diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0490.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0490.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0490.json.gz.jsonl" @@ -0,0 +1,485 @@ +{"url": "http://apkraja.blogspot.com/2010/04/blog-post_23.html", "date_download": "2018-07-18T05:08:45Z", "digest": "sha1:KGU4GDB7OD2UDNNMEY7QWQPAMVSP7FGR", "length": 35303, "nlines": 267, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: சுறா புது படங்கள்...", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nமேல இருக்குற எல்லா படங்களும் இளையதளபதியின் சுறா பட ஸ்டில்கள்தான்.... என்னதான் நான் அஜித் ரசிகனா இருந்தாலும் மேல இருக்குற படங்கள பாக்குறப்ப விஜய் வேட்டைகாரனவிட இந்த படத்துல கொஞ்சம் அழகா இருக்காருங்கிற உண்மைய ஒத்துகிட்டுதான் ஆகணும்... சுறா படம் பெரிய வெற்றி அடைந்து அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நீண்ட நாளாய் இருக்கும் தோல்வி சோகம் நீங்க வாழ்த்துக்கள்....\n//சுறா படம் பெரிய வெற்றி அடைந்து அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நீண்ட நாளாய் இருக்கும் தோல்வி சோகம் நீங்க வாழ்த்துக்கள்..//\nஇந்த புரிந்துணர்வு இரண்டு பேர் ரசிகரிடமும் இருந்தால் நன்று.\nஇந்த ஜூரியா, சோதிகா, தாமன்னா மேட்டர் சூப்பர்.\nமத்தபடி, பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுர மாதிரி கடைசில வாழ்த்து சொல்லுறீங்களே, அது உங்களுக்கே உரிய பாணி... :P\nபடம் வந்து ஓடி முடிச்சவுடனே எங்க படம் நூறு கோடி வசூல் சாதன பன்னிருசுன்னு பீலா உடக்கூடாது சொல்லிபுட்டேன்.. (வேட்டைகாரன எம்பத்தி ஏழு கோடி வசூல்லுன்னு போட்டு இருந்தீங்க உங்க பதிவுல.... )\nஎல்லாம் ஒரு காரணாமாத்தான் தல.... நம்ம வாழ்த்து சொன்னா அந்த மேட்டர் கண்டிப்பா கவுந்திரும்... அதான் அந்த சென்டிமென்ட்ட சுறா படத்துக்கும் பயன்படுத்தி அதையும் கவுக்கலாமே அப்படின்னுதான்...\nவாலி படம் போல கேட்குறேன்... இந்த 'நம்ம' as in ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களா அல்லது நீங்கள் மட்டுமா\nபடம் வந்து ஓடி முடிச்சவுடனே எங்க படம் நூறு கோடி வசூல் சாதன பன்னிருசுன்னு பீலா உடக்கூடாது சொல்லிபுட்டேன்.. (வேட்டைகாரன எம்பத்தி ஏழு கோடி வசூல்லுன்னு போட்டு இருந்தீங்க உங்க பதிவுல.... //\nபலரும் நம்பும் அதேநேரம் பலகலைக்களஞ்சியமாக இருக்கும் விக்கி பீடியாவின் தகவல் அது. ஆதாரத்துடன் தான் ச்ல்கின்றேன். உங்களை போன்ற சிலருக்கு செவிடன் காதில் ஊதும் சங்குதான் இந்த விடயம் என்றால் நான் என்ன செய்வது....எதிரி என்றாலும் சில உண்மைகள் ஒத்ஹ்டுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். விஜய் மீதான பலரின் கால்புனர்ச்சி தாங்கள் பெரிய திரைப்பட மேதைகள் என்றம் மதியை தான் காட��டுகின்றன.\nநான் மட்டும்தான் தல..நீங்கள் என்னுடைய இடஒதுக்கீடும் ஹைதராபாத் ரேநிகுண்டாவும் என்ற பதிவை படியுங்கள்.. அதில் தேக்கானுக்கு வாழ்த்து சொல்லி இருப்பேன், சென்னையை திட்டி இருப்பேன் ... அதன் பிறகு ஜெய்த்து கொண்டு இருந்த டெக்கான் தோல்வி பாதைக்கு சென்றது, சென்னை விஸ்பரூபம் எடுத்தது. நம்ம ராசி அப்படி தல... இருந்தாலும் சுராவ என்னோட செண்டிமெண்ட் கூட காப்பாதாதுன்னுதான் நெனைக்கிறேன்..\nயோகநாதன் சொல்லுவதுதான் சதீஷ் உண்மை நான் கூட யாருக்கு யாரோ படத்தை wikipediaவில் நூறு கோடி வசூல் புரிந்தது என்று மாற்றி அமைக்க முடியும்.. அப்படி நான் அதை எடிட் செய்தால் அதை நம்புவீர்களா\nஎடுத்த காசை விட அதிகம் கிடைத்தது என்று சொன்னால் நம்பலாம்...\n//விஜய் மீதான பலரின் கால்புனர்ச்சி\nகண்டிப்பா விஜய் மீது தனிப்பட்ட காழ்புணர்ச்சி யாருக்கும் கிடையாது.... அவரின் படங்கள் நன்றாக இருந்தால் கண்டிப்பாய் எல்லா ரசிகர்களும் ஏன் அஜித் ரசிகர்களும் பார்ப்பார்கள். நானே கில்லியை 6 முறை தரை அரங்கில் பார்த்து ரசித்து உள்ளேன்... ஆனால் கொஞ்சம் வெற்றி கிடைத்தவுடன் அவரும் அவரின் அப்பாவும் செய்த சில காரியங்களை பார்த்துதான் விஜயின் மேல் பலருக்கு வெறுப்பு வந்தது .. லயோலா கல்லூரி கருத்தரங்கில் சொன்ன விசயங்களை வைத்து உங்கள் ரசிகர்கள் சென்னையில் ரஜினியை கிண்டல் செய்து வைத்த பேனர்கள் ... சந்திரமுகிக்கு போட்டியை சச்சினை வெளியிட்டது ... இலங்கை பிரச்சனையை வைத்து உண்ணாவிரதம் அது இது என்று அரசியல் செய்ய நினைத்தது... தான்தான் தமிழ் நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் (ரஜினி இருக்கும்போதே) என்று சில ஊடங்கங்களை கையில் போட்டுகொண்டு ஒரு மாயையை உருவாக்க முயன்றது .. கண்டிப்பாய் யோசிக்க தெரிந்த எவனும் (கொஞ்சம் கட்டமாக இருந்தால் மன்னிக்கவும் எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை) அவருக்கும் அவர் அப்பாவுக்கும் ஆதரவு தர மாட்டான்...\nஓ... 'பண்மை' உபயோகித்ததால் குழம்பி விட்டேன்...\n//நீங்கள் என்னுடைய இடஒதுக்கீடும் ஹைதராபாத் ரேநிகுண்டாவும் என்ற பதிவை படியுங்கள்.. அதில் தேக்கானுக்கு வாழ்த்து சொல்லி இருப்பேன், சென்னையை திட்டி இருப்பேன் ... அதன் பிறகு ஜெய்த்து கொண்டு இருந்த டெக்கான் தோல்வி பாதைக்கு சென்றது, சென்னை விஸ்பரூபம் எடுத்தது. நம்ம ராசி அப்படி தல... //\nஇப்படி ஒரு ச��ண்டிமெண்டா... :P\nBy the by, காழ்புணர்ச்சி என்றால் என்ன\n//லயோலா கல்லூரி கருத்தரங்கில் சொன்ன விசயங்களை வைத்து உங்கள் ரசிகர்கள் சென்னையில் ரஜினியை கிண்டல் செய்து வைத்த பேனர்கள் ...//\nலயோலா கல்லூரியில் எதோ கணிப்பு நடந்தது எனக்கு தெரியும். அதில் விஜய் வென்றார் எனவும் அறிந்தேன். ஆனால், அதன் காரணமாக ரஜினி சாரை கிண்டல் செய்து பேனர்கள் எல்லாம் வைத்த விசயம் இப்பொழுது தான் தெரிகிறது... Shocking...\n//By the by, காழ்புணர்ச்சி என்றால் என்ன\nதெரியலையே தல ஷதிஷ்கிட்டதான் கேக்கணும்\n//ரஜினி சாரை கிண்டல் செய்து பேனர்கள் எல்லாம் வைத்த விசயம் இப்பொழுது தான் தெரிகிறது..\nவாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் என்றும் நிற்பவர் எங்கள் இளைய தளபதி என்ற வசனத்துடன் வைக்கப்பட்ட பேன்னர் அது... அதில் ரஜினியின் போட்டோ மறந்தவர் கோடி என்ற எழுத்தின் அருகில் சிறியதாக இருக்கும் தளபதியின் படம் மக்களின் மனதில் என்றும் நிற்பவர் என்ற எழுத்துக்கு அருகில் பெரியதாய் இருக்கும் ... அந்த ஸ்டில் கிடைத்தால் அடுத்த பதிவில் போடுகிறேன் ...\nநீங்கள் சொல்வது உண்மைதான் ஏறுக்கொள்கின்றேன்.\nயோகநாதன் சொல்லுவதுதான் சதீஷ் உண்மை நான் கூட யாருக்கு யாரோ படத்தை wikipediaவில் நூறு கோடி வசூல் புரிந்தது என்று மாற்றி அமைக்க முடியும்.. அப்படி நான் அதை எடிட் செய்தால் அதை நம்புவீர்களா\nஎடுத்த காசை விட அதிகம் கிடைத்தது என்று சொன்னால் நம்பலாம்.//\nநீங்கள் சொன்னது சரிதான். என் தவறுக்கு மன்னிக்கவும்.\nBy the by, காழ்புணர்ச்சி என்றால் என்ன\nஒருவர் மேல் வேண்டுமென்றே வருகின்ற கேட்ட எண்ண மென்று சொல்லலாம்.\n//By the by, காழ்புணர்ச்சி என்றால் என்ன\nஒருவர் மேல் வேண்டுமென்றே வருகின்ற கேட்ட எண்ண மென்று சொல்லலாம். //\nநன்றி சதீஷ். எல்லாம் ஒரு learning stage-தானே... :)\nநண்பா தங்களின் வருகைக்கும் நீண்ட விவாதத்திற்கும் நன்றி .... உங்களுக்காகவாது சுறா வெற்றி பெற தல ரசிகர்களின் சார்பாய் வாழ்த்துக்கள்....\nநன்றி யோகநாதன் வருகைக்கும் நீண்ட விவாதத்திற்கும்...\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்த�� கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்த��ய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்ட�� தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eruvadiexpress.blogspot.com/2012/03/blog-post_28.html", "date_download": "2018-07-18T04:38:54Z", "digest": "sha1:AO7QL3ESRJL75BH7JJFAA4CNRIFWNVTU", "length": 4286, "nlines": 71, "source_domain": "eruvadiexpress.blogspot.com", "title": "ஏர்வாடி: போயஸ் கார்டனில் ஜெயலலிதா - சசிகலா சந்திப்பு?", "raw_content": "\nஅரசியல்,சமூகம் மற்றும் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டு வலைப்பதிவு முயற்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.\nபோயஸ் கார்டனில் ஜெயலலிதா - சசிகலா சந்திப்பு\nதமக்குத் தெரியாமல் தமது உறவினர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டினார்கள் என்றும் அது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார் சசிகலா.\nஇந்நிலையில் ஜெயலலிதாவை சசிகலா போயஸ் கார்டனுக்குச் சென்று சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nமௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை Environmental Awareness\nத மு மு க\nபழனிபாபாவின் ஆடியோ & வீடியோ\nகேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaran-filmthoughts.blogspot.com/2014/03/28.html", "date_download": "2018-07-18T05:09:09Z", "digest": "sha1:S2556LEMTFWIBZLVLIKFQZQZTLLTC26C", "length": 19794, "nlines": 227, "source_domain": "kumaran-filmthoughts.blogspot.com", "title": "Kumaran's கனவுகள் ஆயிரம்..: உலகம் அழிய இன்னும் 28 நாட்கள்..", "raw_content": "\n\"நான் யார்\" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்..\nஉலகம் அழிய இன்னும் 28 நாட்கள்..\nசக வலைப்பூ நண்பரான அருண் அவர்கள் பரிந்துரைத்த திரைப்படம்.ஒரு அட்டகாசமான திரில்லரை அறிமுகம் செய்து வைத்ததற்கே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nRichard Kelly அவர்களது இயக்கத்தில் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த சைக்கலோஜிக்கல் சைன்ஸ் ஃபிக்ஸ்ன் திரைப்படத்தில் Jake Gyllenhaal, Jena Malone and Mary McDonnell ஆகியோர் நடித்திருக்கின்றனர்.ஒரு வசீகரம் மிக்க டோனி என்ற ஸ்கூல் பையனுக்கு, தினமும் கனவிலோ அல்லது நிஜத்திலோ வந்து அவனது மனக்குழப்பங்களை தூண்டி. தொடர்ச்சியான குற்றங்களுக்கு ஆளாக்கும் ஃப்ரேங்க் என்ற முயலுக்கும் இடையிலான உறவை, விபரீதங்களை பேசும் படம்தான் டோனி டார்கோ.\nமிக நிசப்தமாக கேமராவின் அழகியலுடன் தொடங்கும் இப்படம் போக போக கொடுக்கும் அதிர்வுகள் அதிகம்.டோனி டார்கோ என்பவராக வந்து கலக்கும் Jake Gyllenhaal, என்னமா நடிக்கிறாரு இந்த பையன்.வினோதமான முகப்பார்வையில் படம் முழுவதையுமே அலங்கரிக்கிறார்.. காரணம் தெரியவில்லை, இவரது நடிப்பை பார்க்கும்போது ���ஜினி படத்துல சூர்யாவை பார்த்த மாதிரியே இருந்தது.\nஉலக அழிவை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் எத்தனையோ ஹாலிவுட் மசாலாக்களை பார்த்திருப்போம்..அதில் பெரும்பாலானவை, பிரமாண்டத்தை குறிவைத்து வெறும் அழிவை மட்டுமே விவரிக்கக்கூடியவை. ஆனால், இந்த படம்.. யெப்பா... பல விஷயங்களை ரொம்பவும் அசார்த்தியமாக விளக்குகிறது..உலக அழிவை முக்கியமாக டைம் டிராவலை மையமாக கொண்டு வந்த முதல் பத்து சிறந்த படங்களை பட்டியல் போட்டால் கண்டிப்பாக இதற்கு ஓர் இடம் உண்டு.\nஒரு திரை இயக்குனரின் முதல் படம் எப்போதுமே சிறப்பாக அமைவதென்பது சாதாரணமல்ல.காரணம் பல நேரங்களில் அது வெறும் முயற்சியாகவே முடிந்துவிடும்..ஆனால், இந்த படம் விமர்சக, ரசிகர்கள் ரீதியில் மிகச் சிறந்த அங்கிகாரத்தை பெற்று இருப்பது ஒரு நிமிடம் ஆச்சரியமடைய வைக்கின்றது.இயக்குனரான Richard Kelly ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.கதாபாத்திரம், கதை, காட்சியமைப்புகள் அதை கொண்டு சென்ற பாணி என்று அத்தனையிலும் புதுமையை புகுத்துகிறார்..\nபொதுவாகவே, டீன் ஏஜ் பசங்களை வைத்து பண்ணும் படங்கள் காமெடியாகவோ, கிண்டல் கேலி, செக்ஸ் போன்ற பல அடல்டு விஷயங்கள் நிறையவே இருக்கும்.கெட்ட வார்த்தைகளுக்கு பஞ்சமே இருக்காது.கதையளவில் பெரிய மெனக்கிடலும் இல்லாமல் இருக்கும்.அன்றைய தேதி வசூலை குறிவைத்தே அனைத்து கச முசாக்கலும் புகுத்தப்பட்டிருக்கும்..சில வேளைகளில், அமெரிக்காவில் டோனி டார்க்கோ போன்ற அதிசயங்கள் நிகழ்வதுண்டு.இவ்வளவு ஒரு காம்பிளிக்கெட்டான கான்ஷெப்டை படமாக்க துணிந்த்தற்கே பாராட்ட வேண்டும்.ஒரு முறை பார்த்தால் புரியும் படியான திரைப்படம் இதுவல்ல..மீண்டும் மீண்டும் பார்த்து சிந்தனையை தூண்டக்கூடியது.இவரு யாரு இது ஏன் நடக்குது என்று மனதில் கேள்விகள் பிறந்திட வாய்ப்புகள் உண்டு.\nஎந்தவொரு படைப்புக்கும் கிளைமக்ஸ்-தான் ஆணிவேர்.அதை சரியாக பார்த்து காயடித்தல் என்பது கஷ்டமான ஒன்று. பல வேளைகளில் திரைப்படங்களில் டிவிஸ்ட் என்பது\n\"அட போங்கடா, நான் ஏற்கனவே சொன்னேலே\" , \"டே என்னடா எடுத்துருக்காணுங்க\" என்று இனம் புரியாமல் வெராயிட்டியாக மனம் கேட்கும்..சில படங்களில் \"அடடே.இவ்வளவு யோசிக்கலாமா\" , \"இப்படியும் பண்ணலாமா\" , \"எப்படியில்லாம் கற்பனை பண்றாங்க\" என்றும் தோன்றும்.டோனி டார்க்கோ இரண்டாவது வகையை சார்ந்தது.அதிகமாகவே சிந்திக்கவைத்து, மூடை கிரியட் பண்ணி, ஆர்வங்களை ரைஸ் செய்து கச்சிதமாக பொருந்தக்கூடியது.யூகிப்பதுக்கு நோ சான்ஸ்..அம்புட்டுதான்.\nசினிமாவை நேசிப்பவர்கள், ஃப்ரீ டைமில் யோசிக்க எதுவும் இல்லாமல் அலைபவர்கள், வித்தியாசமான ஸ்டோரி, சப்ஜெக்ட் கொண்ட படங்களை தேடுபவர்கள் கட்டாயம் ஒன்னு, மூனு, ஐந்து முறையாவது பார்க்கக்கூடிய சைக்கலோஜிக்கல் திரில்லர் டோன்னி டார்க்கோ.டோனி டார்கோ திரைப்படத்தின் கதை மற்றும் சுவாரஸ்யங்களை மேலும் தெரிந்துக்கொள்ள விருபுவர்கள் நண்பர் அருண் அவர்கள் எழுதிய விமர்சனத்தை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..இங்கே கிளிக் செய்யுங்கள்.\nLabels: உலக ஹாரர் சினிமா, ஹாலிவுட் சினிமா\n//என்னமா நடிக்கிறாரு இந்த பையன்// ஜேக் பயபுள்ளையாகி பல வருசங்கள் ஆயிருச்சு.. இன்னமும் பையன்னு விளிக்கறீங்களே\nஇந்தப் படத்தை முன்பே கேள்விப்பட்டு பார்க்க முயற்சி பண்ணி டக்குன்னே நிறுத்திட்டேன். இன்னமும் டிவிடி வைச்சிருக்கேன். சொல்லிட்டீங்கள்ல.. இதோ அடுத்தே பார்த்துடுறேன் :)\nரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே டைம் ட்ராவல் சம்பந்தமான படம்னு கேள்விப்பட்டு இந்தப்படத்த பாத்தேன். ஆனா போகப்போக தான் சைக்கலாஜிகல் த்ரில்லர்னு தெரிய வந்தது. முதல் தடவை பாத்தப்போ ஒன்னும் புரியலை. ரெண்டாவது தடவை பாக்கும்போது தான் நிறைய விஷயங்கள் புரிஞ்சு டைரக்டரோட புத்திசாலித்தனம் தெரிஞ்சது. அது தவிர படத்துல பல சம்பவங்களோட முடிவை ஆடியன்ஸ் கைல கொடுத்திருப்பாங்க. நம்மள யோசிக்க வச்சுருப்பாங்க. அதுதான் இந்தப்படத்தோட வெற்றினு நான் நினைக்கறேன்..\nகதையை அதிகம் சொல்லாமல் விமர்சனம் செய்தது சிறப்பு. கிளைமாக்ஸ் வியக்கும்படியா இருந்தா எந்தப்படமும் வெற்றி பெறும் என்பது சரியானதே... பார்க்க முயற்சிக்கிறேன் நண்பா...\nஉலகம் அழிய இன்னும் 28 நாட்கள்..\nஉலக சினிமா ரசிகர்களுக்கு (5)\nஉலக திரைப்படங்கள் (World Cinema) (13)\nஉலக ஹாரர் சினிமா (18)\nசொந்தக்கதை சோக கதை (2)\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் (3)\nஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) (4)\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nசித்தன் அருள் - 761 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிர���க்கிறேன் ...\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nடிகிரி வாங்காமலே, பக்கோடா விற்கலாம் \n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்\nரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபித்ரு காரியம் செய்யும் போது பூனூலை வலது தோளில் போடுவது ஏன்\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhyilnaam.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-07-18T04:27:32Z", "digest": "sha1:PKAKWXPOSRPLL7IP33XL4X4233ODI3IP", "length": 11088, "nlines": 181, "source_domain": "santhyilnaam.blogspot.com", "title": "உப்புமடச் சந்தி...: கதையல்ல நிஜம்...தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திரம் உதயம்?????", "raw_content": "\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\nஹேமாவின் மற்றைய தளம் கவிதைகளாக...\nசந்தியில் என்னோடு கதை பேச...\nகதையல்ல நிஜம்...தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திரம்...\nஅனுபவம் தொடர் விளையாட்டு (1)\nகட்டுரை சமூகம் விமர்சனம் (1)\nகேள்வி தமிழ்மணம் நண்பர்கள் (1)\nதமிழர் வாழ்வு ஆதாரம் (1)\nதமிழ் ஈழம் கட்டுரை (1)\nகதையல்ல நிஜம்...தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திரம் உதயம்\nபதிவர்: ஹேமா ,நேரம்: 19:33\nநிலா அது வானத்து மேல\nஅந்த கிளைமாஸ் காட்சி சூப்பர் காமடியா இருக்கு... படம் எடுத்தவரு இப்ப எங்க இருப்பாரு....\nசில நாளுக்கு முன்பு நானும் இந்த கொடுமைய பாத்தேன்,\nவயிறுவலிக்க இரண்டு நாள் சிரிக்க வைத்த நல்லவன் அவன்.\nஇப்போ மீண்டும் வலி ஸ்டார்ட் ஆய்டுச்சு ....\nநல்லா காமெடி பன்னுதியள் ...\nநன்றி ஸ்டார்ஜன்.சிரிக்க சிந்திக்க என்று கொஞ்சம் ரிலாக்ஸ்.\nவாங்க ஞானசேகரன்.இந்தப் படத்தை எடுத்தவரைத் திரும்பவும் சந்திக்க ஏலுமா...பாவம் அவர்.ஏன் தான் இப்படியான விஷப்பரீட்சையில் இறங்குகிறார்களோ \nஇரவீ,இப்போ மனம் இருக்கும் நிலையில் கொஞ்சம் சிரிக்கலாம் என்று தோன்றியது.என்றாலும் இந்தப் படத்தை எடுத்தவர் நிலை இதைவிடச் சின்னத்திரை பார்க்கலாம் போல இருக்கு.\nஇப்போ நிறையக் நிமிடக் குறும்படங்கள் கருத்துச் சொல்லி,சமூகக் குறைபாடுகளைச் சொல்லிப் போகிறது.இப்படி உலகம் சிந்தனையில் வளர்ந்த நிலையில் இப்படியான படங்களைப் பார்க்கச் சிரிப்பு வருமா இல்லையா...\nஅந்த கிளைமாஸ் காட்சி சூப்பர் காமடியா இருக்கு... படம் எடுத்தவரு இப்ப எங்க இருப்பாரு....//\nவணக்கம் தேவா.மனம் சரியில்லை.அதனால்தான் இத்தனை இடைவெளி.என்றாலும் சுகம் தேவா நீங்களும் சுகம்தானே...உங்கள் பதிவுகள் கலக்கல்.\"பீர்\"பதிவு மயக்கமாகவே இருந்தது.\nவாங்க பிரியமுடன்....வசந்த்.முதன் முறையாக என் பதிவின் பக்கம் வந்திருக்கீங்க.அப்படியே குழந்தைநிலாவுக்கும் வந்திட்டுப் போங்க.\nபாவம் இந்தப் படம் எடுத்தவர்.இப்படி அவரைப் படுத்துறீங்களேப்பா...\nசிரிக்க வைத்ததற்கு நன்றி தோழி.\nஏன் இந்த கொலவெறி :)\nஇவரைப் பற்றி ஆளாளுக்கு முந்தி போட்டுட்டாங்களே\nஏன் இந்த கொலவெறி :)\nஇவரைப் பற்றி ஆளாளுக்கு முந்தி போட்டுட்டாங்களே//\nவாங்கோ பிரபா.முந்தின பதிவில சிரிச்சு களைச்சு மறந்தவையள் திரும்பவும் கொஞ்சம் சிரிக்கட்டுமே\nமுக்கியமா என்னைச் சிரிக்க வைக்க எண்டுதான் இந்தப் பதிவாம்\nமனசின் இறுக்கம் குறைத்தது இந்த பதிவு நன்றி ஹேமா...\nசிரிக்க வைத்ததற்கு நன்றி தோழி.//\nவாங்க தமிழச்சி.முதல் வருகை.தோழி உங்கள் பெயர் உச்சரிக்கும்போதே மனசில ஒரு இறுமாப்பு-கர்வம்-சந்தோஷம் தொற்றிக்கொள்ளும் துக்கமும்கூட.\nஏன் குழந்தைநிலாவில் உங்கள் காலடியைக் காணோம்\nஇப்போது எங்களுக்கு இருக்கும் மனநிலையில் சிரிக்க என்றேதான் இந்தப் பதிவை இட்டவர் இட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.com/2010/09/blog-post_24.html", "date_download": "2018-07-18T04:40:12Z", "digest": "sha1:PUR3PDDPS4SRWAOJJSRCBN5XJF4WLHG4", "length": 28710, "nlines": 264, "source_domain": "sirippupolice.blogspot.com", "title": "சிரிப்பு போலீஸ்: நான் எந்திரன் பாப்பேன்", "raw_content": "\nகாலேஜ் படிக்கும்போது காலேஜ் கட் அடிச்சிட்ட�� அடிக்கடி படத்துக்கு போவேன்(இது எங்களுக்கு தெரியாதா. அதான உன்னோட மெயின் வேலை). அப்போ ஹாஸ்டல்ல இருந்ததால நைட் படத்துக்கு போயிட்டு லேட்டா வந்து வாட்ச்மன் கிட்ட கெஞ்சி ஹாஸ்டல்குள்ள வருவோம்.\nஎன்னோட HOD தான் ஹாஸ்டல் வார்டன். சனிக்கிழமை எங்களோட அவரும் கிளம்பி படத்துக்கு வருவார். காலேஜ் ல தான் அவர் HOD. மத்தபடி நல்ல நண்பர் அவர். படத்துக்கு போனா, பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், சாப்பாட்டு செலவு எல்லாம் அவரோடதுதான். அவர் ரஜினியின் தீவிர ரசிகர்.\nஅப்பத்தான் படையப்பா பட ரிலீஸ் நேரம். எங்களுக்கும் காலேஜ்ல internal எக்ஸாம் டைம். எங்க HOD room-ல உக்கார்ந்து படையப்பா பாடல்கள் கேக்க ஆரமிச்சோம். படம் ரிலீஸ் அன்னிக்கு எங்களுக்கு Internal எக்ஸாம். அதனால எக்ஸாம் முடிஞ்சு evening படத்துக்கு போகலாம்னு பிளான்.\nபடம் ரிலீசுக்கு ரெண்டு நாளைக்கி முன்னாடி எங்க HOD எங்களை கூப்பிட்டார். வர்ற சனிகிழமை படம் ரிலீஸ். எனக்கு முத நாள் முதல் ஷோக்கு டிக்கெட் வேணும். வாங்கி தர முடியுமான்னு கேட்டார். சரி சார் அப்டின்னோம். சரி இந்தா 500 ரூபாய். போய் எனக்கு, உங்க நாலு பேருக்கு சேர்த்து அஞ்சு டிக்கட் எடுத்துடு அப்டின்னார்.\nசார் அன்னிக்கு எங்களுக்கு Internal Exam. எப்படி வர்றது.\nஅவர் சொன்னார் \"அட போடா பெரிய செமஸ்டர் எக்ஸாம். internal எக்ஸாம் தான. நான் பாத்துக்கிறேன். போய் டிக்கெட் எடுத்துட்டு வா\".\nசரின்னு தியேட்டர்ல போய் டிக்கெட் reservation பண்ணனும்னு கேட்டா, சார் உங்களுக்கே ஓவரா தெரியலை. நம்ம ஊர்ல reservation எதுக்கு. படம் ரிலீஸ் அன்னிக்கு காலைல வாங்க டிக்கெட் கண்டிப்பா கிடைக்கும்னு சொல்லிடாங்க. படம் ரிலீஸ் அன்னிக்கு முதல் ஷோ பாத்தாச்சு. (ரெண்டு நாள் கழிச்சு அம்மா கூப்பிட்டு, படையப்பா படத்துக்கெல்லாம் போகாத ரொம்ப கூட்டமா இருக்கும், கொஞ்ச நாள் கழிச்சு போய்க்கோன்னு வேற சொன்னாங்க. இல்லம்மா நான் பாத்துட்டேன்னு எப்படி சொல்றது)\nஒரு வாரம் கழிச்சு எக்ஸாம் எழுதாதவன்களை ப்ரின்சி கூபிடுரார்னு தகவல். எப்பவுமே எக்ஸாம் எழுதாதவன்களை டிபார்ட்மென்ட்ல தான் விசாரிப்பாங்க. இது என்னடா புது பழக்கம்ன்னு ப்ரின்சிய பாக்க போனோம். எப்பவுமோ எக்ஸாம் கட்டுன்னா இருபதோ முப்பதோ பேர்தான் இருப்பாங்க.\nஆனா இந்த தடவை 120 பேருக்கு மேல. இதுக்கெல்லாம் ரஜினி தான் காரணம். அவர் ஏன் எக்ஸாம் டைம்ல படம் ரிலீஸ் பண்றாரு. ப்ரின்சி அரண்டு போயிட்டார். ஏன் இவ்ளோ பேர் எக்ஸாம் எழுத வரலைன்னு. ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்றோம். அவர் கேக்குறதா இல்லை.\nஅப்பத்தான் எங்க HOD வந்து படையப்பா படம்தான் இவங்க கட் அடிச்சதுக்கு காரணம்ன்னு சொன்னார். ப்ரின்சி \"அடபாவிகளா.ரஜினி படத்துக்கு இவ்ளோ பேர் கட்டா அத்தனை பேருக்கும் என்ன தண்டனை கொடுக்குறது. போய் தொலைங்க. அந்த தேதில உள்ள எக்ஸாம் எல்லோருக்கும் திரும்பி இன்னொருநாள் எழுதுங்க\" அப்டின்னு சொல்லிட்டார். நாங்க பரவா இல்லை. அன்னிக்கு எக்ஸாம் எழுதினவங்கதான் பாவம். திரும்பி எழுதணும். ரஜினியால் எங்களுக்கு கிடைத்த மன்னிப்பு அது.\nநான் எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.\n2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்)\n- செப்டம்பர் 24, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n// நான் எந்திரன் பாப்பேன்.\n2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு\n(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்) //\nதலைப்புக்கு சம்பந்தமா ஒரு வரி\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:07\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:08\nஇப்பத்தானே காரணம் புரியுது, ஏன் நீங்க சீரியஸ் போலிசா இல்லாம சிரிப்புப் போலிசு ஆனீங்கன்னு\n//\"அட போடா பெரிய செமஸ்டர் எக்ஸாம். internal எக்ஸாம் தான. நான் பாத்துக்கிறேன். போய் டிக்கெட் எடுத்துட்டு வா\".//\nஇவரெல்லாம் HOD -யா இருந்தா படிப்பில கோட்டைத் தான் விடணும். அப்புறம், தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரியா இருக்க முடியும் சிரிப்பு போலிசு வடிவேலு மாதிரி தான் இருக்க முடியும்.\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:09\n//என்னோட HOD தான் ஹாஸ்டல் வார்டன். சனிக்கிழமை எங்களோட அவரும் கிளம்பி படத்துக்கு வருவார்.//\nநான் படிக்கும்போது எங்க ஹாஸ்டல் வார்டன கடைசி வரைக்கும் கண்ணுல பாத்தது கிடையாது...ஹி... ஹி.... அப்பிடி ஒரு சொதந்திரம்.... (அப்போ வேற என்னென்ன பண்ணியிருப்போம்னு நெனச்சி பாத்துக்குங்க\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:46\n//நான் எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.\n2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்)//\n என்ன போலீஸ்கார் இதெல்லாம் ஓவராத் தெரியல\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:52\nஇது உண்மையான ரசிகனுக்கு அழகு.\nHOD யே இப்படி இருந்தா ஒண்ணும் பண்ணமுடியாது. சரி பிரின்சி படம் ரிலீஸ் அன்னைக்கு காலேஜ்க்கு வந்தாரா\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:53\n//என்னோட HOD தான் ஹாஸ்டல் வார்டன்.//\n//அன்னிக்கு எக்ஸாம் எழுதினவங்கதான் பாவம். திரும்பி எழுதணும். //\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:59\nஉங்க HOD வேற என்னென்ன பண்ணினாரு (நிச்சயம் பண்ணியிருப்பாரு\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:06\nஎந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.\n1. AISHWARYA RAI,(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்)\n2. ரெண்டு AISHWARYA RAI இருக்க காரணம்.\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:28\nஅப்போ நாங்க எல்லாம் எந்திரன் பார்க்க மாட்டோமா\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:14\nஇந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.////\nஇது யார் செய்த சதி எதிர் கட்சியா ஆளுங்க கட்சியா\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:14\nபுது passion pro பைக்ல போய். உன் பைக்ல left indicator உடைய என்னோட வாழ்த்துக்கள்\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:44\nநானும் பார்ப்பேன்...அருமையான கதை சொல்லி எந்திரன் பதிவு தேத்திட்டீங்க தலை\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:23\nசைரிப்பு போலிஸா போய் நிற்க்காதீங்க..விறைப்பு போலீஸா ,முறைப்பு போலீஸா ,முரட்டு போலீஸா போய் நில்லுங்க..அப்பதான் உடனே டிக்கெட் கிடைக்கும்\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:25\nநீங்க எந்த காலேஜல படிச்சீங்க சார்..\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:10\nஅப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. இந்த கதை ரொம்ப நல்லாருக்கு....\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:10\n\"me the first\" intha pathiva pota Rameshkku Valthukkal....Sucess makka...எப்படியும் எல்லாரும் பார்க்க போறாங்க துணிவa சொன்ன போலீஸ் க்கு வாழ்த்துக்கள்.\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:18\nஎக்சாம்க்குப்படிக்காமலேயே பாஸ் ஆவது எப்படிஎந்திரன் பற்றி எழுதாமலேயே எந்திரன் டைட்டில் வைப்பது எப்படி\nகற்றுக்கொள்ள அணுகவும் ரமேஷ் பிளாக்\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:36\nஇந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார். //\nஇதை கேக்க யாருமே இல்லையா..\nஒரு Comment போட்டு இருந்தேன்..\nரமேஷ் வேணும்னே சதி பண்ணி\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:53\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:56\n(தூக்கம் வராமல் சும்மா வந்து சிரித்துவிட்டு போவோர் சங்கம்..)\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:54\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:16\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n// நான் எந்திரன் பாப்பேன்.\n2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு\n(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்) //\nதலைப்புக்கு சம்பந்தமா ஒரு வரி\nமீ தி பர்ஸ்ட் க்கு இது எவ்ளவோ தேவலை...\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:31\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n// என்னது நானு யாரா கூறியது...இப்பத்தானே காரணம் புரியுது, ஏன் நீங்க சீரியஸ் போலிசா இல்லாம சிரிப்புப் போலிசு ஆனீங்கன்னு கூறியது...இப்பத்தானே காரணம் புரியுது, ஏன் நீங்க சீரியஸ் போலிசா இல்லாம சிரிப்புப் போலிசு ஆனீங்கன்னு\nஆமாங்க என்னை எங்க HOD படிக்க விடாம பண்ணிட்டாரு..\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:31\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//நான் எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.\n2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்)//\n என்ன போலீஸ்கார் இதெல்லாம் ஓவராத் தெரியல\nஆமா பன்னி சார். ஐஸ்வர்யா ராய் கிழவி. உங்களைமாதிரி வயசானவங்களுக்கு ஓகே. நாங்கெல்லாம் யூத்.\n//என்னோட HOD தான் ஹாஸ்டல் வார்டன்.//\n//அன்னிக்கு எக்ஸாம் எழுதினவங்கதான் பாவம். திரும்பி எழுதணும். //\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:33\nபெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…\nநானும் இந்திரன் படம் பாப்பேன்......(எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள \"இந்தியத் தொலைக்கட்சிகளில் முதன் முறையாக\" போட மாட்டாங்களா\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:09\n//படத்துக்கு போனா, பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், சாப்பாட்டு செலவு எல்லாம் அவரோடதுதான். அவர் ரஜினியின் தீவிர ரசிகர்./\nஅதனாலதான நண்பர் அப்படின்னு சொல்லுறீங்க ., இல்லேன்னா சொல்ல மாட்டீங்களே ..\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:27\n// \"அட போடா பெரிய செமஸ்டர் எக்ஸாம். internal எக்ஸாம் தான. நான் பாத்துக்கிறேன். போய் டிக்கெட் எடுத்துட்டு வா\".//\nஇனம் இனத்தோடு சேரும் ..\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:28\n//நான் எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.//\nஇப்ப யாரு டிக்கெட் எடுத்து தராங்க ..\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:30\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஅனைவருக்கும் நன்றி. நான் வெளியூர்ல இருப்பதான் நோ தனிதனி பதில். அப்பாலிக்கா வரேன்...\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:46\n\"அட போடா பெரிய செமஸ்டர் எக்ஸாம். internal எக்ஸாம் தான. நான் பாத்துக்கிறேன். போய் டிக்கெட் எடுத்துட்டு வா\".\nமாங்கு மாங்குனு பரிச்சை எழுதுனவிங்கேதெ பாவம்....\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:02\n//மீ தி பர்ஸ்ட் க்கு இது எவ்ளவோ தேவலை...\nஅடுத்தவங்கள பார்த்து பொறாமைப்படாம, கத்துக்கோங்க அப்ப தான் முன்னேற முடியும்\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:39\nஎந்திரன் 200 ரூபா டிக்கட்டாம்\n26 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:55\nசிரிப்பு, \"நாம எந்திரன பாக்குறது முக்கியமில்ல... எந்திரன், நம்மை பாக்கவைக்கிறது தான் முக்கியம்.\" இப்படிக்கு எந்திரிச்சு பிளாசபி சொல்வோர் சங்கம்.\n27 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nசின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம். நான் வளர்ந்தது எலாம் கிராமம்தான். ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா ...\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2014/08/blog-post_3.html", "date_download": "2018-07-18T04:30:47Z", "digest": "sha1:AJO4MWLAHBG2XNYA4JQWAEQD6PGO7INY", "length": 9871, "nlines": 125, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : அந்தப் படம்?", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nபிறின்ஷி பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டாம் வருட மாணவிகளில் துடுக்கானவள். துள்ளலும் ஓயாத பேச்சும் 'அழகி' என்ற கர்வமும் கொண்ட அவளை அடக்க வேண்டும் என சிலர் விரும்பினார்கள். காலை விரிவுரைகள் ஆரம்பமாகி ஒருசில நிமிடங்களில் அவளின் பின்புற சட்டையில் 'அந்த'ப் படத்தை ஒட்டிவிட்டார்கள். ஒட்டும்போது அவளின் நெருங்கிய தோழிகள் கண்டுகொள்ளவே, கண்ஜாடை செய்து சொல்ல வேண்டாம் என தடுத்துவிட்டார்கள்.\nஅன்று முழுவதும் அதைச் சுமந்து கொண்டு திரிந்தாள் பிறின்ஷி. அவளின் தொங்கல் நடைக்கு ஏற்ப அதுவும் நடந்தது. அ��ளைக் கடந்து செல்பவர்கள், அவளைப் பார்த்து விநோதமாக சிரிப்பது போல இருந்தது பிறின்ஷிக்கு. ஆனாலும் அதன் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை. மதியம் கடந்து வந்த முதலாவது விரிவுரையின் போதுதான் தனது சட்டையில் ஒட்டியிருந்ததை அறிந்தாள் அவள். அப்போது நில அளவையியல் விரிவுரை ஆரம்பமாக இருந்தது. அந்த விரிவுரையை எடுப்பவர் எழுபது வயதைத் தாண்டிய முதியவர். தனிக்கட்டை. திருமணமே செய்து கொள்ளாதவர். அவரை நாங்கள் 'ஷேர்வேயின் தாத்தா' என்று அழைப்போம்.\nஅந்தப் பேப்பரில் ஒரு ஆண்குறியின் படம் வரையப்பட்டிருந்தது. அவமானத்தில் பிறின்ஷியின் கண்கள் குளமாகின. கவலையில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்தப் படத்தைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வெளியே விரிவுரையாளருக்காகக் காத்திருந்தாள். தூரத்தே விழுந்து விடுமாப் போல தள்ளாடி சோர்வடைந்தவர் போல வருகின்றார் 'ஷேர்வேயின் தாத்தா'. அவரைக் கண்டதும், படத்தைக் கீறி ஒட்டியவர்கள் விரிவுரை நடக்கும் மண்டபத்தின் மறுவாசலால் விரைந்து வெளியேறினார்கள்.\n\" என்று நா தழுதழுத்தாள் பிறின்ஷி. \"பதட்டப்படாதீர்கள்... சொல்லுங்கள்\" அவளைத் தோளில் அணைத்த படியே வகுப்பறைக்குள் கூட்டிச் சென்றார் விரிவுரையாளர்.\n இதைத் தூக்கிக் கொண்டு நாலைஞ்சு மணித்தியாலமாக நான் அலைந்து கொண்டு திரிந்திருக்கிறேன். இதை ஒட்டியவர்களைக் கண்டு பிடித்து கடுமையான தண்டனை கொடுங்கள்\" அழுதாள் பிறின்ஷி.\nவிரிவுரையாளர் அந்தப் படத்தை உற்றுப் பார்த்தார். பின்னர் புன்முறுவலுடன் அதை எல்லோருக்கும் தூக்கிக் காட்டினார். வகுப்பில் அமைதி நிலவியது.\n\"ஃபை அவேர்ஸா காவிக்கொண்டு திரிஞ்சிருக்கிறேன் சேர் ஃபை அவேர்ஸ்\" குரல் ஒடுங்கிக் கீச்சிட்டாள் பிறின்ஷி.\n\"பிறின்ஷி... நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். நான் இதை எழுபது வருஷமாக சுமந்து கொண்டு திரிகின்றேன். எப்போதாவது இதைச் சுமையெண்டு நினைச்சுக் கவலைப்பட்டிருக்கிறேனா என்னையும் கொஞ்சம் நீர் ஜோசித்துப் பாரும். இதற்கெல்லாமா கவலைப்படுவது என்னையும் கொஞ்சம் நீர் ஜோசித்துப் பாரும். இதற்கெல்லாமா கவலைப்படுவது சும்மா விட்டுத் தள்ளும்\" விரிவுரையாளர் ஒரு தடவை செருமிவிட்டு சொன்னார்.\nமாணவர்கள் அவரது அந்த விரிவுரையில் பூரித்துப் போனார்கள். பிறின்ஷியும் தான்.\nகொலையும் கூத்தும் - Flashbacks\nசீவன் - கந்த��்வன் எழுதிய சிறுகதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-604-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-18T04:51:03Z", "digest": "sha1:65N3QVYWAKHM3QGCH7YU2GKBVFVZPQS2", "length": 7976, "nlines": 80, "source_domain": "srilankamuslims.lk", "title": "தந்தையிடம் 604 ரோல்ஸ் ரோய் கார்கள்: மகளிடம் ஏர் பஸ் ஏ-320 விமானம்: - யார் கிட்டே இம்புட்டும்? » Sri Lanka Muslim", "raw_content": "\nதந்தையிடம் 604 ரோல்ஸ் ரோய் கார்கள்: மகளிடம் ஏர் பஸ் ஏ-320 விமானம்: – யார் கிட்டே இம்புட்டும்\nஉலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார்.\nஎண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல்தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது.\nஒரு வினாடிக்கு அவரது வருவாய், 5,277 ரூபாய். அதுவே, ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய்.\nஅவரது அரண்மனை இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1,788 அறைகள் உள்ளன. இதுதான் உலகிலுள்ள அரண்மனைகளிலேயே மிகப் பெரியது.\nஇங்கு 275 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. அதில் உள்ள பொருட்கள் எல்லாம், தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்டவை.\nஇவரது மகளுக்கு 18 வயது நிரம்பியதும் நடத்தப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுல்தான் அவருக்கு ஏர் பஸ் ஏ-320 விமானம் வழங்கினார். அவர் பயன்படுத்துவதோ போயிங் 747 விமானம்.\nஇதை எல்லாம் விட, வித விதமான கார்களை வாங்கி குவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுல்தான்.\nஅவரது கேரேஜில், தற்போது 7,000 கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின்மதிப்பு, 2,312 கோடி ரூபாய். அவரிடம் உள்ள 7,000 கார்களில் அதிகளவில் இருப்பவை ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் தான்.\nஇவற்றின் எண்ணிக்கை மட்டுமே 604. இது தவிர, மெர்சிடீஸ் பென்ஸ்-574, பெராரி-452, ஆஸ்டின் மார்ட்டின்-300, பென்ட்லீ-382, பி.எம்.டபிள்யூ – 209, ஜாகு வார்-179, போர்ஷெய்-160, கோனிநெக்-134, லம்போர்க்கினி-21, மெக்லாரன் எப்1 ரகம்-8, பியூஜோ-5, ஷெல்பி சூப்பர் 1 ஆகியவை குறிப்பிடத்தக்க பிரபல மாடல் கார்கள்.\nஇந்த அதிக விலையுள்ள ஆடம்பர கார்களை தவிர, மேலும் நான்காயிரம் வெவ்வேறு நிறுவன கார்களும் அவருக்கு சொந்தமாக உள்ளன.\nகார்களையும் அவரது அரண்மனை அருகே உள்ள விமான நிலையத்தின் ஒரு மூலையில் நிறுத்தி வைத்துள்ளார்.\nகார்கள் நிறுத்தப் படும் பார்க்கிங் ஏரியாவுக்கும் கார் நிறுவனங்களின் பெயர்களையே சூட்டி உள்ளார். அவற்றை பராமரிப்பதற்கென தனித்தனியே மெக்கானிக்கு களையும் வைத்துள்ளார்.\nஅவர்களுக்கு உணவு, உறைவிடம், கை கொள்ள முடியாத அளவுக்கு சம்பளமும் வழங்கி வருகிறார்.\nஅதில் குறிப்பிட்ட சில கார் மெக்கானிக்குகளுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.\nஉலகில் மிக முக்கிய கார்தயாரிப்பு நிறுவனங்களின் அனைத்து பிரபல கார்களும் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதில் சில குறிப்பிட்ட மாடல்கள், அவரது விருப்பத்திற்கேற்ப கார் நிறுவனங்கள் தயாரித்து அளித்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது.\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nFIFA 2018 ஆரம்ப நாள் செய்தித் தொகுப்பில் சர்வதேசத்தில் முதலிடம் வென்ற அயான்.\nஎனக்கு திருமணம் முடிக்க இப்ப ஐடியா இல்ல, படிக்கணும் ஸேர்\nரியாஉ எனும் முகஸ்துதியின் ஆபத்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/02/", "date_download": "2018-07-18T05:06:00Z", "digest": "sha1:AYR7QTLOLN66EBYQ2TENPYI22AXGTNKN", "length": 123090, "nlines": 425, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: February 2017", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசர்வசாதாரணமாக ஓர் உரையாடலாக வந்த வரிகள் இவை. ஒரு செறிவான கவிதை. விட்டுச்செல்ல எல்லாரும் எண்ணுகிறார்கள். அதைப்பற்றிய ஒரு பெரிய அறிதல் அமைந்த கவிதை இது\nதிரும்பி ஒருகணம் நோக்க விழைந்தால்\nநாளுக்கு நாளென முளைத்து காடாகும்\nபின்பு அப்பெருந்துயர் முளைத்த அடர்காட்டில்தான்\nமீண்டு வராமல் செல்வது அரிதினும் அரிது.\nஇந்த வரிகளை எத்தனையோ முறை வாசித்தேன். வெண்முரசு கதைதான். ஆனால் அதனுள்ளே பல்லாயிரம் கவிதைகள் உள்ள��\nவெண்முரசில் முன்னாடியே வந்தது தான் என்றாலும் அமைச்சரின் அந்த எழுச்சி அதிர்ச்சியை ஊட்டியது. அந்தண அறம் ஒன்று எப்படி உருவாகி நீடித்தது என்பதைக் காட்டியது அது. தியாகம் கல்வி வழியாக அவர்கள் அந்த இடத்தை அடைந்திருந்தார்கள் என நினைக்கிறேன். அது அரசனைக் கட்டுப்படுத்தும் சக்தியாக இருந்திருக்கிறது\nஅவர் அந்த இடத்திற்கு உயர்ந்து வரும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது\nமானுட மனோவியல் பற்றி அடிக்கடி அதிர்ச்சிதரத்தக்க நுட்பமான இடங்கள் வெண்முரசில் வந்துகொண்டிருக்கும். அதிலும் ஆண்பெண் உறவு பற்றி பல பகுதிகள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமான இடம் என்பது இன்று வந்துள்ளது\nமுதிய பெண்மணி தன் கணவனின் மரணப்படுக்கையில் உடன்படுக்கிறாள். அப்போது அவள் தன் இளமைப்பருவத்தைத்தான் நினைக்கிறாள். அவளுக்கு அவளுடைய கணவன் ஒரு பொருட்டாகவே தென்படவில்லை. எந்தப்பெண்ணுக்கும் கணவன் ஒரு பொருட்டு அல்ல என்று ஒரு கண்டடைதல் அங்கே வருகிறது\nஅவளுக்கு பிள்ளைதான் முக்கியம். அவனை மானசீகமாக இழந்தபொன் நேராக அவள் இளமைக்கே சென்றுவிடுகிறாள்.\nமாமலர் மெல்லுணர்ச்சிகளின் நாவல். அதன் தலைப்பே அதைச் சொல்லிவிட்டது. ஆனால் அது காதல்போல மட்டும் அல்லாமல் பல தளங்களுக்குச் செல்கிறது. மூதரசி தன் கணவனின் இறந்த உடலை அணைத்துக்கொண்டு படுத்திருக்கும் காட்சி என் மனதை உருக்கிவிட்டது. அது ஒரு அமரத்துவம் வாய்ந்த உறவு என்று தோன்றியது. இந்த மெல்லிய ஆண்பெண் உணர்ச்சிகளில் அதுதான் உச்சம் என நினைக்கிறேன்.\nஅவர் முகம் மலர்ந்து தெய்வம்போல படுத்திருப்பதும் அவள் ஒடுங்கி சின்னப்பிள்ளைபோல அருகே கிடப்பதும் ஒரு பெரிய ஓவியம்போல மனதிலே நின்றன\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமுண்டன் என அழைக்கப்படும் குஸ்மிதன் ஆங்காங்கும் போகிற போக்கில் சொல்லும் கூற்றுக்கள் மிகவும் அர்த்தம் பொதிந்தவையாக உள்ளன. அவன் சொல்கையில் அதை சற்று நிதானித்து சிந்தித்திக்கும்போது அவன் சொல்லும் கருத்துக்களின் ஆழத்தை அறிய முடிகிறது. அதில் சில கூற்றுகளை இங்கு திரும்பவும் எண்ணிப்பார்க்க விழைகிறேன்.\n“தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே கொள்க\nநிர்வாண உடல் அவ்வளவு அழகானதல்ல. குழந்தைமை மறைய மறைய நிர்வாணத்தின் அழகு குறைந்துகொண்டே செல்கிறது. காமத்தின் கண்கொண்டல்லாமல் நிர்வாணத்தைக் பார்க்கையில் கண்ணும் மனமும் கூசவே செய்கிறது. அதனால் அதை ஆடைகொண்டு அலங்கரித்துக்கொள்கிறோம். ஆடைகளில் தேவையான அளவுக்கு உடலை ஒளித்து மறைத்து நாம் காட்டும் உடல் முழுமையானதல்ல. மற்றும் அது நமக்கு வேறு பிம்பத்தை காட்டும்படி செய்கிறது. நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் திடீரென்று போதுமான ஆடையின்றி காண நேர்ந்தால் அவரை வேறு ஒருவர் என நம் உள்ளம் சந்தேகிக்கிறது. கனத்த அங்கி போட்டு மிடுக்காக இருக்கும் ஒருவர் ஆடை இல்லாத போது தளர்வும் முதுமையும் வெளிப்பட பலஹீனமானவராகத் தோன்றுகிறார். ஆடை எப்படி நம் உடலை மறைத்து வேறு உருவை மற்றவருக்கு தோன்றச் செய்கிறதோ அதைப்போல நம் உள்ளத்தின் மேல் நாம் மொழியை ஆடையென அணிந்து நம்மை உள்ளத்தை அலங்கரித்துக்காட்டுகிறோம். மொழியின் மூலம் வெளிப்படுத்தப்படும் நம் உள்ளம் முழுமையானதல்ல. சற்று மறைத்து, சற்று திரித்து, சற்று மிகைப்படுத்தி, அல்லது சற்று குறைத்து நம் உணர்வுகளை சொற்களில் வெளிப்படுத்துவதால் மற்றவர் நம் சொற்கள் மூலம் அறிவது நம் உண்மையான உருவல்ல. ஒவ்வொருவர் உள்ளமும் சொல் எனும் முகமூடியை போட்டுக்கொண்டிருக்க நாம் அதன் உரு இதுவென பலவாறு யூகித்துக்கொண்டிருக்கிறோம்.\n“முற்றிலும் அறியப்படாமலிருக்கவும் மானுடரால் இயல்வதில்லை. சொல்லியும் உணர்த்தியும் அறிவிக்கிறார்கள். அவ்வாறு அறியப்பட்ட ஒன்று நிலைக்கவும் நீடிக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. சொன்னதை வரைந்ததை உடனே கலைத்து நீ அறிந்ததல்ல நான் என்கிறார்கள். தன்னை முன்வைத்து பிறருடன் பகடையாடுவதே மானுடர் தொழில். உடனுறைவோரை அறிய எண்ணுபவன் நீரில் அலையெண்ணுபவன்.”\nஇப்படி உண்மையற்ற தன் உருக்களையே பிறர் முன் ஒவ்வொருவரும் வெளிக்காட்டிக்கொள்கிறார்கள். சிலசமயம் அந்தத் தவறான தன்னுடைய மாய உருவையே தன்னுடையதென தாமே நம்புவதும் உண்டு. அதன் காரணமாக ஒருவர் கொண்டிருக்கும் இன்றைய நிலையை நாளை கொண்டிருப்பதில்லை. அப்படி அவர்கள் நிலையை தன் கருத்தை மாற்றிக்கொண்டே இருப்பது அவர்களுக்கு முரணாகத் தோன்றவில்லை. நேற்று இதுதான் சரியென்று உறுதி செய்த ஒன்றின் மேல் இன்று ஐயம் வருகிறது. நாளை அது முற்றிலும் தவறு என்று அவர்களே மாற்றி உரைக்கிறார்கள். இன்று ஒருவர் காட்டும் உருவை வைத்து அவர் இப்படி இவ்வாறு செயல்படுவார் என நாம் கணிப்பது நாளை அவர் காட்டும் உருவில் பொருளிழந்து போய்விடும். கனிவும் பொறுமையும் கொண்டிருக்கும் ஒருவர் மற்றொரு நாள் சிறிய குற்றத்துக்கு சீறி விழுகிறார். ஒரு கட்டத்தில் எதையும் மற்றவர் நலனுக்கு தியாகம் செய்பவராக தோன்றும் ஒருவர் இன்னொருநாள் அற்ப ஆசைகளுக்காக சண்டை பிடிக்கிறார். மனிதகள் இப்படி தினம் தினம், தன் வண்ணத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரின் உண்மையான வண்ணம்தான் என்ன ஒருவேளை இதுதான் இவரின் உண்மையான வண்ணம் என ஒன்று எவருக்கும் இருப்பதில்லையோ\n“எதிர்காலத்தை அறிய முடியாதென்கிறோம். பாண்டவரே, மானுடரால் இறந்தகாலத்தை மட்டும் அறிந்துவிடமுடியுமா என்ன” என்று முண்டன் சொன்னான். “இறந்தகாலம் என மானுடர் சொல்வதெல்லாம் அவர்கள் நினைவுகூர்வதை மட்டும்தானே” என்று முண்டன் சொன்னான். “இறந்தகாலம் என மானுடர் சொல்வதெல்லாம் அவர்கள் நினைவுகூர்வதை மட்டும்தானே நினைவுகூரச் செய்வது எது விழைவும் ஏக்கமும் ஆணவமும் தாழ்வுணர்வும் என அவனாகி அவளாகி நின்றிருக்கும் உணர்வுநிலை மட்டும்தானே இறந்தகாலமென்பது புனையப்படுவதே. பகற்கனவுகளில் ஒவ்வொருவரும் புனைவதை பாடகரும் நூலோரும் சேர்ந்து பின்னி ஒன்றாக்குகிறார்கள்.\nஎதிர்காலத்தை கணிக்க என்னதான் நடக்கும் என தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர் . ஆனாலும் எதிர்காலத்தை எவராவது நான் கணித்துச் சொல்வேன் என்று சொன்னால் அதை நாம் ஏமாற்றுவேளை என்று சொல்கிறோம். ஆனால் இறந்தகாலத்தைப்பற்றி மனிதன் தனக்கு தெரியும் என்ற நினைப்பில் இருக்கிறான். ஆனால் அவன் புழங்கிவந்த இறந்தகாலம்தான் மனிதனுக்கு அதிக மர்மங்களைத்தருகிறது. நேற்று வைத்த ஒரு சாவியை இன்று காணாமல் தேடிக்கொண்டிருக்கிறோம்., அதன் இருப்பு இறந்த காலத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. நேற்று கொடுங்குற்றத்தை செய்த ஒருவன் யார் எனத் தெரியாது காவலர்கள் தேடுகின்றனர். அந்தக் குற்றவாளி ஒளிந்திருப்பது இறந்தகாலத்தில் இருளுக்கு பின்னால். ஒரு எளிய செய்தியான நான் நேற்று இந்த உணவை சாப்பிட்டேன் என்பதை இன்று ஒருவருக்கு என்னால் நிரூபிக்க முடியும் என்று யார் உறுதிகூறமுடியும். உண்மைகளின் நம்பக்த்தன்மையை இறந்த காலம் தேய்த்து அழிக்கிறது. உண்மைகள் பொய்கள் அனைத்தும் அதில் குழம்பிகிடக்கின்றன. காலம் நிகழ்வுகளை பேரருவியென ஒருவனின் சல்லடை போல் ஓட்டைகள் நிறைந்த நினைவெனும் ஓட்டைக்ஜள் நிறைந்த கூடையில் கொட்டுகிறது. அவன் நினைவு நீண்டகாலம் தேக்கிக் வைத்துக்கொள்வது அவன் மிக விரும்பிய அல்லது மிக வெறுத்த சில நிகழ்களைமட்டுமே . அவையும் சிறிதுகாலம் போன பின் அவனுடைய எண்ணங்கள் விழைவுகள் எதிர்பார்ப்புகளால் திரிந்து போய் வேறு வடிவம்கொண்டு நிற்கிறன். வெறும் எலும்புக்கூடென எஞ்சும் சில உண்மைகளின் மேல் தன் கற்பனையால், தோல்உடுத்தி வண்ணம் பூசி வரலாறுகள் சமைக்கப்படுகின்றன.\nமனதில் மணக்குமா மலரின் வாசம்\nகாட்சிகளை நினைவுகூரலாம். ஒலிகளை மேலும் குறைவாக நினைவுகூரலாம். தொடுகையை இன்னும் மெலிதாக. சுவையை அதனினும் சிறிதாக. மாமல்லரே, எவரேனும் மணத்தை நினைவுகூர முடியுமா” என்றான் முண்டன். “மணத்தை அடையாளம் காணமட்டுமே முடியும். விழியும் நாவும் இணைந்து அளிக்கும் அகப்பதிவுக்கேற்ப மணம் உருவாவதை அறிந்திருக்கிறீர்களா” என்றான் முண்டன். “மணத்தை அடையாளம் காணமட்டுமே முடியும். விழியும் நாவும் இணைந்து அளிக்கும் அகப்பதிவுக்கேற்ப மணம் உருவாவதை அறிந்திருக்கிறீர்களா முல்லைமணம் கொண்ட தாமரையை உங்கள் கையில் அளித்தால் என்ன மணத்தை முகர்வீர்கள் என்று தெரியுமா முல்லைமணம் கொண்ட தாமரையை உங்கள் கையில் அளித்தால் என்ன மணத்தை முகர்வீர்கள் என்று தெரியுமா\nமுன்னர் நடந்த ஒரு காட்சியை திரும்ப நாம் நினைத்துப்பார்க்கலாம். அப்போது அதேகாட்சி நம்மால் ஓரளவுக்கு நம் அகத்தில் காணமுடியும். அப்படியே ஒரு சுவையை நினைத்துப்பார்க்க முடியும். புளிப்பான சுவையை நினைக்கையில் நம் பல் கூசுவதும் உண்டு. ஆனால் ஒரு மணத்தை நினைவில் கொண்டு மீண்டும் அனுபவிக்க முடியுமா இப்போது வீசும் மணம் இன்ன மணம் என்று அடையாளம் காணலாம், கண்மூடி ஒரு வாசனையை கற்பனையில் அனுபவிக்க முடியாது என்று இங்கு கூறப்படுகிறது. இது அனைவருக்கும் முழுக்கப் பொருந்துமா என எனக்குத் தெரியவில்லை. நான் முயன்றுபார்க்கையில் பூக்களின் மணத்தை நினைவு கூறமுடிவதைப்போல்தான் எனக்கு தெரிகிறது.\nஅடைய��ப் பொருள் அடையும் பொருண்மை\n“காற்றில் திரண்டு கைக்குள் எழுந்துள்ளது. சூழ்ந்துள்ள காற்றில் அருவமாக இருப்பது போலும். விழைவு முதிர்கையில் திரண்டு உருக்கொள்கிறது போலும்… எத்தனை பெரிது… ஆம், பெரிதாக மட்டுமே இருக்கமுடியும். கரந்திருப்பவை அறியாது வளரும் வல்லமை கொண்டவை அல்லவா ஆம், பெரிதாக மட்டுமே இருக்கமுடியும். கரந்திருப்பவை அறியாது வளரும் வல்லமை கொண்டவை அல்லவா\nஒரு விழைவு அதுவும் நிறைவேறாத விழைவு ஒருவன் மனதில் பேரூக்கொண்டு வளர்கிறது. அது நிறைவேறாமையாலேயே அது உடைக்க முடியாத பெரும் பாறையென ஆகிறது. நிறைவேறிய விழைவுகள் கனம் குன்றிபோகின்றன். எத்தனை பெரிய விழைவாகத் தெரிந்திருந்தாலும் நிறைவேறுகையில் அவ்விழைவு சிறுத்துப்போகிறது. கையில் இருக்கும் பொருளில் கவனம் சிதறுகிறது. கிடைக்காதபொருள் நம்மை கவர்திழுத்தபடி இருக்கிறது. வசப்பட்ட பொருள் கசக்கத்தொடங்குகிறாது. வசப்படாததன் இனிப்பை மனம் ஊதிப்பெருக்குகிறது. தெரிந்திருப்பதன் கனம் தேய்ந்து போகிறது. மறைந்திருப்பதன் பொருண்மை வளர்ந்தபடி இருக்கிறது.\nகூர்கொண்டவை அனைத்தும் குருதிசூட விழைகின்றன. வலிமை கொண்டவை வெற்றியை வேண்டித் தவிக்கின்றன. தனிமையில் சலிக்கிறாள். எங்கு தொடங்குகிறது சலிப்பு எங்கு எழுகிறது விருப்பு சலிப்பென்பதே அடித்தளம். எழுச்சிகளெல்லாம் விழுந்தமைந்தாகவேண்டும் அதில்.\nஒருவன் அடையும் திறன், அறிவு அவனை அதற்கான செயலில் தூண்டுகிறது. அவன் கையில் இருக்கும் கருவி அவனைத் தன் கருவியென ஆக்குகிறது. கையில் கத்தி வைத்திருப்பவன் கையில் கிடைப்பதை வெட்டிப்பார்க்க நினக்கிறான். விளையாட என வாங்கிய கவண்கல் எவ்வித நோக்கமும் இன்றி ஒரு பறவையை அடித்து வீழ்த்த அவனைத் தூண்டுகிறது. போர்த்தளவாடங்களை அதிகம் கொண்ட நாடு போருக்கான காரணங்களை தேடி அலைகிறது. ஒருவனின் அறிவுத்திறன் மற்றவர்களை தர்க்கத்துக்கு அழைக்கிறது. திறன்கொண்டவன் தன் திறனை பயன்படுத்தமுடியாதபோது, ஊக்கம்கொண்டவன் செய்வதற்கு ஒன்றுமில்லாதிருக்கும்போது, ஆய்தம் கொண்டவன் அதை பயன்படுத்த இயலாதபோது சலிப்பை அடைகிறான். அச்சலிப்பை போக்கிகொள்வதற்கு என ஒரு விருப்பை ஏற்படுத்திக்கொள்கிறான். உலகின் அனைத்து எழுச்சிக்கும் பின்னும் திறனும் ஊக்கமும் கொண்ட மனிதர்களின் சலிப்பே இரு���்கிறது என்பது உண்மையல்லவா\nபெண்வலனை பெண்விழைகிறாள். அவனை முற்றிலும் வெல்ல கனவுகாண்கிறாள். முயன்று முயன்று தோற்கிறாள். வெல்லப்பட்ட பெண்வலன் வெறும் சருகு. வெல்லப்படாதவனோ புற்றுறை நாகம்.”\nமேற்கூறிய கூற்று இரு பாலருக்கும் பொருந்தும். காதலில் அடையும் வெற்றியே காதலை பாதிக்கிறது என்பது வியப்பாக இருந்தாலும் உண்மைதான். காதலின் வெற்றியை நாடி வேகவேகமாக ஓடியவர்கள் அந்த வெற்றிக்குப்பின் ஒரு தளர்ச்சியை அடைகிறார்கள் என்பதைக் காண்கிறோம். அப்போது சட்டென்று தன் காதல் இணையின் கவர்ச்சி குறைந்துபோவதாய் உணர்கிறார்கள். ஓயாமல் பேசிக்கொண்டு ஒவ்வொரு சொல்லையும் அமுதமாய் கருதி சிந்தையில் ஏந்திக்கொண்டவர்கள் இப்போது குறைந்த சொல்லே போதுமானதாக இருப்பதாக உணர்கிறார்கள். அந்தச் சொற்கள் கூட சலிப்பூட்டுவதாக மாறுகிறது. காதலின் காரணமாக தன்னை முழுக்க அர்ப்பணித்துக்கொண்டவரிடம் இன்னும் பெறுவதற்கு ஏதும் இல்லையே என குறைபட்டுக்கொள்கிறார்கள். ஏனென்றால் மனிதர்கள் இன்னும் இன்னும் என கேட்டுக்கொண்டே இருப்பவர்கள். அவர்களை எவ்வளவுதான் இன்பத்தால், காதலால், இன்செயல்களால் நிறைத்தாலும் இன்னும் இல்லையா என்று தன் காதல் இணையின் கைப்பையை எட்டிப்பார்ப்பவர்கள். ஆகவே ஒருவர் தன் துணைக்கு கொடுப்பதற்கு என புதிதாக எதையாவது எப்போதும் வைத்திருக்கவேண்டியிருக்கிறது.\n“வெறும்பாறை. மலைப்பாறையை நோக்குந்தோறும் மலைக்கிறது மானுட உள்ளம். அதன் வடிவின்மையும் அமைதியும் நம்முள் உறையும் எதையோ கொந்தளிக்கச் செய்கின்றன.\n மழையோ வெயிலோ மணலோ சருகோ அதன்மேல் நிலைப்பதில்லை. எதையும் சூடாது எதுவுமென ஆகாது இங்கு நின்றிருக்கும் பெரும்பொருளின்மை அது.”\nஒரு பாறை எப்போதும் மனிதனை உறுத்துகிறது. மனிதன் உரு மாறுபவன் அவன் உடல் வளர்ந்து தளர்ந்து தேய்ந்து அழிகிறது. அவன் திறன்கள் வளர்ந்து குறைந்து அர்த்தமிழந்துபோகின்றன. அவன் காணும் நதி பெருகியோடுகிறது பின்னர் குறைந்து மெலிந்து ஓடுகிறது. காற்று குறைந்தும் மிகுந்தும் வீசுகிறது. கடல் கூட தன் மட்டத்தை உயர்த்தி தாழ்த்தி நிலைமாறுகிறது. ஆனால் ஒரு பாறை ஒரு மனிதனின் பார்வையில் அசையாது அழியாது இருந்தபடி அப்படியே உள்ளது. அதன் நிலைத்தன்மை, அழிவின்மை, அதன் உறுதி, சலனமின்மை தன்னை வெளிக்காட்டாமை போன்ற அதன் குணங்களை அவன் வேறெங்கும் கண்டதில்லை. அவனுடைய ஆயுளுக்கு அவை அழிவின்மை கொண்டைவையாக இருக்கின்றன. ஒன்றுக்குள் எப்போதும் வேறொன்று இருக்கும். வெளியில் இருப்பதற்கு உள்ளிருப்பதற்கும் ஏதாவது வண்ணத்தில் திண்மையில் ஏதாவது வேறூபாடு இருக்கும்.\nஆனால் பாறைக்குள் இருப்பது பாறை மட்டுமே. உள்ளும் வெளியும் ஒன்றேயானது பாறை. பாறையை தெய்வமென வழிபடுகிறார்கள், பாறைமேல் கால் வைத்தும் ஏறுகிறார்கள், பாறையின் பின்னே ஒளிந்துகொண்டு தப்பிக்கிறார்கள். பாறையை உருட்டிவிட்டு இன்னொருவரை கொல்ல முயல்கிறார்கள். இச்செயல்கள் அனைத்திலும் பாறை இருந்தாலும் அந்தச் செயல்களுக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பீமன் ஒரு பாறைபோல பாண்டவர்களில் ஒருவனென இருக்கிறான். ஒரு செயல் அவன் பால் திணிக்கப்பட்டாலன்றி அச்செயலில் இறங்குவதில்லை. இறங்கிய பிறகு\nஅவன் அதை எவ்வித மனச்சங்கடமுமின்றி செய்து முடிக்கிறான். அவன் போரிடுவதுகூட ஒரு பாறை உருண்டோடுகையில் சிற்றுயிர்களை அழிப்பதைப்போல் இருக்கிறது. எப்படி அந்தச் சிற்றுயிர்கள் அழிவதற்கு பாறை காணமில்லை அதை உருட்டிவிட்டவன்தான் காரணமோ அப்படியே பீமனின் செயல்களில் இருந்து விடுபட்டவனாகிறான். அதன் காரணமாக அவன் போரிடுகையில் அல்லது தண்டனையளிக்கையில் எவ்வித மனச்சங்கடத்திற்கு ஆளாகதவனாக இருக்கிறான். இவ்வாறு குஸ்மிதன் அவனை பாறையுடன் ஒப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது..\n[வரைபடத்தில் பாஞ்சாலத்தின் அருகே உள்ளது தட்சிண குரு நாடு]\n1. குரு என்பவன் புரூரவஸுக்குப் பின் எப்போதோ வரப்போகிறவன். அப்படியிருக்க புரூரவஸின் நகரம் குருநகரி எனப்படுவது எவ்விதம்\n2. பொறுமையின் நெல்லிப்பலகை என்பது என்ன\nகுருநகரிவேறு குரு அரசரின் குலமரபு வேறு\nகுருநகர் இன்றைய உத்தர்கண்டில் இருந்த ஒரு பழைய ஜனபதம். பின்னர் இது குருநாடு என்றும் உத்தர தட்சிண குருநாடு என்றும் அழைக்கப்பட்டது\nசுனையில் நீர் இனிப்பதற்காக நெல்லிப்பலகை போடப்படும். நீர் வற்றும்போது அப்பலகை தெரியும். ஓர் உவகை தௌ\nவெண்முரசில் இதுவரை ஏராளமான கதாபாத்திரங்கள் வந்துவிட்டன. ஆனாலும் மூதரசரும் அரசியும் இதுவரை வராத அபூர்வமான கதாபாத்திரங்கள். கொஞ்சம் கர்ணனின் அம்மா அப்பா சாயல் உள்ளது. மற்றபடி மிக அபூர்வமானவர்கள். கிழவர் உணர்ச��சிக்கொந்தளிப்பானவராகவும் பாவமானவராகவும் இருக்கிறார். கிழவி ஆழமானவள். நுட்பமானவள். அறிவானவள். கிழவருக்கு நிலையான மனநிலை இல்லை கிழவி எப்போதுமே சமநிலையில் இருக்கிறார். இரண்டு பேரும் இரண்டுவகையில் துக்கத்தை எதிர்கொள்கிறார்கள். இப்போது இன்பத்தை எதிர்கொள்கிறார்கள். இவர்க்ளுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என மனம் வேண்டிக்கொள்கிறது\nபுரூரவஸ் உயிர்த்தெழுந்தபின்னர் அடையும் மாற்றம் ஆச்சரியமூட்டியது. ஒருவகையில் அதிர்ச்சி அளித்தது. ஆனால் பின்னர் யோசித்தபோது முன்னரே அது கதையில் சொல்லப்பட்டுவிட்டது என்று தெரிந்தது. ஒரு சாபமாக இந்த ஸ்கீமா வந்துவிட்டது. இது மானுட இயல்பு. ஆனால் மகாபாரதத்திற்கு இதைச்சொல்ல இந்தவகையான ஒரு டெம்ப்ளேட் கைவந்துள்ளது.\nஎலாமே உச்சம்தான். புரூரவஸின் துக்கம், சாவு, உயிர்த்தெழுவது எல்லாமே. அவரைச்சுற்றி உருவாகி வந்திருக்கும் கதாபாத்திரங்களும் ஒரு தனிநாவலுக்குரிய கூர்மையான குணாதிசயங்களுடன் உள்ளனர். அயுஸ் மூதரர் மூதரசி எல்லாருமே தனித்தன்மை கொண்ட கதாபாத்திரங்களாக இயல்பகா உருவாகி வந்துள்ளனர். கிரியேட்டிவாக வரும்போதுள்ள ஒரு சரியான ஒழுங்கு உள்ளது\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nதான் அறிந்தவற்றையும், அறிந்தவற்றின் ஊடாகத் தன்னுள் நுழைந்தவற்றையும் இரு ஆடுகளாகத் தன்னுடன் அழைத்து வருகிறாள் ஊர்வசி. இரு ஆடுகளுக்கும் ஸ்ருதன், ஸ்மிருதன் என பெயர். மேலும் ஸ்ருதன் வெண்ணிற ஆடாகவும், ஸ்மிருதன் கரு நிற ஆடாகவும் இருக்கிறது. சுரேஷ் பிரதிப் கூறியது போல இவ்விரு ஆடுகளையும் சுருதி, ஸ்மிருதி என்பனவற்றின் உருவகங்களாகப் பார்க்கலாம். மற்றொரு வகையில் இவ்விரு ஆடுகளையும் சகதேவன் மற்றும் நகுலனாகப் பார்க்கலாம். இக்கதைகளை வாசிக்கையில் நாம் ஒன்று நினைவு கொள்ள வேண்டும். இக்கதைகளில் பீமனின் உள்ளம் ஒரு முக்கியமான பாத்திரம். எனவே அவன் பார்வையில் இந்த கதாபாத்திரங்களை யாராகக் காண்கிறான் என்பதும் முக்கியம். ஊர்வசியில் அவன் தேடுவது திரௌபதியையே. இவ்வாறு பார்க்கையில் அவ்விரு ஆடுகளும் முக்கியமானவை ஆகின்றன.\nதிரௌபதி தன் ஐந்து கணவர்களுடனும் கொண்டிருக்கும் உறவு எத்தகையது என்பதை வெண்முகில் நகரத்தில் மிக விரிவாக தந்துள்ளார் ஜெ. தருமனுடனான அவள் உறவு அறிவு சார்ந்தது. அவளது அறிவுத் துணைவனாக அ���ைகிறார் தருமர். அவளது காதல் மற்றும் காமத்துணைவனாக அமைகிறான் அர்ச்சுனன். முதலில் ஒரு வித மீறல் சார்ந்த உறவாகவே அவர்கள் உறவு துவங்கியதையும், மெல்ல மெல்ல அது மாறி வருவதையும் பற்றிய சித்திரங்கள் காண்டீபத்திலும், தற்போது அவளின் கூற்றாகவே மாமலரிலும் வந்து விட்டன. அவளின் மனதுக்கிணைந்த தோழனாக வாய்ப்பது நகுலன். வெண்முகில் நகரில் ஒரு வித விளையாட்டு கலந்ததாக, தோழமையின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் அவர்களது முதல் உறவு. அவள் உள்ளத்தில் புகுந்து புறப்பட இயன்றவன் நகுலனே. மாமலரில் அர்ச்சுனன் வந்தவுடன் அவன் கையைப் பற்றிக் கொள்வதைப் பற்றிய ஒரு சிறு உரையாடல் நகுலனுக்கும், திரௌபதிக்கும் நிகழும். மேலும் சைந்தவனால் தேரிலிருந்து தள்ளி விடப்பட்டவளை அணைத்துச் செல்வதும் அவன் தான். சகதேவனிடம் ஓர் அன்னை போல அவள் இருக்கிறாள். அவனிடம் தன் நோவுகளைப் பகிர்ந்து கொள்ள அவளால் இயல்கிறது. ஒரு இளமைந்தனுடன் அன்னை சமையலில் ஈடுபட்டிருக்கும் தோற்றமே அவள் அடுமனையில் சகதேவனின் உதவியோடு சமைக்கும் காட்சி எனக்குப் பட்டது. சைந்தவனால் கவரப்பட்டதன் இழிவை, அது அவளுக்குத் தந்த வலியை அவள் சகதேவனிடமே பகிர்கிறாள். மிகச் சரியாக ‘ஒன்றுமில்லை அன்னையே’ எனத் தான் அவனும் அவளைத் தேற்றுகிறான்.\nஅப்படியென்றால் பீமனுடனான அவள் உறவு அது ஒரு அணுக்கச் சேவகனிடம் கொள்ளும் உறவு. திருதாவுக்கு ஒரு விப்ரர் போல, விசித்திர வீரியனுக்கு ஒரு ஸ்தானிகர் போல, சத்யவதிக்கு ஒரு சியாமை போல. முதன் முதலில் திரௌபதியைச் சந்திக்கும் பீமன் அவள் இருக்கும் தேரை இழுத்துச் செல்கிறான், பிராயாகையில். அவர்களின் முதலிரவில் அவன் அவளுக்கு நீச்சல் கற்றுத் தருகிறான், வெண்முகில் நகரத்தில். (அதில் வரும் நீரூசி என்ற உவமை என்னை பித்துக் கொள்ள வைப்பது...) இப்போதும் அவள் உறவின் பாதை இது தான்.\nஇப்படி இருக்கையில் அவன் ஏன் அந்த மணத்தைத் தரும் மாமலரை நோக்கிய பயணத்தைச் செய்ய வேண்டும் அவனுக்கு அறிதல் என்பதன் எந்த தேவையும் இருந்ததில்லை. பிற இருவரின் எந்த தேடலும் அவனுக்கு இல்லை. இருப்பினும் அவன் கிளம்புகிறான். ஏன் அவனுக்கு அறிதல் என்பதன் எந்த தேவையும் இருந்ததில்லை. பிற இருவரின் எந்த தேடலும் அவனுக்கு இல்லை. இருப்பினும் அவன் கிளம்புகிறான். ஏன் ஏனென்றால் அணுக்கர்கள் தங்கள் அணுக்கத்தின் காரணமாகவே எஜமானர்களைப் போல ஆவது வெண்முரசு முழுவதும் காணக் கிடைப்பது. இங்கே சேவகன் அன்னையாகவே ஆகும் ஒரு பயணமே இது. பிற இருவரும் பல அலைகழிப்புகளுக்குப் பிறகு இறந்து பிறக்கிறார்கள். மாறாக இவன் பயணத்தின் துவக்கத்திலேயே நீர் விட்டு மூதன்னையர் முன் இறந்து பிறக்கிறான். பிற இருவரும் தத்தமது பயணங்களின் விளைவுகளில் ஒன்றாக அவற்றின் இறுதியில் அடைந்த வஞ்சத்தை விடும் மனப்பக்குவத்தை முதலியேயே அடைந்தும் விடுகிறான். இதன் பிறகே அவன் கதைகளைக் கேட்கிறான். அவன் அறிவது அன்னையரையே. அவர்களின் கனிவும், அக்கனிவுக்கு பகைப்புலத்தில் இருக்கும் வஞ்சத்தையும் அறிகிறான். அறிந்து ஆகும் ஒரு தருணத்தில் அந்த மாமலரையும், அதன் மணத்தையும் ஒருங்கே அடைவான்.\nஇந்த புரிதலில் வைத்து நோக்குகையில் பீமனின் ஊர்வசி இரு ஆடுகளுடன் மட்டுமே இருப்பது தனித்த பொருள் கொள்ள வைப்பது. அதாவது அவனும், அவளுமான உறவுலகில் இந்த இருவர் மட்டுமே வருகின்றனர். அவனுக்கு சகாதேவனுடனும், நகுலடனும் அவளது உறவு ஒரு சிறு புருவ நெரிப்பை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய உறவு தான். இருப்பினும் அவன் யார் என்பதற்கான நினைவூட்டலும் கூட. மற்ற இருவரும் அவன் உலகிலேயே இல்லை.\nநேற்று, லிங்கப் பிரதிஷ்டையின் போது சத்குரு பேசியது. இதனைப் படித்தவுடன், தாங்கள் எழுதியது ( கிராதம்) தான் நினைவில் எழுந்தது.\n\"கிராதம் நான்காம் அத்தியாயத்தில், அத்ரி முனிவரின் சௌகந்திகக் காட்டிற்க்கு கங்காளன் வருகிறார்.\nவெரும் இருப்பாலேயே அங்குள்ள அனைத்தையும் புரட்டிப் போடுகிறார்.\nஅத்ரி அங்கு முனிவரால் கிராதசிவம் நிறுவப்படுகிறது.\nமாமலர் நாவல் பெயருக்கு ஏற்றார்போல மென்மையாக இருக்கிறது. ஆனால் மாமலர்போல அறியொன்னா அரிதாகவும் இருக்கிறது. மலர் இதழ்போல வண்ண வண்ண கதைகள். இதழ்களின் உள்ளே உள்ளே அறியாவெளியில் அதன் வாசம். வழி சுவடின்றி வந்த வெளியெங்கும் நிறைந்து நின்று மூழ்கடிக்கிறது. நன்றி.\nஉலகம் வேறு வடிவத்தில் இருக்கிறது, காண்பது கேட்பது சொல்வது முகர்வது ஊறுவது என்று உலகம் வாழ்க்கையை தனக்கு தகுந்தமாதரி அறிந்து வைத்திருக்கிறது. இந்த ஐந்து எல்லைக்குள் வட்டத்திற்குள் அடங்காத எதுவும் உலகத்தில் வாழ்க்கை இல்லை.\nசிலர் வட்டத்தில் இருந்து தாண்டி, வட்டத்தில் அடங்காத ஒரு வாழ்க���கையை அறிந்து அதை வாழ்ந்துப்பார்க்கிறார்கள். அந்த வாழ்க்கைக்காக தன்னையே பலிக்கொடுக்கிறார்கள். புருரவஸ் வட்டம்தாண்டிய வாழ்க்கை வாழ்கின்றான். அவன் விழி அல்லது விதி அவனை அப்படி செய்யவைத்துவிட்டது.\nகிருபானந்தசுவாமிகள் “அகிம்சை ஹிம்சை“ வேற்றுமை என்ன என்பதற்கு நகைச்சுவையாக சொன்னப்பதில் “ஆடுவெட்டும்போது நாக்கில் தண்ணிவந்தால் ஹிம்சை, கண்ணில் தண்ணிவந்தால் அகிம்சை“\nஒரு உயிர் வதைப்படும்போது அதை உணரும் சிலருக்கு தன்உயிர்வதைப்படும் உணர்வு ஏற்படுகிறது அதனால் அவர்கள் உயிர் கண்கள்வழியாக கண்ணீராக வழிகிறது. அதுவே ஒரு உயிர்வதைப்படும்போது சிலர் உடல் குதுகலம் அடைகிறது அதனால் நாவில் எச்சில் ஊறுகின்றது. புருரவஸ் குளக்கரையில் அமர்ந்திருக்கும்போது குளத்தில் துள்ளி விளையாடும் மீனை கவ்வி மரக்கிளையில் வைத்து கண்ணில் கொத்தித்திண்ணும் கொக்கை புருரவஸ் பார்க்கும்போது அந்த மீனின் உயிராக தன்னுயிரைப்பார்க்கிறான். இதுவே ஒரு மாறாக புருரவஸ் அந்த கொக்காக தன்னை நினைத்தால் எப்படி இருக்கும் மனித மனம் எளிதாக எளிய உயிர்களின் மீது படிந்துவிடுகின்றது. வலிய உயிர்களை எதிரியாகப்பார்க்கிறது. பெரிய உயிர்கள் உடலாகத்தெரிகின்றன. சிறிய உயிர்கள் உயிராகத்தெரிகின்றன. யானையின் மீது பாறை ஏற்றப்படும்போது மகிழும் மனம், பூனைமீது கல்லெறியும்போது பதறுகின்றது. யானையின் உயிருக்கும் பூனையின் உயிருக்கும் என்ன வேற்றுமை. உடல்தான் வேற்றுமை.\nஒரு உயிர் தன்னை எதுவாக வைத்துப்பார்க்கிறது என்பதில் உள்ளது வாழ்க்கையின் வடிவம். தன்னை கொக்காக வைத்துப்பார்த்தாலும் மீனாக வைத்துப்பார்த்தாலும் அறம் ஒன்றுதான். மீன் கொக்கிற்கு உணவாகின்றது. கொக்கு முதலைக்கு உணவாகின்றது. முதலை புழுவுக்கு உணவாகின்றது. அறம் உடலோடு பிணைக்கப்படவில்லை மாறாக என்றும் நிலைநிற்கும் உயிரோடு பிணைக்கப்பட்டு உள்ளது. உலகம் உடலோடு தனது பார்வையை நிறுத்திக்கொள்ள அறம் அறிந்தவன் உடலைத்தாண்டி .உலகைப்பார்க்கிறான். புருரவஸுக்கு அந்தப்பார்வை குருவழியாகக்கிடைக்கிறது.\nபுருரவஸ் உலகம் உலகத்தைப்பார்ப்பதுபோல் பார்க்காமல் அதன் எல்லைக்குள் நின்றுப்பார்க்காமல் எல்லைத்தாண்டிப்பார்க்கிறான். அந்தப் பார்வை அவனை அறத்தான் ஆக்குகின்றது. எல்லைத்தாண்டிப்பார்���்கும் அறத்தான் அவனுக்கு விண்மகள் ஊர்வசி சியாமையாக வந்துக்கிடக்கிறாள்.\nஅறத்தான் உலகின் எல்லையில் இருந்து வெளியேறுவதால் முதலில் உலகை அஞ்சுகிறான் உலகமே அவனுக்கு பெரும் அஞ்சம்தரும் களமாக இருக்கிறது. அவனை பதறவைக்கிறது. நல்குருவால் அவன் உலகை எப்படிப்பார்க்கவேண்டும் என்று அறியும்போது உலகம் புதிய நீர்சுனையாகிவிடகிறது அங்கு இருக்கும் மீனும் பூவும் ஒளியும் பழையதுதான் என்றாலும் அனைத்தும் புதியதாகிவிடுகின்றன.\nஅறத்தான் காணும் புதிய உலகத்தில் வந்து சேரும் சியாமை என்னும் கறும்பசுமை காட்டுவண்ணத்தவளும் அவன் உலகை புதுப்புது பூ கனி வண்ணங்களாகவே செய்கிறாள். இந்த இன்பம் நீள்நாள் அல்ல அது ஒரு கனவு என்று ஆகும். அந்த கனவு கலையும்போது அறம் மீண்டும் நோயில் விழும்.\nஅறத்தான் அறம் அறியும் முன் உலகைக்கண்டு அஞ்சுகின்றான். அறத்தான் நோய் உரும்போது உலகம் அவனைக்கண்டு முகம் சுளிக்கிறது. அவனின் அழுகல் நாற்றமே உலகுக்கு தெரிகிறது. அவனை ஒரு அழுகலாகவே உலகம் பார்க்கிறது. உலகத்தின் வெள்ளைத்துணியில் கறையாக கிடக்கும் அழுகல் என்று உலகம் நினைக்கிறது. அனைத்துவகை நறுமணத்தையும் மிஞ்சி எழும் கொடும்மணமாகப்பார்க்கிறது அறம் சாகட்டும் என்று காலம் பார்க்கிறது. மருத்துவம் நினைக்கிறது அறத்தான் வழியாக அறம் சாவதில் . உலகுக்கு எந்த இழப்பும் இல்லை மாறாக ஒரு மகிழ்ச்சியே உலகுக்கு உள்ளது. காரணம் அறம் உலகின் பார்வையில் ஒரு நாற்றம் மட்டுமே.\nஅறத்தான் வழியாக அறம் தனது இன்பத்துணையை விண்ணேறவிட்டுவிட்டு ஐந்து மகன்கள் வளரும் வேதத்தை அரசாட்சியை குருநிலையை இல்லத்தை மறந்து மக்கி அழுகும்போது அறத்தின் அழுகல் தன்மையை மட்டும் அறிந்து அதன் மேன்மை அறியா மக்கள் அறம் இறந்தபோதுதான் அதன் புகழ் வாழ்க என்று கூவுவார்கள். நாற்றத்தை தாண்டி நலம் அறியா உலகம் எங்கு உள்ளது\nஊர்கூடி சுற்றம்கூடி பெற்றபிள்ளையும் தூக்கிச்சென்று எரியவைத்தாலும் அறம் பிழைக்கும். இன்பம் மட்டும் இல்லை அறம் என்று அறம் கண்டுக்கொள்ளும்.\nஅறம் இந்த உலகத்தை பார்க்கும் பார்வை மாறும்போது இந்த உலகமே ஒரு புது உலகம். அறம் தனது இன்பத்தை துறந்து நாறி மக்கும்போதும் இறக்காமல் மீண்டு எழும். மீண்டும் அது உலகுக்கு கருணையாக மட்டும் காட்சிக்கொடுக்கும்.\nமக்கள் வாழும் உலகில��� எதற்கு எடுத்தாலும கொலை. நிமித்திகனையும் மருத்துவனையம் அவர்கள் தெய்வம் என்பார்கள் நிமிதி்கமும் மருத்துவமும் பிழைக்கும்போது அதை கற்றவனை கொல்வார்கள். உலகில் ஒவ்வொரு செயலும் பிழைக்கும்போது செயலை அங்கேயே விட்டுவிட்டு செயல் செய்தவனை உலகம் கொன்றுவிடும். செயல் அங்கேயே நிற்கும். அறம் அழுகினாலும் அறம் வாழும் உலகில் கொலைகள் இல்லை. அறம் செயலைப்பார்க்கிறது அதன் தவறு என்ன என்பதை களைய முயல்கிறது அது செயலின் கருவியாகிய உயிரை காக்கிறது.\nநெடுங்காலத்திற்குப்பின் வெண்முரசு வாசிப்பத்ற்கு மிகவேகமாகச் செல்கிறது. அடுத்தது என்ன என்ற ஆவலைத்தூண்டும் வகையாக உள்ளது. மகாபாரதக்கதை அறிந்ததுதான். ஆனால் புரூரவஸ் கதைக்கு நீங்கள் அளிக்கும் திருப்பங்க்ளும் வளர்ச்சிகளும் அபாரமானவை. அவை வெண்முரசைன் கொடை என்ற் சொல்ல்லாம். இன்று வந்துகொண்டிருக்கும் பகுதிகள் வெண்முரசின் உணர்ச்சிகரமான பகுதிகள்.\nபுரூரவஸ் தேவமங்கையை மணந்தான் துன்புற்றான் என்பது கதை. அது இன்பத்தின் உச்சியும் துன்பத்தின் உச்சியுமாக ஒரே சமயம் இருக்கும் ஒரு நிலை என வாசித்தபோது தோன்றியது. ஒரு சாமானிய மனிதன் இந்த உச்சநிலைகளுக்கெல்லாம் சென்று மீள்வது மிகமிகக்கடினமானது. ஆனால் ஆயிரத்தில் ஒருவருக்கு இத்தகைய உறவும் பிரிவும் அமைகிறது. மகத்தான உறவுகள் மகத்தான பிரிவுக்ளாகத்தான் முடியும் என்றும் நினைக்கத்தோன்றுகிறது\nமஹாபாரதத்தில் பல இடங்களில் உன்னதமான அன்பு திரிந்து நிலைமாறுவதை விரிவாக எழுதியிருப்பீர்கள். மாமலரிலும் அப்படி ஓரு பகுதி வருகிறது. அவற்றைப் படிக்கும்போது எப்படி இது சாத்தியம் என்று வியந்திருக்கிறேன். எண்ண ஓட்டத்தில் அவற்றை ஒப்புக்கொள்ளாமல் கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் சமீபமாக நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு உணர்வை அளித்த கணத்தைச் சந்தித்தேன். பின்னர் மிகைநாடி மிக்கக் கொண்டு மேற்சென்றாலும், அதிர்ந்து நின்ற அக்கணத்தில் உங்கள் வரிகள் மனதில் எழுந்தன. அப்படி அமுதம் நஞ்சாகும் கணத்தை எப்படிக் கண்டடைந்தீர்கள் உங்கள் எழுத்துக்கே உரிய சிந்தனை வீச்சா அல்லது அனுபவமா உங்கள் எழுத்துக்கே உரிய சிந்தனை வீச்சா அல்லது அனுபவமா எப்படியேனும் அந்த கணத்தின் நிஜத்தில் நான் திகைத்துப்போனேன். இந்த உணர்வு மாறுபாட்டை விளக்கமுடியுமா\nதா��க்கட்டை திரும்பிக்கொண்டே இருப்பது போல புரூரவஸின் குணாதிசயம் மாறிக்கொண்டே இருப்பதை வாசித்து தொடர்ச்சியாக மனக்கொந்தளிப்பை அடைந்துகொண்டே இருக்கிறேன். பிரிவின் துன்பத்தை நானும் அறிந்திருக்கிறேன். அதுவும் ஒருவகைச் சாவுதான் என்றுதான் சொல்வேன். சிதைவரைக்க்கும் சென்று புரூரவஸ் மீண்டு வருவதை வாசித்தபோது என் கண்ணில் நீர் வழிந்துகொண்டே இருந்தது. நான் அடைந்த அனுபவங்கள் ஓரளவுக்கு அதற்குச் சமானமானவைதான். நான் வாழ்க்கையை வாழவேண்டும் என முடிவெடுத்து சிதையில் இருந்து எந்திருச்சு வந்தேன்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nமாமலர் அன்னையின் ஆயிரம் முகங்களாக விரிந்து கொண்டிருக்கிறது. மெல்ல அது தன் வடிவைத் திரட்டி முன்வந்து கொண்டிருக்கிறது. இது வரையிலும் வந்த அன்னையர்களைக் கொண்டே இதை ஒரு வாசிப்பு செய்யலாம். தன்னை இழிவு செய்தவனையும் ஒரு அன்னையின் மகனாகக் காணும் திரௌபதி, தனக்கு அறம் வழுவா மைந்தன் வேண்டுமென்று அறம் அறியாத உலகாண்மையைப் பின்பற்றி புதனைப் பெற்ற தாரை, அதையே கொழுநன் சீராகக் கொண்டு புரூவரசைப் பெற்ற இளை, புரூவரசை ஏழு வண்ண வானவில்லாக விரித்து, பெற்று நிறைந்த ஊர்வசி, புரூவரசின் குருதித்தாயான அந்த வேட்டுவ அன்னை என அன்னையரை இதழ்களாகக் கொண்டு மலர்ந்து வருகிறது மாமலர்.\nஇந்த அத்தனை அன்னையர்களிலும் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் அவர்கள் கொள்ளும் விடுதலை. உதறிச் செல்லும் நிலை. ஆண்களால் அது இயல்வதில்லை, தந்தையரால் அது முடிவதில்லை. தாரை உதறுகிறாள், தன் கணவனின் உடலாலும், அவர் கொண்ட தத்துவத்தாலும் அமைந்த எல்லையை அறிந்து. ஊர்வசி உதறுகிறாள், தன் கணவனின் மானுடன் என்னும் உயிர்வடிவம் கொள்ளும் எல்லைகளை அறிந்து. தான் பெற்ற மகனின் மரணத்தையே அமைதியுடன் ஏற்கிறாள், புரூவரசின் குருதித்தாயான அந்த மூதரசி. இவர்கள் அனைவருமே தன்னறம் பேசுகின்றனர்.\nஇன்பத்திற்காகவும், அதைக் கொண்டு வரும் பொருளுக்காகவும் உதறிய தாரையின் உதிர வழியில் தான் இவ்விரண்டின் விளைவான அறம் வருகிறது, அதுவும் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கும் இருகருவில் இருந்து. ஆம், அறம் என்பது ஆணும், பெண்ணும், பொருளும், இன்பமும் கூடிப் பெற வேண்டிய ஒன்று அல்லவா. அந்த இன்பத்தையும், பொருளையும் உதாசீனப் படுத்தியதால் தான் அந்த அறமே மரணம் வரை சென்று மீ���்கிறது. மூன்று தலைமுறை கதைகள். தத்துவமாகவும், மானுட மன வெளிப்பாடுகளகாவும் மாறி மாறி தோற்றம் காட்டும் கதைகள். பாரிஜாதாமோ, செண்பகமோ என மயங்க வைக்கும் மாமலர்கள் கொண்ட மணங்கள்\nமாமலரின் முதல் பெரும் ஆச்சரியமே தன் அன்றாட வாழ்வில் மூழ்கி இருக்கும் திரௌபதி தான். திரௌபதியை ஓர் இல்லத்தரசியாகக் காண்பது குறித்து வந்த பதிவுகளில் சில அவள் இதில் தான் மகிழ்வுடன் இருக்கிறாள் என்னும் தொனியில் இருந்தன. உண்மையில் திரௌபதியின் இந்நிலை குறித்து சொல்வளர்காட்டின் இறுதியிலேயே வந்துவிட்டது. அவள் தன் அன்றாட அலுவல்களில் பிழையின்றி முழு மனதுடன் ஈடுபடுவதன் மூலம் தன்னை முற்றிலுமாக ஒளித்துக் கொண்டுவிடுகிறாள். பாண்டவர்களுக்கு அவள் அவ்வாறு இருப்பதன் பின் உள்ள வஞ்சம் தெரிந்திருந்தாலும், அவள் மகிழ்வுடன் இருப்பதாகவே எண்ணத் தலைப்படுகிறார்கள். முக்கியமாக பீமன் அவ்வாறே எண்ணுகிறான். அங்கே அவளுக்கு அணுக்கமானவனாக அவனே இருக்கிறான்.\nஅதையே அவன் புரூவரசுடன் காதலாடி, காமமாடி, அன்னையாக மலர்ந்து வாழ்ந்த ஊர்வசியின் உருவில் காண்கிறான். தன்னைப் பிரிந்து சென்ற ஊர்வசியின் நினைவால் அவளை முதலில் சந்தித்த சோலைக்கே மீண்டு வரும் புரூவரஸ் தன்னை பீமனாக உணரும் இடத்தில் பீமன் மீது பரிதாபமே வந்தது. மிகச் சரியாக ஊர்வசியைச் சந்தித்த தருணத்தில் அவன் அறிந்த அதே மணம், திரௌபதியை அறிந்த நேரத்தில் பீமன் உணர்ந்த அதே மணம். ஆம், இதே திரௌபதி தானே அத்தகைய பெரும்போரையும் நிகழ்த்த அச்சாக இருக்கப் போகிறாள். அங்கே தெரியப்போகும் திரௌபதி இவன் இப்போது அறிந்தவளுக்கு முற்றிலும் மாறான ஒருத்தி. ஆயினும் அவளும் இவளே. இரு நிலைகளும் பாரிஜாதமோ, செண்பகமோ எனக் கிறங்க வைக்கும் ஒரே மாமலரின் ஒரே மணம் போன்றவையே.... ஆம், அந்த மாமலர் திரௌபதியே. அவளின் வெளிப்பாடுகளே அந்த கலவையான, இருப்பினும் தனித்துவமான மணம்\nதிரௌபதி என்று வருகையில் வெண்முரசு தனித்துவமான படிமங்களைத் தெரிவு செய்து விடுகிறது. பிரயாகை என ஐவரும் கலக்கும் கங்கா பிரவாகமாக பாஞ்சாலியை உருவகித்த வெண்முரசு இப்போது அவளை யாரும் அறியாத, தனித்துவமான மாமலராகவும் படைக்கிறது.\nடெய்சி எழுதுவது இன்றைய மாமலர் என் வாழ்க்கையை 25 வருடங்களுக்கு முன்பதாக திரும்பிப் பார்க்க வைத்தது. இளைய தாரத்தின் மகள்கள் நா���்கள் மூவரும் மூத்த தாரத்தின் 2 அண்ணன்களும் அண்ணிகளும் எங்கள் அம்மாவும் அப்பாவுமான பெரிய குடும்பம். சின்ன அண்ணி வரும்வரையில் எந்த வேறுபாடும் இல்லாத மிக மகிழ்ச்சியான குடும்பமாய் பெரிய அண்ணனின் ஆதரவில் இருந்தோம். அப்பா தாத்தாவைப் போல் முதிர்ந்தவர். ஆகவே அண்ணனே அப்பாவாய் இருந்த நாட்கள். சின்ன அண்ணியை மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கொண்டு வந்தார்கள்.\nஇப்பொழுது நினைத்தால் அவர்களின் அழகும் சுறுசுறுப்பும் நேர்த்தியும் ஒரு அணங்கைப் போல்தான் இருந்திருக்கிறது. மிக நிறைவான நாட்கள். யாரோடும் கலகலப்பாய் பேசி சிரித்து இருக்கும் இடத்தை ஒளியால் நிரப்பி துறுதுறுவென்று எங்கள் வீட்டையே நிறைத்தார்கள். நான் பெரியவளாய் ஆகும் நேரத்தில் எனக்கு ஒரு தோழியாய் இருந்து தாங்கினார்கள் . அந்த கலகலப்பே அவங்களுக்கு எதிரியாய் மாறியது. பெரிய அண்ணன் சந்தேகப்பட்டு ஒரு முறை அவமானப்படுத்த தாங்க முடியாமல் சுயமாய் இறந்து போனார்கள்.\nஅதன் பின் எங்கள் வாழ்க்கை \"முற்றக் கனிந்த அமுது எப்படியோ இறுகி நஞ்சென்றாகிறது. சியாமை சென்றபின் அவனில் வாழ்ந்த தெய்வங்கள் அனைத்தும் ஒழியலாயின. ஆலயத்தின் கருங்கற்களின் பூட்டுகள் நடுவே நுழைந்து பருத்து புடைத்தன நச்சுவேர் நரம்புகள். நிலையிளகிச் சரிந்தவற்றின்மேல் படர்ந்து பரவியது வழுக்கும் பசும்பாசி. நாகமென விழிஒளி கொண்டு சொடுக்கிக் கொத்தின நினைவுத்துளிகள். நொடியென்றாகி நீண்டது அவன் காலம். சிறு ஓசைக்கும் சிலிர்த்தெழும் தேள்கொடுக்கென எழுந்தன சென்றவை. அனல்பட்டுப் பழுத்த கலமென காத்திருந்தன அவள் விட்டுச்சென்ற பொருட்களனைத்தும்.\" இப்படியானது.\nபெரிய அண்ணனின் குற்ற மனசாட்சி எங்கள் ஒவ்வாருவரையும் குதறுவதில் இன்பம் கண்டது. \"நோயுற்ற ஒருவர் பிறருடைய உவகைகளை தடுப்பவர். உவகைவிரும்பும் உலகத்தாரால் அவர் வெறுக்கப்படுகிறார். வெறுப்பை குற்றவுணர்வாலும் கடமையுணர்வாலும் அறவுணர்வாலும் கடந்து செல்கின்றனர் மானுடர். ஆனால் நாள் செல்லச்செல்ல அவ்வுறைகள் அகல்கின்றன. கடந்துசெல்லும் விழைவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அவர்களைவிட்டு நெடுந்தொலைவுக்கு அகன்றுசென்றுவிட்ட பிறரின் முதுகில் ஒரு புலன் அவர்களின் இறப்புச்செய்திக்காக காத்திருக்கிறது\" இதைப்போலவே நாங்களும் நினைத்தோம். ச��ன்ன அண்ணன் அழுது புலம்பி குடித்து வெறித்து பின் மீண்டு மறுபடியும் திருமணம் முடித்து 2 பிள்ளைகளை பெற்றது.\nபெரிய அண்ணன் இளைத்து பழுத்து இருதயத்தின் நோய் முற்றி இறந்து போனது. அண்ணன் இறக்கும் வரையில் நாங்கள் அனுபவித்த வாதைகள் சொல்ல முடியாது. இனி இன்று முழுவதும் இதே நினைவோடுதான்.\nமனிதர்களுக்கு இருக்கும் ஏழு பேரின்பங்களைப்பற்றி விஸ்வ வசுவும் தேவர்களும் இந்திரனிடம் சொல்லும் இடம் கவித்துவமானது. மனிதர்களிடம் இருக்கும் அறியாமையும் நிலையின்மையும் கனவும்தான் அவர்களின் இன்பம். அதன் உச்சம் அவர்களுக்கு அறியவும் தவம்செய்யவும் வாய்ப்புள்ளது என்பது\\\nசின்னவயசில் ஒரு பென்சிலுக்காக ஏங்கியிருக்கிறேன். இன்றைக்கு நினைத்ததை வாங்கும் பணம் உண்டு. ஆனால் வேண்டிய பொருளுக்காக கனவு கண்டு ஏங்கி அதற்காக காத்திருக்கும் இன்பமே இல்லாமலாகிவிட்டது. இதைவைத்துதான் அதைப்புரிந்துகொண்டேன்\nஉச்சகட்ட இன்பத்திலிருந்து உச்சகட்ட துயரம் நோக்கி புரூரவஸ் செல்லும் இடம் பீதியை அளிக்கிறது. உனக்கு இன்பம் வரும், ஆனால் அது துன்பத்தை அடைவதற்காகவே என்று சாபம் இல்லையா அப்படியென்றால் மனிதர்களுக்கு உயர்ந்த இன்பங்கள் உள்ளன என்று தேவர்கள் இந்திரனிடம் சொல்வதற்கு என்ன அர்த்தம்| அப்படியென்றால் மனிதர்களுக்கு உயர்ந்த இன்பங்கள் உள்ளன என்று தேவர்கள் இந்திரனிடம் சொல்வதற்கு என்ன அர்த்தம்| அதெல்லாமே துன்பமாக ஆகிவிடும் என்றுதானே\nஇன்றைய மாமலர் அத்தியாத்தில் ஸ்ருதனுக்கும் ஸ்மிருதனுக்கும் கொடுத்திருந்த விளக்கம் சட்டென நினைவுக்கு வருகிறது.\nதேவருலகில் அவள் அறிந்தவை அனைத்தும் ஸ்ருதன் எனும் வெண்ணிற ஆடாயின. அவள் அவற்றுள் ஊடுபுகுந்து தான் எண்ணியவை ஸ்மிருதன் என்னும் கரிய ஆடாயின.\nநிலையான உண்மைகளில் இருந்து நம் தேவைக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு உருவாக்கும் நமக்கான உண்மைகளா ஸ்மிருதிகள் அல்லது சட்டங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஅமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நதி ஒருநாள் வெள்ளம் பெருகி கரை உடைத்து பெரு மரங்களை சாய்த்து வீடுகளை மூழ்கடித்து சேதங்களை விளைவிகின்றது. சமூக அறம் தன்னறம் ஆகியவற்றை இரு கரைகளாகக் கொண்டு அதனிடையில் மனிதன் ஒருவனின் வாழ்வெனும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது.\nஏதோ ஒரு உணர்ச்சிவெள்ளம் அவனுள் பெ��ுக்கெடுக்கும்போது இந்தக் கரைகளை உடைத்து அவனுக்கும் அவனைச்சுற்றி இருப்பவர்களுக்கும் சேதத்தை விளவிக்கும்படி நடந்துகொள்கிறான். கோப உணர்வு மிகுதியால் சமூக நெறிகளை மீறி மற்றவர்களுக்கு தீங்கு இழைக்கிறான். சமூகத்தின் பார்வைக்கு அது வரும்போது அதற்கான தண்டனையை பெறுவோம் என்பது அறியதது அல்ல. ஆனாலும் அவன் கோபம், அவன் அடங்கிச் செல்லும் நெறிகள் என்ற கரைகளை உடைத்து வெளியே பாய்ந்து அவனுக்கும் மற்றவருக்கும் சேதத்தை உருவாக்கிவிடுகிறது.\nஆனால் இன்னொரு வகையில் வெள்ளம் கரையை உடைக்கிறது. இந்த வெள்ளம் காட்டாற்று வெள்ளம் போல் சட்டென்று வருவதல்ல. படிப்படியாக நீர்வரத்து அதிகமாகிகொண்டே சென்று நீர் கரைகளில் ததும்பி கரைகளை உடைத்து வெள்ளப் பெருக்கை உருவாக்கும். நீர்மட்டம் படிபடியாக ஏறுவதை கவனிப்பதற்கே சற்று நேரம் எடுத்துக்கொள்ளும். அதைப்போல் சில உணர்வுகள் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்று நம் மனதை மூழ்கடித்து பெரும் விளைவுகளை ஏற்படுத்திடிவிடும். வஞ்சம், காமம், சோம்பல் முதலிய உணர்வுகள் அத்தகையவை.\nநதி எவ்வளவு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாலும் அது எப்போதும் கரைகள் மீது அழுத்தத்தைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது. நாம் அமைதியாக இருப்பதுபோல் இருந்தாலும் நம் உணர்வுகள் நாம் போட்டு வைத்திருக்கும் நெறிகள் என்ற கரைகளின் மேல் ஒரு அழுத்தத்தைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் தன்னுணர்வோடு எச்சரிக்கையாக நெறிகளை வலுபடுத்திக்கொண்டு இருக்கவேண்டியது அவசியமாகிறது. அதன் காரணமாகவே நாம் பல நியமங்களை தினசரி வாழ்வில் கடைபிடித்துவருகிறோம். மனதின் உணர்வுகளைத் தூண்டும் செயல்களில் ஈடுபடாமல், ஐம்புலன்களின்வழி அவ்வுணர்வைத் தூண்டுபவை நம்மை நாடாமல் பார்த்துக்கொள்கிறோம். உணர்வைத் தூண்டும் முதல் எண்ணம் உள்ளத்தில் தோன்றும்போதே அதை தடுக்க வேண்டும். அப்படி தடுக்கப்படாத எண்ணம் வளர்ந்துகொண்டே சென்று ஒரு கட்டத்தில் நம் சிந்தை அந்த எண்ணத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுகிறது. அப்போது உணர்வுகள் கட்டுபடுத்த முடியாத நிலையை அடைந்துவிடுகின்றன. சரியெது தவறு எது என நம்மை சிந்திக்க விடாமல் பின்விளைவுகளைப்பற்றி எண்ண விடாமல் நம்மை பாதகமான செயல்களில் உட்படுத்திவிடுகின்றன.\nமெல்ல மெல்ல பனிப்போர்வ��போல நம் சிந்தைமேல் கவிழ்ந்து வெள்ளமென மனதில் பெருகி ஒரு கட்டத்தில் நெறிகளை உடைத்து ஓடும் ஒரு உணர்வு காமம் ஆகும். காம உணர்வு தாரை, சந்திரன் இடையில் அது நெறி மீறிய உறவாக ஆவதை வெண்முரசு நுண்மையாக காட்டுகிறது. கணவர் வியாழரின் விலக்கம் தாரையின் உள்ளத்தில் ஒரு சலிப்பை உருவாக்குகிறது. யார் ஒருவரும் மற்றவரால் போற்றப்படவேண்டும் என விரும்புகின்றனர். அதுவும் அழகு அறிவு அல்லது ஏதாவது கலையில் திறன் அதிகம் கொண்டவர்கள் அந்தத் திறன் மற்றவர்கள் அறிய வேண்டும், போற்றப்படவேண்டும் நினக்கிறர்கள். அதன் காரணமாக தன் அழகை , அறிவை, திறனை ஒவ்வொருநாளும் கூட்டிக்கொள்ள முயல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதுவே தன் வாழ்வின் பயன் என உணர்கிறார்கள். ஆனால் இது கவனிக்கப்படாமல் போகும் போது அவர்களுக்கு ஒரு சலிப்பை உருவாக்குகிறது. தன் அருகிலிருப்பவரிடம் கிடைக்காத அங்கீகாரத்தை மற்றவரிடம் தேடுகிறார்கள்.\nதாரையில் அழகு வியாழரால் கவனிக்கப்படாமல் போகையில் அதற்கான இயல்பான சலிப்பு அவளுக்கு உருவாகிறது. அழகும் காமமும் பிணைக்கப்பட்டது. காமத்தை சுமந்துவரும் கருவியென அழகு ஆகிறது. காமம் ஒருவரின் அழகைக்கூட்டுகிறது. அழகின்காரணமாக ஒருவர்மேல் காமம் கூடுகிறது. ஆகவே அவள் அழகு கவனிக்கப்படாமை, அவளின் காமத்தை சீண்டுகிறது. அவள் கண்கள் அதை அவரைத்தாண்டி வெளியில் தேடுகிறது. சந்திரன் அவள் உள்ளத்தில் சிறு விதையென விழுகிறான். முதலில் ஒரு குறுகுறுப்பாக எழுந்து அவள் மனதில் வளர ஆரம்பிக்கிறான். எதேச்சையாக அவனை நினைப்பதாக அவள் நினத்துக்கொண்டிருப்பவள் ஒரு கட்டத்தில் அவனை மட்டுமே நினைத்துகொண்டிருப்பதை அறிந்து துணுக்குறுகிறாள். அவன் நினைவை விலக்க முயன்று தோற்றுப்போகும் நிலையில் அவள் காமம் கரைதாண்டும் அளவு பெரிதாகி விட்டதை அவள் அறிகிறாள்.\nஅவன்மேல் அவள் காமம் கொண்டிருப்பதை அறியாது அவன் முகம் தன்னுள் எழுவதைக்கொண்டு அவள் அறிகையில் அக்காமம் முற்றிலும் வளர்ந்துவிட்டிருந்தது. அவன் உடலை அவள் ஓரவிழியால் பலமுறை நோக்கியதுண்டு. நோக்கியகணமே எழும் உளஅதிர்வால் படபடப்புகொண்டு விழிவிலக்கி பிறிதொன்றில் மூழ்குவாள். முகம் சிவந்து மூச்சு சீறிக்கொண்டிருக்கும். பின்னர் கண்கள் கசிய மீள்கையில் தன் தனிமையை எண்ணி ஏங்குவாள்.\nஇப்போது அவள் தன்னை தன்னிடம் மறைத்துகொள்ளவதை நிறுத்திக்கொண்டு, கணவன் முதலிய பிறரிடம் தன் காமத்தை மறைத்துக்கொள்ள முயல்கிறாள். அதன் காரணமாக அவள் சந்திரனை வெறுப்பதாக தன்னைக் காட்டிக்கொள்கிறாள். சந்திரனைச் சீண்டி அவன் கவனத்தை ஈர்க்க எனக்கூட இது இருக்கலாம். ஒருவரிடம் நேசத்தை காட்டுபவர், வெறுப்பைக் காட்டுபவர் இருவரும் மனதளைவில் அந்த ஒருவரிடம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மனதை ஆட்கொண்டு இருக்கிறார்கள். சதா அந்த ஒருவரை எப்போது நினைவில் கொண்டிருக்கிறார்கள்.\nஅவன்மீது கொண்ட காமத்தாலேயே அவள் தன்னை அவனிடமிருந்து முற்றிலுமாக மறைத்துக்கொண்டாள். அவனிடம் கடுமுகம் மட்டுமே காட்டினாள். ஏதென்றில்லாமல் அவனிடம் முனிந்தாள். அவனைப்பற்றி கணவனிடம் பொய்க்குற்றம் சொன்னாள்.\nதன் மனைவியின் மன மாறுதலை உண்மையில் வியாழர் தன் ஆழ்மனதில் அறிந்திருக்கிறார். அதை அவருடைய மேல் மனம் நம்ப மறுக்கிறது. அவள் ஒன்றும் தன்னை ஏமாற்றவில்லை, தான் அவளை முழுதுமாக நம்புகிறேன், என தனக்குத் தானே சொல்லிக்கொள்ள விரும்புகிறார். அதை செயலாக நடத்திக்கொள்கிறார்.\nதன் மாணவர்களில் இளையோனும் அழகனுமாகிய அவன்மேல் மனைவி சொன்ன பழுதுகள் அவருள் நுண்ணிய உவகையை நிறைத்தன. அவர் அவனுக்காக அவளிடம் நல்லுரை சொன்னார். அவனை வேண்டுமென்றே அழைத்துவந்து தன்னுடன் உணவுக்கு அமரச்செய்தார். அவர்கள் இருவரையும் இணைத்து நகையாட்டுரைத்து சிரித்து மகிழ்ந்தார்.\nஒருவனுக்கு, தன்னை ஈன்றவள், தன் நாட்டு அரசி, தன் அண்ணன் மனைவி, குருவின் மனைவி, மற்றும் தெய்வம் என ஐந்து தாய்கள் உண்டு என்று சொல்வார்கள். சந்திரன் தன் குருவின் மனைவியான தாரையை தாயாக காண வேண்டும். அவன் தாரையை பார்க்க நேரிட்டால் அவன் பார்வையில் அன்னையைக் காணும் சிறு குழந்தையின் களங்கமின்மை இருக்க வேண்டும். ஆனால் சந்திரன் தன் நெறியை மீறி அவளை வேறு பார்வையில் காண்கிறான். இதன் காரணமாக இருவர் உடல்களும் ஒன்றின் விழைவை ஒன்று அறிந்துகொள்கிறது. உடல்கள் அவர்களின் உள்ளத்தை தன் பக்கம் திருப்புகின்றன. இப்போது அவர்கள் இந்த உலகத்தை இந்த உலகத்தில் தங்களைக் கட்டுப்படுத்தும் நெறிகளை விட்டு வேறு உலகத்தில் சென்றுவிடுகிறார்கள். அங்கே அவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். வேறு நபர்களோ நெறிகளோ அற்ற காமப் பெருவெளியி���் தனித்து விடப்படுகிறார்கள். வெள்ளம் கரை ததும்பி கரை முட்டி இருக்கிறது. ஒரு சிறு அசைவில் உடைந்து விடும் நிலை. ஒரு மலர், ஒரு சொல் ஒரு அசைவு, ஒரு பாவனை, ஒரு பார்வை, ஒரு பெருமூச்சு அவ்வளவுதான் கரை உடைந்து வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அந்த வெள்ளப்பெருக்கில், அவர்கள் கொண்டிருக்க வேண்டிய சமூக அறங்கள், பின்பற்றவேண்டிய நெறிகள், தன்னைச்சார்ந்தவர்களைப்பற்றிய நேசம் அனைத்தும் மூழ்கடித்து உடைத்தெறியப்படுகின்றன. உணர்வு வெள்ளம் கரை உடைத்தோடும் அந்த நிகழ்வு வெண்முரசில் சொல்லப்படும்போது இது இப்படியல்லாமல்வேறு எப்படி நடந்திருக்க முடியும் என நமக்கு தோன்றுகிறது.\nநறுமணமலர்மரத்தடிக்குச் சென்றபோது இயல்பாகவே அவள் நினைவெழுந்தது.\nஅவனை எதிர்கொண்ட அவள் விழிகள் திடுக்கிட்டவைபோல மாறுவதைக் கண்டான்.\nசற்றே பருத்த அவள் உதடுகள் மெல்ல விரிசலிட மேலுதடு வளைந்து வேட்கை காட்டியது. நீர்மை படர்ந்த விழிகளைத் திருப்பி முலையிணை விம்ம “அவர் இல்லை” என்றாள். அச்சொல்லிலேயே அனைத்தையும் அவள் சொல்லிவிட்டதை நெடுங்காலம் கழித்து அதை எண்ணத்தில் மீட்டியபோது உணர்ந்தான். ஆனால் அவனுள் வாழ்ந்த காமம் அதன் முழுப்பொருளையும் உணர்ந்துகொண்டிருந்தது அப்போதே. “அறிவேன்” என்றபின் மலர்களை கொண்டுசென்று வைத்துவிட்டு வந்தான்.\nஅவள் அவன் வழியில் மூச்சிரைக்க விழிதாழ்த்தி நின்றிருந்தாள். மேலுதட்டில் வியர்வை பூத்திருந்தது. அனல்கொண்ட கலம் என அவள் உடல் சிவந்திருந்தது. இருவரும் அசைவிழந்து நின்றனர்.\nஅவள் இமைகள் தாழ்ந்திருந்தமையால் நோக்கை அறியமுடியவில்லை. ஆனால் உடலே விழியென நோக்கு கொண்டிருந்தது. அவள் விழிகள் சரிந்து தன் வலமுலையை நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து அவன் உடல் சிலிர்த்த கணம் அவள் நீள்மூச்சு ஒன்றை விடுத்தாள். அவன் அக்கணமே அவளை தாவித்தழுவிக்கொண்டான்.\nகரைமீறிய காமத்தின் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக்கொள்ள, தங்கள் முறை மீறிய காமத்தை நியாயப்படுத்திக்கொள்ள, காரணத்தை, தத்துவத்தை அவர்கள் கண்டெடுத்துக்கொள்கிறார்கள்.\n“நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு”\nசமூக நெறி மீறிய உறவு, எப்படி ஆரம்பிக்கிறது, எப்படி வளர்கிறது அதற்கான காணிகள் என்ன, அது எப்படி இறுதியில் நிகழ்ந்துவிடுகிறது என்பதை மிக நுண்மையாக வெண்முரசு சித்தரித்துச் செல்லும்விதம் மிகவும் அருமையாக அமைந்திருக்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\nஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)\nதாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)\nகீழிருந்து பார்ப்பவன். ( மாமலர் -4)\nஉறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)\nஇருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)\nமாமலர் – சலிப்பும், வெகுளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2017/dec/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2821860.html", "date_download": "2018-07-18T04:52:58Z", "digest": "sha1:ORXMGX3HCZCROFIXUGF54NYZU4YBON4Y", "length": 14152, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "பாபர் மசூதி இடிப்பு தினம்: இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபாபர் மசூதி இடிப்பு தினம்: இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்\nபாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி, தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ். அகமதுஹாஜா தலைமை வகித்தார்.\nஇதில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை நியாயமாக நடத்தி விரைந்து முடிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும், மனிதநேய சிந்தனையாளர்கள்,\nபத்திரிகையாளர்களின் படுகொலைகளைக் கண்டித்தும், பசு பாதுகாவலர்கள் பெயரில் இஸ்லாமிய, தலித் மக்களை கொலை செய்த சமூக விரோதிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க\nஆர்ப்பாட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் ஜெய்னுலாப்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் சரவணபாண்டியன், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட\nஇஸ்லாமியர்கள் கருப்புச்சட்டை அணிந்து பங்கேற்றனர்.\nஇதேபோல, மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கபீர்அகமது தலைமை வகித்தார். மாநில\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், நாம் தமிழர் கட்சி நல்லதுரை, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச்\nசெயலாளர் மணிமொழியன், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் மதிவாணன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சி மையக்குழு உறுப்பினர் அருண்ஷோரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nபட்டுக்கோட்டையில்... தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் எதிரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பு வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகம்மது இலியாஸ் தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் நெல்லை எம். மஹ்பூப் அன்சாரி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின்\nதஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன், கேம்ஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலர் ரியாஸ் அஹமது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். எஸ்.டி.பி.ஐ.\nகட்சி நிர்வாகிகள் சேக் தாவூத், சாகுல் ஹமீது, அபுல் ஹசன், ரஜினிஸ், சேக் ஜலால், செய்யது முகம்மது, ஆமினா சேக் ஜலால், அமானுல்லா உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅதிராம்பட்டினத்தில்... அதிரை பேருந்து நிலையம் அருகே தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தெற்கு\nமாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஏ.எச்.பைசல் அகமது, அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது ஆகியோர்\nஇதில், மாநில துணை பொதுச்செயலர் மதுக்கூர் கே. ராவுத்தர்ஷா, மனிதநேய கலாச்சாரப் பேரவை பஹ்ரைன் மண்டலச் செயலர் வல்லம் ரியாஸ் ஆகியோர் பங்கேற்று, பாபர் மசூதி வழக்கில் நியாயமான\nதீர்ப்பு வ��ங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.\nமுன்னதாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் முக்கத்திலிருந்து பேரணியாக சென்றனர். அதிரை பேரூர் செயலர் எம்.ஐ. முகமது செல்லராஜா வரவேற்றார். மருத்துவரணி செயலர் சமீர் அகமது நன்றி\nகும்பகோணத்தில்... பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் எஸ்.டி.பி.ஐ. வடக்கு மாவட்ட அமைப்பு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ. மாநில பேச்சாளர் அக்பர் அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலர் மு.அ. பாரதி, நீலப்புலிகள்\nஇயக்கத் தலைவர் முஹமது அலி ஜின்னா, கும்பகோணம் மக்கள் அதிகார நகரப் பொறுப்பாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nஎஸ்.டி.பி.ஐ. மாவட்டப் பொதுச் செயலர் முகமது அன்சாரி, துணைத் தலைவர் ஷேக் இப்ராகிம், பொருளாளர் தஸ்லீம் அஹமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/dec/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-352-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2822093.html", "date_download": "2018-07-18T04:52:34Z", "digest": "sha1:RUQF7BDWAZJYXXSFA5VHFHTUFFVXCPWO", "length": 10432, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nமுதலீட்டாளர்களின் ஆர்வத்தால் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரிப்பு\nமும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரித்தது.\nகடந்த சில வர்த்தக தினங்களாக பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக, ப��்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் போட்டி போட்டு பங்குகளில் தங்களது முதலீட்டை அதிகரித்தனர்.\nஉள்நாட்டு நிதி நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.\nபுதன்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.995.11 கோடியை பங்குகளில் முதலீடு செய்திருந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.1,217.92 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக தாற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபணவீக்க அதிகரிப்பை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அதன் நிதி கொள்கையில் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யாதது சந்தையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.\nமோட்டார் வாகனம், தொலைத்தொடர்பு, நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம், பொறியியல் சாதனங்கள், எண்ணெய்-எரிவாயு, உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் தேவை அதிகமாக காணப்பட்டது.\nநிறுவனங்களைப் பொருத்தவரையில், பார்தி ஏர்டெல் பங்கின் விலை அதிகபட்ச அளவாக 6.08 சதவீதம் அதிகரித்தது.\nசர்வதேச கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் வரை குறைந்து ஒரு பீப்பாய் 62 டாலருக்கும் கீழ் வர்த்தகமானதால் பொதுத் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவன பங்குகளின் விலை 1.83 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.\nஇவைதவிர, ஏஷியன் பெயின்ட்ஸ், மாருதி சுஸýகி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, எல் & டி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்யுஎல், பாரத ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், லூபின், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை 3.29 சதவீதம் வரை அதிகரித்தது.\nஇருப்பினும், ஸன்பார்மா, விப்ரோ, சிப்லா, டிசிஎஸ், கோல் இந்தியா பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரித்து 32,949 புள்ளிகளில் நிலைத்தது. நவம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு காணப்படும் ஒரு நாள் அதிகபட்ச ஏற்றம் இதுவாகும்.\nதேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 122 புள்ளிகள் உயர்ந்து 10,166 புள்ளிகளாக நிலைத்தது. கடந்த மே 25ஆம் தேதிக்கு பிறகு ஏற்படும் ஒரு நாள் அதிகபட்ச ஏற்றம் இது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/04/Seeman_22.html", "date_download": "2018-07-18T04:52:42Z", "digest": "sha1:F4QXIDULSSNXYAQSSMJGOMIH4YXXCDJ3", "length": 19026, "nlines": 299, "source_domain": "www.muththumani.com", "title": "யாரை குறிவைக்கிறார் சீமான்? - அதிர வைக்கும் 6 வியூகங்கள் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » யாரை குறிவைக்கிறார் சீமான் - அதிர வைக்கும் 6 வியூகங்கள்\n - அதிர வைக்கும் 6 வியூகங்கள்\nதேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு. அப்படிதான் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அவ்வப்போது புதிய கட்சிகள் தோன்றினாலும், அவைகள் பழைய கட்சிகளை சற்று பலவீனப்படுத்தியே வந்துள்ளன.\n1957-ம் ஆண்டு அண்ணாதுரை தி.மு.கவைத் தொடங்கியபோது, கம்யூனிஸ்ட்டுகள் பலவீனப்பட்டார்கள். 96-ம் ஆண்டு ம.தி.மு.க உதயமானபோது, தி.மு.கவுக்கு மாற்று என முன்வைக்கப்பட்டது. 89-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பா.ம.க மாற்று சக்தியாக முன்வைக்கப்பட்டது. கால ஓட்டத்தில் அதுவும் கரைந்துபோனது. 2006-ம் ஆண்டு தே.மு.தி.க கால் பதித்தபோது, பா.ம.கவும், ம.தி.மு.கவும் பலவீனப்பட்டது.\nஅதுவே, பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் தொடங்கிய கட்சிகளை மக்கள் ஆராதிக்கவில்லை. 234 தொகுதிகளிலும் மாற்றை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு மக்கள் வரவேற்பைக் கொடுத்தே வந்துள்ளனர். அந்த வகையில், 'தமிழனா... திராவிடனா' என்ற கோஷத்தோ��ு களமிறங்கும் சீமானும் கவனிக்கப்படுகிறாரா' என்ற கோஷத்தோடு களமிறங்கும் சீமானும் கவனிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு மே 19 பதில் தரும். புதிய மாற்று என தே.மு.தி.க வந்தபோது பா.ம.க, ம.தி.மு.கவை பலவீனப்படுத்த வேண்டும் என விஜயகாந்த் எண்ணவில்லை.\nஅரசியல் ஓட்டத்தில் அனைத்தும் இயல்பாகவே நடந்தன. அண்ணா கால்பதித்தபோது கம்யூனிஸ்ட்டுகள் பலவீனமடைவார்கள் என அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த வகையில், 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க என பிரதான கட்சிகளுக்கு எதிராக சீமான் முன்வைக்கும் அரசியல் ஆச்சர்யத்தை அளிக்கிறது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nபூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்து இருக்கிறேன்.-விஞ்ஞானி.க.பொன்முடி\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2015/11/tamil-post_18.html", "date_download": "2018-07-18T04:30:13Z", "digest": "sha1:H5BTHOFL2P5T5EWKNTMRC6BGQ5QDNKOB", "length": 59827, "nlines": 133, "source_domain": "www.ujiladevi.in", "title": "முஸ்லிம்களை வெல்ல வழி ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபசும்பொன் முத்துராமலிங்க தேவரிடம் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனாலும் தேசியம், தெய்வீகம் என்பனவற்றில் அவர் கொண்ட ஆத்மார்த்தமான ஈடுபாட்டையும், செயலையும் யாரும் விமர்சனம் செய்ய இயலாது. தேவரைப் போன்ற தலைவர்கள் அதாவது தேசத்தை பக்தி பூர்வமாக நேசிக்கின்ற தலைவர்கள் இன்று இல்லாமல் போனது நமது துரதிருஷ்டம். சமீபகாலமாக நம் நாடு முழுவதும் நடந்து வரும் நிகழ்வுகளை ஊன்றி கவனிக்கின்ற போது, மகிழ்ச்சி தருகின்ற அம்சம் சிறிது குறைவாக இருப்பதை உணர முடிகிறது. இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாட்டினுடைய பண்பாட்டு கூறுகளையும் இரண்டு பகுதிகளாக பிரிக்கின்ற விபரீதம் நடந்து வருவதை வேதனையோடு பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.\nதிரு நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரையில் சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இந்த தேசத்தில் குறைந்து வருவதாக ஒரு கருத்து பரவலாக வளர்ந்து வருகிறது. பல சிறுபான்மை அரசியல் இயக்கங்கள் தங்களது சொந்த வளர்ச்சிக்காக அச்சமூட்டும் கருத்துக்கள் பலவற்றை மேடைகளில் பேசி வருகிறார்கள். மேடை பேச்சு மேடையோடு போச்சு என்ற நிலை இருந்தால் பரவாயில்லை. ஆனால், மேடை கதாநாயகர்கள் பலருக்கு வெகுஜன ஊடகங்கள் பல முக்கியத்துவம் கொடுத்து, சிறிய விஷயங்களை கூட பூதாகரப்படுத்தி பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள்.\nசிறுபான்மை இயக்கங்கள் இப்படி செயல்படுகிறது என்றால், தங்களை இந்து மத பாதுகாவலர்கள் என்று தாங்களே அழைத்துக் கொள்ளும் சில பெரும்பான்மை இயக்கங்கள் விஷமத்தனமான கருத்துக்களை தினசரி பொழிந்து வருகிறார்கள். அரசியலில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் மக்களுக்கு வழிகாட்ட கூடிய தகுதி படைத்தவர்களும் பேச கூடாதவற்றை பேசி நாட்டில் தேவையற்றை விவாதங்களை கிளப்பி வருகிறார்கள். எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல இந்திய அரசாங்கத்தை நடத்துகிற ஆட்சியாளர்களும், முக்கியமற்ற சில விஷயங்களுக்கு பதாதைகள் கட்டுகிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால் நெருப்பு போல நாலா புறமும் எரிந்து கொண்டிருக்கின்ற மாட்டு மாமிச நிகழ்வுகளை சொல்லலாம்.\nஇந்தியாவில் சில மாநிலங்களை தவிர மற்ற பல மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டம் இருக்கிறது. இது இன்று நேற்று உள்ளது அல்ல. நேருவின் காலம் தொட்டே இருந்து வருகிறது. நமது நாட்டின் முதல் குடியரசு தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் பொது சிவில் சட்டம், பசு பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை வலியுறுத்தி குடியரசு மாளிகைக்கும் பிரதம மந்திரி அலுவலகத்திற்கும் பனிப்போரை நடத்திய போது அந்த போர் தேசம் முழுவதும் உள்ள அறிவாளிகளின் விவாதத்திற்கு மூலப் பொருளாக அமைந்த போது, நேரு அந்த பிரச்சனையை தற்காலமாக நிறுத்தி கொள்ள பசு பாதுகாப்பு சட்டத்தை தேவைப்படும் மாநிலங்கள் வைத்துக் கொள்ளலாம் என்ற நியதியை வகுத்து கொடுத்தார். அவருடைய எண்ணத்தை பின்பற்றி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அந்த சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், அது சரியான முறையில் அமுல்படுத்தப்படுகிறதா என்பது வேறு விஷயம்.\nஆனால், இன்று புதியதாக மோடி அரசு இந்த விஷயத்தில் வாய்திறந்த போது சில இந்துத்வா அமைப்புகள் உத்திரபிரதேசம், கர்நாடகம், பிகார் போன்ற மாநிலங்களில் கொலை வெறி தாண்டவத்தை நடத்திவிட்டன. இதைப் போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொன்று தொட்டு நடந்து வருவதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் அப்போதெல்லாம் பெரிதுபடுத்த படாத இந்த மாதிரி சங்கதிகள் இப்போது பெரியதாக விஸ்வரூபம் எடுத்திருப்பது மத்திய அரசாங்கத்தின் சில தேவையற்ற கருத்துக்களால் என்பதை யாரும் மறுக்க இயலாது.\nஉண்மையில் இந்த நாட்டில் பசுமாடுகள் பாதுகாக்கப் படுகின்றனவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று பசு என்ற பெயரில் இருக்கின்ற பெருவாரியான பால் தரும் மாடுகள் பசுவின் இனமே அல்ல என்பது எனது அசைக்க முடியாத எண்ணம். மாடு மேய்க்கும் சுப்பனிலிருந்து, விமானம் ஓட்டும் குப்பன் வரையிலும் பசு என்றால் “அம்மா” என்று அழைக்கும் என்பதை அறிந்திருப்பான். ஆனால் இன்றிருக்கும் பால் கொடுக்கும் இந்த ஜீவன்கள் குரல் கொடுப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். யானை பிளிறுகிறதா சிங்கம் கர்ஜிக்கிறதா என்ற சந்தேகப்படும் அளவிற்கு வித்தியாசமான முறையில் குரல் எழுப்புகின்றன. இவைகளுக்கு கொம்பும் கிடையாது. திமிலும் கிடையாது. “அம்மா” என்று அழைப்பதும், கொம்பும், திமிலும் இருப்பதும் மட்டுமே பசுவின் இலட்சணம் என்று ந���து பெரியவர்கள் கூறுகிறார்கள். அப்படி இவைகள் இல்லை. உண்மையாகவே பசு என்று அழைக்கபடுவது நாட்டுமாடுகள் என்று ஒதுக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்து போகக்கூடிய இனமாக இருக்கிறது. பசுவை பாதுகாக்க விரும்புபவர்கள் முதலில் இந்த சிக்கலுக்கு முடிவு கட்டி விட்டு மாமிசம் உண்பதை பற்றி பேசலாம் என்று நான் கருதுகிறேன்.\nபசுவுக்கும், பசுவை வளர்க்கும் உழவனுக்கும் எந்த நல்லதையும் செய்ய முடியாத இந்த பசுநேசர்கள் திடீரென்று பசுவதையை பற்றி பேசுவதில் சந்தேகம் இருக்கிறது. இஸ்லாமியர்களை சீண்ட வேண்டும், அவர்களை சீண்டி விட்டு இந்துக்களிடமிருந்து அவர்களை முற்றிலுமாக பிரிக்க வேண்டும். என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதாக நம்புகிறேன். அப்படி இந்துக்களை தனியாக பிரித்தெடுத்தால், இந்துத்துவா ஒட்டு வங்கி என்பதை உருவாக்கி விடலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இது பதவிக்கு சுகம் தரக்கூடிய செயலே தவிர, பாரதத்திற்கு ஜெயம் தரக்கூடிய செயல் அல்ல. சுவாமி விவேகானந்தரின் கருத்துப்படி முஸ்லிம்களும், ஹிந்துக்களும் இந்த நாட்டின் உடம்பாகவும், உயிராகவும் இருந்தால் மட்டுமே உலகத்திற்கு தலைமை தாங்ககூடிய அந்தஸ்தை நாம் பெறுவோம். நமக்குள் ஏற்படுகிற பிரிவினைகள் என்றுமே நம்மை தரம் தாழ்த்தி விடும்.\nமேலும் மாட்டும் மாமிசம் வைத்திருந்தவரை கொலை செய்ததை காரணம் காட்டி, தேசத்தில் சகிப்பு தன்மை இல்லாமல் போய்விட்டது என்று கூறி பல அறிஞர்களும், எழுத்தாளர்களும் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி அளித்து வருகிறார்கள். நாட்டுக்கு வழிகாட்ட வேண்டிய இவர்களே வழி தெரியாமல் இருக்கிறார்களே என்று சாமான்யர்களான நமக்கு வேதனை வருகிறது. மத சகிப்பின்மைக்கு உச்சகட்ட உதாரணமாக சொல்லக்கூடிய பாபர் மசூதி இடிப்பு, மும்பை, டெல்லி, கோவை குண்டு வெடிப்புகள், பாராளுமன்றத்திற்குள் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், மும்பை ஹோட்டலில் பயங்கரவாதிகள் விடிய விடிய நடத்திய வெறியாட்டம் இப்படிப்பட்ட மகா கேடுகள் நடந்த போது தங்கள் விருதுகளை திருப்பி கொடுத்திருந்தார்கள் என்றால் அதில் நியாயம் இருக்கிறது. இவர்களது மனசாட்சியும் நமக்கு புரிந்திருக்கும். ஆனால் அப்போதெல்லாம் தங்களது கற்பனை வானில் சஞ்சாரம் செய்து கொண்டு, இப்போது தான் பூமிக்கு வந்தது போல இவர்கள் நடந்து கொள்ளுகின்ற முறை விந்தையாக இருக்கிறது.\nஒருவேளை இவர்கள் இடது சாரி சிந்தனைகளை பேசிப் பேசி தங்களை அறிவு ஜீவிகள் என்று பட்டம் சூட்டி நடந்து கொண்டது மக்கள் மத்தியில் பெருகி வரும் வலது சாரி சிந்தனைகளின் ஈர்ப்பால் கொள்ளை போய்விடுமோ என்ற அச்சத்தில் சொந்த கெளரவத்தை கட்டி காக்க போடுகின்ற கட்டிக்கார நாடகமாக கூட இருக்கலாமோ அல்லது நரேந்திர மோடி சிற் சில விமர்சன கருத்துக்களை உலவ விட்டாலும் நிரந்தரமான வளர்ச்சிப் பாதையில் நாட்டை அழைத்து செல்வது பிடிக்காத சில பழம் பெருச்சாளிகளின் தந்திர வேலையாக இருக்குமோ அல்லது இந்தியாவில் மத மோதல்கள் இருந்து கொண்டே இருக்கிறது எனவே சர்வதேச முதலீடுகள் இங்கே நடத்துவது எப்போதுமே அபாயம் என்பது உலக நாடுகள் நம்புவதற்கு நமது எதிரிநாடுகள் விரித்த சதி வலையாகவும் இருக்குமோ அல்லது விருதை திருப்பி கொடுத்த இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைத்து வந்த ஆதாயங்கள் எதாவது தடைபட்டு போயிருக்குமோ அல்லது இவர்களும் அரசியல் கூத்து நடத்தும் அறிவு ஜீவி வேடதாரிகளோ அல்லது இவர்களும் அரசியல் கூத்து நடத்தும் அறிவு ஜீவி வேடதாரிகளோ என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.\nகாரணம் பிள்ளைகள் வீட்டில் தகராறு செய்யும் போது சமாதானம் செய்து வைப்பது தான் சரியான தகப்பனின் இலக்கணம். பிள்ளைகள் கூட இவனும் சேர்ந்து வானத்திற்கும், பூமிக்கும் குதித்தான் என்றால் அவன் பெயர் தகப்பன் அல்ல தறுதலை. புத்திசாலிகள் என்பவர்கள் நாட்டின் தகப்பன்கள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் இவர்களது எண்ணமும் செயலும் எப்போதும் முன்னேற்றத்தை பற்றியும் சமாதான சக வாழ்வை பற்றியும் இருக்க வேண்டும். நகரம் பற்றி எரிகின்ற போது, வயலின் வாசித்த ரோமாபுரி அரசன் போல் இருக்க கூடாது. ஆனால் அப்படிதான் இவர்கள் இருக்கிறார்கள் விருதுகளை திருப்பி கொடுத்ததனால் அடையக்கூடிய வெற்றி என்று எதுவுமே இல்லை. இந்தியா யுத்த பூமியாக இருக்கிறது என்று உலகத்திற்கு இவர்கள் திரும்ப திரும்ப கூக்குரலிட்டு சொன்னதாக இருக்குமே தவிர சமாதானத்தை கொண்டு வந்ததாக இருக்காது.\nஅதே நேரம் பசு என்ற உயிரை வதைக்க கூடாது என்று பேசுகிற ஜீவகாருன்ய பக்தர்கள் ஆடு, கோழி போன்றவைகளும் உயிரினங்கள் தான் அவைகளையும் வதைக்க கூடாது. கொல்லக்கூடாது யாரும் உண்ண கூடாது என்று தெருவுக்கு வந்து போராட்டம் நடத்துவார்களா காரணம் பசு என்பது, கோமாதா. தெய்வீகம் சம்மந்தபட்டது என்று பக்தி ஆவேசத்தோடு பேசுகிற இவர்கள் காளை என்பது சிவபெருமானின் வாகனம். ஆடும், கோழியும் முருகரின் சின்னங்கள். மீனும், பன்றியும் பெருமாளின் அவதாரம். எனவே தெய்வீகமான எதுவும் இந்த நாட்டில் இரத்தம் சிந்தக்கூடாது என்பது நிஜமான சைவ விரும்பிகளின் விருப்பம். இந்த விருப்பத்தை இவர்கள் அரங்கேற்றம் செய்வார்களா காரணம் பசு என்பது, கோமாதா. தெய்வீகம் சம்மந்தபட்டது என்று பக்தி ஆவேசத்தோடு பேசுகிற இவர்கள் காளை என்பது சிவபெருமானின் வாகனம். ஆடும், கோழியும் முருகரின் சின்னங்கள். மீனும், பன்றியும் பெருமாளின் அவதாரம். எனவே தெய்வீகமான எதுவும் இந்த நாட்டில் இரத்தம் சிந்தக்கூடாது என்பது நிஜமான சைவ விரும்பிகளின் விருப்பம். இந்த விருப்பத்தை இவர்கள் அரங்கேற்றம் செய்வார்களா குறைந்த பட்சம் தங்கள் சொந்த வாழ்க்கையில் கடைபிடிப்பார்களா குறைந்த பட்சம் தங்கள் சொந்த வாழ்க்கையில் கடைபிடிப்பார்களா என்பதை மனசாட்சி படி யோசிக்க வேண்டும்.\nநான் பசுவை தெய்வம் என்று சொல்வதை எதிர்க்கவில்லை. பசுவின் தெய்வ தன்மை எல்லோரையும் விட எனக்கு சற்று அதிகமாகவே தெரியும் காரணம் நான் பசுஞ்சானம் மணக்கும் கிராமத்தில் பிறந்தவன். அங்கேயே வாழ்பவன். பசுவை பாதுகாக்க வேண்டும், குறிப்பாக நாட்டு பசுவை பாதுகாக்க வேண்டும் என்பது எனது எண்ணம். பல ஏழைகளுக்கு சொந்த தொழில் துவங்க நாட்டு பசுவை வாங்கி தானமாக கொடுத்து வருபவன். எனவே எனக்கு பசுவின் மீது அதிக அக்கறை உண்டு. ஆனால் அந்த பசுவை வைத்து வெறுப்புத்தனமான அரசியல் செய்வதோ, தேச நலத்திற்கு எதிராக செயல்படுவதோ ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும். முஸ்லிம்களை வெல்ல வேண்டுமென்றால், அவர்களுக்குள் இருக்கின்ற பல நல்ல அம்சங்களை நீங்கள் கடைபிடியுங்கள். அவர்கள் முன்னேற கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உங்களால் ஆனதை அவர்களுக்கு செய்யுங்கள். அன்பால், பாசத்தால், அரவணைப்பால், முஸ்லிம்களை கண்டிப்பாக வெல்லலாம். அது தான் நாட்டுக்கு நீங்கள் செய்யும் தொண்டாக இருக்கும்.\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்\nயதார்த்தமான, நடுநிலையான , உணர்வு பூர்வமான கருத்துக்கள்...\nஆனால் சிறு திருத்தம்.. இந்து அமைப்புகள் கொலை��ில் இறங்கி விட்டதாக கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு...\nநீங்கள் கூட விஷம ஊடகங்களின் கூப்பாட்டை நம்பிவிடாதீர்கள்..\nதலைப்பை படித்ததும் ஒருகணம் ஆடிப்போய் விட்டேன். உண்மையில் மிக ஆழமாக யோசித்து எழுதப்பட்ட கருத்து. வரவேற்கிறேன்.\nமுஸ்லீம்களிடம் ஒரு அடிப்படையான குறைபாடு உள்ளது.இந்தியாவில் பிறந்தாலும் வாழ்ந்தாலும் அரேபியபண்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்திய கலாச்சாரத்தோடு இந்திய வரலாற்றோடு இணைப்பு இல்லை. அரேபியகலாச்சாரம்தான் ஆண்டவன் வழி என்ற மூட நம்பிக்கை காரணமாக இந்தியாவில் உள்ள எந்த ஒரு விசயமும் அவர்களுக்கு தவறானதாக அனாச்சாரமாக ஷிா்க் காகத் தோன்றுகிறது. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தஞ்சை பிரகதீஸ்வரா் ஆலயத்தை ஒரு இந்தியன் -நாத்திகன் கூட - வியப்போடு பாா்க்கின்றான். 1000 ஆண்டுகளுக்கு முன்னா் இப்படிஒரு பிரமாண்டமா என்ன அறிவு வளா்ச்சி என்று வியந்து போற்றுகின்றான்.ஆனால் ஒரு முஸ்லீம்க்கு அது ஒரு சாத்தானின் கூடம்.சிலை வணக்கம் உலகத்திலேயே இறைவன் மன்னிக்காத ஒரு பெரும் குற்றம்.அந்த குற்றம் நடைபெறும் இடம் அது என்பதுதான். இங்குதான் பிரச்சனையே. முகம்மது மற்றும் அரேபியாவில் -அரேபிய கலாச்சாரத்தோடு சம்பந்தம் இல்லாத எந்த சான்றோா்களையும் மதிக்காத கண்டு கொள்ளாத சமூகம். முஸ்லீம்கள் தங்கள் வாழ்வில் உள்ள அரேபியா சாா்பு எண்ணங்களை திருத்திக் கொள்ளாத வரையில் இந்த தாவா தீரும் என்ற நம்பிக்கை இல்லை.\nஇந்துக்களக்கு முறையான சமய கல்வி அளிக்கப்பட வேண்டும். பசு அன்புக்கு உாியது.வழிபாட்டுக்கு உாியதல்ல.சுவாமி விவேகானந்தரும் ஸ்ரீநாராயணகுரு ஸ்ரீதாயுமானவா் மற்றம் திருமந்திரம் போன்ற வர்களின் கருத்து ஒவ்வொரு இந்துவிற்கும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.இல்லையெனில் இந்தியாவில் இளைஞா்களின் மனித வளம் பாழ்படுவதை யாரும் தடுக்க இயலாது.\nசமயசகிப்புத்தன்மை என்பது இந்தியாவின்-இந்து கலாச்சாரத்தின் பன்முகதன்மையானது 15 ஆயிரம் வாழ்வின் முடிவு ஆகும்.ஏதோ காந்தியாலும் நேரு வாலும் உருவாக்கப்பட்டது அல்ல. கணியன் புங்குன்றனாருக்கு யாதும்ஊரே யாவரும் கேளீா் என்று கற்றுக் கொடுத்தது யாா் அந்த மனவிலாசத்தை அளித்தது என்ன அந்த மனவிலாசத்தை அளித்தது என்ன எது\nநல்ல எண்ணஙக்ள்கருத்துக்கள் நான்கு திசைகளிலிர���ந்தும் நம்மை வந்து சேரட்டும் என்று ரிக் வேதம் பறைசான்றுகிறது. இதுதான் இந்துத்துவம்.இந்து சமய வேதங்கள் மனிதா்களை பிாிக்கவில்லை.ஆகவேதான் ” இந்து” என்ற வாா்த்தை அங்கு இல்லை. அங்கிருப்பது தா்மம் நீதி மட்டுமே. நீதிமான்களின்குரலை கா்த்தா் கேட்கிறாா் என்றுதான் விவிலியத்தில் உள்ளது.கிறிஸ்தவா்களின் குரலை முஸ்லீம்களின் குரலை பிராட்டெஸ்ட கிறிஸ்தவா்களின் குரலை ................. கேட்பேன் என்று கா்த்தா் கூறவில்லை. இந்துக்கள் கிறிஸதவா்களால் முஸ்லீம்களால் கெட்டு போய் வருகின்றாா்கள்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.blogspot.com/2008/09/blog-post_4331.html", "date_download": "2018-07-18T04:49:52Z", "digest": "sha1:IREFAVGBU42RJ4AQKYKE6HI4IDQS3JC2", "length": 24245, "nlines": 272, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: ந.பிச்சமூர்த்தி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 12:09 PM | வகை: அறிமுகம், ந.பிச்சமூர்த்தி\nசிறுகதை படைப்பாளியாகவே ஆரம்பத்தில் தமிழில் அறிமுகமானார் பிச்சமூர்த்தி.\nபின்னர் பாரதி சோதனை செய்து பார்த்த வசன கவிதை முயற்சியைத் தொடர்ந்து புதுக்கவிதை முயற்சியில் ஈடுபட்டார். அவ்வகையில் தமிழ்ப் புதுக் கவிதையின் தந்தை என்று அறியப்பட்டவர். என்றாலும் காலத்தை கடந்து இன்று முக்கியனவாக இருப்பன அவரது கவிதைகளைவிட கதைகளே. மரபு வழிப்பட்ட மனோபாவத்தின் வெளிப்பாடுகளாக அமைந்தபோதிலும் இவரது கதைகள் மனிதனின் மேன்மைகளையும் மனித நேயத்தையும் வலியுறுத்துவன.\nபிச்சமூர்த்தி ஆகஸ்ட் 15, 1900ல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார். தகப்பனார் நடேச தீக்ஷிதர். ஹரிகதை, நாடகம், ஆயுர்வேதம், சாகித்தியம், தாந்திரீகம் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தார். அவர் காலமாகியபோது பிச்சமூர்த்திக்கு ஏழு வயது. பிறகு கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அப்புறம் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தத்துவத்தைப் பாடமாக எடுத்து பி.ஏ. முடித்தார். அதன்பின் சென்னைச் சட்டக்கல்லூரியில் பிளீடர்ஷிப் படிப்பையும் முடித்தார். 1925ஆம் ஆண்டு பிச்சமூர்த்திக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சாரதா. 1924 முதல் 1938 வரை கீழ் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இக்காலங்களில் கும்பகோண ந��ரசபை கவுன்சிலராகவும் பிச்சமூர்த்தி இருந்தார். பிறகு பதினெட்டு ஆண்டுகாலம் தொடர்ந்து இந்து மத அறநிலையப் பாதுகாப்பு போர்டு அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் ‘ஹனுமான்’, ‘நவ இந்தியா’ பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1938ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘ஸ்ரீராமானுஜர்’ திரைப்படத்தில் பிச்சமூர்த்தி ஆளவந்தார் வேடத்தில் நடித்தார்.\nபிச்சமூர்த்தி ஆத்மீகச் சிந்தனைகள் மீதும், காந்தீயத்திலும் ஈடுபாடு கொண்டவர். 1935ஆம் ஆண்டு திருவண்ணாமலைச் சென்று ரமண மகரிஷியைப் பார்த்தபோது “துறவறம் கொள்ளவேண்டும் என்ற உந்துதல்’’ இருந்ததாக பிச்சமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இளமையிலேயே காந்தீய நிர்மாணத் திட்டங்களைப் பரப்புவதிலும், நகரச் சுத்திகரிப்பு வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். பிச்சமூர்த்தியின் இளம் வயது தொட்டு கு.ப. ராஜகோபாலன் அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தார்.\nஆரம்பத்தில் ஆங்கிலத்தில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதிய பிச்சமூர்த்தி, பின்னர் பாரதி இலக்கியத்துடன் ஏற்பட்ட தொடர்பால் தமிழில் எழுதத் தொடங்கினார்.\nபிச்சமூர்த்தியின் முதல் தமிழ்ச் சிறுகதை ‘ஸயன்ஸுக்குப் பலி’ 1932ஆம் ஆண்டு கலைமகளில் பிரசுரமானது. முதல் கவிதை ‘காதல்’ 1934ஆம் ஆண்டு வெளியானது. கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற ‘முள்ளும் ரோஜாவும்’ கதைதான் பரவலான அறிமுகத்தைப் பிச்சமூர்த்திக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கலைமகள், வ.ரா. ஆசிரியராக இருந்த மணிக்கொடி, பின்னர் ராமையாவின் மணிக்கொடி, சுதந்திரச் சங்கு ஆகியவற்றில் பிச்சமூர்த்தியின் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன. 1934 முதல் 1947 வரை புதுக்கவிதை முயற்சிகளை மேற்கொண்ட பிச்சமூர்த்தி சிறு இடைவெளிக்குப் பிறகு 1959இல் செல்லப்பாவின் ‘எழுத்து’வில் அதனைத் தொடர்ந்தார். நாடகம், மனநிழல் என்ற தலைப்பில் கட்டுரைகள், சிறுவர்களுக்கான கதைகள், ஓரங்க நாடகங்கள், மற்றும் இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றையும் எழுதியிருக்கிறார். பிக்ஷு, ரேவதி ஆகியவை பிச்சமூர்த்தியின் புனைபெயர்கள்.\nபிச்சமூர்த்தியின் புத்தகங்கள் முறையே, பதினெட்டாம் பெருக்கு (1944); காளி (1946); ஐம்பரும் வேஷ்டியும் (1947); மோகினி (1951); குடும்ப ரகசியம் (1959); பிச்சமூர்த்தியின் கதைகள் (1960); மாங்காய்த் தலை (1961); வழித்துணை (1964); குயிலின் சுருதி (1970); காக்கைகளும் கிளிகளும் (1977); மனநிழல் (1977); பிச்சமூர்த்தி கவிதைகள் 1985ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. ஆகஸ்ட் 15, 2000_த்தில் பிச்சமூர்த்தியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி மதி நிலையம் பிச்சமூர்த்தியின் மொத்தக் கதைகள் மற்றும் கவிதைகள் அடங்கிய மூன்று புத்தகங்களைக் கொண்டு வந்தது. சாகித்திய அக்காதமி தமிழ்ப் பிரிவு வெங்கட் சாமிநாதன் தொகுத்த தேர்ந்தெடுத்த கவிதைகள் மற்றும் கதைகள் அடங்கிய இரண்டு புத்தகங்களைக் கொண்டு வந்தது.\n1976ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி சென்னையில் பிச்சமூர்த்தி காலமானார்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் ந��்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nநினைவுப் பாதையில் பதுங்கியிருக்கும் நகுலன்\nகு.ப. ரா கலையின் தனித்துவம்-கரிச்சான் குஞ்சு\nகுமாரபுரம் ஸ்டேஷன்- கு. அழகிரிசாமி\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nமௌனி எழுத்துக்களும் செம்பதிப்பின் தேவையும்-தளவாய் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abulbazar.blogspot.com/2009/10/blog-post_8337.html", "date_download": "2018-07-18T05:05:11Z", "digest": "sha1:7ZXEEWSQFMY4BLHPPEAXHTGEEIVRXVQJ", "length": 38669, "nlines": 687, "source_domain": "abulbazar.blogspot.com", "title": "சின்ன சின்ன ஆசை: திருமாவளவனை திமுக கூட்டணி தவிர்ப்பது ஏன்?", "raw_content": "\nகற்றது கடுகளவு கற்க வேண்டியது இணையம் அளவு. ஏழாம் அறிவை நோக்கி எம் பயணம்.\nசனி, 24 அக்டோபர், 2009\nதிருமாவளவனை திமுக கூட்டணி தவிர்ப்பது ஏன்\nசென்னை, அக். 23: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை திமுக கூட்டணியினர் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.\nஅவர் மீது முதல்வர் கருணாநிதி கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது.\nஇதன் வெளிப்பாடாகவே, பிரதமரைச் சந்திக்க வெள்ளிக்கிழமை தில்லி சென்ற எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையின் இந்தச் செயலால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் அதிர்ச்சியில் உள்ளது.\nகாங்கிரஸ் தலைமையின் கோபத்தை குறைக்கவே, திமுக இத்தகைய நடவடிக்கையில் இறங்கி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎம்.பி.க்கள் குழுவில்... இலங்கையில் போர் முடிந்த பிறகு, அங்கு அல்லல்படும் தமிழர்களின் நிலையை ஆராய திமுக அணி எம்.பி.க்கள் அண்மையில் அங்கு சென்றனர். இந்தக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் இடம்பெற்றிருந்தார்.\nஇலங்கையில் இருந்து சென்னை திரும்பிய பிறகு தொல். திருமாவளவன் மட்டும் இலங்கையில் தமிழர்கள் அல்லல்படுவதாகவும், அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனவும் அறிக்கையும், பேட்டியும் கொடுத்தார்.\nஇந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் வியாழக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nமுதல்வர் கோபம்... திருமாவளவனின் இந்த நடவடிக்கைகள் முதல்வர் கருணாநிதியை கோபப்படுத்தி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்ற திமுக அணி எம்.பி.க்கள் தங்களது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வெள்ளிக்கிழமை அளித்தனர். தில்லி சென்ற குழுவில் இரண்டு எம்.பி.க்கள் இடம்பெறவில்லை. ஒருவர், திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன். அவர் அலுவல் பணி காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றொருவர் தொல்.திருமாவளவன்.\nகூட்டணியில் இருந்து... \"தில்லி செல்லும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை' என்பதால் பிரதமரைச் சந்திக்கும் குழுவில் அவர் இடம்பெறவில்லை' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.\n\"\"திருமாவளவன் சென்னையில் வெள்ளிக்கிழமை இருந்தார். திமுக - காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு பிரதமரைச் சந்தித்த தகவல் பத்திரிகையாளர்கள் மூலமே தெரிய வந்தது.\nஇதைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட அந்தக் கட்சியின் எம்.பி.க்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றது. கடைசி வரை முடியவில்லை. பிரதமரைச் சந்திக்கும் தகவல் தெரிவிக்கப்படாதது ஏன் திமுக அணியில் நாங்கள் இருப்பதை அந்தக் கட்சியின் தலைமை நெருடலா���ப் பார்க்கிறதா திமுக அணியில் நாங்கள் இருப்பதை அந்தக் கட்சியின் தலைமை நெருடலாகப் பார்க்கிறதா இந்தச் செயலை திமுக அணியில் இருந்து எங்களை வெளியேற்றுவதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம்'' என விடுதலைச் சிறுத்தைகள் கூறுகின்றனர்.\nகாங்கிரûஸ சமாதானப்படுத்த... முதல்வரின் கோபம் ஒருபுறம் இருந்தாலும், தங்கள் தலைமையை சமாதானப்படுத்தவே திருமாவளவனை திமுக ஓரங்கட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.\n\"\"இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெற்றதற்கு காங்கிரஸ் கட்சியின் ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி, திருமாவளவன் இலங்கை சென்றார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.\nஇலங்கைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், திமுக தலைமையின் மீதுள்ள கோபத்தை வெளிக்காட்டவே மத்திய அரசு இப்படிப்பட்ட \"சோதனை' நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். இந்தக் கோபத்தை தணிக்கும் வகையில் திருமாவளவனை தில்லியில் இருந்து சற்று தள்ளி வைக்க திமுக விரும்பி இருக்கலாம். அதன் எதிரொலியே, பிரதமரைச் சந்தித்த எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை'' என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.\nஇடுகையிட்டது abul bazar நேரம் சனி, அக்டோபர் 24, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கூட்டணி குழப்பம், திருமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'கிரீன் பீல்ட் ஏர்போர்ட்' (1)\n\"சிறப்பு\" துபாய் நிதி நெருக்கடி (1)\nஇரண்டாம் உலக போர் (1)\nஉடல் உறுப்பு தானம் (1)\nஉலக தமிழ் மாநாடு (1)\nஉலககோப்பை கால்பந்து போட்டி (1)\nஉலகம் அழிந்து விடுமா (1)\nகாஞ்சிவரம். பிரகாஷ் ராஜ் (1)\nகாலம் கடந்த நீதி (1)\nசிறந்த புகை படங்கள். 2009. (1)\nசூரிய சக்தி விமானம் (1)\nசென்னை விமான நிலையம் (1)\nதமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் (1)\nநன்றி : நக்கீரன் (1)\nபருவ நிலை மாற்றம் (1)\nமுத்தையா முரளிதரன் உலகசாதனை (1)\nமலையூர் \"மம்பட்டியான்\" வாழ்ந்த வரலாறு ( பகுதி -1)\nபகுதி - 1 சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்ப...\nஅறிஞர் அண்ணா : ��ரு சிறப்பு பார்வை \nஅப்பாவியாக தோற்றமளித்த அறிஞன்.எதிராளியையும் வசப்படுத்திய வைசியன்.குரலால்,எழுத்தால்,ஆண்ட மன்னன்.தமிழ் நாட்டின் அண்ணன் அறிஞர் அண்ணா. சி...\nஐகோர்ட் வளாக மோதல் சம்பவம்; 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு சென்னை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கு...\nமலையூர் \"மம்பட்டியான் \" வீழ்ந்த கதை(பகுதி -2)\nபகுதி - 2 மம்பட்டியான் விவகாரம் தமிழக சட்டசபை வரை எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கணைகளை வீசினார்கள். இதனால், \"தேடுதல் வே...\nசூரியனை நோக்கி சுழலும் வீடு\nஆஸ்திரேலியாவில் சூரியன் இருக்கும் திசையை நோக்கி சுழலக் கூடிய வீட்டை ஒரு தம்பதி கட்டியுள்ளனர். அதற்கு ரூ.4 கோடி செலவாகியுள்ளது. ஆஸ்திரேலிய...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநிலா அது வானத்து மேல\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎன் இனிய இல்லம் (new)\nஉலகின் மிக பெரிய பயணிகள் கப்பல்\nகிணறு வெட்ட பூதம் வந்த கதை\nசந்திரனில் மனிதன் கால் பதித்த சம்பவம்\nரத்தக் கறைபடிந்த கரங்களைக் குலுக்கியவர்கள்\nசென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் 3 சி...\nவானில் இன்று அரிய காட்சி\nதுபாய் \"3\" வது விமான நிலைய முனையம்\nஇந்தியாவில் ஒரே வாரத்தில் ரூ.8,904 கோடிக்கு தங்கம்...\nஇலங்கைத் தமிழர் பிரச்னையில் தலைவர்களின் கோஷங்களும்...\nதி.மு.க., - காங்., கூட்டணியில் விரிசல்\nஉயிர் உள்ள ஒரு மரத்தின் பயன்\nதிருமாவளவனை திமுக கூட்டணி தவிர்ப்பது ஏன்\nசென்னை ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்; மனைவியை...\nஇலங்கையில் போர் குற்றம் ; அமெரிக்கா கண்டிப்பு \nஒரு வேளை சோற்றுக்கு திண்டாடுவோர் எண்ணிக்கை 100 கோட...\nஇந்தியாவில் 2 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது ட...\nசர்வதேச குற்றவாளிகளின் சொர்க்கம் நேபாளம்\nரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தி...\nசென்னை - சேலம் விமான சேவை\nசென்னை மருத்துவமனையில் வாசிம் அக்ரம் மனைவி திடீர் ...\nராஜபட்ச போர்க் குற்றவாளி: திருமாவளவன்\nநோபல் பரிசுக்கு தகுதியானவரா ஒபாமா\nகப்பலில் உலகை சுற்றும் சிறுமி\nரூ.1 கோடி ஆடையணிந்து பேஷனில் கலக்கிய ஸ்ருதிஹாசன்\n2050- 2100 உலகம் இப்படி இருக்கப் போகிறது\nஅனுமதியின்றி பறந்த அமெரிக்க விமானம்\n2012ல் இந்தியா மீது சீனா போர்\nஇணையம் தரும் இறை வழிபாடு\nஜூன் 24ல் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nசிறந்த புகை படங்கள் : 2009\nமரபணு மாற்றபற்ற கத்தரிக்காய் :இந்தியா அரசு அனுமதி...\nதமிழீழ மக்களின் துயரம்: தொல்:திருமா\nநாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம்\nஎன்று தீரும் இவர்களின் துயரம்\nஉன்னால் முடியும் : டாக்டர்: அப்துல் கலாம்.\nஐ.பி.எஸ்., அதிகாரியான ஏழை விவசாயி மகன்’\nகொலை செய்வதற்கும் 'அவுட் சோர்சிங்\nநோபல் பரிசு : இயற்பியல்\nஅரசியல் வியாபாரி : ராமதாஸ்\nஆக்ஸ்போர்டில் உறங்கும் தமிழ் மாணவர்\nஐயோ : இதுதான் ராமதாஸ்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/11685", "date_download": "2018-07-18T04:55:23Z", "digest": "sha1:4A67HTDRESEMU5FHQWD4QZQUXVU5J5C6", "length": 7212, "nlines": 117, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 1180 அடி உயரத்தில் சுற்றுலா பயணிகளை அலறவிட்ட சீனா: வைரல் வீடியோ!!", "raw_content": "\n1180 அடி உயரத்தில் சுற்றுலா பயணிகளை அலறவிட்ட சீனா: வைரல் வீடியோ\nசீனாவின் கிழக்கு தாய்ஹெங் பகுதியில் 1180 அடி உயரத்தில் மலையின் பக்கவாட்டில் கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாலம் 872 அடி நீளளும் 6.6 அடி அகமும் கொண்டுள்ளது. கண்ணாடி பாலத்தில் இருந்து மலையை பார்க்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.\nஇந்த பாலத்தை முதல் முறை பார்க்க வருபவர்களை அலற விடுகிறது அதன் செட் அப். அதாவது, பாலத்தில் கால் வைத்தவுடன் பயங்கர சத்ததுடன் பாலத்தில் விரிசல் விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் திணறுகின்றன. பலர் பாலத்தில் விழும் விரிசல் உண்மை என்று பயத்தில் அலறுகின்றனர்.\nஉண்மையில், கண்ணாடி பாலம் வலுவாக உள்ளது. அதில் விரிசல்கள் விழுவது கிராபிக்ஸின் கை வண்ணம். பாலத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டு இந்த திகில் அனுபவத்தை உருவாக்கியுள்ளனர்.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில�� வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nயாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...\nமனிதர்களுக்கு மிக நெருக்கமாக வந்த திமிங்கிலம் - வைரல் வீடியோ\nகூரை வீடு இப்போ கீரை வீடு\nஇந்த கொமடியை கேட்டு பாருங்க\nஇந்த பெண்களின் அசத்தலான நடனத்தை மிஸ் பண்ணாம பாருங்க\nகொங்கைகள் குலுங்க குலுங்க லுங்கி நடனம் ஆடிய தீபிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/14358", "date_download": "2018-07-18T04:48:23Z", "digest": "sha1:NLY3LLIPLOBITHVW2TFEVZK3PZE7OOID", "length": 7629, "nlines": 119, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | பாடசாலை மாணவியை சீரழித்த காமுகன் கைது", "raw_content": "\nபாடசாலை மாணவியை சீரழித்த காமுகன் கைது\nஒன்பது வயதான பாடசாலை மாணவியை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவெல்லவாய - ஹதபானாகல – ரந்தெனிகொடயாய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.\nகாவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் மாமா என தெரியவந்துள்ளது.\nசந்தேக நபரின் மனைவி அவரை கைவிட்டு சென்றுள்ள நிலையில், அவர் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.\nசிறுமி தனது தந்தை உயிரிழந்த பின்னர் பாட்டியின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்துள்ளதோடு, தன்னை ஒரு மாதம் அளவில் சந்தேக நபர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக சிறுமி, காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ பரிசோதனைக்காக சிறுமி தற்போது வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண���களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nயாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nயாழ் கரைநகரில் துவிச்சக்கர வண்டியில் திருவிளையாடல்\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n ஆண் சட்டத்தரனியின் திருவிளையாடலை விசாரிக்க CIDக்கு உத்தரவு\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-07-18T04:23:44Z", "digest": "sha1:2CNEPD2DQXUOZVMLEM6DOBULL3GOIMLN", "length": 23318, "nlines": 307, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "செல்மாவின் “கவிதை அப்பா” - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகன்னல், ஆலை, தும்பு, கழை, இக்கலம், அங்காரிகை, இக்கு, ஈர், வெகுரசம், கணை, வெண்டு, மதுதிரிணம், வேழம்... இவையனைத்தும் கரும்பைக் குறிக்கும் வேறு தமிழ்ச் சொற்களாக பழந்தமிழகராதிகள் மூலம் அறிகிறோம். நினைவில் வாழும் சிவகங்கைக் கவிஞர் ‘மீரா'வின் செல்லமகள் செல்மாவுக்கு அன்பு, பாசம், நேசம், தோழமை, ஆசான், வழிகாட்டி, வழிபடுதெய்வம் என அனைத்துக்கும் ஒரே உருவாய் அப்பா... அப்பா... அப்பா மட்டிலுமே\nதன் மணவாழ்வில் இரு ஆண் குழந்தைகளுக்குப் பின் பத்தாண்டுகள் கழித்துப் பிறந்த பெண் மகவைத் தன் ஆதர்சக் கவிஞர் கலீல் கிப்ரானின் ‘செல்மா'வாகவே வளர்த்தெடுத்தார் கவிஞர் மீரா.\nமுதுகலைத் தமிழிலக்கியம் பயின்ற தன் அன்பின் செல்மா, பின்னாளில் தனக்காக ஒரு கவிதை நூலெழுதி கண்ணீர் அஞ்சலி செய்வாரென கனவிலும் நினைத்திருப்பாரோ...\nகிப்ரான் தன் ‘தீர்க்கதரிசி'யில் சொல்வதைப் போல, “தனக்குச் சிறகுகள் தந்த நாவையும் உதடுகளையும் ஒரு குரலால் சுமந்து செல்ல முடியுமா\n “கவிதை அப்பா” நூல் சமைத்த செல்மாவால்\n“தான் கவிதையெழுத வேண்டிய தாள்களை, தன்னையொத்த, தனக்கடுத்த படைப்பாளிகளின் படைப்புகளைப் பக்கம் பக்கமாகப் பதிப்பிக்கப் பயன்படுத்தியவர்; அதற்கான பணிகளால் ... பயணங்களால் தன் ஆயுட்பக்கங்களை அதிகமாக்கிக் கொள்ளாமல் அவசரமாய் போனவர்.\nஅவரது பிள்ளை கதிர்... அகரம் - அன்னத்தின் பதிப்பகத் தொடர்ச்சியாய்...\nஅவரது செல்லமகள் செல்மா... அவரது படைப்பின் தொடர்ச்சியாய்...”\n-நூலின் பின்னட்டையில் கவிஞர் அறிவுமதியின் அணிந்துரைச் சொற்களிவை. கவிக்கோ அப்துல் ரஹ்மான், கவிஞர் சிற்பி, கவிஞர் இரா. மீனாட்சி, கவிஞர் மு. மேத்தா என மீராவின் ஆத்மார்த்த நண்பர்களின் ஆசியுரைகளும் செல்மாவைக் கரம்பிடித்து இலக்கிய உலகினுள் வலம்வரச் செய்கின்றன.\nகடவுள் வந்து வரமளித்தால் கூட மறுபடி உங்களுக்கே மகளாகப் பிறக்க வரம் கேட்கும் செல்மாவை... (பக். 45)\nஅர்ச்சுனருக்குக் கிடைத்த துரோணாச்சாரியாரைப் போல் உங்களைத் தனக்கென பொத்திப் பாதுகாத்த செல்மாவை... (பக். 48)\nஉங்கள் இருப்பின் தடயங்களை தடவிப் பார்த்து, அந்த வெற்றிடத்தின் மெளன உணர்வுகளை விழுங்கிச் செரிக்கச் சிரமப்படும் செல்மாவை... (பக்.49)\nகண்ணை விட்டகலாக் கண்மணியாய் தன்னை விட்டகலா உங்கள் நினைவுகளைச் சுமந்து (பக்.53), மணல் வீடு கட்டி மறுநாள் மழையழித்தபின் பார்த்தது போல், முன்னறிவிப்பில்லாமல் நினைத்தபோது வந்து மனதில் பட்டவர்களை தன்னுடன் அழைத்துச் செல்லும் மரணதேவனால் களவாடப்பட்ட தந்தையை நினைத்து நினைத்து நெக்குருகித் தவித்துக் கிடக்கும் செல்மாவை...\nநாடியவரை மட்டுமின்றி வாடியவரையும் விற்பன்னர்களாக மாற்றிய அதிசயப் பேரொளியே... (பக். 74)\nஎப்படித் துணிந்தீர் விட்டுப் பிரிய...\nசெல்மாவுக்கு தன் பிரசவ வலிகளையும் தாண்டியதாய் உங்கள் பிரிவின் வலி.(பக். 79)\nஉங்கள் பிரிவின் கமறலில் தன் பிறந்த நாள் நினைவுமற்றுப் போன செல்மாவை...(பக் 86)\nமின்சாரமற்ற நேரங்களில் கைவிசிறி கொண்டு காற்றளிக்கும் உங்கள் மகள், உயிர்சாரமற்றுக் கிடக்கும் தந்தையுடலுக்கு விசிறமாட்டாமல் திகைத்து தவித்து நின்றதை... (பக். 91)\nஅதியனுக்குக் கிடைத்த நெல்லிக்கனி தனக்குக் கிடைத்திருந்தால் தன் அப்பாவை உயிர்த்திருக்கச் செய்திருக்கலாமே என ஆற்றாமையில் கசியும் செல்மாவை... (பக். 90)\n‘கவிதை அப்பா'வில் கண்டு மனம் பதைக்கிறோம்.\nநேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்\nபால்தெளிக்க...” எனத் துறவையும் தாண்டி தாய்ப்பாசத்தில் பட்டினத்தார் கதறியதை ஒத்திருக்கிறது நூலின் அனைத்து கவிதைகளும்.\nபக்கம்.45லிருக்கும் வரம் கேட்கும் கவிதையில்,\n“இன்னும் பலரோ அளவுக்கு அதிகமாய்\nஎன்ற செல்மாவின் வரிகள், அவர் தந்தையின் மரபணு வழியான அரசியல் எள்ளல் தெறிப்பதை உணர்த்துகிறது.\n“ஜனனமும் பூமியில் புதியது இல்லை\nஇயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை\nதென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்\nசூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்\nமழலையின் தேன்மொழி செவியுறும் போதும்\nமாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்”\n-என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளை செல்மாவுக்கும் நமக்குமான ஒத்தடமாக்குவோம்.\nஆசிரியர் : செல்மா (கண்மணி பாண்டியன் )\nமனை எண் 1 , நிர்மலா நகர்,\nதஞ்சாவூர் 613 007 .\nவிலை: ரூ. 60 .\nநன்றி: கிழக்கு வாசல் உதயம் - மார்ச். 2012\nதொடர்பணியோட்டம். பதிவு காணும் ஆசையில் வந்தேன். விரைவில் வந்து பதிவு பறறிக் கருத்துரைப்பேன்.\nதினமணியில் அண்மையில்\" கவிதை அப்பா \" வுக்கான விமர்சனம் படித்தேன். தங்களின் விமர்சனம் கண்டவுடன் செல்மாவின் கவிதை அப்பாவை நிச்சயம் வாங்கி படிக்கத் தூண்டியது\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி 14 April 2012 at 21:35\nமுதுகலைத் தமிழிலக்கியம் பயின்ற தன் அன்பின் செல்மா, பின்னாளில் தனக்காக ஒரு கவிதை நூலெழுதி கண்ணீர் அஞ்சலி செய்வாரென கனவிலும் நினைத்திருப்பாரோ...\n\" கவிதை அப்பா \" செல்ல மகள் செல்மாவின் அரிய படைப்பிற்கு பாராட்டுக்கள்..\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக��கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉன்னைக் கொண்டு என்னில் வைத்தேன்\n'உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்...' இன்று எங்களுக்கான ஒரு பிரத்யேகமான , நினைவில் மணம் கமழும் ஒரு நாள...\nவாசித்தலை நேசிப்போம்-புத்தக தின வாழ்த்துகள்\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podian.blogspot.com/2007/10/blog-post_24.html", "date_download": "2018-07-18T04:28:07Z", "digest": "sha1:7HN3URFGGUWP7EO6UM6ZNU6BZFNO7XG3", "length": 14639, "nlines": 205, "source_domain": "podian.blogspot.com", "title": "ICQ: என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல", "raw_content": "\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nஒரு பழமொழி சொல்வாங்க. அதாவது \" யார் சொல்றாங்கனு முக்கியமில்ல.. என்ன சொல்றாங்கனு தான் முக்கியம்\" அப்படினு. அது தப்பு போல. இப்போ \" என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல..யார் சொல்றாங்கனு தான் முக்கியம்\"\nநெ.1 : \" கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கி��ாதான் வரும்\" --- இத கேட்டதும் உங்களுக்கு யார் நினைவு வரும். ரஜினி அங்கிள் தான\nஅவர் கடைசியா நடிச்ச சிவாஜி படத்துல வில்லன் சொல்வார்\" சிவாஜி, இப்டி தனியா வந்து மாட்டிகிட்டியே\" னு. அதுக்கு தான் சிவாஜி அங்கிள் அப்டி ஒரு டயலாக் விடுவார். தியேட்டர்ல கூட செம விசில் அதுக்கு.( யேந்தான் இப்டி நம்மள கேனயன்ஸ் ஆக்கி பாக்கறாங்களோ\nபோன ஞாயித்து கெழமைக்கு முன்னால வரைக்கும் நானும் அப்டித்தான் நெனச்சிட்டு இருந்தேன். போன ஞாயித்துக் கெழம சன் டீவி ல கிரி படம் பாத்தேன். அதுல அர்ஜுன் அங்கிள் வில்லன் வீட்டுக்கு போவார். அப்போ ஆனந்த்ராஜ் அங்கிள் \" உனக்கு என்ன தைரியம் இருந்தா எங்க எடத்த்க்கு தனியா வந்திருப்ப\"னு கேப்பார்.\nஅதுக்கு அர்ஜுன் அங்கிள், \" சிங்கம் எப்போவும் தனியா தான்டா வரும்.. பன்னிங்க தான் உங்கள மாதிரி கூட்டமா வரும்\"னு சொல்வார். இந்த படத்த எத்தனயோ பேர் பாத்திருப்பாங்க. ஆனா யாருக்கும் ஞாபகம் இருக்காது.\nஅர்ஜுன் பேசினா அது சாதாரன டயலாக். அதயே ரஜினி காப்பி அடிச்சி பேசினா ஆரவாரமா என்ன கொடுமை சரவணன்( இது ச.முகி ரஜினி.. அவர்கிட்டயே கேப்போம்) இது என்ன கொடுமை சரவணன்( இது ச.முகி ரஜினி.. அவர்கிட்டயே கேப்போம்) இது இதுல ஒரே வித்தியாசம் இன்னான்னா இதுல ஒரே வித்தியாசம் இன்னான்னா அர்ஜுன் அங்கிள் தனியா னு தமிழ்ல சொல்வார். அதயே ரஜினி அங்கிள் இங்கிலீஷ்ல சிங்கிள்னு சொல்வார்.\nநெ.2 : \" கல க்கப் போவது யாரு\" \" ஜோடி நெ.1\" இதெல்லாம் விஜய் டீவில ( தமிழ் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக) வந்தத விட இப்போ சன் டீவிலயும் கலைஞர் டீவிலயும் காப்பி அடிச்சி வந்தப்புறம் ரொம்ப பிரபலம் ஆய்டுச்சாம். அதாகப்பட்ட்டது.... என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல...\n................. உங்களுக்கு தெரிஞ்ச என்ன சொல்றாங்கனு முக்கியமில்லகளை எழுதுங்கோ...........\nநல்லாத் தான் கீது :)\n//அர்ஜுன் பேசினா அது சாதாரன டயலாக். அதயே ரஜினி காப்பி அடிச்சி பேசினா ஆரவாரமா\nயோவ் பொடியா ரஜினியப்போய் யார்கூடவும் கம்பேர் பன்னலாமா\nசின்ன புள்ளைங்கிறதை நிரூபிச்சிட்ட பாரு\nகாப்பி அடிச்சி பொலப்பு நடத்தினாலும் ரஜினி ரஜினி தான்னு சொல்றிங்களா அங்கிள். :))\nநல்ல கதையா இருக்கே.. இத கேக்க யாருமே இல்லயா\n//அர்ஜுன் பேசினா அது சாதாரன டயலாக். அதயே ரஜினி காப்பி அடிச்சி பேசினா ஆரவாரமா என்ன கொடுமை ரசிகன் இது என்ன கொடுமை ரசிகன�� இது\nஆமா மச்சி..காஞ்ச தக்காளியகூட ரொட்டில மசாலாதடவி வைச்சு தந்தாக்கா..பீட்சான்னு புகழுற உலகம் இது..\nஹா..ஹா... நல்லா சொன்னீங்க... பொடியன்ஸ்...nice..\nவாங்க ரசிகன்.. உங்கள இங்க பாக்கறதுல ரொம்ப சந்தோசம். :P..\n//ஆமா மச்சி..காஞ்ச தக்காளியகூட ரொட்டில மசாலாதடவி வைச்சு தந்தாக்கா..பீட்சான்னு புகழுற உலகம் இது..//\nஹா..ஹா... நல்லா சொன்னீங்க... ரசிகன்...nice.. :)\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nசென்னை - சிங்கை சுற்றுலா போட்டி\nநானும் உங்களைப் போல தான்..\nதெஹல்கா விரித்த வலை - குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி...\nநட்புக் காலங்கள் - எழுதியவர் யாரோ\nஆட்களை திரட்ட பிரியாணி பொட்டலம் வேண்டாம்.\nஇந்த ஒடம்பு எவ்ளோ அடிதாங்கும்னு தெரிஞ்சி அடிங்கப்பு (1)\nஇந்த முத்தி போன கேசுங்களுக்கும் முக்தி கிடைகுமா\nஇவனுக்கெல்லாம் வந்த வாழ்வை பாருங்கய்யா (1)\nசிங்கை சுற்றுலா போட்டி (1)\nநீங்களே லேபிள் ஒட்டிக்கோங்க (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilinpakkangal.blogspot.com/2009/", "date_download": "2018-07-18T04:59:28Z", "digest": "sha1:4KPASP2LK4K5ZARCW5H7YUXUJGWTE4ML", "length": 141872, "nlines": 364, "source_domain": "senthilinpakkangal.blogspot.com", "title": "செந்திலின் பக்கங்கள்: 2009", "raw_content": "\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று..\nபழநி - பஞ்சாமிர்தமும் சிபாரிசில் தரிசனமும்..\nஇந்த ஊரிற்குத் தான் எத்தனை முகங்கள், எத்தனை அடையாளங்கள், எத்தனை சிறப்புகள் தூங்கா நகரம், அதிகமாகப் பக்தர்கள் குவியும் நகரம், அதிகமாகச் சிறு வியாபாரிகள் வசிக்கும் நகரம், சித்தர்கள் வாழ்ந்த இடம், கொடைக்கானல், மூணாறு, வால்பாறை போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலிருக்கும் நகரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nபழநி என்றவுடன் நினைவிற்கு வருவது பழநி முருகன் மலைக்கோவில், பழநிக்கே உரிய ஆராவாரம், காவிடிகளைத் தூக்கிச் செல்லும் பக்தர்கள், எங்கே பார்த்தாலும் \"அரோகரா\" என்ற சத்தத்துடன் ஆடிக்கொண்டே செல்லும் பக்தர்களும் தான் மேளதாளத்தையும் ஆரவாரத்தையும் கேட்கும் பொழுதே நமக்குள் ஒரு புல்லரிப்பும் வந்துவிடுகிறது\nகோவிலிற்குச் செல்வதால் ஏற்படும் நிறைவும், மேளதாளமும், ஆரவாரமும் சிலிப்பும் சிறு வயதிலிருந்தே பிடித்துவிட்டதாலோ என்னவோ நானும் ஊரிற்குச் செல்லும் பொழுதெல்லாம் பழநி மலைக்கோவிலிற்குச் சென்று விடுவேன். அரைமணி நேரம் பயணதூரத்த���ல் என் ஊர் அமைந்துள்ளது ஒரு வசதி.\nஅதுவும் அதிகாலையில் மலைக்கோயிலைக் காணும் காட்சி அருமையான அனுபவத்தைக் கொடுக்கும். மலைக்குன்று முழுவதும் மின்சார ஒளியில் பிரகாசிக்க பின்புறத்தில் கொடைக்கானல் மலைத்தொடரைப் பார்ப்பது மிகவும் அலாதியானது. அப்படியே மலைக்கோயிலின் அழகை ரசித்துக்கொண்டே மலையை நோக்கிச் செல்வது என் வழக்கம்.\nஆனால், இதே அளவு மகிழ்ச்சி புதிதாகப் பழநிக்கு புதிதாக வருபவர்களுக்கும் இருக்குமா என்றால் ஐயமாவே இருக்கிறது பழநி பேருந்து நிலையத்தை அடைந்தவுடனே தரகர்களின் தொல்லை துவங்கிவிடுகிறது.\n\" என்றும் \"நம்ம கடையில எல்லா () வசதியும் இருக்குது. இங்கேயே உங்க பொருட்களை வைத்துவிட்டுச் செல்லலாம்\" என்றும் கேட்கத் துவங்குகிறார்கள்.\nமலைக்கோவிலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்குமிடத்தில் \"இங்கே காலணிகள் பாதுகாக்கப்படும்\" என்ற விளம்பரப் பலகையை வைத்திருப்பவர்கள், சந்தனத்தை வைத்துவிட்டு ஐந்து ரூபாய் வாங்கும் நபர்கள், \"இந்த வேல உண்டியல்ல போடுங்க தம்பி\" என்று கூறும் நபர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nமுன்பெல்லாம் மலையை ஏறும் பொழுது பக்திப்பாடல்களைக் கேட்க நேரிடும். ஆனால் இப்பொழுதோ கேட்பதெல்லாம் பஞ்சாமிர்தம் விளம்பரங்கள் தான் தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என்று ஐந்து மொழிகளில் விளம்பரங்கள்.\n\"தி பஞ்சாமிர்தம் இஸ் மேட் ஆஃப் ஹை குவாலிட்டி ஹில் பனானா, டேட்ஸ், சுவீட் வித் ஆட்டோமேட்டிக் மெசின்ஸ்\" என்று கூறுவதைக் கேட்கும் பொழுது பழநி மலைக்கோவிலிற்கு வருவதே ஏதோ பஞ்சாமிர்தம் வாங்கத்தான் போலவென்று தோன்றுகிறது.\nமலையை ஏறியவுடன் இறைவன் சன்னதிக்கு செல்வதற்கு தர்ம தரிசனம், சிறப்பு வழி (பத்து ரூபாய் கட்டணம்), தனிச் சிறப்பு வழி ( நூறு ரூபாய் கட்டணம் ) என்று வழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் செல்லும் தொலைவை மட்டுமே குறைப்பதாக உள்ளன.\nநேற்று நான் சென்ற பொழுது தனிச் சிறப்பு வழியில் சென்றேன். நாம் செலுத்தும் கட்டணம் அன்னதானம் போன்ற திட்டத்திற்குச் செல்லும் என்று நம்பிக்கையால் தனி வழியில் அல்லது சிறப்பு வழியில் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். அந்த வழியில் செல்வதற்கு வரிசையில் நின்றிருந்தவர்களுள் சிலரது கையில் நுழைவுச்சீட்டிற்குப் பதிலாக விண்ணப்பத்���ை வைத்திருந்தனர்.\nஅது என்ன என்று விசாரித்த பொழுது \"எங்க ஊரு எம்.எல்.ஏ. லெட்டர் கொடுத்திருக்கிறாரு\" என்று விண்ணப்பத்தைக் காண்பித்தார்..\n\" இந்த விண்ணப்பத்தை வைத்திருப்பவர் என் உறவினர். அவரும் குடும்பத்தாரும் நல்ல () படியாக தரிசனம் செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்\" என்று இருந்தது.\nஇந்த விண்ணப்பத்தை வைத்திருந்தவருடன் ஐந்து பேர் வந்திருந்தனர். அனைவரையும் உள்ளே அனுமதிக்க கோயில் ஊழியர் 50 ரூபாய் பெற்றுக்கொண்டார். இன்னும் சிலரும் இதே போல வழியில் வந்ததைப் பார்த்த பொழுது எனக்கே வெட்கமாக இருந்தது.\nவரிசையில் நின்று ஆண்டவன் சன்னதிக்கு அருகில் செல்லும் பொழுது சில நபர்கள் நின்று கொண்டு \"சீக்கிரம் போங்க சீக்கிரம் போங்க\" என்று அதற்றிக்கொண்டே இருந்தனர். \"அரோகரா\" சத்தத்திற்கு பதிலாக \"சீக்கிரம் போங்க\"வென்று கூவுகிறார்களோ என்று நினைத்தவாறே வெளியில் வரும் பொழுது \"தட்சனை போடுங்க\" என்று திருநீறு கொடுக்கும் () நபர், தட்டில் விழும் பணத்திற்கு ஏற்றவாறு திருநீறைக் கொடுத்தார். தட்சனை போடாத எனக்குச் சிறிதளவு திருநீறே கிடைத்தது.\nதரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால் முருகன் மயிலின் சிலை இருக்குமிடத்தில் \"பஞ்சாமிர்தம் ஸ்டாலை\" வைத்திருந்ததால் முன்பு மயிலைக் கும்பிடும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்குவதிலேயே கவனமாக இருந்தார்கள்.\nசில நிமிடங்கள், பழநி மலையில் அமர்ந்துகொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்துக்கொண்டே மலை ரயில், குதியாட்டம் போடும் குதிரைச் சவாரி, பங்குனி உத்தரம், கோவில் யானைகள்,பழநி மலையருகே இருக்கும் இடும்பர் மலை, இடும்பர் மலைக்குக் கீழே இருக்கும் தாமரைக் குளங்கள் என்று சிறு வயது நினைவுகள் தோன்றி மறைந்தன.\nநேரக்குறைவின் காரணமாக இப்பொழுதெல்லாம் பழநி மலைக்கோவிலிற்கும், திருஆவினங்குடிக்கு மட்டுமே செல்கிறேன். குதிரைச் சவாரி செய்யலாம் என்றால் குதிரை வண்டிகளைப் பார்ப்பதே அரிதாகிறது. அப்படிப் பார்க்க நேர்ந்தாலும், குதிரையும் குதிரை வண்டிக்காரரும் சோர்வாகவே காணப்படுகிறார்கள்.\nபேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு குதிரைவண்டியைப் பார்த்ததும் புகைப்படமெடுத்தேன். \"டீ குடிக்க காசு கொடு சாமி\"என்று குதிரை வண்டிக்காரர் கேட்டார். மலைக்கோவிலில் தட்சனையாக போட வைத்திருந்த 5 ரூபா���ை வண்டிக்காரரிடம் கொடுத்தேன்.\nat Thursday, December 31, 2009 பிரிவுகள் அனுபவம், சமூகம், பயணங்கள்\nஅனானிகள், ஆட்சென்ஸ், கருத்துச் சுதந்திரம் - ஈரோடு சங்கமம் - கலந்துரையாடல்\nகலந்துரையாடல்களில் அனைவரது கவனத்தையும் சிதறாமல் வைத்திருக்க முடியுமா முடியும் என்றே தோன்றுகிறது ஈரோடு மாநகரில் நடைபெற்ற பதிவர்கள் & வாசகர்கள் சந்திப்பில் நடைபெற்ற கலந்துரையாடலைப் பார்த்த பொழுது..\n4 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி வாழ்த்துப்பாடல், வரவேற்புரை, சிறப்புரைகள், வாழ்த்துரை என்று சீரே நடைபெற்றது. யார் யார் என்னென்ன தலைப்புகளில் பேசினார்கள் என்பதைப் பற்றி முந்தைய இடுகையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் பிறகு கலந்துரையாடல் ஆரம்பம் ஆனது.\nகலந்துரையாடல் நிகழ்ச்சியை வழி நடத்த அன்பர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான் மற்றும் ஸ்ரீதர் மேடையேறினர்.\nஅரங்கில் இருப்பவர்கள் கேள்விகளைக் கேட்கலாம் என்று கூறியவுடன் வந்த முதல் கேள்வி அனானிகள் பற்றித்தான்.\n அனானிகளின் பின்னூட்டத்தை மட்டறுப்பது தேவையா\nஅனானிகளின் எதிர்மறைக் கருத்துகளைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது என்று சிலரும், முகமே இல்லாமல் பின்னூட்டமிடுபவர்களுக்கு எதற்கு மரியாதை என்று சிலரும் காரசாரமாக விவாதித்தனர். இடையே அனானிகளின் பின்னூட்டங்களில் உள்ள கருத்துகளுக்கு பதிவுத்தளத்தை உருவாக்கியவர் என்ற முறையில் பதிவரே பொறுப்பு என்று கூறப்பட்டது.\nபிறகு தமிழில் பதிவெழுதுவோரால் ஏன் ஆட்சென்ஸைப் பயன்படுத்த முடியவில்லை என்ற விவாதம் நடந்தது. ஆட்சென்ஸைப் பயன்படுத்த வேண்டுமென்றால், நம் பதிவின் மையக்கருத்துடன் ஒத்த தமிழ்த் தளங்களைச் சேர்க்க வேண்டும். தமிழில் எத்தனை தளங்கள் ஆட்சென்ஸைப் பயன்படுத்தத் தயாராக உள்ளனர் என்ற கேள்வியைக் கேட்ட பொழுது பதில் இல்லை என்ற கேள்வியைக் கேட்ட பொழுது பதில் இல்லை அன்பர் கேபிள் சங்கர் கடைப்பிடித்து வரும் முறை தான் இன்றைக்கு விளம்பர வருமானம் கிடைக்க வழி என்று தோன்றியது.\nஅண்மையில், விக்ரம் புத்தி என்ற ஐஐடி பட்டதாரி அமெரிக்காவின் முன்னாள் அதிபரைச் சாடி அவதூறாகக் குறிப்பிட்டு இருந்த கருத்துகளுக்காக 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையைச் சந்தித்து உள்ளார். இது போலவே சிலவமயம் பதிவர்களும் தங்கள் கருத்துகளை அவதூறாக வெளியிடுவதைப் பார்க்க முடிகிறது.\nகருத்துச் சுதந்திரம் தேவை என்ற போதிலும், பதிவர்கள் தங்கள் கருத்துக்களையும் வெளியிடுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிக் கூறும்படி நான் கலந்துரையாடல் நடத்துனர்களைக் கேட்டுக்கொண்டேன் அன்பர்கள் என்னையே கூறுமாறு கேட்டுக் கொண்டதால் நானே சில சிக்கல்களைக் கூறினேன். இது குறித்த பதிவை வழக்கறிஞர் பிரபு ராஜதுரை எழுதியுள்ளதை பதிவர் நந்து நினைவு கூற, அந்தப் பதிவில் உள்ள கருத்துகளை விளக்கினேன்.\nபதிவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது கொஞ்சம் பயமுறுத்துவது போலத் தெரிந்தாலும் வழக்கறிஞர் பிரபு குறிப்பிட்டுள்ள கருத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்பது உண்மை கொஞ்சம் பயமுறுத்துவது போலத் தெரிந்தாலும் வழக்கறிஞர் பிரபு குறிப்பிட்டுள்ள கருத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்பது உண்மை\nஇந்தக் கலந்துரையாடல் நடக்கும் பொழுது \"நம் பதிவுகள் அனைத்தும் தமிழக அரசு உளவுத்துறையினரால் பார்க்கப்படுகிறது\" என்று அன்பர் அப்துல்லா கூறியது பலருக்கு கிர்ர்ர்ர்ரென்று இருந்தது.\n\"நம் கருத்துகளைச் சரியான முறையில் ஆனால் யாரையும், எந்த அமைப்பினரையும் அவதூறு செய்யாமல் வெளியிடுவது மிகவும் தேவையான ஒன்று. அதனால் எதற்கும் பயப்பட வேண்டாம்\" என்று அன்பர் பழமைபேசி கூறியது பரவலாக வரவேற்கப்பட்டது.\nஇதையடுத்து அன்பர் வால்பையன் ஹாக்கிங் செய்வதில் இருந்து தவிர்க்க செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றியும், எவ்வாறு நம் ஜிமெயில் பயனர் முகவரியும் கடவுச்சொல்லும் சூரையாடப்படுகிறது என்பதைப் பற்றியும் விளக்கினார்.\nகலகலப்பாகவும் பயனுள்ளதாகவும் சென்ற கலந்துரையாடல் 7 மணியளவில் முடிவிற்கு வந்தது. அன்பர் கதிரின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவிற்கு வந்தது. பிறகு, பரவலாக அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்கையில், ஈரோடு அன்பர்கள் இரவு விருந்திற்கு அழைத்தனர். விருந்திற்குச் செல்லும் முன் அனைவருக்கும் இலவசமாக ஈரோடு வரலாறு பற்றிய நூலை வழங்கினார்கள். அகநாழிகை பதிப்பகத்தில் வெளியான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.\nசைவம், அசைவம் என இருவகையான உணவை பாக்கு மட்டைத் தட்டின் மேல் வாழை இலையுடன் பரிமாறியது எங்கள் (கொங்கு) மண்ணின் பாரம்பரியத்தை நினைவூட்டியது.\nஎங்களுக்கு மீண்ட���ம் 3 மணி நேரப்பயணம் இருந்ததால் எட்டு மணியளவில் அன்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம்.\nவழக்கமாக விடுமுறை நாட்களில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் செலவழித்த நிறைவு ஈரோட்டில் இருந்து கிளம்பிய பொழுது எங்களுக்கு ஏற்பட்டது தமிழால் எனக்கு இத்தனை உறவினர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று நினைவும் நிறைவும் ஏற்பட்டது\nஈரோடு அன்பர்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்\nகேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, ரம்யா, வானம்பாடிகள்\n( திருப்பூரில் இருந்து )\nவெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், பரிசல்காரன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்\n( மதுரையில் இருந்து )\nஸ்ரீதர், சீனா, தேவராஜ் விட்டலன், ஜெர்ரி, கார்த்திகைப்பண்டியன்\nஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி,வி.என்.தங்கமணி\nசெந்தில்வேலன், நாகா, உடுமலை.காம் சிதம்பரம்\nதமிழ்மணம் காசி, லதானந்த், பழமைபேசி, என். கணேசன், சங்கவி\nகரூரில் இருந்து இளையகவி, நாமக்கலில் இருந்து முனைவர் இரா.குணசீலன், நாமக்கல் சிபி, பெங்களுரில் இருந்து பட்டிக்காட்டான், தாராபுரத்தில் இருந்து அப்பன் மற்றும் வாசகர்கள். (அன்பர்கள் பெயர் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.)\nat Tuesday, December 22, 2009 பிரிவுகள் அனுபவம், தமிழ், வலையுலகம்\nஈரோடு பதிவர்கள் சங்கமம் - நடந்தது என்ன\nபள்ளிநாட்களை நினைவுபடுத்தியது ஈரோடு பதிவர்கள் & வாசகர்கள் சங்கமம் பற்றி வெளியான அறிவிப்பு\nபள்ளி நாட்களில், காலாண்டுத் தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில் பள்ளி விடுமுறை நாட்களைப் பற்றியும், விடுமுறை நாட்களில் உறவினர்களையும், நண்பர்களையும் எவ்வாறு சந்திப்பது, எங்கே செல்வது என்றெல்லாம் எண்ணங்கள் எழும். ஆனால் இப்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் பணியாற்றி வருவதால் உறவினர்களையும், கூட்டாளிகளையும் சந்திப்பது கடினமாகி விட்டது.\nஎப்பொழுது அது போன்ற ஒரு சந்திப்பு நிகழும், மகிழ்ச்சியாக கூத்தடிப்பது என்று ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டிருக்கையில், \"நாங்க இருக்கறமுல்ல கண்ணு\" என்று வெளியானது ஈரோடு அன்பர்களின் அறிவிப்பு துபாயில் இருந்து கிளம்��ியதிலிருந்தே பதிவர் சந்திப்பு பற்றிய எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. சனிக்கிழமை ஊரிற்கு வந்தவுடன் ஈரோடு-கதிரை அழைத்து சந்திப்பில் கலந்து கொள்வதை உறுதி செய்தேன்.\nபிறகு ஞாயிறு மதியம் 12 மணியளவில் உடுமலை.காம் சிதம்பரம் மற்றும் நாகாவுடன் மகிழுந்தில் கிளம்பினோம். உடுமலையில் இருந்து மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் வழியாக பசுமை கொஞ்சும் சூழலில் கதையடித்துக்கொண்டே பயணித்து ஈரோடை 2:30 மணியளவில் சேர்ந்தோம். பழமைபேசி, கதிர் மற்றும் பாலாசி எங்களை வரவேற்றனர். பிறகு மதிய உணவை முடித்துக்கொண்டு சங்கமம் நடக்கவிருந்த அரங்கத்திற்குச் சென்றோம்.\nஅரங்கிற்குச் செல்லும் வழியில் மதுரை அன்பர்களான கார்த்திகைப்பாண்டியன், \"வலைச்சரம்\" சீனா, ஜெர்ரி ஈசானந்தா, ஸ்ரீதர், தேவராஜ் விடலன் மற்றும நாமக்கல் சிபி, நந்து ஆகியோரை சந்தித்தோம். அனைவரும் அரங்கை அடைந்த பொழுதே அரங்கம் நிரம்ப ஆரம்பித்திருந்தது. சங்கமம் விழாக்குழுவினர் சிறப்பாக ஒவ்வொரையும் வரவேற்று தேநீர் கொடுத்து உபசரித்தனர்.\nசங்கமத்திற்கு வந்திருந்த அன்பர்கள் பலரிடமும் சுயமாக அறிமுகம் செய்து கொண்டு பேசிக்கொண்டிருக்கையில் நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். என்னையும் ஒரு தலைப்பில் பேச அழைத்திருந்ததால் நானும் மேடையில் அமர்ந்தேன். தோழி முருக. கவியின் தமிழ் வணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அரங்கில் இருந்த அனைவரும் சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டனர்.\nஅன்பர் ஆரூரன் விசுவநாதன் தனது வரவேற்புரையில் பதிவு செய்வதன் தேவையை அழகாக எடுத்துரைத்தார். அவரது உரையில் ஈரோடு அருகே ஓடும் \"கலிங்க\"ராயன் வாய்க்கால் எப்படி \"காளி\"ங்கராயன் வாய்க்கால் என பெயர் மாறியது என்று கூறினார்.\nகதையெழுதி என்ற தலைப்பில் அன்பர் வசந்த்குமார் விரிவாக கதையெழுதுவதைப் பற்றி விளக்கினார். \"ஒரு விசயத்தை ஒரு வரியிலும் சொல்லலாம், சில பத்திகளிலும் சொல்லலாம் ஆனால் காட்சிகளையும், சூழலையும் வர்ணிப்பதன் மூலம் வாசகர்களுக்கு நல்ல அனுபவத்தை தர இயலும்\" என்று கூறியது சிறப்பு\nஎதிர்பார்ப்புகள் என்ற தலைப்பில் வலைச்சரம் சீனா அவர்கள் வாசகர்களின் எதிர்பார்ப்புகள், பதிவர்களின் எதிர்பார்ப்புகள் என்ற இரண்டாகப் பிரித்து நகைச்சுவையாகக் கூறினார். பதிவர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி \"பிட்டு பிட���டு\" வைத்த பொழுது அரங்கத்தில் சிரிப்பொலி கேட்டது.\nதொழில்நுட்பத்தேவை என்ற தலைப்பில் பதிவர் சுமஜ்லா அவர்கள் பதிவுத்தளங்களில் உள்ள சூட்சமங்களைப் பற்றி விளக்கினார். \"ஒன்றிற்கும் மேலான பதிவுத்தளங்களை வைத்திருப்பவர்கள் எப்படி தளங்களை இணைப்பது என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூறினார். \"நான் ஒரு ஆங்கிலப் பட்டதாரி, கணினித்துறையைச் சார்ந்தவர் அல்ல\" என்று கூறிய பொழுது சுமஜ்லாவின் உழைப்பு தெரிந்தது.\nபதிவர்கள் கடமை என்ற தலைப்பில் பேச ஆரம்பித்த அன்பர் பழமைபேசி, \"யூதர்களும், குஜராத்திகளும் எப்படி தங்கள் இனத்தவர்க்கு ஒரு குறை என்றால் உலகின் எந்த மூலையிலிருந்தும் உதவி செய்யத் துடிக்கின்றனர்\" என்பதையும் \"தமிழர்களுக்கு இந்த உணர்வு இல்லாததைப் பற்றியும் கூறினார். ஆனால் இணையமும், வலைப்பூக்களும் மொழி உணர்வை வளர்ப்பதில் உதவுவதைப் பற்றி தன் பாணியில் கூறி அசத்தினார்.\nஉலகத்திரைப்படங்கள் என்ற தலைப்பில் அன்பர் வண்ணத்துப்பூச்சியார் சூர்யா தன் கருத்துகளைக் கூறினார். உலகத்திரைப்படங்களைப் பார்க்கத் தூண்டியது நம் திரைப்படங்கள் தான் என்று கூறிய பொழுது எங்கும் கைத்தட்டல்கள் அமீரகத்தில் இருந்த பொழுது தான் உலகத் திரைப்படங்களைப் பார்க்கும் ஆர்வம் வளர்ந்தது என்பதைக் கூறினார்.\nகணினிப் பட்டறை என்ற தலைப்பில் அடியேன் அமீரகத்தில் அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயிலரங்கம் பற்றிய செய்திகளையும், விக்கிப்பீடியாவில் தமிழில் கட்டுரைகளில் எண்ணிக்கை பற்றியும் எடுத்துரைத்தேன். தமிழில் பெருமளவில் கட்டுரைகள் வராமல் இருப்பதற்கு எழுத்துரு, நிரலிகள் பற்றிய ஐயங்கள் ஒரு முக்கிய காரணம். எழுத்துரு, தமிழில் தட்டச்சுவதற்குத் தேவையான நிரலிகள் பற்றிப் பல பயிலரங்கங்களை நடத்துவது இன்றைய தேவை\nசமூகத்தில் நம் பங்கு என்ற தலைப்பில் தன் கருத்துகளைப் பதிவர் ரம்யா அழகாக எடுத்துரைத்தார்.\nவலையிலிருந்து புத்தகம் என்ற தலைப்பில் அன்பர் அகநாழிகை பொன்.வாசுதேவன், \"இன்று நாம் எழுதுகிற பல பதிவுகளை பதிவர்கள் அல்லாத வாசகர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும், அதற்குத் தகுதியுள்ள பதிவுகளைப் புத்தகங்களாக வெளியிடுவது மிகவும் தேவையான ஒன்று\" என்று கூறினார்.\nபிறகு ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்தை அன்பர���கள் தண்டோரா, வானம்பாடிகள், அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி , கார்த்திகைப் பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.\nவாழ்த்துரையை முதலில் வழங்க வந்த முனைவர் செ.இராசு அவர்கள் கொங்கு மண்டலத்தின் சரித்திரத்தைப் பற்றியும் கல்வெட்டுகள், தொல்லியல் துறை பற்றியும் விரிவாக விளக்கினார். இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டு தொல்லியல் துறையின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்மணம் காசி அவர்கள் வலைப்பதிவுகளின் இன்றைய நிலையைப் பற்றியும், வெகுவாக பல துறைகளைச் சார்ந்தவர்களின் பார்வையையும் ஈர்த்து வருவதைப் பற்றியும் தனது வாழ்த்துரையில் கூறினார். அன்பர் லதானந்த் மற்றும் சஞ்சய்காந்தியுடன் நாமக்கலில் தான் கலந்து கொண்ட பயிலரங்கத்தைப் பற்றிக் கூறிய பொழுது பதிவுலகின் வீச்சு மேலும் விளங்கியது. இதைப் பற்றி அன்பர் சஞ்சய் காந்தியின் பதிவில் காண்க\nமேடையில் இருந்தவர்களின் உரை முடிந்தவுடன் கலகலப்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.\nஇந்த இடுகையின் நீளம் காரணமாக கலந்துரையாடல் மற்றும் இதர நிகழ்வுகளைப் பற்றிய நினைவுகள் அடுத்த இடுகையில்...\nஇந்த நிகழ்வைப் பற்றிய மேலதிகப் படங்களை இங்கே பார்க்கவும்\nat Monday, December 21, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடன் பரிந்துரைத்தவை\", அனுபவம், தமிழ், வலையுலகம்\nகல்லாபுரம் - அந்த நாள் வருமா\nமாலை நேரம். சூரியன் மறைந்து சில நிமிடங்களே ஆகியிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகிலிருக்கும் கிராமம். ஊரிற்கே பச்சை நிறச் சாயம் அடித்திருப்பதைப் போல பசுமை சூழ்ந்திருந்தது. சிறிதும் பெரிதுமாக தென்னை மரங்கள், மாமரங்கள், வேப்பமரங்கள் என எங்கும் பச்சைக் கம்பளம் போர்த்தியதைப் போல பசுமை\nநவம்பர் மாதம் என்பதால் முன்பனி சூழ ஆரம்பித்திருந்தது. பனிக் காலத்தில் கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் புகையும் கூட அவ்வளவு அழகு அந்தப் புகையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் கூட அவ்வளவு இனிமை.\nஇப்படி ஒரு மாலைப்பொழுதில், உங்கள் உறவினர்களுடன் ஒரு ஆற்றுப் பாலத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஆற்றின் நீர் அசையாமல் நின்று கொண்டிருக்கிறது. தூரத்தில் தெரியும் அணையின் நிழல் ஆற்றில் தெளிவாகத் தெரியும் அளவிற்கு நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது அங்கிருக்கும் மரங்களின் கூடுகளில் அடையச் செல்லும் பறவைகள் சத்தம் என ஏதோ வேறு உலகிற்கு வந்து விட்ட உணர்வு\nஇது போல ஒரு காட்சியைத் தினமும் பார்த்து வருபவருக்கு மன உளைச்சல் ஏற்படுமா\n இது போல ஒரு காட்சியைப் பார்த்தது உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் என்னும் ஊரில் தான் உடுமலை அருகே இருக்கும் என் ஊரான மடத்துக்குளத்தில் இருந்து இருந்து சரியாக 25 நிமிடப் பயண நேரத்தில் இருக்கும் ஒரு ஊர். நான் பல முறை அமராவதி அணைக்குக் கல்லாபுரம் வழியாகச் சென்றிருந்தாலும், இந்த முறை மிகவும் கவனிக்கச் செய்தது.\nவழக்கமாக என் வீட்டிற்கு வரும் உறவினர்களையும் நண்பர்களையும் ஓரிரு மணி பயண நேரத்தில் இருக்கும் கொடைக்கானலிற்கோ, மூணாறிற்கோ, வால்பாறைக்கோ கூட்டிச் செல்வதுண்டு. இந்த முறை ஒரு மாறுதலாக கொமரலிங்கம், பெருமாள்புதூர், எலையமுத்தூர், கல்லாபுரம் என அழகிய கிராமங்கள் வழியாக அமராவதி அணையை நோக்கிக் கூட்டிச் சென்றேன்.\nபோகும் வழியில் பசுமையான வயல்வெளிகள், வயல்களில் மேய்ந்து வரும் மயில்கள், தூரத்தில் தெரியும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள், மலைகளின் நடுவே மறையும் சூரியன் என நாங்கள் பார்த்த காட்சி வேறெங்கும் கிடைக்காது\nஅப்படி அமராவதி அணைக்குப் போகும் வழியில் வரும் கிராமம் தான் கல்லாபுரம்.\nஅமராவதி அணையில் இருந்து வரும் தண்ணிரை முதலில் பயன்படுத்துவது இந்த ஊர் மக்கள் தான் இவர்கள் குடிக்கும் தண்ணிரில் குளோரினோ, வேறு எந்த வேதியப் பொருட்களோ கலப்பதில்லை இவர்கள் குடிக்கும் தண்ணிரில் குளோரினோ, வேறு எந்த வேதியப் பொருட்களோ கலப்பதில்லை தண்ணீரில் இருந்த தூய்மை, காற்றின் இருந்த ஈரப்பதம், தூரத்தில் கேட்ட கோயில் மணியோசை, பறவைகளின் இறைச்சல் என அந்தப் பாலத்தின் இயற்கைக் காட்சியைப் பார்த்த எங்களுக்கு அமராவதி அணைக்குச் செல்ல மனமில்லாமல் போனது\nஅப்படியே கல்லாபுரம் கிராமத்திற்குள் செல்லும் பொழுது ஒரு பெட்டிக்கடையில் குழந்தைகள் அழகாக பலூன்களை ஊதி விளையாடிக் கொண்டிருந்தனர். எங்கள் காரைப் பார்த்தவுடன் அவர்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர்.\"இந்தக் குழந்தைகளுக்குத் தெரியுமா அவர்கள் எவ்வளவு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்\" என்று நினைத்துக் கொண்டேன்.\n\"மாப்ளே, இந்த ஊருல இடமெல்லாம் என்ன விலைக்குப் போகுது\" என் மைத்துனர் என்னிடம் கேட்டார்.\n\"ஒரு ஏக்கர் தோப்பு 10 இலட்சம் வரையில் போகிறது\" என்றேன்.\n\"பேசாம மெட்ராஸ் வீட்ட விற்றுவிட்டு இங்கே வந்திடலாமா\n\"மாமா, ஒவ்வொரு முறையும் ஊரிற்கு வரும்பொழுது வேலையை விட்டு வந்து விடலாமான்னு நினைச்சுட்டே தான் இருக்கிறேன். ஆனா அந்த நாள் எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை\nஅழகான, பசுமையான ஊரைச் சேர்ந்த எனக்கு, பொருளாதாரம், வேலை என பல காரணங்களுக்காக கட்டிடக் காடுகளில் பணி புரிய நேர்ந்தாலும், எப்பொழுது ஊரிற்குச் செல்வோம் என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது. கல்லாபுரம் போன்ற கிராமங்களில் வசிப்பவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா ஊரிற்குத் திரும்பும் அந்த நாள் எப்பொழுது வரும்\nபக்ரீத்தை முன்னிட்டு அலுவலகத்தில் விடுமுறை ஒரு வார காலத்திற்கு கொடுத்திருந்தனர். \"ஹே.. லீவு விட்டாச்சு\"னு துபாயில் இருந்து ஊரிற்குப் போன பொழுது பார்த்த காட்சி தான் இந்த இடுகை\nat Sunday, December 13, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடன் பரிந்துரைத்தவை\", இயற்கை, உடுமலை, பயணங்கள், மடத்துக்குளம்\nதுபாய் - அரேபிய இரவும் இடுப்பாட்டமும்..\nஅமீரகத்தில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. இதை ஊரிலுள்ள நண்பர்களிடம் கூறினால், \"என்னது பாலைவன தேசத்தின் குளிரடிக்குமா\" என்று கேட்கிறார்கள். சும்மா இல்லீங்க, நல்லாவே குளிரடிக்கும். நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் 15 டிகிரி வரையிருக்கும் குளிரின் அளவு, பாலைவனப்பகுதிகளில் 5 டிகிரி அளவிற்கு கடும் குளிரடிக்கும்\nஅமீரகத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவர்களுக்கு ஏற்ற மாதங்கள் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை எனலாம். துபாய் வருபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய விசயங்களில் அரேபிய இரவும் இடுப்பாட்டம் ஒன்று\nடிசம்பர் மாதம் வந்து விட்டது என்பதை நினைவு கூறும் மற்றுமொரு விசயம், அலுவலகங்களில் ஏற்பாடு செய்யும் விருந்துகளும், குழுச் சுற்றுலாக்களும் தான் சில வாரங்களுக்கு முன் கடலில் ஒரு சிறு பயணம் சென்று விட்டதால், இந்த முறை \"பாப் அல் ஷாம்ஸ்\" என்ற இடத்தில் அரேபிய இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு முன்பு சில முறை பாலைவனச் சவாரியையும், பெல்லி டான்ஸையும் (இடுப்பாட்டம்) பார்த்திருந்தாலும், அரேபிய இரவு விருந்திற்கு சென்றதில்லை.\nபாப் அல் ஷாம்ஸ் கேளிக்கை விடுதி துபாய் நகர நடமா���்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனங்களில் நடுவில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தைத் தர வேண்டும் என்று புராதன அரேபியப் பொருட்கள், அரேபிய விளக்குகள், விரிப்புகள், மேஜைகள் என்று ஒவ்வொரு விசயத்தையும் கவனமாக அமைத்துள்ளார்கள்\nபாப் அல் ஷாம்ஸ் விடுதிக்குள் வரும் பொழுதே ஏதோ பழங்கால இடத்திற்கு வந்து விட்ட உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. கட்டட அமைப்பு ஏதோ பழங்கால கோட்டை போல இருந்தது. நடந்து செல்லும் வழியெங்கும் இரானிய கம்பளங்களை விரிந்திருந்தனர். அரேபிய விருந்து நடக்கும் இடத்தின் நடுப்பகுதியில் ஒரு மேடையும், அதைச் சுற்றி மேஜைகளும் அமைக்கப்பட்டிருந்தது. குளிரிற்கு இதமாக அங்கங்கே விறகுகளை வைத்து நெருப்பையும் ஏற்றியிருந்தார்கள்.\nநாங்கள் எங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன் \"சீஷா\" என்றழைக்கப்படும் அரேபிய பைப் சிகர் வைக்கப்பட்டது. ஒவ்வொருவரும் மிண்ட், ஆப்பிள் என ஒவ்வொரு வகையை வாங்கி இழுக்க ஆரம்பித்தார்கள். நண்பர்களின் வற்புறுத்தலால் நானும் இழுத்துப் பார்த்தேன். பழக்கமில்லாததாலோ என்னவோ தொண்டையில் ஏதோ கரகரப்பு ஏற்பட்டு இருமல் வந்துவிட்டது சிகரட்களில் பஞ்சு செய்யும் வேலையை சீஷாவில் தண்ணிர் செய்கிறது. என்னுடன் வந்திருந்த அலுவலக அன்பர்கள் பலர் சில மணி நேரத்திற்கு சீஷாவை இழுத்துக்கொண்டே இருந்தார்கள் சிகரட்களில் பஞ்சு செய்யும் வேலையை சீஷாவில் தண்ணிர் செய்கிறது. என்னுடன் வந்திருந்த அலுவலக அன்பர்கள் பலர் சில மணி நேரத்திற்கு சீஷாவை இழுத்துக்கொண்டே இருந்தார்கள் அவர்கள் இந்த நேரத்தில் குறைந்தது 300 சிகரட்கள் அளவு இழுத்திருப்பார்கள் என்று நண்பர் ஒருவர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது\nஉணவுகளை பஃப்பே ( Buffet ) முறையில் எடுக்க ஆரம்பித்த பொழுது எகிப்திய நடனம் ஆரம்பமானது. நீல நிற வண்ணத்தில் உடையை அணிந்து கொண்டு மேடையேறினார் நடனக் கலைஞர். மேடையேறியவுடன் இருந்த இடத்திலேயே கிறு கிறுவென சுழல ஆரம்பித்தவர் ஐந்து நிமிடங்களுக்கு நிற்காமல் ஆடியதைப் பார்த்த பொழுது பார்த்த எங்களுக்கு சுற்ற ஆரம்பித்தது. அரை மணி நேரத்திற்கு தனது சாகசங்களை வெளிப்படுத்திய பொழுது எந்த நாட்டுக் கலையும் எதற்கும் குறைந்ததல்ல என்ற பேச்சு எழுந்தது. பிறகு ஒவ்வொரு மேஜை அருகிலும் ��ந்து எங்களையும் ஆடவைத்துச் சென்றார்.\nவிருந்தில் இருந்த உணவு வகைகளில் அசைவமே அதிகமாக இருந்தது. ஆட்டக்கறி, மாட்டுக்கறி, கோழி, மீன் வகைகளில் உணவுகள் இருந்தது. நான் தீயில் வாட்டிய கோழிகளையும், ஹமுர் வகை மீன் துண்டுகளையும், கோழி பிரியாணியையும் எடுத்துக்கொண்டேன். இது போல பஃப்பேக்கள் நடைபெறும் பொழுது சாப்பிடும் அளவை விட இரண்டு மடங்கு வீணடிப்பதையும் பார்க்கத்தான் முடிகிறது.\nஎகிப்திய நடனம் முடிந்தவுடன் அரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்டு மேடையின் பின்புறம் அமைந்துள்ள பாலைவன மணலில் குடுக்கை விளக்கைப் பிடித்தவாரே ஒட்டகங்களை அழைத்துச் செல்கிறார். பிறகு குதிரையில் போர்வீரர்கள் போன்ற உடையணிந்து இரு அணியாகப் பிரிந்து சண்டையிடுகிறார்கள். இரவு நேரம், மங்கலான வெளிச்சம், நல்ல குளிர்க்காற்று, குதிரைச் சண்டை, ஒட்டகங்கள் என அரேபிய இரவு அருமையான அனுபவம் தான்\nபிறகு, சிறிய அறிமுகத்துடன் இடுப்பாட்டக் கலைஞர் ( Belly dancer ) மேடையேறினார். அதிரும் அரேபிய இசைக்கு சிரித்தவாரே இடையை நளினமாக அசைக்க ஆரம்பித்தார். பளபளக்கும் உடை, துள்ளளால இசை, அதைவிடத் துள்ளும் இடுப்பு, மாறாத புன்னகை என ஒவ்வொரு ஆட்டம் முடியும் பொழுதும் கரகோசம் அடங்கவே சில நிமிடங்கள் பிடித்தன. பிறகு ஒவ்வொரு குழுவின் இருக்கைக்கு அருகே வந்து எங்களையும் உடன் ஆடவைத்துச் சென்றார். நம் திரைப்படங்களில் பல ரகசியாக்களின் ஆட்டத்தைப் பார்த்துப் பழகிய எனக்கு இந்த இடுப்பாட்டக் கலைஞரின் ஆட்டம் விரசமாகத் தெரியவில்லை.\nஆட்டம் நடக்கும் பொழுது பாப் அல் ஷாம்ஸ் விடுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எங்களையும் புகைப்படங்களை எடுத்தார். அவை இலவசமாகத் தருவார் என்று நினைத்திருந்தால், ஒரு புகைப்படம் 120 திர்ஹாம் என்றார். \"போடா... இந்தப் பணத்திற்கு எங்கூருல எத்தனை படம் புடிக்கலாம் தெரியுமா\" என்று சொல்லிவிட்டதால் நான் இருக்கும் புகைப்படங்கள் இல்லை அருமையான இரவின் நினைவு மனதில் இருக்குப் பொழுது புகைப்படம் எதற்கு\nஅரேபிய இரவு விருந்து முடிந்த கிளம்பும் பொழுது நடுநிசியாகி இருந்தது. இரவு இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்த பொழுது மழை தூர ஆரம்பித்தது ஆமாங்க அமீரகத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதற்கு இவர்கள் நட்டு வளர்க்கும் மரங்கள் தான் காரணம் என்று நண்பர் கூ��ினார்.\n\"பாலைவன தேசத்திலேயே மரங்களை நட்டு வளர்த்து மழை வருகிறது என்றால் நம்மூரில்....\"\nat Saturday, December 12, 2009 பிரிவுகள் அமீரகம், அனுபவம், பயணங்கள்\nகூகுளை நினைக்காமலோ, கூகுளின் சேவைகளைப் பயன்படுத்தாமலோ ஒரு நாளேனும் நம்மால் இருக்க முடியுமா நாம் அன்றாடம் கண்டிப்பாக நினைக்கும் நபர்கள் / நினைக்கும் விசயங்களைப் பட்டியலிட்டால் பெற்றோர், மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர்களுக்கு அடுத்த இடத்தில் கூகுள் கண்டிப்பாக இருக்கும். சமகால நிறுவனங்களில், கூகுள் நிறுவனம் அளவிற்கு நம் வாழ்வில் எந்த ஒரு நிறுவனமும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியுமா\nகாலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக அலாரத்தை நிறுத்தியவுடன் நான் செய்யும் விசயம் என் செல்பேசியில் ஜி-மெயில் மின்னஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என்று பார்ப்பதே பிறகு நேரம் கிடைக்கும் பொழுது நண்பர்களுடன் பேச்சாடுவது, குழுமங்களில் கும்மியடிப்பது, நண்பர்களுடன் புகைப்படங்களைப் பகிர்வது, வலைப்பதிவுகளைப் படிப்பது என்று எந்த செய்கையாக இருந்தாலும் நமக்கு உதவுவது கூகுளே\nஅலுவலக வேளையின் பொழுது ஏதாவது ஐயம் ஏற்பட்டாலும் உதவுவது கூகுளே\nஇன்றைய மாணவர்களைப் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது. நொடிப்பொழுதில் நினைத்த விசயத்தை எல்லாம் பெறும் அளவிற்கு வசதிகள் என் மாணவப் பருவத்தில் இல்லையே என்று கல்லூரி நாட்களில் எந்தத் தலைப்பில் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது என்று நூலங்களில் தேடிய நாட்களை நினைக்கும் பொழுது கூகுள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் மேலும் புரிகிறது.\nபத்து வருடத்திற்கு முன்பும் கூட வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் உறவினர்களின் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமென்றால் அஞ்சலில் தான் அனுப்ப வேண்டும். 10 படங்களுக்கு மேல் அப்போதைய மின்னஞ்சலில் அனுப்பினால் மின்னஞ்சல் பெறுநர்க்குச் சென்றடையாது. ஆனால் இன்றோ, பிக்காசாவில் ஏற்றக்கூடிய படங்களுக்கு அளவே கிடையாது..\nசில வருடங்களுக்கு முன்பும் கூட ஏதாவது கட்டுரைகளையோ, குறிப்புகளையோ படிக்க வேண்டுமென்றால் அந்த தளத்தில் சென்று தான் படிக்க வேண்டும். ஆனால் இன்று கூகுள் ரீடரில் இணைப்பை ஏற்படுத்திவிட்டால் போதும். பெரும்பாலான தகவல்கள் நம் முகப்புப் பக்கத்தில்\nஇடத்தைத் தேட காகித வரைபடங்களைத் தேடிய நமக்கு இண���ய வரைபடங்களை வழங்யதுடன், அந்த இடத்திற்கு அருகில் என்னென்ன கடைகள், உணவகங்கள், சிறப்புமிக்க தலங்கள் உள்ளன என்றெல்லாம் தகவல்களைத் தருவதை நினைக்கும் பொழுது வியப்பே மிஞ்சுகிறது.\nஇது போதாதென்று இப்பொழுது கூகுள் அலை ( google wave) சேவையையும் துவக்கி மின்னஞ்சல், பேச்சாடல், புகைப்படங்கள் பகிர்தல், சிட்டாடல் என அனைத்தையும் ஒருங்கிணைத்து புரட்சியைத் துவங்கியுள்ளனர் கூகுள் நிறுவனத்தார்.\nகூகுள் மொழிபெயர்ப்பு சேவையைத் தற்பொழுது பல மொழிகளில் ஆரம்பித்துள்ளர். இன்னும் சில வருடங்களில் தமிழிலும் வந்துவிட்டால் நம் இணையப் பயன்பாட்டில் பெருமளவு மாறுதல்கள் ஏற்படும் என்பதில் சந்தேமில்லை.வருங்காலங்களில் பேச்சு மாற்று ( Voice Recognition cum Translation ) சேவையும் வந்துவிட்டால் தாய்மொழியைப் பயில்வது மட்டுமே போதுமானது என்ற நிலை வந்துவிடும். நடந்து வரும் மாற்றங்களைப் பார்க்கையில் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.\nதொழிற்சாலைப் புரட்சி, பசுமைப்புரட்சி, சமுதாயப் புரட்சி என்றெல்லாம் கேள்விப்படும் பொழுது \"புரட்சி\" என்ற வார்த்தையில் வலிமை புரியாமல் இருந்தது. ஆனால் இன்று கூகுள் செய்து வரும் தகவல் புரட்சியைக் கண்கூடாகப் பார்க்கும் பொழுது புரட்சியின் அர்த்தம் புரிகிறது. பட்டங்களைக் கொடுப்பதில் வல்லவர்களான நாம் கூகுளிற்கும் ஏதாவதொரு பட்டம் கொடுத்தால் என்ன\nகூகுளைப் பற்றிய என் எண்ணங்களை பதிவேற்ற நினைக்கு இந்த வேளையிலும் உதவுவது கூகுளே\nகடந்த ஒரு வாரமாக தமிழ்மண நட்சத்திரமாக நான் எழுதிய பதிவுகளைப் படித்தும் வாழ்த்தியும் ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்னை ஒரு வாரகாலத்திற்கு நட்சத்திரமாக இருக்க அழைத்த தமிழ்மண நிர்வாகத்தினர்க்கும் என் நன்றிகள் என்னை ஒரு வாரகாலத்திற்கு நட்சத்திரமாக இருக்க அழைத்த தமிழ்மண நிர்வாகத்தினர்க்கும் என் நன்றிகள் அவர்கள் அளித்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திய நிறையு எனக்கு ஏற்பட்டுள்ளது\nமீண்டுமொரு முறை அனைவருக்கும் என் நன்றிகள்\nat Sunday, November 22, 2009 பிரிவுகள் ஊடகங்கள், தொழில்நுட்பம், வலையுலகம்\nதுபாய் - அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயிலரங்கம்..\nஇணையத்தைப் பயன்படுத்தும் தமிழர்களுள், எத்தனை பேருக்கு தமிழைப் பயன்படுத்தத் தெரியும்\nமின்ன���்சல் அனுப்புதல் (Email),பேச்சாடல் (Chats) , குழுவாடல் (Groups) போன்ற அன்றாட தேவைகளுக்குப் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆங்கிலத்தையே இதில் பத்திரிக்கையாளர்கள், தமிழறிஞர்கள், பதிவர்கள் போன்றோரை விதிவிலக்கானர்வர்கள் எனலாம் இதில் பத்திரிக்கையாளர்கள், தமிழறிஞர்கள், பதிவர்கள் போன்றோரை விதிவிலக்கானர்வர்கள் எனலாம் தாய்மொழியில் பெற்றோருடனும், நண்பர்களுடனும் பேச்சாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும் தாய்மொழியில் பெற்றோருடனும், நண்பர்களுடனும் பேச்சாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும் மேலும், குறைந்த அளவினர் மட்டும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்தி வந்தால் இணையத் தமிழை எப்படி வளர்ப்பது மேலும், குறைந்த அளவினர் மட்டும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்தி வந்தால் இணையத் தமிழை எப்படி வளர்ப்பது நமக்குத் தெரிந்தவற்றைப் பிறர்க்குப் பகிர்ந்தால் தானே நல்லது\nஅந்த நோக்கத்துடன் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், துபாய் நகரில், அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம் நேற்று (20.11.09) மாலை 6மணி முதல் 9 மணி வரை நடந்தது. குறுகிய கால அவகாசத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், பயிலரங்கத்தில் 45 பேர் கலந்து கொண்டனர். 23, 22 என்று இரண்டு குழுவாகப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.\nநேற்று நடந்த இந்த பயிலரங்கில் தமிழைக் கணினியில் உள்ளிடுவது குறித்த பயிற்சியோடு தமிழ் இணைய வரலாறு, கணினியில் தமிழ்ப் பயன்பாட்டின் வளர்ச்சி, தமிழில் கிடைக்கும் பிற சேவைகள் ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது.\nபெனாசிரின் அறிமுக உரையோடு துவங்கிய நிகழ்ச்சியில் தமிழில் எழுத்துருக்கள் இன்று ஒருங்குறியில் (Unicode) வந்து நிற்பது வரையிலான வரலாற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் அபுல்கலாம் ஆசாத் எடுத்துரைத்தார். இதில் இவர் ASCII அமைப்பைப் பற்றியும், எழுத்திருக் கட்டமைப் பற்றியும் தேர்ந்த கணினி வல்லனுரைப் போல விளக்கினார். இவர் கூறிய பல தகவல்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.\nகணினிப் பயன்பாட்டில் தமிழின் வளர்ச்சி என்ற தலைப்பில் கணினியில் தமிழ் எவ்வாறு பரவலாக உபயோகிக்கப்படலாம் என்பது குறித்தும் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக விளக்கம் தந்தார் அமீரகத் தமிழ் மன்றத்தின் தலைவர் ஆசிப் மீரான். ASCIIல் ஆரம்பித்து TSCII, TAB TAM, Unicode வரை நடந்தேறிய நிகழ்வுகளைக் கூறியது அனைவராலும் பாராட்டப்பட்டது.\nபிறகு, அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவச மென்பொருட்களை உள்ளடக்கிய குறுந்தகடும், தமிழைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கான பயிற்சிக் கையேடும் வெளியிடப்பட்டது. இவற்றை அமைப்பின் நிறுவன உறுப்பினர் காமராஜன் வெளியிட அமைப்பின் பொருளாளர் நஜிமுதீன் பெற்றுக் கொண்டார்.\nதமிழ் மென்பொருளை கணினியில் எவ்வாறு நிறுவுவது என்பதைப் பற்றிய விரிவான செயல்முறை விளக்கத்தை அமீரகத் தமிழ் மன்றத்தின் இணைச் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் வழங்கினார். ஏற்பாடு செய்திருந்த மடிக்கணினிகளில் தமிழ் மென்பொருளை நிறுவுவதில் ஜெஸிலா, \"குசும்பன்\" சரவணன் ஆகிய இருவரும் உதவினர். \"தமிழை உள்ளீடு செய்த பொழுது\" பயிலரங்கில் கலந்து கொண்டவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.\nவலைப்பூக்கள் குறித்த அறிமுகம், வலைப்பூவைத் துவங்குவது மற்றும் திரட்டிகளில் இணைப்பது குறித்த விளக்கத்தையும், செய்தியோடைகள் குறித்தும் அடியேன் எடுத்துரைத்தேன். இந்நிகழ்வின் பொழுது வலைப்பதிவுகளில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றியும், கருத்துரிமை பற்றியும் பல கேள்விகள் வந்தன.\nஃபயர்ஃபாக்ஸ் உலவி மூலமாகத் தமிழில் நேரடியாகத் தமிழில் எழுதுவது, எழுத்துரு மாற்றிகள் போன்ற பிற சேவைகளைக் குறித்து ஆசிப் மீரான் விளக்கவுரை வழங்கினார்.\nகலந்து கொண்டவர்களுள் பெரும்பாலானோர் கணினித் துறையைச் சாராதோர் என்பது குறிப்பிடத்தக்கது. \"நான் பல நாளாக தனக்கென ஒரு வலைப்பூவை ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதற்கான அறிமுகம் இன்றே கிடைத்தது\" என்று குறிப்பிட்ட அன்பருக்கு வயது 70. புதிய விசயங்களைப் படிப்பதற்கு வயதொரு தடையில்லை தானே\nவார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகள் என்றால் பெரும்பாலும் தொலைக்காட்சிகளின் முன்பே கழியும். கடந்த வெள்ளிக்கிழமை நல்ல வகையில் கழிந்தது நிறைவைத் தந்தது. இந்த முறை துபாய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் போல அபு-தாபியிலும் நடத்துமாறு வேண்டுகோள்கள் வந்திருப்பது நம் மக்களுக்கு இருக்கும் தமிழார்வத்தை வெளிப்படுத்தியது.\nநிகழ்ச்சி முடிந்த பிறகு நிகழ்ச்சி பற்றிய கருத்துகளைக் கேட்க படிவங்கள் வழங்கினோம். அதில், \"நீங்க நல்லாயிருக்கனும்.. தம���ழ் முன்னேற..\" என்று ஒரு அன்பர் குறிப்பிட்டிருந்தது எங்களை நெகிழச் செய்தது.\nஇதை விட வேறென்ன வேண்டும்\nat Saturday, November 21, 2009 பிரிவுகள் அமீரகம், தமிழ், தமிழ்மணம்\nசிவபாலன் ஓவியங்களும் தமிழக மண்வாசனையும்\n\"நீங்கள் ஓவியங்களை வரையும் பழக்கம் உள்ளவரா கடைசியாக ஓவியங்கள் வரைந்தது எப்பொழுது கடைசியாக ஓவியங்கள் வரைந்தது எப்பொழுது கடைசியாக ஓவியக் கண்காட்சிக்கு சென்றது எப்பொழுது கடைசியாக ஓவியக் கண்காட்சிக்கு சென்றது எப்பொழுது\" போன்ற கேள்விகளை என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுது எனக்கு வெகுவாக கிடைத்த பதில்கள் \"இல்லை\",\"பள்ளிக்கூடத்தில் வரைந்ததோடு சரி\",\"ஓவியக் கண்காட்சிகளுக்கு சென்றதில்லை\" போன்றவை\nபள்ளி நாட்களில் எனக்கு மிகவும் விருப்பமான வகுப்பென்றால், அது ஓவிய வகுப்பே ஓவியப் பாடத்திற்கு மதிப்பெண்கள் இருக்காது. ஓவிய வகுப்பை நடத்த வரும் ஆசியரும் கண்டிப்பு இல்லாதவராக இருந்ததால் வகுப்பில் ஒரே சிரிப்பொலியாக இருக்கும். மேலும் ஒவ்வொருவம் வரைவதைப் பார்த்த கிண்டல் செய்வது என்று கலகலப்பாகச் செல்லும். அதுவே பெரிய வகுப்பிற்கு வந்து விட்டால் ஓவிய வகுப்புகள் குறைந்துவிடும். அத்துடன் நமக்கு ஓவியங்களுடன் கூடிய தொடர்பும்\nநம்மில் பெரும்பாலானோர்க்கு ஓவியத்துடன் தொடர்பென்றால் வார இதழ்களில் வரும் சிறுகதைகளில் இடம்பெறும் ஓவியங்கள் தான். ஓவியக் கண்காட்சிகள் நடைபெறுவது கூட பெரும்பாலானோர்க்கு தெரியாத நிலையே இருக்கிறது. நல்ல இசையை ரசிப்பவர்கள், நல்ல நூல்களை வாசிப்பவர்கள் கூட ஓவியங்களை ரசிப்பதோ பார்த்து லயிப்பதோ கிடையாது.\nஓவியங்கள் என்றாலே நமக்குப் புரியாத விசயங்கள் என்றோ மேல் தட்டு மக்களுக்கானவை என்றோ நாம் நினைத்து ஒதுக்கிவிடுகிறோம். நல்ல ஓவியங்களில் வெளிப்படும் கற்பனை வளமும் வடிவங்களும் நம்மை ஒரு தனித்த அனுபவ நிலைக்கு கூட்டிச் செல்லும் வலிமைப் படைத்தது. நம் மனத் திரையினை ( MIND SHARE) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும், அரசியல் நிகழ்வுகளும் ஆக்கிரமித்துக்கொள்ளும் அளவிற்கு ஓவியங்கள் இடம்பெறாமல் போனது ஏனோ தெரியவில்லை.\nநான் சென்னையில் இருக்கும் பொழுது கேலரிகளுக்குச் செல்வது வழக்கம். அப்படி நான் பார்த்து ரசித்த ஓவியங்களையும் ஓவியர்களையும் இடுகைகளில் அறிமுகம் செய்கிறேன். இந்த இடு���ையில் ஓவியர் சிவபாலன் இளைய தலைமுறை ஓவியர்களுள் குறிப்பிடும்படியானவர்.\n கடலும் யானையும் குழந்தையின் சிரிப்பும் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தராதவை யானைகளின் தோற்றம் தரும் பிரமிப்பு, பெரிய உருவம், சிறிய கண்கள், பெரிய காதுகள் என யானைகளை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். கோயில் ஊர்வலத்தில் செல்லும் யானை, சிறுவர்கள் சூழ தெருவில் நடந்து வரும் கோவில் யானை என ஓவியர் சிவபாலனின் ஓவியங்களில் யானைக்குத் தனி இடம் தான்\nஅடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதி, நல்ல வெயில் வேளை, நிலமெங்கும் மரக்கிளையின் நிழல்கள், தூரத்தில் தெரியும் ஒரு ஆட்டுக்கூட்டம் என்று இவரது இயற்கைக் காட்சிகள் நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தர வல்லது. நிழல்கள் இவரது ஓவியங்களில் உயிரோட்டத்துடன் இருப்பது சிறப்பு.\nதோளில் குழந்தையைத் தூக்கிச் செல்லும் வயதானவர், குழந்தையுடன் தூரி விளையாடும் பெண்கள், மாட்டுச் சந்தை நிகழ்வுகள், சந்தைகளின் காய்கறிகளை விற்கும் பெண்கள், பசுவின் பாலைக் கரக்கும் கிராமத்துப் பெண் என்று இவரது ஓவியங்கள் யாவும் நமக்குத் தமிழக மண்ணுக்கே உரிய மண்வாசனையைத் தரவல்லது.\nதொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் பார்த்துப் பழகிய ஜல்லிக்கட்டுக் காட்சிகளில், நுண் நிமிடங்களில் ( micro seconds) நாம் தவிர விடும் உக்கிரத்தையும், சேவல் சண்டைகளில் தெரிக்கும் றெக்கைகளையும் இவரது ஓவியங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.\nகும்பகோணத்தைச் சேர்ந்த இவர் கவின் கலை (FINE ARTS) பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.இவரிடம் பேசுகையில், \"கோயில்களும், கிராமங்களும் சூழ்ந்த சூழ்நிலையில் வளர்ந்ததால் மண்வாசனை மிக்க ஓவியங்களை வரைவதாகவும், மிக வேகமான மாறுதல்களைச் சந்தித்து வரும் வேளையில், நம் தலைமுறையினர் பார்த்த கிராமங்களையும் கிராம நடப்புகளையும் அடுத்த தலைமுறையினர்களுக்கு தெரியப்படுத்த தன் ஓவியங்கள் உதவும்\nநீர் வண்ண ஓவியங்கள் (Water Color Paintings) என்னும் வகையையே இவரது ஓவியங்கள் சார்ந்தவை நீர் வண்ண ஓவியங்கள் நன்றாகப் பராமறிக்கப்படுகையில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்\nசில வருடங்களுக்கு முன்பு வரையில் பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் மட்டுமே ஓவியங்களை வாங்கி வந்த வழக்கம் இன்று மத்திய தர வர்க்கத்தினர்களும் வாங்கும் வகையில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சிறந்த ஓவியர்களின் ஓவியங்களுக்கு இருக்கும் மறுவிற்பனை மதிப்பு (Resale Value) தான் பொதுவாகவே ஓவியத் துறையில் அடியெடுத்து வைக்கும் பொழுது குறைந்த விலையில் இருக்கும் ஓவியங்களின் விலை, பிரபலமாகும் பொழுது பல மடங்கு பெருகிவிடுகிறது.\n\"கவின்கலைப் பட்டம் படிக்கும் பலரும் பட்டப் படிப்பை முடித்தவுடன் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்று அனிமேஷன் போன்ற துறைகளுக்குச் செல்லும் போக்கு கவலையளிக்கிறது. இந்தத் துறையில் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டால் தமிழகத்தைக் கலைத்துறையில் தனியிடத்திற்கு கொண்ட செல்ல முடியும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாமலும் தனக்கென தனி பாணியை அமைத்துக்கொண்டு கடுமையாக உழைத்தால் ஓவியத்துறையில் வெற்றி நிச்சயம்\" என்று ஓவியர் சிவபாலன் கூறியது கவனிக்கத்தக்கது\nஉழைப்பில்லாமல் வரும் வெற்றி உவகையைத் தராது தானே\nat Friday, November 20, 2009 பிரிவுகள் ஓவியங்கள், சமூகம், சிவபாலன், தமிழ்மணம்\nதுபாய்க் கடலில் ஒரு மாலைப்பொழுது..\nஇயற்கையின் வர்ணவித்தைக்கு முன்பு நாம் எங்கே இருக்கிறோம். இயற்கையின் எழிலிற்கு முன்பு நம் படைப்புகள் எங்கே நிற்கின்றன. மனிதர்களின் படைப்புகளான கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் யாவிற்கும் ஒரே வடிவம் தான், ஒரே வர்ணம் தான். ஆனால் இயற்கைக்கு\nஅலுவலக வேலைப்பழுவிலிருந்தும், கண்களின் அயர்ச்சியிலிருந்து விடுபடவும் தூரத்திலிருக்கும் பொருளைப் பார்ப்பது நல்லது என்பர். இந்தியாவில் இருக்கும் பொழுது ஏதாவது ஒரு மரத்தைச் சிறிது நேரம் வெறித்துப் பார்ப்பதுண்டு. துபாய்க்கு வந்த பிறகு, நான் பார்ப்பது கடலைத்தான். என் அலுவலக அறையிலிருந்து கடலைப் பார்ப்பது எனக்கு பிடித்தமான விசயம். கடலைக் காட்டிலும் தன் வண்ணத்தையும், வடிவத்தையும் மாற்றிக்கொண்டே இருக்கும் விசயங்கள் இருக்க முடியுமா\nகாலை ஏழு மணிக்குப் பார்க்கும் பொழுது நீல வண்ணத்தைக் கொண்டிருக்கும் கடல் மதியமாகிறது பொழுது ஊதா நிறத்தையும் கருநீல நிறத்தையும், பச்சை நிறத்தையும் எடுத்து வித்தை காட்டிக்கொண்டிருக்கும். அதே சமயம் கடலில் பயணம் செய்யும் பொழுது கடல் எப்படி இருக்கும்சீற்றத்துடன் இருக்குமா அல்லது தூரத்தில் இருந்து பார்க்கும் அதே மகிழ்ச்சியைத் தருமா என்பது போல பல கேள்விகள் மனதுக்குள் எழும்\nஒ��ு நாள் கடலில் பயணம் சிறிது தூரமாவது சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்குள்ளே இருந்து கொண்டே இருக்கும். அந்த ஆவலைத் தீர்க்கும் வண்ணம் அமைந்தது தான் அலுவலக நண்பர்களுடன் இன்று சென்ற பாய்மரக் கப்பலில் கடல் உலா.அலுவலக ஊழியர்களின் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் ஆறு மாதத்திற்கோ மூன்று மாதத்திற்கோ ஒரு முறை நிர்வாகம் இது போல வெளியே அழைத்துச் செல்வதுண்டு. இந்த முறை கடல் பயணம்.\nதுபாய் மெரினாவில் உள்ள படத்துறையில் இருந்து கடலிற்குள் அழைத்துச் செல்லுதல், பிறகு கடலில் குளியல், சிறிய சிற்றுண்டி என்பது போல ஏற்பாடு செய்திருந்தனர். கடலில் குளியல் என்றதால் குளிப்பதற்குத் தகுந்த உடைகளையும் எடுத்திருந்தேன். பாய்மரக்கப்பல் 40 பேர் பயணிக்கும் அளவிற்கு பெரியதாக இருந்தது. எங்கள் குழுவில் 10 பேர் மட்டுமே இருந்ததால் பிற சுற்றுலாவாசிகளையும் ஏற்றிக் கொண்டனர். படகில் என்னையும், இன்னொருவரையும் தவிர்த்து பெரும்பாலானோர் ஐரோப்பியர்களே\nகப்பல் கரையிலிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் பயணிக்கத் துவங்கியவுடன், உயரமாக இருந்த துபாய் மெரினாவிலுள்ள கட்டங்களின் உயரம் குறைய ஆரம்பித்தன. நியூயார்க் நகர மன்ஹாட்டன் பகுதிக்கு இணையாக துபாய் மெரினாவில் பல கட்டடங்கள் நிலத்திற்கும் வானிற்கும் நிற்கின்றன. இங்கே உள்ள கட்டங்களைக் கட்டத் தான் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து இலட்சக் கணக்கானோர் இரவும் பகலும் உழைக்கிறார்கள். 80 சதத்தினர் உழைப்பால் 20 சதத்தினர் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். 20 சதவிதத்தில் துபாய் குடிமக்களும் ஐரோப்பியர்களுமே அடங்குவர்.\n80 - 20 விதி எப்படி எல்லாம் உறுதி செய்யப்படுகிறது பாருங்கள்\nதுபாய் மெரினாவின் கட்டடகள் மறையத்துவங்கியவுடன் படகில் வந்த ஆண்களும் பெண்களும் நீச்சல் உடைக்கு மாறினார்கள். கவர்ச்சிக் கன்னிகளுக்கான உடை என்று தமிழ் சினிமா நம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் டூ-பீஸைத் தான் பெரும்பாலான பெண்கள் அணிந்திருந்தார்கள். எவரிடமும் தவறான பார்வையோ உள் நோக்கமோ இல்லை அவர்களைப் பொருத்த வரையில் அது நீந்துவதற்கான ஒரு உடை. நம் சினிமாவினர் கோவாவையோ, நீச்சல் குளத்தையோ காட்டுப் பொழுது கவர்ச்சிக் கண்ணோட்டத்தில் நீச்சல் உடையணிந்த பெண்களைக் காட்டுவது எவ்வளவு அருவருப்பான செயல்\nமதியம��� இரண்டு மணிக்குக் கிளம்பியவுடன் நண்பர்களுடன் அரட்டை, அனுபவப் பகிரல் என பயணம் குதூகலமானது. அலைகளில் மெதுவாகப் போன படகு ஆடம்பர விடுதியான அட்லாண்டிஸ் வழியாகச் சென்று ஏழு நட்சத்திர விடுதியான புர்ஸ்-அல்-அராபை நெருங்கிய பொழுது மணி மூன்றரை. பிறகு குளிக்க விருப்பமிருப்பவர்கள் குளிக்கலாம் என்று படகின் மேலாளர் கூறியவுடன் அனைவரும் கடலில் இறங்கினர். யாருமே லைஃப்-ஜாக்கட் எனப்படும் பாதுகாப்பு அங்கியை அணியவில்லை. ஆண்கள் பெண்கள் என அனைவரும் அருமையாக நீந்தி விளையாடினர். எனக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், கடலில் குளிக்கப் பயமாக இருந்ததால் நான் குளிக்கவில்லை.\nநம் நாட்டில் நீச்சல் தெரிந்தோர் எத்தனை சதவிதத்தினர் இருப்பர். உயிரைப் பாதுகாக்கத் தேவையான பயிற்சியை நம் வாழ்வியல் முறை ஏன் பழக்கப்படுத்துவதில்லை நீர் நிலைகள் இல்லை என்று பதில் கிடைக்கும். நீர் நிலைகள் அதிகம் இருக்கும் ஊரில் அனைவருக்கும் நீந்தத் தெரியுமா நீர் நிலைகள் இல்லை என்று பதில் கிடைக்கும். நீர் நிலைகள் அதிகம் இருக்கும் ஊரில் அனைவருக்கும் நீந்தத் தெரியுமா அனைவருக்கும் நீச்சல் போன்றவை தெரிந்திருந்தால் தேக்கடியில் நேர்ந்ததைப் போல விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்திருக்குமே அனைவருக்கும் நீச்சல் போன்றவை தெரிந்திருந்தால் தேக்கடியில் நேர்ந்ததைப் போல விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்திருக்குமே புத்தகங்கள் மட்டுமே வாழ்க்கை என்பது சரியான முறையா என்பன போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றின.\nஅனைவரும் குளித்துவிட்டு வந்த பிறகு சிக்கன் பார்பிக்யூ மற்றும் இன்னபிற உணவுகளுடன் சிற்றுண்டியைப் பரிமாறினர். சிற்றுண்டியை முடித்தவுடன் படகு திரும்பவும் கரையை நோக்கிக் கிளம்பியது.\nமாலை ஐந்து மணியானவுடன் சூரியனும் கடலும் காட்டிய வித்தைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நீல நிறத்தில் இருந்த கடல் பரப்பு சூரியனின் ஒளிபட்டு வெண்ணிறமாகவும், கொஞ்ச நேரம் கழித்து இளஞ்சிவப்பு நிறத்தையும், ஊதா நிறத்தையும் காட்டி வித்தை செய்துகொண்டிருந்தது. கப்பல் மாலுமிகள் இது போல எத்தனை அருமையான காட்சிகளைக் கண்டிருப்பார்கள் அவர்களது அனுபவத்தைக் கேட்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும்.\nநாம் இளம்வயதில் வரைய ஆரம்பிக்கும் பொழுது வரைய விரு���்புவது மலைகளின் நடுவிலோ அல்லது கடலின் நடுவிலோ மறையும் சூரியனைத்தான். அது போன்றதொரு சூரிய அஸ்தமனத்தைக் கடலில் பார்த்த பொழுது இளவயது நினைவுகள் கிளம்ப ஆரம்பித்தன. சூரியன் கடலில் புதைந்துவிட படகும் கரையை நெருங்க ஆரம்பித்தது.\nஇரண்டு மணி நேரத்திற்கு முன்பு மறைந்த துபாய் மரினாவின் கட்டங்களில் உள்ள மின்விளக்குகள் மின்மினிப் பூச்சியைப் போல மின்ன ஆரம்பித்தது, கரையை நெருங்கும் பொழுது கட்டடங்களின் மின்னொளி பிரகாசமானது. கரையை அடைந்தவுடன் அலுவலக நண்பர் என்னிடம், \"கடற்காற்று என்றாலும் எவ்வளவு சுத்தமானதாக இருந்தது வாரத்திற்கொரு முறை இது போல வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் வாரத்திற்கொரு முறை இது போல வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\n தினமும் இது போல கடற்காற்றை சுவாசிக்க முடியும்\" என்றேன், அவர்கள் படும் அவதி நம்மைப் போன்றவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்தவாரே\nat Thursday, November 19, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடனில்\" வெளிவந்தவை., அமீரகம், அனுபவம், தமிழ்மணம்\n\"அப்புறங் தம்பி... ஊருல மழை பெய்யுதுங்களா\nஎங்கள் ஊரில், அதிகமாகப் பழக்கமில்லாத இருவர் பேச்சைத் துவக்குவதற்கு மழை தான் பெரும்பாலும் உதவுகிறது. ஆங்கிலத்தில் ஐஸ்பிரேக்கர் என்றொரு வார்த்தையுண்டு. நீண்ட நேர அமைதியை உடைக்க பயன்படுத்தப்படும் சொல் அது. ஆங்கிலத்திலும் பெரும்பாலும் வானிலையே ஐஸ்பிரேக்கராக இருக்கிறது.\nமழை விரும்பாதவரோ ரசிக்காதவரோ இருக்க முடியுமா\nஒவ்வொருவருக்கும் மழை ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு வயதிலும், மழை ஒவ்வொரு பார்வையை விட்டுச் செல்கிறது.\n\"கண்ணூ மழை பேயுது.. நனைஞ்சீன்னா சலிப்பிடிச்சுக்கும்\"னு எங்க ஆத்தா ( பாட்டி) சொன்னது தான் எனக்கு இன்றளவும் மழை பற்றிய சிறு வயது நினைவு. \"நாஞ்சின்னப் பொண்ணா இருந்தப்ப, பனிக்கட்டி மழை பேய்ஞ்சு எங்க வூட்டு ஓடெல்லாம் உடைஞ்சிருச்சு\"னு எங்க ஆத்தா சொன்னப்ப \"என் தலைல விழுந்தா என்ன ஆகும்\"னு யோசிப்பேன். அதனாலேயே மழை பெய்தால் நனைவதில் உள்ளூர ஒரு பயம்.\nமழை காலமென்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம்.. காளான், ரயில் பூச்சி, மற்றும் வெட்டுக்கிளி. எங்க பாட்டியுடன் காளானைப் பிடுங்க, வெளியில் சுற்றி வருவதில் அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அதைப் பிடிங்கும் பொழுது ஒரு மண் வாசனை வரும் பாருங்கள் அடடா... எங்கள் தோட்டத்தில் மழைக்காலத்தில் வெட்டுக்கிளிக்கும் ரயில் பூச்சிக்கும் பஞ்சமே இருந்ததில்லை. வெட்டுக்கிளியின் வாலைப் பிடித்து நண்பர்களிடம் விளையாட்டுக் காட்டுவது அலாதியானது.\nசிறு வயதில் பூச்சிகளுடன் விளையாடியது பதின்ம வயதை அடைந்தவுடன் சலித்துவிடுகிறது. ஆனால் வெட்டுக்கிளியும் ரயில் பூச்சியும் அப்படியே தான் இருக்கின்றன. கொஞ்சம் வயதாக வயதாக மழை மீதிருந்த பயம் மறைந்து மழையில் நனைத்து ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.\nஎங்கள் ஊரான உடுமலையில் மழை பெய்வதை விட மண் வாசனையும் மழைச் சாரலும் வரும் நாட்களே அதிகம். பாலக்காடு, பொள்ளாச்சி வரை பெய்யும் மழை அதீத காற்றினால் வலுவிழந்து ஈறக்காற்று மட்டுமே வரும். விசுவிசுவென ஈரக்காற்று வீச நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் மேட்டிலும் ஆற்றோரத்தில் உட்கார்ந்து கதையடித்த நாட்களே நினைத்தால் இன்றும் இதமாக இருக்கிறது.\nஆற்றில் குளிக்கும் பொழுது மழையில் நனைந்திருக்கிறீர்களா\nஅடடா.. அது ஒரு அற்புதமான அனுபவம். ஆறின் நீரோட்டம் சூடாகக் கீழே செல்ல குளுகுளுவென மழை மேலிருந்து விழ என ஆறுகளிலும் வாய்க்கால்களில் மட்டுமே இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.\nஇதற்கு நிகரான அனுபவமென்றால் அது குற்றாலம் அருவிகளில் தான் கிடைக்கும். அதுவும் குற்றாலச் சாரல் காலமென்றால் ஊரே சாரலில் நனைவதைப் பார்க்க முடியும் எத்தனை கோடிகளைச் செலவு செய்தாலும் செயற்கையாக இந்த அனுபவத்தைத் தர முடியாது எத்தனை கோடிகளைச் செலவு செய்தாலும் செயற்கையாக இந்த அனுபவத்தைத் தர முடியாது அது தான் இயற்கையின் வரம்\nகிராமங்களில் இது போன்ற நினைவுகளென்றால் சென்னை போன்ற நகரங்களில் வேறு மாதிரியான நினைவுகள்..\nகிண்டியில் உள்ள அண்ணா பல்கழகத்தில் தான் எனது பொறியியல் பட்டப்படிப்பு மழைக்காலம் எனக்கு வேறு மாதிரி அனுபவங்களைத் தந்தது இங்கே தான். இரவில் காந்திமண்டபம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடுதிக்கு செல்லும் பொழுது வழியெங்கும் தவளைகளின் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், மான்களின் சத்தமும் என வேறு உலகத்திற்கு வந்து விட்ட உணர்வு ஏற்படும். காலையில் பார்த்தால் மைதானம் பச்சைக் கம்பளம் போர்த்தியது போல புல் முளைத்துக்கிடக்கும்.\nபசுமையான மைதானம், வழியெங்கும் உதிர்ந்த பூக்களும், மர இலைகளும் கல்லூரி வாழ்க்கைக்கே உரிய கலாட்டாக்கள் என்று இன்று நினைத்தாலும் இன்னுமொரு முறை அங்கே படிக்கலாம் என்ற ஆசை எழுகிறது.\nகல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் வரை நகரவாசிகளின் மழைக்கால அனுபவம் கிடைக்கவில்லை. ஆனால் வேலைக்குச் செல்லும் பொழுது, மழைக்காலத்தில் சென்னையின் இன்னொரு முகத்தைக் காண முடிந்தது.\nசாலையெங்கும் தேங்கிக் கிடிக்கும் தண்ணிரும், ஈவு இரக்கமின்றி சேற்றை வாரி இரைக்கும் வாகனங்களும், கூடவே வந்துவிடும் கொசுக்களும் என மழையை ஒரு திகிலுடன் எதிர்நோக்குவோர் தான் அதிகம். மேட்டுப்பாங்கான இடங்கள் என்றால் பரவாயில்லை... வேளச்சேரி, பள்ளிக்கரனை, மடிப்பாக்கம் போன்ற தாழ்வான பகுதிகளென்றால் படகுகளிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் செல்லும் நிலையில் உள்ளதை என்ன வென்று சொல்ல\nஇது போன்ற இடங்களில் வாழ்வோருக்கு மழைக்காலம் என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்திருக்கும் எங்கே வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுமோ என்றும், சட்டையில் சேறடிக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும் பொழுது எப்படி மழையை ரசிக்க முடியும்\nவள்ளுவர் முதல் மழையையும் மழைக்காலத்தையும் போற்றாதவர்களே இல்லையெனலாம். சிறு வயது முதலே மழையுடன் உறவாடிய எனக்கு சென்னையில் கிடைத்த அனுபவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பல கோடி ஆண்டுகளாக மழையை ரசித்த நாம் மழையை ரசிக்க முடியாமல் போவது எதனால்\nநாம் தான் காரணம் என்றால் ஏற்றுக் கொள்ளவோமா\nநம் வீட்டு மாடியில் விழும் மழையை நம் வீட்டில் சேகரிக்கும் மனம் கூட நமக்கு இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமானது. வீட்டை உயர்த்திக் கட்டுவதும், மழை பெய்ய ஆரம்பித்த 10 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதும் சர்வசாதாரணமாகிவிடுகிறது.பிறகு சாலையெங்கும் தண்ணிர், சாலையெங்கும் குழிகள் என்று கூறி என்ன பயன்\nமழையைப் பற்றி மகிழ்ச்சியுடன் விசாரிப்பதைப் பார்த்துப் பழகிய எனக்கு \"நச நசன்னு மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணியாக் கிடக்கு\" என்று பெரு நகரங்களில் பேச்சைக் கேட்பது சோகத்தையே தருகிறது\nat Thursday, November 19, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடனில்\" வெளிவந்தவை., இயற்கை, சமூகம், தமிழ்மணம்\nநாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நாம் நாகரிகமானவராகக் (Civilised,Fashionable) காட்டிக்கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுகிறோம். உடுக்கும் உடை, உண்ணும் உணவு, சிகை அலங்காரம், ஓட்டும் ஊர்தி, உபயோகிக்கும் தமிழ் அல்லது தமிழிஷ் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அடிக்கடி நமக்குள் வரும் சர்ச்சைகளில் பல, எது நாகரிகம் எவர் நாகரிமானவர் என்பதைச் சுற்றி இருப்பதைக் கவனிக்கிறோம்\nஉதாரணமாக, காதலர்தினத்தைக் கொண்டாடுபவர் தான் நாகரிகமானவர் அல்லது நாகரிகமில்லாதவர்\nசரி, நாகரிகம் என்றால் என்ன\nநாகரிகம் என்பது நாடோடிகள், பழங்குடிகள் போல இல்லாமல் பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையையும், விளையும் பொருட்களை வணிகம், மற்றும் இதர தொழில்களிலும் ஈடுபடும் சமூக நிலையையும் குறிக்கும் சொல்லாகும்\nஇந்தியத் துணைக்கண்டத்தில் எத்தனை நூற்றாண்டுகளாக நாகரிகமாக மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள் முதலில் எங்கே குடியிருந்தார்கள் இது போன்ற கேள்விகளைக்கு விடை தேடினால், நாம் இந்தியத் துணைக்கண்டத்தில் தோராயமாக 4500 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும், நம் முன்னோர்கள் அனைவரும் நதிகளின் படுகைகளிலேயே முதலில் வாழ ஆரம்பித்ததாகவும் தெரிகிறது\nஇதனாலேயே நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் தில்லி, ஆக்ரா, மதுரா, காசி, ஹம்பி, பாட்னா என அனைத்தும் நதிக்கரையிலேயை உள்ளதைக் காணலாம். தமிழ்நாட்டை எடுத்தால் சோழர்கள் காவிரிக்கரையிலும், பல்லவர்கள் பாலாற்றங்கரையிலும், பாண்டியர்கள் வைகையாற்றின் கரையிலும் ஆட்சி செய்தனர்\nஇதில், கங்கை, காவிரி போன்ற நதிகளைப் பாராட்டாத கவிகள் இல்லை எனலாம் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் போன்றவற்றில் காவிரியின் பங்கு முதன்மையானது தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் போன்றவற்றில் காவிரியின் பங்கு முதன்மையானது 2200 ஆண்டுகளுக்கு முன்னர், காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் நம் முன்னோர்களின் திட்டமிடல், ஆட்சித்திறன் போன்றவற்றை பறைசாற்றுவதாக உள்ளது 2200 ஆண்டுகளுக்கு முன்னர், காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் நம் முன்னோர்களின் திட்டமிடல், ஆட்சித்திறன் போன்றவற்றை பறைசாற்றுவதாக உள்ளது காவிரியின் கொடையால் தான் தஞ்சை, குடந்தை போன்ற ஊர்கள் நெற்களஞ்சியங்களாக கூறப்பட்டது. மக்கள் நாகரிகமாக வாழ்ந்து வந்ததன் அடையாளம் தான் சோழர்களின் க��்டடக்கலையும், பிரமிப்பூட்டும் கோயில்களும்\nஇப்படி நமது பண்பாடு, நாகரிகம் போன்றவை மேம்படக் காரணமாக இருந்த நதிகளின் இன்றைய நிலை கவலைக்கிடமாக உள்ளது ஒன்று நதிகள் சீரழிக்கப்படுகின்றன அல்லது நதிகளின் பெயரால் மோதல்கள் நடக்கின்றன\nஇன்று நாம் நாகரிகமாக கருதும் ஒவ்வொரு செயல்பாடும், தயாரிப்பும் நதிகளை சீரழிப்பதாகவே உள்ளது. எகனாமிஸ்ட் என்னும் வாராந்திரி, \"கங்கையைப் பாருங்கள், இந்தியாவில் ஏன் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் நீர் சார்ந்த தொற்று நோயில் இறக்கிறார்கள் என்பது தெரியும்\" என்று கூறுகிறது. புனிதத் தலமாகக் கருதப்படும் காசியில், \"கங்கையில் குளிப்பது 120 மடங்கு தீங்கானது\" என்னும் ஆய்வறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.\nதமிழகமும் இதற்கு எந்த வித்திலும் சளைத்ததல்ல. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகர்களின் மனிதக்கழிவுகளும், சாயப்பட்டறைக் கழிவுகளும் கலந்த காவிரி நீர் தான் கருர், திருச்சி போன்ற நகரங்களின் குடிநீர். பெரும் நகரத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கலாம், ஆனால் கொடுமுடி, முசிறி போன்ற ஊர்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் என்ன செய்வார்கள் அவர்களும் மனிதர்கள் தானே நெசவுத்தொழிற் கழிவு, காகிதாலைக் கழிவு, தோல் தொழிற்சாலைக்கழிவு என அனைத்துமே கலப்பது ஏதாவது ஒரு நதியில் தான்\nசென்னையில் கூவம் என்பது நதியின் பெயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் நமது அன்றாடப் பயன்பாட்டில் சென்னையில் உள்ள சாக்கடைகளுக்குப் பெயர் கூவம் நமது அன்றாடப் பயன்பாட்டில் சென்னையில் உள்ள சாக்கடைகளுக்குப் பெயர் கூவம் கூவம், அடையாறு, விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்கம் கால்வாய் என அனைத்துமே கூவம் தான் கூவம், அடையாறு, விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்கம் கால்வாய் என அனைத்துமே கூவம் தான் நூறு ஆண்டுகளூக்கு முன்பு கூட கூவத்தில் குளிப்பதும், படகுச் சவாரியும் நடந்தது என்றால், இன்று யாரும் நம்பத் தயாராக இல்லை\nகோவை நகரைக் கடந்து செல்லும் நொய்யல் நதியில் தான் அன்றாடம் துணிகளைத் துவைத்திருக்கிறோம் என்று என் தந்தை கூறுவதை இன்று என்னால் நம்ப முடிவதில்லை. எனது பாட்டன், முப்பாட்டன், அவர்களது முன்னோர் என அனைவரும் கோவை அருகே உள்ள சூலூரில் நொய்யல் நதிக்கரையில் கொடிக்கால்களை வளர்த்து, இன்ன பிற விவசாயம் செய்து வாழ்க்கையையே நடத்தியிருக்கிறார்கள். என் மூதாதையரை வளர்த்த நொய்யல் நதி இன்று சாக்கடையாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தால் கண்ணிர் வருகிறது.\nஇன்று, நதிகளின் பெயரால் போராட்டங்கள் நடக்காத மாநிலங்களே இல்லை என்பது இன்னோரு விஷயம். மனித நாகரிகத்தின் உச்சமாகக் கருதப்படும் நமது ஜனநாயகமும், அரசியலமைப்பும் நம்மை ஆள்பவர்களும் நதிகளால் வரும் மோதல்களை தடுக்கவோ அல்லது உடன்பாடு ஏற்படுத்தவோ முயலவில்லை ஐரோப்பாவில் உள்ள டன்யூப் (Danube) நதி பத்து நாடுகளில் பாய்ந்து செல்கிறது. அவர்கள் காவிரி அளவிற்கோ நர்மதா அளவிற்கோ சண்டை இட்டுக் கொள்வதில்லை ஐரோப்பாவில் உள்ள டன்யூப் (Danube) நதி பத்து நாடுகளில் பாய்ந்து செல்கிறது. அவர்கள் காவிரி அளவிற்கோ நர்மதா அளவிற்கோ சண்டை இட்டுக் கொள்வதில்லை இப்போது கூறுங்கள், யார் நாகரிகமானவர்கள் இப்போது கூறுங்கள், யார் நாகரிகமானவர்கள்\nநமது பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் போன்றவை குடும்ப அமைப்பு, உடுக்கும் உடை போன்றவற்றால் மட்டும் முடிந்து விடுவதில்லை நம்மைப் பாராட்டி சீராட்டி வளர்த்த இயற்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதிலும் தான் உள்ளது நம்மைப் பாராட்டி சீராட்டி வளர்த்த இயற்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதிலும் தான் உள்ளது நம்மை ஆள்வோரிடம் \"நதிகளை மீட்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள்\" என்பதைப் பற்றி என்றாவது கேட்டிருக்கிறோமா நம்மை ஆள்வோரிடம் \"நதிகளை மீட்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள்\" என்பதைப் பற்றி என்றாவது கேட்டிருக்கிறோமா கேட்டால் மட்டும் என்ன நடக்கப் போகிறது என்பது வேறு\nநம்மால் முடிந்தால் நம் வீட்டுக் கழிவுகள், நம் தோட்டத்திற்குச் செல்லும் முறையில் திருப்பினாலே போதுமானது. கழிவுக்குழாய்கள் இல்லாத கிராமங்களில் சென்று பார்த்தால் இந்த முறை கடைப்பிடிக்கப் படுவதைக் காண முடியும்.\nநாம் நாகரிகமானவர் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் ஒருமுறை \"காட் மஸ்ட் பி கிரேசி\" என்ற திரைப்படத்தைப் பாருங்கள்\nஇது ஒரு மீள் பதிவு - சில மாறுதல்களுடன்\nat Wednesday, November 18, 2009 பிரிவுகள் இயற்கை, சமூகம், சிந்தனைகள், தமிழ்மணம்\nவணக்கம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பதிவு செய்யும் முயற்சி தான் இந்தப் பக்கங்கள்.\nஉங்கள் கருத்துகளை இடுகைகளுக்குக் கீழே பதிவு செய்யுங்கள்.\nபழநி - பஞ���சாமிர்தமும் சிபாரிசில் தரிசனமும்..\nஅனானிகள், ஆட்சென்ஸ், கருத்துச் சுதந்திரம் - ஈரோடு ...\nஈரோடு பதிவர்கள் சங்கமம் - நடந்தது என்ன\nகல்லாபுரம் - அந்த நாள் வருமா\nதுபாய் - அரேபிய இரவும் இடுப்பாட்டமும்..\nதுபாய் - அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயில...\nசிவபாலன் ஓவியங்களும் தமிழக மண்வாசனையும்\nதுபாய்க் கடலில் ஒரு மாலைப்பொழுது..\nபார்த்தே தீர வேண்டிய இடங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilinpakkangal.blogspot.com/2010/06/blog-post_17.html", "date_download": "2018-07-18T04:53:32Z", "digest": "sha1:I7T7GNB4WS7I75O3PUYULLVUH3CS6JOX", "length": 9286, "nlines": 197, "source_domain": "senthilinpakkangal.blogspot.com", "title": "செந்திலின் பக்கங்கள்: செல்லமே - 1", "raw_content": "\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று..\nஎன் தொடையில் நிற்க வைக்க\nமுதல் அடி வயிற்றில் வைத்து\nஅடுத்த அடியை நெஞ்சில் வைத்து\nமறு அடியைத் தோளில் வைத்துச்\nகவினுக்காக எழுதப்பட்டவை.. பாச உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அழகு. நெஞ்சின்மேல் பிஞ்சிக்கால் விரல்கள் படும்பொழுது ஒரு சிலிர்ப்பு உடலிலும் மனதிலும் உண்டாகும் அங்கேயும் உணரலாம்...தாங்கள் தந்தையானதை... மீண்டும் வாழ்த்துக்கள்...\nஒவ்வொரு வார்த்தையும் அழகு செந்தில்..\nஎனக்கு எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது. அப்படியே உண்மை\nகுழந்தை மென்மேலும் உடல்நலத்தோட வாழ வாழ்த்துக்கள்\nபாசம் கொட்டிக் கிடக்கு.திரும்பவும் குழந்தையாக ஆசை வருது.\nகவிதை அருமை ...மழலைக்கு ஈடு இணையேது. அனுபவிப்பவர்களுக்கு தான் புரியும். வாழ்த்துக்கள்.\nஉணர்வு மிக யதார்த்தம். சொற்கள் சலங்கை கட்டி நடக்கிறது.\nவணக்கம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பதிவு செய்யும் முயற்சி தான் இந்தப் பக்கங்கள்.\nஉங்கள் கருத்துகளை இடுகைகளுக்குக் கீழே பதிவு செய்யுங்கள்.\nதீதும் நன்றும் - 10-06-02*\nஎங்கே செல்கிறது (தமிழ்ப்) பதிவுலகம்\nஅமீரகத்தில் கால்பந்தாட்ட உலகக்கோப்பை ஜூரம்\nபார்த்தே தீர வேண்டிய இடங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thavaru.blogspot.com/2014/11/blog-post_10.html", "date_download": "2018-07-18T04:49:58Z", "digest": "sha1:SGLUZCXS46NR27TABYNXRZUTUJRJY7LA", "length": 9395, "nlines": 160, "source_domain": "thavaru.blogspot.com", "title": "தவறு: லோட்டா", "raw_content": "\nலோட்டா தான் அன்றைய பிரச்சனையின் ஆதாரம். தண்ணீர் குடிக்க கொடுக்கும் தமிழர்களின் பழங்கால பாத்திரவகைகளில் இதுவும் ஒன்று.\nஇரவு 9 மணிக்கு வேலை முடித்து வீட��� திரும்பினான். வீட்டு கூடத்தில் நடு நாயகமாய் லோட்டா வீற்றிருந்தது.\nஏண்டி....மதியம் சாப்பிட்டப்ப தண்ணி கொண்டு வந்து வச்ச லோட்டா தானே இது. எடுத்து வைக்கலாயா...\nமுகம் தூக்கி பார்த்து முகம் கவிழ்ந்தாள்.\nஎன்னடி நீ வேலை பாக்குறது.. இதெல்லாம் சரியா பாக்காட்டின்னா நான் திட்ட செய்வேன். அப்புறம் நீ என்ன கோச்சுக்க கூடாது.\nமறுபடியும் முகம் தூக்கி என் முகபாவணை பார்த்து முகம் சுருங்கினாள்.\nசரியான பதில் இல்லையாதலால் கோபம் வந்தது திரும்பவும் பேசினான்.\nஇந்த முறை பேச்சு வந்தது.\nஇந்தபாருங்க இது டெய்லி நடக்குதா.. இன்னிக்கு நடந்துடுச்சு அதுக்கு போயி திட்டிட்டே இருக்கீங்க...\nஆமா..திட்டுவேந்தான்... மதியத்திலிருந்து எத்தனவாட்டி போயிட்டு வந்திட்டிருக்க நடுகூடத்துலதான கெடக்கு எடுத்து வைக்கவேண்டியதானே...\nசிறிது நேரம் மௌனம் நிகழ்ந்தது.\nஅவனால் லோட்டா எடுத்து வைக்கப்பட்டது.\nநான் உன்ன ஒன்னு சொல்லாம இருக்குன்னா இது மாதிரி சின்ன விசயங்கள் தப்பு நடக்காம பாத்துக்கப்பா என்றான்.\nஏப்பா...ஒரு லோட்டா எடுத்துவைக்கமா இருந்தது இவ்வளவு அதக்களம் என்றாள்.\nதிரும்பவும் வாதம் செய்ய வாயெடுத்தான்.\nLabels: எண்ணங்கள், என் பார்வையில்\nகன்னித் திரை (டாக்டர் டி.நாராயண ரெட்டி)\nபுராதன பாலஸ்தீனத்தில் திருமணத்துக்குப் பின் ஒரு பெண்ணுக்கு கன்னித்தன்மை இல்லை என்பது தெரியவந்தால் மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டார் அபராதம் க...\nதுபாய் 85 வது மாடியிலிருந்து எடுக்கபட்ட புகைப்படங்கள்\nதுபாய் பிரின்செஸ் டவரின் 85 வது மாடியிலிருந்து எடுக்கபட்ட புகைப்படங்கள். அழகோ அழகு தாங்க....\nதயாநிதிமாறன் ஊழல்செய்தி இன்றைய செய்திதாள்களின் ஹா ட். அவருடைய தந்தை முரெசாலிமாறன் சொன்னதாய் நான் படித்தது ஏனோ நினைவுக்கு வந்தது. மு...\nசாப்ட்வேர் பொறியாளர்களுக்குசம்பளம் கொட்டிகொடுக்கும் முதல் 25 கம்பெனிகள்\nசாப்ட்வேர் பொறியாளர்களுக்கு கீழ்கண்ட 25 கம்பெனிகள் தான் சம்பளம் கொட்டி கொடுக்கிறார்களா சிட்ரிக்ஸ் சிஸ்டம்.(CITRIX SYSTEM) ...\nஇந்து மதம் தழைத்தோங்க பிறந்தவர்களின் சண்டை சச்சரவுகளில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இவர்களெல்லாம் இந்து மதத்தை காப்பாற்ற ...\nஉலகின் ஆபத்தான விமான ஓடுதளங்கள்\nபூட்டான் பரோ சர்வதேசவிமானநிலையம் நீயூஸ்லாந்து- வெலிங்டன் விமான ஓடுதளம் க்ரீன்லே���்ட் நர்சர்ஸஸ்வாக் விமானநிலையம் ...\nஇரண்டு வருட முயற்சி கிடைத்த 9 நாட்கள் சுற்றுலா விசாவில் சென்ற சுவீடன் நாட்டு புகைப்படகாரர் பெர்க்மென் எடுத்த வடகொரியாவின் புகைப்படங்கள்...\n100 வருடங்களுக்கு முன் ஜப்பான் போக்குவரத்து\nதமிழால் தப்பிக்க நினைக்கும் முன்னாள் முதல்வர்.\nதோ்தல் முடிவுகள் தி.மு.க. எதிராக அமைந்ததும் ஒற்றைவரியில் தன்னுடைய கருத்தை வெளியிட்டு அமைதியான முன்னாள் முதல்வர் தனது மகள் கனிமொழி கைத...\nஇந்தியா டுடேவின் அம்மா நாடு அனிமேஷன்\nநம்ம கண்ணுக்கு இப்பதான் மாட்டிச்சி...நல்லா இருந்திச்சி...அதான் பகிர்ந்துகிட்டேன். அம்மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedai.blogspot.com/2014/08/blog-post_28.html", "date_download": "2018-07-18T04:26:55Z", "digest": "sha1:YCD66WR7IL73P5HUHGMQOVQQ7DXMX2L3", "length": 51447, "nlines": 198, "source_domain": "vellimedai.blogspot.com", "title": "வெள்ளிமேடை منبر الجمعة: சிலை வணக்கம் பெரும் தீமை", "raw_content": "\nதமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்\nசிலை வணக்கம் பெரும் தீமை\nமனித சமூகத்தில் ஊடுறுவிய தீமைகளில் மிகப்பெரிய தீமை சிலை வணக்கமாகும். அதைபெருங் குற்றமாகவும் இஸ்லாம் கருதுகிறது\nஅரசுக்கு எதிரான செயல்கள் பெரும் குற்றங்களாக கருதப்படுகின்றன உலகம் முழுவதிலும்.\nஉலகில் தனி மனித சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிற அமெரிக்கா அதனுடைய வேவுப் பணிகளை உலகத்திற்கு அம்பலப்படுத்தி விட்டார் என்ற குற்றத்திற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்த 29 வயது எட்வர்ட் ஸ்நோடென் - Edward Snowden ஐ மன்னிக்க முடியாத மிகப்பெரும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா மீதுள்ள பயத்தால அவருக்கு அடைக்கலம் அளிக்கவும் அவர் செல்லும் விமானம் தங்களுடைய வான் வெளியில் பறக்கவும் கூட உலக நாடுகள் மறுத்துவிட்டன. அடைக்கலம் கோரி ஸ்நோடென் அனுப்பிய விண்ணப்பத்தை ஒரு விநாடிகூட யோசிக்கவும் இந்தியா நிராகரித்துவிட்டது.\nதன்னுடைய நண்பர்களை கூட வேவு பார்த்த – அவர்களுடைய செல்போன் களை ஒட்டுக்கேட்ட அமெரிக்க அரசுக்கு எதிரான செயலை மாபெரும் குற்றமாக உலகம் கருதுகிறது.\nஉண்மையான அரசனுக்கு எதிரான – உண்மையான அவமதிப்புச் செயல்கள் உலகின் மாபெரிய குற்றங்கள் அல்லவா\nஇந்த போலி தெய்வங்களால் நமக்கு ஏதாவது நனமை உண்டா எல்லா வகையிலும் நம்மை படைத்து பாத��காக்கிற – கல்லுக்குள் இருக்கிற தேரைக்கும் உணவளிக்கிற – ரப்புல் ஆலமீனை – விட்டு விட்டு இன்னொன்றை வணங்குவது நன்றி கெட்ட செயல்\nகண்ணுக்குத் தெரியாத இறைவன் – ப்டைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு இந்த உலகின் நுட்பமான இயக்கமே போதுமானது.\nநாம் கையால் செய்த மரம் கல்லாலான இந்தச் சிலைகள் உலகை படைத்துக் காப்பதில் எந்த ஒரு பங்களிப்பையும் செய்யததில்லை\nசிலைகளை கடவுள் என்பது அப்பட்டமான மனித கறபனை. வடிகட்டிய பொய்.\nஇந்தக் க்டவுள்கள் மனிதர்கள் தங்களது கறப்னையால் சூட்டிக் கொண்ட வெற்றுப் பெயர்கள் என்ப்தை தவிர வேறு எதுவும் இல்லை\nசிலைகள் மொத்தமுமே மனித கறபனைகளும் அவர்கள் விரும்ப்ச் சூடிக் கொள்ளும் பெயர்கள் தான்\nஇன்று சதுர்த்தி கொண்டாடப்படுகிற விநாயகருக்கு முப்பத்தி இரண்டு உருவங்கள் சமய ரீதியாக சொல்லப் படுகிற ஆனால் மக்கள் உருவாக்கி வைத்திருக்கிற உருவங்கள் எத்தனை\nசென்னை குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் சென்னை அஸ்தினாபுரத்தில் வெவ்வேறு வகையான 5000 விநாயகர் சிலைகளை வைத்து ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.\nஅதில் 100 கண்ணாடி பிள்ளையார் சிலைகள் , பெண் உருவத்தில் உள்ள பிள்ளையார், பிள்ளையார், கேரம் ஆடும் பிள்ளையார், பாகவதர் கோலத்தில் பிள்ளையார், கர்நாடக மற்றும் மேற்கத்திய இசை கலைஞர்களாக பிள்ளையார், செஸ் ,கிரிக்கெட் ஆடும் பிள்ளையார் என்று ஏராளமான உருவத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது.\nதக்காளி, பச்சை மிளகாய், பப்பாளி, தென்னை மரம், வாழை மரம், தேங்காய், பசுவின் முதுகு, உத்தராட்ச கொட்டை ஆகியவற்றில் தோன்றிய விநாயகர் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன,\nசிலைக் கடவுள்கள் முழுக்க முழ்க்க மனிதக் கறபனைகள் என்பதற்கான அடையாளம் இது. மக்கள் தமது சொந்த விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் கடவுள் நாமகரணம் செய்து விட்டார்கள் என்பதற்கான சாட்சி இது.\nபடைத்த ரப்பு விசயத்தில் இத்தகைய அவதூறை துணிந்து செய்வதை பெரும அநீதி என திருக்குர் ஆன் திரும்பத் திருமபக் கூறுகிறது.\nஇத்தகைய செயலுக்கு மன்னிப்பே இல்லை என திருக்குர் ஆன் ப்ரகடணப்படுத்துகிறது,\nசிலைகள் முழுக்க முழுக்க மனிதக் கறபனையாக இருப்பதால் அவை தமக்கு எந்த வகையில் வழிகாட்டுகின்றன – எவ்வாறு வாழுமாறு உத்தரவிடுகின்றன என்று யாரும் யோசிப்பதே இல்லை. அதனால் இந்தக் கடவுள் என்னை இப்படி நடக்க உத்தரவிடடுள்ளது என உலகில் சிலை வணங்கிகள் எவரும் சொன்னதில்லை. வாழ்ந்த மனிதனை கடவுளாக்கியவர்களை தவிர\nஇந்த சாமிக்கு பிடித்தது என்ன வென்று கேட்டால் பச்சை அல்லது மஞ்சள் என்று நிரத்தை சொல்கிறார்கள். அல்லது மாவிலை வேப்பிலை என்று தாவரங்களை சொல்கிறார்கள். அல்லது வெண்பொங்கல் சர்க்கரை பொங்கள் என உணவுகளைச் சொல்கிறார்கள்.\nஇந்த சாமி என்னை இப்படி வாழுமாறு கூறியது என யாரும் சொல்வதில்லை. சாமியின் சார்பாக இந்த ஆசாமி இப்படி கூறினார் என்றும் கூட யாரும் எதையும் சொல்வதில்லை.\nவாழ்ந்த மனிதனை கடவிளாக்கியவர்களோ அவர் இறைந்த பிறகு அவர் எங்கே என்றால் அவர் கடவுளிடம் சென்று விட்டார் என்று சொல்கிறார்கள். உதாரணம் சாய்பாபா. சங்கராச்சாரியார்.\nபள்ளிவாசலை பார்வையிட வந்த மாற்று மதச் சகோதரர்கள் அங்கு வைக்கப் பட்டிருந்த குர் ஆன்களை காட்டி இவை என்ன \nதிருகுர் ஆன் என்று பதில் சொன்ன நான், நாங்கள் வணங்குகிற இறைவன் எங்களுக்கு வழிகாட்டிய நூல் என்று பதில் சொன்னேன்.\nஎத்தகைய உன்னதமான உம்மத் நாம் என்பது ஒரு சிலிர்ப்பை தந்தது.\nஇப்படி வாழ்ந்தால் உங்களை எனக்கு பிடிக்கும் – இப்படி வாழ்ந்தால் எனக்குப் பிடிக்காது என்று சிலைகள் – வழிகாட்டவில்லை அதனால் என்ன ஆயிற்று\nஎத்தகைய தீயவர்களும் ஒரு கற்பூர ஆராத்தியை சிலைகளுக்கு காட்டி விட்டு தங்களது அக்கிரமத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்.\nஒரு சாமியார் சொன்னார். “திருப்பதி வெங்கடாஜலபதிக்குத்தான் எல்லா அபிஷேகங்களூம் கிழமை தவறாமல் நடக்கின்றன, கிராமத்து கோயில்களில் இருக்கிற சாமிகளை யார் கண்டு கொள்கிறார்கள். திருப்பதி உண்டியலில் விழுகிற கோடிக்கணகான காணிக்கைகள் பெரும்பாலும் முறையற்ற பணம் தானே\nஉலகில் தோன்றிய எந்த மதமும் சிலை வணக்கத்தை அடிப்படையாக கொண்டதில்லை. இந்து மதம் புத்த மதம் உடபட.\nஇந்து மதத்தின் மூல வேதங்கள் உருவமற்ற இறைவனை தான் போதித்தன என்பதை மத அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் vishwahindusamaj.com எனும் இணைய தளம் கீழ் காணும் செய்தியை சொல்கிறது.\n“உருவ வழிபாடு வேதங்களிலிருந்த் எந்த ஆதரவையும் பெற்றதில்லை. யஜுர் வேதத்தின் 32 வது அத்தியாயம் இப்படி கூறுகிறது.\nகடவுள் எந்த உருவமும் இல்லை. கடவுளை யாராலும் நேரடியாக பார்க்க முடியாது. அவனது பெயரே பெரியது, அவனை அறிய போதுமானது. அவன் எங்கும் எதிலும் இருக்கிறான்.”\nஇந்து வேத நூல்.....சாந்தோகியா உபநிஷிதம்அத்தியாயம்: 6 பகுதி: 2வசனம்:1\nஇறைவன் ஒருவன் மற்றொன்று இல்லை)\nஸுவேர்காஷிவேதர் உபநிஷிதம்.அத்தியாயம்: 6 வசனம்: 9\n3:ஸுவேர்காஷிவேதர் உபநிஷிதம்.அத்தியாயம்: 4 வசனம்: 19\n(இறைவனுக்கு நிகர்இல்லை அவனுக்கு நிகராகஎதுவுமில்லை அவனுக்கு உருவமில்லை)\nபொருளாசையின்காரணமாக சிலர் பல கடவுள்களை உருவாக்கி வணங்குவார்கள்\nயஜூர் வேதம்அத்தியாயம்:32 வசனம்: 3\nஇறைவனுக்கு இணை இல்லை உருவமில்லை)\nஎவன்கடவுளை விட்டு கடவுளின்படைப்புகளை வணங்கிரானோ அவன்\nஇந்து மத அறிஞர்கள் ஒத்துக் கொள்ளும் ஒரு உண்மை புத்திக் குறைந்தவர்களுக்குத்தான் சிலவணக்கம் எனபதாகும்\nஉத்தர கீதை இப்படிச் சொல்வதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nபொருள்: பார்ப்பனர் களுக்குத் தெய்வம் அக்னியில், முனிவர் களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில், சம பார்வை உடையவர்களுக்கு எங்கும் தெய்வம்.\nதமிழ்சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் உயர்ந்த ஆன்மீகத்தை இப்படி பாடியுள்ளார்.\nநட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே\nசுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா\nசுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ\nஉலகில் நடைபெற்ற கொடுமைகளுள் மிகப்பெரிய கொடுமை ஈஸாவை கிருத்துவகள் கடவுளாக்கியதும் அவருக்கு உருவம் செய்த்ததும் – கிருத்துவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்களாக மாறியதுமாகும்.\nஆனால் அவர்கள் கையில் வைத்திருக்கிற பைபிளே உருவ வழிபாட்டுக்கு எதிராக பேசுகிறது.\nவிக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. ஏசாயா 44:9 (44:6,9-20)\nஅவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைக���ுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)\nதிருக்குர் ஆன் அவர்களை சாடுகிறது.\nஉருவ வழிபாடு இறைவனுக்கு எதிரான் பெருங்குற்றம் என்பது மட்டுமல்லாது. அது சமூகத்தில் அநாகரீகமான தீய விளைவுகள் பல வற்றை உண்டு பண்ணக்கூடியதாகும். உருவ வழிபாடு எங்கே இருக்கிறதோ அங்கே இதுவெல்லாம் இருக்கும்.\nமுப்பத்தி முவாயிரம் கோடி கடவுள்கள் இருப்பதாக இந்துக்கள் கூறுகிறார்கள்\nமூன்று கடவுள்கள் இருப்பதாக கிருத்துவர்கள் கூறுகிறார்கள்.\n· அமைதியற்ற பொருத்தமற்ற வழிபாட்டு முறைகள்\n· பிளவுகளுக்கும் சச்சரவுகளுக்கும் அதிக காரணமாகும்.\nஉலகத்தில் பலர் உருவ வழிபாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். நூஹ் நபிக்குப் பின்னுன்டான எல்லா இறைத்தூதர்களும் உருவ வழிபாட்டை எதிர்த்தே வந்துள்ளார்கள்.\nஆனால் இதில் பெரும் வெற்றி கண்டவர் பெருமானார் (ஸல்)\nஉருவ வழிபாடு அதனுடைய எல்லா வகையான தீமைகளையும் படரச்செய்திருந்த காலத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.\nதற்போது சில இந்துதுத்துவ அமைப்புக்கள் கஃபாவுக்குள் சிலைகள் தான் இருந்தன, இப்போதும் சிலைகள் இருக்கின்றன, கஃபாவே ஒரு கல் கட்டிடம் தானே அதை தான் முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்று பேசுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் ஹிந்து நாளிதழுக்கு எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்ப்ட்டிருந்தார். இது உச்ச பட்ச அறியாமையின் வெளிப்பாடாகும்.\nகஃபாவுக்குள் சிலைகள் இருந்தன, உண்மை தான் வரலாற்றை இன்னும் கொஞ்சம் ஆழமாக படிக்க வேண்டும். அப்போதுதான் முழு உண்மை புலப்படும்.\nகஃபா இறைவனை வணங்குவதற்காக தூய முறையில் கட்டப்பட்ட முதல் ஆலயம், இஸ்மாயில் அலை அவர்களின் சம்பந்த வழியினரான ஜுர்ஹும்கள் அந்த ஆலயத்தின் நிர்வாகிகளாக இருந்த வரை அவர்களுக்கு தீன் தெரிந்திருந்தது, ஜுர்ஹும்களின் நிலையை கண்டு பொறாமை கொண்ட அரபக நாடோடிகளான பனூகுஸாஆக்கள் ஜுர்ஹும்களை தாக்கி மக்காவையும் கஃபாவையும் கைப்பற்றினர். அவர்களுககு மதமும் தெரியாது, மார்க்கமும் தெரியாது. அவர்களின் தலைவனாக இருந்த லுஹை பின் ஹாரிதா தன்னுடைய நோயுக்கு சிகிட்சை பெற வெளியூர் சென்ற போது அங்கு ஒரு வண்ணமயமான சிலையை பார்த்து அதிசயித்து நின்றான். அந்த ஊர் மக்கள் மக்காவின் தலைவனுக்கு அந்த சிலையை அன்பளிப்பாக வழங்கினார்கள். அதுவே ஹுபல் சிலை. அதைக் கொண்டு வருகிறது அதனுடைய வலது கை முறிந்து விட்டது. அதற்கு பதில் மக்காவ்ல் தங்கத்தில் ஒரு கை செய்யப்பட்டது.\nபெருமானார் (ஸல்) அவர்களுக்கு நானூறு வருடங்களுக்கு முன் இந்த விபத்து நடந்தது.\nபனுகுஸா ஆக்களிடமிருந்து அதிகாரத்தை ஜுர்ஹும்களின் வழி வந்த குறைஷி களின் தலைவரான குஸைய்யு கைப்பற்றினார்.\nஇதற்கிடையில் குறைஷிகளும் சிலை வணங்கிகளாக மாறியிருந்தனர். கஃபாவை சுற்றி ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன். அரபிகள் பல் வேறு சிலைகளை வணங்கினார்கள்\nதூய ஏகத்துவ வாதிகளாக இருந்தவர்கள் காலத்தின் கோலத்தால் இவ்வாறு சிலை வணங்கிகளாக மாறிய பிறகு அவர்களிடம் வாழும் வழி முறை மார்க்கம் எதுவும் இருக்கவில்லை. எல்லா பாவச்செயல்களும் வலிமையின் அடையாளமாக கருதப்பட்டது. நீதி அநீதிக்கு வித்தியாசம் இருக்கவில்லை.\nஇந்த நிலையில் முஹம்மது ஸல்) அவர்கள் அம்மக்களை மட்டுமல்ல உலக மக்களை இத்தகைய தீய பழக்கத்திலிருந்த் மீட்பதில் பெரும் வெற்றி பெற்றாரர்கள்.\nசிலை வணக்திலிருந்து மக்களை விடுவிப்பதில் அவரர்களுடைய் வெற்றி சாமாணியமானதல்ல.\n1400 ஆண்டுகளை கடந்தும் அந்நாடுகள் சிலை வணக்கத்திலிருந்து விலகி நிற்கின்றன. இன்னும் நாள்தோறும் ஆயிரக்கணக்காணோர் சிலை வணக்கத்திலிருந்து விடுபட்டு வருகின்றனர்.\nசிலை வணக்கத்திற்கு எதிராக பெருமானார் (ஸல்) அவர்கள் பெற்றது போன்ற வெற்றியை மற்ற புரட்சியாளர்கள் பலரும் பெற முடியவில்லை. இந்த விசயத்தில் பெருமானாரின் வெற்றிக்கு காரணம்\n1. உள்ளார்த்தமான கடும் எதிர்ப்பு. எந்த கட்டத்திலும் அதை சகித்துக் கொண்டதில்லை. அல்லாஹ்வின் மரியாதையில்\n1. ஷிர்கிற்கான வாசல்களை அடைத்தார்கள்\n· எஜமானரை ரப்பு என்று சொல்லாதீர்கள் சையித் என்று சொல்லுங்கள்\n2. ஷிர்கை வெறுத்தார்கள் – முஷ்ரிக்களை வெறுக்கவில்லை\n· முஷ்ரிகான தனது தாயை அரவணைத்துக் கொள்ள அஸ்மா ரலி அவர்களை அனுமதித்தார்கள்.\n· முஷ்ரிகான பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லுறவாட பணித்தார்கள்.\n3. மக்கள் ஷிர்க செய்வதை எதிர்த்தார்கள் – சிலைகளை சேதப்பட���த்தவோ – கேவலப் படுத்தவோ இல்லை. அவர்களது பிரச்சார காலம் முழுவதும் இந்த உத்தி கையாளப் பட்டது..\nமக்கா வெற்றியின் போது மக்கள் முஸ்லிமாகி விட்ட சூழலில் ஷிர்கிற்கு அங்கே இடமிலை என்ற நிலையில் சிலைகளை அப்புறப் படுத்தினார்கள். அப்புறப்படுத்துமாறு இஸ்லாமை தழுவிய தோழர்களுக்கு உத்ததரவிட்டார்கள்.\nசிலை வணக்கத்திற்கு எதிராக உளகில் கருத்துச் சொன்ன பலரும் உப்யோகப்படுத்தியை வார்த்தைகள் நடவடிக்கைகளை ஒப்பிடும் போது பெருமானாரின் நடைமுறைகள் மிக நாசூக்கானவையாக – இந்த பாவத்திலிருந்து மக்களை மீட்க வேண்டுமே என்ற கவலையும் அக்கறையும் கொண்டதாக அமைந்திருந்ததே தவிர – ஆத்திரமும் குரோதமும் கொண்டதாக இருக்கவில்லை. மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விச்யம் இது\nஅண்ணல் பெருமானார் ஸல் அவர்கள் செய்த மிகப் பெரிய கிருபயினால் ஷிர்கிலிருந்து தப்பித்துக் கொண்ட நாம் அந்த நடைமுறைகளின் திசைகளை கூட திரும்பிப் பார்க்காது நடக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நமது சந்த்திகளை பாதுகாக வேண்டும்.\n· இறை நிந்தனை செய்யும் திரைப் பாடல்கள்\n· சிலை வணங்கப்படும் இடங்கள்\n· பூஜை புணஷ்காரத்திற்கான உதவிகள் – பங்களிப்புகள் – தவிர்த்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில் அன்னதானம் போன்ற மக்களுக்கு பயன்படும் வழிகளில் செலவழிக்கலாம்.\n· வீடுகளில் உருவப்படங்களை மாட்டிவைப்பதை தவிர்க்க வேண்டும். அம்மா உஸ்தாது ஆகியோரின் படமாக இருந்தாலும்.\n· உயிருள்ள வற்றின் சிலைகளை எக்காரணத்தை கொண்டும். அன்பளிப்பு பொருட்கள் – சாதனைகளுக்கான அடையாளங்கள் – வைக்க கூடாது.\n· லாப்டிங்க் புத்தா சிலைகள் வைக்க கூடாது.\n· அம்மை நோயை மாரியாத்தா என்று கருதக் கூடாது\n· மந்திரித்தலுக்காக கோயில்களுக்கு செல்லக் கூடாது\n· ஜோஸியக்காரகள் மந்திரவாதிகளை அணுகக் கூடாது\nஞாலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஷிர்க் என்ற பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.\nLabels: சிலை வணக்கம் பெரும் தீமை\nகடந்த வாரம் பாலஸ்தீனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக நாடுகள் மொளனம் காக்கின்றன. இத்தனை உயிர் பலிகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பே காரணமாகும். காசாவில் தனது நாட்டின் தூதரகத்தை திறக்கப் போவதாக அறிவித்து செயல் படுத்தியதே இதற்கு காரணமாகும். அமைதியான உலகில் தன்னுடைய நடவடிக்கையால் படுகொலைகளை விளைவித்த பயங்கரவாத அரசியல் வாதிகளில் ட்ரெம்பும் இடம் பெற்று விட்டார் . ட்ரெம்ப் ஒரு மனிதத்தன்மை யற்ற அரக்கர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nதிருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா\nஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்\nவாழ்வை வளப்படுத்தும் எளிய நற்காரியங்கள்\n இப்படியும் ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்தார்கள்.\nபார்வை ஒன்றே போதுமே சொர்க்ம் செல்ல முஸ்லிம்களை திருக்குர் ஆன் பண்படுத்தும் அம்சங்களில் ஒரு முக்கிய உத்தரவு قُلْ لِلْمُؤْمِنِينَ يَغ...\nதிண்ணையில் வளர்ந்த தீன் கல்வி மதரஸா இஸ்லாமிய வாழ்வின் தலை வாசல்\n இஸ்லாமிய வாழ்வின் தலை வாசல்\nகடந்த ஜூலை 4 ம் தேதி மதரஸாக்களுக்கான அங்கீகாரத்தை மறுத்து மஹாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது . அரசு அனுமதியை ரத்து ...\nஜும் ஆ உரை பயன்பாற்றிற்காக மட்டுமே இவ்வாக்கங்கள் தரப்படுகின்றன, இவற்றை மறு பிரசுரம் செய்யலாகாது. . Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_963.html", "date_download": "2018-07-18T04:49:53Z", "digest": "sha1:PZJJI3A44L2OVWEOUZKNWYQXSZLV5PDU", "length": 7115, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மடியில் வைத்துக்கொண்டு வெளியில் தேடி, முஸ்லிம்களை முட்டாள்களாக்க வேண்டாம்!", "raw_content": "\nமடியில் வைத்துக்கொண்டு வெளியில் தேடி, முஸ்லிம்களை முட்டாள்களாக்க வேண்டாம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாத மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.\nஅரசாங்கம் எங்கேயோ பிரபாகரனை கைது செய்வது போல் படை பட்டாளங்களை அனுப்பி ஞானசாரவின் கைது விடயத்தில் நாடகமாடுவது, மடியில் வைத்துக் கொண்டு வெளியில் தேடி அழைவது போலுள்ளது. தங்களுடைய இனவாத கோவிலின் பூசாரியை சம்பிக்க ரணவக்க, விஜயதாச ராஜபக்ஷ போன்ற பலம் வாய்ந்த அமைச்சர்கள் உள்ளே இருந்து பாதுகாத்துக் கொண்டிருக்க, ஞானசாரவை கைது செய்யப்போவதாக முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் இந்த செயல்பாடுகளுக்கு பின்னால் ஆளும் அரசாங்கத்தில் சலுகைகளுக்காக ஒட்டிக்கொண்டிருக்கும் ஆசாத் சாலி போன்றவர்களின் ஆலோசனையே, இந்த கைது நாடகமே ���விர உண்மையில் ஞானசாரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு சதவிகிதம் கூட அரசாங்கத்திற்கு இல்லை என்பதில் முஸ்லிம்கள் முதலில் தெளிவுகாண வேண்டும்.\nஞானசார தேரரை கைது செய்வதினால் மாத்திரம் முஸ்லிம் சமூகத்தினுடைய ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பு தவறானது. அதன் காரணமாக முஸ்லிம் சமூகம் எந்த ஒரு விடயத்தையும் சாதித்துவிட போவதில்லை. இப்போது அவரை கைது செய்த மாத்திரத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படவும் மாட்டாது என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.\nபலதடவைகள் ஞானசாரவுக்கு எதிரான வெவ்வேறு குற்றச் சாட்டுக்கள் காரணமாக அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததையும் அவர் பிணையில் பின்கதவால் வெளியேறிய சம்பவங்களையும் ஏறாலமாக நாம் காண்கிறோம். ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டாலும் அவ்வாறே அவர் ஓரிரு நாளில் வெளியேரிவிடுவார். அத்தோடு பிரச்சினைகள் அனைத்தும் முற்றுப்பெரும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பது நிறைவேறாது.\nஉண்மையில் ஞானசாரவோடு முஸ்லிம் சமூகம் முரண்பாடு கொண்டுள்ள விடயம் அவருடைய பொதுபலசேனா என்ற அமைப்பும் அதனுடைய விசமமான இனவாத கருத்துக்களுமேயாகும். எனவே முஸ்லிம்கள் முதலில் முன்வைக்க வேண்டியது பொதுபல சேனா எனும் மதவாத அமைப்பை உடனடியாக இலங்கையில் அரசாங்கம் தடைசெய்ய வேண்டும். அல்லாது போனால் தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதியில் ஒன்றான நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மத நல்லிணக்க சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதே நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும். இதற்காக முஸ்லிம் சமூகம் தங்களுடைய அரசியல் தலைமைகளுக்கு தவறாது இறுக்கமான அளுத்தம் கொடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E2%80%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-07-18T05:07:52Z", "digest": "sha1:QRWYKXPNEVFTABLH3A5SAVWM6AOMZ5NG", "length": 12753, "nlines": 131, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​கவனியுங்கள் குழந்தைகளை!!! | பசுமைகுடில்", "raw_content": "\n1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.\n2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு\n3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்\nஉனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா\nநீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன், ஆற்றல் மிக்கவள் என்று சொல்லுங்கள்…\nஅவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.\n4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்\nடீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.\nஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.\n5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.\nஅது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்\nஇடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.\nசிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்\n6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக\nகணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.\nஅது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை\nஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.\n7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.\nஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.\nஅன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை\nதிருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.\n10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.\nபாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.\nஉங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின��பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.\n11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.\nஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.\n12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.\nபெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.\nஅது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.\n13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.\nஅவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.\n14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப் படுத்துங்கள்;\nஅவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.\n15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;\nகணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,\nஅதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.\n16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.\nஅது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.\n17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.\n18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.\nகுறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது\nசிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.\nஇப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.\nநம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு\nPrevious Post:திடீரென கட் ஆன ஸ்டாலின் மொபைல்\nNext Post:கிருஷ்ணகிரி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பிரம்ம கமலம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2008/11/blog-post_5428.html", "date_download": "2018-07-18T05:09:49Z", "digest": "sha1:UDRRFN7CMN4SPEEJNG6NLX5TB3Q5QQF5", "length": 26053, "nlines": 222, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: வி.பி.சிங்: சில குறிப்புகள்!", "raw_content": "\nமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக வீதியில் போராடிய இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் திரு.வி.பி.சிங் அவர்களது மறைவு வருத்தமானது. மிகவும் கண்ணியமும், கடமையுணர்வும் மிக்க தலைவர் அவர்.\nவிஸ்வநநாத் பிரதாப் சிங் என்ற இயற்பெயருடன் ஜூன் 25, 1931ல் அலகபாத்தில் மன்னர் குடும்பத்தில் பிறந்த இவர் வழக்கறிஞர். அரசியல் தலைவர். ஓவியர். கவிஞர். மனித உரிமை போராளி. 1969ல் உ.பி மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக முதல் முறையாக தேர்வானார். ஐந்தாவது நாடாளுமன்றத்திற்காக 1971ல் முதல் முறை நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். வர்த்தகத்துறை அமைச்சர். உ.பி.மாநில முதலமைச்சர். இந்திய நிதியமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆகிய பல பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார். 1984 தேர்தலில் ராஜீவ் வெற்றியின் பின்னர் நிதியமைச்சரானார். அப்போது திருபாய் அம்பானி மற்றும் அமிதாப் பச்சனின் வரி மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தார். அதனால் ராஜீவி அவரை நிதியமைச்சர் பதவியிலிருந்து விலக்கினார். அவரது செல்வாக்கு காரணமாக பாதுகாப்பு துறை அமைச்சராக்கப்பட்டார். ராஜீவ் காந்தியின் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.\nதொடர்ந்து நடந்த தேர்தலில் அவரது ஜனதா தளம் கட்சி போட்டியிட்ட தேசிய முன்னணி வெற்றிபெற்றது. டிசம்பர் 2, 1989 முதல் 10 நவம்பர் 1990 வரையில் இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தார். ராஜீவ் காந்தியின் தவறான அணுகுமுறையும், இலங்கை கொள்கையும் காரணமாக சுமார் 2000 கோடி ரூபாய்களை செலவிட்டு இந்திய இராணுவம் ஈழத்தமிழர்கள் சுமார் 10,000 பேரை கொன்றுகுவித்தது. பலநூறு தமிழ்ப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது. தமிழர்களது உடமைகளை கொள்ளையிட்டன. அமைதிப்படை என்ற பெயரில் ஆட்கொல்லி படைகளாக மாறியது இந்திய படைகள். திரும்பிச்செல்ல பிரேமதாசா கடும் அழுத்தம் கொடுக்கவும் இந்திய படைகளை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைத்தார்.\nஅவரது ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடப்பங்கீட்டை வழங்க மண்டல் விசாரணைக் குழு அறிக்கையை அமல்படுத்தி அதுவரையில் எல்லா அரசு���ளும் புறக்கணித்த மக்களுக்கு சமூகநீதியை வழங்கினார். மண்டல் விசாரணை அறிக்கை அமலாக்கத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி பாபர் மசூதியை இடிக்க மதவெறி பிரச்சாரத்தை அத்வானி தலைமையில் ரதயாத்திரை துவங்கியது. அத்வானியை கைது செய்ய வி.பி.சிங் நடவடிக்கை எடுத்தார். அதனால் பாரதீய ஜனதா கட்சி அவரது அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கியது. மதவெறி அரசியலுக்கு எப்போதுமே எதிராக இருந்த அவர் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் மிக உறுதியாக செயல்பட்டு மசூதியை பாதுகாத்தார். மதச்சார்பின்மையை காப்பாற்ற போராடிய அவரது அரசை கவிழ்க்க நடந்த அனைத்து அரசியல் குழப்பங்களிலும், சதிகளிலும் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் இறங்கின. ஆனாலும் சமரசமில்லாமல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார் வி.பி.சிங். 142-346 என்ற வாக்குகளில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் இடப்பங்கீடு அமலாக்கம் வழியாக சமூக நீதிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் அவர் ஆற்றிய பணியின் பலன்கள் பல கோடி மக்களுக்கு மிக்க பலனுள்ளவை. காஸ்மீர் பிரச்சனி அவரது ஆட்சியின் போதும் வலுவாக இருந்தது. பொற்கோயிலில் இந்திரா காந்தி எடுத்த ராணுவ நடவடிக்கைக்கு நேரடியாக மன்னிப்பு கேட்டார் வி.பி.சிங். பஞ்சாபில் அமைதியை உருவாக்க அவரது ஆட்சி பெரும் பங்காற்றியது.\nஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, இந்திய அரசியலில் குழப்பம் நிறைந்த சிறுபான்மை ஆட்சியை திரு.சந்திரசேகர் அவர்களை தலைமை அமைச்சராக்கி ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் துவக்கி வைத்தது. மோசமான பொருளாதார கொள்கையும், அரசியல் பித்தலாட்டங்களும் நிறைந்த இந்த ஆட்சியின் முடிவில் தேர்தல் வந்தது. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி அல்லாத முற்போக்கு கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். மரண இரக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வென்றது. அந்த தேர்தலில் பல தலைவர்கள் தோல்வியுற்றனர் ஆனாலும் வி.பி.சிங் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்னர் தேர்தல் அரசியலில் ஒதுங்கியிருந்தார். ஆனாலும் 1996ல் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் அவரை தலைமை அமைச்சராக்கும் முயற்சி நடந்தன. அவற்ற��� ஏற்க மறுத்து ஆட்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார். சிறுநீரக கோழாறு, இரத்தப்புற்று நோய் காரணமாக அவர்து உடல்நலன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையிலும் புதுடில்லியில் மக்கள் குடியிருப்புகள் அகற்றம், உணவு வினியோக அட்டைகள், பன்னாட்டு நிறுவனங்கள் மக்களது நிலங்களை அபகரிப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளில் மக்களோடு நின்று வீதியில் போராடினார். குறிப்பாக அனில் அம்பானியின் நிறுவனம் நிலம் கைப்பற்றுவதற்கு போதிய நிவாரணம் கேட்டு கிளர்ச்சி செய்த விவசாயிகளோடு போராடியதால் உத்தரப்பிரதேசத்தில் 2007ல் காசியாபாத்தில் அரசு கைது செய்தது.\nமன்னர் குடும்பத்தில் பிறந்தும் இந்திய மக்களின் மாபெரும் தலைவரான வி.பி.சிங் இன்று மறைந்தார். அவரது இழப்பு குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மட்டுமல்ல. நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு\nநேர்மையானவரும் கூட. காங்கிரஸில் இருந்த போது, ராஜிவின் போபர்ஸ் ஊழலுக்கு எதிராக துணிவாக குரல் கொடுத்தவர். அவர் ஆட்சியில் காப்பாற்றப்பட்ட பாபர் மசூதி நரசிம்ம ராவின் ஆட்சியில் அநியாயமாய் வீழ்ந்தது. அவரது துணிவு நரசிம்ம ராவிற்கு இல்லாமல் போனதுதான் நாட்டில் தீவிரவாதத்தை வளர்க்கச் செய்தது என்றால் அது மிகையில்லை. அன்னாருக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.\n‍ஒரு நல்ல ஆளுமை மிக்க தலைவர், அவரின் பிரதமர் பதவி இன்னும் அதிக காலம் இல்லாதது பெரும் இழப்பு. உங்கள் பதிவு சிறப்புச் சேர்க்கின்றது.\nமிகவும் நேர்மையானவர், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவித்தவர். பதவிக்கும் பெருமைக்கும் ஆசைப்படாதவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள் நபிகள் நாயகம், நம்மில் சிறந்தவராக திகழ்ந்த வி.பி.சிங்கின் மறைவிற்கு மனமார்ந்த அஞ்சலிகள். இப்பதிவை ஆலமரத்தில் எழுதிய தென்கோடி கிராமத்தில் பிறந்த சாதாரணமான எங்களில் ஒருவருக்கு நன்றிகள்\nகுண்டு வெடிப்புகளிலும், சாதி மோதல்களிலும் இவரது மரணம் மறக்கப்பட்டுவிடுமோ என்று இருந்தேன்...\nஇட ஒதுக்கீட்டு நாயகன்.அடிதட்டு மக்கள்\nமேன்மை பெற பாடுபட்ட சுய நலமில்லா\n//Blogger ஜோசப் பால்ராஜ் said...\nநேர்மையானவரும் கூட. காங்கிரஸில் இருந்த போது, ராஜிவின் போபர்ஸ் ஊழலுக்கு எதிராக துணிவாக குரல் கொடுத்தவர். அவர் ஆட்சியில் காப்பாற்றப்பட்ட பாபர் மசூதி நரசிம்ம ரா��ின் ஆட்சியில் அநியாயமாய் வீழ்ந்தது. அவரது துணிவு நரசிம்ம ராவிற்கு இல்லாமல் போனதுதான் நாட்டில் தீவிரவாதத்தை வளர்க்கச் செய்தது என்றால் அது மிகையில்லை. அன்னாருக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.//\nநன்றி ஜோசப் பால்ராஜ். மத அடிப்படைவாத தீவிரவாதத்தை அழிக்கவும், மக்களிடையே ஒற்றுமையையும் உருவாக்க பாடுப்பட்டவர். மிகவும் எளிமையான மனிதர் அவர்.\n‍ஒரு நல்ல ஆளுமை மிக்க தலைவர், அவரின் பிரதமர் பதவி இன்னும் அதிக காலம் இல்லாதது பெரும் இழப்பு. உங்கள் பதிவு சிறப்புச் சேர்க்கின்றது.//\nமிகவும் நேர்மையானவர், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவித்தவர். பதவிக்கும் பெருமைக்கும் ஆசைப்படாதவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள் நபிகள் நாயகம், நம்மில் சிறந்தவராக திகழ்ந்த வி.பி.சிங்கின் மறைவிற்கு மனமார்ந்த அஞ்சலிகள். இப்பதிவை ஆலமரத்தில் எழுதிய தென்கோடி கிராமத்தில் பிறந்த சாதாரணமான எங்களில் ஒருவருக்கு நன்றிகள்//\nஉன்னதமான லட்சியங்களுக்காக வாழ்ந்த ஒப்பற்ற மக்கள் தலைவர் திரு.வி.பி.சிங்.\nமக்கள் செல்வாக்கும் சிந்தனை தெளிவும் கொண்ட தலைவர்கள் கிடைப்பார்களா என்பது சந்தேகம்.\nசமூகநீதிக் காவலர் பற்றிய செய்திகளுக்கு\nநேர்மையாக வாழ்ந்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் வி.பி.சிங்.\nஅவரின் மறைவு சமநீதியாளர்களுக்கு பேரிழப்பு.\nஅவரின் மறைவுக்கு எனது வீரவணக்கம்.\nஎன்ன ஆனாலும் சரி இடிச்சபுலி மாதிரி நாற்காலியை விடாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பதவி விலகுவேன் என்று பயமுறுத்தியே காரியம் சாதித்த வி.பி.சிங் வித்தியாசமானவர்தான்.\nவி.பி. சிங் அவர்கள் நினைத்திருந்தால் காங்கிரசையும்,பிஜேபி யையும் தாஜா செய்து 5 வருடங்கள் ஆட்சியை நகர்த்தியிருக்க முடியும். ஆனால் அவற்றை விரும்பவில்லை. பெரியாரின் மீது மிகுந்த பற்று கொண்டவர். சமூக நீதி காத்த சாதனையாளர்.\nமத்திய அரசின் கதவுகளை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் திறந்து விட்டவர். தனது அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன் என்று கூறி தமிழரையெல்லாம் பெருமைப் படுத்தியவர்.\nவாழ்க வி.பி. சிங் புகழ்\nசுயநலமில்லா அரசியல்வாதிகளில் முக்கியமானவர் வி.பி.சிங்கின் பணி பற்றிய பறப்புறை அவசியம்\n‘யுத்தம் சரணம்’ தொடரின் எழுத்து அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/02/07/a-meeting-with-asokamitran-nambi/", "date_download": "2018-07-18T04:54:43Z", "digest": "sha1:7637LP2HB5HLAPPZBEN7366YDP4B5ZBU", "length": 37656, "nlines": 145, "source_domain": "padhaakai.com", "title": "அசோகமித்திரனுடன் ஒரு சந்திப்பு – நம்பி கிருஷ்ணன் | பதாகை", "raw_content": "\nஅசோகமித்திரனுடன் ஒரு சந்திப்பு – நம்பி கிருஷ்ணன்\nநண்பன் பேப்பர் வெயிட்டின் தயவால்தான் அசோகமித்திரனை முதல்முறையாக தி நகரில் அவரது வீட்டிலேயே சந்திக்கக் கிடைத்தது. நெருங்கிய சொந்தமென்பதால் என்னை அசோகமித்திரனுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவன் உரிமையுடன் உள்ளே சென்றுவிட்டான். நானும் அவரும் முற்றத்திலேயே உட்கார்ந்து பேசத் தொடங்கினோம்.\nதமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரைப் பழைய வேட்டி பனியனுடன் பார்ப்பது வருத்தமாக இருந்தாலும் ஒருவிதத்தில் அவர் எப்போதுமே எழுதிவந்த லௌகீக யதார்த்தத்துடன் அது பொருந்தியதாகவும் எனக்குப்பட்டது. நடையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் ஃபிரெட்ரிக் ஃபோர்ஸைத் முதல் பக்கத்திலேயே வாசகனின் முழு கவனத்தையும் பெற்றுவிடும் நேர்த்தியை பற்றி பேச ஆரம்பித்தார். எனக்கோ, இவர் “சீரியசான” இலக்கியவாதிகளைப் பற்றி பேசாமல் இப்படியே காலத்தை வீணடித்து விடுவாரோ என்று உள்ளூர ஒரே கவலை. பின்னர் சுவாரஸியம், பிளாட் என்று அலெக்ஸாண்டர் டூமாவின் மூன்று மஸ்கட்டியர்களை (Three Musketeers) புகழ்ந்தார்.\nவாட்சில் நிமிடங்கள் கழிவதை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மாய யதார்த்தம் மற்றும் இருத்தலியல், நவீனத்துவமே மேலை நாட்டு இலக்கியத்தில் சிறந்தவை என்று நம்பி வந்த காலம். அட்வெஞ்சர், மற்றும் திகில் நாவல்களைச் சீண்டுவதுகூட இலக்கியத்திற்கு இழைக்கும் துரோகம் என்றிருக்கும் “சீரியஸான” வாசகன் என்ற மமதை வேறு\nஒருவழியாக பேச்சை எப்படியோ நான் விரும்பிய திசைக்குத் திருப்பி விட்டேன். ஐசக் பஷெவிஸ் ஸிங்கரைப் பற்றி பேசினார். அவரது குறுகிய பக்க அளவுள்ள படைப்புகள் சிறந்தவை என்று நான் உளறியதைக் கேட்டு மெலிதாகச் சிரித்தார். பின்னர், “அவரோட நெடுங்கதைகளும், நாவல்களும்கூட நல்லாவே இருக்கும், படிச்சுப் பாருங்க. மனுஷன் ஊர் பேர் தெரியாத பேப்பர், பத்திரிகைல பேர், புகழ், பணம் இதெல்லாம் பத்தி கொஞ்சங்கூடக் கவலப்படாம தன் வேலய ஆர்ப்பாட்டமே இல்லாம செய்தார். எனக்கெல்லாம் அவர் ஒரு ���ெரிய ஆதர்சம்…” என்றார்.\n“ப்ரிமோ லெவின்னு ஒரு எழுத்தாளரக் கேள்விப்பட்டிருக்கீங்களா படிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை , ஆனா அவரோட புத்தகம்தான் கிடைக்கவே மாட்டேங்கறது”\nலெவியின் ‘இப்போதில்லை என்றால், எப்போது’ (If not now, when) என்ற புத்தகம் வீட்டில் இருந்ததால், அதை அடுத்த முறை வரும்போது கொண்டு வருகிறேன் என்று கூறி மீண்டும் அவரைச்\nசந்திக்கும் வாய்ப்பை சாம்ர்த்தியமாக ஏற்படுத்திக் கொண்டேன்.\nபேப்பர் வெயிட் வெளியே வந்து, கிளம்பலாமா என்றான். அசோகமித்திரன் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். சின்னப்ப பாரதியின் தாகம்.\nரொம்ப நல்ல படைப்புன்னு நிறைய பேர் சொல்றா. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க”.\nநாங்கள் விடை பெற்றுக்கொண்டோம். வெய்யில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. சம்பந்தமே இல்லாமல் தி.ஜானகிராமனைப் பற்றிய அவரது கட்டுரையின் கடைசி வரி நினைவிற்கு வந்தது.\nசிரத்தையுடன் தாகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்துவிட்டு, லெவியின் புத்தகத்துடன் அவரது வீட்டிற்குச் சென்றேன்.\n“அதுக்குள்ள படிச்சிட்டீங்களா, எப்படி இருந்தது \n“முதல் அறுபதெழுபது பக்கங்கள் ரொம்ப ஜோரா இருந்தது, அப்புறம் ஒரு மார்க்சிஸ்ட் காட்டெகிஸம் (Marxist Catechism) போல இருந்த்த்தால, அவ்வளவா பிடிக்கல”\nலேசாகச் சிரித்துவிட்டு , உண்மைதான், ஆனா இத ஒரு முக்கியமான படைப்புன்னுதான் இலக்கிய வட்டாரங்களில் பேச்சு. மீண்டும் படிச்சுப் பார்த்தா அபிப்ராயம் மாறலாம். பார்க்கலாம்”, என்று இரண்டு புத்தகங்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்.\nஓரு மாதம் கழித்து லெவியின் புத்தகத்தை திரும்பப் பெறுவதற்காக சென்றேன்.\n“அற்புதமான புஸ்தகம். இப்படிப்பட்ட ஒரு பெரும்படைப்பு படிக்கக் கிடைச்சதுக்கு உங்களுக்குதான் நன்றி சொல்லணும், ரொம்ப தாங்க்ஸ்”.\nஅதன் பிறகு, வேலை மற்றும் சோம்பலால் அவரைச் சந்திக்கச் செல்லவில்லை.\nசில வருடம் கழித்து என் திருமண அழைப்பில், “உங்களுக்கு, ப்ரிமோ லெவியைப் படிக்க உதவிய, நம்பி” என்று அவருக்கு ஞாபகப்படுத்தினேன்.\nஅவர் என் திருமணத்திற்கு வராதது குறித்து எனக்கு பல நாட்கள் வருத்தமாகவே இருந்தது. தபாலில் அழைப்பு தொலைந்திருக்க வேண்டும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். நேரில் சென்று அழைத்திருக்க வேண்டும்.\nPosted in எழுத்து, நம்பி ��ிருஷ்ணன் and tagged அசோகமித்திரன், நம்பி கிருஷ்ணன் on February 7, 2016 by பதாகை. Leave a comment\n← நடை பிணங்களும் நாகரீகக் கோமாளியும் – அஜய் ஆர்\nஅசோகமித்திரனின் ‘கதர்’ – பீட்டர் பொங்கல் →\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) ��ோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீ��ா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nஅகரமுதல்வனின் 'பான் கீ மூனின் ருவாண்டா' - நரோபா\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் - கமல தேவி சிறுகதை\nதாகூரின் 'பிறை நிலா'- என்னும் பிள்ளைக்கவி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மி��் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/02/23rd-march2015-google-warning-for-porno-bloggers.html", "date_download": "2018-07-18T04:52:05Z", "digest": "sha1:LE23CH25ZEBHKUWASMP5GW6ZJWJFKJDM", "length": 29257, "nlines": 269, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவு", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 27 பிப்ரவரி, 2015\n23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவு\nஇணையத்தில் தமிழ்ப் பயன்பாடு முன்பைவிட அதிகரித்திருக்கிறது தமிழில் பல்லாயிரக்கணக்கான இணைய தளங்கள் இணைய சேவைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தமிழில் தேடும் வசதிகளும் மேபடுத்தப் பட்டுள்ளன. இணையத் தமிழ் பயன்பாட்டை நல்ல விதமாக பயன்படுத்துபவர்களை விட ஆபாசம் பாலியல் தூண்டல் போன்றவற்றிற்கே அதிகம் பயன்படுத்துகிறார்களோ என்ற அச்சமும் கூகுளில் தமிழில்தேடுதல் மேற்கொள்ளும்போது ஏற்படுகிறது.இந்த கூகுளில் தமிழில் தட்டச்சு செய்து தேடுதல் மேற்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். அம்மா அப்பா,தங்கை அத்தை என்று உறவுமுறையை தப்பித் தவறிக் கூட தட்டச்சு செய்துவிடக் கூடாது அவ்வளவுதான் ஏராளமான தமிழின் ஆபாச தளங்களை பட்டியலிட்டுக் காட்டிவிடும். தமிழ் எழுத்தாளர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிடும்.இவை கூகுளின் Content Policy க்கு எதிரானது என்றாலும் தடுக்க இயலவில்லை. இவற்றை தடை செய்ய அல்லது கட்டுக்குள் கொண்டு வர முடிவதில்லை. கூகுள் பல்வேறு மொழிகளில் வலைப்பதிவுகளை அனுமதிப்பதால் ஒவ்வொன்றின் உள்ளடக்கத்தையும் தணிக்கை செய்வது நடைமுறை சாத்தியம் இல்லாதது . புகார் கொடுக்கப்பட்டால் வலைப்பதிவுகள் கூகுளால் நீக்கப் பட்டுவந்தன . எத்தனை முறை நீக்கினாலும் அதனை விட வேகமாக புதியவை முளைத்து விடுகின்றன. கூகுள் அவ்வப்போது எச்சரிக்கை செய்து கொண்டுதான் இருக்கிறது.\nஇரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஒரு பதிவை போஸ்ட் செய்வதற்காக ப்ளாக்கரில் நுழையும் போது கூகுள் டேஷ் போர்டில் கீழ்க்கண்டவாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்ததை காணமுடிந்தது. நீங்களும் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஇம்முறை 23 மார்ச் 2015 முதல் ப்ளாக்கில் வெளிப்படையாக பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்வதை கட்டாயம் அனுமதிக்காது என்று எச்சரித்துள்ளது கூகுள். ஆனால் நிர்வாணப் படங்கள் கலையுணர்வு கல்வி,ஆவணப் படங்கள் , அறிவியல் விளக்கங்கள் போன்றவற்றிற்காக மட்டும் பயன்படுத்தப்பட அனுமதிக்கப் படும் என கூகுள் தெரிவித்துள்ளது. மார்ச் 23 க்குப் பிறகு என்ன நடக்கும். ஏற்கனவே பழைய பிளாக்கர் வலைப் பதிவுகளில் ஆபாசப் படங்களோ வீடியோக்களாக இருந்தால் உங்கள் வலைப் பதிவு ப்ரைவேட்டாக மாற்றப்படும். அதாவது இவ்வலைப் பதிவுகளை அதன் உரிமையாளர் மட்டுமே காணமுடியும்.மற்ற வலைப்பதிவுகளை காண்பது போல அனைவரும் காணமுடியாது . மார்ச் 23 க்கு முன்னதாக் ப்ளாக் தொடங்கியவர்கள் கூகுளின் இந்தக் கொள்கைக்கு மாறாக உள்ள ஆபாச படங்களையும் வீடியோக்களையும் நீங்களே நீக்கி விடுங்கள் அல்லது உங்கள் வலைப்பதிவை யாரும் பார்க்க முடியாத படி ப்ரைவேட்டாக மாற்றிவிடுங்கள் என்று எச்சரித்துள்ளது. உள்ளடக்கம் பற்றி ஏற்கனவே ஏற்கனவே கூகுள் விதிமுறைகள் வகுத்துள்ளன . அவற்றை அறிய விரும்பினால் இங்கே செல்லவும் நீங்கள் காணும் பிளாக்கர் வலைப்பூவின் உள்ளடக்கம் ஆபாசம், பாலியல் தூண்டல் வன்முறை முதலியவற்றை கொண்டதாக அமைந்து நீக்கவோ தடை செய்யவேண்டியது என்று நீங்கள் கருதினால்\nhttps://support.google.com/blogger/answer/76314 என்ற இணைப்பிற்கு சென்று அங்கு ஆட்சேபத்துக்குரிய வலைப்பூவின் முகவரியை அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூகுள் கூறியுள்ளது\nஇவை ப்ளாக்கர் வலைப்பூகளுக்கு மட்டுமே பொருந்தும்.Wordpress போன்றவற்றிற்கு பொருந்தாது\nஎன்னதான் சட்டங்களும் விதிமுறைளும் வகுத்தாலும் ஓரளவிற்கே இவற்றை தடை செய்ய முடியும். தனி மனிதன் திருந்தினால் மட்டுமே இவை முழுமையாக சாத்தியப்படும்.\nஊதுகிற சங்கை ஊதுவோம் என்றாவது ஒருநாள் விடியாமலா போகும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கூகுள், சமூகம், தொழில்நுட்பம்\nவரேவேற்க கூடிய விடயம் வாழ்க இன்றைய இளைய சமூகத்தினர்.\nதுளசி கோபால் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:34\nநல்ல விஷயம். இதுக்கு ஏன் மார்ச் 23 வரை காத்திருக்கணும். இப்பவே தடை செய்தால் வலை சுத்தமாக இருக்குமே\nDurai A 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:09\nஅப்படி கூகில் நடந்து கொண்டால் அதைவிட ஆபாசம் வேறில்லை.\nDurai A 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:10\nஅப்படி கூகில் நடந்து கொண்டால் அதைவிட ஆபாசம் வேறில்லை.\nபரிவை சே.குமார் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:15\nநல்ல விஷயம்.... நானும் டாஸ்போர்டில் பார்த்தேன்.\nதனிமரம் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:15\nநல்லவிடயம் ஆனால் செயல்பாடு எந்தளவு வெற்றியடையும் என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.\nதி.தமிழ் இளங்கோ 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:26\nகூகிளின் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. விவரமாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nதமிழ் வலைப் பதிவுகளில் ஆபாசம் இருக்கிறதா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 6:16\nஉங்கள் பார்வை தருமர் பார்வை போல் இருக்கிறது. நல்லதே கண்ணுக்குத் தெரிகிறது\nரூபன் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 6:45\nதகவலை பகிர்தமைக்கு நன்றி... எந்தளவு சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் த.ம4\nபழனி. கந்தசாமி 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:15\nதிண்டுக்கல் தனபாலன் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:43\nகூகுள் எடுத்திருப்பது நல்ல முடிவு. அதை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பரெ\n‘தளிர்’ சுரேஷ் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:34\nதமிழ் திரட்டிகள் பலவற்றிலும் ஆபாசப் பதிவுகள் இடம் பெறுகின்றன .அவை தானாக திரட்டப் படுவதாலா ,இல்லை வேண்டுமென்றேதான் வெளியாகின்றனவா என்று தெரியவில்லை கூகுளில் நல்லதே நடக்குமென்று நம்புவோம் \nவருண் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:39\nஉடனே கெட்ட செய்தி கொண்டுவந்ததுக்காக ஆளாளுக்கு என்னைத் திட்ட ஆரம்பிச்சுடாதீங்கப்பா\nஅனைவருக்கும் பயனுள்ள வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி. தாங்கள் கூறுவதுபோல தனிமனிதன் திருந்தினால்தான் இவையெல்லாம் சாத்தியப்படும்.\nஸ்ரீராம். 28 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:13\nஇந்தச் செய்தியை ஏற்கெனவே படித்தேன். வியாழன்வரை எனக்கு ப்ளாக் போஸ்ட் செய்யும்போது இந்தச் செய்தி இன்னும் வரவில்லை.\nஸ்ரீராம். 28 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:14\nவருண் கொடுத்துள்ள லிங்க் இன்னும் பார்க்கவில்லை.\nகவியாழி கண்ணதாசன் 28 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:17\nநல்ல செய்தி.தொடர்ந்து நீங்களும் எழுதுங்க நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 28 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:04\n\"என்னதான் சட்டங்களும் விதிமுறைளும் வகுத்தாலும் ஓரளவிற்கே இவற்றை தடை செய்ய முடியும். தனி மனிதன் திருந்தினால் மட்டுமே இவை முழுமையாக சாத்தியப்படும்.\nஊதுகிற சங்கை ஊதுவோம் என்றாவது ஒருநாள் விடியாமலா போகும்\" என்ற தங்கள் முடிவுரையே எனது கருத்தாகும்\nஆமாம் முரளி அய்யா. ஒருவாரம் முன்னதாக எனது பதிவொன்றை வலையேற்றும் போது இப்படி ஒரு செய்தி வந்தது. ஆனால், அதுபற்றி -நம்தளத்தில் அப்படி ஏதும் இல்லையே என்று - கவலைப்படாமல் விட்டுவிட்டேன். ஆனால் நமக்கு மட்டுமா இந்தச் செய்தி என்று ஒரு சந்தேகம் இருந்தது.. இப்போதுதான் புரிகிறது. நல்லதொரு பகிர்வுப் பதிவு. நல்ல செய்திதான். வரவேற்போம். நல்லதே நடக்கட்டும். நன்றி.\nஆபாசப் படங்களுக்கு மார்ச் மாதம் முதல் வருகிறது ஆப்பு என்ற நல்ல செய்தியைச் சொன்னதற்கு நன்றி.\nஇது போன்ற விடயங்களை விழிப்புணர்வு தரும் வகையில் தந்தமைக்கு மிக்க நன்றி\nஅம்மா போன்ற வார்த்தை பதிவில் இடம் பெறாதிருக்க சொல்லும் நிலைக்கு கொண்டு வந்த நிலை மிக்க வேதனையை தருகின்றது.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவ...\nசூப்பர் சிங்கர் ஃபைனல்ஸ் விடாத சர்ச்சைகள்\nவலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nபிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்\n(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.) \"பிச்சை எடுத்த...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nஇன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண��டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122175-minor-boy-involved-in-two-wheeler-theft.html", "date_download": "2018-07-18T05:03:56Z", "digest": "sha1:AJZ7DTI653HSDPLQOTMUL7IQNNLNWVSR", "length": 18299, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் டூவீலர்களைத் திருடிபொதுக்கழிப்பிடத்தில் பதுக்கிய சிறுவர்கள் | Minor boy involved in Two wheeler theft", "raw_content": "\nஅறுவைசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி அடுத்தடுத்து சரிந்த இரண்டு கட்டடங்கள் - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nமாணவிக்கு நடந்த கொடுமை - குற்றவாளிகளுக்கு எதிராக தமிழக வழக்கறிஞர்கள் இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் நடந்த சோதனை நிறைவு - கோடிக்கணக்கில் பணம் சிக்கியது\nபசுமைவழிச் சாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுமை வீடு - ஆணையை வழங்கினார் கலெக்டர் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா\nசென்னையில் டூவீலர்களைத் திருடிபொதுக்கழிப்பிடத்தில் பதுக்கிய சிறுவர்கள்\nசென்னையில் டூவீலர்களைத் திருடும் இரண்டு சிறுவர்கள் அதை பொதுக் கழிப்பிடத்தில் மறைத்துவைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிந்து அவர்களிடமிருந்து ஆறு டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nசென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் உள்ள ரயில்வே குடியிருப்பில் மணி என்பவர் குடியிருந்துவருகிறார். இவர், ரயில்வேயில் எலெக்ட்ரீசியனாகப் பணியாற்றுகிறார். கடந்த 10-ம் தேதி மணி, தன்னுடைய டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். காலையில் அவரது டூவீலர் காணவில்லை.\nஅறுவைசிகிச்ச���க்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஅடுத்தடுத்து சரிந்த இரண்டு கட்டடங்கள் - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nஇதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மணியின் டூவீலரை வில்லிவாக்கம், புதுப்பேட்டையைச் சேர்ந்த 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் திருடியது தெரியவந்தது. இவர்கள் இருவரும் டூவீலர்களைத் திருடி எழும்பூர் லாங்ஸ்கார்டன் ரோட்டில் பொதுக் கழிப்பிடத்தில் பதுக்கி வைத்து அதை விற்பது வழக்கம். இவர்களிடமிருந்து ஆறு டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இரண்டு சிறுவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.\nசிறுவர்கள் டூவீலர்கள் திருடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nசென்னையில் டூவீலர்களைத் திருடிபொதுக்கழிப்பிடத்தில் பதுக்கிய சிறுவர்கள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 2 நாள்களுக்கு 144 தடை உத்தரவு..\n'வானத்தை போல' சட்டை, கல் உப்பு தண்டனை - 80ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜி பிளாஷ்பேக்\n - எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டத் தலைவர்கள் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andavantiruvadi.blogspot.com/2014/12/16_29.html", "date_download": "2018-07-18T05:06:46Z", "digest": "sha1:ZR2PPZOPD7G4TLJJXI5BBF7DL3DAG7JQ", "length": 25701, "nlines": 248, "source_domain": "andavantiruvadi.blogspot.com", "title": "Om Namo Narayanaya: கண்ணன் கதைகள் (17) - பார்வையிலே சேவகனாய்", "raw_content": "\nகண்ணன் கதைகள் (17) - பார்வையிலே சேவகனாய்\nகௌரி என்ற நம்பூதிரிப் பெண் கண்ணனின் பக்தை. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது அவளது மாமா அவளுக்கு ஒரு கண்ணன் விக்ரகத்தைக் கொடுத்தார். அவள் எப்போதும் அந்தக் கண்ணனுடனே விளையாடுவாள்.\nஅவள் வளர்ந்ததும் குரூரில் உள்ள ஒரு பிராம்மணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். குரூர் இல்லத்தில் வாழ்க்கைப்பட்டதால் அவளை குரூரம்மாள் என்று அழைத்தனர். திருமணத்திற்குப் பிறகு அவள் கிருஷ்ண பக்தி இன்னும் அதிகரித்தது. திடீரென்று ஒரு நாள் அவள் கணவன் இறந்துவிட்டான். அப்போது அவளுக்கு வயது பதினாறு. குழந்தைகள் இல்லை.அதன் பிறகு அவள், முழுவதும் தன்னை கிருஷ்ண பக்தியிலேயே ஈடுபடுத்திக் கொண்டாள். பக்தி பலவிதம். அவளது பக்தி யசோதையைப் போன்ற தாய்மை உணர்வுடன் கூடியதாக இருந்தது. கண்ணனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு அவன் வராவிட்டால் அழுவாள். அவள் அனைத்தையும் கண்ணனாகவே பாவித்தாள்.\nகாலம் கடந்தது. அவளது உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்தனர். அவள் தனித்து இருந்தாள். எப்போதும் கண்ணனின் நாம ஜபம் செய்து கொண்டிருப்பாள். ஒரு நாள் அவள், \" கண்ணா நீதான் எனக்குத் துணையாக எப்போதும் இருக்க வேண்டும், யசோதையை விட்டுச் சென்றதுபோல் என்னைக் கைவிட்டுவிடாதே\" என்று மனமுருகப் பிரார்த்தித்தாள்.\nஒரு நாள், 7,8 வயதுள்ள ஒரு பாலகன் அவள் வீட்டு வாசலில் வந்து, \"பாட்டி, .நான் ஒரு அநாதை. எனக்கு ஏதாவது வேலை தாருங்கள்\" என்றான். அவள், \"நீ மிகவும் சிறியவனாக இருக்கிறாய், உன்னால் வேலை செய்ய முடியாதே\" என்றாள். அவனோ,\"நான் எல்லா வேலையும் செய்வேன். தங்குவதற்கு இடமும், உணவும் அளித்தால் போதும்\" என்று கூறினான். இயல்பாகவே கருணை உள்ளம் கொண்ட அவள், மிக மகிழ்ந்து அவனைத் தன் மகனாகவே நினைத்து ஏற்றுக் கொண்டாள். அவனை' \" உன்னி\" என்று அன்புடன் அழைத்தாள்.\nவில்வமங்கலம் ஸ்வாமிகள் என்பவர் பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலேயே பார்ப்பார் என்று கேள்விப்பட்டாள். அவரைத் தன் வீட்டிற்கு வந்து பூஜைகள் செய்து உணவருந்திப் போகுமாறு அழைத்தாள். அவரும் சம்மதித்தார்.\nகுரூரம்மாவின் அடுத்த வீட்டில் 'செம்மங்காட்டம்மா' என்று ஒரு பணக்காரப் பெண்மணி இருந்தாள். குரூரம்மாவிடம் ஊரிலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையுடன் இருப்பதால் அந்தப் பெண்மணிக்கு எப்போதும் பொறாமை. ���ுரூரம்மாவின் வீட்டிற்கு ஸ்வாமிகள் செல்லக் கூடாது என்று, அதே நாளில் தன் வீட்டிற்கு அவரை அழைத்தாள். குரூரம்மாவிற்கு இது பற்றித் தெரியாது.\nபூஜையன்று காலை குரூரம்மா குளிக்க ஆற்றுக்குச் சென்றாள். குளித்துவிட்டு ஈரத் துணியைப் பிழியும்போது, அருகில் நீராடிக் கொண்டிருந்த\nசெம்மங்காட்டம்மாவின் மீது சில நீர்த் துளிகள் தெறித்தது. உடனே அவள் குரூரம்மாவை திட்டிவிட்டு, மீண்டும் நீரில் முங்கி எழுந்து ,\"ஸ்வாமிகள் என் வீட்டிற்கு வருகிறார், இப்போது நான் செல்ல வேண்டும்\" என்று கூறினாள். அதைக் கேட்ட குரூரம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மனம் நொந்தபடியே வீடு திரும்பி, 'உன்னி' யிடம் நடந்ததைக் கூறினாள். அவனும்,\"கவலைப்படாதே பாட்டி, ஸ்வாமிகள் நிச்சயம் நம் வீட்டிற்கு வருவார்\" என்று அவளைத் தேற்றினான். அவனை நம்பிய அவள், \"அப்படியெனில், அதற்கான ஏற்பாடுகள் ஒன்றையும் நான் செய்யவில்லையே\" என்றாள். அவனும்,\" நீ ஓய்வெடு பாட்டி, நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்\" என்று கூறி பூஜைக்கு வேண்டியவற்றையும், மற்ற எல்லா வேலைகளையும் விரைவாகச் செய்து முடித்தான்.\nசெம்மங்காட்டம்மாவின் வீட்டில் ஸ்வாமிகள் வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. ஸ்வாமிகள் வந்துவிட்டதன் அறிகுறியாக அவருடைய சிஷ்யன் சங்கை முழங்கியபோது சங்கிலிருந்து நாதம் எழவில்லை. அதை ஒரு துர்நிமித்தமாகக் கருதிய ஸ்வாமிகளுக்கு, உடனே குரூரம்மாவின் வீட்டிற்கு வருவதாக வாக்களித்தது நினைவிற்கு வந்தது. அதனால் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று. மீண்டும் சங்கை முழங்கியபோது அதிலிருந்து நாதம் எழுந்தது. இறைவனுடைய ஆணையாக அதை ஏற்று அங்கே சென்றார். 'உன்னி' வரவேற்றான். கண்ணனை நேரிலே பார்த்திருந்தும்கூட, மாயையால் அவனை அவர் அறியவில்லை.\nஎப்போதும், ஸ்வாமிகளின் பூஜைக்கு வேண்டியவற்றை அவரது சிஷ்யர்கள்தான் செய்வது வழக்கம். வேறு எவருக்கும் எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. இங்கோ, பூஜைக்கு வேண்டிய அனைத்தும் முறையாக செய்யப்பட்டு, தயாராக இருந்தது. சிஷ்யர்களுக்கு ஒரே ஆச்சர்யம்\nபூஜை ஆரம்பித்தது. ஸ்வாமிகள் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானித்தார். கண்களை மூடியதும் 'உன்னி' அவர் முன்னே சென்று நின்றான். சிஷ்யர்கள் திகைத்தனர். ஒருவரும் பேசாமல் மௌனமாய் இருந்ததால், சிஷ்���ர்களால் 'உன்னி'யைக் கூப்பிட முடியவில்லை. ஸ்வாமிகள், பூக்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். கண்களைத் திறந்தபோது,. எல்லா பூக்களும் 'உன்னி'யின் காலருகே இருந்ததைப் பார்த்தார். அவனை நகர்ந்து அறையின் மூலைக்குச் சென்று நிற்கச் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடித் தியானித்து அர்ச்சனை செய்தார். இப்போதும் பூக்கள் 'உன்னி'யின் பாதங்களில் விழுந்தன. ஸ்வாமிகளுக்கு, குரூரம்மாவிற்காக பகவானே 'உன்னியாக' வந்திருப்பது புரிந்தது. இப்போது அவர் கண் முன் மாயக் கண்ணன் நின்றான்.\nஅவர் மெய்சிலிர்த்து நமஸ்கரிக்க எழுந்தார். கண்ணன் தடுத்து நிறுத்தினான். \"நமக்குள் இது ரகசியமாக இருக்கட்டும், நான் குரூரம்மாவுடன் அவளது 'உன்னியாகவே' இருக்க விரும்புகிறேன்\" என்று கண்ணன் அவர் காதருகில் கூறுவது கேட்டது.\nபூஜையும் நல்லவிதமாக நடந்து முடிந்தது. ஸ்வாமிகளும் சிஷ்யர்களும் குரூரம்மாவிடம் விடைபெற்றுச் சென்றனர். குரூரம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்.தாள்.\nகுரூரம்மாவின் காலத்தில் நாமும் பிறந்திருந்தோமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையைத் தட்டச்சு செய்யும்போது, பாரதியாரின்\n\"நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்., பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதியென்று சொன்னான்\" என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றது.\n\"கண்ணா, மணிவண்ணா, உனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்\"\nLabels: கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்\nஇந்தப் பதிவுகளில் இருந்து எழுத்து மாற்றாமல் வேறு இணையப் பக்கங்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் இந்தத் தளத்துப் பதிவின் LINK-ஐ அளிக்கவும். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nகண்ணன் கதைகள் (19) - தயிர் சாதமும் வடுமாங்காயும்\nகண்ணன் கதைகள் (18) - குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி\nகண்ணன் கதைகள் (17) - பார்வையிலே சேவகனாய்\nகண்ணன் கதைகள் (16) - மானவேடன்\nகண்ணன் கதைகள் (15) - இரு கண்கள்\nகண்ணன் கதைகள் (14) - மோதிரம்\nகண்ணன் கதைகள் (13) - கயிறா\nகண்ணன் கதைகள் (12) - நிவேதனம்\nகண்ணன் கதைகள் (11) - சதுரங்க விளையாட்டு\nகண்ணன் கதைகள் (10) - காசுமாலை\nகண்ணன் கதைகள் (9) - உதவி சமையற்காரன்\nகண்ணன் கதைகள் (8) - ஞானிக்கும் பக்தி அவசியம்\nகண்ணன் கதைகள் (7) - அம்பரீஷ சரித்திரம்\nகண்ணன் கதைகள் (6) - சிவப்புக் கௌபீனம்\nகண்ணன் கதைகள் (5) - குசேலரின் கதை\nகண்ணன் கதைகள் (4) - கண���ணனும் முருகனும் நண்பர்கள்\nகண்ணன் கதைகள் (3) - கொம்பு முளைத்த தேங்காய்\nகண்ணன் கதைகள் (2) - மஞ்சுளாவின் மலர்மாலை\nகண்ணன் கதைகள் (1) - பக்தர்கள் விரும்பும் வடிவத்தி...\nதமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 10 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 11 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 12 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 13 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 14 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 15 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 16 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 17 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 18 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 19 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 2 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 20 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 21 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 22 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 23 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 24 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 25 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 26 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 27 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 28 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 29 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 3 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 30 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 31 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 32 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 33 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 34 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 35 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 36 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 37 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 38 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 39 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 4 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 40 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 41 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 42 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 43 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 44 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 45 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 46 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 47 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 48 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 49 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 5 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 50 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 51 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 52 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 53 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 54 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 55 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 56 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 57 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 58 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 59 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 6 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 60 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 61 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 62 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 63 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 64 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 65 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 66 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 67 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 68 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 69 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 7 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 70 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 71 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 72 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 73 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 74 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 75 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 76 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 77 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 78 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 79 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 8 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 80 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 81 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 82 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 83 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 84 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 85 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 86 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 87 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 88 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 89 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 9 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 90 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 91 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 92 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 93 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 94 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 95 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 96 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 97 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99 (1)\nஸ்ரீ நாராயணீயம் - முதல் தசகம் (1)\nஸ்ரீமத்ஆண்டவன் அமுத மொழிகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodenagaraj.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-07-18T05:06:42Z", "digest": "sha1:42LRGFTC2SIAPIPIEXGPLD2JNJRAEQTV", "length": 9746, "nlines": 234, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: காகிதத்தில் பகிர்ந்தவை", "raw_content": "\nமையெழுத்தே மறந்து போய் - வையகத்தே\n‘அன் டூ’ செய்யவே முடியாது.\nசைக்கிளை நிறுத்தும் சத்தம் கேட்டாலே\nதூக்கம் வந்ததெனப் பாதியில் நிறுத்தி\nஅதன் மீதே உறங்கிப்போன உன்\nவாசம் தேடி காகித்தை முகர்ந்தேன்,\nகணினித் திரையை என்ன செய்வது\nஅடுத்து வரும் தலைமுறையினருக்கு இந்த அனுபவம் புரியவெ புரியாமல் போய்விடும். நான் அமெரிக்காவில் இருந்த பொழுது ஒரு கடிதம் என் தாயிடம் இருந்து வந்து சேர கோரின்தது பத்து நாட்கள் ஆகும். ஆனால் அடுத்த கடிதம் வரும் வரை அதை ஒர்ராயிரம் தடவை படித்திருப்பேன் :-) எனக்கு துணையும் தைரியமும் அந்த கடிதங்களே காலம் மாறிவிட்டது, நல்லதுக்கு என்றே கொள்ளவேண்டும் :-)\nஅருமை சார்..நாம் அனைவருமே ட்ரான்ஸ்ஃபரில் ஊர் விட்டுப்போன நண்பன்/பிக்கு மூன்று, நான்கு முறை கடிதம் எழுதி கைவிட்டவர்கள் தானே..\nஎனக்கு கவிதை அவ்வளவா தெரியாது. ஆனா உங்கள் கவிதையில் ஒரு ‘ரிதம்’ (���யம்) இருப்பது உணரமுடிகிறது. குறிப்பாக அந்த வைரமங்கலம் பாரா கச்சிதம்..\nநன்றி. தையில் ரிதம், ட்ரம்ஸ், ஃப்ளூட் வாசிப்பவர்களுக்கு, எனக்குக் கையில் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2015/08/shanthi-social-services-coimbatore.html", "date_download": "2018-07-18T05:07:54Z", "digest": "sha1:BT5ETGEV2QXGMS3B33GJSLKXB3EKV77F", "length": 19071, "nlines": 263, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: shanthi social services - coimbatore", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nசாந்தி சோசியல் சர்வீசஸ் - கோயம்புத்தூர்.\nவணக்கம். கோவையில் செயல்பட்டுவரும் சாந்தி சோசியல் சர்வீசஸ் அறக்கட்டளையின் சமூக நலப்பணிகளைப் பற்றி அறிந்துகொள்வோம். வாழ்த்து கூறி நாமும் விழிப்புணர்வு பெறுவோம்.\nகோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரிந்திருக்கும்.. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே..\nசாந்தி கியர்ஸ் திரு பி.பழனிசாமி அவர்கள். தன் மனைவியின் நினைவாக \"சாந்தி சோசியல் சர்வீசஸ்\" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.\nசாந்தி கியர்ஸ் பி.பழனிசாமி அவர்கள் செயல்படுத்தும் சமூக நலப்பணிகளில் தங்களது பார்வைக்காக சில...\n1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)\n2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள், எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான கட்டணம் அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீட்டருக்கு குறைவான தூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)\n3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.\n4. சாந்தி மருத்துவமனை - ��ருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து, இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க.\n5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.\nமேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளைக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி சென்டர் ,\nஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் சர்வீசஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் சமூமகத்தின் சார்பாக வாழ்த்துக்களும்,சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.\nஇதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 8/19/2015 10:28:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபி���ாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு FB விண்ணப்பம்.\nசமைக்கும் முறைகளால் உணவு நஞ்சாகின்றன\nஉணவு உண்ணும்போது கவனத்தில் கொள்ளுங்க...\nTAN என்னும் டான் எண் என்றால் என்ன\nPAYMENT BANK - சம்பள வங்கி பற்றி தெரிந்து கொள்ளுங்...\nபான் கார்டு -PAN CARD\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். KCT மெட்ரிக் பள்ளி...\nஇந்தியா அடிமைப்பட்டதும் விடுதலைக்காக கொடுமைப்பட்டத...\nஇந்திய விடுதலைக்காக பாடுபட்ட நமது தமிழக வீரர்கள் ப...\nஆகஸ்டு 15 சுதந்திர தினம் & ஜனவரி 26 குடியரசு தினம்...\nஆங்கிலேய அரசின் திட்டமிட்ட சதி..நமது விடுதலை\nமின்சார கட்டணத்தை இணையதளத்திலும் செலுத்தலாம்.\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் சிலர்-01\nஇந்திய நாட்டின் பிரதமர்கள் விபரம்.\nஇந்திய குடியரசுத் தலைவர்..பற்றிய விபரங்கள்\nஇந்திய அரசியல் நிர்ணய சபை\nநமது இந்தியா கூட்டாட்சிக் குடியரசு நாடாகும்.\nஇந்தியாவில் ஆங்கிலேயர்களின் கம்பெனி ஆட்சியும் பேரர...\nDr.APJ.அப்துல் கலாம் .... சர்ச்சையும் சரித்திரமும்...\nஇந்தியாவின் மிக நீளமான ரயில் பாலம்..\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaran-filmthoughts.blogspot.com/2015/08/children-of-corn-1984-soylent-green.html", "date_download": "2018-07-18T05:07:38Z", "digest": "sha1:NWMB6ATSD2N3OHUYI26PQDLLTROTAFWJ", "length": 14792, "nlines": 204, "source_domain": "kumaran-filmthoughts.blogspot.com", "title": "Kumaran's கனவுகள் ஆயிரம்..: Children Of The Corn (1984) - Soylent Green (1973) 18++ சினிமா டைரி (5)", "raw_content": "\n\"நான் யார்\" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்..\n80களில் வெளிவந்த ஹாரர் பட ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தை அறிந்திருக்க பெரிய வாய்ப்புகள் உண்டு..ஏன் அப்புடி சொல்ற அப்ப இது என்ன அவ்வளவு அப்பாட்டேக்கர் படமானு நீங்க கேட்டிங்கனா நேக்கு பதில் எல்லாம் தெரியாதுங்க..சிறந்த படமானு பார்த்த எனக்கே தெரியாத நிலையில் ஹாரர் சினிமா வரிசையில் ரொம்பவும் ஃபேமஸான படமாக இதை கூறலாம்.காரணம் இந்த படத்தை தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக 6,7 படங்களும் வந்தாகிவி���்டது.கதையை பொருத்தவரை நமக்கு நன்கு பரிச்சயமான ஸ்டீபன் கிங் அவர்களின் சிறுக்கதைதான்..மனுஷன் பல காலமா ஹாரர் பிரிவில் தொடாத சமச்சாரங்களே இல்லை..அவ்வளவு பெரிய வல்லவர்.படத்தின் முதல் காட்சிதான் நாடியே..அந்த சிறுவனின் வாய்சில் தொடங்கும் கதை..சிறுவர்களின் கொடூரத்தை விளக்குகிறது.குழந்தையும் தெய்வமும் ஒன்றென படித்திருப்போம்..இங்கு சின்னப் பிள்ளைகளின் ரூபத்தில்தான் மரணமே..18 வயசுக்கு மேல இருப்பவர்களை கொன்னே தீரவேண்டும் என்ற எண்ணத்தோட பெத்த அம்மா அப்பாவையும் போட்டு தள்ளுர கூட்டமா அவங்க மாறுறாங்க.Malachai என்ற பையன்-தான் அக்கூட்டத்துக்கே தலைவன்.இப்படியே மூன்று வருஷங்கள் கடக்குது.அப்ப வராங்க பாரு நம்ம ஹீரோ, ஹீரோயின்..பர்ட் மற்றும் விக்கி.வேலை மாற்றத்தின் காரணமா கிளம்புகிறார்கள்..எப்படியோ அந்த கொடூரர்கள் இருக்கும் டவுனையும் அடைகிறார்கள்.இங்கு தொடங்கும் காட்சிகளே படத்தின் பலம்.அங்கு அவர்கள் என்ன ஆனார்கள் அப்ப இது என்ன அவ்வளவு அப்பாட்டேக்கர் படமானு நீங்க கேட்டிங்கனா நேக்கு பதில் எல்லாம் தெரியாதுங்க..சிறந்த படமானு பார்த்த எனக்கே தெரியாத நிலையில் ஹாரர் சினிமா வரிசையில் ரொம்பவும் ஃபேமஸான படமாக இதை கூறலாம்.காரணம் இந்த படத்தை தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக 6,7 படங்களும் வந்தாகிவிட்டது.கதையை பொருத்தவரை நமக்கு நன்கு பரிச்சயமான ஸ்டீபன் கிங் அவர்களின் சிறுக்கதைதான்..மனுஷன் பல காலமா ஹாரர் பிரிவில் தொடாத சமச்சாரங்களே இல்லை..அவ்வளவு பெரிய வல்லவர்.படத்தின் முதல் காட்சிதான் நாடியே..அந்த சிறுவனின் வாய்சில் தொடங்கும் கதை..சிறுவர்களின் கொடூரத்தை விளக்குகிறது.குழந்தையும் தெய்வமும் ஒன்றென படித்திருப்போம்..இங்கு சின்னப் பிள்ளைகளின் ரூபத்தில்தான் மரணமே..18 வயசுக்கு மேல இருப்பவர்களை கொன்னே தீரவேண்டும் என்ற எண்ணத்தோட பெத்த அம்மா அப்பாவையும் போட்டு தள்ளுர கூட்டமா அவங்க மாறுறாங்க.Malachai என்ற பையன்-தான் அக்கூட்டத்துக்கே தலைவன்.இப்படியே மூன்று வருஷங்கள் கடக்குது.அப்ப வராங்க பாரு நம்ம ஹீரோ, ஹீரோயின்..பர்ட் மற்றும் விக்கி.வேலை மாற்றத்தின் காரணமா கிளம்புகிறார்கள்..எப்படியோ அந்த கொடூரர்கள் இருக்கும் டவுனையும் அடைகிறார்கள்.இங்கு தொடங்கும் காட்சிகளே படத்தின் பலம்.அங்கு அவர்கள் என்ன ஆனார்கள் இதுக்கெல்லாம் என்ன காரணம் ஆகியவற்றை அறிய சினிமா பாருங்க எல்லோரும்.Peter Horton மற்றும் நம்ம ஜேம்ஸ் கேமரனின் எக்ஸ் வைஃப் Linda Hamilton ஆகியோர்தான் முக்கிய நடிகர்கள்.வசூல் ரீதியில் சிறந்த இடத்தை பிடித்த படம் பல சறுக்குகளால் விமர்சன அளவில் நல்ல புகழை தரத்தை தக்க வைத்துக்கொள்ள தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.நல்ல படமென்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு முறை கட்டாயம் பார்க்க வேண்டிய ஐட்டம்தான் இந்த ஹாரர் படம்.\nநீண்ட நாட்களாக வெய்ட்டிங் லிஸ்ட்டில் இருந்து பார்த்த சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படம். Charlton Heston, Edward G. Robinson போன்றவர்கள் நடிப்பில் Richard Fleischer என்பவர் டைரக்ஷனில் 1973ம் ஆண்டு வெளிவந்தது.2020 ஆம் ஆண்டு 40 கோடி மக்களை கொண்ட நியூ நகரம்தான் கதையின் களம்.இயற்கை வளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலை:வசிப்பதுக்குக்கூட இடமில்லாம்ல் சரிவர உணவுகளும் இல்லாமல் தவிக்கும் மக்கள் தொகை..Soylent Corporation என்ற உணவு தயாரிக்கும் நிறுவனத்தை நம்பிதான் குடி மக்களின் வாழ்க்கை.இங்கு நிகழும் ஒரு பெரிய மனிதனின் மரணம்..அதை விசாரிக்க வரும் போலிஸ் ஹீரோ..அதில் வெளிவரும் ரகசியங்கள்..இதுதான் என்னால் ரொம்பவும் சுருக்க முடிந்த கதை.70ல் வெளிவந்த அதுவும் எதிர்க்காலத்தை பேஸ் பண்ணிய சைன்ஸ் ஃபிக்சன் படம்.கொஞ்சம் கவர்ச்சி, சண்டை, கிரைம், காதல், ரகசியங்கள் என்று ஜேம்ஸ் பாண்ட் மசாலாக்களை கலந்துக் எடுக்கப்பட்டதுதான் சொய்லெண்ட் கிரீன்\nAn Education (2009) - பருவ காதலின் விளைவுகள்..\nLogan's Run (1976) : முப்பது வயதில் மரணம்...\nYojimbo (1961) பாகம் இரண்டு\nஜூலியாவின் நிலையும், ஈரானில் திருட்டும்\nஉலக சினிமா ரசிகர்களுக்கு (5)\nஉலக திரைப்படங்கள் (World Cinema) (13)\nஉலக ஹாரர் சினிமா (18)\nசொந்தக்கதை சோக கதை (2)\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் (3)\nஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) (4)\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nசித்தன் அருள் - 761 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nடிகிரி வாங்காமலே, பக்கோடா விற்கலாம் \n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்\nரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபித்ரு காரியம் செய்யும் போது பூனூலை வலது தோளில் போடுவது ஏன்\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=55&sid=c6aa6eaa1445347fe3c8249295e12f40", "date_download": "2018-07-18T04:53:09Z", "digest": "sha1:6QAKFPFWXGNHKPQZHOMC5M2GXUXMAI3R", "length": 31272, "nlines": 381, "source_domain": "poocharam.net", "title": "பிறமொழிகள் (Other languages) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபிறமொழிகள் கற்பதற்கான ��ழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇந்தி எனும் மாயை (இறுதி பாகம்)\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇந்தி எனும் மாயை (பாகம் -1)\nநிறைவான இடுகை by மல்லிகை\nஇந்தி எனும் மாயை (பாகம் -2)\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதேவ மொழி ஆகிவரும் ஆங்கிலம் \nநிறைவான இடுகை by வேட்டையன்\nஆங்கிலத்தில் காற்புள்ளியை நீக்க கொலம்பிய பல்கலை பரிந்துரை\nநிறைவான இடுகை by வேட்டையன்\nby கார்த்திகேயராஜா » ஜனவரி 30th, 2014, 11:35 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசில அடிப்படை இந்தி மொழி வார்த்தைகள் கற்க...\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 7th, 2014, 8:42 pm\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசோதனையின் கடைசி கட்டம் சாதனையின் முதல் கட்டம்\nநிறைவான இடுகை by சேது\nஆங்கில மொழியின் வரலாறு ...\nநிறைவான இடுகை by தனா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால�� பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்ல�� ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/iswarya-rajesh-news/", "date_download": "2018-07-18T04:25:38Z", "digest": "sha1:LXQVJ7O6WH4SXL5UB5WWRCWWRXH3MGAU", "length": 7532, "nlines": 74, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam விஜய்சேதுபதியின் விருப்பத்தை மீறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ்? - Thiraiulagam", "raw_content": "\nவிஜய்சேதுபதியின் விருப்பத்தை மீறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ்\nMar 24, 2016adminComments Off on விஜய்சேதுபதியின் விருப்பத்தை மீறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ்\nசின்னத்திரை நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய திரையில் நல்ல அறிமுகமும், இடமும் கிடைக்க முக்கிய காரணம் விஜய்சேதுபதி.\nஉயர்திரு 420 உட்பட சில படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே தலைகாட்டி இருந்தாலும் விஜய்சேதுபதிதான் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.\nஅதன் பிறகு இடம்பொருள் ஏவல், தர்மதுரை படங்களிலும் வாய்ப்பு கொடுத்ததும் விஜய்சேதுபதிதான்.\nஇதற்கிடையில், அவரது நடிப்பில் ‘காக்கா முட்டை’ படம் வெளியானது.\nஅந்தப் படத்தில் கதையின் நாயகர்களான இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nசேரிப்பெண் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பைப் பார்த்த பாலிவுட் இயக்குனர் அஷிம் அலுவாலியா, தான் இயக்கவிருக்கும் ‘டாடி’ படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யாவை அழைத்து வாய்ப்பு கொடுத்துள்ளார்.\nஅந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டவர் ‘டாடி’ படத்தில் அர்ஜுன் ராம்பாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு இதுவரை எல்லாமுமாக இருந்தவர் விஜய்சேதுபதிதான்.\nபாலிவுட் வாய்ப்பு கிடைத்த பிறகு விஜய்சேதுபதியின் விருப்பத்தைக் கூட அலட்சியப்படுத்திவிட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nபாலிவுட்டுக்குப் போனால் தன் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார் என்பதாலோ என்னவோ அவரை டாடி படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னாராம் விஜய் சேதுபதி.\nஇது எனக்கு கோல்டன் ஆப்பர்ச்சுனிட்டி அதை மிஸ் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nநடிகைகளின் பெயரை கெடுக்கும் மானேஜர்கள்… ஆரஞ்சு மிட்டாய்க்கு ஆதரவு இல்லை… ஆரஞ்சு மிட்டாய்க்கு ஆதரவு இல்லை… விரக்தியில் விஜய்சேதுபதி… தமன்னா… விஜய் சேதுபதி… பூத்தது புதிய காதல்… பேயின் கையில் செல்போன்…. – முன்னேறிய தமிழ்சினிமா\n‘காக்கா முட்டை’ iswarya-rajesh-news ஐஸ்வர்யா ராஜேஷ் பண்ணையாரும் பத்மினியும் ரம்மி விஜய்சேதுபதி\nவிக்ரமுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\nகதிரேசன் மீது புகார் கொடுத்த சித்தார்த்\nடிஜிட்டல் தொழில்நுட்ப படத்தில் சாயிஷா\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nஎனக்கு அடையாளம் தந்தது ‘கோலிசோடா-2’ – மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedainew.blogspot.com/2013/01/blog-post_9.html", "date_download": "2018-07-18T04:20:53Z", "digest": "sha1:JKYP5OI7MHHC4WNO52MAARUG5VZW4UTP", "length": 36971, "nlines": 158, "source_domain": "vellimedainew.blogspot.com", "title": "அண்ணல் நபி (ஸல்) நம்மிடம் எதிர்பார்ப்பது எது? | வெள்ளி மேடை منبرالجمعة", "raw_content": "\nHome » அண்ணல் நபி (ஸல்) நம்மிடம் எதிர்பார்ப்பது எது\nஅண்ணல் நபி (ஸல்) நம்மிடம் எதிர்பார்ப்பது எது\n(குறிப்பு: 11.01.2013 தொடங்கவுள்ள சென்னை புத்தக கண்காட்சியில் எனது மொழிபெயர்ப்பு நூலான ‘இஸ்லாமிய வழியில் நேர நிர்வாகம்’ நூல் சாஜிதா வெளியீட்டில் வெளிவர உள்ளது. அல்லாஹ் நிறைவானவன்)\nஉயிருக்கு உயிரான உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதம் நம்மை வந்தடைய இருக்கின்றது.\nஅதிலும் குறிப்பாக இவ்வருடம் அம்மாதம் திங்கட்கிழமை தொடங்குவது சிறப்பினில் இன்னொரு சிறப்பாகும். ஏனெனில் திங்கட்கிழமை அண்ணல் (ஸல்) அவர்கள் இப்பூலகில் பிறந்த தினமாகும்.\nஇந்த சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வோடு நமது நாயகம் (ஸல்) அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nமக்களை நேர்வழிப்படுத்திட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களில் அவர்கள் உயர்வானவர்கள் மட்டுமல்ல…\nஎல்லா இறைத்தூதர்களைக் காட்டிலும் தமது உம்மத்திற்காக அதிகம் உழைத்தவர்களும் கூட.\n நமக்காக , இந்த உம்மத்திற்காக தமது வாழ்க்கை முழுவதையும் அவர்கள் அர்ப்பணித்து வாழ்ந்தார்கள்.\nவாழ்க்கையின் விளிம்பில், மரணப் படுக்கையில் இருந்த போதும் தமது உம்மத்தை நினைத்தார்கள் அண்ணல் நபி (ஸல்)\nமரண வேதனை மற்றவர்களைக் காட்டிலும் கடினமாகவே அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்தது.\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் கடும் வேதனையில் இரு���்தார்கள். அன்னாரின் கைகளை நான் தொட்டு கேட்டேன். அல்லாஹ்வின் தூதரே நீங்கள் கடின வேதனையில் இருக்கிறீர்கள்\nநபி (ஸல்) சொன்னார்கள். ஆம் உங்களில் இருவரின் வேதனை எனக்கு தரப்பட்டிருக்கின்றது.” (நூல்: புகாரி)\nஅந்த கடின நிலையில் தான் தனது உம்மத்தை நினைத்தார்கள் அண்ணல் நபி (ஸல்)\n“மரண சமயத்தில் ஜிப்ரில் (அலை) அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத் குறித்து வினவுகிறார்கள்.\nஜிப்ரில் (அலை) கூறுகிறார்கள். நீங்களும், உங்களின் உம்மத்தும் சுவர்க்கத்தில் நுழையும் வரை மற்ற நபிமார்கள் மற்றும் அவர்களின் உம்மத் அதில் நுழைய முடியாது.\nநபி (ஸல்) கூறினார்கள். இப்போது தான் எனது ஆத்மா மணமடைகிறது.” (நூல் : தப்ரானி)\nமறுமையிலும் நமக்காக மன்றாடும் மாநபி\nமறுமை நாளில் இந்த உம்மத்திற்காக அல்லாஹ்விடம் மன்றாடி போராடுபவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.\nசாதாரண மனிதர்கள் மட்டுமல்ல.. நபிமார்கள் கூட يا نفسي- يا نفسي (நான்- நான்) என்று கூறிக் கொண்டிருக்கும் நாள் அது.\nஅந்நாளில் يا امتي – يا امتي (எனது உம்மத் – எனது உம்மத்) என்று அல்லாஹ்விடம் சஜ்தாவில் இருந்த நிலையில் மன்றாடுவார்கள். நரகத்திற்கு தகுதியானவர்களை நரகில் இருந்து மீட்டுவார்கள் நமது நபி (ஸல்).\nஉம்மத்தின் மீதான நபியின் பாசம்\nஇந்த உம்மத்தின் மீது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வைத்திருந்த பாசம் அளவிடற்கரியது.\nஒரு தந்தை தமது பிள்ளையின் மீது வைத்திருக்கும் பாசத்தை விட , ஒரு தலைவர் தமது சமுதாயத்தவர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை விட, ஓர் ஆட்சியாளர் தமது குடிமக்களின் மீது வைத்திருக்கும் பாசத்தை விட பன்மடங்கு பெரிதான பாசத்தை தமது உம்மத்தின் மீது வைத்திருந்தார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.\nஅல்லாஹ் அல்-குர்ஆனில் அதனை இவ்வாறு கூறுவான்.\nஇறுதி ஹஜ்ஜில் நமக்காக மன்றாடிய அண்ணல் நபி(ஸல்)\nபிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படும் நேரமும், இடமும் ஒருங்கே பெற்ற அமல் ஹஜ்ஜுடைய அமலாகும்.\nஅதிலும் உம்மத்தையே நினைத்தார்கள். உம்மத்திற்காகவே பிரார்த்தனை செய்தார்கள்.\nசிறப்பு துஆவை உம்மத்திற்காக பயன்படுத்தும் நபி (ஸல்)\nநம்மை தனது சகோதரர்கள் என்று குறிப்பிட்ட நபி (ஸல்)\nநபித்துவத்திற்கு சஹாபிகள் தந்த மரியாதை\nஇவ்விடம் சங்கைக்குரிய சஹாபிகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nநபியின் சொற்களை நேரடியாக அல்லது பிறர் மூலமாக செவிமடுத்த அடுத்த கணமே அதனை செயல்படுத்த முன் வந்தார்கள்.\nநபிக்கு பிடிக்கவில்லை என்பதனால் கட்டிய வீட்டை இடித்தவர்களும் அவர்களில் உண்டு.\nவிலையுயர்ந்த ஆடையை எரித்தவர்களும் அவர்களில் இருக்கவே செய்கின்றனர்.\nதங்க ஆபரணத்தை தூக்கி எறிந்தவர்களும் அவர்களில் உண்டு.\nஎல்லாவற்றையும் நபியிடம் தந்து விட்டு இதயத்தில் அவர்களை சுமந்தவர்களும் அவர்களில் உண்டு.\nநபியின் மரணத்திற்கு பின்பும் அன்னாரை மறவாத சஹாபிகள்\nநபியின் மரணத்திற்கு பின்பும் அன்னார் விட்டுச் சென்ற பணிகளை மறவாமல் நபித்துவத்தின் பணிகளை செவ்வனே நிறைவேற்றி வாழ்ந்தார்கள் அருமை சஹாபிகள்.\nஅதில் எந்தக் குறையையும் அவர்கள் வைக்கவில்லை.\nவரலாற்று வானில் மின்னும் ஒரு நிகழ்வு\n“யர்மூக் யுத்தத்தின் போது ஒரு நிகழ்வு. ஒரு மனிதர் தலைமைத் தளபதி அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்களிடம் வந்து, நான் மரணத்திற்கு தயாராகி விட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்கு ஏதேனும் செய்தி இருக்கின்றதா\nஅபூ உபைதா (ரழி) அவர்கள் அந்நபரிடம் சொன்னார்கள். நபிக்கு என்னுடைய ஸலாமை கூறுங்கள். பின்பு அல்லாஹ்வின் தூதரே.. எங்களின் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் பெற்றுக் கொண்டோம் என்று கூறுங்கள்..” (நூல்: அல் பிதாயா வன் நிஹாயா )\n(இங்கே நமது காலமாக மட்டும் இருந்தால் மரணமானவுடன் நபியை சந்திப்பதா மறுமையில் தானே சந்திக்க முடியும்.. என்று பெரிய விவாதமே நடந்திருக்கும்)\nநபி நம்மிடம் எதிர்பார்ப்பது எது\nநம் மீது , இந்த உம்மத்தின் மீது இத்துணை பாசம் வைத்திருந்த நமது நபி (ஸல்) அவர்களின் மீது நாம் எத்துணை மகத்தானதொரு பாசம் கொண்டிருக்க வேண்டும்.\nஅவர்களுக்கு நமது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் தந்து வாழ வேண்டும்\nஅவர்களின் வார்த்தைகளை எந்தளவுக்கு இதயங்களில் சுமந்து வாழ வேண்டும்\nநம்மை நாம் ஏறிட்டுப் பார்க்க வேண்டும். நபியின் வாழ்க்கை மெய்யான முறையில் நம்மிடம் வந்துள்ளதா\nஅவர்களின் வார்த்தைகளுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.\nநபித்துவத்திற்கு நாம் தரும் மரியாதை தான் என்ன\nசங்கைக்குரிய சஹாபிகள் நபியை மதித்தார்கள், நபித்துவத்தை மதித்தார்கள், நபியின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார்கள் என்றால் ஒன்றை கவ���த்தில் வைக்க வேண்டும்.\nநமது நாயகம் (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்காக மட்டும் உழைக்கவில்லை. சஹாபாக்களின் மீது மட்டும் பாசம் வைக்கவில்லை.\nநமக்காகவும் தான் உழைத்தார்கள், நம் மீதும் தான் பாசம் வைத்திருந்தார்கள்.\nபொய் – பித்தலாட்டங்கள், நேர்மையற்ற சம்பாத்தியங்கள், உலகமே கதி என்ற வாழ்க்கை, மார்க்கத்தின் மீது சிறிளவும் அர்ப்பணிப்பு உணர்வற்ற வாழ்க்கை இது தானே இன்றைய முஸ்லிம்களில் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையாக உள்ளது.\nபள்ளிவாசல்களில் ஊழல் நடக்கின்றதே.. இது எதனை காட்டுகிறது\nஜகாத் பணத்தை சாப்பிடுவதற்காக அறக்கட்டளை நிறுவுபவர்களின் எண்ணிக்கையும், அமைப்பு ஆரம்பிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே.. இது எதன் அடையாளம்\n(முன்பெல்லாம் செல்வந்தர்கள் தங்களின் சொந்த சொத்தை வக்ஃப் செய்து அறக்கட்டளை நிறுவுவார்கள் மறுமை வாழ்க்கையின் நன்மையை நாடி.\nஆனால் இக்காலத்தில் எந்த சம்பாத்தியமும் இல்லாதவர்கள் வசூலை நம்பி அறக்கட்டளை தொடங்கி, பணக்காரர்களாகி விடுகிறார்கள்.)\nஒவ்வொரு முஸ்லிமும் உம்மத்திற்கு நன்மை செய்வதின் மீது தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர உம்மத்தை வைத்து சம்பாதிப்பதில் கவனம் செலுத்தக் கூடாது.\nநபி விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும். இதில் முஸ்லிம்கள் ஒவ்வொருக்கும் பங்குண்டு. எல்லோருக்காகவும் தான் நபி (ஸல்) அவர்கள் உழைத்தார்கள். மறுமையில் பிரார்த்தனையில் செய்வார்கள்.\nPosted in அண்ணல் நபி (ஸல்) நம்மிடம் எதிர்பார்ப்பது எது\nஅண்ணல் நபி (ஸல்) நம்மிடம் எதிர்பார்ப்பது எது\nஅவர் தான் முஹம்மது நபி (ஸல்)அவர்கள்.\nஆஷுரா நாளும் பாலஸ்தீனப் போராட்டமும்\nஇயற்கை வளங்களுக்கு எதிரான போரின் விளைவுகள்\nஇரண்டாம் ஜமாஅத் கூடாது ஷரிஅத் விளக்கம்\nஇன்னும் சட்டம் இயற்ற தெரியவில்லை உங்களுக்கு\nஇஸ்லாமிய வரவு – செலவு பட்ஜெட் 28.02.2013\nஇஸ்லாம் வழங்கும் தொழிலாளர் நல உரிமைகள்\nஇஸ்லாம் வழங்கும் தொழிலாளர் நல பாதுகாப்பு\nஉலக அழிவும் ஊடகங்களின் நாலாந்தர வியாபாரமும்\nஐ எஸ் ஐ எஸ் ஈராக் என்ன நடக்கின்றது\nகண்ணியமான வாழ்க்கையை பிள்ளைகளுக்கு கற்றுத் தருவோம்\nகற்பழிப்பு தேசமாக மாறிவரும் இந்தியா\nசூதாட்டமாகிப் போன இன்றைய விளையாட்டுக்கள்\nநரேந்திர மோடி இந்தியாவின் ஏரியல் ஷரோன்\nநான் ஏன் முஸ்லிமானேன் தொடர் (2)\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் தொடர் 4\nநோயாளிகள் நலனில் இஸ்லாம் 08.02.2013\nபாபர் மசூதி நம் கைகளில்\nமரண தண்டனைக்கு எதிரான அணியில் முஸ்லிம்கள்\nமன்னிப்பா – மரண தண்டனையா\nமஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் உணர்த்தும் உண்மைகள்\nமாணவர்களே.. வெற்றிக்கு கடின உழைப்பு தேவை\nரஜப் : ரமழானின் முன்னோடி 09.05.2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_278.html", "date_download": "2018-07-18T04:50:14Z", "digest": "sha1:LZN5MUGRNQNUG7V5ABGOTF4NVUU5ZKMV", "length": 13724, "nlines": 47, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும்", "raw_content": "\nகிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும்\nமூதூர் தள வைத்தியசாலையை B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்துவத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும்\nகிழக்கு மாகாண அமைச்சரவையினால் B தரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகளை A தரத்திற்கு தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் மூதூர் தளவைத்தியசாலையும் சிபார்சு செய்யப்பட்டு மத்திய சுகாதார அமைச்சிற்கு அனுப்பபட்ட போதும் இவ் வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை இதுவரையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது குறித்து மூதூர் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே மூதூர் தள வைத்தியசாலையை B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்துவத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சபையின் 80வது அமர்வு நேற்று (18) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை மூதூர் தள வைத்தியசாலையை B தரத்திலிருந்து Aதரத்திற்கு தரமுயர்த்துவத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தக் கோரி தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மூதூர், சேருநுவர, ஈச்சிலம் பத்தை, கிளிவெட்டி, மனச்சேனை, சேனையூர், தோப்பூர், பாலைத் தோப்பூர், சாம்பூர் ப���ன்ற பிரதேசங்களில் வாழும் 110,000 ஆயிரம் மக்கள் மூதூர் தள வைத்தியசாலையினால் நன்மை அடைந்து வருகின்றனர். மூதூர் பிரதேசமானது முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள், கனிசமான அளவு சிங்கள மக்களும் சேர்ந்து வாழும் ஒரு பிரதேசமாகும்.\nஎனவே, இப்பிரதேசத்தில் வாழும் மூவின மக்களின் நன்மை கருதி மூதூர் தளவைத்தியசாலையை B தரத்திலிருந்து A தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை அதிமேதகு ஜனாதிபதி, மற்றும் பிரதம மந்திரி ஆகியோருக்கும், மத்திய சுகாதார அமைச்சிக்கும் அவசர கோரிக்கை விடுக்க வேண்டும். இப்பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து சுமார் மூன்னு மாதங்களாகுகின்றன. இதனை விவாதிப்பதற்கு கிழக்கு மாகாண சபையில் கோரமில்லாத நிலை காணப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளினால் மாகாண சபையின் செயற்பாடுகள் பலவீனமடைந்த நிலையில் இன்றுதான் அதனை விவாதிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தரமுயர்த்தப்படவுள்ள வைத்தியசாலைகள் தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் எடுக்கப்;பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாமலும், முன்னுக்குப்பின் முரணான செயற்பாடுகளும், நடைபெற்றுள்ளன. 2015.11.30ஆம் திகதியன்று நடைபெற்ற கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டத்தில் மூதூர், குச்சவெளி, அட்டாளைச்சேனை, வைத்தியசாலைகளை A, B தர வைத்தியசாலைகளாக தரமுயர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கான சாத்தியக்கூற்று அறிக்கைகளைப் பெறும் நோக்குடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் விசேட குழு நியமிக்கப்பட்டு அறிக்கைகளும் பெறப்பட்டன.\nமாகாண சுகாதார அமைச்சுக்களின் மாநாடு கடந்த 2014.08.04ஆம் திகதி மத்திய அரசாங்க சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண முதலமைச்சரினால் கிழக்கு மாகாண வைததியசாலைகளை B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்ட வைத்தியசாலைகளின் விபரங்கள் பின்வருமாறு அம்பாரை மாவட்டத்தில் தெஹியத்தகண்டி தள வைத்தியசாலையும், சம்மாந்துறை தள வைத்தியசாலையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை தள வைத்தியசாலையும், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தள வைத்தியசாலையும் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் சிபாரிசு செய்யப்பட்டது.\n2016.09.29ஆம் திகதி கிகழ்கு மாகாணத்தில் B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்துவதற்காக கிழக்கு மாகாண அமைச்சரவையில் கிண்ணியா தள வைததியசாலையும், இணைத்து எடுக்கப்பட்ட தீர்மானம் சிபாரசு செய்யப்பட்டு மத்திய அரசாங்க சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டது. பெயரளவில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளை தரமுயர்த்தப் போகின்றோம் என தீர்மானங்களை மேற்கொண்டு அதனை முறைப்படி அபிவிருத்தி செய்யாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலமைகள் தொடர்கின்றது.\nஅம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சம்மாந்துறை தள வைத்தியசாலையை யு தரத்திற்கு தரமுயர்த்துவதற்கு பல அமைச்சரவைக் கூட்டங்களில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில் திடீரென சம்மாந்துறை தள வைத்தியசாலையை தரமுயர்த்தும் பட்டியலில் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nகிழக்கு மாகாண அமைச்சரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை மாற்றுகின்ற அதிகாரங்கள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அம்பாரை மாவட்டத்தில் பாரம்பரிய பிரதேசத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை தள வைத்தியசாலையை A தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇந்த சபையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு தொடர்பிலான முக்கியமான விடயங்களைப் பற்றி பேசுகின்ற போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சிறுபிள்ளைத்தனமாக அரசியல் பேசுகின்றார். இது தவறான விடயமாகும். எனவே கிழக்கு மாகாணத்தில் முன்மாதிரியான A தரத்திலான வைத்தியசாலையாக மூதூர் வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கெட்டுக்கொள்கின்றேன் எனத்தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1892230", "date_download": "2018-07-18T04:52:30Z", "digest": "sha1:UNSW4OYWH6HC4CUKA53AQ4TPUUNMYOLM", "length": 19944, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "பண மதிப்பிழப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பிரதமரிடம் கருத்து கூறலாம்| Dinamalar", "raw_content": "\nபண மதிப்பிழப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 163\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து ... 79\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 121\nபுதுடில்லி : கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி, பழைய 1000 மற்றும் 500 ரூபாயெ் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.\nஇதனை முன்னிட்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பலன்கள் குறித்த குறும்படம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த குறும்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. அதில் உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் வங்கி வாசலில் வரிசையில் நின்றாலும், நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், பயங்கரவாத அமைப்பினர் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கசக்கி எறிவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கறுப்பு பணத்திற்கு எதுிரான இந்த நடவடிக்கையால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களை NM app மூலம் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த ஆப் மூலம் மக்கள் தங்களின் கருத்துக்களை பிரதமரிடம் நேரடியாக தெரிவிக்கலாம். 125 கோடி இந்தியர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது எனவும் டுவிட்டரில் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nமக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதுல சிறார்கள்,வயோதிகர்கள்,பிஜேபி க்கு வாக்களித்தவர்கள் இவங்களை கழிச்சிட்டில்ல பார்க்கோணும்..\nசரியான நேரத்தில் சரியான முடிவு.\nRahim - Riyadh,சவுதி அரேபியா\nகோழை அரசாங்கம் நேரடியாக மக்களை சந்திக்கும் துப்பில்லாமல் இணையத்தில் கருத்து தெரிவியுங்கள் என்கிறது.படிப்பறிவு இல்லாத பாமர மக்களை கணக்கில் கொள்ளாமல் அவர்களின் வேதனையை வெளிக்காட்டாமல் தன்னுடைய இணையதள கைக்கூலிகளை வைத்து காரியம் சாதிக்க நினைக்கிறது, மேல்தட்டு சீமான்கள் இணையத்தில் கருத்து தெரிவிப்பர் மேல் சட்டை கூட இல்லாத ஏழை தொழிலாளி, விவசாயி,கூலி பணியாளர்கள் எந்த இணையத்தில் கருத்து தெரிவிப்பார்கள் இதெல்லாம் ஒரு பொழப்பு இதை வெட்கமில்லாமல் சில ஊடகங்கள் வேறு வெளியிடுகின்றன.\nதிண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா\nகடந்த ஓராண்டில் ��ல தேர்தல் நடந்து அதில் மக்களை சந்தித்து பாஜக ஆட்சியை பிடித்துள்ளது . அதெல்லாம் உங்கள மாதிரி அமைதி மார்க்கத்துக்கு தெரியாது அல்லது அதைப்பற்றி பேச நாக்கு வராது. நீங்கல்லாம் யாரு மேட்டு குடியா இல்ல அரேபியா கைக்கூலியா\nRahim - Riyadh,சவுதி அரேபியா\nஆமாம் பா இப்படியே பேசுங்க , உங்களை எதிர்த்தால் உடனே மேட்டுகுடியா அரேபிய அடிமையா கடந்த ஓராண்டின் பாதிப்பு இப்பதான் தெரிய ஆரம்பிக்குது அத பார்த்துட்டு உங்க நாக்கு பேசட்டும் , ஆமா நீங்க யாரு ஒய் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2015/03/sornamma-ramalingam.html", "date_download": "2018-07-18T04:39:56Z", "digest": "sha1:K562PNHBLX7A27HXYC7YTH3KXQTCNS34", "length": 6047, "nlines": 20, "source_domain": "www.obituary.battinews.com", "title": "மரண அறிவித்தல் - அமரர் திருமதி. சொர்ணம்மா (பரிமளம்) இராமலிங்கம் | Obituary - Battinews.com மரண அறிவித்தல் - அமரர் திருமதி. சொர்ணம்மா (பரிமளம்) இராமலிங்கம் ~ Obituary - Battinews.com", "raw_content": "\nமரண அறிவித்தல் - அமரர் திருமதி. சொர்ணம்மா (பரிமளம்) இராமலிங்கம்\nபன்குடாவெளியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட\nதிருமதி. சொர்ணம்மா (பரிமளம்) இராமலிங்கம் அவர்கள் 2015.03.25 ஆந் திகதி காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற பொன்னையா இராமலிங்கம் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான நவரெட்ணம், சபாநாயகம், திருமதி புஷ்பவதி தெய்வநாயகம் (திருப்பதி), மலர்மணி கருவாலிஷ் மற்றும் திருமதி. சிவபாக்கியம் நடேசன், திருமதி. விக்டோரியா வடிவேல் , வர்ணகுலசிங்கம் ஆகியோரின் சகோதரியும்\nகாலஞ்சென்ற சபாநாதன், இராஜேஸ்வரன் (ஓய்வூபெற்ற கடதாசி ஆலை உத்தியோகத்தர் வாழைச்சேனை), திருமதி. ஜெயமணி அருள்பிரகாசம் (செயலாளர், பிரதேச சபை, ஆரையம்பதி) தேவராஜன் (ஆசிரியர், மட்.மகாஜன கல்லூரி) திருமதி. மனோகரி சுந்தர் (பாப்பா) (அவுஸ்திரேலியா), Dr. திருமதி. கிரிஜா நிர்மலன் இரெட்ணம் (அவுஸ்திரேலியா),\nதிருமதி. சுஜீவா ஜெயதாஸ் (கண்காணிப்பு மீளாய்வு முகாமையாளர், (USAID/BIZ+) அவர்களின் பாசமிகு தாயாரும்\nதிருமதி. கனகம்மா சபாநாதன் (இலண்டன்), திருமதி. புஸ்பா இராஜேஸ்வரன், அருள்பிரகாசம் (ஓய்வூபெற்ற தலைமை இலிகிதர், கச்சேரி, மட்டக்களப்பு) திருமதி. தயாறோஜினி தேவராஜன் (ஆசிரியை, மட்/கோட்டமுனை கனிஷ;ட வித்தியாலயம்), சுந்தர் (அவுஸ்திரேலியா), Dr.நிர்மலன் இரெட்ணம் (அவுஸ்திரேலியா), ஜெயதாஸ் (பிரதேச முகாமையாளர் USAID/Spice) ஆகியோரின் மாமியாரும்\nதிருமதி. நிரூஜா சபாஷன் (ஆசிரியை, Mother's Care), Dr. கினோஷன் (போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) ரெனி கேஷpயன் (இலண்டன்), திருமதி. Dr. ஜெனி அருளினி கினோஷன் (போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) திருமதி. டெவ்லின் ரெனி (இலண்டன்), திருமதி. தட்சாயினி சதீஸ் (ஆசிரியை, கல்முனை பற்றிமா கல்லூரி), ஜெகு, ஜெனி, சயந்தனா (Sichuan University, China), பிரவீனா (Sichuan University, China), ஷலோமி (அவுஸ்திரேலியா), ஈனொக் (அவுஸ்திரேலியா), சாமுவேல், திமோத்தி ஆகியோரின் பாட்டியும்\nஜசொன், நெத்தானா, டெரா, யூடிக்கா, எலிசா, டெவினா, ஜொஷவா ஜீவித் ஆகியோரின் பூட்டியுமாவார்.\nஅன்னாரின் மரண ஆராதனை 2015.03.26 ஆந் திகதி பி.ப. 3.30 மணியளவில்\nஇல. 8/14, பாடும் மீன் ஒழுங்கை, மட்டக்களப்பு சொர்ணபதி இல்லத்தில் நடைபெற்று திருப்பெருந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/-td624.html", "date_download": "2018-07-18T04:56:16Z", "digest": "sha1:DHJ3JFOHNBFQ76POEJNVC34D35V6UC4D", "length": 3792, "nlines": 39, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - கர்ணன் சாபம்", "raw_content": "\nகர்ணனின் பூமாதேவி சாபம் பற்றி குற முடியுமா \nகர்ணனுக்கு இக்கட்டான சூழ்நிலையில் அவன் தேர் சக்கரத்தை பூமாதேவி விழுங்கி விடுவாள் என்று ஒரு பிராமணர் கொடுத்த சாபத்தினால் தான் அவன் தேர் சக்கரம் பூமியில் சிக்கியது. மற்றபடி பூமாதேவி கர்ணனை சபிததாக நான் எதுவும் கேள்விப்படவில்லை.\nகர்ணன் பரசுராமரிடம் கல்விகற்ற சமயத்தில் ஒரு நாள் அவன் தற்செயலாக ஒரு பிராம்மணரின் யாக பசுவை கொன்றுவிட்டான். அந்த பசுவும் கர்ணன் அம்பு விட்டதை கவனிக்காமல் இறந்தது. இதனால் கோபமடைந்த பிராமணர் கர்ணனை பார்த்து “ நீ உன் வாழ்வின் முக்கியமான கட்டத்தில் உனக்கு சமமான எதிரியுடன் சண்டையிடும் போது பூமாதேவி உன் தேர் சக்கரத்தை விழுங்குவாள், மேலும் எவ்வாறு அந்த பசு நீ அம்பு விடுவது தெரியாமல் இறந்ததோ அதே போன்று நீயும் கவனக்குறைவாக இருக்கும்போது உனக்கு சமமான எதிரி உன் தலையை துண்டித்து கொல்வான் “ என்று சபித்தார். இந்த தகவல் சாந்தி பர்வம் இரண்டாம் பகுதியில் உள்ளது. இதன் காரணமாகவே கர்ணனின் தேர் சக்கரம் பூமியில் சிக்கியது, அதே போல் அவன் தேர் சக்கரத்தை இழுக்க முயலும்போது அர்ஜுனனும் கண்ணனின் தூண்டுதலால் அவனை கொல்ல வேண்டியதாயிற்று.\nகர்ணனின் கதாபாத்திரத்தை என்னவென்று சொல்ல.. அவன் வாழ்வே பல சாபங்களால் நிறைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T05:04:07Z", "digest": "sha1:PL2DWP3327CRPMWRD2JFJONY4WSMQYDF", "length": 12023, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. சந்தானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. சந்தானம் (Kasturiranga Santhanam) (1895 – 28 மார்ச் 1980), தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், தமிழ், சமசுகிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆழ்ந்த நூலறிவைக் கொண்ட அறிஞரும் ஆவார். திருச்சிராப்பள்ளி கஸ்தூரி ரங்கனின் மகனாகப் பிறந்த சந்தானம், திருச்சி சூசையப்பர் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்து, பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.\nமகாத்மா காந்தி மீது ஈடுபாடு கொண்ட சந்தானம், இளமையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு பெற்றார். 1930-ஆண்டில் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை சென்றவர். மகாத்மா காந்தி நடத்திய சபர்மதி ஆஸ்ரமத்தில், தனது மனைவியுடன் சந்தானம் தங்கி சேவை செய்து கொண்டிருந்தார். ஒரு முறை இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து சிறை சென்ற போது, சந்தானத்தின் மனைவி காலமாகிவிட்டார்.\nசந்தானம் 1937 முதல் 1942 முடிய இந்திய இம்பீரியல் சட்டமன்றக் குழுவில் உறுப்பினராகவும், 1946-ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். 1948-ஆம் ஆண்டு முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் இரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியவர். 1952-இல் விந்தியப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]\n2.1 கே. சந்தானத்தின் படைப்புகள்\n1962-இல் இந்தியாவில் ஊழலை ஒழிப்பது குறித்து, இந்திய அரசுக்கு பரிந்துரைகள் வழங்கும் குழுவிற்கு சந்தானத்தை தலைவராக லால் பகதூர் சாஸ்திரி நியமித்தார்.[2]சந்தானம் கமிட்டியின் அறிக்கையின் படி, இந்திய அரசு, 1964-இல் மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை (Central Vigilance Commission) அமைத்தது.\n1976-இல் கே. சந்தானத்தின் பரிந்துரையின் படி, இந்திய அரசில் ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான நடத்தை விதிகள் (Code of Conduct) நடைமுறைபடுத்தப்பட்டது. [3]\nகே. சந்தானம், ஏப்ரல் 1930-ஆம் ஆண்டில் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை சென்றவர்.\nஇந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இராஜாஜி மற்றும் காமராசருடன் சேர்ந்து பணியாற்றியானர்.\nஇந்தியன் எக்சுபிரசு ஆங்கில நாளிதழின் முதல் தலைமை ஆசிரியராகவும் (1933 – 1940), பின்னர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியராகவும் (1943–1948) பணியாற்றியவர்.\nதமிழ், சமசுகிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமைப் பெற்ற கே. சந்தானத்தின் படைப்புகள் பாரதிய வித்தியா பவன் நிறுவனம் வெளியிட்டது.\nகாளிதாசரின் சாகுந்தலம் இலக்கியத்தையும், பவபூதியின் உத்தர இராம சரித்திரத்தையும் சமசுகிருத மொழியிலிருந்து ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தவர்.\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2017, 19:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dinakaran-took-seat-no-148-assembly-307826.html", "date_download": "2018-07-18T04:59:41Z", "digest": "sha1:VCYYLIRRY25PHD4TLVDNHMOIN6QIQ3AL", "length": 12206, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபைக்குள் வந்ததும் கேப்டன் சீட்டை பிடித்த தினகரன்! | Dinakaran took seat no 148 in Assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சட்டசபைக்குள் வந்ததும் கேப்டன் சீட்டை பிடித்த தினகரன்\nசட்டசபைக்குள் வந்ததும் கேப்டன் சீட்டை பிடித்த தினகரன்\nதிருவண்ணாமலையில் ரஷ்ய பெண் பலாத்காரம்\nடெல்லியில் யாருக்கு அதிகாரம்.. மீண்டும் சுப்ரீம் கோர்ட் படியேறிய முதல்வர் கெஜ்ரிவால்\nசுப்ரீம்கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு இல்ல.. டெல்லிக்��ு மட்டும்தான்.. கிரண்பேடி அதிரடி\nஆளுநர் சதாசிவம் கார் ஓவர் ஸ்பீட்... அபராதம் விதித்த கேரள போலீஸ்\nசுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் நிற்காத அக்கப்போர்.. துணை நிலை ஆளுநர்-கேஜ்ரிவால் மீண்டும் உரசல்\nதுணை நிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி.. ப.சிதம்பரத்திற்கு கெஜ்ரிவால் நன்றி\nஆளுநர் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் பரபர தீர்ப்பு.. ஸ்டாலின், ப.சிதம்பரம் வரவேற்பு\nகேப்டன் சீட்டை பிடித்த தினகரன்\nசென்னை: தினகரனே தன்னுடைய இருக்கை விவகாரம் இவ்வளவு வைரல் ஆகி இருக்கும் என்று நினைத்து இருக்க மாட்டார். அந்த அளவிற்கு தினகரன் இருக்கை எது என்று பலரும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.\nஆளுநர் உரையை விட இந்த 'சுயேட்சை' வேட்பாளரின் இருக்கை குறித்த தேடல்தான் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. அவர் சட்டசபையில் தனியாக பின்பக்கம் உட்கார வைக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஆனால் அவர் உட்கார்ந்த 148வது இருக்கையில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இன்னும் இந்த கூட்டத்தொடர் முடியும் வரை சட்டசபையில் என்னவெல்லாம் நடக்குமோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதினகரன் காலையில் சட்டசபைக்கு தனியாகத்தான் வந்தார். அவருக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் பலமான வரவேற்பு அளித்தார்கள். இதை தினகரனே எதிர்பார்த்து இருப்பாரா என்று தெரியவில்லை. அவரது இருக்கை எண் 148 வரை வந்து இவர்கள் விட்டு சென்றார்கள்.\nதமிழக அரசியல் வரலாற்றில் பலராலும் கவனிக்கப்படும் ஒருவர் வேட்டி சட்டை இல்லாமல் வந்தது இதுவே முதல்முறை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே ரஜினி வேட்டி சட்டையுடன் போட்டோ போட்டுவிட்டார். ஆனால் இவர் வித்தியாசமாக பேண்ட் சட்டையில் இருந்தார்.\nசட்டசபையில் தினகரனுக்கு இருக்கை எண் 148 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தனி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயகாந்த் அமர்ந்த இருக்கை 148ம் இருக்கைதான். தினகரன் இந்த இருக்கையில் தனியாக இருக்கும் புகைப்படம் வைரல் ஆனது.\nஇன்று முழுக்க அவர் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் சட்டமன்ற நிகழ்வுகள் கேள்வி நேரம் போன்றவை இனிதான் நடக்க இருக்கிறது. அதில் தினகரன் எம்.எல்.ஏ எப்படியெல்லாம் செயலாற்றுகிறார் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே அவரிடம் விவாதம் செய்ய கூடாது என அதிமுக உறுப்பினர்களுக்கு கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernor tn assembly ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூட்டத்தொடர் சட்டசபை எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83046", "date_download": "2018-07-18T05:12:06Z", "digest": "sha1:ANNIJ7VWJLAEN3VC4MNOGKRE2DTIBRFJ", "length": 20885, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "சந்திப்புகள் : கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 24\nவெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை ) »\nகோவையிலுள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நெல்லையில் இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். சரிதான். 2015இல் புத்தகத் திருவிழா நடக்காதததிலிருந்தே கண்டாயிற்று. விஷ்ணுபுரம் விருது அளிக்கும் விழாவும் நெல்லையில் நடக்க வாய்ப்பில்லையா தேவதேவனுடன் திற்பரப்பில் நடந்த நிகழ்வில் பங்குபெறாததற்காக வருந்துகிறேன். மீண்டும் அப்படியொரு நிகழ்வில் தேவதேவனுடன் இருக்க வாய்ப்பிருக்கிறதா\nஇன்றிருக்கும் நிலையில் நான் மேலதிகமாகச் சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் ஒருங்கமைக்க இயலாது\nவேறு சில சந்திப்புகளை அமைக்கலாமென நினைக்கிறேன். மதுரை மேலூரில் ஒரு சந்திப்பு அமைக்கலாம் என விஜயா வேலாயுதம் சொல்கிறார்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\n2016 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தாங்கள் வருகை தர எதாவது திட்டம் உண்டா \nதங்களை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். தாங்கள் உட்பட பல இலக்கிய முன்னோடிகளை சந்திக்கக் காத்திருக்கிறேன். இந்தப் புத்தாண்டில் என்னை ஒரு நல்ல ரசனை உள்ள இலக்கிய வாசகனாக பக்குவப் படுத்திக்கொள்ள என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன்…\nதங்களின் இலக்கியப் பணி மேலும் சிறப்புடன் தொடர என் வாழ்த்துக்கள்..\nபுத்தகக் கண்காட்சிக்கு வரமுடியுமா எனத்தெரியவில்லை. அது ஏப்ரலில் வருகிறது என்றார்கள். ஏப்ரலில் ஊட்டி வருடாந்தர சந்திப்பான ‘குருநித்யா கருத்தரங்கு’ நிகழும்\nஅதற்கு முன் ஒரு புதியவர்களின் சந்திப்பு அமைத்தாலென்ன என்னும் எண்ணம் உள்ளது\n5 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து உங்கள் எழுத்துகளை வாசித்து வருகிறேன் அவற்றால் விரி���்த என் உலகம் அதிகம்.\nசென்னையில் 2 வருடங்களுக்கு முன் சிவகாமி இ ஆ ப புத்தக வெளியிட்டு விழாவில் உங்களை நேரில் சந்தித்து பேசினேன் , பிறகு ஓரிரு கடிதங்கள்\nநேரில் அதிகம் பேசியது இல்லை, புதியவர்கள் சந்திப்பு அறிவிப்பு வெளியிடுவீர்கள் என்று ஆவலாக உள்ளேன், அதன் பிறகு பயணத்திலோ அல்லது ஊட்டி குருகுல சந்திப்பிலோ பங்கு கொள்ள விருப்பம்.\nபிப்ரவரி மாதம் ஊட்டியில் முற்றிலும் புதியவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு இரண்டுநாள் சந்திப்பை அமைத்தாலென்ன என்று எண்ணுகிறேன். ஊட்டி பலவகையிலும் வசதி. . சனி ஞாயிறுகளில் சந்தித்தால் ஒரு விடுபட்ட தனித்த மனநிலையில் நல்ல உரையாடல்கள் அமையும்.\nபத்து புதியவர்கள் விரும்பினால் நிகழ்த்தலாம்\nஇது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.\nதங்கள் எழுத்துக்களை சமீப காலமாக வாசித்து வருகிறேன். நான் சிங்கப்பூர் வாழ் தமிழன். தங்களின் சிங்கப்பூர் வருகையை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன். தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஆனால் பணி சுமை காரணங்களால் பார்க்க முடிய வில்லை. பிறகு தங்களின் இரு தீவுகள் பயணக்குறிப்புகளின் மூலம் உங்கள் அனுபவங்களை தெரிந்துகொண்டேன்.\nதங்களின் வெண்முரசு நாவலை நானும் எனது நண்பரும் வாசித்து வருகின்றோம். ஆனால் தாங்கள் எழுதும் வேகத்திற்கு எங்களால் வாசிக்க முடியவில்லை. அது மட்டுமல்ல உங்கள் வலைத்தளத்தில் அனைத்து கட்டுரைகளும் ஓவொன்றும் வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு விடையளிக்க வல்லவை (மன்னிக்கவும் சரியாக சொல்ல தெரியவில்லை). இது போன்ற பல படைப்புகள் எங்களை போன்ற நிறைய இளைஞர்களுக்கும் மற்றும் நம் சமூகத்திற்கும் தேவை.\nஒர் எழுத்துலகுக்குள் நுழையும்போது பரவசமும் குழப்பமும் மிக்க மனநிலை நிலவும். மெல்ல அதில் நமக்கான ஒரு வாசலைக் கண்டடைவோம். அது ஒரு அற்புதமான மனநிலை\nவாழ்த்துக்கள். என் புனைவுலகு உங்களைச் சூழ்ந்துகொள்ளவேண்டுமென விரும்புகிறேன்\n26.12.2015 அன்று கோவை ராஜஸ்தான் நிவாஸ், 27-ம் தேதி பரிசளிப்புவிழாவிலும் கலந்து கொண்டு உங்களுடைய சிந்தனையின் தேடுதல்களோடு பயணம்செய்யும் வாய்ப்பு திரு. சுரேஷ் வெங்கடாத்திரி மூலம் கிடைத்தது\nகார்ப்பொரேட் வாழ்க்கை, பொருளீட்டுதல் காரணமாக தாய் மொழி தமிழ், தமிழ்புத்தகங்கள், பேசும்,படிக்கும் ��ாய்ப்பை 25 வருடமாக இழந்து, இப்போதுதிடீரென்று வீடு விட்டால் வேலை, அலுவலகம் விட்டால் கிளப் என்று நிலையில்இருந்து விலகி தமிழ் புத்தகங்கள், தமிழ் சிந்தனைப் பரிமாற்றங்கள் என என்வேர்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன்\nஉங்களுடைய (அறம்) “உண்மை மனிதர்களின் கதைகள்” படித்தபோது முதலில் நீங்கள்சந்தித்த நாயகன் குடந்தை MV. வெங்கடராமன், அவருடைய உதவியாளர் “கரிச்சான்குஞ்சு” என்பதையும் தெரிந்து கொள்ள நேர்ந்தது.வணங்கான், யானை டாக்டர்,கெத்தேல் சாகிப்,ஆகியோர் உங்களை நோக்கி என்னை திரும்பச் செய்தனர்\n09.12.2015 அன்று கிக்காணி பள்ளியில் உங்களுடைய கீதைப் பேருரையின்கடைசிப் பகுதி கேட்க நேர்ந்தது பெரியவர் ஆற்றூர் ரவிவர்மாஅவர்களுடன் நீங்கள் நடந்து கொண்டிருந்த போதுஉங்களை கடந்த வராகம் வலது காது மடித்து தன்னுடைய குட்டிகளை கூட்டிச்சென்றதும், வாலை சுழித்துக் கொண்டு ஒரு சிறிய குட்டி அட்டகாசம் செய்ததைநேர்த்தியாக நீங்கள் விவரித்ததும், உங்கள் அவதானிப்பும் என்னை உங்களை நோக்கி நகரச் செய்தது.\nகீதைப் பேருரையின் போது உங்களுடைய நிலவும், பாலைவன வர்ணணையும், இராஜஸ்தான் நிவாஸில் நீங்கள் உங்களுடைய வாசிப்பு அனுபவங்களை நினைவு கூர்ந்ததும் என்னை உங்களைத் தொடரச் செய்கிறது\nஎன்னுடைய மனைவியும், தமிழ் கற்றுக் கொண்ட எனது மகனும் இப்போது நிறையவாசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதை மகிழ்வோடு சொல்லிக் கொள்வேன்தற்போது புல்வெளி தேசம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்தற்போது புல்வெளி தேசம் வாசித்துக் கொண்டிருக்கிறேன் இந்த ஆங்கில புதுவருடத்திற்கு விஷ்ணுபுரம் வாங்கி இருக்கிறேன், குர்சரண் தாஸ் எழுதிய “The Difficulty Of Being Good வரை படித்திருக்கும் எனக்கு உங்களுடைய வெண்முரசு படிக்க உங்களுடைய ஆசீர்வாதமும், எல்லாம் வல்ல இறைவனின் அருளும்கிடைக்கட்டும்\n2.http://karanarajan.blogspot.in ஆகிய வலைத்தளங்களில் என்னுடைய நினைவுகளை\nஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்\nபொதுவாக ஒரு நல்ல கதையை நாமே எழுதும் நிறைவை ஒரு புதியவாசகர் அளிக்கிறார். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாம் மேலும் சந்திப்போம்\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nநூறுநிலங்களின் மலை - 4\nஜெயமோகனின் சிறுகதைகள் - ஓர் பார்வை - கிரிதரன் ராஜகோபாலன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறி���ிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2013/06/character-development.html", "date_download": "2018-07-18T05:06:24Z", "digest": "sha1:ZELYSVKKTFNB3PTIOMUJZSDYJXVHSPTM", "length": 54030, "nlines": 267, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "பண்பு முன்னேற்றம்! - மனித இனம் விரும்பாத ஒரே முன்னேற்றம்! | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nஞாயிறு, ஜூன் 16, 2013\nHome » அனுபவம் , கோட்பாடு , தன்முன்னேற்றம் » பண்பு முன்னேற்றம் - மனித இனம் விரும்பாத ஒரே முன்னேற்றம்\n - மனித இனம் விரும்பாத ஒரே முன்னேற்றம்\nமுன்னேற்றத்தை விரும்பாதவர்கள் உலகில் யாருமே கிடையாது. நாம் எல்லோருமே முன்னேற்றத்தை விரும்புகிறோம். ஆனால், அதை எல்லாவற்றிலும் விரும்புகிறோமா\n ஒன்றே ஒன்றில் மட்டும் நாம் ஒருபோதும் முன்னேற்றத்தை விரும்புவதில்லை. அதுதான் ‘பண்பு நலன்’\nஎதையுமே போதும் என நினைக்காத மனித உள்ளம், தன்னிடம் இருக்கும் நல்ல பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் மட்டும் ஒருபோதும் அப்படி நினைப்பதே கிடையாது. இருப்பதே போதும், இந்த அளவுக்கு நல்லவனாக வாழ்வதே பெரிது எனத்தான் எப்பொழுதும் நினைக்கிறான் மனிதன்.\nஒப்பிடும்பொழுது கூட, “ஊர்ல அவனவன் எப்படியெப்படியோ இருக்கான். நாம எவ்வளவோ தேவலாம்” என்பதுதான் எப்பொழுதுமே நம்மைப் பற்றிய நமது நினைப்பு. ஏன், நம்மை விட நல்லவர்கள் யாருமே இல்லையா அவர்களோடு ஏன் நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது அவர்களோடு ஏன் நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது அப்படி ஒப்பிட்டால் நாம் கெட்டவனாகி விடுவோமே அப்படி ஒப்பிட்டால் நாம் கெட்டவனாகி விடுவோமே நமக்கு எப்பொழுதும், நம்மை நல்லவனாகக் காட்டிக் கொள்ளத்தான் விருப்பமே தவிர, நல்லவனாக ஆவதில் விருப்பம் இல்லை.\nநேர்மை, அடக்கம், உதவும் தன்மை, விட்டுக் கொடுத்தல், சமூகச் சேவை என எத்தனையோ நற்பண்புகள் இருக்கின்றன, வாழ்வில் கடைப்பிடிக்க. ஆனால் நாமோ, நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதை விடக் கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே போதும், நாம் நல்லவர்தான் என நினைத்துக் கொள்கிறோம். போதும் எனும் மனப்பான்மை நமக்கு இது ஒன்றில்தான் வாய்த்திருக்கிறது\nஇந்த ஒன்றைத் தவிர, வாழ்வில் வேறு எதையாவது நாம் இப்படி ஒரு கண்ணோட்டத்தில் அணுகுகிறோமா என்றால், இல்லை\nஇன்று ஆறு மாடி வீடு கட்டி ஆடி காரில் போனாலும், பத்து மாடி வீடும் பென்சு காருமாக வாழ்பவரோடுதான் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம். இன்றைக்கு ஒரு மாநிலத்துக்கே முதல்வராக இருந்தாலும், நாளைக்குப் பிரதமர் நாற்காலியை அடைவது எப்படி என்றுதான் சிந்திக்கிறோம். அதுவும் வந்து விட்டால், அடுத்து ஒபாமா போல உலகளவிலான பெரும்புள்ளியாவது எப்பொழுது என்றுதான் ஏங்குகிறோம்.\nஇப்படிப் படிப்பு, பணம், பதவி, பட்டம், பெயர், புகழ் என எல்லாவற்றிலும், எப்பொழுதும் நம்மை விட மேலே இருப்பவர்களோடு மட்டுமே நம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் நாம் (Superior Comparison), இருப்பது போதாது இன்னும் இன்னும் வேண்டும் என விரும்பும் நாம், ‘பண்பு நலன்’ (Character) என வரும்பொழுது மட்டும், எப்பொழுதும் நம்மை விடக் கீழே இருப்பவர்களோடுதான் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம் (Inferior Comparison); இருப்பதே போதும் எனத்தான் நினைக்கிறோம்.\nஅதனால்தான், கற்காலம் முதல் தற்காலம் வரையான இந்த நீண்ட நெடிய வரலாற்றில், மக்களின் சிந்தனைத் திறன், செயல் திறன், வாழ்க்கை முறை, வசதி வாய்ப்புக்கள் என எல்லாமே வளர்ந்திருந்தும் பண்பு நலனில் மட்டும் பெரிய முன்னேற்றம் இல்லை.\nஅடுத்தவரைத் துன்புறுத்துவது, தனக்குப் பிடித்தது அடுத்தவர் பொருளாக இருந்தாலும் அடையத் துடிப்பது, விருப்பமில்லாத பெண்ணை வலுக்கட்டாயமாக அடைய முயல்வது, பிறர் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வது என விலங்குத்தனமான (விலங்குகள் மன்னிக்க) எல்லாப் பண்புகளும் இன்றும் மனிதனிடம் அப்படியே இருக்கத்தான் செய்கின்றன. காரணம், எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை விரும்பும் நமக்கு இதில் மட்டும் முன்னேற விருப்பமே இல்லாதிருப்பதுதான்\nஇந்த உளப்போக்குதான் நம் சமூக அவலங்கள் அனைத்துக்குமே காரணம் எனச் சொன்னால் அது மிகையாகாது.\nஎடுத்துக்காட்டாக, அரசியலாளர்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்வதோடு ஒப்பிட்டுப் பார்த்துத், தாங்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதில் ஒன்றும் தவறில்லை என நினைக்கிறார்கள் அரசு அலுவலர்கள். அரசியலாளர்களும் அரசு அலுவலர்களும் இப்படிக் கோடிகளிலும் இலட்சங்களிலும் குளிப்பதைப் பார்த்து, தாங்கள் செய்யும் சிறு சிறு வரி ஏய்ப்புக்களைத் தமக்குத் தாமே நியாயப்படுத்திக் கொள்கிறார்கள் குடிமக்கள். வரி கட்டாமல் அரசையே ஏமாற்றுகிற இந்த மக்களின் பணத்தில் தான் கொஞ்சம் எடுத்துக் கொள்வதில் என்ன தவறு என நினைத்து, மக்களின் பணத்தில் ஊழலைத் தொடர்கிறார்கள் அரசியலாளர்கள் இப்படியே சுழற்சி முறையில் இது நடந்து கொண்டே இருக்கிறது\nநம்மை விடப் பண்பில் தாழ்ந்திருப்பவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளும் பழக்கம் கடைசியில் எங்கே போய் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா நண்பர்களே சமூக அவலங்கள் அனைத்திற்குமே மூல முதல் காரணங்களாக விளங்கும் ஊழல், லஞ்சம், கறுப்புப் பணம் ஆகிய மூன்றுக்குமே இந்தக் ‘கீழ்நோக்கிய ஒப்பீட்டு மனப்பான்மைதான்’ (Inferior Comparison) ஆணிவேராகத் திகழ்கிறது\nஇந்த ஆராய்ச்சிகளையெல்லாம் கூட விடுங்கள். முதலில், மற்ற எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை விரும்பும் நாம், இந்த ஒன்றில் மட்டும் இப்படித் தலைகீழாகச் சிந்திப்பது எவ்வளவு இழிவான மனநிலை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா நம்மை விடத் தாழ்ந்தவரோடு ஒப்பிட்டு, அதன் மூலம் நம்மை நல்லவராகக் காட்டிக் கொள்வது என்பது எவ்வளவு கீழ்த்தரமான முயற்சி என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா\nதனி மனிதர்கள் பலர் சேர்ந்ததுதான் இந்த உலகம். உலகில் ஒவ்வொரு தனிமனிதரும் நல்லவராகவும் ஒழுக்கமானவராகவும் இருந்து விட்டால் தனி ஒரு மனிதரின் சோற்றுப் பிரச்சினை முதல் உலக வெப்ப உயர்வு (Global warming) வரை எல்லாப் பிரச்சினைகளுமே தீர்ந்து விடும். அப்படி ஒரு சொர்க்க பூமியாக நாம் வாழும் இந்த உலகம் மலர வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் ‘பண்பு முன்னேற்றத்தில்’ (Character Development) அக்கறை செலுத்த வேண்டியது இன்றியமையாதது\nவாழ்வின் மற்ற எல்லாக் கூறுகளிலும், நம்மை விட மேலே இருப்பவர்களுடனே ஒப்பிட்டுக் கொள்வதைப் போலப் பண்பு நலனிலும் நம்மை விட மேம்பட்டவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் வாழ்வில் எல்லா வகைகளிலும் முன்னேறத் துடிக்கும் நாம், ஒழுக்கத்திலும் பண்பிலும் கூட அந்த முன்னேற்றத்தை விரும்ப வேண்டும் வாழ்வில் எல்லா வகைகளிலும் முன்னேறத் துடிக்கும் நாம், ஒழுக்கத்திலும் பண்பிலும் கூட அந்த முன்னேற்றத்தை விரும்ப வேண்டும் பணம், வசதி, புகழ் போன்றவையெல்லாம் வாழ்வில் எவ்வளவு வந்தாலும் இன்னும் இன்னும் வேண்டும் என நினைப்பது போல், வாழும் முறையிலும் நினைக்க வேண்டும்; இவ்வளவு நற்பண்புளோடு வாழ்வது போதாது, இன்னும் இன்னும் நற்பண்புகளோடு வாழ வேண்டும் என்னும் தணியாத வேட்கை வேண்டும்\nமுதன்மையான (No.1) பணக்காரராக ஆக வேண்டும் எனும் விருப்பம் தொழிலரசர்கள் எல்லாருக்கும் இருக்கிறது; முதன்மையான படைப்பாளியாக ஆக வேண்டும் எனும் விருப்பம் படைப்பாளிகள் அனைவருக்கும் இருக்கிறது; முதன்மையான சமூகத் தொண்டர் ஆக வேண்டும் எனும் விருப்பம் கூட எத்தனையோ பேருக்கு இருக்கிறது ஆனால், முதன்மையான மனிதராக ஆக வேண்டும் எனும் விருப்பம் மட்டும் உலகில் நம் யாருக்குமே இல்லை\nஅப்படி ஒரு விருப்பம் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும் எல்லாவற்றிலும் போட்டி இருப்பது போல் இதிலும் எப்பொழுது போட்டி ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் நாம் வாழும�� உலகம் சொர்க்கமாகும்\nஅப்படிப்பட்ட போட்டி மனப்பான்மையை உண்டாக்கக்கூடிய பண்பு முன்னேற்றத்தில் நாம் ஒவ்வொருவரும் அக்கறை செலுத்துவோம், இன்று முதலே... என்றென்றுமே...\n அப்படியானால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளில் ஒரு சொடுக்கு சொடுக்குங்களேன் அப்படியே, மறவாமல் உங்கள் கருத்துக்களையும் வழங்குங்கள் அப்படியே, மறவாமல் உங்கள் கருத்துக்களையும் வழங்குங்கள் தமிழில் கருத்திட மென்பொருள் இல்லாதவர்களுக்காகக் கீழே காத்திருக்கிறது ‘தமிழ்ப் பலகை’. மற்றபடி, தனிப்பட்ட முறையில் ஏதேனும் சொல்ல விரும்பினால் e.bhu.gnaanapragaasan@gmail.com-க்குத் தட்டுங்கள் ஒரு மின்னஞ்சல்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\n - மனித இனம் விரும்பாத ஒரே முன்ன...\nசிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும்\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (17) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (61) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (22) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (18) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (1) இனப்படுகொலை (11) இனம் (43) ஈழம் (32) உணவு அரசியல��� (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (9) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (7) தமிழர் (29) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (2) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (4) மாற்றுத்திறனாளிகள் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (15) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\n – இலக்குவனார் திருவள்ளுவன் - செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்...\nமாசுபாட்ட��ல் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nமொக்கைப் படத்தில் பாட்டுக்கள் மட்டும் . . . - மு*ந்தைய பதிவின் தொடர்ச்சி இது..* *\"சொல்லத் துடிக்குது மனசு\"* *தொலைக்காட்சியில் கூட பார்க்க முடியாத மொக்கைப் படம். ஆனால் பாட்டுக்கள் என்னவோ உலகத்தரம், உ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ் - பிடிவாதமாக சென்னைக்கு வெளியே தன்னை இருத்திக்கொண்டிருக்கும் தலைவர் ராமதாஸ். திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் செல்லும் பயணம் தமிழ்நாட்டின் ...\nமிஷ்கினின் வல்லுறவு - மிஷ்கின் மேல் எல்லோருக்கும் காண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஓர் அறிவுஜீவி என்பது தான் காரணம். நம்மூரில் புத்திசாலிகளை மக்களுக்குப் பிடிக்...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nதாய்…. - வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்ட…. அப்படியே தலைகீழாக மாற்றிவிட்ட நூல் என்று எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல நூல்கள் அப்பங்களிப்பைச் செய்த...\nதாலிப்பனை - தாலிப் பனை பூத்துவிட்டது..யுகம் யுகமாய் காத்திருந்தப் பின்தாலி��்பனை பூத்துவிட்டதுமுதல் பூவே, கடைசி பூவாய்தாலிப்பனை பூத்துவிட்டது.எனக்காக அவன் நட்டுவைத்திரு...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி - *விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், **ஜூனியர் என்று**இரு பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில், **தற்போது **சூப்பர் சிங்கர் சீனியர் 6 **...\nதிருவள்ளுவராண்டு - 1. - ”அறுபதாண்டு வட்டமென்பது ஒரு ஆண்டிற்கும் மேலான கால அளவு; அப்படியோர் அலகு நம்மிடம் இருந்ததிற் குற்றமில்லை. ”ப்ரபவ, விபவ....” என்று தொடங்கும் அவற்றின் சங்கதப்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-18T05:18:54Z", "digest": "sha1:XGAR77SF7NOIQ4DE7YVVTSBDP33KX23Y", "length": 10354, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "» நிர்மலாதேவி விவகாரம்: விசாரணைகளை விரைவில் நிறைவுசெய்ய உத்தரவு!", "raw_content": "\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nநிர்மலாதேவி விவகாரம்: விசாரணைகளை விரைவில் நிறைவுசெய்ய உத்தரவு\nநிர்மலாதேவி விவகாரம்: விசாரணைகளை விரைவில் நிறைவுசெய்ய உத்தரவு\nமாணவர்களை தவறாக வழிநடத்திய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கை, எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் விசாரித்து முடிக்குமாறு சி.பி.சி.ஐ.டி.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇவ்விவகாரத்தில் பிணை கோரி நிர்மலாதேவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, இன்று (வியாழக்கிழமை) உச்சநீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி முன்னெடுத்துள்ள விசாரணையின் முதல் குற்றப்பத்திரிகை எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், இரண்டாவது குற்றப்பத்திரிகை செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செப்டெம்பர் 24ஆம் திகதி ஆரம்பித்து ஆறு மாத காலத்திற்குள், குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவுற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி.இன் விசாரணையில் நிர்மலாதேவியின் குரல் பதிவு தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகிறது.\nஅருப்புக்கோட்டையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியையாக பதவிவகித்த நிர்மலாதேவி, மாணவர்களை (பாலியல் தொல்லை) தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nதற்போது அவர் மாணவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவுகள் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nதாஜ்மஹாலை பாதுகாக்குமாறு மத்திய அரசுக்கு எச்சரிக்கை: உச்சநீதிமன்றம்\nஇந்தியாவின் பிரபல நினைவுச்சின்னமான, தாஜ்மஹால் அமைந்துள்ள சுற்றுச்சூழலை மாசடைவிலிருந்து பாதுகாக்குமாற\nஓரின சேர்க்கையாளர்கள் விவகாரம் மீண்டும் நீதிமன்றில்\nஓரின சேர்க்கையாளர்கள் விடயத்தில் உச்சநீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டுமெனக் கூறி, மத்திய அரசு மீண்ட\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் தொடர்பில் அதிகாரிகள் ஆய்வு\nமதுரை மாவட்டம் தோப்பூர் அருகே, எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை கட்டுமானப்பிரிவு அதிகாரிகள் ஆய்வ\nஎட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டுவரும், சேலம், சென்னை எட்டுவழிச்சாலைக்கு தடை\nஆளுநருக்கு தன் அதிகாரத்தை பயன்படுத்த முழு உரிமையுண்டு: இராதாகிருஷ்ணன்\nஆளுநர் ஒருவருக்கு அவரது அதிகாரத்தைப் பயன்படுத்த முழுமையான உரிமை உண்டு என, மத்திய இணை அமைச்சர் பொன் இ\nஅன்புள்ள வாசகர்களே, ந��ங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129969-topic", "date_download": "2018-07-18T04:28:29Z", "digest": "sha1:3FV2ZJASFXF7UYULIPXVXK7CS3WZED2H", "length": 15104, "nlines": 222, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கருத்து கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற��றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகருத்து கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகருத்து கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்\nகருத்து கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை\nஏற்படுத்தும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி\nஇணையதளம் மூலம் வாக்காளர்களுடன் உரையாடினார்.\nஅந்த உரையாடலின்போது, ''இந்தியாவில் தற்போது 1,700 பதிவு\nசெய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. இதில் சுமார் 150 கட்சிகள்தான்\nதேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தலில் போட்டியிடாத\nகட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.\nஇதற்கான அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.\nஅதிகாரிகளை இடமாற்றம் செய்யும் விஷயத்தில் தேர்தல் கமிஷன்\nகவனமுடன் நடந்து கொண்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட\nஅதிகாரிகளுக்கு பதில் உடனுக்குடன் புதிய அதிகாரிகள் நியமனம்\nசெய்ததில் இருந்து, தமிழ்நாட்டு அதிகாரிகள் பற்றி தேர்தல் கமிஷன்\nவிரிவாக ஆய்வு செய்திருப்பது தெளிவாகியுள்ளது.\nவருமான வரித்துறை அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரிகள் நடத்தி\nவரும் சோதனைகளால் பெரிய அளவில் தாக்கம் ஏற்படாது.\nகரூர், எழும்பூரில் சோதனை நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட பணம்,\nஆவணங்கள் காட்டப்பட்ட பிறகு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.\nRe: கருத்து கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்\nகருத்து கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇப்போ வரும் கருத்து கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை இல்ல 'குழப்பத்தை' தான் ஏற்படுத்தும்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/25/", "date_download": "2018-07-18T05:05:18Z", "digest": "sha1:EDJD7M3FCUFK2YMMDZ5OI2WOGO5QKP7Z", "length": 4301, "nlines": 51, "source_domain": "plotenews.com", "title": "2017 December 25 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஎதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வேட்பாளர்கள் விபரம்-\nவலி தெற்கு பிரதேச சபை\n1. நாகேந்திரம் இலட்சுமிகாந்தன் (வட்டாரம் 02)\n2. வேலாயுதம் செல்வகாந்த் (வட்டாரம் 03)\n3. சோமலிங்கம் பரமநாதன் (வட்டாரம் 04)\n4. இரத்தினசிங்கம் கெங்காதரன் (வட்டாரம் 05)\n5. கருணைநாதன் அபராசுதன் (வட்டாரம் 06)\nஏழாலை கிழக்கு, ஏழாலை Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=49&sid=10fe4d910a3d1ac24c5d636067f9ec15", "date_download": "2018-07-18T04:47:03Z", "digest": "sha1:SII7G3IUUK6SP7VK56VDI45HDPQL6R3X", "length": 32213, "nlines": 393, "source_domain": "poocharam.net", "title": "தாய்மை (Maternity) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ தாய்மை (Maternity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபிரசவத்தைப் பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகர்ப்பத்தில் இருக்கும் சிசு சுவைப்பதில் கில்லாடியாம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது ஏன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவெயில் கால அம்மை நோய்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nவயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகுழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போதே தாயின் பேச்சை கேட்கும் \nநிறைவான இடுகை by பூச்சரண்\nஒரு பெண் கர்ப்பம் அடைவதற்கான ஏற்ற வயது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'\nநிறைவான இடுகை by தனா\nநிறைவான இடுகை by தனா\nபண்டைய காலத்தில் கருவை ஆணா பெண்ணா\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 4th, 2014, 12:35 pm\nநிறைவான இடுகை by சேது\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்க���யர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் ��ெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிட���யாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=6923", "date_download": "2018-07-18T04:37:36Z", "digest": "sha1:7HP2UB6E2MIEZXB4PBOHDAV6DVXNCPHO", "length": 24655, "nlines": 178, "source_domain": "temple.dinamalar.com", "title": " Lord Ayyappa of Sabarimala, Kerala | ஐயப்பனின் முதல் தரிசனம் பெண்களுக்கு!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதட்சிணாயன புண்ணிய காலம் துவக்கம்: காவிரியில் நீராடி பக்தர்கள் வழிபாடு\nதிண்டுக்கல் மலையடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nபிறந்தது ஆடி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nசபரிமலை நடை திறந்தது: பம்பையில் வெள்ளப்பெருக்கு\nரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கங்கையம்மன் விழா\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் வஸ்திர மரியாதை\nபழநி, ரோப்கார் பராமரிப்பு தீவிரம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செயல்படாத ஸ்கேனர்\nமுதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்\nஐயப்பனின் முதல் தரிசனம் பெண்களுக்கு\nஎந்தக் கோவிலாக இருந்தாலும் அந்தக் கோவிலில் குடி கொண்டுள்ள இறைவனின் புராண இதிகாச வரலாறு அடிப்படையில் தான் அந்த இறைவனுக்குரிய வழிபாட்டு முறைகளும் அமைந்துள்ளன. சில தலங்களில் துளசி இல்லை; வைணவக் கோவில்களில் திருநீறு நுழைவதில்லை. ஒவ்வொரு இறைவனுக்கும் தனித் தனி வழிபாட்டுப் பூக்கள் உண்டு; வழிபாட்டு முறைகளும் உண்டு. இந்த இறைவர்களை வணங்கும் பக்தர்கள���க்கும் தனித்தனி அனுஷ்டானங்களும் உண்டு. இறைவழிபாட்டில் காணும் இந்த வேறுபாடுகளை யாரும் காரணம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் இவைகள் கற்பிக்கப்பட்ட காரணங்கள் அன்று. இறைவனே விரும்பி ஏற்கும் வழிபாட்டு முறைகள் ; அனுஷ்டானங்கள்.\nசபரிமலையில் குடிகொண்டுள்ள ஐயப்பனுக்கும் தனியான அனுஷ்டானங்களும் வழிபாட்டு முறைகளும் அமைந்திருப்பது வரலாற்றுப் பின்னணியோடு அமைந்த புனிதமான ஒன்றாகும். ஐயப்பன் பரிபூரண பிரம்மச்சரியத்தை கைக்கொண்டு அதையே தனித் தத்துவமாக்கி, அந்தத் தத்துவத்தின் விளக்கமாகச் சபரி மலையில் விளங்கிக் கொண்டிருப்பவர். பிரமச்சாரி என்பதால் அவர் பெண்களுக்கு அருள் பாலிக்க மறுக்கும் கடவுள் என்று அர்த்தம் ஆகாது. பூரண பிரம்மச்சரிய நிலையில் தவத்தில் ஆழ்ந்திருக்கும் ஐயன் எத்தனையோ விதங்களில் பெண்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அவர் நோக்கில் உலகப் பெண்கள் அனைவரும் மஞ்சமாதாக்கள். எனவே பெண்களின் மஞ்சள் குங்குமத்திற்கும் மாங்கல்ய பலத்திற்கும் ஐயப்பன் காவலனாக அமைந்துள்ளார்.\nஐயப்பன் வழிபாட்டில் பெண்கள் அவர் சன்னிதானத்தை நேரிடையாகக் கண்டு, பரிபூரணக் காட்சியில் திளைத்து, அருள் பெரும் நிலை இல்லாதிருப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகாது. ஐயப்ப வழிபாட்டுத் தத்துவத்தை முழுமைப்படுத்தும் முறையில் மேற்கொள்ளும் புனிதப்பயணத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றேயாகும். எனவே பெண்கள் வரக்கூடாது என்பது தடை செய்யப்பட்டதன்று; தத்துவமாக்கப்பட்ட ஒன்று. சபரிமலைக்குச் செல்லும் சாமிமார்கள் ஒரு மண்டலம் தவ வாழ்க்கையில் விரதங்களை மேற்கொண்டுள்ளார்கள். தாயுடன் இருக்கும் காலத்தில் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கனிவு, பாசம் பற்று இவையனைத்தும் திருமணத்திற்குப் பின்பு மனைவிடம் பெறமுடிகிறது. பெண்களின் இந்தத் தாய்மைப் பண்புகளை நினைத்து நன்கு பாராட்டும் வாய்ப்பு இந்த விரதகாலத்தில் ஆண்களுக்குக் கிடைக்கிறது. எல்லாப் பெண்களையும் தாய்மைப் பண்பில் கருதும் மேலான காலம் இது. மாளிகைபுரம் என்று மரியாதையாக மட்டுமல்லாமல் புனிதமான தெய்வநிலையிலும் அவர்களை அழைக்கிறார்கள். எனவே ஐயப்பன் விரதகாலங்களில் வீட்டில் கண் கூடாகக் காணுத் தெய்வங்கள் பெண்களே.\nஇந்தப் பெண்களுக்கு ஐயப்பன் அருள் எவ்வாறு கிடை��்கிறது அவர்களும் ஆண்களைப் போன்று மலைக்குச் சென்று ஐயனைக் காணாத நிலையில் அவன் அருள் கிட்டிவிடுமா அவர்களும் ஆண்களைப் போன்று மலைக்குச் சென்று ஐயனைக் காணாத நிலையில் அவன் அருள் கிட்டிவிடுமா இது நியாயமான கேள்வி. ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவத்தில் ஆண்கள் மலைக்குச் சென்று அருள் பெற்றுத் திரும்பும் முன்னரே ஐயன் அருள் பெண்களுக்குத்தான் முதலில் கிடைக்கிறது. விரதம் மேற்கொள்ளுங் காலங்களில் சாமிமார்கள் ஒவ்வொருவரும் ஐயப்பனாகவே ஆகிவிடுகிறார்கள். விரதகாலங்களில் பெண்கள் செய்யும் திருத்தொண்டுகள் அனைத்தும் குடும்பத்திலுள்ள ஒருவருக்குச் செய்யும் நடைமுறைச் செயல்களாக அமையவில்லை. ஐயப்பனுக்கே அவர்கள் திருத்தொண்டுகள் ஆற்றும் பெரு வாய்ப்பு பெண்களுக்கே கிடைக்கிறது. சபரிமலைக்குச் சென்று அருள் பெற்றுத் திரும்பும் சாமியார்களுக்கு முன்னதாகவே அவர்களுக்குச் செய்யும் திருத்தொண்டுகளால் ஒவ்வொரு நாளும் விளக்கேற்றும் அருஞ்செயல்களால் எல்லாவற்றிற்கும் மேலாக விரதம் பூரணமடைய ஒத்துழைப்புகளைத் தருகின்ற புனித எண்ணங்களால் ஐயப்பனின் அருள் ஆசிகளைப் பெண்கள் முன்னதாகவே பெற்றுக்கொள்ளுகிறார்கள்.\nஇந்த நடைமுறைத் தத்துவங்களே ஐயப்ப வழிபாட்டில் இடம் பெற்றுவிட்ட படியால் பெண்கள் வெகு தூரத்தில் சிரமான நிலையில்- கடினமான பாதைகளில்- காட்டில்-மலையில்-கடந்து சென்று இறைவனைக் காணவேண்டியதில்லை. மற்ற வழிபாட்டில் காணப்படும் வழிபாட்டு முறைகளைவிட ஐயப்ப வழிபாட்டு முறைகள் தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. உலக மாயைகளில் சிக்கித் திணறுவோர் மனஅடக்கம். புலன் அடக்கம் இவற்றிற்கான பயிற்சியில் ஈடுகொண்டு வெற்றி பெற்று, இந்த அடக்கங்களின் தத்துவமாய் மலையில் இருப்பவனைக் காணுவது ஐயப்ப வழிபாட்டின் சிறப்பான விஷயம். பெண்கள் இங்கிருந்தபடியே மன அடக்கம், புலனடக்கம் பெற்று ஐயப்ப சுவாமிமார்களுக்கு சேவை புரிந்து ஐயப்பனின் அருள் பெறுகின்றனர். ஆனால் ஆண்கள் இதை விரதமாக கடைப்பிடித்து சபரிமலை சென்று இறைவனை காண்கின்றனர். இந்த எண்ணத்தில்தான் பரம்பரை பரம்பரையாக ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் மட்டுமே செல்வது வழக்கமாக உள்ளது.\n1. சன்னதியிலும், சுற்றுப்புறத்திலும் பெண்களுக்கென்று தனி வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை.\n2. விரதமிருப்பவர்கள் பெரியபாதையின் வழியாகச் சென்று வழிபாடு செய்வதே முறையாகவிருப்பதால் இரண்டு மூன்று நாட்கள் நடந்து செல்ல வேண்டும். பெண்கள் காடுகளினூடே இரண்டு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ளுவது கடினமான ஒன்றாகும்.\n3. கடுங்குளிர், மழை இத்தகைய சூழ்நிலைகள் அனைவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. குளிப்பது தூங்குவது முதலிய அனைத்துச் செயல்களும் தனித்துச் செய்யும் வாய்ப்பில்லை.\n4. சாமியைத் தவிர வேறு நினைவொன்றும் மலையில் வருவதில்லை வரவும் கூடாது. சில நேரங்களில் ஆண்களது மனம் பக்குவமடையாத நிலையில் தங்களின் பிரம்மசரிய விரதங்களுக்குத் தடைகள் வரலாம். இத்தடைகள் மனத்தளவிலும் வருதல் கூடாது.\n5. எதிர்பாராத நிலையிலும் காலந் தவறியும் பெண்களின் உடல் இயற்கை மாற்றத்தால் அசுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.\nஇவற்றையும் மனதில் கொள்ளவேண்டும். இவையெல்லாம் தெரிந்துதான் பெரியோர்கள் ஐயப்ப வழிபாட்டில் பெண்கள் மலைக்கு வந்து சிரமப்படுவதைத் தவிர்த்து வைத்திருந்தார்கள்.\nஎனவே ஒன்பது வயதிற்கு உட்பட்ட, ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கோயிலுக்கு வந்து தரிசிப்பதே முறையான வழிபாடாகும். நடைபாதைக் கடைகளில் இளம்பெண்கள் வியாபாரம் செய்வதையும் தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட கடைகளுக்குச் செல்வதைச் சாமிமார்கள் தவிர்ப்பதைத் தெரிந்தால் வியாபாரிகள் இந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள். ஐயப்ப வழிபாட்டில் வழிவழியாக நம் பெரியோர்கள் கடைபிடித்து வந்த விரதமுறைகளையே நாமும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நம் வசதிக்காக, வாய்ப்பிற்காக வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டால் புனிதத்தலங்கள் மாசுபடத் தொடங்கி விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஐயப்பன் கோயில் முகவரிகள் »\nகேரளா மற்றும் தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரி பிப்ரவரி 02,2018\nகேரளா மற்றும் தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரி\nஎண் கோயில் இருப்பிடம் ... மேலும்\nசபரிமலையில் உண்டியல் காணிக்கை எண்ணுவது எப்படி\nசபரிமலை: சபரிமலையில் குவியும் காணிக்கை ரூபாய்களை எண்ணும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், 14 ... மேலும்\nஆரியங்காவில் நாளை டிசம்பர் 15,2017\nபக்தர்களின் வசதிக்காக ஆரியங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது.\nசபரிமலையில் ஓர் இரவு நவம்��ர் 24,2017\nசபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை ஒவ்வொரு மலையாள மாதப்பிறப்பின் போதும் திறக்கப்படுகிறது என்றாலும், ... மேலும்\nஐயப்பனை எளிதாக தரிசனம் செய்ய வேண்டுமா\nகடவுள் என்பவர் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் மட்டுமே தனது அருளை அதிக அளவில் பக்தர்களுக்கு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-18T05:08:43Z", "digest": "sha1:OUX2XGDSO3TTJIPR64Z7NWA7C5XD5UF4", "length": 64078, "nlines": 548, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அறுவை சிகிச்சை…", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஅந்த மருத்துவமனையின் மகளிர் உள்நோயாளிகள் பிரிவில் உடல் நிலை சரியில்லாது அனுமதிக்கப்பட்டிருந்தார் என் அம்மா. மாத்திரை மருந்துகள் எடுத்தும் சரியாகாததால் நான்கு-ஐந்து நாட்கள் அங்கேயே இருந்து தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. இரண்டு நாட்கள் சிகிச்சை முடிந்த நிலையில், மூன்றாவது நாள் காலை…\nசெவிலியர் ஒருவர் வந்து அம்மாவிடம் ஒரு பச்சை நிற அங்கியைக் கொடுத்து “ம்ம்ம்… சீக்கிரம் உடைகளைக் களைந்து விட்டு இந்த அங்கியை மாட்டிக் கொள் தலைமுடியை இரட்டைப் பின்னலாக போட்டுக்கொள் தலைமுடியை இரட்டைப் பின்னலாக போட்டுக்கொள்” என்று சொல்ல, “ஏன்” என்று சொல்ல, “ஏன்” என்று கேட்டார் அம்மா.\nஅதற்கு அந்த செவிலியர், “மருத்துவமனையில் சொன்னால், சொன்னதைச் செய்யணும், கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது, பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை” என்று மிரட்டியபடியே அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டார். அம்மாவும் எதுக்கு என்று புரியாமலேயே, தனது 47 –வது வயதில் இரட்டை பின்னல் பின்னிக்கொண்டு மருத்துவமனையின் பச்சை அங்கியை போட்டுக் கொண்டு, முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்க்க, அந்தப் புரியாத நிலையிலும் தன்னைப் பார்த்து ஒரு சிரிப்பு… “இந்த வயதில் இது தேவையா” என்று நினைத்தாரோ என்னவோ\nஇந்த அலங்காரத்தோடு தயாராகி, அந்த முரட்டு செவிலியர் வருகைக்குக் காத்திருந்தார். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு வந்த அந்த செவிலியர் ”என்ன தயாரா அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு நடந்து வர முடியுமா, இல்லை தள்ளுவண்டி வேணுமா அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு நடந்து வர முடியுமா, இல்லை தள்ளுவண்டி வ��ணுமா” எனக் கேட்க, அப்போதும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “எனக்கென்ன, நல்லாத்தானே இருக்கேன், நடந்தே வரேன். ஆனால், அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு எதுக்கு வரணும்” எனக் கேட்க, அப்போதும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “எனக்கென்ன, நல்லாத்தானே இருக்கேன், நடந்தே வரேன். ஆனால், அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு எதுக்கு வரணும்” என்று கேட்க, அந்த செவிலியர் சொன்ன பதில் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியது.\n”அட என்னம்மா, உன்னோட ரொம்ப பேஜாராப் போச்சு சொன்னபடி செய்ய மாட்டியா, சும்மா கேள்வி மேல கேள்வி கேட்காத சொன்னபடி செய்ய மாட்டியா, சும்மா கேள்வி மேல கேள்வி கேட்காத இன்னிக்கு உனக்கு கண் ஆபரேஷன். இனிமே தொணதொணக்காம என் கூட வா இன்னிக்கு உனக்கு கண் ஆபரேஷன். இனிமே தொணதொணக்காம என் கூட வா” என்று சொல்லி முன்னே நகர, அம்மாவோ அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டார்.\nபத்தடி சென்றதும் திரும்பிப் பார்த்த அந்த செவிலியர், ”அட ஏன் நின்னுட்டே, முடியல்லியா இதுக்குத் தான் தள்ளுவண்டி வேணுமான்னு அப்பவே கேட்டேன், இப்ப இப்படி பண்ற இதுக்குத் தான் தள்ளுவண்டி வேணுமான்னு அப்பவே கேட்டேன், இப்ப இப்படி பண்ற” என்று சொல்ல, அம்மா “எனக்கு, எதுக்கு ஆபரேஷன்” என்று சொல்ல, அம்மா “எனக்கு, எதுக்கு ஆபரேஷன்” என்று கேட்டே விட்டார்.\nஅப்போது அந்த செவிலியர் சொன்ன பதில் தான் இந்தக் கட்டுரையின் ஹைலைட் “ஏம்மா, உனக்குப் படிக்கத் தெரியுமா, இங்க பாரு சீட்டு “ஏம்மா, உனக்குப் படிக்கத் தெரியுமா, இங்க பாரு சீட்டு உன் பேர் ஃபிலோமினா, வயசு 74, உனக்கு இன்னிக்கு கண் ஆபரேஷன்”. அப்போது தான் எதற்கு இந்த கூத்தெல்லாம் என்பது அம்மாவுக்கு மெள்ள புரிய ஆரம்பித்தது.\n”அடடா, நல்ல வேளை, இப்பவாவது சொன்னீங்களே, என் பேரு ஃபிலோமினா இல்லை, என் வயசு 47, ஒவ்வாமையினால் அரிப்பு ஏற்பட்டு அதற்காகத்தான் இங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் எனக்கு இரண்டு கண்ணும் நல்லாத்தான் தெரியுது” என்று சொல்ல, அதற்கு அந்த செவிலியர் அலட்சியமாக சொன்ன பதில் – “ஏம்மா இதை முன்னாடியே சொல்ல மாட்டியா எனக்கு இரண்டு கண்ணும் நல்லாத்தான் தெரியுது” என்று சொல்ல, அதற்கு அந்த செவிலியர் அலட்சியமாக சொன்ன பதில் – “ஏம்மா இதை முன்னாடியே சொல்ல மாட்டியா சரி, சரி, இதெல்லாம் மருத்துவரிடம் சொல்லிடாதே…. போய் உன் உடைகளை மாட்டிக்கொள், நான் ஃபிலோமினாவைத் தேடறேன்”.\nஇதெல்லாம் நடந்த ஒரு மணி நேரத்தில் அம்மா, எனக்கு இப்போ நல்லா இருக்கு, நான் வெளி நோயாளியா வந்து சிகிச்சை எடுத்துக்கறேன் எனச் சொல்லி டிஸ்சார்ஜ் வாங்கிக்கொண்டு எதுவும் அசம்பாவிதம் நடப்பதற்குள் தப்பித்து வீட்டுக்கு வந்துவிட்டார்.\nஇந்த நிகழ்ச்சி நடந்து 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரது பணி மிகவும் மகத்தான ஒன்று. இப்பணியில் மிகவும் பொறுமையும் பொறுப்பும் தேவை. எத்தனையோ நல்லவர்கள் இந்தப் பணியில் இருந்தாலும், மேலே சொன்ன செவிலியர் போன்ற சிலரால் மொத்த மருத்துவத் துறைக்கும், சேவகர்களுக்கும் பழி ஏற்பட்டு விடுகிறது.\nமருத்துவமே வியாபாரமாகி விட்ட இந்நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது தான் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை என்றுதான் மாறுமோ என்ற கேள்வி என் மனதில் தோன்றி மறைவதை தடுக்க முடியவில்லை.\nLabels: அனுபவம், மனச் சுரங்கத்திலிருந்து....\nஉண்மை...இந்த நிலை என்றுதான் மாறுமோ அதே ஆதங்கம் தான் எனக்கும் நண்பரே...\nஅரசாங்க மருத்துவமனையில்.....என்று....நமக்கு தரமான மருத்துவம் கிடைக்கிறதோ\nஆஸ்பிடல் பணி யாளர்கள் இப்படி கவனக்குறைவாக நடந்தால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்தானே.\nநல்ல வேளை.. அம்மா கேட்டதால் பிழைத்தார்.. த்ரில்லிங் எஸ்கேப்\n@ சென்னை பித்தன்: வருத்தும் உண்மை... நிஜம் ஐயா...\nதங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ ரெவெரி: இந்த நிலை எப்போது மாறும் இது ஒரு பெரிய கேள்விக்குறி தான் நண்பரே...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ அப்பாஜி: அரசாங்க மருத்துவமனை, தனியார் மருத்துவமனை எல்லாமே இப்படித்தான் இருக்கிறது நண்பரே...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ லக்ஷ்மி: நிச்சயம் அப்பாவி பொது மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் அம்மா...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...\nஅப்போ அவ்வளவு நாள் சாப்பிட்ட மருந்து கண் மருந்துதானே..\n@ ரிஷபன்: த்ரில்லிங் எஸ்கேப்... ஆனாலும் அந்த ரெட்டை பின்னல் தோற்றம் நினைத்து இப்பவும் சிரிப்பார்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ MANO நாஞ்சில் மனோ: நல்ல வேளை அது கண் மருந்து அல்ல\nதங்களது வருகைக்கும் கருத்திற்கு��் மிக்க நன்றி நண்பரே...\nதவறென தெரிந்தும் வருந்தி திருந்தாத ஜென்மங்கள் அன்பரே............\nபடம் சூப்பர்,பதிவுக்கு தகுந்தாற்ப் போல்\nநல்லவேளையாகத் தப்பித்தார் தங்கள் அம்மா.\n//மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரது பணி மிகவும் மகத்தான ஒன்று. இப்பணியில் மிகவும் பொறுமையும் பொறுப்பும் தேவை. எத்தனையோ நல்லவர்கள் இந்தப் பணியில் இருந்தாலும், மேலே சொன்ன செவிலியர் போன்ற சிலரால் மொத்த மருத்துவத் துறைக்கும், சேவகர்களுக்கும் பழி ஏற்பட்டு விடுகிறது.//\n@ A.R. ராஜகோபாலன்: ”தவறென தெரிந்தும் வருந்தி திருந்தாத ஜென்மங்கள்” தவறை ஒத்துக்கொள்ளவும் தைரியமும், மனதும் வேண்டுமே....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...\n@ ராமலக்ஷ்மி: நிச்சயமாக அதில் தப்பித்தது தம்பிரான் புண்ணியம்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nமருத்துவமே வியாபாரமாகி விட்ட இந்நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது தான் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை என்றுதான் மாறுமோ என்ற கேள்வி என் மனதில் தோன்றி மறைவதை தடுக்க முடியவில்லை.\n//மருத்துவமே வியாபாரமாகி விட்ட இந்நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது தான் வருத்தமாக இருக்கிறது.//\nகரெக்டு.. சேவை மனப்பான்மை குறைஞ்சுக்கிட்டுத்தான் வருது.\nபடிக்க நகைச்சுவையாக இருந்தாலும், நல்லவேளையாக தங்கள் தாயார் தப்பினார்கள். இதுபோல சில இடங்களில், ஒரு சிலரின் பொறுப்பின்மையால், மிகப்பெரிய தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன.\nஇப்படித்தான் என் சம்பந்திக்கு கண் ஆபரேஷன் செய்து லென்ஸ் பொருத்தப்பட்ட மருத்துவ மனையில் ஒரு பெரிய கோளாறு நடந்து விட்டது.\nஇவர் பெயரும் இவருக்கு அடுத்து போனவரும் பெயரும் ஒன்றாக இருந்துள்ளதில் ஏதோ குழப்பமாகி லென்ஸை பவர் மாற்றி வைத்து ஆபரேஷனும் முடிந்து விட்டது. பிறகு தான் விஷயமே தெரிய வந்தது. மீண்டும் ஆபரேஷன் செய்வது முடியாத காரியம் என்றும் டாக்டர் சொல்லிவிட்டார். பணமும் ஒரு பெருந்தொகை கட்டி, அது யானை வாயில் போன கரும்பாகி விட்டது. டாக்டரால் வருத்தம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது, அதுவும் எதிர்பார்த்த பார்வை கிடைக்கவில்லை என்ற புகார் கொண்டுபோன போது. இது என்ன அதிர்ஷ்டமா துரதிஷ்டமா\nஎன்னிடம் முன்பே சம்பந்தி ஆலோசனை கேட்டபோது, நான் வழக்கமாக Once in 9 months periodical eye check-up செய்துகொள்ளும் மிகவும் சிறப்பானதொரு தனியார் மருத்துவ மனைக்குப் போகச்சொன்னேன். ஆனால் அவர் அதைக் கேட்காமல், வேறு யாரோ சொன்னார் என்று, மிகவும் Costly யானதொரு தனியார் மருத்துவ மனையைத் தேர்ந்தெடுத்தார். சரி எப்படியோ நல்லபடி ஆனால் சரி என்று நானும் விட்டுவிட்டேன்.\nமிகவும் Costly யான சிகித்சையினாலோ என்னவோ துரதிஷ்டவசமாக Rectify செய்ய முடியாத costly யான mistake நடந்து விட்டது. இப்போது அவருக்கு ஏற்கனவே இருந்த பார்வை இன்னும் மோசமாகி விட்டது. நடந்த பிறகு வருந்தி என்ன பயன்\n////மருத்துவமே வியாபாரமாகி விட்ட இந்நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது தான் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை என்றுதான் மாறுமோ என்ற கேள்வி என் மனதில் தோன்றி மறைவதை தடுக்க முடியவில்லை.////\nஆமா பாஸ் இந்த நிலை மாறவேண்டும்\n@ இராஜராஜேஸ்வரி: //மாறுமோ இந்த நிலை\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ அமைதிச்சாரல்: //கரெக்டு.. சேவை மனப்பான்மை குறைஞ்சுக்கிட்டுத்தான் வருது.//\nஇப்போது சேவை மனப்பான்மை “கிலோ எவ்வளவு” என்பது தான் நிலை\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.\nநீங்கள் சொல்வது போல, சுலபமாய் தவறு நடந்துவிட்டது என்று சொல்லி விடுகிறார்கள். இவர்கள் போன்றவர்களை விடக்கூடாது... நஷ்ட ஈடு கேட்டு புகார் கொடுக்க வேண்டும். ஆனால் இவை அனைத்துக்கும் நம்மை நிறைய அலைய விடுவார்கள்... அதுதானே கஷ்டம்....\n@ K.s.s.Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...\nசெய்யும் வேலையில் அக்கறையில்லாத் தன்மைதான் எல்லாத் துறைகளிலும் நடக்கும் அடிப்படையான குற்றங்களுக்குக் காரணம்.தவிரவும் சேவை செய்பவர்களின் இதமற்ற போக்கும் விஷயத்தை மேலும் குளறுபடியாக்குகிறது.\n@ சுந்தர்ஜி: கடமை என்பதை மறந்து விட்டு, கடமைக்கு வேலை செய்கிறார்கள்.... எல்லாத்துறைகளிலும் இப்படித்தான் இருக்கிறார்கள்....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nகண்ணிமைக்கும் நேரத்தில தப்பினாங்க இல்லேன்னா தேவையில்லாம ஒரு கண் ஆபரேஷன்...\nஅறுவை சிகிச்சையில் காட்டும் தீவிரம் ஆஃப்டர் கேர் செய்வதில் இல்லை. சென்னை மருத்துவமனை ஒன்றில் கசப்பான அனுபவம்:(\n@ கே. பி. ஜனா: ஆமாம் கண்ணிமைக்கும் நேரத்தில் கண் தப்பித��தது கண்ணிமைக்கும் நேரத்தில் கண் தப்பித்தது தங்களது வருகைக்கும் அருமையான கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ துளசி கோபால்: ஆமாம் டீச்சர், இந்த மருத்துவமனைகள் வியாபார ஸ்தலங்களாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் கசப்பான அனுபவங்கள் எனக்கும் உண்டு.... :(\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n தங்கள் அம்மா தப்பியதை நல்ல நேரம்தானு சொல்லலாம்.\nகோபலகிருஷ்ணன் சார் சொல்லியுள்ளது இன்னும் கொடுமையா இருக்கு.\nமருத்துவமனைக்கு போனாலே நம் உயிர் நம்மளது இல்லைனுதான் நினைத்துகிட்டு போகனும்.இந்த நிலமைய நம்ம கெட்ட நேரம்னு சொல்லிக்க வேண்டியதுதான்.\nஅமெரிக்காவுலே மருத்துவ சிகிச்சையில் தவறு நடக்குதாம்.. ஜீன்ஸ் படத்தில சொல்லி இருக்காங்க..\nநல்ல வேளை தப்பித்தார் அம்மா.\nமருத்துவப் பணி என்பது பொறுப்பான பணி. இதில் வேலைசெய்வோர் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.\nவயது வித்தியாசம் கூடவா தெரியாது\nநல்ல வேளை.குளறுபடியில் மாட்டிக் கொள்ளாமல் அம்மா தப்பித்தாரே.கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். ஆனால் இது போன்ற அலட்சியப் போக்கால் எத்தனை பேருக்கு ஆபத்துஇம்மாதிரி பொறுப்பான பணியில் இருப்பவர்கள் அதை உணர்ந்து நடந்தால் தேவலை\n@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: நல்ல நேரம்தான் அன்று தப்பியது. கொடுமையே அந்த செவிலியர் தவறு என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது தான்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி.\n@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: ஆமாம்... அப்பவே ஆரம்பிச்சாச்சு\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....\n@ மாதேவி: //மருத்துவப் பணி என்பது பொறுப்பான பணி. இதில் வேலைசெய்வோர் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.//\nஆமாம் சகோ... சரியாகச் சொன்னீர்கள்....\nதங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ புலவர் சா இராமாநுசம்: ஆமாம் இப்படியும் ஒரு மருத்துவமனை... :(\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....\n@ ராஜி: //இது போன்ற அலட்சியப் போக்கால் எத்தனை பேருக்கு ஆபத்து\nஉண்மை தான்... அலட்சியப் போக்கு மட்டுமல்லாது தவறை திருத்திக் கொள்ள முயல்வது கூட இல்லை என்பது தான் எனக்கு வருத்தம்..\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ\n@ ரத்னவேல்: நல்ல வேளைதான ஐயா...\nதங்களது வருகைக்கும் கருத்தி���்கும் மிக்க நன்றி.\nஒரு அலட்சிய மருத்துவரால் தான் எங்கள் அப்பாவை இழந்தோம்.\nஉங்கள் அம்மாவுக்கு இருபது வருடங்களுக்கு முன்னாலயே இப்படி நடந்திருக்கா.\n க்ஷண நேரத்தில் தப்பி இருக்கிறார்.\nதிரு.கோபாலகிருஷ்ணன் சொல்வதைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது.\nவிழிப்புப் பதிவாக இது இருக்கட்டும். நன்றி வெங்கட்.\n@ வல்லிசிம்ஹன்: //ஒரு அலட்சிய மருத்துவரால் தான் எங்கள் அப்பாவை இழந்தோம்.// ஓ... படிப்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது.\nநிறைய விஷயங்கள் இப்படித்தான் நடக்கின்றது..\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nபடிக்கவே பகீர் என்கிறது. நல்ல வேளை. உங்கள் அம்மா தப்பித்தார். கடவுளுக்கு நன்றி...\n@ BalHanuman: ஆமாம் இது ஒரு பகீர் அனுபவம்தான் எங்களுக்கும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...\nநல்லவேளை தப்பிச்சாங்களே.. திகிலா இருக்கு நினைக்கவே ..\n@ முத்துலெட்சுமி: ஆமாம் தப்பித்தார்கள். இப்ப நினைத்தால் கூட திகில்தான்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸக���ல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜ��� ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டா��ிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனி���்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பக���தி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்\nஅண்மையில் விரிந்த அருமையான வலைப்பூ\nராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=5657", "date_download": "2018-07-18T05:10:54Z", "digest": "sha1:BEODE6IPFXSO2LYZX5BRPHLHBBBO56YW", "length": 5393, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரட் தக்காளி சூப் | Carrot tomato soup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nபழுத்த பெங்களூர் தக்காளி - 3,\nபெரிய வெங்காயம் - 1/2 அளவு,\nதண்ணீர் - 400 மி.லி.,\nஉப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,\nபூண்டு - 2 பல்,\nபட்டை - 1/2 இன்ச் அளவு.\nகுக்கரில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விட்டு தக்காளியை வேகவிடவும். சூடு ஆறியதும் நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும். குறைவான சூட்டில் 300 மி.லி. வரும்வரை சூப்பைச் சூடு செய்து, உப்பு சேர்த்து கலந்து, நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.\nகுறிப்பு: சூப்பை கொதிக்க வைத்தால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகி விடும். ஆகவே பாத்திரத்தை மூடியோ அல்லது குக்கரில் வைத்தோ சூப் செய்யவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nநொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்\nமத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு\nநந்த��ஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913318", "date_download": "2018-07-18T04:51:26Z", "digest": "sha1:6Z4PM5AXGF5ZYEYWKY2FYODEFLMTCWDN", "length": 15659, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "Ariviyalmalar | செர்னோபில் சூரிய ஆற்றல் மையமாக மாறும்!| Dinamalar", "raw_content": "\nசெர்னோபில் சூரிய ஆற்றல் மையமாக மாறும்\nஉலகின் மிக மோசமான அணு உலை விபத்து, உக்ரேனிலுள்ள செர்னோபில் அணு உலையில், 1986ல் நிகழ்ந்தது. அதன் பின் அந்த உலை, பாதுகாப்பு கருதி முற்றிலுமாக மூடப்பட்டது. தற்போது, அந்த உலையின் சுற்றுப்புற பகுதியில், ஒரு சூரிய மின் ஆற்றல் மையத்தை திறக்க, இரு நிறுவனங்கள் கூட்டாக முன்வந்துள்ளன.உக்ரேனைச் சேர்ந்த, 'ரோடினா எனர்ஜி குரூப்' மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த, 'எனர்பாக்' நிறுவனமும், செர்னோபில் பகுதியில் சூரிய ஒளியிலிருந்து, 1 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளன.\nஇதற்கென, 10 லட்சம் யூரோ முதலீட்டையும் அவை செய்யவிருக்கின்றன. இத்திட்டம் வெற்றி பெற்றால், படிப்படியாக விரிவாக்கம் செய்து, 100 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க தேவையான சூரிய மின் பலகைகளை அப்பகுதியில் அமைக்கப் போவதாகவும், இரு நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.'எங்கள் திட்டம் செர்னோபில் உலையிலிருந்து, 100 மீட்டர் தொலைவிலேயே அமைக்கப் போகிறோம். உக்ரேனுக்கு நடுவே ஒரு கருந்துளை போல செர்னோபில் இனி இருக்காது' என, ரோடினாவின் தலைமை அதிகாரி, எவ்ஜினி வரியாஜின் தெரிவித்துள்ளார்.\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nJohn I - Yanbu,சவுதி அரேபியா\nஇதைப் படிககும் தமிழர்களே உணருங்கள். அணு உலைகள் நமக்கு தேவையா நிரம்பிய அணையை திறக்கவா வேண்டாமா என முடிவெடுப்பதற்குள் தலைநகரையே தண்ணீரில் மூழ்கடித்த புண்ணியவான்கள் நமது அதிகாரிகள் ஆட்சியாளர்கள். நமக்கு இது தேவையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆன���ல் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/04/dsp-pandiyarajan-audio.html", "date_download": "2018-07-18T04:59:13Z", "digest": "sha1:N2QXUBUN3R7VQL7AGBE4YBTRTGYKKWFS", "length": 5960, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "பெண்கள் மீதான தாக்குதல் குறித்து டிஎஸ்பி பாண்டியராஜன் ஆடியோ விளக்கம் - News2.in", "raw_content": "\nHome / Video / காவல்துறை / டாஸ்மாக் / தமிழகம் / திருப்பூர் / போராட்டம் / போலீஸ் / மாவட்டம் / பெண்கள் மீதான தாக்குதல் குறித்து டிஎஸ்பி பாண்டியராஜன் ஆடியோ விளக்கம்\nபெண்கள் மீதான தாக்குதல் குறித்து டிஎஸ்பி பாண்டியராஜன் ஆடியோ விளக்கம்\nWednesday, April 12, 2017 Video , காவல்துறை , டாஸ்மாக் , தமிழகம் , திருப்பூர் , போராட்டம் , போலீஸ் , மாவட்டம்\nதிருப்பூர், சாமளாபுரத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.\nஇந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது டிஎஸ்பி பாண்டியராஜன் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்.\nதாக்குதலுக்கு உள்ளான பெண்கள் டிஎஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை கோரியும், காவல் துறையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து டிஎஸ்பி பாண்டியராஜன் ஆடியோ விளக்கத்தை தற்போது பார்ப்போம்…\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/tamilnadu/central-metro---tunnel-to-park-station", "date_download": "2018-07-18T04:50:28Z", "digest": "sha1:5TO2BKNNWVPB65RHZAR6VLQCXFCDHKNC", "length": 3796, "nlines": 47, "source_domain": "www.punnagai.com", "title": "சென்ட்ரல் மெட்ரோ - பூங்கா ரயில் நிலையங்களை இணைக்க சுரங்கப்பாதை..! - Punnagai.com", "raw_content": "\nசெ���்ட்ரல் மெட்ரோ - பூங்கா ரயில் நிலையங்களை இணைக்க சுரங்கப்பாதை..\nசென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தையும், பூங்கா ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையை பயணிகள் பாதுகாப்பாக கடக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் புறநகர் ரயில் நிலையத்தையும் சென்ட்ரல் ரயில் நிலைய முனையங்களையும் பயணிகள் பாதுகாப்பாக அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சுரங்கப்பாதையில் எஸ்கலேட்டர் மற்றும் படி வசதிகளும், கூடுதல் நுழைவு மற்றும் வெளியேற்ற வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவாமி அக்னிவேஷ் மீது கொலைவெறி தாக்குதல்- பாஜகவினர் அராஜகம்\nஎன் கண்ணீருக்குக் காரணம் காங்கிரசா\nஅடிப்படை உரிமையை மீறும் எந்தச் சட்டத்தையும் ரத்து செய்ய தயங்கமாட்டோம்- உச்சநீதிமன்றம்\nஇந்திய அணியை இன்னமும் வலுப்படுத்த வேண்டும்- கோலி விருப்பம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 102ஐ தாண்டியது- டெல்டா பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-18T05:12:59Z", "digest": "sha1:W7PQ6ZAZ5G6K4DKYGMO5OP47ACXNZ4JR", "length": 7423, "nlines": 84, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே | பசுமைகுடில்", "raw_content": "\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n*உனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே* \n“நாம் இதனை செய்தால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் , அசிங்கமாக நினைப்பார்களோ” இந்த கேள்விதான் இன்று பலரை எதுவுமே செய்யவிடாமல் முடக்கி வைத்துள்ளது . அதனையும் மீறி அவர் செய்ய துவங்கிவிட்டார் என வைத்துக்கொண்டால் அதனை நிறுத்த வேறொன்றும் பெரிதாக செய்ய வேண்டியது இல்லை.\nநீ செய்வது “சரியில்லை ” “கேவலமாக இருக்கின்றது ” இதுபோன்ற பதில்களை நான்குமுறை சொன்னால் போதும் , அந்த நபர் முயற்சியை கைவிட்டு பழைய நிலைக்கே திரும்பி விடுவார்.\n ஒன்றினை உணர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் எதனை செய்தாலும் அதனை பா��ாட்ட இரண்டு பேரும் , அதில் குறை கண்டறிந்து சொல்ல நான்கு பேரும் இருந்தே தீருவார்கள் . அது இக்காலத்திய இயற்கை .\nஉடனடியாக அனைவரின் குரலுக்கும் நம்மை மாற்றியமைத்து கொண்டிருந்தால் உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது . நன்றாக இருக்கிறதென்று சொன்னால் “தலைக்கனத்தின் உச்சிக்கே சென்றுவிடாமல்” இருக்க பழகிட வேண்டும் . அதேபோல குற்றம் சொல்பவர்களின் வார்த்தைகளை கவனமாக கேட்டுக்கொள்ள வேண்டும் . கேட்டுக்கொண்டு உடனடியாக நாம் செய்யும் செயலை முற்றிலுமாக நிறுத்திவிட கூடாது .\nநாம் செய்கிற விசயத்தில் அவர்கள்,\nநமது முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்களா\nஎனஆராய்ந்து பார்க்க வேண்டும் . அவர்கள் சொன்னதில் அர்த்தம் இருப்பின் அதனை ஏற்று திருத்திக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து உலகில் *அந்த நான்கு நபர்கள்* மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு உங்களின் முயற்சியை கைவிட்டு விடுதல் கூடாது .\nதொடக்கத்தில் அனைத்துமே வெற்றிகரமானதாக அமைந்துவிடுவதில்லை. தொடர்ச்சியான முயற்சி தான் வெற்றிகளை அள்ளித்தரும் .\nதொடக்கத்தில் உங்களது முயற்சியை கண்டு “சரியில்லை” என சொன்னவர்கள் , அவர்களை மீறி வெற்றியடையும் போது உங்கள் அருகிலே வந்து வெற்றியை கொண்டாடுவார்கள் .\nஆகவே உங்களின் திறமையை உங்களது தராசில் அளக்க பழகுங்கள் , அதனை விடுத்து\n*அடுத்தவர் தராசில் வைத்து எடை போடாதீர்கள்*\nPrevious Post:கோபம் என்னும் நெருப்பு\nNext Post:கவலைகளை களை எடுங்கள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-07-18T05:03:03Z", "digest": "sha1:RLXCSJMCMHOJMEAHCUVBGCZVGQQJVCOY", "length": 59437, "nlines": 549, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கோபால்பூரில் மானாட மயிலாட!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 19\nவெளியே இருந்த தகவல் பலகை பார்த்ததும் எங்களுடன் வந்திருந்த குழுவில் இருந்த சிறுவர்களுக்கு ஒரு குதூகலம். “தொடர்ந்து கோவிலாக பார்த்து கொஞ்சம் அலுப்���ாக இருந்த அவர்களுக்கு அந்த இடம் கொஞ்சம் மாற்றமாக இருக்குமே என்று நினைத்து, எங்களுடைய பயணத்தில் அந்த இடம் பற்றி யோசிக்கவில்லை என்றாலும், அங்கே போக முடிவு செய்தோம்.\nகோவிலின் வெளியே இருந்த தகவல் பலகையில் கோபால்பூர் Zoo 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்று தெரிந்தவுடன், விசாரித்துக் கொண்டு அங்கே வாகனத்தில் பயணித்தோம். செல்லும் வழியெங்கும் பாலம்பூர் நகருக்கே உரித்தான தேயிலைத் தோட்டங்கள் இருக்க, அவற்றை பார்த்தபடியே பயணித்து மிருகக்காட்சி சாலையின் வாயிலை சென்றடைந்தோம்.\nDhauladhar National Park என்றும் Gopalpur Zoo என்றும் அழைக்கப்படும் இந்த மிருகக்காட்சி சாலை சுற்றுலா வருபவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று. இவ்விடத்தில் பல வகையான விலங்குகளை முடிந்த அளவிற்கு சுதந்திரமாக விட்டிருக்கிறார்கள். ”சித்தன் போக்கு சிவன் போக்கு” என்பது போல, தன்னிச்சையாக சுற்றித் திரிந்த விலங்குகளை அவற்றின் இயற்கைச் சூழலிலிருந்து அகற்றி இப்படி மிருகக்காட்சி சாலைகளுக்குள் அடைத்து வைப்பது கொடுமையான விஷயம். என்றாலும் சற்றே பெரிய பரப்பளவு கொண்ட இடத்தில் இந்த மிருகக்காட்சி சாலையில் இருப்பதால் கொஞ்சம் சுதந்திரமாக உணர்ந்து கொள்ள முடியுமோ என்னமோ\nஉள்ளே நுழையவும், வாகனம் நிறுத்தவும், புகைப்பட கருவிகளை உள்ளே எடுத்துச் செல்லவும் என விதம் விதமாக கட்டணங்களை வசூலித்த பிறகே நம்மை உள்ளே அனுமதிக்கிறார்கள். எல்லா கட்டணங்களையும் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தோம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மிருகக்காட்சி சாலை சுமார் 12.5 ஹெக்டேர் அளவு பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் பலகை தெரிவிக்கிறது.\nபக்கத்திலேயே இன்னுமொரு தகவல் பலகையில் இங்கே இருக்கும் பல்வேறு விலங்குகள், பறவைகள், மரங்கள் என பல தகவல்களை வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுத்தை, சிங்கம், குரங்குகள், பல வித மான்கள், பறவைகள் என நிறையவே இருக்கின்றது இவ்விடத்தில். மிருகக்காட்சி சாலையின் நுழைவுப் பகுதியிலேயே கரடிகள் இருக்க, அவற்றைப் பார்த்த பின் உள்ளே நுழைந்தோம்.\nமலைப்பகுதி என்பதால் நிறைய பறவைகளும் இங்கே வந்து செல்வதுண்டு. இங்கே இருக்கும் சில தனியார் தங்குமிடங்கள் பறவைகளை பார்ப்பதற���கென்றே சில சுற்றுலாக்களை ஏற்படுத்துவதும் உண்டு எனத் தெரிகிறது. Bird Watching என்று அழைக்கப்படும் விஷயம் மிகவும் சந்தோஷமான விஷயம். ஒவ்வொரு பறவைகளையும் பார்த்துக் கொண்டும், அவைகளின் பரிபாஷைகளை உற்றுக் கேட்டுக் கொண்டும் இருப்பது அலாதியான விஷயம்.\nஇம்மாதிரி ஒரு இடத்திற்கு, சில கவிதைப் புத்தகங்களைக் கொண்டு சென்று பறவைகளின் ஒலிகளைக் கேட்டபடியே படித்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. நேரம் கிடைக்க வேண்டுமே ஒரே ஓட்டமாக அல்லவா இருக்கிறது வாழ்க்கை\nநாய் குரைக்கும் என்று நமக்கு எல்லாருக்கும் தெரியும். மான்கள் கூட குரைக்கும் என்று தெரியுமா உங்களுக்கு மான் வகைகளில் ஒரு குறிப்பிட்ட மான்கள் குரைக்கும். தில்லி zoo-விலும் இப்படி Barking Deer பார்த்திருக்கிறேன். அதே வகை மான்கள் இங்கும் காண முடிந்தது. ஒரு வகை மான்களை ”சாம்பார்” என்றும் அழைப்பதுண்டு மான் வகைகளில் ஒரு குறிப்பிட்ட மான்கள் குரைக்கும். தில்லி zoo-விலும் இப்படி Barking Deer பார்த்திருக்கிறேன். அதே வகை மான்கள் இங்கும் காண முடிந்தது. ஒரு வகை மான்களை ”சாம்பார்” என்றும் அழைப்பதுண்டு இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்\nஇப்படியாக விலங்குகளையும், பறவைகளையும் பார்த்துக் கொண்டே வரும்போது, அங்கே இருந்த பூக்களையும், மரங்களையும் பார்க்கத் தவறவில்லை. ஒவ்வொரு ராசிக்கான மரங்களையும் அதன் பெயர்களையும் எழுதி வைத்ததோடு அம்மரங்களையும் அங்கே காண முடிந்தது. எல்லாவற்றையும் ரசித்தபடியே சிறுத்தைப் புலி இருக்கும் இடத்திற்கு வந்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்தும் சிறுத்தை இருப்பதாகத் தெரியவில்லை ”அண்ணாத்தே எங்கே இருக்காரோ” என்று நினைத்தபடியே அனைவரும் நகர்ந்து விட, நானும் ஒரு சிலரும் மட்டும், பார்த்தால் கொஞ்சம் புகைப்படம் எடுக்கலாமே என நின்று கொண்டிருந்தோம்\nநாங்கள் நினைத்தது, சிறுத்தைக்கு டெலிபதி மூலம் சென்றடைந்தது போலும். புதர்களுக்கு நடுவே தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தை கொட்டாவி விட்டு, சோம்பல் முறித்தபடியே எழுந்து நடக்கத் துவங்கியது. ஒன்று தான் இருக்கிறதென நினைத்தால் இரண்டு மூன்று என தொடர்ந்து காட்சி தந்தன. ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன். என்னவொரு கம்பீரம் ஆனாலும், சுதந்திரமாகத் திரிய வேண்டிய என்னை இப்படி சிறு பரப்பளவில் அடைத்து வைத்துவிட்டீர்களே என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது எனக்கு\nஅடுத்ததாக சிங்கங்களைப் பார்க்கலாம் என நகர்ந்தோம். அவற்றுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. மறைவான இடத்திலிருந்து வெளியே வரவே இல்லை அவ்வப்போது கர்ஜனை மட்டும் செய்து தன் இருப்பைச் சொல்லியபடி இருந்தது. விலங்குகளுக்கு எல்லாம் சாப்பாட்டு நேரம் போல அவ்வப்போது கர்ஜனை மட்டும் செய்து தன் இருப்பைச் சொல்லியபடி இருந்தது. விலங்குகளுக்கு எல்லாம் சாப்பாட்டு நேரம் போல ஒரு ஜீப்பின் பின் பக்கத்தில் மாமிசங்களை போட்டு எடுத்துக் கொண்டு வந்தார் ஒரு பணியாளர்.\nவேட்டையாடி உண்டு பழகிய விலங்குகளுக்கு, இப்படி Ready to Eat வகையில் உணவு தந்தால் பிடிப்பதில்லை போலும். சில கூண்டுகளில் சீண்டப்படாது கிடந்தன மாமிசத் துண்டுகள்\nநிறைய விலங்குகள், பறவைகள் என பார்த்தபடியே வந்ததில் நேரம் போனது தெரியவில்லை. அனைத்தையும் பார்த்து வெளியே வந்தால் மலைகளிலிருந்து வரும் தண்ணீரை குழாய்களின் வழியே வரவைத்து இருந்தார்கள். தண்ணீர் இயற்கையாகவே அப்படி ஒரு சில்லிப்பு சுவையும் அலாதி தண்ணீரின் இந்த இயற்கையான சுவைக்கு முன் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் எம்மாத்திரம்\nஅனைத்தையும் ரசித்து அங்கிருந்து வெளியே வந்தோம். என்னதான் அங்கே வரும் மக்களுக்கு இவ்விலங்குகளையும், பறவைகளையும் பார்ப்பதில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்றாலும், தன் சூழலிலிருந்து மாறுபட்டு, கூண்டுகளுக்குள் அடைந்து கிடக்கும் விலங்குகளைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாப உணர்வும் வருவது நிஜம்\nஅடுத்து எங்கே சென்றோம் என்று விரைவில் சொல்கிறேன்.\nLabels: அனுபவம், தேவ் பூமி ஹிமாச்சல், பயணம்\nதிண்டுக்கல் தனபாலன் June 11, 2015 at 7:56 AM\nபறவைகளின் ஒலிகளைக் கேட்டபடியே படிப்பது... ம்... எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஒவ்வொன்றையும் பற்றி சொல்லிச்சென்ற விதம் வெகு சிறப்பு ஐயா... அழகிய புகைப்படங்கள் பகிர்வுக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nநாம் பார்த்து ரசிப்பதாகவே இருந்தாலும் கூண்டில் அடைபட்ட பறவைகளையும் விலங்குகளையும் நினைத்தால் பரிதாபமாகவே உள்ளது. தவறேதும் செய்யாமலேயே வாழ்நாள் முழுக்க சிறைவாசம்.\nஉண்மை தான். அடைபட்டுக் கிடப்பது கொடுமையான விஷயம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி\n// கவிதைப் புத்தகங்களைக் கொண்டு சென்று பறவைகளின் ஒலிகளைக் கேட்டபடியே படித்து ரசிக்க வேண்டும்// ஆஹா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nஆனால் எப்போது இப்ப‌டி கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்களைப்பார்த்தாலும் எனக்கு மிக‌வும் பரிதாபமாகாவே இருக்கும் சொல்ல முடியாத அவஸ்தைகள் அவைகளுக்கு எத்தனை இருக்குமோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nஇம்மாதிரி பெரிய பரப்புள்ளவனப் பூங்காக்களைச்சுற்றி வருவதே அயர்வு உண்டாக்கிவிடும் சிங்கம் சிறுத்தை எல்லாம் நமக்குப் பாதுகாப்பான கூண்டுக்குள்தானே.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nஇயற்கையுடன் ஒரு குலாவல். நடக்கட்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nவாகனத்துக்கு, உள்ளே நுழைய, கேமிராவுக்கு என்று அவர்கள் பிடுங்கிக் கொண்டபின் மற்ற செலவுகளுக்கு மிச்சம் விட்டார்களா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஇயற்கையே இறைவன் தந்த வரமே உண்மை இயற்கை என்பது செடி கொடிகள் பூக்கள் விலங்குகள் எல்லாமே அடங்குமே1...மட்டுமல்ல இது போன்று விலங்குகள் அடைக்கப்ப்டு இருப்பது எங்களுக்கும் மனதிற்கு வேதனை தருவதே. மக்களை அடைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தானே அவைக்களுக்கும் இருக்கும்.....ஆம் வாழ் நாள் முழுக்க பாவம் அருமையான வர்ணனை மிகவும் ரசித்தோம் வெங்கட் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nதேயிலைத்தோட்டங்கள் என்றிருந்தால் நன்றாயிருக்கும். .\nமான் ஆடுவதை பார்த்தீர்கள் என நினைக்கிறேன். மயில் ஆடுவதை பார்த்தீர்களா\nசரி செய்து விடுகிறேன். தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.\n - கூண்டுக்குள் சிறைபட்ட மயில்கள் ஆட இறக்கைகளை உயர்த்தக்கூட முடியவில்லை பாவம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nபயணங்களில் நா���்களும் உடன் வருகிறோம் சகோ...\nவிலங்குகளை பார்க்க அழகாகவும், பரிதாபமாகவும் இருக்கு....\nபறவைகளின் ஒலியைக் கேட்டுக் கொண்டே படிப்பது..நினைக்கையிலேயே....இனிக்கிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி\nபதிவும் படங்களும் பிரமிப்பை தருகின்றன. விலங்குகளை இப்படி படம் எடுப்பது மிகவும் கடினம். அதை சுலபமாக செய்திருக்கிறீர்கள். அருமையான பதிவு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.\nகாட்டிலே இருக்க வேண்டிய மிருகங்களை ,வீட்டிலே இருக்கப் பிடிக்காமல் நாம் சென்று பார்ப்பது கொடுமைதான் :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஎஸ்பி சொன்னதை வழிமொழிகிறேன் ..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nசிலநாட்களாக வலைப்பக்கம் வராமையால் சில பகுதிகளை படிக்காமல் விட்டுவிட்டேன் போலும் விடுபட்ட பகுதிகளையும் வாசித்து வருகிறேன் விடுபட்ட பகுதிகளையும் வாசித்து வருகிறேன் படங்களும் தகவல்களும் சிறப்பு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nசிலநாட்களாக வலைப்பக்கம் வராமையால் சிலபதிவுகள் வாசிப்பில் விடுபட்டுவிட்டன சென்று வாசிக்கின்றேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nகாட்டில் சுதந்திரமாய் சுற்றித் திரியும் மிருகங்களை அடைத்து வைப்பது\nபுகைப்படும் ஒவ்வொன்றும் அருமை ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்கள் பயணங்கள் பற்றிய பதிவு அருமை. கூண்டில் அடைபட்ட பறவைகளையும் விலங்குகளையும் நினைத்தால்தான் மிகவும் பரிதாபமாகவே உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nபாவம்தான் மிருகங்கள். நல்லவேளை கூண்டில் அடைக்காமல் உலவ விட்டுருப்பது கொஞ்சம் ஆறுதல்தான். சிறுத்தை பலே ஜோர்\n பத்துக்குப் பத்து அறையில் சிங்க ராஜா இருப்பது கொடுமை இல்லையா... ராஜாவுக்கே இந்த நிலை என்றால் மற்ற உயிரினங்களுக்கு\nஇங்கே கொஞ்சம் சுதந்திரமா உலவ இடமாவது இருக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியி���்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் ��ித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உ��்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்���ா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nசோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்\nஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்\nஃப்ரூட் சாலட் – 136 – ரயில் பெட்டிகளில் சோலார் – க...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2015/05/tamil-genocide-sixth-memorial-duties.html", "date_download": "2018-07-18T05:05:53Z", "digest": "sha1:JEEIZWV5TNXLMJ3FKA2JYV7N7HKBNV6V", "length": 81832, "nlines": 339, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்! | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nஞாயிறு, மே 17, 2015\nHome » அஞ்சலி , அரசியல் , இனம் , ஈழம் , கருணாநிதி , தேசியம் , மடல்கள் , ஜெயலலிதா » தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்\nதமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்\nநேற்று பார்த்தது போல் இருக்கிறது அந்தக் குருதி கொப்பளிக்கும் காட்சிகளை\nஇன்றும் ஓயவில்லை அந்த மரண ஓலமும் அழுகையும்\nஇன்னும் காயவில்லை ஒன்றரை லட்சம் பேரைப் பறிகொடுத்த உள்ளக் காயம்\nஆனால் அதற்குள், இதோ, தமிழினம் அழிக்கப்பட்டு நாளையோடு முழுதாக ஆறு ஆண்டுகள் முடியப் போகின்றன\nகடந்த (ஐந்தாமாண்டு) நினைவஞ்சலி நாளில் தமிழினப் படுகொலையைப் பின்னின்று நடத்திய காங்கிரசை வீழ்த்திய ஆறுதலுடன் நாம் மெழுகுத்திரி ஏற்றினோம். இந்த ஆண்டோ அதை முன்னின்று நிகழ்த்திய இராசபக்சவையே வீழ்த்திவிட்டு அதைக் கடைப்பிடிக்கிறோம்.\nஆக, ஈழப் பிரச்சினையில் ஒவ்வோர் ஆண்டும் ஓரளவாவது முன்னேற்றம் காண்கிறோம் என்பது ஆறுதலானது. ஆனால், இந்தப் பிரச்சினை குறித்த நம் நிலைப்பாடுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் நாம் இன்னும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை என்பதே உண்மை\nமுதலில், இப்பேர்ப்பட்ட பேரழிப்புக்குப் பின் நாம் அடைந்திருக்க வேண்டிய முதன்மையான முன்னேற்றம் ஒற்றுமை\nஒன்றில்லை, இரண்டில்லை பத்து நாடுகள் சேர்ந்து நம் இனத்தை அழித்திருக்கின்றன. பதினைந்து நாடுகள் அதற்கு ஆதரவாக நின்றிருக்கின்றன. அதாவது, நாம் வாழும் உலகின் ஒரு கணிசமான பகுதியே நம் அழிவை விரும்புகிறது இப்பேர்ப்பட்ட நிலைமையில் நாம் எந்த அளவுக்கு ஒற்றுமைப்பட்டிருக்க வேண்டும் இப்பேர்ப்பட்ட நிலைமையில் நாம் எந்த அளவுக்கு ஒற்றுமைப்பட்டிருக்க வேண்டும் எவ்வளவு உறுதியாக ஒருங்கிணைந்து, கைகோத்து நிற்க வேண்டும் எவ்வளவு உறுதியாக ஒருங்கிணைந்து, கைகோத்து நிற்க வேண்டும் ஆனால், இப்பொழுது வரை, இந்த இனப்படுகொலை நினைவு நாளைக் கடைப்பிடிப்பதில் கூட நம்மிடையே ஒற்றுமை இல்லை ஆனால், இப்பொழுது வரை, இந்த இனப்படுகொலை நினைவு நாளைக் கடைப்பிடிப்பதில் கூட நம்மிடையே ஒற்றுமை இல்லை சிலர் மே 17, சிலர் மே 18, சிலர் மே 19 என ஆளுக்கொரு நாளில் அஞ்சலி செலுத்துகிறோம். கண்ணெதிரே இனத்தையே பலி கொடுத்த பின்னும் தமிழர் நம் ஒற்றுமை இவ்வளவுதான்\nமுன்பை விட இப்பொழுதுதான் இன்னும் சாதியப் பிரிவினைகள் வலுப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கூடக் கையில் அவரவர் சாதிக் கட்சியை நினைவூட்டும் நிறத்திலான கயிறுகளை அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் எனத் தெரிய வரும்பொழுது நெஞ்சம் விட்டுப் போகிறது. (நன்றி: ஆனந்த விகடன் இதழ் 26.03.2015).\nமக்கள்தான் இப்படி என்றால், இவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தலைவர்களோ இதற்கும் ஒரு படி மேலே போய் திராவிடமா, தமிழ் தேசியமா எனக் கருத்தியல் அடிப்படையில் தங்களுக்குள்ளேயே பிரிந்து நிற்கிறார்கள்.\nஉலகமே தங்களுக்கு எதிராக நிற்கும் நிலையிலும் அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை பற்றித் துளியும் கவலையில்லாமல் நாம் இன்னும் நமக்குள்ளேயே இப்படி இடையறாமல் அடித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நம்மை விட அடிமுட்டாள்கள் உலகில் வேறு யாராவது இருப்பார்களா\nநாம் வாழ்வது தகவல் தொழில்நுட்பக் காலம். உலகின் எந்த மூலையிலிருந்தும் மறுமூலையிலுள்ள மனிதனை நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய, தொலைத்தொடர்பு வசதியின் உச்சக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நினைத்தால் உலகத் தமிழர்கள் அனைவரையும் இணையத்தின் மூலம் ஒரே குழுவாகத் திரட்டி, நமது அறப் போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் எல்லா நாடுகளிலும் ஒரே நாளில் நடத்திப் பன்னாட்டுச் சமூகத்துக்கு நம் கோரிக்கையில் நமக்குள்ள அசைக்க முடியாத உறுதியை உணர்த்தலாம். ஆனால் ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரை, இந்த அருமையான தொழில்நுட்ப வசதியை நாம் கீச்சகத்தில் (twitter) சண்டை போடுவதற்கும், முகநூலில் நிலைத்தகவல் இடுவதற்கும் தவிர, வேறு எதற்கும் உருப்படியாகப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.\nஎனவே, உடனடித் தேவை ஒற்றுமை உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் அத்தனை பேரையும் ‘ஈழம்’ எனும் ஒற்றைச் சொல்லின் கீழ் திரட்ட வேண்டும். அப்படித் திரட்ட வேண்டுமானால், முதலில் ஈழ ஆதரவு அமைப்புகள் ஒருங்கிணைந்தாக வேண்டும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் அத்தனை பேரையும் ‘ஈழம்’ எனும் ஒற்றைச் சொல்லின் கீழ் திரட்ட வேண்டும். அப்படித் திரட்ட வேண்டுமானால், முதலில் ஈழ ஆதரவு அமைப்புகள் ஒருங்கிணைந்தாக வேண்டும் தமிழ்நாடு, அமெரிக்கா, ஐரோப்பா என உலகெங்கும் உள்ள ஈழ ஆதரவு அமைப்புகள், கட்சிகள் அனைத்தும் ஒரு கூட்டு அமைப்பாகக் கைகோத்து இனப்படுகொலை நினைவேந்தல், மாவீரர் நாள் போன்றவற்றை உலகம் முழுதும் ஒரே நாளில் கடைப்பிடிக்க வேண்டும். பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு என எதுவாக இருந்தாலும் உலகம் முழுக்க ஒரே நாளில் நடத்த வேண்டும் தமிழ்நாடு, அமெரிக்கா, ஐரோப்பா என உலகெங்கும் உள்ள ஈழ ஆதரவு அமைப்புகள், கட்சிகள் அனைத்தும் ஒரு கூட்டு அமைப்பாகக் கைகோத்து இனப்படுகொலை நினைவேந்தல், மாவீரர் நாள் போன்றவற்றை உலகம் முழுதும் ஒரே நாளில் கடைப்பிடிக்க வேண்டும். பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு என எதுவாக இருந்தாலும் உலகம் முழுக்க ஒரே நாளில் நடத்த வேண்டும் அப்பொழுதுதான் உலகில் எத்தனை கோடித் தமிழர்கள் இருக்கிறோம், எத்தனை கோடி பேர் இந்தத் தனித் தமிழீழ நாடு எனும் கோரிக்கையை வலியுறுத்துகிறோம் என்பதைப் பன்னாட்டுச் சமூகத்துக்கு உணர்த்த முடியும். இன்றைக்கு இருக்கும் தகவல் தொழில்நுட்ப வசதிக்கு இது மிகவும் எளிமையானதே.\nஇதை நான் கடந்த ஆண்டு நினைவஞ்சலிப் பதிவிலேயே வலியுறுத்தி இருந்தேன். (பார்க்க: 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்) ஆனால், இன்று வரை அதற்காக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படாத வேதனையுடன் மீண்டும் அதே கோரிக்கையை இங்கு முன்வைக்கிறேன்.\n“ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் அதிகாரம் அவர்கள் கைக்கு வர வேண்டும்” என்பதுதான் பிரெஞ்சுப் புரட்சிக் காலம் தொட்டு வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.\nஆக, தமிழீழம் கிடைக்க வேண்டுமானால் தமிழர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும்.\nஅதற்காக நாம் உடனே இந்தியப் பிரதமராகவோ, அமெரிக்க அதிபராகவோ, ஐ.நா தலைவராகவோ ஆகிவிட முடியாது. ஆனால், குறைந்தது, தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்பாவது உண்மையான தமிழர்கள் கைக்கு வந்தாக வேண்டும்\nதி.மு.க கசந்தால் அ.தி.மு.க; அது கசந்தால் மறுபடியும் தி.மு.க என இந்த இரண்டு கட்சிகளுக்கே மீண்டும் மீண்டும் மாறி மாறி வாக்களித்துக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களை இந்த நச்சுச் சுழலிலிருந்து மீட்டு இந்த இரு கட்சிகளும் அல்லாத, உண்மையான தமிழ்த் தலைவர் ஒருவரை ஆட்சியில் அமர்த்தினால்தான் தமிழர்கள் அதிகாரத்துக்கு வந்ததாகப�� பொருளாகும். நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தல் அதற்கு நல்ல வாய்ப்பாகத் தென்படுகிறது\nதமிழர்களுக்காகவே உயிர் வாழ்வதாய்க் காலமெல்லாம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் தமிழ் இனத்துக்கே கருணாநிதி மூட்டிய துரோகத் தீ ஈழத்திலாகட்டும், தமிழ் மக்கள் மனத்திலாகட்டும் இன்னும் அணையவில்லை. அதற்குள், இதே நேரம், அ.தி.மு.க-வும் அழிக்க முடியாத ஊழல் கறையால் தலைகுனிந்து நிற்கிறது.\nஇந்த வழக்கில் தான் விடுதலையானால், உடனே ஆட்சியைக் கலைத்து, தேர்தலை எதிர்கொண்டு, தன் மீது அபாண்டப் பழி சுமத்தும் நோக்கத்திலேயே இப்படி ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டதாகப் பரப்புரை செய்வதன் மூலம் பரிதாப அலையை உண்டாக்கியே மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடுவார் ஜெயலலிதா என்று ஊடகங்கள் கணித்தன. ஆனால், இதுவரை இந்தியாவிலேயே வேறு எந்தத் தீர்ப்பும் ஏற்படுத்தாத அளவுக்குச் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு அப்படி எந்த ஓர் உதவியையும் அவருக்குச் செய்யுமெனத் தோன்றவில்லை இவ்வளவு சர்ச்சை மிகுந்த ஒரு தீர்ப்பை வைத்துக் கொண்டு பரிதாப அலை எதையும் ஜெயலலிதாவால் உண்டாக்க முடியாது என்பதே உண்மை. போதாததற்கு, உண்மை முதல்வர் - மக்களின் முதல்வர் என்றெல்லாம் இவர்கள் விளையாடிய அரசியல் மேலாண்மைக் குளறுபடி ஆட்டங்கள் மொத்தத் தமிழ்நாட்டையும் தேக்கமுறச் செய்து மக்களிடம் பெருத்த வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஇப்படி இரண்டு கட்சிகளும் மிகுந்த வலுவிழப்பை அடைந்துள்ள நிலையில் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல், இந்த நேரம் பார்த்து ‘திராவிடம் - தமிழ் தேசியம்’ என இருவேறு கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழ ஆதரவுத் தலைவர்கள் பிரிந்து நிற்பது மிக மிக மோசமான வரலாற்றுப் பிழை\nதெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என திராவிடக் குடும்பத்தின் மற்ற இனத்தினர் யாரும் திராவிடக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத நிலையில் தமிழர்கள் மட்டும் அதை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஏன் தமிழரல்லாத, பிற திராவிட இனங்களில் பிறந்தவர்களை இங்கு ஆள விட வேண்டும் என்கிற தமிழ்தேசியவியலாளர்களின் கேள்விகள் நியாயமானவையே இதனால், அனைவருக்கும் பொதுவான திராவிடக் கோட்பாட்டைக் கைகழுவி விட்டு இனி தமிழர்கள் தங்களுக்கு மட்டுமே உரித்தான தனி அரசியல் கோட்பாடாகிய ‘தமிழ்தேசிய’க் கோட்பாட்டுக்கு மாற வேண்டும் என்பதும் சரியானதே இதனால், அனைவருக்கும் பொதுவான திராவிடக் கோட்பாட்டைக் கைகழுவி விட்டு இனி தமிழர்கள் தங்களுக்கு மட்டுமே உரித்தான தனி அரசியல் கோட்பாடாகிய ‘தமிழ்தேசிய’க் கோட்பாட்டுக்கு மாற வேண்டும் என்பதும் சரியானதே ஆனால், அதற்காக இந்த முக்கியமான அரசியல் காலக்கட்டத்தில் வரும் இந்தத் தேர்தலில் தமிழர் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு ஒப்புக் கொள்ள முடியாது\nபா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஈழ ஆதரவுக் கட்சிகள் தொடர்ந்து பா.ஜ.க-வுடன் கூட்டணியில் நீடித்தோ அல்லது நடைபெறவிருக்கும் அரசியல் கள மாற்றங்களுக்கேற்பத் தி.மு.க அல்லது அ.தி.மு.க-வுடன் புதிதாகக் கூட்டணி அமைத்தோதான் தேர்தலை எதிர்கொள்ளும். எனவே, அவர்களுக்கான வாக்குகளை ஈழ ஆதரவு வாக்குகளாக யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மிச்சமிருக்கும் ஈழ ஆதரவுக் கட்சிகளான ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வாக்குகள்தான் ஈழ ஆதரவாளர்களின் உண்மையான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியும்.\nஆனால், இந்த நேரம் பார்த்து, தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் அண்ணன் சீமான் அவர்கள். எனவே, ம.தி.மு.க-வும் இதே முடிவைத்தான் எடுத்தாக வேண்டும்; வேறு வழியில்லை. ஆக, கட்சி - சாதி - சமய - திரைக்கவர்ச்சி வாக்குகள் அனைத்தும் போக மிச்சமிருக்கும் கொஞ்ச ஈழ ஆதரவு வாக்குகளும் இந்தத் தேர்தலில் ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சி என இருவேறு கூறுகளாகச் சிதறடிக்கப்படப் போவதுதான் மிச்சம். இது திரும்பவும் தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ ஆட்சிக்கு வரத்தான் வழி வகுக்கும்.\nஅதற்கு இடமளிக்காமல், இந்த இருவருமல்லாத புதிய ஆட்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கோடிக்கணக்கான தமிழ் மக்களை மகிழ்விக்கும் வகையில் ம.தி.மு.க - நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகளும் ஒரே அணியாக இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் ஈழ ஆதரவாளர்களின், இளைய தலைமுறையினரின் வாக்குகள் ஓரணியில் திரள வகை செய்ய வேண்டும்\nஇந்தக் காலத்தில் கடமைகளை நினைவூட்டுவது மட்டும் போதவில்லை; அதைச் சிரமேற்கொண்டு செய்ய வேண்டியது யார் என்பதையும் இனங்காட்ட வேண்டி இருக்கிறது. அவ்வகையில், மேற்கண்ட இரண்டு கடமைகளையும் நிறைவேற்றும் வல்லமை கொண்டவர்களாகத் தென்படுபவர்கள் தேர்தல் அரசிய���ைச் சாராத ஈழ ஆதரவு அமைப்பினர்தான்.\nஅரசியல் கட்சிகளின் செல்வாக்கு என்பது ஓர் எல்லை வரைக்கும்தான். ஆனால், மக்கள் இயக்கங்களின் செல்வாக்கு அப்படியில்லை; அஃது எல்லை கடந்தது\n“இப்படியெல்லாம் செய்வதால் அவர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. இதை வைத்து அவர்கள் ஒன்றும் தேர்தலில் நிற்கப் போவதில்லை. ஆட்சியைப் பிடிக்கவோ, அதிகாரத்தைக் கைப்பற்றவோ அவர்கள் இதைச் செய்யவில்லை. ஆகையால், அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்” எனப் பொதுமக்கள் கூறுவது தேர்தல் அரசியலைச் சாராத அமைப்புகளைப் பார்த்து மட்டும்தான்.\nஅண்மைக்காலமாக, மே 17, இளந்தமிழகம் (சேவ் தமிழ்சு), தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இத்தகைய ஒரு நம்பிக்கையைப் பொதுமக்களிடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் நினைத்தால் இவை முடியும்.\nஆகவே, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் உயர்திரு. திருமுருகன் காந்தி அவர்களே, இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் அவர்களே, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோ.திவ்யா அவர்களே - சீ.தினேஷ் அவர்களே நீங்கள்தான் இதற்கான முயற்சியில் இறங்க வேண்டுமென உங்கள் அனைவரிடமும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\nகாரணம், அரசியல் கட்சித் தலைவர்களோ, அவர்கள் நண்பர்களோ உலகிலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க முற்பட்டால் குறிப்பிட்ட அந்தக் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதற்காக அப்படிச் செய்வதாகத்தான் எல்லோரும் கருதுவார்கள். யாரும் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஆனால், எந்தக் கட்சிச் சார்பும் இல்லாத, தேர்தல் அரசியலிலும் ஈடுபடாத, பொதுமக்களிடமிருந்து வந்திருக்கிறவர்களான நீங்கள் செய்தால் யாரும் அப்படித் தவறாக நினைக்க மாட்டார்கள். எனவே, உலகத் தமிழர்கள் அனைவரையும், உலகிலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, பன்னாட்டுச் சமூகத்துக்கு நம் கோரிக்கையின் உறுதியைப் புலப்படுத்த முன்வாருங்கள்\nஇரண்டு திராவிடக் கட்சிகளின் கைகளிலும் சிக்கிச் சீரழியும் தமிழினம் அதிலிருந்து தப்ப, உண்மையான தமிழர் ஆட்சி மலர உதவுங்கள் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விட மக்கள் நலனே முதன்மையானது என்பதைக் குறிப்பிட்ட தலைவர்கள் இருவருக்கும் புரிய வையுங்கள் கொள்��ைகளையும் கோட்பாடுகளையும் விட மக்கள் நலனே முதன்மையானது என்பதைக் குறிப்பிட்ட தலைவர்கள் இருவருக்கும் புரிய வையுங்கள் எல்லாக் கட்சிகளும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என ஏதேனும் ஒரு கூட்டணியிலிருந்தபடியே போட்டியிடும் நிலையில் இந்த இரண்டு கட்சிகள் மட்டும் இணைந்து ஒரு தனிக் கூட்டணியை அமைத்தால் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத புதிய ஆட்சியை விரும்பும் எத்தனை கோடி மக்களின் வாக்குகள் இவர்களுக்குக் கிடைக்கும் என்பதை மக்கள் தரப்பிலிருந்து நீங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் எல்லாக் கட்சிகளும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என ஏதேனும் ஒரு கூட்டணியிலிருந்தபடியே போட்டியிடும் நிலையில் இந்த இரண்டு கட்சிகள் மட்டும் இணைந்து ஒரு தனிக் கூட்டணியை அமைத்தால் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத புதிய ஆட்சியை விரும்பும் எத்தனை கோடி மக்களின் வாக்குகள் இவர்களுக்குக் கிடைக்கும் என்பதை மக்கள் தரப்பிலிருந்து நீங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் அப்படி, ஈழ ஆதரவுக் கூட்டணி ஒன்று தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தால் பன்னாட்டளவில் அஃது ஈழப் பிரச்சினையில் எப்பேர்ப்பட்ட திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கச் சொல்லுங்கள் அப்படி, ஈழ ஆதரவுக் கூட்டணி ஒன்று தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தால் பன்னாட்டளவில் அஃது ஈழப் பிரச்சினையில் எப்பேர்ப்பட்ட திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கச் சொல்லுங்கள் இதைச் செய்யத் தவறினால் அதனால் ஈழ ஆதரவாளர் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு மீண்டும் தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆட்சி ஏற்படுவது அவர்களுக்கு ஒப்புதல்தானா எனக் கேளுங்கள்\nநீங்கள் நினைத்தால் இது முடியும்\nநீங்கள் நினைத்தால்தான் இது முடியும்\nதமிழ்நாட்டு மக்களின் பல காலக் கனவு நிறைவேற உதவுவீர்களா\nதுள்ளத் துடிக்கக் கொன்றொழிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் மக்களின் இறுதி விருப்பம் நிறைவேறுவதற்கான இந்தச் சிறு முயற்சியைக் கையிலெடுக்க முன்வருவீர்களா\nமுன்வருவீர்கள் எனும் நம்பிக்கையுடன் இந்த ஆண்டு நினைவஞ்சலியை நானும் கடைப்பிடிக்கிறேன் உங்களுடன்\n(நான் கீற்று இதழில் எழுதியது, சில மாற்றங்களுடன்).\nபடங்கள்: நன்றி ௧. பதிவு\nதமிழர் நலன் கருதி வெளியிடப்படும் இந்தக் கட்டுரையை கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் தமிழர் கனவு நிறைவேற உதவுங்கள் தமிழர் கனவு நிறைவேற உதவுங்கள் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஊமைக்கனவுகள். ஞாயிறு, 17 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 5:42:00 IST\nதமிழினப் படுகொலை நாள் பற்றிய தங்களின் உணர்வோடு ஒன்றுகிறேன்.\nவெறும் அஞ்சலியாய் மட்டும் இல்லாமல், இனி நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன ஒன்றிணைய வேண்டிய தேவை என்ன என்பதை எல்லாம் விளக்கி, தமிழர்களை மனதை உசுப்பும் வகையில் இந்தப் பதிவு அமைந்திருப்பது குறித்து பெரிதும் மகிழ்கிறேன்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் ஞாயிறு, 17 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 6:24:00 IST\nதங்கள் உணர்வார்ந்த கருத்துக்கு நன்றி ஐயா\nபொதுவாகவே ஈழக்கட்டுரைகளுக்கு நான் பின்னூட்டம் இடுவதே இல்லை. பேசிபேசியே எங்கள் இனத்தை அழித்துவிட்டீர்களே என்ற ஒரு ஈழப்பெண்ணின் துயர்தோய்ந்த பேட்டியை படித்தத்தில் இருந்து மிகுந்த மனவேதனையாக இருந்தது. இனியாவது விடியல் வரட்டும் சகா.\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 18 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 3:02:00 IST\nபேசிப் பேசியே இனத்தையே அழித்து விட்டதாக அவர்கள் நம்மைக் குற்றஞ்சாட்டுகிறார்கள்; ஆயுதம் ஏந்தியதால்தான் அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று இங்கு சில உளறித் திரிகின்றன. இரண்டுமே உண்மையில்லை. \"உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்\" என்று பாதிக்கப்பட்டவர்கள் துயரம் தாளாமல் எழுப்பும் புலம்பல்தான் இவையெல்லாம். அவர்கள் பட்ட கொடுமை தாளாமல் நாம் அவர்களுக்காகக் குரல் கொடுத்தது தமிழர் எனும் முறையிலும், மனிதநேய வகையிலுமான நம் கடமை. அதே போல தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் தூக்கியது அவர்களின் உயிர் வாழும் உரிமை. இரண்டுமே சரியானவைதாம் நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவையாக இருந்தால் அதன் விளைவும் சரியாகத்தான் இருந்தாக வேண்டும் எனக��� கட்டாயம் இல்லை. எனவே, விளைவின் அடிப்படையில் முந்தைய காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் குறை சொல்வது சரியான பார்வை ஆகாது. ஆகவே, நீங்கள் தயங்காமல் ஈழம் பற்றிய கட்டுரைகளுக்குக் கருத்திடலாம் எச்சரிக்கையுடன் நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவையாக இருந்தால் அதன் விளைவும் சரியாகத்தான் இருந்தாக வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. எனவே, விளைவின் அடிப்படையில் முந்தைய காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் குறை சொல்வது சரியான பார்வை ஆகாது. ஆகவே, நீங்கள் தயங்காமல் ஈழம் பற்றிய கட்டுரைகளுக்குக் கருத்திடலாம் எச்சரிக்கையுடன் என் தளத்திலான உங்களுடைய இந்தக் கருத்து அதில் முதலாவதாக இருக்கட்டும் என் தளத்திலான உங்களுடைய இந்தக் கருத்து அதில் முதலாவதாக இருக்கட்டும்\n தங்களது உணர்வுகளில் ஒன்றிப் போனோம். தங்களின் கருத்துகளும் மிகவும் நியாயமானவையே. மட்டுமல்ல தமிழர்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லி உள்ளீர்கள் பாருங்கள் அது ஒவ்வொரு தமிழனையும் சென்றடைய வேண்டும். சிந்தித்துப் பார்க்க வைக்க வேண்டும். நம்புவோம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 18 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 3:08:00 IST\nதமிழர் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டிய அளவுக்கு இதில் சாரம் இருப்பதாகத் தாங்கள் கூறியுள்ள பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா, அம்மணி காத்திருப்போம்\nபெயரில்லா திங்கள், 18 மே, 2015 ’அன்று’ முற்பகல் 10:33:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 18 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 3:13:00 IST\nஇதில் நகைச்சுவை எங்கே இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. குழந்தைகளும், பெரியவர்களும், சிறுவர், சிறுமியருமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் துடிக்கத் துடிக்க, குருதி கொப்பளிக்க, கை கால் சிதறிப் பிணமாகக் கிடக்கும் காட்சியைப் பார்த்து, அது பற்றிய பதிவைப் பார்த்து சிரிக்க மிக மிக மிகக் குரூரமான மனப்பான்மை வேண்டும் நீங்கள் ஒருவேளை அப்படிப்பட்டவரோ எனில், தாராளமாகச் சிரித்துக் கொள்ளுங்கள்\nபெயரில்லா திங்கள், 18 மே, 2015 ’அன்று’ முற்பகல் 10:35:00 IST\n#கடந்த (ஐந்தாமாண்டு) நினைவஞ்சலி நாளில் தமிழினப் படுகொலையைப் பின்னின்று நடத்திய காங்கிரசை வீழ்த்திய ஆறுதலுடன் நாம் மெழுகுத்திரி ஏற்றினோம். இந்த ஆண்டோ அதை முன்னின்று நிகழ்த்திய இராசபக்சவையே வீழ்த்திவிட்டு அதைக் கடைப்பிடிக்கிறோம்.#\nகட���்த ஆண்டு நீங்கள் வாக்களிக்காமல் காங்கிரசை வீழ்த்தி பாரதீய ஜனதாகட்சியை ஆட்சிபீடம் ஏற்றினீர்கள். இந்த ஆண்டு இராசபக்சவை நீங்கள் வீழ்த்தவில்லை. இலங்கை மக்கள் இராசபக்சவை வீழ்த்திவிட்டு யுத்தத்தின் போது இராசபக்சவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவை ஆட்சிபீடம் ஏற்றினார்கள்.\n#ஆக ஈழப் பிரச்சினையில் ஒவ்வோர் ஆண்டும் ஓரளவாவது முன்னேற்றம் காண்கிறோம் #\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 18 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 3:26:00 IST\nநீங்கள் உங்கள் பெயரை வெளிப்படுத்த விரும்பாவிட்டாலும் நீங்கள் தமிழினத்தைப் பிரித்துப் பேசுவதிலும், 'இலங்கை' மக்கள் எனக் குறிப்பிடுவதிலிருந்தும் நீங்கள் யார், எப்படிப்பட்டவர் என்பதை ஊகிக்க முடிகிறது.\nஇலங்கை மக்கள் வேறு, இங்கிருக்கும் தமிழர்கள் வேறு என்பது உங்கள் கருத்தாக இருந்தால் அஃது உங்கள் கருத்து அல்லது உங்களைப் போன்ற சிலரின் கருத்து மட்டும்தான். ஆனால், தமிழர்கள் என்கிற முறையில் பார்க்கும்பொழுது தமிழ்நாடு, இலங்கை மட்டுமல்லாமல் கனடா, ஆத்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா என உலெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றே அந்தப் பார்வையில்தான் மேற்படி கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதனால்தான் 'இராசபக்சவை வீழ்த்திவிட்டுக் கடைப்பிடிக்கிறோம்' எனவும் எழுதப்பட்டுள்ளது.\nதமிழினத்தைப் பிரித்துப் பேசி உணர்வாளர்களுக்கு இடையில், தமிழர்களுக்கு இடையில் குழப்பம் ஏற்படுத்த உங்களைப் போல் எத்தனை பேர் இணைய உலகில் திரிகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கொஞ்சம் வாலைச் சுருட்டி வையுங்கள்\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ ந���கழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nகோடை விடுமுறைப் பள்ளித் தோட்டங்கள்\nதமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திர...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (17) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (61) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (22) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (18) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (1) இனப்படுகொலை (11) இனம் (43) ஈழம் (32) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (9) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (7) தமிழர் (29) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (2) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (4) மாற்றுத்திறனாளிகள் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (15) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 த���திகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\n – இலக்குவனார் திருவள்ளுவன் - செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nமொக்கைப் படத்தில் பாட்டுக்கள் மட்டும் . . . - மு*ந்தைய பதிவின் தொடர்ச்சி இது..* *\"சொல்லத் துடிக்குது மனசு\"* *தொலைக்காட்சியில் கூட பார்க்க முடியாத மொக்கைப் படம். ஆனால் பாட்டுக்கள் என்னவோ உலகத்தரம், உ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ் - பிடிவாதமாக சென்னைக்கு வெளியே தன்னை இருத்திக்கொண்டிருக்கும் தலைவர் ராமதாஸ். திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் செல்லும் பயணம் தமிழ்நாட்டின் ...\nமிஷ்கினின் வல்லுறவு - மிஷ்கின் மேல் எல்லோருக்கும் காண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஓர் அறிவுஜீவி என்பது தான் காரணம். நம்மூரில் புத்திசாலிகளை மக்களுக்குப் பிடிக்...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nதாய்…. - வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்ட…. அப்படியே தலைகீழாக மாற்றிவிட்ட நூல் என்று எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல நூல்கள் அப்பங்களிப்பைச் செய்த...\nதாலிப்பனை - தாலிப் பனை பூத்துவிட்டது..யுகம் யுகமாய் காத்திருந்தப் பின்தாலிப்பனை பூத்துவிட்டதுமுதல் பூவே, கடைசி பூவாய்தாலிப்பனை பூத்துவிட்டது.எனக்காக அவன் நட்டுவைத்திரு...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி - *விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், **ஜூனியர் என்று**இரு பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில், **தற்போது **சூப்பர் சிங்கர் சீனியர் 6 **...\nதிருவள்ளுவராண்டு - 1. - ”அறுபதாண்டு வட்டமென்பது ஒரு ஆண்டிற்கும் மேலான கால அளவு; அப்படியோர் அலகு நம்மிடம் இருந்ததிற் குற்றமில்லை. ”ப்ரபவ, விபவ....” என்று தொடங்கும் அவற்றின் சங்கதப்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t516-topic", "date_download": "2018-07-18T04:23:40Z", "digest": "sha1:UPKPVHKCP4FU7ATVMC2NGDMPEJBISL2K", "length": 8020, "nlines": 80, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "பில் கிளிண்டனின் கள்ளக்காதலி எழுதிய கட்டுரை. அமெரிக்காவில் பெரும் பரபரப்பு.", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக��கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » பில் கிளிண்டனின் கள்ளக்காதலி எழுதிய கட்டுரை. அமெரிக்காவில் பெரும் பரபரப்பு.\nபில் கிளிண்டனின் கள்ளக்காதலி எழுதிய கட்டுரை. அமெரிக்காவில் பெரும் பரபரப்பு.\n1 பில் கிளிண்டனின் கள்ளக்காதலி எழுதிய கட்டுரை. அமெரிக்காவில் பெரும் பரபரப்பு. on Thu May 08, 2014 5:36 pm\nபில் கிளிண்டனின் கள்ளக்காதலி எழுதிய கட்டுரை. அமெரிக்காவில் பெரும் பரபரப்பு.\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » பில் கிளிண்டனின் கள்ளக்காதலி எழுதிய கட்டுரை. அமெரிக்காவில் பெரும் பரபரப்பு.\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/employment-opportunities/karur-vysya-bank-manager-post-vacancies-116072000042_1.html", "date_download": "2018-07-18T05:08:43Z", "digest": "sha1:EMEQY5B3EXKY3EXZPFGRRP2OI4WNAXQT", "length": 10437, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "கரூர் வைஸ்யா வங்கியில் காலி பணியிடங்கள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.\nகரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பிக்கும் முறை: www.kvb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2016\nமேலும், வயதுவரம்பு, தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.kvb.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஅரசு காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் : கால்நடை பராமரிப்பு துறை உதவியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்\nகரூர் வைஸ்யா வங்கியில் ஆன்லைன் மோசடி\n17,140 பணியிடங்கள் காலி: பாரத் ஸ்டேட் வங்கி வெளியீடு\nபிரதமர் தேவையில்லாத முயற்சியில் ஈடுபட வேண்டாம் - கருணாநிதி கண்டனம்\nஅதிமுக அரசு லட்சக்கணக்கில் பணம் பெற்று பணியில் அமர்த்த உள்ளது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t854-web-designing-service", "date_download": "2018-07-18T04:41:12Z", "digest": "sha1:UWTH2PLJ47RFDH3QZFCYINCLCMCW5CJA", "length": 13679, "nlines": 100, "source_domain": "thentamil.forumta.net", "title": "இணையதள வடிவமைப்பு சேவை - Web Designing Service", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nஇணையதள வடிவமைப்பு சேவை - Web Designing Service\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள்\nஇணையதள வடிவமைப்பு சேவை - Web Designing Service\nநான் இந்த கட்டுரையில் நாங்கள் அளித்துவரும் வெப்டிசைனிங் (இணையதள வடிவமைப்பு) சேவையினைப்பற்றி சொல்லப்போகின்றேன்.\nஎங்களைப்போலவே பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பலரும் இந்த வெப் டிசைனிங் சேவையினை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர் என்பது நீங்களும் அறிந்ததே.\nபலர் இந்த சேவையினை அளித்து சம்பாதித்து வருகின்றனரே தவிர வெப்சைட்டின் தேவை மற்றும் முக்கியத்துவத்தினை மக்களுக்கு எடுத்துக்கூற யாரும் முன்வருவதில்லை. அதனால் வெப்சைட்டின் முக்கியத்துவம் அறிந்த ஒருசிலரே வெப்டிசைன் சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களை தொடர்புகொண்டு அவர்களின் தொழில் தொடர்பாகவோ அல்லது சொந்த உபயோகத்திற்காகவோ தங்களுக்கென சொந்தமாக ஒரு வெப்சைட்டினை உருவாக்கிக்கொள்கின்றனர்.\nஆனால் அனைவருக்கும் வெப்சைட்டின் முக்கியத்துவம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா நண்பர்களே....\nநான் ஏற்கனவே வெப்சைட்டுகளின் முக்கியத்துவம் பற்றியும் வெப்சைட் ஆரம்பிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன், அவற்றின் இணைப்புகளை கீழே கொடுத்துள்ளேன். அவற்றை படித்தவுடன் நீங்களே நினைப்பீர்கள், “இவ்வளவுகாலம் நமக்கு இது ஏன் தோணாமல் போனது...\nWeb Hosting மற்றும் Domain Name சேவைக்கு வருடம் Rs.1559 செலுத்தவேண்டும். உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்வதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை Rs.3499.\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1892232", "date_download": "2018-07-18T04:35:15Z", "digest": "sha1:3DNH6PCR3LFQCXURWJPCILCTOPWIKW52", "length": 16898, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "பண மதிப்பிழப்பு மோடியின் சிந்தனையற்ற செயல் : ராகுல்| Dinamalar", "raw_content": "\nபண மதிப்பிழப்பு மோடியின் சிந்தனையற்ற செயல் : ராகுல்\nபுதுடில்லி : உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாட பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. இன்று நவம்பர் 8 ம் தேதியை கறுப்பு பண ஒழிப்பு தினம் என்ற பெயரில் கொண்டாடுகிறது.\nஅதே சமயம், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நவம்பர் 8 ம் தேதியை கறுப்பு தினமாக அறிவித்து, போராட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பண மதிப்பிழப்பு குறித்து காங்., துணைத் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nஅதில் அவர், பண மதிப்பிழப்பு ஒரு பேரிடர். பிரதமரின் சிந்தனையற்ற செயல். இந்த சிந்தனையற்ற செயலால் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் நேர்மையான கோடிக்கணக்கான இந்தியர்களின் பக்கம் காங்கிரஸ் நிற்கும். ஆட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு ஏழை மக்களின் இந்த கண்ணீரே சாட்சி. மழையென பொழியும் இந்த கண்ணீரை பார்க்கவில்லையா என தெரிவித்துள்ளார்.\nபடம் போட்டு தாக்கும் ராகுல்\nRelated Tags ராகுல் Rahul பிரதமர் மோடி PM Modi பண மதிப்பிழப்பு demonetization கறுப்பு பணம் black money காங்கிரஸ் Congress\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதுவரையில் சில்லறை நோட்டுகளாக வந்துகொண்டு இருந்தது. வெற��ம் பத்துரூபாய், நூறுரூபாய் நோட்டுகள் மட்டுமே வந்துகொண்டு இருந்தன. இந்த செல்லாத நோட்டு அறிவித்தநாளில் இருந்து ஐந்து நூறு, ஆயிரம் நோட்டுகள் படையெடுத்தன அதுவரை எங்கே இருந்தன இந்த நோட்டுகள் எங்கே போயின புழக்கத்தில் இருந்த பத்து, ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுகள். புரியாத பெரும் புதிராக இருந்தது. என்னமோ நாம் மிகவும் ஒழுக்கமாக இருந்தது போலவும், அரசு தவறு செய்துவிட்டது போலவும் ஊளை இடுவது கேவலம்.\nஒரு ஒண்ணாம் வகுப்பு மாணவனை திரு ராகுல்ஜி ஜெயிக்கச் சொல்லுங்கள், பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nமங்குனி பாண்டியன் - Pollachi,இந்தியா\nசிந்தனை செல்வன் சொன்னால் சரியே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்க��் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/05/blog-post_15.html", "date_download": "2018-07-18T05:09:23Z", "digest": "sha1:6HMPRDCRRJ7VM3YCLUTI7FPCUBLRSX6Z", "length": 46881, "nlines": 537, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இரண்டு அதிகார துஷ்பிரயோகங்கள்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநடைபெற்ற சட்டசபை கூட்டதொடரில் காவல் துறை மானியக்கோரிக்கையின் போது சொன்ன புள்ளிவிபரத்தில் கடந்த ஆண்டில் மட்டும் வாய் சண்டையால் ஏற்பட்ட தகராறு காரணமாக300க்கு மேற்பட்டவர்கள் கொலை செய்யபட்டுஉள்ளார்கள்... என்று அரசு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது....\nஇருவருக்கும் ஏற்படும் வாய் சண்டை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி,அது தன்மான பிரச்சனையாகி, அப்புறம் அது கவுரவபிரச்சனையாகி... அப்புறம் அது சாதி பிரச்சனையாகி, அப்புறம் அது பங்காளிபிரச்சனையாகி, அப்புறம் அது ஊர் பிரச்சனையாகி அப்புறம் கொலையில் வந்து முடிகின்றது... அப்பறம் கோஷ்டி தகராறு... வீச்சருவாள், வேல்கம்பு என இப்படி தமிழகத்தில் நடக்கும் பல கொலைகளுக்கு பல சப்பை காரணங்கள்தான் அதிகம்...சப்பை காரணங்களுக்கா முதுகுக்கு பின் வீச்சாரிவாள் வைத்தவர்களால் இன்னும் இறக்கி வைத்து விட்டு தன்னை அசுவாசபடுத்திக்கொள்ள முடியவில்லை ...இப்படி முடிவில்லா கதைகள் சொல்லிக்கொண்டே போகலாம்....\nகடந்த வாரத்தில் தமிழகத்தில் வாய் சண்டையில் ஆரம்பித்த பிரச்சனைகள்... ஒன்று கொலையில் முடிந்து இருக்கின்றது... மற்றது கொலை முயற்ச்சியில் முடிந்து இருக்கின்றது...\nகடந்த வாரத்தில் நடந்த பாபநாச ���டிஎம் பிரச்சனையில் எஸ்ஐ பன்னீர்செல்வம் கொலை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்..\nஏடிஎம்மில் பணம் இல்லை..குடிமகன்கள் இருவர்..ஏடிஎம் காவலாளியிடம் ஏன் பணம் இல்லை என்று தகாராறு செய்கின்றனர்... அந்த தாராறின் ஊடே பணம் நிரப்ப வரும் வாகனம் வங்கி ஏடிஎம் எதிரில் நிறுத்துவதற்க்காக,ஏடிஎம் வாசலில் நிறுத்திய வாகனத்தை நகர்த்த சொல்ல.. ஆளுங்கட்சியை சேர்ந்த இருவர் வாய்தகராறில் ஈடுபாட அந்த நேரத்தில் துப்பாக்கியுடன் வந்த ராஜேந்திரன் என்ற காவலாளி... தன்னிடம் துப்பாக்கி இருப்பதால்.. எல்லோரும் பயபட வேண்டும் என்று தாட்பூட் என்று சம்பந்தமே இல்லாமல் வாய் வார்த்தைகளில் எகிர பொதுமக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ராஜேந்திரனை தாக்க வர அதன் பிறகு கோபத்தில் தன் துப்பாக்கி எடுத்து 5 ரவுண்டு துப்பாக்கியால் சுட நால்வர் காயம்... பிரச்சனையை சரி செய்ய வந்த ஒரு திறமையான நேர்மையான... எஸ்ஐ பன்னீர்செல்வம்(ஆறுமாதத்துக்கு முன் தன் மகள் திருமணத்துக்கு தன் வாழ்ந்த வீட்டையே வி்ற்று திருமணம் செய்து வைத்தாராம்) அவ்வளவு நேர்மையானவர்.... ) அதன் பிறகு நடந்த தள்ளுமுள்ளுவில் காவலாளி ராஜேந்திரனின் துப்பாக்கி சூட்டுக்கு எஸ்ஐ பன்னிர்செல்வம் பலியாகிவிட்டார்....\nபொதுவாக பாநாசம் மட்டும் அல்ல.. எல்லா ஊர் ஏடிஎம்களிலும்அந்த ஏடிஎம் காவலாளிக்கும் பணம் எடுக்க வருபவருக்கும் சண்டை நடந்து கொண்டுதான் இருக்கும்.... அதிகம் பேர் வசிக்கும் சென்னையில் இது தினமும் நடக்கும் சண்டைதான்... பொதுவாக வாகனம் எங்கே நிறுத்துவது என்பது தொடர்பாகத்தான் இந்த பிரச்சனைகள் வருகின்றன... இது போலான வாய்தகராறுகள் முடிவில்லா தொடர்கதைதான்...தவறுகள் இரண்டு பக்கமும் இருப்பது என்பதுதான் நிதர்சன உண்மை... இதில் அடிப்படையான விஷயம் அதிகாரம் துஷ்பிரயோகம்தான்..\nசென்னை ஜார்ஜ் கோட்டையில் பணிபிரிபவர் டபெதார் முனுசாமி.... இவர் திருப்போரூர் டூ பிராட்வே பேருந்தில் பயணம் செய்ய.. வரியில் தரமணியில் செக்கிங் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் சிலர் செக்கிங் செய்து இருக்கின்றார்கள்... இந்த நேரத்துல எந்த மடையன் செக்கிங் பண்ணறறான் என்று பேருந்தில் இருந்த முனுசாமி எகிற எங்க கடமைய செய்யும் போது கேள்வி கேட்க நீ யார் என்று ஜோதி சொல்ல....அதற்கு முனுசாமி நான் தலமைசெயலகத்தில் வேலை செய்கின்றேன்... நான் டிக்கெட் எடுக்கமாட்டேன்... உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்துக்கோ என்று சொல்ல.. வாய்தகராறு பெரிய பிரச்சனையாக...மற்ற பயணிகள் பாதிக்கபடுவதால் அப்போதைக்கு செக்கிங் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் குழுவினர் பேருந்தை விட்டு இறங்கிவிட்டனர்...\nஅதன்பிறகு தன் அலுவலலகத்துக்கு சென்ற ஜோதியை தலைமைசெயலகத்தில் இருந்து அழைப்பு வந்து இருப்பதாக சொல்ல,தலைமை செயலர் பிஏ ....முனுசாமியிடம் ஜோதியை மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கின்றார்.... தலைமைசெயலகத்தில் முனுசாமியிடம் சாரி கேட்க செல்ல ஜோதியை இழுத்து போட்டு கும்மாங்குத்து கொடுத்து அனுப்பி வைத்து இருக்கின்றார்கள்...\nவாய்தகராறு பெரிதாகி இந்த பிச்சனையில் அடித்துக்கொண்ட இருவரும் தமிழக அரசு ஊழியர்கள்.. செக்கிங் ஜோதியை அடிச்ச இடம் ஏதோ டிஎம்எஸ் சப்பேவே உள்ளே இல்லை... சென்னை கோட்டையில் அடித்து இருக்கின்றார்கள்...பக்கத்தில் கோட்டையில் உள்ள காவல் நிலையம் எல்லாவற்றையும் கொட்டுவாய் விட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்து இருக்கின்றது...\nசென்னை ஜார்ஜ் கோட்டையில் டபேதார் முனுசாமி தன் அதிகாரிகளிடம் பிரஷர் கொடுத்து..செக்கிங் ஜோதியை தலைமை செயலகத்துக்கு வர வைத்து அவருக்கு உதை கொடுத்து இருக்கின்றார்கள்... நல்லா திங் பண்ணறாங்கப்பா\nஎல்லாம் வாய்தகராறுதான்... இது போலான வாய்தகராறுகள் பல என்னையும் , உங்களையும் கடந்து சென்று இருக்கின்றன...ஆனால் கடந்த ஆண்டில் மட்டும்300க்கும் அதிகமான கொலைகள் நடந்து இருக்கின்றன...\nதுப்பாக்கி வைத்து இருப்பதாலேயே தன் பேச்சை கேட்க வேண்டும் என்று நினைத்த செக்யூரிட்டி ரஜேந்திரன்.... அதனால் ஒரு நேர்மையான எஸ்ஐ கொலை செய்யபட்டார்...\nதலைமை செயலகத்தில் வேலை செய்வதால் தன்னை பெரிய பருப்பாக கற்பனை செய்து கொண்ட டபேதார் முனுசாமி...செக்கிங் இன்ஸ்பெக்டரை தரமணியில் நடந்த சண்டைக்கு தலைமைசெயலகம் வர வைத்து அவரை இழுத்து போட்டு பொரட்டி எடுத்தது எல்லாம் அதிகார தோரனையின் அசிங்கமான வெளிப்பாடுகள்...\nஇந்த பதிவை படித்த வழக்கறிஞர் சுந்தரராஜன் தீர்வுகளை சொல்ல சொன்னார்...\nபிரசினைகளை சொல்வதற்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.\n1,நானும் செக்யுரிட்டி வேலை செய்தவன் என்ற முறையில் அந்த வேலையின் ஒரே கஷ்டம் ஓய்வு இல்லாத பணிசூழல்...அவர்கள் பணிசுமையை குறைக்கவேண்டும்... இதை பல செக்யூ���ிட்டி நிறுவணங்கள் செய்வதில்லை...\n2, இரண்டாவது எல்லா நகரமும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது.. தமிழகத்தின் எல்லா இடத்திலும் ஆக்ரமிப்புகளை அகற்றி வாகனத்துக்கு பார்க்கிங் வசதி செய்யது தர வேண்டும்...\n3, எப்போதும் வட்டம், மாவட்டம்,ஆளுங்கட்சி எதிர்கட்சி அல்லகைகள் பிரச்சனை எற்படுத்தினால்,நான் அவன் ஆள்.. இவன் ஆள் என்று சொன்னாலும்,தவறு செய்தவர்கள் மீது காவல்துறைகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..\nதலைமைசெயலகத்தில் வேலைசெய்பவர்கள் ஒரு சாதாரண அரசு ஊழியர் என்பதை உணரவும் தமிழகத்தின்கடவுள்கள் அல்ல என்பதைஉணர்த்த அரசு முனுசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அது மட்டும் அல்ல இவரின் பர்சனல் பிரச்சனைக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடத்தை பயண்படுத்தியது... அது மிகப்பெரிய குற்றம்...\nநாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...\nஎஸ்ஐ பன்னீர்செல்வம்(ஆறுமாதத்துக்கு முன் தன் மகள் திருமணத்துக்கு தன் வாழ்ந்த வீட்டையே வி்ற்று திருமணம் செய்து வைத்தாராம்) அவ்வளவு நேர்மையானவர்.... )\nரொம்ப வருத்தமான விசயம் சார்..\nபிரசினைகளை சொல்வதற்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.\nவரவர ரொம்ப மோசம் ஆயிடுச்சு நாடு,\nமன்னன் எவ்வழி, மக்கள் எவ்வழி ...\nம்ம்ம். ஏதோ ஒரு Feeling-ல comment போட வந்தேன். பக்கத்துல சூரியகாந்தி கூட்டம்-தான் கண்ணுக்குத் தெரிஞ்சது ..\nஎன்னமோ போடா மோனி ...\nரொம்பவும் வருத்தமான விஷயம்தான்..ரொம்ப நேர்மையான மனிதராம்...\nபிரசினைகளை சொல்வதற்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.\n1,நானும் செக்யுரிட்டி வேலை செய்தவன் என்ற முறையில் அந்த வேலையின் ஒரே கஷ்டம் ஓய்வு இல்லாத பணிசூழல்...அவர்கள் பணிசுமையை குறைக்கவேண்டும்... இதை பல செக்யூரிட்டி நிறுவணங்கள் செய்வதில்லை...\n2, இரண்டாவது எல்லா நகரமும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது.. தமிழகத்தின் எல்லா இடத்திலும் ஆக்ரமிப்புகளை அகற்றி பார்க்கிங் வசதி செய்யது தர வேண்டும்...\n3, எப்போதும் வட்டம், மாவட்டம்,ஆளுங்கட்சி எதிர்கட்சி அல்லகைகள் பிரச்சனை எற்படுத்தினால் காவல்துறைகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..\nதலைமைசெயலகத்தில் வேலைசெய்பவர்கள் ஒரு சாதாரண அரசு ஊழியர் என்பதை உணரவும் தமிழகத்தின்கடவுள்கள் அல்ல என்பதைஉணர்த்த அரசு முனுசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அது மட்டும் அல்ல இவரின் பர்சனல் பிரச்சனைக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடத்தை பயண்படுத்தியது... அது மிகப்பெரிய குற்றம்...\nம்ம்ம். ஏதோ ஒரு Feeling-ல comment போட வந்தேன். பக்கத்துல சூரியகாந்தி கூட்டம்-தான் கண்ணுக்குத் தெரிஞ்சது ..\nஎன்னமோ போடா மோனி ...//\nநன்றி மோனி...ஒத்துகிட்டதுக்கு... அந்த படத்துக்கும்கமேண்டுக்கும் ஒரு வாசகர் வட்டமே இருக்கின்றது...\n இப்படியும் ஒரு எஸ்.ஐ - யா\nபுது டெம்ப்ளேட் நல்லா இருக்கு சார்.\nஉங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்\nரொம்பவும் வருந்த வேண்டிய விசயங்கள்தான்.\nவர வர சமூக பிரச்சினைகளுக்குன்னே ஒரு தனி ப்ளாக் போடலாம் போல ஜாக்கி அண்ணே..\nRespond.. Don't react.. -னு யாரோ புண்ணியவான் சொல்லியிருக்காரு.. அதையெல்லாம் சின்ன வயசுல இருந்து சொல்லி வளர்த்தாவே போதுங்க.. நம்ம கல்வி முறையில என்னைக்குதான் கணக்கு, அறிவியல் மாதிரி தனி மனித ஒழுக்கத்தையும் புரிய வைக்க போறாங்களோ..\nதீர்வு : செக்யூரிட்டி வேலை மிகுந்த மன உளைச்சல் கொடுக்ககூடிய வேலை. அதனால் செக்யூரிட்டி வேலையில் சேர்பவர்களுக்கு பொறுமையும் , பொறுப்பும் அவசியம் ...\nதீர்வு : திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ... இதுதான் முனுசாமிக்கு பதில் ...\nமனம் திருந்தி பயண சீட்டு பரிசோதகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ... இல்லாவிட்டால் பொதுஜனங்களில் யாரேனும் ஒருவர் முனுசாமியை நையப்புடைத்து வலியின் வேதனையை தெரிய படுத்தக்கூடும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(FARGO) தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் கர்பினி பெண்...\nசிங்கம்.. அயன் படத்துக்கு பிறகு சன் குழுமத்துக்கு ...\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல்\n(DAYLIGHT ROBBERY) 15+உலகசினிமா/பிரிட்டிஷ்... கத்த...\nவெந்த புண்ணில் பிரபாகரனை பாய்ச்ச வேண்டாம்..\n(Devil's Town) 18+ உலகசினிமா செர்பியா/ சமுகத்தின் ...\nசென்னை தாஜ்மகாலும் அய்யன் அருவியும் ஒரு பார்வை...(...\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமா...\nஐடிதுறை நண்பர்களே உங்களுக்காக..ஒரு குறும்படம்...\n(UNCOVERD) 15+ ஒரு பழைய ஓவியமும் சில கொலைகளும்...\nஎழுத்தாளர் பாமா..ஞானி வீட்டு கேணி கூட்டம்(09•05•20...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கல���்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-07-18T05:15:21Z", "digest": "sha1:Y44AVAEJI6Z6N6QO5TFZRJ2MKGGCRZQO", "length": 4224, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நைவேத்தியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிற��ம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நைவேத்தியம் யின் அர்த்தம்\nகோயிலில் அல்லது வீட்டில் இறைவனுக்குப் படைக்கும் உணவு வகைகள், பழம் முதலியன.\n‘இன்று நைவேத்தியத்திற்குச் சர்க்கரைப் பொங்கல் செய்திருக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91265", "date_download": "2018-07-18T05:07:43Z", "digest": "sha1:IIAWC7W7W4YSWVX6OILI7MAC3IZAH7TC", "length": 8917, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிராதம் பற்றி", "raw_content": "\n« பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து\nசொல்வளர் காடு முடிந்ததில் இருந்து என்று என்றென காத்திருந்ததை இன்று கண்டேன். எப்பொழுதும் வெண்முரசு நாவலுக்கான தலைப்பு தரும் எந்தவித உணர்வெழுச்சிகளும் சில நொடிகளுக்கு மேல் நிலைக்கவில்லை. அதன் காரணம் தலைப்பு ஒரு சமஸ்கிருத சொல் என்பதே.வெண்முரசின் சொல்லழகியலில் முக்கியமானது, பலரையும் கவர்வது அதன் தமிழாக்கச் சொற்கள் தான் என நினைக்கிறேன். என் மனதில் உறுத்துவது ‘கிராதம்’ தமிழ்ச் சொல்லா அல்லது குறியீட்டு ரீதியில் சமஸ்கிருத சொல் தான் இந்நாவலுக்குத் தேவையா\nவெண்முரசு எழுதும்போது நான் கொண்ட தன்னெறிகளில் ஒன்று கூடுமானவரை தனித்தமிழ் என்பது. அதுவே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டது. விதிவிலக்கு பிரயாகை, காண்டீபம்\nகிராதம் என்னும் சொல்லுக்கு தமிழில் காட்டுத்தன்மை என்னும் பொருள் வரும். ஆனால் ஒலியமைவில் அச்சொல் எனக்கு இயைந்துவிட்டது.\nஅதற்கு தர்க்கம் ஏதுமில்லை. சொற்களைத் திரும்பத்திரும்பச் சொல்லி போதையேற்றிக்கொண்டு அதிலிருந்தே பிம்பங்களை அடைவது என் வழக்கம்.\nஆகவே வேறு வழியில்லை. இச்ச்சொல்லைத்தொடர்வதுதான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 51\nபெண் 9,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nயானை டாக்டர் இலவச நூல் வினியோகம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 39\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhaskitchen-1.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-18T04:50:54Z", "digest": "sha1:M2V7UGMAHAOJ6SXKXCDTCVDW5R6MFPC5", "length": 23795, "nlines": 210, "source_domain": "radhaskitchen-1.blogspot.com", "title": "June 2012 ~ ராதாஸ் கிச்சன்", "raw_content": "\nஎன் மகன் பிரதீப்பின் கைவண்ணத்தில் உருவான வண்ண மயில் இது.\nகாட்டன் ரோல் - 1\nகாப்பர் வயர் - சிறிது\nசெலோ டேப் - 1\nகட்டிங் ப்ளேயர் - 1\nஸ்டிக்கர் பொட்டு -2 அட்டை\nகுந்தன் ஸ்டோன் - சிறிது\nacrylic colour - ப்ளு,வெள்ளை,மஞ்சள்.\nமயில் இறகு - 3\nரேடியம் பால் - 1\nரேடியம் பந்தில் முழுவதும் பெவிகால் தடவி ஒரு லேயர் காட்டனை ஒட்டி விட வேண்டும்.\nமயிலின் உடல் பகுதி வருமளவிற்கு காட்டனை சுற்றி கட் பண்ணாமல் தொடர்ந்து தலை பகுதிக்கு காட்டனை கொண்டு வந்து சிறிது காட்டனை விட்டு கட் பண்ணி விட வேண்டும்.\nகட் பண்ணிய காட்டனை உருட்டி உடல் பகுதியோடு சேர்த்து பாண்டேஜ் துணியால் தலை, உடல் அமைப்பு வருமாறு சுற்ற வேண்டும்.\nசுற்றிய துணியை பெவிகால் வைத்து ஒட்டி விட்டு அதன் மேல் ப்ளு கலர் பெயிண்ட் அடித்து விட வேண்டும்.\nமயில் இறகில் கண் போல் உள்ளதை தவிர்த்து இருபுறம் உள்ள முடிகளை கட்பண்ணி எடுக்க வேண்டும்.\nகிராப்ட் சீட்டில் ரோஜா இதழ் போல் வரைந்து கட் பண்ணி பாண்டேஜ் துணியிலும் அதே போல் கட் பண்ணி இரண்டையும் பெவிகால் கொண்டு ஒட்டி காய்ந்த உடன் இதழின் குறுக்கே மடிப்பு வருமாறு மடக்கி விட வேண்டும்.\nஇதுபோல் மூன்று இதழ்கள் செய்து மயிலிறகில் வெட்டியமுடிகளை ஒட்டி விட வேண்டும்.\nஇதை உடல் பாகத்தின் பின் பகுதியில் ஓட்ட வேண்டும்.காப்பர் வயரை மயிலின் கொண்டை போன்றும்,கால் விரல்களை போன்றும் வளைத்து கட் பண்ண வேண்டும்.\nகாட்டன் பட் எடுத்து நடுப்பகுதியில் கட் பண்ண வேண்டும்.இது இரண்டு பகுதிகளாக ஒரு முனை துளையோடும் மறுமுனை பஞ்சு உருண்டையோடும் இருக்கும்.\nபஞ்சு உருண்டை உள்ள முனையை கால்களாக பாவித்து வயிற்றுப் பகுதியின் அடியில் ஓட்ட வேண்டும்.\nஇரண்டையும் ஒட்டிய பின் மறு முனையில் உள்ள துளையில் விரல்களாக வெட்டிய வயரை செருகி விட வேண்டும்.\nஒட்டிய கால்கள் பிரிந்து விடாமல் இருக்க சிறிது பாண்டேஜ் துணியை கட் பண்ணி வயிற்று பகுதியோடு சேர்த்து ஓட்ட வேண்டும்.\nகிராப்ட் சீட்டில் சிறகுகள் போல் வரைந்து கட் பண்ணி பாண்டேஜ் துணியை அதே அளவில் வெட்டி இரண்டையும் பெவிகால் வைத்து ஒட்டி விட வேண்டும்.\nஇதன் மேல் லைட் ப்ளு கலரும்,மற்றொரு சிறகில் ஆரஞ்சு கலரும் அடித்து இவை இரண்டையும் உடலின் மேல் பாகத்தில் இரு புறமும் ஒட்டி விட வேண்டும்.\nதலையில் கொண்டை போன்று வளைத்த வயரை குத்தி விட்டு வெள்ளை,கருப்பு பெயிண்ட் வைத்து கண்கள் வரைந்து முடிக்க வேண்டும்.\nபச்சை நிற குந்தன் கற்களை பின்புறம் வைத்துள்ள தோகையில் அங்கங்கே இடைவெளி விட்டு ஒட்டி விட்டால் வண்ண மயில் ரெடி.\nபெட் பாட்டில் - 1\nகம் பாட்டில் - 1\nகோல்டன் பேப்பர் - 1\nசில்வர் பேப்பர் - 1\nக்ளிட்டர்ஸ் (கோல்டன் கலர்) - 1\nக்ளிட்டர்ஸ் (சில்வர் கலர்) - 1\nசெல்லோ டேப் - 1\nநோஸ் பிளேயர் - 1\nபாட்டிலை சிறு துளை போட்டு அரை செ.மீ அகலத்திற்கு வளையம் போல் வெட்டி எடுக்க வேண்டும்.\nஎடுத்த வளையத்தில் கம்மினை தடவி அதன் மேல் கோல்டன் கலர் கிளிட்டரையோ அல்லது சில்வர் கிளிட்டரையோ தூவி 5 நிமிடம் உலர வைக்க வேண்டும்.\nசில்வர் கலர் தூவிய வளையத்தின் இரு ஓரங்களிலும் மெலிதாக நறுக்கிய கோல்டன் பேப்பரை சிறிது கம் தடவி கவனமாக ஒட்டி விட வேண்டும்.\n5 நிமிடம் உலர விட்டு செல்லோ டேப்பை வளையத்தை சுற்றிலும் ஒட்டி கட் பண்ண வேண்டும்.\nஅவரவர் விருப்பம் போல் கலர் குந்தன் கற்களை வைத்து மேலும் அழகு படுத்தலாம்.\nசின்ன வெங்காயம் - 10\nமிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்\nமசாலா பொடி - 2 ஸ்பூன்\nபுதினா,மல்லி இலை - சிறிது\nகருவேப்பிலை - 2 ஆர்க்கு\nபச்சை மிளகாய் - 2\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 ஸ்பூன்\nமீனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி,மசாலாபொடி சேர்த்து தனியாக வைக்க வேண்டும்.\nவெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை நறுக்கி வைக்க வேண்டும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.\nசிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா,மல்லி இலை தட்டிய இஞ்சி,பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.\nவாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் மசாலாவில் பிரட்டிய மீனை வைத்து அதனுடன் வதக்கிய கலவையை வைத்து நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.\nஇதனை நீராவியில் வேக வைத்து எடுத்து பரிமாற வேண்டும்.\nஅறுசுவையில் இமா கொடுத்த கேப்ஸ்யூல் பூக்கள் பார்த்து நான் முயன்ற கிராப்ட் இது.இமா பூக்களின் நடுவே மகரந்தம் இல்லாமல் செய்திருந்தாங்க.அவங்க ஐடியாவில் நான் இதில் அதை முயன்றேன்.சிறு தொட்டி கிடைக்க வில்லை.நூலில் அதை முயன்று தொட்டி செய்தேன்.\nகேப்ஸ்யூல் உள்ளிருக்கும் துகள்கள் - சிறிது.\nமஞ்சள் நூல் - அரை மீட்டர்\nஉபயோகமில்லாத பல்ப் - 1\nபச்சை நிற இன்சுலேசன் டேப் . - தேவையான அளவு\nகாட்டன் பட் - 5\nகேப்ஸ்யூலை பிரித்து உள்ளிருக்கும் மருந்து துகள்களை தனியாக பிரித்து வைக்க வேண்டும்.\nகாட்டன் பட் நடுவில் வெட்டி இரண்டாக எடுத்து கொள்ளவேண்டும்.\nபிரித்த கேப்ஸ்யூலை சுற்றிலும் ஓரமாக வெட்டி பூ போல் விரித்து விட வேண்டும்.\nபட்ஸில் பெவிகால் தடவி கேப்ஸ்யூல் துகள்களில் புரட்டி எடுத்து காயவிட வேண்டும்.\nபல்பை எடுத்து மேல்புறம் உள்ள பின்னை அகற்றி விட்டு மஞ்சள் நூலை இறுக்கமாக சுற்ற வேண்டும்.\nசுற்றிய நூலில் முழுவதுமாக பெவிகாலை தடவி காயவிட வேண்டும்.\nகாய்ந்த பின் பல்பில் இருந்து மஞ்சள் நூலை கையால் ஒரு சுற்று சுற்றி இழுத்தால் தனியாக கழன்று வந்துவிடும். இது பார்க்க தொட்டி போல் இருக்கும்.\nஇன்சுலேசன் டேப்பை 2செ.மீ அளவு நறுக்கி அதன் உயர அளவிலேயே மடக்கி வைத்து கொள்ளவேண்டும்.\nகாட்டன் பட் தண்டு பகுதியில் இன்சுலேசன் டேப்பை சுற்றி வைக்க வேண்டும்.\nதண்டு பகுதியில் உள்ள துளையில் மெல்லிய கம்பியை நுழைத்து வெட்டி விட வேண்டும்.\nதொட்டியில் தெர்மகோல் வைத்து மடக்கி வைத்த இன்சுலேசன் டேப்பையும்,பூக்களையும் தெர்மகோலில் சொருகி விட வேண்டும்.\nமினியேச்சர் பூத் தொட்டி தயார்.\nகாட்டன் ரோல் - சிறியது 1\nவெல்வெட் பேப்பர் - சிறு துண்டு\nசி டி - 1\nமுட்டையில் சிறு துளை போட்டு மஞ்சள்,வெள்ளை கருவை நீக்கி ஓட்டை தனியாக எடுத்து கொண்டு அதன் மேல் பெவிகாலை தடவி காட்டன் ரோலில் ஒவ்வொரு லேயராக எடுத்து முட்டையின் மேல் ஒட்டி முழுவதும் சுற்ற வேண்டும்.\nகோழியின் தலை செய்வதற்கு காட்டன் லேயரில் சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி செய்து வைத்துள்ள உடல் பாகத்தோடு ஓட்டி விட வேண்டும்.\nசிவப்பு வெல்வெட் பேப்பரில் கோழியின் கொண்டை போல் வெட்டி தலையில் ஒட்டி விட வேண்டும்.\nகண்கள் வைப்பதற்கு சிறிது பெவிகால் வைத்து மிளகை ஒட்டி விட வேண்டும்.\nஒரு அட்டையில் இறக்கை வடிவில் கட் பண்ணி அதை காட்டன் மேல் அளவாக வைத்து வெட்டி பெவிகால் தடவி உடல் பாகத்தின் இரு புறமும் சிறகு போல் ஒட்டி விட வேண்டும்.\nபின் பகுதியையும் இதே போல் வெட்டி ஓட்ட வேண்டும்.\nஇறுதியில் ஆரஞ்ச் வண்ண பேப்பரில் அலகு போல் வெட்டி பெவிகால் தடவி ஒட்டி விட வேண்டும்.\nபயன் படாத சிடி எடுத்து செய்த கோழி வடிவத்தை சிடி மேல் ஒட்டி விட வேண்டும்.\nமெஹந்தி போட்டா உடல் சூட்டை குறைக்கும்,உடல்குளிர்ச்சியாக இருக்கும் என்று மருத்துவ ரீதியாக விரல்களுக்கு தொப்பி போட்டது போல் வைப்பது வழக்கம்.இப்பொழுது அது மறைந்து மெஹந்திய பல டிசைன்களில் போடுகிறார்கள்.நானும் விரலுக்கு தொப்பி போடாம டிசைனா போட்டுத்தான் பார்ப்போமே என்று முயன்றதுதான் இந்த பதிவு.இதோ மூன்று முறை போட்டு பார்த்தேன்..முதல் முறை முயன்றது.இரண்டா���தாக...மூன்றாவதாக முயன்றது.\nமலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி காடும் காடு சார்ந்த நிலமும் - முல்லை வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம் கடலும் கடல் சார்ந்த நிலம...\nரெண்டு மாசமா தேடி தேடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு...என்னனு கேட்கிறிங்களா ...அதாங்க நம்ம நாட்டு மூலிகை பிரண்டைச்செடி....\nதேவையான பொருட்கள்:- அரிசி - 500 கிராம் தயிர் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 20 புதினா இலை - ஒரு கைபிடி (ஆய்ந்தது) பட்டை - ஒன்று கிராம்ப...\nஎங்க வீட்டு வாசல்ல ஒரு சின்ன பூக் கோலம் போட்டு ஆடி மாதத்தை வரவேற்பு செய்தோம். அன்று வாசலில் போட்டது. வழக்கமா தினமும் போடும் கோலம் இது. இ...\nஇட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்...\nரங்கோலி போடும் பொழுது அதன் அழகை கூடுதலாக காட்டுவது கலர் பொடிதானுங்க.. கலர்பொடியை கடையில் இருந்து வாங்கினாலோ அல்லது வீட்டிலேயே கலர் பொடி தயார...\nதேவையான பொருட்கள்:- சேப்பங்கிழங்கு - அரை கிலோ சோம்பு - 1 ஸ...\nஇட்லிக்கு பொதுவா எல்லாரும் பொரிகடலை சட்னியும்,சாம்பாரும்,வச்சு சாப்பிடுவாங்க..ஆனா எங்க வீட்ல எல்லாருமே பொரிகடலை சட்னியோட இந்த க...\nகொண்டை கடலை பலாகொட்டை குழம்பு\nதேவையான பொருட்கள் :- கொண்டை கடலை - கால் கிலோ பலா கொட்டை - 15 தக்காளி - இரண்டு ...\nவெண்டைகாய் ஃப்ரை செய்றது கொஞ்சம் லொள்ளு பிடிச்ச வேலைதான் ஆனா செய்தா வெண்டைகாய் விலுவிழுப்பு பிடிக்காம அதைசாப்பிடாதவங்களும் குறிப்பா குழந...\nஅசைவம் இனிப்பு ஊறுகாய் கற்பனையில் உருவானவை குழம்பு கைவினை கோலங்கள் சட்னி சாம்பார் சிற்றுண்டி துவையல் பக்க உணவு பானங்கள் புலம்பல் மெஹந்தி வீட்டு மருத்துவம் ஸ்நாக்ஸ்\nஅசைவம் இனிப்பு ஊறுகாய் கற்பனையில் உருவானவை குழம்பு கைவினை கோலங்கள் சட்னி சாம்பார் சிற்றுண்டி துவையல் பக்க உணவு பானங்கள் புலம்பல் மெஹந்தி வீட்டு மருத்துவம் ஸ்நாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_563.html", "date_download": "2018-07-18T04:54:27Z", "digest": "sha1:7YMYU2STGYU2TA6UICGIYPXQWZBFDY3U", "length": 3469, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வட கொரியா ஸ்கட் ரக ஏவுகணையை சோதித்தது; ஜப்பான் ஆவேசம்", "raw_content": "\nவட கொரியா ஸ்கட் ரக ஏவுகணையை சோதித்தது; ஜப்பான் ஆவேசம்\nசோதித்ததாக வந்த தகவலை அடுத்து ஸ்கட் ரக ஏவுகணையை சோதித்ததாகவும், இது ஜப்பானுக்கு மிக அருகில் சென்று விழுந்துள்ளாதகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த வகையான ஏவுகணைகளை மாற்றியமைக்கும் பட்சத்தில் 1000 கி.மீ வரை பயணித்து இலக்கைத் தாக்கும். தற்போது சோதிக்கப்பட்டது 450 கி.மீ வரை பயணித்துள்ளது. இதில் அணு ஆயுதங்களை பொருத்தி செலுத்த முடியும்.\nஇச்சோதனைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சோதனை ஐநாவின் தடையை அப்பட்டமாக மீறுவதாக இருக்கும் என்று கூறியுள்ளது. இச்சோதனை பற்றி அதிபர் டிரம்பிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஜப்பான் பிரதமர் அபே கூறுகையில் ஜி-7 மாநாட்டில் பேசியபடி வட கொரியா உலக நாடுகளுக்கு முன்னுரிமையுள்ள பிரச்சினையாகும். அமெரிக்காவுடனும், பிற நாடுகளுடனும் இணைந்து வட கொரியாவை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஜப்பானிய மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.\nவட கொரியாவின் இச்சோதனை கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலைத் தருவதாகவுள்ளது என்றும் ஜப்பான் கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/4_23.html", "date_download": "2018-07-18T04:44:25Z", "digest": "sha1:4QMFI4XFJJYH4UIRCN6HP2X3FBSBCQDA", "length": 4570, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 4 பெண்கள் ஈராக்கில் கைது", "raw_content": "\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 4 பெண்கள் ஈராக்கில் கைது\nஈராக், சிரியா ஆகிய நாடுகளில் பல்வேறு நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது பெருமளவு தங்கள் வசமிருந்த பகுதிகளை அரசுப்படையினரிடம் இழந்து வருகின்றனர். அந்த வகையில் ஐ.எஸ் அமைப்பின் வசமிருந்த பழமையான மொசூல் நகரை ஈராக் ராணுவம் சமீபத்தில் மீட்டது.\nராணுவத்தின் இந்த தாக்குதலின் போது பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் தப்பியோடிய நிலையில், சிலர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஜெர்மனியை சேர்ந்தவர்களின் விபரங்களை அந்நாட்டு அரசிடம் ஈராக் அரசு வழங்கியுள்ளது. அதில் 16 வயதான ஒரு சிறுமியின் பெயர் உட்பட நான்கு பெண்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.\nகைது செய்யப்பட்ட பெண்களை ஜெர்மனி தூ��ரக அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர். அப்பெண்கள் தற்போது ஈராக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம் என ஈராக் அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவிக்க ஜெர்மனி வெளியுறவுதுறை மந்திரி மறுத்துவிட்டார். ஈராக் வெளியிட்ட விபரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ஜெர்மனியை சேர்ந்த வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.\nசமீப காலத்தில் சுமார் 930 பேர் ஜெர்மெனியில் இருந்து வெளியேறி ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர். இதில் 20 சதவிகிதம் பெண்களும், ஐந்து சதவிகிதம் சிறுவர்-சிறுமியரும் அடங்குவர் என ஜெர்மனியின் உள்நாட்டு புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/jan/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-2844580.html", "date_download": "2018-07-18T05:13:27Z", "digest": "sha1:EIAXPTYODALHRZ5SDQMS473A6GIGMFB6", "length": 9448, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ் அகராதி வரலாற்றில் புதிய நூல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nதமிழ் அகராதி வரலாற்றில் புதிய நூல்\nதமிழில் வெளியிடப்படாமல், மறைக்கப்பட்டு அழிந்துபோன நூல்களைத் தேடி எடுத்துப் புதுப்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கப்பட்டதுதான் தமிழ்மண் பதிப்பகம். அந்த வகையில் மொழிக்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்ட தமிழ் அறிஞர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட எண்ணினேன்.\n2002-இல் பாவாணரின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட்டது. அவர், தமிழ் மொழிதான் உலக மொழிகளுக்கு மூல மொழி, திராவிட மொழிகளுக்குத் தாய் மொழி என்பதை வலியுறுத்தியவர். வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதுதான் என் வாழ்நாள் பணி எனச் சொன்னவர். அதனால் பாவாணரின் எல்லா நூல்களையும் தேடிப்பிடித்துத் தொகுத்தேன். இதில் அவர் எழுதிய 52 நூல்கள் கிடைத்தன. அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.\nஅதைத் தொடர்ந்து , 12, 13- ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தொல்காப்பிய நூல்களைத் தொகுத்தேன். சங்க இலக்கியங்கள், சாமிநாத சர்மாவின் உரைநடை நூல்கள், தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் படைப்புகள், சிலப்ப��ிகாரம், அகநானூற்றுக்கு உரை எழுதிய நாவலர் ந.மு.வேங்கடசாமியின் நூல்கள் என பல்வேறு நூல்களைத் திரட்டி, பொருள் வழி பிரித்து, காலவரிசைப்படுத்தி தொகுக்கத் தொடங்கினேன்.\nஅடுத்து, தமிழுக்காக பங்களிப்புச் செய்த அறிஞர்களில் பாவேந்தர் பாரதிதாசனின் \"பாவேந்தம்', மறைமலையடிகளாரின் \"மறைமலையம்', சாமி சிதம்பரனார், மயிலை சீனி வேங்கடசாமி உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களையெல்லாம் ஒன்று திரட்டித் தொகுத்துள்ளேன். இதன் நோக்கமே அடுத்த தலைமுறைக்கு அறிஞர்களின் வரலாறு முழுமையாகப் போய்ச் சேரவேண்டும் என்பதே.\nதற்போது, \"செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறோம். இது தமிழ் அகராதி வரலாற்றில் புதுவரவு. இனி யாரும் இது போன்று செய்ய முடியாது.\nஅடுத்து திராவிட அறிஞர்களில் மூத்த அறிஞராகவும், அறிவு சிந்தனையில் சிறந்தவராகவும் அண்ணாவால் போற்றப்பட்டவருமான பன்மொழியார் அப்பாத்துரையாரின் 97 நூல்களைத் தொகுத்து ஜன. 16 -ஆம் தேதி \"அப்பாத்துரையும்' நூலை வெளியிட உள்ளேன். அடுத்து, தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் சுந்தரமூர்த்தி தலைமையில் இதுவரை யாருமே தொகுக்காத \"சங்க இலக்கிய களஞ்சியம்' என்ற நூலை தொகுத்து வெளியிடவுள்ளோம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jannahcrew.wordpress.com/2016/12/25/christmas/", "date_download": "2018-07-18T05:05:01Z", "digest": "sha1:UG2N3OQ5MH43HJTKPALGWDBHHEJDSXRO", "length": 15715, "nlines": 84, "source_domain": "jannahcrew.wordpress.com", "title": "Christmas – Jannahcrew", "raw_content": "\n காபிர்களுக்கு கிறிஸ்துமஸ் அன்று அல்லது மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெிரிவிப்பது ஹராமாகும் என்பது ஒருமித்த கருத்து.  இப்னு அல் – கய்யிம் رحمه الله அவர்கள் அஹ்காம் அஹ்ல் அல்- திம்மாஹ்வில் கூறியிருப்பது போல:\n காபிர்களுக்கு அவர்களை மட்டுமே சார்ந்த சடங்குகளுக்கு வாழ்த்துக்க��் கூறுவது அதாவது அவர்களுடைய பண்டிகை அல்லது நோன்புகளுக்கு “உங்களுடைய பண்டிகைக்கு வாழ்த்துகள்” அல்லது “உங்களுடைய பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள்” என வாழ்த்துக் கூறுவது ஹராம் என்பது ஒருமித்த கருத்தாகும். இவ்வாறு கூறுபவர் குஃப்ரிலிருந்து பாதுக்காக்கப்பட்டவராக இருப்பினும் அது தடைசெய்யப்பட்டதே. அவ்வாறு வாழ்த்து தெரிவிப்பது என்பது ஒருவர் சிலுவைக்கு ✝ சிரம்பணிவதற்கு வாழ்த்து தெரிவிப்பதை போன்றதாகும் அல்லது இது அதை விட மோசமாகும். இது ஒருவர் மது அருந்தியதற்கு , அல்லது ஒருவரை கொலை செய்ததற்கு , அல்லது சட்டவிரோத பாலியல் உறவு கொண்டதற்கு இன்னும் இது போன்ற பல செயல்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை போன்று இது மாபெரும் பாவமாகும்.\n⛪ அந்த மதத்தில் மரியாதை இல்லாத பலரும் கூட இந்த தவறில் விழுகிறார்கள். தங்களின் அவமதிப்பான இச்செயலை அவர்கள் உணருவதுமதில்லை.\n யார் ஒருவர் ஒருவரின் கீழ்படியாமை அல்லது பித்அத் அல்லது குஃப்ர்க்கு வாழ்த்து தெரிவிக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் கடுங்கோபதுக்கு ஆளாகுவார்.\n⛪ காபிர்களுக்கு அவர்களின் மத பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவிப்பது இப்னு அல்-கய்யிம் رحمه الله விவரித்தளவு ஹராமாகும் ஏனெனில் இது ஒருவர் காபிர்களின் சடங்குகளுக்களை தனக்காக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அவர்களின் இந்த சடங்குகளை அவர் ஒப்புக்கொண்டார் அல்லது அங்கீகரித்தார் என்பதையே குறிக்கிறது. ஆனால், முஸ்லிம்கள் காபிர்களின் சடங்குகளை ஒப்புக்கொள்ளக்கூடாது அல்லது யாருக்கும் வாழ்த்து தெரிவிக்ககூடாது, ஏனென்றால் இது போன்ற எந்த செயலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். அல்லாஹ் கூறுகிறான் (பொருள் விளக்கமாவது) :\n” (அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை – குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான்……”\n“. . . இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடு���்துள்ளேன் ; . . .”\n [ஸூரத்துல் மாயிதா 5:3]\n அதைப்போன்றே முஸ்லிம்கள் காபிர்களை பின்பற்றுவதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர் அதாவது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பார்ட்டிகள் (கொண்டாட்டங்கள்)வைப்பது, அல்லது பரிசுகள்  பரிமாறிக் கொள்வது அல்லது இனிப்புகள்  அல்லது உணவுகளை  வழங்குவது அல்லது வேலைகளிலிருந்து விடுமுறை எடுத்துக் கொள்வது போன்ற செயல்கள் செய்யக் கூடாது. ஏனெனில் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருப்பதாவது :\n” எவர் ஒருவர் ஒரு சமூகத்தினரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே ”\n ஷேய்க் அல்-இஸ்லாம் இப்னு தய்மிய்யாஹ் அவர்கள் அவருடைய புத்தகமான இக்திதஆ அல்-ஸிராத் அல்-முஸ்தக்கீம் முகலிஃபத் அஸ்ஹாப் அல்-ஜஹீமில் கூறியிருப்பதாவது :\n “அவர்களின் சில பண்டிகைகளை பின்பற்றுவது என்பது அவர்களுடைய பொய்யான நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களின் மீது திருப்திக் கொண்டமையைக் குறிக்கிறது. மேலும் பலவீனமானவர்களை இழிவுப்படுத்தவும் தவறாக வழிநடத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு நம்பிக்கையை அளிக்கிறது\n எவர் ஒருவர் இது போன்ற எந்த செயல் செய்தாலும் அவர் பாவியாவார், அவர் இதனை ஓர் நல்லிணக்கத்துகாகவோ அல்லது நட்பு பாராட்டுவதற்காகவோ அல்லது அவர் அதை மறுப்பதற்கு மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராகவோ, அல்லது வேறு எந்த காரணமாகவும் இருந்தாலும் இது இஸ்லாத்தில் பாசாங்குத்தன்மை செய்யவதாகும். மேலும் இது காபிர்களை தங்கள் மதத்தை குறத்து பெருமைக்கொள்ள காரணமாகிவிடும்.\n☝முஸ்லிம்கள் தங்கள் மார்க்கம் குறத்து பெருமையாக உணர, அதை உறுதியாக கடைப்பிடிக்க உதவி புரிந்திட, அவர்களின் எதிரிகளுக்கு எதிராக வெற்றி அடைந்திட நாம் உதவி தேடும் ஒரே ஒருவன் அல்லாஹ் மட்டுமே, ஏனெனில் அவன் ஒருவனே வலிமை மற்றும் சர்வ சக்தியுடையவன்.\n மஜ்மூஆ ஃபதவா வ ரஸாஇல் அல்-ஷேய்க் இப்னு உதய்மீன், 3/369\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83049", "date_download": "2018-07-18T05:12:51Z", "digest": "sha1:L4YOKMIK55IRR4BNNOGCEM3OHZTVKY37", "length": 10621, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை", "raw_content": "\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 26 »\nபுதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை\nதொடர்ச்சியாக புதியவாசகர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். வழக்கமான சந்திப்பு நிகழ்ச்சிகளில் தெரிந்த நண்பர்கள் சூழ இருப்பதனாலும் முன்கூட்டியே ஒரு விவாதம் நடந்துகொண்டிருப்பதனாலும் புதியவாசகர்கள் என்னை வந்து இயல்பாகச் சந்திப்பது கடினமாக இருப்பதாகச் சொன்னார்கள்.\nஆகவே முற்றிலும் புதியவாசகர்களுக்காக ஒரு சந்திப்பு ஏற்பாடுசெய்தாலென்ன என்னும் எண்ணம் வந்தது. இதில் என் நண்பர்களான பழைய வாசகர்கள் கலந்துகொள்ளக்கூடாது. நிகழ்ச்சி அமைப்பாளர்களைத்தவிர. அவர்களும் சந்திப்புகளில் ஏதும் பேசக்கூடாது. அதிகபட்சம் ஓரிரு முறை வந்து முழுமையாக அறிமுகமாகாத வாசகர்களும் புதியவாசகர்களும் மட்டும் கலந்துகொள்ளலாம்.\nஜனவரி 30,31 பிப்ரவரி 6,7 பிப்ரவரி 13,14 ஆம் தேதிகளில் வைத்துக்கொண்டாலென்ன என்று எண்ணுகிறேன்.\nசந்திப்பை ஊட்டி நித்யசைதன்ய யதி குருகுலத்தில் வைத்துக்கொள்வது பலவகையிலும் வசதி. அச்சூழல் இயல்பான உரையாடலுக்கும் அதனூடாகத் தனிப்பட்ட உறவுமலர்தலுக்கும் வழிவகுக்கும். ஒரு சனி காலைகூடி ஞாயிறு மாலை பிரிந்தோமென்றால் அணுக்கமாக உணர்வோம். அல்லது கோவையில் அல்லது சென்னையில் சந்திப்பை அமைக்கலாம். ஆனால் அது இயல்பான உரையாடலாக அமைவதில்லை.\nகுறைந்தது பத்துபேர் வருவதாக உறுதியளித்தால் மட்டுமே இதை அமைக்கலாமெனத் தோன்றுகிறது. வாசகர்கள் தங்கள் வருகையை அறிவிக்க எழுதலாம் [[email protected]]\nஊட்டியில் மே மாதம் நிகழும் சந்திப்பு வேறு. அது வழக்கமானது. இது ஒரு எளிய சிற்றுரையாடல். திட்டங்கள் ஏதும் இல்லை. அமர்வுகளும் இல்லை. சும்மா பேசிக்கொண்டிருத்தல் மட்டுமே.\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 2\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 1\nTags: புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு - உதகை\nபனிமனிதன் - குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் - திறனாய்வு)\nவெண்முரசு விழா ஃபேஸ்புக் பக்கம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 6\nஒரு கோப்பை காபி -கடிதங்கள் 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121861-income-tax-officers-raid-nizam-supari-comany.html", "date_download": "2018-07-18T04:49:35Z", "digest": "sha1:OHEBPWT4O37HFJO64H73HGXFP7QZ2D2H", "length": 18884, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "நிஜாம் பாக்கு நிறுவனத்தைக் குறிவைத்த ஐ.டி அதிகாரிகள்! முக்கிய ஆவணங்கள், பணம் பறிமுதல் | Income Tax officers raid Nizam Supari comany", "raw_content": "\nகோலாகலமாக நடைபெற்ற தேங்காய் சுடும் பண்டிகை - கொங்கு மக்கள் உற்சாகம் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 8வழிச்சாலையை எதிர்த்து ஆகஸ்ட்-1 ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி - வேல்முருகன் அறிவிப்பு\n‘காவிரி தீர்ப்புக்கு மாறாக பவானிசாகர் நீர் திறப்பு’ - கொந்தளிக்கும் கீழ்பவானி விவசாயிகள் மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா - கோபத்தில் கலெக்டர் தாஜ்மஹால் குறித்த மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் நடந்த சோதனை நிறைவு - கோடிக்கணக்கில் பணம் சிக்கியது இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங��கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட்\nநிஜாம் பாக்கு நிறுவனத்தைக் குறிவைத்த ஐ.டி அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், பணம் பறிமுதல்\nநிஜாம் பாக்கு நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரண்டாவது நாளாக, இன்றும் அந்தச் சோதனை தொடர்கிறது.\nதமிழகத்தில் பிரபலமான நிஜாம் பாக்கு நிறுவனம், புதுக்கோட்டை நகரைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கிவருகிறது. இதன் உரிமையாளருக்குச் சொந்தமாகப் புதுக்கோட்டை, மதுரை, சென்னையில் சில இடங்களில் தனி பங்களாக்களும் அலுவலகங்களும் இருக்கின்றன. அத்தனை இடங்களிலிலும் ஒரே சமயத்தில் நேற்று காலை 11 மணிக்குமேல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டார்கள். புதுக்கோட்டை நகரிலும் ராஜகோபாலபுரத்தில் அமைந்துள்ள அலுவலகம், ஃபேக்டரி ஆகிய இடங்களுக்கு ஆறு வெவ்வேறு வாகனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் வந்திறங்கினார்கள். அதே நேரத்தில் மதுரை, சென்னையில் தேனாம்பேட்டை, அமைந்தகரை ஆகிய இடங்களில் உள்ள வீடுகளிலும் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சென்னையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக சில கோடிகளை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதுபோல, புதுக்கோட்டையில் செயல்பட்டுவரும் ஃபேக்டரி, அலுவலகம் ஆகிய பகுதிகளில் முழுவீச்சில் சோதனை மேற்கொண்டனர். இதில்,முக்கிய ஆவணங்களும் பணமும் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இன்றும் சோதனை தொடரப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. நேற்று காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனை, இரவு முடிந்துவிடும் என்று எல்லோரும் நினைத்திருந்த வேளையில், இன்றும் தொடர்கிறது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பல்வேறு முக்கிய ஆவணங்கள்குறித்த விளக்கத்தை, நிஜாம் நிறுவனத்தின் உரிமையாளரிடம் அதிகாரிகள் இன்று விசாரணை செய்துவருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.\nஉங்கள் 14 ஆண்டு ஃபேஸ்புக் வாழ்க்கையை ஒரே க்ளிக்கில் டவுன்லோடு செய்யலாம்... உஷார்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமா��்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nநிஜாம் பாக்கு நிறுவனத்தைக் குறிவைத்த ஐ.டி அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், பணம் பறிமுதல்\nசென்னையில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய மூதாட்டி - நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்\nசூரப்பா நியமனம்... அரசாங்கத்தின் ஆதரவும்... அரசியல்வாதிகளின் எதிர்ப்பும்\nயோகா போட்டிக்கு சிங்கப்பூர் செல்ல உதவியில்லாமல் தவிக்கும் கிராமத்து மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2011/01/blog-post_23.html", "date_download": "2018-07-18T05:08:28Z", "digest": "sha1:5GYUMYGLLDN6ZBOVFRLLMPDHMYKDHSZF", "length": 95331, "nlines": 813, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: இசைவாகப் பேசுவது எப்படி?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஇன்றைய வாரமலரை நமது வகுப்பறைக் கண்மணிகள் இருவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்\nஎன் 12 ஜனவரி 2011 ஆக்கத்தின் (சுவாமி விவேக��னந்தரைப் பற்றியது) பின்னூட்டங்களை எத்தனை பேர் படித்தீர்களோ தெரியாது.எனக்கும் என் மதிப்புக்கு உரிய இளவல் ஹாலாஸ்யம்ஜி அவர்களுக்கும் இடையில் நடந்த சம்வாதத்தினை படிக்காதவர்கள் படிக்கும்படி பணிந்து வேண்டுகிறேன்.அது ஒரு பூப்ப‌ந்து விளையாட்டுப் போல‌ ந‌ட‌ந்த‌து.என் ம‌ன‌துக்கு இத‌மாக‌ இருந்த‌து.\nசுவார‌ஸ்ய‌மாக‌ இருந்த‌து.ப‌ல‌ செய்திக‌ளை தெரிவிக்கும் முக‌மாக அமைந்த‌து. ஹாலாஸ்ய‌ம்ஜியின் அறிவின் ஆழத்தை அவ‌ருடைய‌ முடிவுரை தெற்றென‌ வெளிப்ப‌டுத்திய‌து. \"அட‌ நீங்க‌ செயிச்சுப்புட்டீங்க‌\"என்று சொன்ன‌த‌ன் மூல‌ம் அவ‌ர்தான் ஜெயித்தார்.\n\"தோற்றேன் என‌ நீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய்\"என்ப‌து ம‌ஹாக‌வி பார‌தியின் கூற்று. (க‌ண்ண‌ன் பாட்டு - க‌ண்ண‌ன் என் சீட‌ன்)\nஅந்த‌ ச‌ம்வாத‌த்தில், 'ம‌ஹான்க‌‌ள் த‌ன் எதிர் வ‌ரும் ஜீவான்மாவுக்கு இருக்கும் அஹ‌ங்கார‌த்தைப் போக்கும் வ‌ண்ண‌ம் பேசுவார்க‌ள்; அது தனி ந‌ப‌ர்க‌ளுக்குச் செய்த‌ உப‌தேச‌ம்.சில‌ சம‌ய‌ம் அது ந‌ம‌க்கு முர‌ணாகக்கூடத் தோன்றும்.என‌வே இடம் சுட்டிப் பொருள் விள‌க்குத‌ல் அவ‌சிய‌ம்\"என்று தொனிக்கும் வ‌ண்ண‌ம் சொல்லியிருந்தேன்.\nஇது தொட‌ர்பாக‌ ஏற்க‌ன‌வே எப்ப‌டி ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர் ஒரு சீட‌ருக்கு வீர‌ம் ச‌ற்று வருமாறும்,வேறு ஒருவ‌ருக்கு அவ‌ருடைய‌ வீர‌த்தைச் ச‌ற்றே குறைக்கும் வ‌ண்ண‌மும் உப‌தேசித்தார் என்ப‌தை ஆக்க‌மாக‌ எழுதியுள்ளேன்.(க‌ங்கையில் ப‌ட‌கில் இர‌ண்டு சீட‌ர்க‌ளுக்கு ஏற்ப‌ட்ட‌ ஒரே வித‌மான‌ நிக‌ழ்வுக்குப் ப‌ர‌ம‌ஹ‌ம் ஸ‌ரின் ம‌றுமொழியை எழுதியுள்ளேன்).அதே க‌ருத்தை வ‌லியுறுத்த‌ மீண்டும் இர‌ண்டு நிக‌ழ்வுக‌ளை இங்கே கூற‌ விழைகிறேன்.\nம‌ஹாக‌வி பார‌தியார் கூறுவார் க‌ண்ண‌னைப்ப‌ற்றி:\n\"அம்மைக்கு ந‌ல்ல‌வ‌ன் க‌ண்டீர் - மூளி\nஅத்தைக்கு ந‌ல்ல‌வ‌ன் த‌ந்தைக்கும் அஃதே.\nஎம்மைத் துய‌ர் செய்யும் பெரியோர் - வீட்டில்\nயாவ‌ர்க்கும் ந‌ல்ல‌வன் போலே ந‌ட‌ப்பான்\"\n\"கோளுக்கு மிக‌வும் ச‌ம‌ர்த்த‌ன் - பொய்மை\nசூத்திரம் ப‌ழிச்சொல‌க் கூசாச் ச‌ழ‌க்க‌ன்\nஆளுக்கிசைந்த‌ப‌டி பேசித் - தெருவில்\nஅத்த‌னை பெண்களையும் ஆகாது அடிப்பான்\" என்பார்.\nமஹான்க‌‌ளும் க‌ண்ண‌னைப் போன்றே 'ஆளுக்கிசைந்த‌ப‌டி' பேச‌க்கூடிய‌வ‌ர் க‌ளேஅத‌ன்மூல‌ம் கேட்ப‌வ‌ருடைய‌ ஆன்மீக‌ நிலையினை அவ‌ர்க‌ளின் அப்போதை‌ய‌ இட‌த்தில் இருந்து ச‌ற்றே மேல்நோக்கி நகர்த்தும் வ‌ண்ண‌ம் அமைந்து இருக்கும்.\nஸ்ரீராம‌கிருஷ்ண‌ருக்குப் ப‌ல‌ இல்ல‌ற‌ சீட‌ர்க‌ள். 'ப‌ற‌வைக‌ள் ப‌ல‌வித‌ம். ஒவ்வொன்றும் ஒருவித‌ம்'.\nஒரு சீட‌ர் தொழிலில் வெற்றி அடைந்து பெரும் பொருள் ஈட்டி விட்டார். த‌ன் தேவைக‌ள் ந‌ன்கு பூர்த்தியாகி உப‌ரியாக‌ நிறைய‌ வ‌ருமான‌ம்.வேண்டிய‌ சொத்துக்க‌ள் 5 த‌லைமுறைக்குத் தேவைக்கு மேல் சேர்த்தாகி விட்ட‌து. த‌ற்கால‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் அள‌வு இல்லாவிடினும், ஏதோ அந்த‌க் கால‌ அள‌வுகோலுக்கு அவ‌ர் ச‌ம்ப‌த்து மிக‌ அதிக‌மேஅவ‌ருக்கு தான‌ த‌ரும‌ம் செய்வ‌தில் ஆர்வ‌ம் தோன்றிய‌து.ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ரிட‌ம் வ‌ந்து கூறினார்: \"பாபாஅவ‌ருக்கு தான‌ த‌ரும‌ம் செய்வ‌தில் ஆர்வ‌ம் தோன்றிய‌து.ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ரிட‌ம் வ‌ந்து கூறினார்: \"பாபாநீங்க‌ள் சுட்டிக்காட்டும் ஏதாவ‌து ஒரு த‌ர்ம‌த்தை நான் உட‌னே செய்கிறேன்.என்ன‌செய்ய‌லாம் என்று கூறி வ‌ழிகாட்டுங்க‌ள்\"\nஸ்ரீராம‌கிருஷ்ண‌ர்: \"நீ ஏன் சிர‌ம‌ப்ப‌ட்டு ச‌ம்பாதித்த‌ காசை விர‌ய‌மாக்குகிறாய் இந்த‌ உல‌க‌ ம‌க்க‌ளின் தேவையோ மிக‌ அதிக‌ம்.அவ‌ர்க‌ளுடைய‌ தேவைக‌ளை ஆண்ட‌வ‌னால் கூட‌ நிறைவு செய்ய‌ முடிய‌வில்லை. உன்னால் என்ன‌ செய்துவிட‌ முடியும் இந்த‌ உல‌க‌ ம‌க்க‌ளின் தேவையோ மிக‌ அதிக‌ம்.அவ‌ர்க‌ளுடைய‌ தேவைக‌ளை ஆண்ட‌வ‌னால் கூட‌ நிறைவு செய்ய‌ முடிய‌வில்லை. உன்னால் என்ன‌ செய்துவிட‌ முடியும் உன் த‌ர்ம‌ம் எல்லாம் க‌ட‌லில் க‌ரைத்த‌ பெருங்காய‌மே உன் த‌ர்ம‌ம் எல்லாம் க‌ட‌லில் க‌ரைத்த‌ பெருங்காய‌மே விழ‌லுக்கு இறைத்த‌ நீரேஆக‌வே உன் ப‌ண‌த்தை ப‌த்திர‌மாக‌ வைத்துபூட்டு. வீண் செல‌வு செய்ய‌ வேண்டாம்\"\nகேட்ட‌ த‌ன‌வான் நொந்து நூலாகியிருப்பார் இல்லையா\nவேறு ஒரு சீட‌ர்.எண்ணை விற்கும் செட்டியார் பிரிவைச் சேர்ந்த‌வ‌ர்.அவ‌ரும் பொருள் ப‌டைத்த‌வ‌ரே.தான‌ த‌ரும‌ங்க‌ளைப் ப‌ற்றிய சிந்த‌னையே இல்லாத‌வ‌ர். குருதேவ‌ரைப் பார்க்க‌ வ‌ரும் போதுகூட‌ வ‌ண்டி ச‌த்த‌ம் மிச்ச‌ப்ப‌டுத்த‌ நீண்ட‌ தூர‌ம் ந‌ட‌ந்தே வ‌ருவார்.\nஒரு நாள் ப‌ல‌ரும் இருக்கும் ச‌ம‌ய‌ம் ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர்கூறினார்: \"இந்த‌ எண்ணைக்கார‌ செட்டியார்க‌ள் எல்லாம் ச‌ரியான‌ க‌ஞ்ச‌ர்க‌ள்.அவ‌ர்க‌ள் காசெல்லாம் ப��சுக்கு நாற்ற‌ம் அடிக்கும்.காற்றுப் ப‌டாத‌ இருட்ட‌றையில் எண்ணைக் க‌றை ப‌டிந்த‌ நோட்டுக்க‌ளை வ‌ருட‌க்க‌ண‌க்கில் அடுக்கி வைத்தால் நாற்ற‌ம் அடிக்காம‌ல் இருக்குமா\nசெட்டியாருக்குக் கோப‌ம் வ‌ந்துவிட்ட‌து. ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் போன‌பின்ன‌ர், ப‌ர‌ம‌ஹ‌ம்ஸ‌ரை த‌னிமையில் ச‌ந்தித்து த‌ன் ஆட்சேப‌ணையைச் சொன்னார்: \"என்னைக் க‌ஞ்ச‌ன் என்று சொல்லியிருந்தால் கூட‌ப்ப‌ர‌வா யில்லை. எங்க‌‌ள் மொத்த‌ சாதியின‌ரையும் எப்ப‌டி நீங்க‌ள் க‌ஞ்ச‌ர்க‌ள் என்று சொல்ல‌ப் போயிற்று\nகுருதேவ‌ர் வ‌ருத்த‌ம‌டையாம‌ல் சிரித்துக்கொண்டே,\"நீங்க‌ள் நான் சொன்ன‌ப‌டி இல்லையெனில் அதைச் செய்கை மூல‌ம் உறுதிப்ப‌டுத்துங்க‌ள்.என் அபிப்பிராய‌த்தை மாற்றிக்கொள்கிறேன்.\" என்றார்.\n ச‌ரி என்ன‌ தான‌ம் நான் செய்ய‌ வேண்டும் சொல்லுங்க‌ள். உட‌னே செய்து கா‌ண்பித்து உங்க‌ளிட‌ம் என் சாதிக்கு ந‌ல்ல‌ பெய‌ரைப் பெற்றுக் கொள்கிறேன்.\" என்றார் செட்டியார்\n\"ப‌க்க‌த்து கிராம‌த்து ம‌க்க‌ள் த‌ண்ணீருக்காக‌ அலைந்து திரிந்து சிர‌ம‌ப் ப‌டுகிறார்க‌ள்.அவ‌ர்க‌ளுக்கு உன் செல‌வில் ஒரு குள‌ம் வெட்டிக் கொடுக்க‌லா‌மே\nரோஷ‌த்துட‌ன் போன‌ செட்டியார் செய‌லில் இற‌ங்கி ஆவ‌ன‌ செய்து குள‌த்தை உட‌னே வெட்டிக்கொடுத்தார்.\n\" செட்டியார் கேட்டார். ஒப்புக்கொள்கிறேன் நீர் த‌ர்ம‌வான்தான்\" என்றார் ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ர்.\nஇந்த‌ ச‌ம்ப‌வங்களில் இருந்து என்ன‌ தெரிகிறது\nப‌ண‌த்தை வைத்து புக‌ழ் பெற‌விரும்பிய‌ ப‌ண‌க்கார‌ருக்கு 'உன் ப‌ண‌ம் ஒன்றும் பெரிய‌ விஷ‌ய‌மில்லை' என்ப‌தை உண‌ர்த்தினார்.\nப‌ண‌த்திற்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌ செட்டியாருக்குப் ப‌ண‌த்தினை எப்ப‌டி ந‌ல் வ‌ழியில் செல‌வு செய்ய‌ வேண்டும் என்ப‌தை சொல்லிக் கொடுத்தார்.\nஇந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌‌ளில் அவ‌ர் பேசிய‌தை இட‌ம் சுட்டாம‌ல் சொன்னால், ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ர் முன்னுக்குப்பின் முர‌ணாக‌ப் பேசினார் என்று ஆகிவிடும‌ல் ல‌வா என‌வே தொங்க‌‌லாக‌ விட‌ப்ப‌ட்ட‌ பொன் மொழிக‌ளைக் கொண்டு எந்த‌ அபிப்பிராய‌மும் நாம் வைத்துக் கொள்ள‌க் கூடாது.\nஎன்ன‌ ஏதோ கொஞ்ச‌மாவ‌து புரிகிற‌தா\n' என்று அந்த‌ குண்டு விழுந்த‌ நாட்டுக் கார‌ரைப்போல‌ எல்லோரும் நினைக்கிறீர்க‌ளா\nஒரு வாக்கிய‌ம் பின்னூட்ட‌த்தில் சொல்லுங்க‌ளேன்.\nதன் ���ுணைவியாருடன் இருக்கும் புகைப்படம்\n( தில்லியில் எடுக்கப்பெற்றது. ஆண்டு 2000)\nநல்லதும் கெட்டதும் நம் பார்வையில்தான்\n'ஸ்ஸ் ப்பா என்ன வெயில்' என்று முனகிக்கொண்டே குடையுடன் வெளியில் வந்தவரின் முகம் சட்டென்று சுருங்கியது.\n'இந்தப் படுபாவி எதுக்கு நம்மாத்து வாசல்ல நிக்கறான் ஒரு நல்ல காரியத்துக்காகக் கிளம்பினால் போயும் போயும் இந்தக் கிராதகன் முகத்துலயா முழிக்கணும் ஒரு நல்ல காரியத்துக்காகக் கிளம்பினால் போயும் போயும் இந்தக் கிராதகன் முகத்துலயா முழிக்கணும்\n'காமாட்சி, குடிக்க கொஞ்சம் ஜலம் கொண்டா'\nவந்தவள் 'ஏன் வாசல்லேயே நின்னுண்டு என்னாச்சு\n'சும்மாதான் சித்த ஆசுவாசப்படுத்திண்டு போகலாம்னு' என்று சத்தமாகச் சொன்னவர், மனைவியிடம் திரும்பி கிசுகிசுப்பான குரலில் 'வெளில வந்ததும் இவன் மூஞ்சில முழிச்சுத் தொலைச்சேன். அவன் இந்த இடத்தைவிட்டு நகரட்டும். அப்புறமா போறேன்' என்றவாறு திண்ணையில் அமர்ந்தார்.\n'சரி அதுக்கு ஏன் திண்ணைல உக்காருவானேன்\n'இல்லடி, ஆத்தை விட்டுக் கிளம்பினது கிளம்பியாச்சு. இப்படியே சித்த உக்கார்ந்துட்டுப் போறேன். நீ கதவைத் தாழ்ப்பாள் போட்டுண்டு உள்ள போ'.\n'இல்ல நீங்க போறச்சே சொல்லுங்கோ, வந்து தாழ்ப்பாள் போடறேன்'\nசங்கர ஐயரின் குடும்பம் சிறியது. மனைவி, இரண்டு மகள்கள். ஒரு நகராட்சிப் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.\nஇந்தப் பகுதிக்குக் குடிவந்து ஆறு மாதங்களாகிவிட்டன. இப்போது ஓய்வூதியப் பணத்திலும், இரண்டாவது பெண்ணுக்கு வரும் சிறிய வருமானத்திலும்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.\nமூத்தவள் சத்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்தாயிற்று. கடைசிப் பெண் ரம்யாவுக்கும் எப்படியாவது கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் இருக்கவே இருக்கிறது பிறந்த கிராமத்தில் ஒரு சிறிய ஓட்டு வீடு. அங்கே போய் வரும் பணத்தை வைத்துக்கொண்டு சொச்ச காலத்தை ஓட்டிவிடலாம்.\nஅது விஷயமாகத்தான் கிளம்பிக்கொண்டிருந்தார். ரம்யாவைப் பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள் நேரில் பேச வருமாறு கூப்பிட்டனுப்பி யிருந்தார்கள். என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் தகுதிக்கு எட்டாத உயர்ந்த இடம். அருண் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். வீட்டுக்கு ஒரே பையன். சொந்த வீடு, வாகனம் எல்லாம் ��ருக்கிறது.\nஅவர்கள் பெண் பார்க்க வந்ததே அவருடைய பால்ய சிநேகிதன் வேணு சொல்லித்தான். அவர் இது பற்றிப் பேசியபோதுகூட சங்கர ஐயர் இது ஒத்து வராது என்றுதான் சொன்னார். அவர்தான் விடாப்பிடியாக ரொம்ப நல்ல குடும்பம். பணத்தையும், வசதியையும் அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை. உன் பெண்ணைப் பார்த்தால் பிடித்துவிடும் என்று சொல்லி ஏற்பாடு செய்தார்.\n'ம்ம் இத்தனை நேரமா என்ன பண்ணிண்டிருக்கான் போய்த் தொலையாம' யோசித்துக்கொண்டே அவன் புல்லட்டைக் குடைவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅவனை நேருக்கு நேர் அதிகம் பார்த்ததில்லை. எல்லாம் மற்றவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டதுதான். அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் கோபால்தான் கதை கதையாகச் சொல்லுவார். 'அந்த ரவுடி மணி பெரிய போக்கிரி. உங்க வீட்டுல வயசுப் பொண்ணு வேற இருக்கா. ரொம்ப ஜாக்கிரதையா இருங்க' என்று வேறு சொல்லி அவரின் ராத்தூக்கத்துக்கு ஆப்பு வைத்திருந்தார்.\nநல்ல கறுப்பு. சுருட்டை சுருட்டையான முடி. கண்கள் இரண்டும் சிவந்திருந்தன. தினம் குடிப்பானோ அதப்பத்தி நமக்கென்ன பத்து பேர் சண்டைக்கு வந்தாலும் ஒண்டிக்கு ஒண்டி நின்று சமாளிக்கும் அளவு திடகாத்திரமான உடம்பு. மடித்துக் கட்டிய லுங்கியும், முழங்கைக்கு மேல் தூக்கி விட்டிருந்த சட்டையும், பொத்தான்கள் கழட்டப்பட்டிருந்த சட்டையும் அவனின் பலத்தைப் பறைசாற்றின. கழுத்தில் ஒரு மொத்த செயின். கடைவாயோரம் கடித்தபடி சிகரெட். அதை அவ்வப்போது எடுத்து புகையை மேல்நோக்கி விட்டுக்கொண்டிருந்தான். முகத்திலிருந்து வழிந்த வேர்வையை சட்டைக்காலருக்குள் கழுத்தைச் சுற்றிக் கொடுத்திருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டிருந்தான். பேஷ் பேஷ் ஒரு ரவுடிக்கு உரிய அத்தனை சாமுத்ரிகா லட்சணங்களும் இவனுக்கு அம்சமாப் பொருந்தறதே.\nசட்டென்று தலையை சிலுப்பிக்கொண்டு தன் நினைவோட்டத்தை நிறுத்தினார். 'ச்சே, பகவானே என் புத்தி என்ன பேதலிச்சுடுத்தா இவனைப்பார்த்து ரசிச்சு வர்ணனை பண்ணின்டிருக்கேனே இவனைப்பார்த்து ரசிச்சு வர்ணனை பண்ணின்டிருக்கேனே\nஒரு வழியாக சரி செய்து விட்டான் போலிருக்கிறது. திருப்தியுடன் 'அப்பாடா சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணினா சரி' என்று நினைத்தவர் அவன் இவர் வீட்டை நோக்கி வரவும் விருட்டென்று எழுந்தார். 'இங்க எதுக்கு ��ரான்\n'ஐயரே, குடிக்க கொஞ்சம் தண்ணி குடு' சொல்லிவிட்டு திரும்ப முகத்தைத் துடைத்துக்கொண்டான்.\n'இது என்ன இன்னிக்கு நேரமே சரியில்லையே'. உள்நோக்கிக் குரல் கொடுக்க எத்தனித்தவர் 'ம்ஹூம் வேண்டாம் நாமளே உள்ள போய் எடுத்துண்டு வருவோம்' என்று வீட்டுக்குள் போனார்.\nஒரு செம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தவர் சற்றே தயங்கவும் அவனே 'ஐயரே இப்படிக் கீழே வெச்சுடு, நானே எடுத்துக்கறேன், நீங்கதான் ரொம்ப சுத்தம் பார்ப்பீங்களே' என்று சொல்லி அதை உடைத்தெறிந்தான். வெளியில் கேட்காதபடி ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், அவன் குடித்து முடித்துவிட்டுக் கிளம்பும்வரை காத்திருந்துவிட்டுக் கிளம்பும் முன் மனைவியிடம் 'செம்பை ஜலம் தெளிச்சு எடுத்து தேய்ச்சு வெச்சுடு' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\n ஒருவேளை பிடிக்கவில்லை என்றால் தொலைபேசியிலேயே அந்த மாமி சொல்லியிருப்பாரே நகை, வரதட்சணை பற்றிப் பேசுவார்களோ நகை, வரதட்சணை பற்றிப் பேசுவார்களோ'. கிளம்பும் முன்பே மனைவி 'ஏன்னா அவா அப்படி எதாவது நிறைய எதிர்பார்த்தா எங்களுக்கு அவ்ளோ சக்தி கிடையாதுன்னு தெளிவாச் சொல்லிடுங்கோ. குழந்தைக்குன்னு ஒருத்தன் பிறந்திருக்காமையா இருப்பான்'. கிளம்பும் முன்பே மனைவி 'ஏன்னா அவா அப்படி எதாவது நிறைய எதிர்பார்த்தா எங்களுக்கு அவ்ளோ சக்தி கிடையாதுன்னு தெளிவாச் சொல்லிடுங்கோ. குழந்தைக்குன்னு ஒருத்தன் பிறந்திருக்காமையா இருப்பான்' என்று சொன்னது நினைவு வரவே 'என்ன அப்படி ஏதாவது பேசினா நம்மளோட இயலாமையை சாத்வீகமாச் சொல்லிட்டு வந்துடலாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் இருக்கறதுதான் நல்லது' என்று தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார்.\n'சத்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு வாங்கற பேச்சே போதும். சக்திக்கு மீறி செஞ்சும் அந்த மாமிக்கு திருப்தி கிடையாது. இன்னமும் ஏதாவது குறை சொல்லிண்டுதான் இருக்கா. சத்யா எதுக்கும் வாயைத் திறக்கவே மாட்டா. ரம்யாவும் அப்படித்தான். வளர்த்த விதம் அப்படி. அதுவே தப்போன்னு சில சமயம் தோணறது. எப்பப் பார்த்தாலும் நச்சு நச்சுனு ஏதாவது பிடுங்கிண்டு. குழந்தை பாவம் பொறுமையா குடும்பம் நடத்தறா. எதையும் குறைக்காம பார்த்துப் பார்த்து செஞ்சும் அவசரத்துல வெண்கல அடுக்கு வாங்கறது விட்டுப்போச்சுன்னு கல்யாண வீட்டிலேயே என்�� களேபரம் பண்ணிட்டா. அதுக்கப்புறம் வாங்கித் தராமையா இருந்துட்டோம் இன்னமும் மீனு ஆத்திலிருந்து போன் வந்திருக்குன்னு கூப்பிட்டனுப்பினா சத்யாவோட மாமியாரா இருக்கக்கூடாதே பகவானேன்னுதான் முதல்ல தோணறது. நானும் ஒவ்வொரு தடவை பேசும்போதும் நம்மளால குழந்தைக்கு எதுவும் பிரச்சனை வரப்படாதேன்னு பவ்யமாதான் பேசறேன். போன வாரம் பேசினப்ப கூட பேரன் ஆயுஷ்ஹோமத்துக்கு என்ன பண்ணப் போறேள்னுதான் பேச்சையே தொடங்கினா. மாப்பிள்ளை நல்லவர்தான்னாலும் அவரால அம்மா பேச்சை மீற முடியாது. என்னமோ பகவான்தான் வழிவிடணும்' என்று சிந்தனைக்குதிரையைக் கட்டுக்கடங்காமல் ஓட விட்டுக்கொண்டு வந்ததில் அருண் வீடு வந்துவிட்டிருந்தது.\n'எவ்ளோ பெரிய வீடு, உள்ள நாய் ஏதும் இருக்குமோ' என்று நினைத்தபடியே பார்வையைச் சுழல விட்டவருக்கு வரவேற்பு நன்றாகவே கிடைத்தது.\n'வாங்கோ உள்ள வாங்கோ' என்றவாறே சதாசிவம் வந்து கதவைத் திறந்துவிட்டவர் மனைவியிடம் தகவலைத் தெரிவித்தார்.\n'இருங்கோ குடிக்க ஏதாவது கொண்டு வரேன்' என்று சிறிது நேரத்தில் கையில் காபி தம்ளருடன் வந்த அவரின் மனைவி 'முதல்ல நான் உங்களைக் கூப்பிடனுப்பினேன்னு தப்பா எடுத்துக்காதீங்கோ. பையன் போன வாரமே ஊருக்குப் போயாச்சு. நாளன்னிக்கு நாங்க கிளம்பறோம். இன்னும் ஒரு வேலையும் ஆகலை. வாங்கின சாமான்களும் போட்டது போட்டபடி கிடக்கு. இனிமேதான் ஆரம்பிக்கணும். அதான் எங்களுக்கு வந்து பேச ஒழியல' என்றதும் 'இல்ல இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு' என்றதுடன் நிறுத்திவிட்டு அவரே தொடரட்டும் என்று காத்திருந்தார்.\n'சரி முதல்ல உங்காத்துப் பெண்ணை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. அதான் பாக்கி விஷயத்தையும் பேசி முடிச்சுடலாம்னு. நாங்க உங்ககிட்டேர்ந்து ஒண்ணும் எதிர்பார்க்கல. உங்களால எதெது முடியும்னு சொல்லிட்டேள்னா நாங்களே மீதி செலவப் பார்த்துக்கறோம். ஏன்னா நாங்க எப்படி வேணும்னு ஆசைப்பட்டோமோ அதே மாதிரி உங்க பொண்ணு இருக்கா. உங்காத்து மாமிகிட்டையும் கலந்து பேசிண்டு சொன்னேள்னா நிச்சயதார்த்தம், கல்யாணத்துக்கு நாள் குறிச்சுடலாம். உங்களுக்குச் சம்மதம்தானே\nசங்கர ஐயருக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. உடனே மனைவிடம் பறந்து போய்ச் சொல்லவேண்டும் என்ற பரபரப்பு த���ற்றியது. இவ்வளவு பெரிய விஷயம் இத்தனை எளிதாக முடிந்து விடுமா\n'எனக்குச் சம்மதம்' என்று திக்கித் திணறிச் சொல்லிவிட்டு மேலும் சில சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பின் கிளம்பினார்.\n'இது முடிஞ்சிடும்னு நான் நினைக்கவே இல்லேன்னா'\n'நானும்தாண்டி. நிஜமாவே அவா பெரிய மனுஷாதான். சரி என்ன சமையல் இன்னிக்கு\n'சேனை மசியல், தொட்டுக்க அப்பளம் பொரிச்சிருக்கேன்'.\n'பேஷ் பேஷ் தட்டை எடுத்து வை, நான் கை, கால் அலம்பிண்டு வரேன். சாப்பிட்டுட்டு முதல்ல வேணு ஆத்துக்குப் போய் நன்றி சொல்லிட்டு வரேன். அவனாலேதான் ரம்யாவுக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமையறது'.\n'என்ன இன்னும் ரம்யாவைக் காணும், இருட்டிடுத்தே. திடீர்னு மழை வேற பெய்யறது. வழக்கமா ஆறு மணிக்குள்ள வந்துடுவாளே'.\nஅவருக்கும் அப்போதுதான் உரைத்தது. 'மழைங்கரதால கொஞ்சம் நேரமாயிருக்கும். இன்னொரு பத்து நிமிஷம் பார்ப்போம். இல்லேன்னா நான் போய் பார்த்துட்டு வரேன்'.\n'இந்த மழைல எங்க போய் பார்ப்பேள்\nநேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. ரம்யா வருகிற வழியாக இல்லை.\n'கடவுளே, குழந்தையை நல்லபடியா கொண்டு வந்து சேர்த்துடுப்பா'.\nமரத்தடியில் நின்றிருந்த ரம்யாவும், அவள் தோழியும் தொப்பலாக நனைந்திருந்தனர்.\n'என்னடி ரம்யா இன்னிக்கு வழக்கமா வர பேருந்து வரலை இப்ப என்ன பண்றது\nதடதடவென்று புல்லெட் சத்தம் நெருங்கி வந்தது.\n'என்ன தங்கச்சி, இன்னும் வீட்டுக்குப் போகாம இங்க நின்னுட்டிருக்க பஸ் வரலையா\n'இல்ல' பயத்தில் மென்று விழுங்கினாள்.\n'பக்கத்துல ஆட்டோ ஸ்டான்ட் இருக்கே, அதுல போக வேண்டியதுதானே\n'இல்ல அது வந்து ...... வந்து பஸ் க்கு மட்டும்தான் காசு எடுத்துண்டு வந்தேன்'.\n'அட இந்த ஊர்ல நம்ம பொண்டாட்டியைத் தவிர நம்மளைப் பார்த்து எல்லாரும் ஏன் பயப்படறாங்க\n'சரி இங்கயே இரு வரேன்' என்று போனவன் ஒரு ஆட்டோவைக் கையோடு அழைத்து வந்தான்.\n'இதுல ஏறுங்க ரெண்டு பெரும், நான் பின்னாடி வண்டில வரேன்' என்றவன் ஓட்டுனரிடம் 'இந்தா எவ்ளோ காசுன்னு சொல்லு தரேன்' என்றான்.\n'ஐயோ அண்ணே, உங்ககிட்ட போய் நான் காசு கேட்பேனா\n'அதெல்லாம் வேணாம், இந்தா பிடி' என்று ஒரு நூறு ரூபாய்த்தாளை அவன் சட்டைப்பையில் திணித்தான்.\nஆட்டோ சத்தம் கேட்டு வெளியில் வந்தவர் மனைவியிடம் 'ஏய், ரம்யா வந்துட்டா' என்று சத்தம்போட்டு சொன்னார்.\n'கடவுளே என் வயிற்றில் பாலை வார���த்தே. நாளைக்கே கொழுக்கட்டை பண்ணி நைவேத்தியம் பண்ணிடறேன்' என்றவாறே வேகமாக ஓடி வந்தாள்.\nஉள்ளே வந்த ரம்யா சட்டென்று நினைத்துக்கொண்டு திரும்ப வாசலை நோக்கி நடந்தாள். மணியைப் பார்த்து 'அண்ணா, ரொம்ப நனைஞ்சிட்டேளே, உள்ள வந்து தலையை துவட்டிண்டு போங்கோ'.\n'அட நீ வேற தங்கச்சி. நம்ம வீடு இதோ பத்தடி தூரத்தில இருக்கு. நீ உள்ளாற போ' என்றவாறே புல்லட்டைக் கிளப்பினான்.\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nமீண்டும் ஆதரவு கொடுத்து என் ஆக்கத்தை வெளியிட்டுள்ளமைக்கு ஐயாவுக்கு நன்றி.நான் கூறியுள்ள சம்பவம் இரண்டும் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் காணலாம்.கட்டுரைக்கு ஏற்ப சொற்களை சற்றே மாற்றி எழுதியுள்ளேன். உப தேசத்தின் உட்பொருள் மாறாமல் இருக்க வேண்டிய கவனம் எடுத்துக் கொண்டுள்ளேன் என்றே எண்ணிக் கொண்டு இருக்கிறேன்.\nபடிக்கப்போகும் பெரியோர்கள்/இளவல்கள் அனைவ‌ருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n உங்கள் ஆக்க‌ம் அருமை.சகுனம் பார்த்துக் கிளம்பும் சங்கரையருக்கு நல்ல சகுனமாக ரவுடி அவர்கள் அமைந்து விட்ட‌தை சுவைப‌டக் கொண்டு சென்றுள்ளீர்க‌ள்.\n\"உருவு க‌ண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nஎன்ற‌ குற‌ட்பா நினைவுக்கு வ‌ந்த‌து.\nஒரு கால‌க‌ட்ட‌த்தில் ரவுடிக‌ள் சில‌ரிட‌ம் அறிமுக‌ம்கிடைத்த‌து.\nத‌ங்க‌ள் குடும்ப‌த்தார் மீது அதீத‌மான‌ பாச‌ம் உள்ள‌வ‌ர்கள். எந்த சூழலிலும் பயப்படாதவர்கள்/அடங்காதாவர்கள் மனைவி அல்லது சின்ன வீட்டுக்கு அடங்கி நடப்பார்கள்.தாயார் மீது பற்றுதல் உள்ளவர்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் முதல் கேள்வியே \"கிழவிக்கு சாப்பாடு குடுத்தியாசாப்பிட்டுச்சா\nநல்லவர்கள்/அப்பிராணி என்றால் தீண்ட மாட்டார்கள்.எது பாவம்,எது புண்ணியம் எது சரி, எது தவறு என்பதில் என்னைக் காட்டிலும் அதிகத் தெளிவு பெற்றவர்கள் என்பதை பழகிப்பார்த்து அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். பின்னர் ஒரு சமயம் அந்த அனுபவத்தையும் சொல்கிறேன்.\nபகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்களின் உபேதசத்தின் வழி கூறியக் கருத்துக்களுக்கு நன்றி....\nஅதில் உள்ள சூட்சமும் எனக்கு வேறுவிதமாக புரிகிறது.... இரண்டுமே அவரவர் ஆத்மாவை இரு வெவ்வேறு விதப்பட்ட அறைகளில் (பெரும் பணக்காரரின் தற்பெருமையும், அடுத்து... பணத்தாசைப் புடித்திருந்த என்னை வியாபா��ியின் சுயநலச் சிக்கையும்) சிறை வைக்கப் பட்டதை வெளிக் கொணரவே; அம்மாயை என்னும் தடையைப் போக்க எண்ணியதாகவே; அதற்காகக் கூறியதாகவே நான் நம்புகிறேன்.\nநெஞ்சு வலிக்கும், வயிற்று வலிக்கும் இரு வேறுவித வைத்தியம் தான் மருத்துவர் செய்வார்... இருந்தும் பொது வான அவரின் நோக்கு அவரவர் உடல் நலம் பெற்று அவரவருக்கு வந்த நோய்கள் குணமாகி சந்தோசமாக வாழ வழி செய்வது போலத்தான். ஞானிகள் கருத்துக்களை மேலோட்டமாக அல்ல சற்று கூர்ந்துப் பார்த்தால் அது புரியும் என்பது எனதுக் கருத்து. அதன் படியே நானும் பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்...\nதங்களின் தொகுப்பிற்கும், கருத்துப் பகிர்வுக்கும்... எனது பின்நூட்டகளை தாங்கள் எடுத்துக் கொண்ட விதத்திற்கும் மிக்க நன்றிகள் சார்.\nஉமா... இங்கே என்ன நடக்குது,\nம்ம்... ஒன்னே ஒன்னு.. நான் சொல்லியே ஆகணும்.... அவ்வளவு அழகு... இவ்வளவு அழகை நான் இதுவரைக்கும் இங்குப் பார்க்கலை....\nஎன்று இன்னும் நிறையச் சொல்லனும்.... எவ்வளவு அருமையான நடை... அதற்கு அணி சேர்த்தது போன்ற அற்புதக் கருத்து....\nகாட்சி அமைப்பு... அந்த ரவுடியை வர்ணிக்கும் விதம் அவனை மனத்திரையில் கொண்டு தத்துருவமாக... ஆகா, அற்புதம்; சங்கரரின் ராத்தூக்கம் போனதும்; வயது வந்த மகள்களை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோரின் உண்மை நிலை.... ரவுடியைப் போன்று தோன்றினாலும் அவன் மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உயர்ந்தக் குணம்..... தோற்றத்தில் நல்லவர்களாக தோன்றினாலும், உண்மையில் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும்... எல்லா வற்றிலும்... மேலாக, அருமையாக எல்லா இடங்களிலும்... குடும்பங்களிலும்... நல்லவர்கள்... கெட்டவர்கள் இருக்கிறார்கள்.... என்ற உண்மை..... சிலரின் தோற்றத்தைப் பார்த்து பெரும்பாலும் நாம் தவறான முடிவுக்கு வந்து விடுகிறோம் என்பது உண்மை தான்... அது தவறு என்பதை மிகவும் அழகாக.... கல்லுக்குள் இருக்கும் ஈரத்தை வெட்டி வெளிக் கொணர்ந்து விட்டீர்கள்.... பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி உமா.\nஅன்புடன் வணக்கம் பலாப்ழதை மேலோட்டமாக பார்த்தல் முள் இருக்கத்தான் செயும்\nஉள்ளே இருக்குன் அதன் சுளையின் சுவை எடுத்து உண்பவருக்கே தெரியும் சகோதரிக்கு\nவகுப்பறை அருமையாக கலைக் கட்டிக்கொண்டு போகுது. வாழ்க பல்லாண்டு\n///\"அதில் உள்ள சூட்சமும் எனக்கு வே��ுவிதமாக புரிகிறது....\"///\nஇரண்டு பேருமே ஒரே விஷயத்தைதான் சொல்கிறோம்.செந்தில் தமாஷ் போல \"அந்த வாழைப்பழம் தான் இந்த வாழைப்பழம்...அதாங்க‌ இது ..\" என்பதுபோல. பின்னூட்டத்திற்கு நன்றி ஹாலாஸ்யம்ஜி\nஇன்று வகுப்பறையில் இரண்டு ஆக்கங்கள். தமக்கு ரவுடிகளின் அறிமுகம் பெருமளவில் இருப்பதாக KMRK அவர்கள் சொல்லியிருப்பதால் பயந்த சுபாவியான நான் முதலில் அவர் ஆக்கத்தைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன். உண்மையில் மகான்களின் உரையாடல்கள் சொற்பொழிவுகள் அவர்தம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாமே நமக்கு படிப்பினை ஊட்டுவதாகவே இருக்கும். தர்ம சிந்தனை என்று ஒன்று நமக்கு இருந்துவிட்டால் நாம் யாரிடமும் போய் 'நான் இப்படி பண்ணலாமென்று இருக்கிறேன் அப்பிடி பண்ணலாமென்று இருக்கிறேன் ' என்று சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதையே மறைமுகமாக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் நமக்குத் தெரிவிக்கிறார் என்றே நினைக்கிறேன். KMRK அவர்கள் எளிய நடையில் கருத்துகளை கச்சிதமாகக் கவ்வி நமக்கு அளித்திருக்கிறார். இதுபோன்று மென்மேலும் நல்ல விசயங்களை நமக்கு நல்கி ஆசிர்வதிக்க வேணுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.மற்றபடி அவர் கட்டுரையை இயற்றியவிதத்தைப் பற்றிச் சொல்வதற்கெல்லாம் எமக்கு வயதில்லையாதலால் வணங்குகிறேன்.\nடெல்லி உமாஜி அவர்கள் தசாவதாரம் கமல் போன்றவர். எப்போது எந்த பரிமாணத்தில் தோற்றமளிப்பார் என்றெல்லாம் யாராலும் (அவர் உள்பட) கணிக்கமுடியாத அளவிற்கு பன்முகத் திறமைகொண்டவர். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் இன்றைய ஆக்கம். காட்சிகளை கோர்த்து அவர் கதை சொல்லிய விதம் நம்முன் ஒரு குரும்படத்தையே ஒட்டிக்காட்டியுள்ளார். என்ன.. உமாஜி அவர்களின் 'ஹிட்ச்காக்' பரிணாமத்தை அவரின் பேய் பங்களா கதையில் நான் ஏற்கெனவே பார்த்திருந்ததால் மிகுந்த பயத்துடனே நான் கதையில் வந்த ரவுடியை தொடர வேண்டியிருந்தது. நல்லவேளையாக முட்தோலினுள் இருக்கும் பலாச்சுளையாக கதாபாத்திரத்தை வடிவமைத்துவிட்டார். கதை சொல்லப்பட்டிருந்த பாஷை என்னை வெகுவாகக் கவர்ந்தது. இவருடைய இயல்பான எழுத்து நடையைப் பார்க்கும்போது 'ஒரு காலத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் வீட்டு சலவை பட்டியலை கூட போட்டிபோட்டுக் கொண்டு வாங்கி அந்த காலத்தில் பத்திரிக்கைகள் பிரசுரித்த�� மகிழ்ந்தது ' என் நினைவுக்கு வந்தது. அந்த அளவிற்கு சுவாரஷ்யமாக எழுதும் ஆற்றல் படைத்தவர். தொடர்ந்து எழுதுங்கள் என்று நான் சொல்லாவிட்டாலும் எழுதக்கூடிய ஆற்றல் படைத்த உமாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nகிருஷ்ணன் மாமா, உங்கள் ஆக்கம் நன்றாக இருந்தது. சொல்ல வந்ததை மிகவும் தெளிவாக, எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள்.\nஎன்னோட கதையை வெளியிட்டதற்கு வாத்தியார் ஐயாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபின்னர் ஒரு சமயம் அந்த அனுபவத்தையும் சொல்கிறேன்.//\nஆலாசியம் ரொம்பவே புகழ்ந்துட்டீங்க. தங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கு எனது நன்றிகள் கோடி.\nதமக்கு ரவுடிகளின் அறிமுகம் பெருமளவில் இருப்பதாக KMRK அவர்கள் சொல்லியிருப்பதால் பயந்த சுபாவியான //\nடெல்லி உமாஜி அவர்கள் தசாவதாரம் கமல் போன்றவர்//\nஇருங்க கொஞ்சம் தண்ணீர் குடிச்சுக்கறேன்.\nஉங்களின் பாராட்டுகளுக்கு நன்றிகள் பல.\nஉருவத்தைப் பார்த்து உள்ளத்தை மதிப்பது மாபெரும் தவறல்லவோ\n vaaththiyaar.blogspot.com அய் நான் வாசிக்க என்ன செய்ய வேண்டும்\n///////////////என்ன‌ ஏதோ கொஞ்ச‌மாவ‌து புரிகிற‌தா\n' என்று அந்த‌ குண்டு விழுந்த‌ நாட்டுக் கார‌ரைப்போல‌ எல்லோரும் நினைக்கிறீர்க‌ளா\nஅதானே..இது என்ன..பெரிய அநியாயமா இல்லே\nமனசுலே ஏதோ தோணுறதை சொல்லி இப்பிடி வந்து போற ஆளுங்களை செம சிக்கல்லே விட்டுடுவார் போலருக்கே பரமஹம்சர்..\nபேசாம ஏற்கனவே ஆசிரமத்துக்கு கேட்ட டொனேஷனை செட்டியார் ஒழுங்கா கட்டியிருந்தா இப்பிடி பப்ளிக்கா மாட்டி வுட்டுருந்திருப்பாரா\nடாப் கியர்லே போயிண்டுருக்கேள் போங்கோ...\nகியர் ட்ரன்சிஷன் படு ஸ்மூத்தாப் போகுது.. (நடையா..இது நடையான்னு எவ்வளவு நாள்தான் நடையைப்பத்தியே பாட்டுப்பாடுறது..அதான்..ஒரு ச்சேஞ்சுக்கு ஓட்டத்தைப்பத்தி சொன்னேன்..)\nரவுடி என்றொரு அடையாளம் கொடுத்து எங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு வர்ணனை வேறே..\nகடைசிலே நல்லவனாக் காமிச்சு ஆதரவைப் பெற்றுவிட்டீர்கள்..\nஏதோ..இந்த அளவுலே மனசுலே பயம் இருந்தா சரிதான்..\nஇர‌ண்டு செய்திகளைத் தங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.ஒன்று கும்பகோணம் என்ற கிராமத்தில் நான் கண்ட ஓர் அதிசயக்கத் தக்க நிகழ்வு. மற்றொன்று என்னைப் பற்றியது.\n... சரி ஏத்துகிறேன் நீங்க செயிச்சு புட்டீங்க....\nவெறும் 6 நாட்கள் தான் பக்தராக முழு அடியவராக இருந்து இறைவனை அடை���்தவர் கண்ணப்ப நாயனார்.... சுந்தரமூர்த்தி நாயனார்.. 2 வருடம் மாத்திரமே... சுந்தரரை தடுத்தாண்டது 16 -ல் அவனை அடைந்தது 18 -ல்....\nசந்தர்ப்பங்களை, சூழலைப் புரியாமல் வாசிப்பின் முரண்பாடு தோன்றுவது இயல்பு.\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி காந்தி மகானைச் சந்திதபோது, ம.பொ.சியின் மெலிந்த உருவத்தைப் பார்த்து கள் குடிக்கும்படி காந்திஜி சொன்னார்.மது ஒழிப்புக்காக குரல் கொடுக்கும் நீங்கள் சொல்லுவது ஆச்சரியமக உள்ளது என ம.பொ.சி சொன்னார்.\nஅதற்கு காந்தி மகான் கட்டுப்பாடான ஒழுக்கமுடைய நீர் மருந்தாக பாவிக்கலாம் என்றார்.\n40 வருடங்களுக்கு முன்னர் கல்கி சஞ்சிகையில் வாசித்தேன்.\nகே.எம்.ஆர்.கே‍க்கும் ஆலாச்சியத்துக்கும் மேலும் தங்கை உமாவுக்கும் பாராட்டுடனான நன்றிகள்.\nஉருவத்தைப் பார்த்து உள்ளத்தை மதிப்பது மாபெரும் தவறல்லவோ\nடாப் கியர்லே போயிண்டுருக்கேள் போங்கோ...\nகியர் ட்ரன்சிஷன் படு ஸ்மூத்தாப் போகுது.. //\nஉங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி கமெண்ட் போட்டதுக்கு ரொம்ப நன்றிங்கோ.\nஎங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு வர்ணனை வேறே..//\nஇந்த அளவுலே மனசுலே பயம் இருந்தா சரிதான்..//\nமேலும் தங்கை உமாவுக்கும் பாராட்டுடனான நன்றிகள்.//\nஅப்பாடி... எங்கள் வயிற்றில் பாலை வார்த்தீர்கள்.. நீங்க நல்லா இருக்கோணும்.\nமனசுலே ஏதோ தோணுறதை சொல்லி இப்பிடி வந்து போற ஆளுங்களை செம சிக்கல்லே விட்டுடுவார் போலருக்கே பரமஹம்சர்..\nபேசாம ஏற்கனவே ஆசிரமத்துக்கு கேட்ட டொனேஷனை செட்டியார் ஒழுங்கா கட்டியிருந்தா இப்பிடி பப்ளிக்கா மாட்டி வுட்டுருந்திருப்பாரா\nஸ்ரீராம‌கிருஷ்ணர் இருந்தவரை அவர் எந்த ஆசிரமத்தையும் நிறுவவில்லை.\nஅவர் தட்சிணேஸ்வ‌ரம் கோவிலில் ஒரு அர்ச்சகராக வேலை பார்த்தார்.ஒரு கால கட்டத்தில் கோவில் தர்மகர்த்தாக்கள் அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் ஓய்வூதியம் போல மாதத்தொகை கொடுத்து வந்தனர்.அதைக்கொண்டு தனக்கும் தன்னுடைய தர்ம பத்தினிக்கும் உணவுக்கான செலவைப் பார்த்துக் கொண்டார்.\nஅத் தொகையையும் அவர் கை நீட்டி வாங்கியதில்லை. மேலும் வார இறுதி நாட்களில் வந்து நாள் முழுதும் தங்கிச்செல்லும் பெரிய பக்தர் கூட்டத்துக்கு வேண்டிய அளவு உணவு அளித்து வ‌ந்தார்.\"என்னிடம் பக்தர்கள் வருவதற்குக் காரணம் என்னவெனில் நான் அவர்களிடம் பணம் கேட்டுத் தொந்திரவு செய்யாததே ஆகும்.\"என்று குருதேவரே சொல்லியிருக்கிறார்.\nத‌ன் பெயரை வைத்து மடமும், மிஷனும் அவர் துவங்க‌வில்லை.\nஅவர் சமாதி அடைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்ன‌ரே சுவாமி விவேகானந்தர் நிறுவனத்தைத் துவங்கினார்.எனவே குருதேவர் எந்த ஆசிரமத்திற்காகவும்\nவசூலில் இறங்கவில்லை.அவருக்கு ஒரு நிறுவனத்தை அமைத்து நிர்வகிக்கும் திறமையில்லை என்று அந்தக் காலகட்டத்தில் வங்கத்தில் புகழ்பெற்று இருந்த பிரம்மோ சமாஜ் கூறியது.குருதேவர் அந்தக் கருத்தை வெள்ளந்தியாக வருவோரிடமெல்லாம் கூறியபடி இருப்பார்.\n எதுவானாலும் பரவாயில்லை.... சொல்லுங்க... ஆனால் அதை ஒரு உறுதியாக (confidant -ஆக) சொல்லுங்களே அதோடு, அதை தமிழ் எழுத்தில் வரும்படி சொல்லுங்களே அதோடு, அதை தமிழ் எழுத்தில் வரும்படி சொல்லுங்களே நமது கிருஷ்ணன் சார் அதை எப்படி செய்து பின்னூட்டம் இடுவது என்று எழுதி அனுப்பி நம்ம வாத்தியார் வலைப் பதிவு முகப்பிலே போட்டு இருக்கிறார்...\nஅடுத்த முறை முயற்சி செய்து எழுதுவீர்கள் என நம்புகிறேன்... நன்றி...\nகிருஷ்ணர் அண்ணன் அவர்களுக்கு நன்றி....\nம.பொ.சி. மகாத்மா உரையாடல் எனக்கு புதிது.... அறியத் தந்தமைக்கு நன்றி அண்ணா.\nஸ்ரீராம‌கிருஷ்ணர் இருந்தவரை அவர் எந்த ஆசிரமத்தையும் நிறுவவில்லை.\nஅவர் தட்சிணேஸ்வ‌ரம் கோவிலில் ஒரு அர்ச்சகராக வேலை பார்த்தார்.ஒரு கால கட்டத்தில் கோவில் தர்மகர்த்தாக்கள் அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் ஓய்வூதியம் போல மாதத்தொகை கொடுத்து வந்தனர்.அதைக்கொண்டு தனக்கும் தன்னுடைய தர்ம பத்தினிக்கும் உணவுக்கான செலவைப் பார்த்துக் கொண்டார்.\nவழக்கம் போலே விளையாட்டான விமர்சனத்துக்குப் பதிலாக KMRK அவர்களின் மூலமாக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்தேன்..எல்லாமே புதிதான, நான் அறிந்திராத விஷயங்கள்தான்..உண்மையான மஹான் பற்றி விளக்கியதற்கு நன்றி..\nAstrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா\nநம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்\nஆடிவரும் ஆட்டமும் தேடிவரும் கூட்டமும்\nAstrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா\nAstrology யாரை நம்பி நான் பிறந்தேன்\nAstrology யாரை நம்பி நான் பிறந்தேன்\nஇலக்கியச் சோலை - பகுதி இரண்டு\nAstrology இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்\nAstrology எனக்கு நல்ல காலம் எப்போது வரும்\nஎத்தனை பிறவி எடுத்தாலும் நீதான் எனது தாய்\nஇலக்கியச் சோலை - பகுதி ஒன்று\nஎப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேன் பாருங்கள்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eruvadiexpress.blogspot.com/2011/01/blog-post_4663.html", "date_download": "2018-07-18T04:23:46Z", "digest": "sha1:YEXXFKB6JZRSA6BYCNYPGA3XLL7NQUPW", "length": 6627, "nlines": 73, "source_domain": "eruvadiexpress.blogspot.com", "title": "ஏர்வாடி: ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை! தே.காங்கிரஸ்", "raw_content": "\nஅரசியல்,சமூகம் மற்றும் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டு வலைப்பதிவு முயற்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.\nபுதுடில்லி: நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் இந்துத்துவா இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அபினவ் பாரத் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும் என, தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\n���து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை நேற்று சந்தித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் தாரிக் அன்வர், இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசினார்: மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, அமைச்சரிடம் தெரிவித்தேன். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, இந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.\nஎனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அனைவரையும் விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், 1994ம் ஆண்டு முதல் நடந்த அனைத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு உண்மையான விசாரணை நடத்த முன்வர வேண்டும் எனவும் கேட்டுள்ளேன். மேலும் நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அபினவ் பாரத் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் தாரிக் அன்வர் கூறியுள்ளர்.\nமௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை Environmental Awareness\nத மு மு க\nபழனிபாபாவின் ஆடியோ & வீடியோ\nகேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12974", "date_download": "2018-07-18T04:57:41Z", "digest": "sha1:L7ALYAYKOWGJ6HSG7VQWUXTL25HBYTFJ", "length": 4873, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Lingarak மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: lgk\nGRN மொழியின் எண்: 12974\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLingarak க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lingarak\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14756", "date_download": "2018-07-18T04:56:29Z", "digest": "sha1:LWINQEDCQAL4BPEWVSRLLMFZMSNNHVJM", "length": 10716, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Mosuo: Ninglang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Mosuo: Ninglang\nISO மொழியின் பெயர்: Naxi [nxq]\nGRN மொழியின் எண்: 14756\nROD கிளைமொழி குறியீடு: 14756\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mosuo: Ninglang\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A25981).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64845).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A29920).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Naqxi [Naxi])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A29911).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMosuo: Ninglang க்கான மாற்றுப் பெயர்கள்\nMosuo: Ninglang எங்கே பேசப்படுகின்றது\nMosuo: Ninglang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mosuo: Ninglang\nMosuo: Ninglang பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15647", "date_download": "2018-07-18T04:56:05Z", "digest": "sha1:QEGCLOIGKOVKTV56JXMJJHEJGBFPO64Q", "length": 5314, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Picard: Hainaut மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Picard: Hainaut\nISO மொழியின் பெயர்: Picard [pcd]\nGRN மொழியின் எண்: 15647\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Picard: Hainaut\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPicard: Hainaut க்கான மாற்றுப் பெயர்கள்\nPicard: Hainaut எங்கே பேசப்படுகின்றது\nPicard: Hainaut க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nPicard: Hainaut பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய���யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16538", "date_download": "2018-07-18T04:54:55Z", "digest": "sha1:CTQDPBFDQC6G7UY6FB32AZ7JBH4N4267", "length": 9371, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Senoufo, Tagwana: Niakaramadougou மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16538\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Senoufo, Tagwana: Niakaramadougou\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Tagouana)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01161).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSenoufo, Tagwana: Niakaramadougou க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Senoufo, Tagwana: Niakaramadougou\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்கள���நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய��யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/10/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8-7/", "date_download": "2018-07-18T05:00:23Z", "digest": "sha1:WXMKKB3H2OTTX2RXQXDQNLGJMOSWKSZC", "length": 6742, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 44ம் ஆண்டு நினைவுதினம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 44ம் ஆண்டு நினைவுதினம்-\n1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 44ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.\nஇன்றுகாலை யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவுத் தூபிகளுக்கும் அங்கு கலந்து கொண்டவர்களால் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தில் வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21),\nஇராஜன் தேவரட்னம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோரே உயிர் நீத்தவர்களாவர். இவர்களின் நினைவாக யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் வருடாவருடம் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n« மூன்று நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்கள் சந்திப்பு- மண்டூர் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2014/06/blog-post_6328.html", "date_download": "2018-07-18T04:56:24Z", "digest": "sha1:35QRXBZOIIMLSCS63TWLSIC4R7GAKT44", "length": 25800, "nlines": 208, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: போராளிகளின் பார்வையில் நோன்பு", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nஇன்றைய சூழ்நிலைகளை பற்றி நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றோம். ஒரு புறம் சமூகத்திற்கு பிரச்சனை, மற்றொரு புறம் சமூகத்திற்க்குள் பிரச்சனை. இந்த இரண்டையும் விவேகமாக கையாள்வதில் தான் இஸ்லாத்தின் வெற்றியும் நம்முடைய லட்சிய பயணத்தின் இலக்கும் அடங்கியிருக்கின்றது.\nநம்முடைய (இஸ்லாத்தின்) எதிரிகள் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் துடைத்து எரிவ��ற்கு, முஸ்லிம்களை பிரித்தாளும் சூழ்சியின் மூலம் இன்று ஆட்சிகட்டிலில் அமர்ந்து அவர்களுடைய நீண்ட நெடிய திட்டத்தை அடைந்திருக்கின்றனர்.\nஇந்த வெற்றிக்கு பின்னால் எதிரிகளின் கடுமையான உழைப்பு, தியாகம், போராட்டம். இதற்கும் மேல் அவர்களது காலடியில் கொட்டிக் கிடக்கும் பொருளாதாரம் என இந்த வெற்றி அவர்களுக்கு எளிதில் கிடைத்தது அல்ல.\nஇவர்களுடைய ஆட்சியின் கீழ் முஸ்லிம் சமூகம் இரண்டு விதமான சோதனைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n1. முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள், வன்முறைகள், கற்பழிப்புகள்,பொருளாதார சூரையாடல்கள், மானம் இழக்கவைக்கும் தீவிரவாத முத்திரைகள். இவை நம் தலைமுறையில் கண்ணுற்ற நிகழ்வுகள். இந்த அநீதிகள் முஸப்பர் நகரிலிருந்து மல்லிப்பட்டினம் வரை தொடர்கிறது. இது ஒரு தொடர் கதைதான் அதை நாம் அறிந்தே வைத்திருகின்றோம்.\n2. இவர்கள் ஆட்சியல் இருக்கும் காலத்தில் முஸ்லிம் சமூகம் தங்களது உரிமைகளை இழந்து, அடுத்த தலைமுறைவரை சரி செய்ய முடியாத அளவிற்கு அனைத்து துறைகளிலும் காவி சிந்தனை கொண்ட கயவர்களை உட்புகுத்திவிடுவார்கள். ஆட்சி மாறினாலும் இவர்களுடைய இஸ்லாமிய விரோத நடவடிக்கைகள் தொடரும் .\nஇவை இரண்டையும் எதிகொள்ள வேண்டிய காலகட்டத்தில் அல்லாஹ் நம்மை பொறுப்பாளர்களாக்கி, சோதனை களத்தை ஏற்படுத்தி இருக்கின்றான்.\nஇந்த சத்திய பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வேளையில் எதிரிகளின் எண்ணிக்கையையும், அவர்களின் பலத்தையும் கொண்டு அச்சுறுத்தப்படுவது இயற்கையே. இது எல்லா நபிமார்களும் அசத்தியவாதிகளிடம் சந்தித்த அச்சுறுத்தல்களே.\nஅடக்குமுறைகள், ஊர் விலக்கல்கள், காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இந்த சத்திய பிரச்சாரத்தை முடக்கி விடலாம் என கனவு காண்கிறார்கள். ஆனால் இந்த உலகம் “சிஜ்ருள் முஃமினீன் வ ஜன்னதுல் காபிரூன்” (நம்பிக்கையாளர்களுக்கு சிறைச்சாலை, நிராகரிப்போருக்கு பூஞ்சோலை) என்பதை உணர்ந்தவர்களுக்கு உத்வேகத்தை மட்டுமே தரும். இறுதி வெற்றி நிச்சயம் அல்லாஹ்வை சார்ந்திருப்பவர்களுக்கே.\nஅல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32)\nநபி(ஸல்) காலத்தில் அனைத்த�� எதிரிகளும் ஒன்று திரண்டு அதிகமான படை பலத்துடன் நம்பிக்கையாளர்களை எதிர்த்த போதும் இதே அச்சுறுத்தல் தான் அவர்களுக்கும் விடப்பட்டது…. அதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்,\n“இதை கேட்டவுடன் நம்பிக்கையாளர்கள் தளர்ந்து விடவில்லை மாறாக அவர்களது ஈமான் வலுப்பெற்றது…… அவர்கள் கூறினார்கள் “ஹஸ்பனல்லாஹ் வ நிஃமல் வகீல்” (எங்களுக்கு பொறுப்பேற்பதற்கு அல்லாஹ் போதுமானவன்).\n“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ”எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். தனது நேசர்களை ஷைத்தான் தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ”எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். தனது நேசர்களை ஷைத்தான் தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள்\n‘உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது’ என்றும் கூறுவீராக\nஇது தான் உறுதியாக இந்த சத்திய பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொரு இறை விசுவாசியின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். துன்பங்களும், சோதனைகளும் இந்த சத்திய பிரச்சாரத்தில் பின்னிப் பினைந்தவை. அதன் மூலம் அல்லாஹ் நம்முடைய ஈமானை சோதிக்கின்றான் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும்.சத்தியம் முன்னெடுத்து செல்லப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அனைத்து பாத்தில்களும் (அசத்தியங்களும்) ஒன்று சேர்ந்து அதை எதிர்ப்பதை நாம் கண்கூடாக காண முடியும். அல்லாஹ் அந்த பாத்தில்களை ஒன்றுபடுத்தி சத்தியத்தை தெளிவானதாக்கி காட்டுகிறான்.\nநபி(ஸல்) அவர்கள் மூன்று விதமான எதிரிகளை எதிர் கொண்டார்கள் (இணை வைத்த மக்கத்து முஷ்ரிக்குகள், யஹூதிகள் & நஸாராக்கள்). இவர்கள் அனைவரது கொள்கையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக இருந்த போதிலும், முற்றிலும் வேறுபட்டதாக இருந்த போதிலும் அவர்களிடையே நபி(ஸல்) அவர்களுடைய சத்திய பிரச்சாரம் வந்த போது அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இதை எதிர்த்ததை நாம் பார்க்கின்றோம்.\nஇன்றைக்கும் இதே நிலை. சத்தியத்தை எப்படியாகினும் எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே கொண்டு அசத்தியங்கள் ஒன்றுதிரண்டு பலம் போல காட்டி நிற்பதை நாம் காணலாம். ஆனால் உண்மையில் அவர்கள் உள்ளங்கள் நிச்சயமாக சிதறிக் கிடக்கின்றன.\n(வ குலூபுகும் ஸத்தா)….. சத்தியம் மட்டுமே சிதறாமல் உறுதியாக நிற்கும் வல்லமை படைத்தது.எவ்வித சோதனைகள், துன்பங்கள் வந்த போதிலும் உறுதி குன்றாமல் நின்று சத்தியத்தை தம் இறுதி மூச்சுவரை கூறுவதே அந்த மாபெரும் வெற்றிக்கு நம்மை உரியவர்களாக ஆக்கிவிடும். அல்லாஹ் இதையே எதிரிகளை பார்த்து கூறுமாறு நபி(ஸல்) அவர்களுக்கு கட்டளை இடுகிறான்.\n‘(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரண்டு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் எங்களுக்கு எதிர் பார்க்கிறீர்களா ஆனால் அல்லாஹ் தனது வேதனை மூலமோ, எங்கள் கைகளாலோ உங்களுக்குத் தண்டனை வழங்குவதையே நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். நீங்கள் எதிர்பாருங்கள் ஆனால் அல்லாஹ் தனது வேதனை மூலமோ, எங்கள் கைகளாலோ உங்களுக்குத் தண்டனை வழங்குவதையே நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். நீங்கள் எதிர்பாருங்கள் உங்களுடன் நாங்களும் எதிர்பார்க்கிறோம்’ என்று (முஹம்மதே உங்களுடன் நாங்களும் எதிர்பார்க்கிறோம்’ என்று (முஹம்மதே) கூறுவீராக\nஇந்த விஷயங்களை நாம் இங்கு நினைவு கூற காரணம் நாம் ஆவலோடு எதிர் நோக்கி காத்திருக்கும் ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கின்றது. கடந்த ரமலானில் நம்மோடு நம்மாக இருந்தவர்கள் இன்று நம்மிடையே இல்லை. ரமலானை நாம் அடைவோமா என்ற உத்திரவாதமும் இல்லை. ஆனால் இந்த ரமலான் தான் போராளிகளுக்கும், இஸ்லாமியவாதிகளுக்கும், அல்லாஹ்வின் மீது அன்ப�� வைத்திருப்பவர்களுக்கும், அவர் மார்கத்தின்பால் உழைக்க வேண்டும் என்பவர்களுக்கும் ஊக்க மருந்து. நோன்பு ஒன்றும் காலையில் தூங்கி மாலையில் எழுந்து ஈத்தம் பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல. அது வெற்றியின் மாதம், வீரர்களின் மாதம், போராளிகள் தங்களது இலக்கை அடைய துடிக்கும் மாதம்.திரும்பிப் பாருங்கள் வரலாற்றுப் பார்வையில் நோன்பின் சாதனையை\nஇஸ்லாத்தின் ஜீவ மரண போராட்டம் பத்ர் நோன்பு 17-ல் தான் முன்னூற்றுப் பதினேழு முஹம்மத்கள் (நபியை சார்ந்தவர்கள்) கொண்டு, ஆயிரம் அபூஜஹ்ல்களின் சரித்திரத்தை தோல்வியில் எழுதினான் அல்லாஹ்.\nரமலான் 10-ல் தான் ஏழை வயிற்றுக்குள் ஸகாத்துல் ஃபித்ராவின் சரித்திரம் புகுந்தது.\nநோன்பு 9-ல் தான் அஹ்ஸாப் யுத்தத்தின் அடி மண்ணிலே வீர மறவர்களின் வியர்வை விழுந்தது.\nரமலான் 21-ல் தான் தபூக் யுத்தத்தின் தடயங்களில் உரோமர்களின் உரோமங்களும் உதிர்ந்தது.\nரமலான் 8-ல் தான் ஃபத்ஹ் மக்கா- மக்கா வெற்றியில் மானுட இருள் மண்டியிட்டு மறைந்தது.\nதாரிக் பின் ஸியாத் கடலின் கரையடைந்து வந்த கப்பலை கொழுத்தி வெற்றி அல்லது வீர மரணம் என்று களம் புகுந்து..ஸ்பெயினை இஸ்லாம் தழுவிக் கொண்டது ரமலான் 19.\nஸலாஹுத்தீன் அய்யூபி சிலுவை யுத்தத்தில் திரித்துவ குழுக்களை சிலுவையில் அறைந்து விட்டு வியர்வை துடைத்த போது நோன்பு 29.\nஐன் ஜாலூத்தில் தாத்தாரியர்கள் வியர்த்தோடிய போது நோன்பிற்கு வயது 7.\n தயாராகு இது இலையுதிர் காலமல்ல தீமையின் கிளையுதிர் காலம். இந்த ரமலானை நாம் கைநீட்டி வரவேற்போம்.\nநோன்பு – மரம், இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்.\nநோன்பு -சுவனத்து வாகனம் இது மனிதனின் இதயத்திற்கும் பெட்ரோல் ஊற்றும்.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhaskitchen-1.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-18T04:33:12Z", "digest": "sha1:ZOLNCZX45LSDSLELLMXHC5D32OIF6IWN", "length": 12588, "nlines": 126, "source_domain": "radhaskitchen-1.blogspot.com", "title": "June 2013 ~ ராதாஸ் கிச்சன்", "raw_content": "\nரங்கோலி போடும் பொழுது அதன் அழகை கூடுதலாக காட்டுவது கலர் பொடிதானுங்க.. கலர்பொடியை கடையில் இருந்து வாங்கினாலோ அல்லது வீட்டிலேயே கலர் பொடி தயார் செய்தாலோ அதை அப்படியே ரங்கோலியின் மேல் போடாமல் அதை நன்றாக சல்லடையில் சலித்து எடுத்தால் மிக நைசாக பொடிவரும் . இந்த பொடியை கோலத்தின் மேல், ரங்கோலியின் மேல்போட்டால் போட்ட டிசைன் பெயிண்ட் செய்தது போல் அழகாக வரும்.டிஷைனுக்கு ஏற்றவாறு கலர் பொடியை சல்லடையை உபயோகித்தும் தூவலாம். வேலை சுலபத்தில் முடியும்.அவ்வாறு போட்ட ரங்கோலிதான் இது.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க..;)\nவடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பேட்டீஸ் இனிப்பும் புளிப்பும்மான ஒரு சிற்றுண்டி .. உருளையில் செய்ய கூடிய இது வெஜ் பேட்டீஸ் ஆக சிக்கன் பேட்டீஸ் ஆக கீரை வகைகள் சேர்த்து செய்யும் பேட்டீஸாக செய்யலாம்.பட்டாணியில் செய்யும் ரகடாவை பேட்டீஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது இனிப்பும் புளிப்பும்மாக மாலைநேர சிற்றுண்டிக்கு பொருத்தமாக இருக்கும்.\nஉருளை கிழங்கு - கால் கிலோ\nபிரட் - 3 சிலைஸ்\nகாரன் ப்ளார் - 4 டீ ஷ்பூன்\nமிளகாய் பொடி - அரை ஸ்பூன்\nஉருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ரெடியாக வைக்கவும்.\nபிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் உருளையை நன்றாக மசித்து வைக்கவும்.\nஅதனுடன் பிரட்,பொடியாக நறுக்கிய பூண்டு, கார்ன் ப்ளார் , மிளகாய் பொடி, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.\nஅடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொரு மொறுப்பாக சிவந்த வுடன் எடுத்து வைக்கவும்.\nபட்டாணி - ஒரு கப்\nபல்லாரி - ஒன்று (பெரியது)\nமசால் பொடி - 2 ஸ்பூன்\nடொமாட்டோ சாஸ் - சிறிது\nலெமன் ஜூஸ் - அரை ஸ்பூன்\nமிளகாய் பொடி - அரை ஸ்பூன்\nசர்க்கரை - அரை ஸ்பூன்\nஇஞ்சி - சிறு துண்டு\nபட்டாணியை குக்கரில் வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.\nவாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.\nமசால் பொடி, மிளகாய் பொடியை வெங்காயத்தில் சேர்த்து 2 நிமிடம் வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.\nமிக்சியில் இஞ்சி,பூண்டு, வெங்காயம், மீதியுள்ள பட்டாணி, மல்லி தழை சேர்த்து அரைக்க வேண்டும்.\nஅரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.\nஇறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து மல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.\nஇது எங்க வீட்டு செல்லம் ஸ்கூபி... 10 நாள் குட்டியாக இருந்த போது...\nஇப்போது 2 மாத குட்டியாக...\nமலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி காடும் காடு சார்ந்த நிலமும் - முல்லை வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம் கடலும் கடல் சார்ந்த நிலம...\nரெண்டு மாசமா தேடி தேடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு...என்னனு கேட்கிறிங்களா ...அதாங்க நம்ம நாட்டு மூலிகை பிரண்டைச்செடி....\nதேவையான பொருட்கள்:- அரிசி - 500 கிராம் தயிர் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 20 புதினா இலை - ஒரு கைபிடி (ஆய்ந்தது) பட்டை - ஒன்று கிராம்ப...\nஎங்க வீட்டு வாசல்ல ஒரு சின்ன பூக் கோலம் போட்டு ஆடி மாதத்தை வரவேற்பு செய்தோம். அன்று வாசலில் போட்டது. வழக்கமா தினமும் போடும் கோலம் இது. இ...\nஇட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்...\nரங்கோலி போடும் பொழுது அதன் அழகை கூடுதலாக காட்டுவது கலர் பொடிதானுங்க.. கலர்பொடியை கடையில் இருந்து வாங்கினாலோ அல்லது வீட்டிலேயே கலர் பொடி தயார...\nதேவையான பொருட்கள்:- சேப்பங்கிழங்கு - அரை கிலோ சோம்பு - 1 ஸ...\nஇட்லிக்கு பொதுவா எல்லாரும் பொரிகடலை சட்னியும்,சாம்பாரும்,வச்சு சாப்பிடுவாங்க..ஆனா எங்க வீட்ல எல்லாருமே பொரிகடலை சட்னியோட இந்த க...\nகொண்டை கடலை பலாகொட்டை குழம்பு\nதேவையான பொருட்கள் :- கொண்டை கடலை - கால் கிலோ பலா கொட்டை - 15 தக்காளி - இரண்டு ...\nவெண்டைகாய் ஃப்ரை செய்றது கொஞ்சம் லொள்ளு பிடிச்ச வேலைதான் ஆனா செய்தா வெண்டைகாய் விலுவிழுப்பு பிடிக்காம அதைசாப்பிடாதவங்களும் குறிப்பா குழந...\nஅசைவம் இனிப்பு ஊறுகாய் கற்பனையில் உருவானவை குழம்பு கைவினை கோலங்கள் சட்னி சாம்பார் சிற்றுண்டி துவையல் பக்க உணவு பானங்கள் புலம்பல் மெஹந்தி வீட்டு மருத்துவம் ஸ்நாக்ஸ்\nஅசைவம் இனிப்பு ஊறுகாய் கற்பனையில் உருவானவை குழம்பு கைவினை கோலங்கள் சட்னி சாம்பார் சிற்றுண்டி துவையல் பக்க உணவு பானங்கள் புலம்பல் மெஹந்தி வீட்டு மருத்துவம் ஸ்நாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilinpakkangal.blogspot.com/2010/05/blog-post_11.html", "date_download": "2018-07-18T04:45:47Z", "digest": "sha1:XT7LF5UYUNSCAB4HMXMEMOPPC4ZJGVPH", "length": 9456, "nlines": 175, "source_domain": "senthilinpakkangal.blogspot.com", "title": "செந்திலின் பக்கங��கள்: உறுத்தல்கள்!!", "raw_content": "\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று..\nஅழகான சாலை சீரான வேகம்\nவாகனத்தை நோக்கித் தாயும் மகளும்\nதவிக்கும் தாய் கலங்கும் மகள்\nசட்டென முத்தமிட்டாள் மகளின் கன்னத்தில்\nவிழிகள் அனைத்தும் வாகன திசையில்\nஇருவிழிகள் மட்டும் மாற்று திசையில்\nமழலை கொஞ்சும் மகனைப் பார்த்து\nat Tuesday, May 11, 2010 பிரிவுகள் அமீரகக் குறிப்புகள், கவிதைமுயற்சி, சமூகம்\n/சட்டென முத்தமிட்டாள் மகளின் கன்னத்தில்\nவிழிகள் அனைத்தும் வாகன திசையில்\nஇருவிழிகள் மட்டும் மாற்று திசையில்\nமழலை கொஞ்சும் மகனைப் பார்த்து\nஅழகான நடையில், ஒரு அருமையான கவிதை. :-)\nரொம்ப நல்லாருக்கு...உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுது\nகவிதை அருமை நண்பரே,பன்முக திறமைகள் உங்களிடம் இருந்தும் அடக்கம் தான் வெளியே தெரிகிறது.வாழ்த்துக்கள்\nஇதையும் நீங்கள் விட்டு வைக்கவில்லையா நன்றாக துவக்கியிருக்கிறீர்கள்\nஇரண்டும், முதலும் மனதுடன் ஒட்டிக்கொண்டது... நிதர்சனப்பார்வை....\nஅது ஒரு கனாக் காலம் said...\nஉங்களுக்கு கவிதையும் நன்றாக வருகிறது\nசொல்லவே இல்ல. கவிதையிலும் கலக்கக்குரியேடா மாப்ள படிச்சுட்டு நானும் ரெண்டு வரி எழுதிருக்கேன்.\nபடிச்சுட்டு புரியுதான்னு சொல்லு. ;)\nவணக்கம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பதிவு செய்யும் முயற்சி தான் இந்தப் பக்கங்கள்.\nஉங்கள் கருத்துகளை இடுகைகளுக்குக் கீழே பதிவு செய்யுங்கள்.\nஅமீரக தட்பவெப்பம், கோவை சாலையோர மரங்கள் - பார்வை\nஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்...\nதமிழின் பலவீனம் தமிழின் தொன்மையே - பெரியார்தாசன்.\nபார்த்தே தீர வேண்டிய இடங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-18T04:49:51Z", "digest": "sha1:FWAYUAIZUVVVRSMKLR2IZ76E64YMI73C", "length": 5154, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "சதுர்த்தி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nமுழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான்\nஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெற முழுமுதற் ;கடவுளான விநாயகப் பெருமானின் ;அருள்தேவை.அதனால்தான்,எந்த ஒரு சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்திலும் ;கணபதி ;பூஜை ;செய்கி���ோம் . 'வி' என்றால் 'இல்லை'.'நாயகன்' என்றால் 'தலைவன்' ...[Read More…]\nSeptember,4,16, — — அருள் தேவை, கடவுளான, சதுர்த்தி, விநாயக சதுர்த்தி, விநாயகப் பெருமானின், விநாயகர் சதுர்த்தி\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/02/30.html", "date_download": "2018-07-18T05:12:30Z", "digest": "sha1:6442NPD4ZNR4B4W2TCB34C5P6FNHS5WD", "length": 52408, "nlines": 560, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் - 31 – சிறைப்பறவைகளின் இசை வெளியீடு - ஆடு பலி எதற்கு?", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் - 31 – சிறைப்பறவைகளின் இசை வெளியீடு - ஆடு பலி எதற்கு\nதலைநகர் தில்லியின் திஹார் ஜெயில். இங்கே அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகள் சிலர் சேர்ந்து உருவாக்கிய ஒரு இசைக்குழு, இசைத்தொகுப்பினை வெளியிட்டு இருக்கிறார்கள் – பாடல் தொகுப்பின் பெயர் ’ஜானே அஞ்சானே’.\nபாடல் வரிகளை எழுதியது முதல், இசை அமைத்தது, வாத்தியங்கள் வாசித்தது என அனைவருமே ஏதோ ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைபட்டிருக்கும் நபர்கள் தான்.\nகுற்றவாளிகளாக இருந்தாலும், தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு இப்படி இசைத் தொகுப்பினை வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சிக் குரியது. தங்களது தண்டனை காலம் முடிந்து வெளிவந்தபின், வாழ்க்கையில் முன்னேறவும், நல்ல வாழ்க்கை வாழவும் நல்லதொரு வழியை இசை இவர்களுக்கு வழங்கட்டும்....\nஇந்த இசைத் தொகுப்பு நேற்று தான் வெளியிடப் பட்டது. பாடல்கள் கிடைத்தால் கேட��டு வரும் ஃப்ரூட் சாலட் பகுதிகளில் பகிர்கிறேன்.\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஅடுத்தவரிடம் அவரைப் பற்றிப் பேசும்போது நூறு முறை யோசியுங்கள். அவரிடத்தில் உங்களை வைத்து யோசித்துப் பாருங்கள் – நீங்கள் சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு எப்படி இருக்குமென. அனைவரின் மனதும் மென்மையானது. யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.\nசிலை வடித்த சிற்பியைப் பாராட்டுவதா, இல்லை எந்த பொருளிலும் அழகாய் உருமாறும் பிள்ளையாரைப் பாராட்டுவதா....\nராஜா காது கழுதை காது:\nகல்யாண ஊர்வலத்தில் மணமகன் குதிரையில் உட்கார்ந்து ஊர்வலம் வர, அவர் முன்னால் வாத்தியங்கள் முழங்க, ஆண்களும் பெண்களும் செம ஆட்டம் ஆடியபடியே வந்து கொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கே இருந்த ஒரு தமிழர் ஒருவர் சொன்னது – “எவனுக்கோ கல்யாணம் ஆகுது. அவன் சந்தோஷமா இருக்கப் போறான் – அதுக்கு எதுக்கு இவங்கல்லாம் இப்படி ஆட்டம் போடணும் லூசுத்தனமா இருக்கே” அதற்கு பக்கத்தில் இருந்தவர் சொன்னது – ”அட நீ வேற கல்யாணம் பண்ணிட்டு அவன் வாழ்க்கைப் பூறா திண்டாடப் போறான் அதை நினைச்சு தான் இப்படி சந்தோஷமா ஆடறாங்க கல்யாணம் பண்ணிட்டு அவன் வாழ்க்கைப் பூறா திண்டாடப் போறான் அதை நினைச்சு தான் இப்படி சந்தோஷமா ஆடறாங்க\nகுட்நைட் காயில் பற்றிய இரண்டு காணொளிகள் நீங்கள் பார்த்திருக்க முடியும். இருந்தாலும் இந்த இரண்டு விளம்பரங்களுமே ரசிக்க முடியும் மீண்டுமொருமுறை\nகாதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக் [பசலை] கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் ‘வெறியாட்டு’ என்பர்.\nஇதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், ‘இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா [அஞ்சுமா] இவள் துன்பம் ஆறுமா இச்செய்தி இவளைக் காதலித்தவனுக்கு எட்டுமா இச்செய்தி இவளைக் காத���ித்தவனுக்கு எட்டுமா எனும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலில் இறுதி இரண்டடிகளில் ‘பத்தொன்பது மா’ [19 மா – 5 + 6 + 8 = 19] என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது மா என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் ‘வெறிவிலக்கு’ என்ற துறையில் பாடியுள்ளார்.\nஇம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ\nஇம்’மை’உமை இம்மைஐயோ என்செய்த[து] – அம்மைதன்\nமாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா\nமாமா மா மாமாமா மா.\nவள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா – தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.\n- இரா. இராமமூர்த்தி, தினமணி தமிழ்மணி – 27.01.2013.\nமீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…\nஅனைவரும் தொடர வேண்டிய முகப்புத்தக இற்றை...\nபிள்ளையார் - எப்படி இருந்தாலும் அழகு...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.\nநலம் தானே.... சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்களை பதிவுலகில் பார்த்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.\nவருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி என்னவளே\nதனிப் பாசுரத் தொகை ரசிக்கவைத்தது ..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nபுரூ சாலட். பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதமிழ்மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nகுட் நைட் விளம்பரத்தில் இரண்டாவது விளம்பரம் எனக்கு மிகமிகப் பிடிக்கும். 'சீட்டர் காக்' என்று பாட்டி கத்துவதும் தாத்தா தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நிற்பதும் ரசிக்க வைக்கும்.\nஇரண்டாவது எனக்கும் மிகப் பிடித்த விளம்பரம்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.\nதமிழில் சொல்லபடாத உணர்வுகளே இல்லை.. வெறியாட்டு, வள்ளலாரின் பத்தொன்பது மா...மிக அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சமீரா.\nஇசையின் மீதான ஈடுபாடே அவர்கள் மனதை நல்வழிப்படுத்தியிருக்கும் என நம்புவோம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்��ும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nவள்ளலாரின் மா மிக சிறப்பு. படமும் அழகு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.\nஎப்போதும் ரசிக்கும் விளம்பரங்களை இங்கேயும் ரசித்தேன்.\nபத்தொன்பது மா மிகவும் அருமை\nப்ரூட் சால்ட் - நல்ல சுவை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி....\ngood knight விளம்பரம் நானும் ரசிக்கும் ஒன்று. இந்த வயதிலும் இருக்கும் அன்யோன்யத்தை (நடிப்பு தான் இருந்தாலும்) ரசிப்பேன்.\nஅந்தப் பிள்ளையார் முகம் எப்படி வெட்டவெளியில் நிற்க முடியும் என்று யோசித்துக் கொண்டு பார்த்தால் தும்பிக்கை மடிமேல் இருக்கிறது.\nப்ரூட் சாலட் மிக சுவையே .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\nஃப்ரூட் சாலட் - 31\nஇன்று அனைத்து பகிர்வுகளும் அருமை நாகராஜ் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.....\nவழக்கம் போல ரசித்துப் படிக்க முடிந்தது. அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.\nநேற்று தான் நாங்கள் பேசிக்கொண்டோம். 'பிள்ளையாரை எப்படியெல்லாம் வரைய முடிகிறது எதிலும் பொருந்தி காட்சியாகி விடுகிறாரென்று...'மேலுமொரு வடிவில் மேலுமொருவர் கற்பனையில் காட்சியாகிறார் இங்கு\n மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்ந்தவர் ... வியப்பை விரிக்கும்படி அவரின் பாடலொன்றை காட்டித் தந்தமைக்கு நன்றி சகோ.\nகழுதை காது குபீர் சிரிப்பு.\nசாலட்டின் பிறவும் வழமைபோல் தனிச் சிறப்புடன்\nதங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.\nநவீன பிள்ளையாரை வடித்த சிற்பி பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.\nஇசை மனதை மென்மையாக்கும் என்பதற்கு சிறை கைதிகளின் இசைக்குழு சாட்சி.\nபிள்ளையார், வள்ளலார் பாடல் பகிர்வு அனைத்தும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்��ஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோத���ிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்கள��ன் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள்\nதிருவனந்தபுரம் ZOO நண்பர்கள் - கோவை - கேரளம் பயணம்...\nஃப்ரூட் சாலட் - 34 – குடியரசுத் தலைவர் மாளிகை – க...\nமின்னல், இடி, மழை – மனைவி\nகோவை - கேரளம் பயணம் – புகைப்படங்கள் பகுதி 2\nஃப்ரூட் சாலட் - 33 – சேலையில் சந்தன வாசம் – ஒற்று...\nஹொளிகே – செய்ய ஒரு சுலப வழி\nஎல்லாம் வாங்க ரிசர்வ் வங்கியின் உதவி தேவை....\nசூரஜ்குண்ட் மேளா போகலாம் வாங்க\nகோவை - கேரளம் பயணம் – புகைப்படங்கள் பகுதி 1\nஃப்ரூட் சாலட் - 32 – மாத சம்பளம் 15 ரூபாய் 18 பைச...\nமூக்குத்தூள் - தொடரும் அன்றைய விளம்பரங்கள்....\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே....\nஃப்ரூட் சாலட் - 31 – சிறைப்பறவைகளின் இசை வெளியீடு...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vydheesw.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-07-18T05:00:55Z", "digest": "sha1:FW2MVN3IMFG5WDXQUCGPOR7ELFVPI4VQ", "length": 37376, "nlines": 370, "source_domain": "vydheesw.blogspot.com", "title": "VAIDHEESWARAN VOICES...: இரவுப் பறவை", "raw_content": "\nமனிதன் வாழ்வதாலேயே ‘தூசு படிந்து’ போய்விடுகிற அவனுடைய ‘உண்மை வாழ்க்கையை’ கண்டறிந்து கொள்வதற்கு கலைகள் உதவிசெய்ய முடியும். ஆனால், கலைகள் உண்மையான மன விழிப்பைக் கொடுக்க வேண்டுமானால் அவைகள் சுதந்திரமான, தெளிவான, பயமற்ற உள்ளத்திலிருந்து படைக்கப்பட வேண்டும்\nஇரவு பற்றிய ஞாபகங்களைப் பற்றி என்னைக் கட்டுரை எழுதப் பணித்தபோது எழுதிய கட்டுரையின் ஏறக் குறைய உண்மை யான நகல் இது.\nஇரவைப் பற்றி சிந்திக்கும்போது எனக்கு இரவு தந்த கவிதை தான் முதலில் நினைவுக்கு வருகிறது:\n“கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கி விடு\nநனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கி விடு..\nமணக்கும் அவள் உடலை மணல் மீது தோய விடு\nநடுங்கும் ஒளியுடலை நாணல் கொண்டு போர்த்தி விடு.\n“எழுத்து” பத்திரிகையில் வந்த என் முதல் கவிதை.\n“இருளுக்கு ஒளியைவிட ஈர்ப்புஅதிகம். இருட்டுக்குள் இருக்கும்போது நம் உடல் விழித் துக்கொள்ளுகின்றன. நம்மைக் காத்துக்கொள்ளும் எச்சரிக்கை மேலும் உன்னிப்பாகி கவனம் உடலோடு ஒட்டிக் கொள்ளுகிறது.\nஒளியின் மெல்லிய குறுகிய முனகல்…அல்லது, அதன் ஆரம்ப உச்சரிப்புதான் இருட்டு என்று நினைக்கத் தோன்றுகிறது.\nஇரவைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு பயமாக இருப்பதில்லை.. ஆனால் மருட்சி யாக இருந்திருக்கிறது.\nஅந்தத் தருணங்களில் எனக்காக உயரே ஒரு நிலவும் சில நட்சத்திரங்களும் துணைக்கு வரும் போது மனம் லேசாகி இனிய கனவு நிலைகளில் மிதக்கின்றன.\nஇரவுக்குள் நிச்சயமாக ஒரு சூரியன் மறைந்துகொண்டிருப்பதை உணரும்போது மன தில் நம்பிக்கையும் துணிவும் துளிர்க்கிறது.\nசின்ன வயதில் வாரம் ஒரு முறை கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு என் அப்பா வுடன் மாட்டுவண்டியில் பயணம் செய்வதுண்டு. அங்கே தோட்டத்தில் உள்ள தென் னோலை வேய்ந்த கொட்டகையும் கிணறும் கயிற்றுக்கட்டிலும் கட்டாந்தரையும் வாலாட்டிக்கொண்டு சுற்றி வரும் ஜிம்மியும் வித்தியாசமான மகிழ்ச்சியை அனுபவத் தைக் கொடுக்கும்.\nசில சமயங்களில் என் அப்பாவுடன் அங்கே ராத்தங்கி விட்டு மறுநாள் தான் திரும்பு வோம்.\nராத்திரி கயிற்றுக் கட்டிலில் வானத்தைப் பார்த்துக்கொண்டு தூங்குவேன். அது ஒரு வினோதமான அனுபவம். வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருக்க சிலருக்கு பயம் ஏற்படுவதுண்டு. எங்கோ அனாதியாக மிதப்பதுபோல் ஒரு பிரமை ஏற்படுவதுண்டு. எனக்கு அப்படித் தூங்குவது சகஜமாக சந்தோஷமாக இருந்தது.\nநான் பல வருஷங்களுக்கு முன் ஒரு முன்னிரவில் கடற்கரை மணலில் சலனமற்று ஆழ்ந்த விசாரத்தில் படுத்துக் கிடந்தேன். என் வாழ்க்கை சூழல் அப்போது குழப்பம் நிறைந்ததாக விடையற்ற கேள்விகள் நிறைந்ததாக இருந்தது.\nபடுத்திருந்த சற்று நேரத்துக்குப் பின் என் உடல் லேசாகிக்கொண்டு வந்தது. பூமியின் பிடியிலிருந்து நான் விடுபட்டுக்கொண்டிருந்தேன் என் உடல் மெல்ல் மெல்ல எழும்பி காற்றில் மிதந்து உயரே நகருவதை நான் உணர்ந்துகொண்டிருதேன். அது எனக்கு சகஜமாகத் தோன்றியது.\nபறவைக்கும் எனக்கும் வித்யாசமற்ற ஒரு பௌதீக உணர்வு எனக்குள் பரவிக் கொண்டிருந் தது. என் மூச்சே என் துணையாக ஆதாரமாக இருந்தது. நான் பறந்து கொண்டிருந்தேன்.\nஎனக்கு திசையும் இலக்கும் தேவைப்படவில்லை. என் உடல் பறப்பே ஒரு ஆனந்த நிகழ்வாக இருந்தது. இது ஒரு வித்யாசமான “பொய்க்கணம் “\nஇப்படி எவ்வளவு நேரம் கடிகாரக்கணக்கில் கழித்தேன் என்று அனுமானிக்க முடிய வில்லை. ஆனால் அது ஒரு தற்காலிக நிலை என்பது மட்டும் தோன்றிக்கொண்டே இருந்தது. நான் பூமியில் மீண்டும் விழுந்து மீண்டும் கண் விழித்தேன்\nபிறந்த கணத்தில் பார்த்த விழிகளைப் போல் எனக்கு பூமியும் மணலும் கடலும் புத்தம் புதியதாக இருந்தது. நானே புதியவனோ என்று எண்ணத் தோன்றியது.\nநான் மெல்ல எழுந்து நடக்கலானேன். எனக்கு சில தப்படிகள் இடைவெளியில் பின் தொடர்ந்தவாறு யாரோ வருவதுபோல் உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தேன்.\nஒரு அழகான பாலகனைப் போல் சுருட்டை முடியுடன் ஒருவன் கண்களை மூடிய வாறு என் காலடிகளைப் பின்பற்றி வந்துகொண்டிருந்தான். அரையிருட்டில் முகம் தெளிவாகத் தெரியவில்லை.\nதிகைப்பு நிறைந்தவாறு நான் நிற்காமல் சற்று வேகமாக நடக்கலானேன். ஒருவேளை அவன் என் பின்னால் நடந்து வருவது ஒரு தற்செயல் நிகழ்ச்சியோ..என்று எண்ணிக் கொள்ள விரும்பினேன். அவனை அலட்சியப்படுத்தியவாறு நடந்து செல்ல முற்ப���் டேன்.\nஆனாலும் அவன் என்னைத் தொடர்ந்துகொண்டுதான் இருந்தான். ஒரு வேளை என் உடலற்ற சஞ்சாரத்தில் என்னைக் கண்டறிந்துகொண்ட வேற்றுகிரகவாசியோ என்றும் கற்பனை செய்துகொண்டேன்.\nவேகத்தை எப்படி மாற்றி நடந்தாலும் எனக்கும் அவனுக்கும் உள்ள இடைவெளி மாறா மல் இருந்தது... நான் அவனைத் தொடவோ பேசவோ முடியாத தூரத்தில் அவன் வந்து கொண்டிருந்தான்\n என் மனத்துக் குள் ஆழப் புதைந்து போய் இப்போது திடீரென்று வெளியில் விரியும் கற்பனை பிம்பமா யார் இவன்\nஇன்று வரை அந்தப் புதிர் அவிழவேயில்லை.\nநான் வேகமாக கடற்கரை மணல் மேட்டிலேறி கரை தாண்டி சாலை ஓரங்களில் இருந்த கடை வெளிச்சங்களில் நுழைந்து அவன் முகத்தைத் தெளிவாகப் பார்த்து விட வேண்டு மென்று இப்போது திரும்பி நின்று பார்த்தேன். அவன் மறைந்துவிட்டான்.\nவெளிச்சங்களில் தெரியாமல் இருட்டில் மட்டும் எனக்கு வெளிச்சமாகத் தெரிந்த அந்த அழகு உயிர்..அல்லது உருவம் யார் இன்று வரை எனக்கு அந்த மர்மம் தீரவேயில்லை....\nஉடலுக்கு அப்பால் உள்ள ஏதோ மாயரூபங்களை தரிசிக்கும் ஆற்றல் தற்காலிகமாக என்னுள் எழுந்து மறைந்ததா\nஆனால் இரவு இப்படி எனக்கு ஏதாவது வினோதமான அனுபவங்களை உத்வேகங் களைத் தந்து கொண்டு தானிருக்கிறது.\nஎனக்கு சுமார் ஏழு வயதிருக்கும். சேலத்தில் என் மண்வீட்டுக் கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன். மூலையில் வைத்திருந்த சிம்ணி விளக்கு அநேகமாக அணைந்து விட்டது.\nஎன்னை யாரோ எழுப்புவது போலிருந்தது. இரவு பன்னிரண்டு மணியிருக்கும்.... ”வா...வெளியே போகலாம்..”என்று குரல் கேட்டது. என் பள்ளிக்கூட நண்பர்களைப் போல் பரிச்சயமாக இருக்கவில்லை.\n‘கதவை நானே திறந்து கொண்டேனா அல்லது யாராவது திறந்து கொண்டார்களா அல்லது யாராவது திறந்து கொண்டார்களா\nசற்று நேரத்தில் நான் தெருவின் நடுவில் நள்ளிரவு இருட்டில் நடந்துகொண்டிருந்தேன். நடக்க நடக்க படபடப்பு அதிகமாகிக்கொண்டிருந்தது. என்னை ஏதோ ஒரு வேகம் பின்னா லிருந்து உந்திக்கொண்டே இருந்ததுபோல் என் நடை மேலும் மேலும் துரிதமாகிக்கொண்டே இருந்தது. மூச்சு வாங்கியது. அழவேண்டும் போல் ஆனாலும் பயமும் துக்கமும் தொண் டையை அடைத்துக்கொண்டே இருந்தது.\nநான் திக்குத் தெரியாமல் போய்க் கொண்டிருந்தாலும் தெருவின் கடைசியில் இருந்த ரயில் ஸ்டேஷனுக்கு வந்து விட்டேன். ..\nநா��் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த பெரியவர் ஒருவர் “எங்கேடா... இந்த அர்த்த ராத்திரிலே இங்கே வந்தே” என்று என் தோளைப் பிடித்து நிறுத்தினார்.\nநான் பதில் சொல்லத் தெரியாமல் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தேன். என் உடம் பில் துணியில்லை\n“ அம்மா...அம்மா..” என்று வார்த்தை வராமல் அரற்றினேன்.\nஅவர் “ வா..வீட்டுக்குப் போகலாம்..” என்று என் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தார்.\nஅவர் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிப்பவர். எங்களுக்குத் தெரிந்தவர்.\nவீட்டுக்குள் நுழைந்தவுடன் அப்பாவைக் கூப்பிட்டு பெரிதாக சத்தம் போட்டார்.\n“ஏண்டா...சுந்தரம்... குழந்தை ராத்திரி நேரத்துலே கதவைத் திறந்துண்டு போயிருக் கான்... அது கூடத் தெரியாம எல்லாரும் தூங்கறீங்களா நல்ல குடும்பம்\nகுரல் கேட்டு என் அத்தை தான் முதலில் ஓடி வந்தாள்.\n “ என்று சொல்லிவிட்டுப் போனார்.\nமறுநாள் என் அத்தை தூக்கத்தில் நடக்கும் என் பழக்கத்திற்கு வைத்தியம் செய்ய ஒரு மாந்த்ரீகனிடம் கூட்டிக் கொண்டு போய் சாம்பிராணி ஊதி என் வலது கையில் அவன் கொடுத்த ரட்சையைக் கட்டி விட்டார்.\nஆனால் மறு இரவும் நான் அந்த மாதிரி எழுந்து கூடத்தை சுற்றி நடக்க ஆரம்பித்திருக் கிறேன்.\nஇரவு துங்காமல் காவல் காத்துக்கொண்டிருந்த என் பாட்டி இதைப் பார்த்துவிட்டாள். என் பாட்டி விவரம் அறிந்தவள்....\nஅன்றிலிருந்து அவள் என்னை தன்னருகில் படுக்க வைத்துக் கொண்டு என் அரணாக் கயிற்ரை தன் சேலை முந்தானையில் முடிச்சுப் போட்டுக் க்கொண்டாள்.\nஅதற்குப்பிறகு நான் தூக்கத்தில் நடப்பதேயில்லை\nபட்டுப் பூச்சி நினைவுகள் வைதீஸ்வரன்\nபட்டுப் பூச்சி நினைவுகள் வைதீஸ்வரன் தீராநதி மே 2018 பட்டுப் பூச்சிகள் என் வாழ்வுக் காலத்தின் படைப்புத் ...\nமுத்தம்மா வைதீஸ்வரன் தீபாவளிப் பண்டிகை ... பொழுது முழுதாக விடிந்துவி...\nமாய வேலி - வைதீஸ்வரன்\nமாய வேலி வைதீஸ்வரன் amrutha July 18 எங்களுக்கு பள்ளி விடுமுறையென்றால் எங்கள் பெற்றோர் சொன்னது போ...\nபடிமமும் பார்வையும் : எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள் - பாவண்ணன்\nபடிமமும் பார்வையும் : எஸ் . வைத்தீஸ்வரன் கவிதைகள் பாவண்ணன் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து...\nதேவமகள் அறக்கட்டளை ‘கவிச்சிறகு’ விருது ஏற்புரை (19.3.2006) _ கவிஞர் வைதீஸ்வரன்\nதேவ மகள் அறக்கட்டளை கோவை கவிச் சிறகு விருது ஏற்புரை - 19/3 / 2006 (*த���ம் ...\nநான் அறிந்த திருலோக சீதாராம்\nநான் அறிந்த திருலோக சீதாராம் வைதீஸ்வரன் வாழ்க்கையில் நல்ல...\nசில கட்டுரைகள்....ஒரு நேர்காணல் வைதீஸ்வரன் [குவிகம் பதிப்பகம் ] மதிப்புரை:\nசில கட்டுரைகள் .... ஒரு நேர்காணல் வைதீஸ்வரன் [ குவிகம் பதிப்பக வெளியீடு ] மதிப்புரை: இந்திராபார்த்தசாரதி ...\nவைதீஸ்வரனின் மனக்குருவி - ஸிந்துஜா\nவைதீஸ்வரனின் மனக்குருவி ஸிந்துஜா குருவி எப்போதும் ஒரு மலர்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் பறவையாக இருக்கிறது. அத...\n வைதீஸ்வரன் (அம்ருதா,நவம்பர்,2015) வகுப்பில் கலைகளின் ...\nஒரு பகிர்தல் வைதீஸ்வரன் இன்றைய பத்திரிகைகளில் கவிதைகள் கணிசமாக பார்க்கக் கிடைக்கின்றன . பல க...\n(கசங்கிய டைரிக்குள் கண்டெடுத்த ஒரு கவிதை 1959) கடலுக்கு சில வார்த்தைகள் (1)\n1961 டைரிக் குறிப்பில் இருந்து எஸ்-வைதீஸ்வரன் (1)\nஅ “சோக” சிங்கங்கள் (1)\nஅசந்தர்ப்பம் - வைதீஸ்வரன் (1)\nஇட ஒதுக்கீடு - வைதீஸ்வரன் (1)\nஇது கனவல்ல... அபூர்வமான நிஜம் (1)\nஇப்படி ஒரு தகவல் (1)\nஇரவல் வாழ்க்கை {தொலைந்து மீண்ட டைரிக் குறிப்பு 1962 } (1)\nஇன்னும் சில நாட்கள் (1)\nஉயிர்க்குருவி _ கவிதை (1)\nஉள்ளே ஒரு ஓசை வைதீஸ்வரன் (1)\nஉறக்கத்துக்குள் ஒரு உறுத்தல் (1)\nஉறுத்தல் _ கவிதை (1)\nஊருக்குள் இரண்டு காளி (1)\nஎழுத்தாளர் சார்வாகன் அவர்களை சந்தித்த தருணங்கள் (1)\nஎனக்குப் பிடித்தவற்றில் சில கவிதைகள்_வைதீஸ்வரன் (1)\nஎனது அபிமான ஓவியர் K.G.SUBRAHMANYAM (1)\nஎன் அம்மாவின் காப்பிப் பாட்டு (1)\nஎன் அம்மாவின் நினைவுகளில் அசோகமித்திரன் (1)\nஒரு அனுபவம் - எஸ். வைதீஸ்வரன் (1)\nஒரு நல்ல கவிதை வாசித்த பின் (1)\nஒரு கவிதையால் வந்த நினைப்பு (1)\nஒரு நகரக் கவிதை (1)\nஒரு பகிர்தல் வைதீஸ்வரன் (1)\nஒரு புகைப் படத்தின் கதை வைதீஸ்வரன் (1)\nஒரு புகைப் படத்தின் கதை-வைதீஸ்வரன் (1)\nஒருவினோதமானகலாசாரம் [Umberto Eco] -- வைதீஸ்வரன் (1)\nகட்டையும் கடலும் - வைதீஸ்வரன் எழுதிய சிறுகதை (1)\nகண்ணில் தெரிந்த வானம் ----- வைதீஸ்வரன் (1)\nகந்தல் புத்தகம் வைதீஸ்வரன் (1)\nகவிதை பற்றித் திரும்பிய நினைவுகள் (1)\nகவிதை -சமாதி வார்த்தைகள் (1)\nகவிதைகள் _ சொல்ல நினைத்தேன்(இரண்டு) (1)\nகவிதைக்கு மொழி ஒரு விசைப்பலகை தான் (1)\nகவிதையின் உயிர்த்தொடர்ச்சி - வைதீஸ்வரன் (1)\nகாதல் கவிதைகள் - 8ம் நூற்றாண்டு (1)\nகார்டுகள் எதையும் மறைப்பதில்லை - வைதீஸ்வரன் (1)\nகோமல் சுவாமிநாதனும் நானும் - வைதீஸ்வரன் (1)\nக்ளாவரின் இரண்டு ப���்கம் (1)\nசார்வாகன் கதைகள் வைதீஸ்வரன் (1)\nசித்திரப் பூ மலர்ச்சி. (1)\nசில கட்டுரைகள்....ஒரு நேர்காணல் வைதீஸ்வரன் [குவிகம் பதிப்பகம்)மதிப்புரை (1)\nசிலுசிலுக்கும் வாழ்வு - வைதீஸ்வரன் (1)\nடேப் (*சின்னக்கதை) வைதீஸ்வரன் (1)\nதிசை காட்டி - ரமேஷ் கல்யாண் [ சொல்வனம்] (1)\nதிரு எஸ். வி. ஸஹஸ்ரநாமம் அவர்களின் நூற்றாண்டு விழா கட்டுரை] (1)\nதினமணி புத்தக மதிப்புரை: வைத்தீஸ்வரன் கதைகள்.......... 25 July 2016 (1)\nதேவமகள் அறக்கட்டளை ‘கவிச்சிறகு’ விருது ஏற்புரை (19.3.2006) _ கவிஞர் வைதீஸ்வரன் (1)\nநகுலன் : எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி (1)\nநப்பாசை ---------- வைதீஸ்வரன் (1)\nநவீனக் கவிதை பற்றி டாகூர் (1)\nநாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் ஓவியங்கள் \nநானறிந்த அசோகமித்திரன் [ வைதீஸ்வரன் ] (1)\nநானும் தமிழ்க்கவிதையும் வைதீஸ்வரன் (1973) (1)\nநான் அறிந்த திருலோக சீதாராம் (1)\nநான் ஒரு சகாதேவன் (1)\nநினைப்பு - வைதீஸ்வரன் (1)\nநினைவுக்கு வந்த தற்காலக் கவிதை\nநூல் நோக்கு: அரை நூற்றாண்டு கவிதைத் தொடர்ச்சி (1)\nபடிமமும் பார்வையும் : எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள் - பாவண்ணன் (1)\nபட்டுப் பூச்சி நினைவுகள் வைதீஸ்வரன் (1)\nபயணத்தில் தவறிய முகம் (2)\nபாசக் கயிறு [ வைதீஸ்வரன் ] (1)\nபாம்புக்கதை - சிறுகதை (1)\nபிடித்தவற்றுள் மேலும் சில கவிதைகள் (1)\nபெயர் - சிறுகதை (1)\nபைத்தியக்காரன் - வைதீஸ்வரன் எழுதிய சிறுகதை (1)\nமாய வேலி - வைதீஸ்வரன் (1)\nமாயக் கிடங்கு - வைதீஸ்வரன் (1)\nமாலை இருட்டில் மறைந்து போகுமா சாலை விதிகள்\nமுடிவாக ஒரு வார்த்தை (1)\nமுதுமையில் _ வைதீஸ்வரன் கவிதை (1)\nமொழிபெயர்ப்புச் சிறுகதை பால்மணம் (1)\nயந்திரக் கவர்ச்சி - வைதீஸ்வரன் (1)\nவாழ்க்கையின் ஊடாகச் செல்லும் பயணம் - வைதீஸ்வரன் கதைகள் - (1)\nவினோதமான பேரிழப்பு -வைதீஸ்வரன் எழுதிய சிறுகதை (1)\nவிஸ்வாம்பரம் - சிறுகதை (1)\nவைதீஸ்வரனின் மனக்குருவி - ஸிந்துஜா (1)\n - எழுத்தாளர் முருகபூபதி (1)\nவைதீஸ்வரனின் படைப்புலகம் குறித்து.... (2)\nவைதீஸ்வரனும் நானும் அசோகமித்திரன் (1)\nவைதீஸ்வரன் கவிதைகள் முழுத் தொகுப்பு மனக்குருவி - இந்திராபார்த்தசாரதி (1)\nவைதீஸ்வரன் எழுதிய சிறுகதைகள் (5)\nவைதீஸ்வரன் கதைகள் _ இந்திரா பார்த்தசாரதி (1)\nவைதீஸ்வரன் கதைகள் (இந்திரா பார்த்தசாரதி) (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/dec/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2822487.html", "date_download": "2018-07-18T04:50:33Z", "digest": "sha1:BISNY63UPQRLYWL46MXJD3JJF5EIZJCX", "length": 9210, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து வருவதால் மக்களும் மாறிவிட்டனர்: கள் இயக்கம் குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து வருவதால் மக்களும் மாறிவிட்டனர்: கள் இயக்கம் குற்றச்சாட்டு\nதேர்தல் ஆணையம் நம்பகத் தன்மையை இழந்து வருவதால் வாக்காளர்களும் அதற்கேற்ப மாறிவிட்டனர் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுவதால், மக்களின் நம்பகத்தன்மையை படிப்படியாக இழந்து வருகிறது. ஆணையத்தின் மூளையாகவும், முதுகெலும்பாகவும் அரசு அதிகாரிகளே உள்ளனர். ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே இவர்களில் பலர் உள்ளனர். தேர்தல் காலத்தில் தவறிழைக்கும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை. திருமங்கலம் தேர்தலில் இருந்தே முறைகேடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் கள் இயக்கம் பெரும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது.\nபணத்தையும், பரிசுப் பொருளையும் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது ஜனநாயகத்துக்கு அளிக்கப்படும் சாவு மணியாகும். இதற்கு இடையில் எத்தனை பேர் ஜனநாயகத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள், நியாயத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை எடை போடுவதற்கே எங்களது வேட்பாளர் இல.கதிரேசன் களத்தில் நின்றுள்ளார்.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், பதிவான வாக்குகளில் 0.2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர் போட்டியிட்டதன் காரணமாக ஏற்பட்ட கூடுதல் செலவை, அந்த வேட்பாளரே செலுத்த வேண்டும். மீறினால் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று விதிகளில் திருத்தம��� கொண்டு வர வேண்டும்.\nஅப்படி இருந்திருந்தால் ஆர்.கே. நகர் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டியிருக்காது. தமிழ்நாட்டில் நீரா பானம் விற்பது குறித்து அரசு அறிவித்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே அது வெற்றி அடையும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/jan/14/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2844581.html", "date_download": "2018-07-18T05:13:55Z", "digest": "sha1:EBASWP2Q2EMHQF677PB72PV2BOBYSMQO", "length": 7024, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அறந்தாங்கியில் மார்கழி மாத பாவை உலா நிறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅறந்தாங்கியில் மார்கழி மாத பாவை உலா நிறைவு\nஅறந்தாங்கியில் மார்கழி மாதம் முழுவதும் வலம் வந்த சிவனடியார் திருக்கூட்ட பாவை உலா சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.\nஅறந்தாங்கி கோட்டை விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து மார்கழி மாதம் தினமும் அதிகாலையில் பஜனையுடன் பாசுரங்கள் பாடிச் செல்லும் சிவனடியார்கள் நான்கு வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தில் முடிப்பது இயல்பு.\nமார்கழி மாத கடைசி நாளான சனிக்கிழமை சிவனடியார்கள் புலவர் ரெங்கையன்,\nபுலவர் ராதாகிருஷ்ணன், சிவ.பிரபாகரன், வீ.வீரமாகாளியப்பன், இராம. தாமரைச்செல்வன் மற்றும் பல சிவனடியார்கள் ஆழ்வார், ஆண்டாள் பாசுரங்களைப் பாடியும் சங்கு ஊதியும் உலா வந்தார்கள். பல வீடுகளின் வாசலில் குடும்பத்துடன் அதிகாலையில் நின்றிருந்து அவர்களை வரவேற்று அவர்களுக்கு பொன்னாடி போர்த்தி வணங்கினார்கள். சிவனடியார்கள் அவர்களுக்கு திருநீறு வழங்கி குடும்பம் செழிக்க வாழ்த்தினார்கள். பல இல்லங்களில் பயறு பாயாசம், பால் வழங்கப்பட்டது. மார்கழி மாதம் முழுவதும் வலம் வந்த பாவை உலா சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jannahcrew.wordpress.com/2017/05/29/dua-to-overcome-difficulty-and-to-make-things-easier/", "date_download": "2018-07-18T05:08:59Z", "digest": "sha1:A3GZJ63PBFUWN7FBQ76MJJNVH3O5VYDS", "length": 11660, "nlines": 97, "source_domain": "jannahcrew.wordpress.com", "title": "*Dua to overcome difficulty and to make things easier* – Jannahcrew", "raw_content": "\n🎀 *துயரிலிருந்து வெளிவரவும், அவற்றை லேசாக்குவதற்கான துஆ* 🎀\n🔶 *அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஜ’அல்தஹு ஸஹ்லன் வ அன்த தஜ்’அலுல்- ஹஸ்ன இதா ஷிஃத ஸஹ்லன்*\n*🌎✨“யா அல்லாஹ் நீ லேசாக்குவதை தவிர வேறு எதுவும் லேசானது இல்லை, நீ விரும்பினால் துன்பங்களை லேசாக்கிவிடுவாய் .”*\n📔இப்னு ஹிப்பானின் ஸஹீஹ். (எண். 2427), மேலும் இப்னு அஸ்-ஸுன்னி. (எண். 351). அல்-ஹாஃபித்- (இப்னு ஹாஜர்) அவர்களால் ஆதாரப்பூர்வமான ஹதீத் என கூறப்பட்டது. 📔\n🏺🔹 *சிரமங்கள் மற்றும் சோதனைகள் ** 🔹🏺\n🍶🍵 *சில விஷயங்கள் நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், நீங்கள் அதனைக் கடினமானதாகவும், நம்பிக்கையற்றதாகவும், உதவியில்லாததை போல் உணர்வீர்கள், திரும்பத் திரும்ப துயரத்துடன் முயற்சி செய்தும் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காது* .\n⏰💡துஆவே அல்லாஹ்விடம் கேட்பதற்கான *அதி சக்தி* வாய்ந்த கருவியாகும் மேலும் 24*7 கிடைக்கக் கூடியது.\n🖌📒 நீங்கள் சிரமத்தில் இருக்கும் போது அல்லாஹ்விடம் கேளுங்கள், ஏனெனில் அல்லாஹ் கேட்பதை விரும்புகிறான், மேலும் எப்பொழுதும் கொடுக்கக் கூடியவன். கீழே கொடுக்கப்பட்டுள்ளதை போன்று உணர்ந்த, நீங்கள் சிரம் தாழ்ந்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையுடன் உங்கள் தேவைகளை அவன் முன் சமர்ப்பியுங்கள், :\n🏜 “அல்லாஹ்வைத் தவிர சக்தி வாய்ந்தவனும், வலிமை மிக்கவனும் வேறொருவனில்லை ”\n*(லா ஹவ்ல லா குவ்வத்த இல்லா பில்லாஹ்)*\n🏆உங்கள் துஆவின் மூலம், அது நன்மையாக இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் உறுதியாக அதை உங்களுக்கு சுலபமானதாகவும, வெற்றிகரமானதாகவும் ஆக்கி வைப்பான்..\n🌪💨 *சோதனைகள் மற்றும் சிரமங்களை எதிர்கொள்வது*\n👑 நீங்கள் சோதனைகளை எதிர்கொள்ளும் போது நம்பிக்கை இழக்காதீர்கள். சோதனைகள் ஒருவேளை உங்கள் பாவத்திற்கான பரிகாரமாகும் அல்லது அல்லாஹ்வின் பாதையில் ஒருவரின் அந்தஸ்தை உயர்த்துவதாகும். சோதனைகள் அல்லாஹ்வின் அருள் என்பதை நாம் அந்த சமயத்தில் உணர முடியாமல் போகலாம். அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து அவனுடைய கட்டளைக்கு இணங்கி , அந்த சூழ்நிலையிலிருந்து வெளி வர முயற்சியுங்கள். அல்லாஹ் மிகப் பெரியவன்\n⚾ _நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;_ 🎨 (2:216)\nநமது நேசத்திற்குரிய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இதனை உறுதிப்படுத்தும் விதமாக கூறுகிறார்கள்,\n_”அல்லாஹ் தன் அடியானுக்கு நன்மையைத் தவிர வேறு எதையும்நாடிவிடமாட்டான்.” எனும் நம்பிக்கையாளர்களின் எண்ணம் எவ்வளவு வியப்புக்குரியது\n🍶 🥛தினமும்,எப்பொழுதும், எந்தவொரு விஷயத்திற்கும் துஆ கேட்கும் பழக்கத்தைக் கடைபிடியுங்கள். இந்த கருவியானது, உங்கள் வாழ்வில் நீங்கள் துயரின் எல்லையில் சூழ்ந்து இருக்கும் போது மட்டுமல்லாமல் ,இலகுவான விஷயங்களுக்கும் உபயோகிக்கலாம்.\n🥒🥕 அல்லாஹ் நம் துயரங்கள் அனைத்தையும் லேசாக்குவானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-18T04:41:38Z", "digest": "sha1:TVJPKSC45ELJWXSSBYH6KKN4HCBV2RJP", "length": 4893, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விலைபேசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விலைபேசு யின் அர்த்தம்\nவிற்பதற்காகவோ வாங்குவதற்காகவோ ஒன்றின் விலையைத் தீர்மானித்தல்.\n‘வீட்டை விலைபேசி வாங்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது’\n‘தரகர்கள் இருவரும் பசு மாட்டுக்கு விலைபேசிக்கொண்டிருந்தனர்’\nஉயர் வழக்கு (சுய ஆதாயத்துக்காக மானம், கௌரவம், பண்பாடு போன்றவற்றை) இழக்கத் தயாராக இருத்தல்.\n‘மானத்தையே விலைபேசத் துணிந்தவனுக்கு மரியாதை வேறா\n‘பணத்துக்கு ஆசைப்பட்டுச் சுயமரியாதையை விலைபேசிவிடாதீர்கள்’\n‘பதவிக்காக ஆசைப்பட்டு நியாய தர்மங்களை விலைபேசுகிறார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T05:12:40Z", "digest": "sha1:C637HKUUAJFY2OMC4WN3GJYJNW7Z6WAL", "length": 10050, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொதுநலவாயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை பொதுவானச் சொல் பற்றியது. அரசுகளிடை அமைப்பிற்கு, நாடுகளின் பொதுநலவாயம் என்பதைப் பாருங்கள்.\nகாமன்வெல்த் (Commonwealth) ஓர் பொதுவான நல்நோக்கம் கொண்டு நிறுவப்படும் அரசியல் சமூகத்திற்கான வழமையான ஆங்கிலச் சொல்லாகும். இதனை பொதுநலவாயம் எனத் தமிழில் குறிப்பிடுகின்றோம். பல்லாண்டுகளாக இது குடியரசியலுக்கு இணையாக எடுத்தாளப்படுகின்றது.\nஆங்கிலேய பெயர்ச்சொல்லான \"காமன்வெல்த்\" 15ஆம் நூற்றாண்டிலிருந்தே \"பொதுநலம்; பொது நன்மை அல்லது பொது ஆகுபயன்\" என்ற பொருளிலே விளங்கி வந்துள்ளது. [1] இது இலத்தீனச் சொல்லான ரெஸ் பப்ளிகா என்பதன் மொழிபெயர்ப்பாக வந்துள்ளது. 17ஆவது நூற்றாண்டில் \"காமன்வெல்த்\" துவக்கத்திலிருந்த \"பொதுநலம்\" அல்லது \"பொதுச் செல்வம்\" என்ற பொருளிலிருந்து \"பொது மக்களிடம் அரசாண்மை வழங்கப்பட்ட நாடு; குடியரசு அல்லது மக்களாட்சி நாடு\" என்பதைக் குறிக்குமாறு விரிவானது.[2]\nஆத்திரேலியா, பகாமாசு, டொமினிக்கா ஆகிய மூன்று நாடுகளும் நான்கு ஐக்கிய அமெரிக்க மாநிலங்களும் இரண்டு ஐ.அ. ஆட்புலங்களும் தங்களின் அலுவல்முறைப் பெயரில் பொதுநலவாயம் என்பதை இணைத்துக்கொண்டுள்ளன. அண்மையில், சில இறையாண்மை நாடுகளின் பாசமான இணைவுகளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது; குறிப்பிடத்தக்கதாக நாடுகளின் பொதுநலவாயம், பிரித்தானியப் பேரரசின் கீழிருந்த முந்தைய நாடுகளின் கூட்டைக் கூறலாம். பல நேரங்களில் இந்தக் கூட்டே சுருக்கமாக \"தி காமன்வெல்த்\" என ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றது.\nவிக்சனரியில் Commonwealth or காமன்வெல்த் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nதி காமன்வெல்த் — ஐக்கிய இராச்சிய அரசு வலைத்தளம்\nபொதுநலவாய நாடுகளின் தலைமைச் செயலகம்*\nபன்முகப் பண்பாடுகளின் பொதுநலவாயம்: போலந்தின் பாரம்பரியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2015, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2011/10/blog-post_30.html", "date_download": "2018-07-18T04:37:45Z", "digest": "sha1:RU3XBUOS5CKP7WYJVE3HKZNQYE72P2ZJ", "length": 56341, "nlines": 1243, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: மரணம்", "raw_content": "\nகுறிச்சொல் : அனுபவம், கவிதை, சத்ரியன், மரணம்\nஅண்ணே, மரணம் கூட விரும்புமா மரணத்தை\nஓ கண்களில் கண்ணீர், நானும் பலமுறை மரணத்திருக்கிறேன்.\nஅருமை என்ற ஒற்றை இலக்க வார்த்தை தவிர, மற்றவை மரணித்து விட்டன உங்கள் கவி வரிகளில்\nபல முறை மரணிக்கிறோம் ஒரு முறை மரணிக்க\nசில சமயம் எனக்கு கூட தோன்றும், நாம் எல்லோருமோ மரணத்தை நோக்கித்தான் பயணப்படுகிறோம் என்று.\nஉண்மை...மரணத்தை நோக்கிச்செல்லுகிற வாழ்க்கையில் பலமுறை மரணிக்கிறோம்.\nஆனால் எந்த மரணமும் எந்த மனிதர்களின் குணாதிசியங்களையும் மாற்றுவதில்லையே\nமரணம் எல்லோருக்கும் வருமென்றாலும் பிரியமானவர்களின் பிரிவு நம்மையும் வாழும் போதே மரணிக்க செய்கிறது\nஆழச் சிந்தித்த கவிதை வரிகள்.தவிர்க்கவே முடியாத ஒன்று \nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி October 30, 2011 at 10:01 PM\nஎன் தந்தையின் மரணம் 5 வருடம் ஆகியும்\nஅந்த மரணத்தின் வாசனை என்னை விட்டு\nஉண்மை தான் சத்ரியன் நீங்க சொன்ன மாதிரி எல்லாரும் மரணத்தை அனுபவித்தவர்கள் தான ஆவோம்..\nதிருவிழா.// தத்துவமா ஒரு வரி எக்சிலண்ட்..\nஎன்ன ஓரு அழகான வரி.....அற்புதமான கவிதை\nநானும் மரணித்திருக்கிறேன் பல முறை.\nமரணத்தைப்பற்றி இப்படிகூட சொல்ல முடியுமா\nரொம்ப எளிமையா சொல்லிட்டீங்கண்ணே அருமை....\nஉங்கள் வரிகளை படிக்கும்போது தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன....\n\"மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை, அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை”\nஇந்த வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.\n* வேடந்தாங்கல் - கருன் *\n// அட என்னவொரு தேர்ந்த வரிகள்., அசத்தல் நண்பா..\nஏன் இப்படி பீதியை கிளப்புகிறீர்கள் மாப்பு\nவிழிப்பதும், தூங்குவதும் போல இயல்பானது என்பர் வள்ளுவர்..\nபிறப்பைப் போல இறப்புக்கும் மதிப்பு உண்டு..\nஅதனை அழகாகச் சொன்னீர்கள் கவிஞரே..\nநம்மை நசுக்கி கசக்கும் பெரும்துயரம் ..\nநல்ல வரிகளில் இயல்பான கவிதைக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அண்ணே\nஇதோ இந்த உயிரின் கதறலையும் கேளுங்க\nமரணம் சிலருக்கு மகா ரணம்.. அன்பு.\nசிலருக்கு மாந்தோரணம்..( பிடிக்காதவருக்கு) ஆத்திரம்.\nமொத்தத்தில் மரணம் உடலுக்கு ஆத்மாவுக்கு\nமரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடும் மாக்கள்... அன்பானவர்களின் பிரிவால் மனம் அடிக்கடி மரணிக்கிறது வலியுடன்.\nம ரணம் சோகம்தான் இன்னிக்கு நினைவு நாளா கோபால்..\nமொத்தமாய் வரும் மரணத்தின் மீது\nவைரமுத்துவின் வரிகள் இவை. மரணம் தனியே வந்தாலும் படையாய் வந்தாலும் இழப்பின் பாரமென்னவோ என்றும் இருப்பவர்களுக்குத்தான். மனம் கொண்ட ரணம் அறிந்து நெகிழ்ந்தேன் இக்கவிதை மூலம்.\nஅடடா இதனால்த்தான் சந்தோசமான இந்த விசயத்தைவிரும்பிக் கேட்பவர்க்கு இறைவன் கொடுக்க மறுக்கின்றாரோ\n(அட எனக்குத்தான் சகோ ஹி...ஹி ..ஹ...)அருமையான\nசிந்தனை ஊற்று .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....\nஅப்பாவின் மரணத்தின்போது நானும் மரணித்திருக்கிறேன்\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு\nநானும் 4 தடவை மரணித்துள்ளேன்.\nஒவ்வொருவர் கவிதையிலும் நாம் எத்தனையைப் படிக்கிறோம்.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசங்க இலக்கியம் சுவைப்போம் - பதிற்றுப் பத்து\nமனசு பேசுகிறது : ���ிடுமுறை நாட்கள்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலா - சினிமா விமர்சனம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட��டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/tamil-brahmin-recipe-cooking-tips/", "date_download": "2018-07-18T04:45:49Z", "digest": "sha1:LCFK357MEPZGQBRLSJBUDU2PITCIL7QA", "length": 7580, "nlines": 155, "source_domain": "pattivaithiyam.net", "title": "அவரை – மொச்சை சாதம் பிராமண சமையல்|tamil brahmin recipe |", "raw_content": "\nஅவரை – மொச்சை சாதம் பிராமண சமையல்|tamil brahmin recipe\nஅவரைக்காய் பொடியாக நறுக்கியது – 1 கப்\nமொச்சை – 1 கப்\nஇஞ்சி,பூண்டு விழுது – 3 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – தேவைக்கு\nகரம் மசாலா தூள் – 1ஸ்பூன்\nதயிர் – 3 ஸ்பூன்\nதாளிக்க – பிரியாணி இலை,கடுகு,முந்திரி,கருவேப்பிலை,லவங்கம்,பட்டை\n200 கிராம் அரிசி உதிராக வடித்த சாதம்\nசாதம் உதிராக வடித்து ஆற விடவும்.காய்கறிகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். மொச்சையை ஊறவைத்து வேகவைக்கவும்.\nவாணலியில் எண்ணைய் ஊற்றி,கா��்ந்ததும்,கடுகு வெடிக்கவிட்டு,பிரியாணி இலை.லவங்கம்,பட்டை,கருவேப்பிலை தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி,அவரைக்காய் என ஒவ்வொன்றாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.வேக வைத்த மொச்சை பயறை சேர்த்து ,மஞ்சள் தூள்,மிளகாய்தூள்,கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும். தயிர் சேர்த்து கிளறவும்.வெந்தவுடன் இறக்கி ஆற வைத்த சாதம் சேர்த்து கலக்கவும்.முந்திரி தாளித்து அலங்கரிக்கவும்.\nசுவையான அவரை -மொச்சை சாதம் மதிய உணவுக்கு சுலபமாக தயாரிக்கக் கூடியது.இதில் காரம்,காய்கறி,பயறு இவற்றை அவரவர் விருப்பம் போல் மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்து விதவிதமாக மதிய உணவு தயார் செய்யலாம்.\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2009/09/blog-post_6153.html", "date_download": "2018-07-18T05:01:22Z", "digest": "sha1:QK55SODLKKBVEVOS3UM56GGMBGMBCU6F", "length": 13138, "nlines": 122, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: படித்ததில் ரசித்தது", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nநான் வாசித்தேன் . பிடித்திருந்தது அந்த கவிதை . அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.\nபெய்து கொண்டிருக்கிறது சிலர் நனைகின்றோம் பலர் நகர்கின்றோம் எல்லையில்லாத் தேவைகளைக் கூட்டியதால் தேடலில் தொலைகின்றோம்... தன்னிடம் கிடைப்பதை விட்டுவிட்டு தானையமாய் திரிவதில் நாம் தீவிரவாதிகள்... சுயநலம் என்பது நமக்கு மற்றவர்களோடு அல்ல நம்மிடமே... அனைத்தையும் ஆசைக்கு அடகுவைத்து விட்டு அந்த அனைத்திலும் நம்மை மீட்கத் தவறுகிறோம்... சின்னச் சின்ன அறிவுகளில் சிறைப்படும் நம்மால் சம்பூரண அறிவு பெற்று விடுதலையாகத் தெரியவில்லை பெய்வது ஞானமழை சாரலுக்குத் தேவையில்லை குடை...\nஉன் பாதச் சுவடுகள் பதிந்த மணல் கொண்டும் உன் விரல் பட்ட மரக்கிளைகள் கொண்டும் உன் வெட்கத்தில் வழிந்த வர்ணம் கொண்டும் நமக்கான வீட்டைக் கட்டுவோம்... அதில் காற்றும் புகாத அளவுக்கு காதலை நிரப்பி வைப்போம்...\nமருத்துவமனையின் பல உபகரணங்கள் சுற்றியிருக்க விழிகள் மூடியபடி படுக்கையில் என் தாய். 'கடைசி காலத்துல என்னைய கஷ்டபடுத்தாதடா... பொட்டுனு ஒரு ஊசிய போட்டு கொன்னுபுடுடா, உனக்குப் புண்ணியமாப் போவும்' வாரம் பத்து முறையாவது வாய் வலிக்க ஒப்பிப்பாள். பக்கவாதத்தின் பலனால் இடப்புறம் முழுதும் செயலற்று, சிறுநீர் கழிக்கும் உணர்வுகூட இன்றி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோயின் அரவணைப்பில் கிடக்கும் போதும், இதையேச் சொன்னாள் திரும்பத் திரும்ப விழிகள் திறக்கும் போதெலாம்' வாரம் பத்து முறையாவது வாய் வலிக்க ஒப்பிப்பாள். பக்கவாதத்தின் பலனால் இடப்புறம் முழுதும் செயலற்று, சிறுநீர் கழிக்கும் உணர்வுகூட இன்றி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோயின் அரவணைப்பில் கிடக்கும் போதும், இதையேச் சொன்னாள் திரும்பத் திரும்ப விழிகள் திறக்கும் போதெலாம் அறையிலிருந்து வெளிவந்து விறுவிறுவென வளாகத்தின் வாசல் வந்தேன். 'வணக்கம் டாக்டர்' என்று வழிநெடுக கேட்ட குரல்களுக்கு பதில் வணக்கம் கூட சொல்லத் தோன்றாமல். வெளி சுவற்றின் மீது என் பார்வை நிலைத்தது - 'மதில் மேல் ஒரு பூனை அறையிலிருந்து வெளிவந்து விறுவிறுவென வளாகத்தின் வாசல் வந்தேன். 'வணக்கம் டாக்டர்' என்று வழிநெடுக கேட்ட குரல்களுக்கு பதில் வணக்கம் கூட சொல்லத் தோன்றாமல். வெளி சுவற்றின் மீது என் பார்வை நிலைத்தது - 'மதில் மேல் ஒரு பூனை\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nஇன்றைய தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி ஆகவும் வெற்றி நாயகியாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் தமன்னா . அழகு தோற்றம் , அழகான நடிப்பு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வே���்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/06/28/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-18T05:07:12Z", "digest": "sha1:4W2FKMIJRRFGLDL64TVYSLWRZFSLWHA5", "length": 6122, "nlines": 164, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "ஏன் தாயே... இப்படி செய்தாய்... - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nஏன் தாயே… இப்படி செய்தாய்…\nநகம் பட்ட காயங்கள் …\n“என் கண்மணியே” என்று சொன்னான்…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilinpakkangal.blogspot.com/2010/07/blog-post_23.html", "date_download": "2018-07-18T04:34:38Z", "digest": "sha1:OINSKNAYPNJCEL6ZIODMWZJHTWC6CGBX", "length": 24943, "nlines": 184, "source_domain": "senthilinpakkangal.blogspot.com", "title": "செந்திலின் பக்கங்கள்: போலியாயணம்..", "raw_content": "\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று..\nநாம் திரும்பும் பக்கமெல்லாம் போலிகளைப் பற்றிய செய்திகள்.. போலிகள் பிடிபட்டதைப் பற்றிய விசயங்கள் என்று போலிகளுக்கு நடுவே தான் நம் வாழ்க்கையே செல்கிறது. நான் எங்கெங்கெல்லாம் போலிப் பொருட்களை, சேவைகளை எதிர்கொண்டிருக்கிறேன், எப்படி எல்லாம் நாம் போலிகளைப் பார்க்கிறோம் இதைத் தான் இந்தப் பதிவில் தொகுத்துள்ளேன்.\nஎனக்குப் போலி அறிமுகமானது போலி என்றே தெரியாத வயதில். . நியூட்ரின் மிட்டாயில் ஆரம்பித்தது என் அனுபவம். சில கடைகளில் 15 பைசாவிற்குக் கிடைத்த நியூட் ரின் மிட்டாய், ஒரு சில கடைகளில் 10 பைசாவிற்குக் கிடைத்தது என்று வாங்கிப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். அப்பொழுதெல்லாம் இந்த காலாவதி விசயம் எல்லாம் யார் சொல்லிக்கொடுத்தார்கள்.\nபிறகு சில வருடங்கள் கழித்து பேனாவில் எழுதும் பருவத்தில், ரெனால்ட்ஸ் 045 பால்பாயிண்ட் பேனாவில் 045விற்குப் பதிலாக 040 என்று எழுதி வந்தது தான் எனக்குத் தெரிந்த முதல் போலிப் பொருள். 045 என்றால் ரீஃபில்லின் முனை கூர���மையாகவும் போலியின் முனை சற்று மொன்னையாகவும் இருக்கும். \"ஹே.. ரெனால்ட்ஸ் மாதிரியே வுட்டிருக்கானுகடா.. இது ஒரு ரூபா கம்மி\" என்ற அளவில் தான் விவரம் தெரிந்திருந்தது. அதுவே ஹீரோ பேனாவில் எழுதும் பருவம் வந்த பொழுது வாங்கினால் ஹீரோ பேனா தான், மற்ற மாதிரிக்கள் எல்லாம் வேண்டாம்.. \"எல்லாம் சுத்த வீண்\" என்று புரிய ஆரம்பித்தது.\nபள்ளிக்காலத்தில் அதிகம் போலிகளைச் சந்திக்க நேர்ந்தது பாட்டுக் கேசட்டுகளில் தான். 30 ரூபாய் கொடுத்து கம்பெனி கேசட் வாங்கக் காசில்லாமல் 12 ரூபாய் கொடுத்து பதிவு செய்யப்பட்ட கேசட்டுகளை வாங்கி, சில நாட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு பாடமல் போனதும் உண்டு. விக்கி கார்க் பந்து, POWER கிரிக்கெட் மட்டை என விளையாட்டுப் பொருட்களிலும் போலிகள் சரி விதத்தில் கலந்திருந்தன.\nபோலிப் பொருட்களை நாம் பயன்படுத்துவதைப் போலிகள் என்று தெரியாமலேயே ஏமாறுவது, போலிகள் என்று தெரிந்தும் ஏமாறுவது, போலிகள் என்று தெரிந்து உணர்ந்து வாங்குவது என்று சில வகைகளில் பிரிக்கலாம்.\nஒரு முறை DURACELL வாங்குவதற்குப் பதிலாக DURABATT என்ற போலியை வாங்கிய அனுபவம் தான் தெரியாமலேயே வாங்கி ஏமாந்து நினைவில் நிற்கும் அனுபவம். இப்படி ஏமாற்றுபவர்கள் நமது நினைவாற்றலுடன் விளையாடுபவர்கள்.DURACELL என்பதை நினைவில் வைத்திருப்பவர்களை சில நிமிடங்களை DURABATT தான் அசல் என்று நம்ப வைத்துவிடுவது ஒரு வகை. இன்று சீனாவில் இருந்து போலிப் பொருட்கள் வருபவை பெரும்பாலும் இந்த வகையைச் சார்ந்தவையே.\nபர்மா பஜார் போன்ற பகுதிகளுக்குச் சென்றால் எலக்ட்ரானிக் பொருட்களின் போலியை வெகுவாகப் பார்க்கலாம். NOKIA நிறுவனத்தின் பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் NCKIA, NOXIA, NOKLA போன்ற பெயர்களைத் தாங்கிய பொருட்களை விற்பனை செய்வது, தயாரிப்பது எல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கே. விவரம் தெரியாதவர்கள் வாங்கிச் சென்று, பொருள் சரியில்லை என்றால் திட்டுவது அசல் நிறுவனத்தைத் தான்.\nதுணிவகைகளில் போலிகள் வந்திறங்குவது பெரும்பாலானோர் அறிந்ததே. VanHeusen என்ற இடத்தில் VanHensen என்ற பெயரில் ஆடையைப் பார்க்க நேரிடலாம். VanHensen அசல் இல்லை என்று தெரிந்தும் வாங்கிவிட்டு, இருமுறை துவைத்த பிறகு சாயம் போய்விட்டது குறைகூறுவதை என்ன வென்று சொல்ல\nபோலிகளிடம் ஏமாறுவது கூட ஓரளவு பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம். ஆனால், போ���ிகள் என்று தெரிந்தும் வாங்குவது தான் கேடு விளைவிக்க கூடியது. \"இந்த வாடிக்கையாளர்கள் போலிகள் என்று தெரிந்தும் வாங்கிக் கொள்வார்கள்\" என்ற எண்ணத்திலேயே தான் நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான பொருட்கள் ஒன்று போலியானவையாகவோ, அல்லது தரம் குறைந்தவையாகவோ இருந்துவிடுகின்றன.போலி டிவிடி, போலி எலக்ட்ரானிக் பொருட்கள், போலி மென்பொருட்கள் போன்ற நமக்குப் பொழுதுபோக்கிற்கு உதவும் பொருட்களையும், உடலிற்குத் தீங்கு விளைவிக்காத பொருட்களையும் நோகாமல் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறோம். இதுவே, நம் உடல் ஆரோக்யத்திற்குத் தீங்கு விளைவித்தால் மட்டும் புலம்ப ஆரம்பிக்கிறோம்.\nபோலிகளில் நல்ல போலிகள், கெட்ட போலிகள் என்று பிரித்துப்பார்ப்பதில் தான் பிரச்சனையின் ஆரம்பகட்டம். போலிகள் அனைத்தையும் ஒரே மாதிரியாகப் பார்க்க ஆரம்பிக்காவிட்டால் இது தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்.\nபோலிச் சான்றிதழ்கள், போலி குடும்ப அட்டைகள், போலி ஓட்டுனர் உரிமம் என்று அரசாங்கம் அளிக்கும் பொருட்களிலும் போலிகள். இப்படியே செல்வதால் தான் இன்று போலி காவல்நிலையம், போலி நீதிமன்றம், போலி நீதிபதி வரை வந்துள்ளது. நாம் பயன்படுத்தும் முக்கியமான சேவைகளில் எது போலி, எது அசல் என்று தெரியாவிட்டால் எப்படி இருக்கும் \"இருக்கு... ஆனா இல்லை. இருக்கு ஆனா வேற மாதிரி இருக்கு\" என்று எஸ்.ஜே.சூரியா பட வசனம் தான் நினைவிற்கு வருகிறது.\nஇந்த நேரத்துல அரசைப் பற்றிக் கூற ஒன்றும் இல்லையா \"போலி நீதிமன்றம் வந்தது எப்படி\" என்று தலையைச் சொறிபவர்களைப் பற்றிக் கூறி என்ன பயன் \"போலி நீதிமன்றம் வந்தது எப்படி\" என்று தலையைச் சொறிபவர்களைப் பற்றிக் கூறி என்ன பயன் நாளை போலி அரசாணை வந்தாலும் சந்தேகப்படுவதற்கில்லை. நாம் நம்ம கையில் என்ன இருக்கிறது எனப்தை மட்டும் பார்ப்போம்.\nசெய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் போலிகளைப் பற்றிய செய்திகளைப் பார்த்து அங்கலாய்க்கும் முன்பு, நம் வீட்டில் நம் பயன்பாட்டில் எவை எவை போலி என்று பாருங்கள். சில விலையுயர்ந்த புத்தகங்கள், சில மென்பொருட்கள், சினிமா டிவிடிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றபொருட்களின் போலிகளைப் பயன்படுத்துவது தவறு என்ற எண்ணம் வளர ஆரம்பிப்பது தான் போலிகளைக் குறைப்பதில் முதல் படி முதல் படியில் ��ாலை வைக்காமல் எப்படி உயரத்திற்குச் செல்ல முடியும்\n\"போலி\" என்ற வார்த்தை பதிவில் 46 முறை இடம்பெற்றுள்ளன.\nat Friday, July 23, 2010 பிரிவுகள் அனுபவம், சமூகம், போலி\nபோலிகளை மனிதர்கள் இரண்டு வகைகளாக பிரிக்கிறார்கள். தனக்கு தேவையான போலிகள் மற்றும் தனக்கு தேவையற்ற போலிகள் என்று. தேவையான போலிகளை (விலையுயர்ந்த புத்தகங்கள், சில மென்பொருட்கள், சினிமா டிவிடிகள், விளையாட்டுப் பொருட்கள் )வாங்கும் போது கூச்சலிடுவதில்லை. போலிகளால் தனக்கு ஆபத்தென்றால் கூச்சலிடுவார்கள். இந்த மனநிலை இருக்கிறவரை போலிகளை ஒழிப்பது இயலாத காரியம்\nஇந்த ட்ராவல் பேக்ல மேட் அஸ் இடாலி போடுவானே:)). அதும் ஒரிஜினல்ல beware of Duplicates இருந்தா அதையும் போடுவானுங்க:)\nபோலி இல்லாத இடமே கிடையாத செந்தில்.\nஇந்த ரெனால்ட்ஸ் 045 அனுபவம் எனக்கும் உண்டு. ஒரிஜினல் ரெனால்ட்ஸ் பென்னின் முனையில் உள்ள கூர்மை இன்று வரை எந்த புதியமாடல் பென்களில் கிடையாது.\nபோலிகள் அதிகம் குறிவைப்பது இந்தியா மாதிரி பல்முறை பொருளளதாரம் கொண்ட நாடுகளைத்தான்.\nநம்மக்கள் எது விலை குறைவா இருக்குதோ அதையே வாங்குவார்கள். தரத்தைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள். அதுதான் போலிகளின் வெற்றிக்கு காரணம்.\nசெய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் போலிகளைப் பற்றிய செய்திகளைப் பார்த்து அங்கலாய்க்கும் முன்பு, நம் வீட்டில் நம் பயன்பாட்டில் எவை எவை போலி என்று பாருங்கள். சில விலையுயர்ந்த புத்தகங்கள், சில மென்பொருட்கள், சினிமா டிவிடிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றபொருட்களின் போலிகளைப் பயன்படுத்துவது தவறு என்ற எண்ணம் வளர ஆரம்பிப்பது தான் போலிகளைக் குறைப்பதில் முதல் படி முதல் படியில் காலை வைக்காமல் எப்படி உயரத்திற்குச் செல்ல முடியும்\n...... இந்த அசல் கருத்தை கடைப்பிடித்தாலே, போலிகளை ஒழிக்கலாம் .... சூப்பர்ங்க பாராட்டுக்கள் இந்த வாழ்த்துக்கள், போலி அல்ல.\nபோலிகளை இனம் பிரித்து அறிவது மிக கஷ்டமான விஷயமாக போய் கொண்டு இருக்கின்றது..\nவலையுலகிலும் போலிகள் உலா வந்து கொண்டு இருக்கின்றனர்... இதையும் போலிகளுடன் சேர்த்துக் கொள்ளுங்க..\nபோலிகளிடம் ஏமாறுவது கூட ஓரளவு பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம். ஆனால், போலிகள் என்று தெரிந்தும் வாங்குவது தான் கேடு விளைவிக்க கூடியது. //\nநீங்கள் கடந்த போலிகளை நானும் கடந��திருக்கிறேன். நினைவுகளைப் பள்ளிநாட்களுக்குத் திருப்பிவிட்டீர்கள். (இது போலிப் பின்னூட்டமல்ல\n//\"போலி\" என்ற வார்த்தை பதிவில் 46 முறை இடம்பெற்றுள்ளன.\nஇந்த பக்கத்தில் 48 இருக்கு.\nபோலியாய் பதிவெழுதுபவர்கள் இருக்கையில் அசலாய் பல விஷயங்களை எழுதுபவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சியாயிருக்கிறது.\nசெம கிழி கிழித்துவிட்டீர்கள்,போலிகளை ஒன்றுமில்லை சித்தநாதன் விபூதி என்று என்நண்பர் எனக்கு சித்தாநாதன் வீபூதியை பழநியிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார்,பூசினால் நரநரவென்று ஒட்டவேயில்லை,அது கோபால் பல்பொடி போன்று இருந்தது,படுபாவிகள்,பஞ்சாமிர்தத்தின் நிலையை நினைத்துபாருங்கள்,நான் தூக்கி போட்டுவிட்டேன்,சாப்பிடாமலே.\nஉண்மை தான். நீங்கள் குறிப்பிடுவது போல் போலிகளில் நமக்குப் தேவையைப் பொறுத்து தேர்ந்தெடுத்துகொள்கிறோம்.\nஆமாங்க. அது இனும் மோசம்\nவணக்கம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பதிவு செய்யும் முயற்சி தான் இந்தப் பக்கங்கள்.\nஉங்கள் கருத்துகளை இடுகைகளுக்குக் கீழே பதிவு செய்யுங்கள்.\nதீபம் டிவி - சதுரங்கம் + ஜெயா டிவி - மனதோடு மனோ + ...\nசிவமணியின் மஹாலீலா - இசை விமர்சனம்\nபார்த்தே தீர வேண்டிய இடங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/simbu/", "date_download": "2018-07-18T06:02:20Z", "digest": "sha1:3I4MF2AAELQ45FXK6W4ANKRKZS5JKRHB", "length": 4953, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam simbu Archives - Thiraiulagam", "raw_content": "\nஜோதிகாவும், சிம்புவும் நான்காவது முறையாக இணைந்து நடிக்கும் படம்\nசுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் ‘மாநாடு’\n‘அதிரடி‘யாக கூட்டணி அமைத்த வெங்கட் பிரபு சிம்பு\nநயன்தாரா தியேட்டரில் திருட்டு விசிடி\nதோல்விப்பட இயக்குநருடன் சிம்பு போடும் கூட்டணி…\n‘நீடி நாடி ஒகே கதா’ தமிழ் ரீமேக்கில் சிம்பு\nசிம்பு நடித்த படத்தின் கதையில் சூர்யா\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மதுரை மைக்கேல்– Theme Song Video\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அஸ்வின் தாத்தா- Theme Song Video\nஉஷா ராஜேந்தரை பாட வைத்து பதிவு செய்துள்ளார் சிம்பு\nசிம்பு இசையில் பாடும் டி.ராஜேந்தர், குறள்அரசன்\nசிம்பு மீது இயக்குநர் லிங்குசாமி புகார்…\n‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை\nநவம்பர் மாத இறுதியில் ‘அச்சம் என்பது மடமையடா’\n60 வயது கிழவர் பெயர் அஸ்வினா\nகௌதம் வாசுதேவ் மேனன் – சிம்பு சமரசம்\nசலசலப்பை ஏற்படுத்திய சிம்புவின் பேச்சு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\nகதிரேசன் மீது புகார் கொடுத்த சித்தார்த்\nடிஜிட்டல் தொழில்நுட்ப படத்தில் சாயிஷா\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nஎனக்கு அடையாளம் தந்தது ‘கோலிசோடா-2’ – மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettivambu.blogspot.com/2005/02/", "date_download": "2018-07-18T05:12:26Z", "digest": "sha1:IU5ZTHPOANLE6XYFJDR2GOVQBKGYOAGH", "length": 24574, "nlines": 137, "source_domain": "vettivambu.blogspot.com", "title": "வெட்டிவம்பு: February 2005", "raw_content": "\nவெகு நாட்கள் கழித்து கடந்த வார விடுமுறைக்காக சென்னைக்குச் சென்றிர்ருந்தேன். முக்கிய காரணம், என் தங்கை, கோவைலியிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்துள்ளாள். அவளுக்கு குடித்தனம் வைப்பதற்காக, நானும் என் மனைவியும் சென்னைக்குச் சென்றோம். அப்படியே, எனது நண்பி கால்யாணத்திற்கும் போய் வரலாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். சென்னையில் இந்த தடவை, அவ்வளவாக வெயில் தெரியவில்லை. (பெங்களூரில் வெயில் கூடிவிட்டதாலோ என்னவோ) குடித்தனம் வைக்கும் படலம் எல்லாம் இனிதே அரங்கேரியது.\nஞாயிறு மாலை, நண்பியின் வரவேவிற்புக்காக சென்றோம். சென்றதும், நேரே மணமேடைக்குச்சென்று, வாழ்த்து மடலையும், பரிசையும், அவர்கள் கையில் கொடுத்து விட்டு, courtesy வாழ்த்தான wish you both a very happy married life எல்லாம் சொல்லி, புகைப்படக்காரர்களுக்கு பல்லைக்காட்டி விட்டு, நேரே உணவருந்தும் கூடத்துக்குச் சென்றோம். மணமகளை மட்டுமே தெரிந்திருந்ததனால், யாரோடும் பேச வேண்டிய நிர்பந்தம் இல்லை.\nசாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ஒரு மாமி என் மனைவியிடம் வந்தாள். \"ஏய் செளக்கியாமா எப்போ வந்தே\" என்று மடமடவென விசாரிப்புகள் அரங்கேரின. \"சாப்பிட்டுவிட்டு வா. வெளியே wait பண்ணறேன்\" என்று போய் விட்டாள். நாங்கள் கை கழுவி வந்ததும் எங்க��ுக்காகவே காத்திருந்தது போல், என் மனைவியிடம் குசலம் விசாரித்தாள். இவள் மட்டும் தான் என்று பார்த்தால், ஒரு பெரிய பட்டாளமே, என் மனைவியை சூழ்ந்து நிற்கிறது. என்னையும் எல்லொரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்கள். எனக்கு ஒரே tension. (உனக்கு என்னிக்கு தான் டென்ஷன் இல்லை) ரயிலுக்கு நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இவர்களது அறிமுகாப்படலம் இன்னும் முடிந்த பாடில்லை. பிறகு, என் மனைவி கையில் ஒரு பக்ஷண கவர் தாம்பூலப்பை, எல்லாம் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியே வந்ததும், யாரந்த மாமி என்றேன். என் மனைவி சொன்னாள், \"முதலில் எனக்கே தெரியவில்லை\". பிறகு அந்த மாமியே தன்னை அறிமுகம் செய்து கொண்டாளாம். \"என் பாட்டியின் அக்காவின் மாட்டுப்பொண் என்றாள். நான் ஒரு பெரிய கொட்டாவியே விட்டு விட்டேன். அந்த மாமியின் அண்ணா பையன் தான், என் நண்பி மணந்து கொள்ளும் மணமகன். ஆக, பெண் வீட்டுக்காரனாகாப்போய், மாப்பிள்ளை வீட்டுக்காரனய் திரும்பி வந்தேன்.\nசரி தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் குழம்பிப்போய் நிற்பது என் கண்ணுக்கு புலப்படுகிறது. எந்த கல்யாணத்திற்குப் போனாலும், இம்மாதிரி ஓரிரண்டு மாமிகள் உண்டு. எங்க அக்காவோட நாத்தனாரோட, மச்சினரோட மாட்டுப்பொண்ணோட.... என்று சொல்லிக்கொண்டு உறவுகளை ஒரு full cycle கொண்டு போகும் மாமிகள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். எப்படியாவது ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.\nவாழ்க இம்மாதிரியான மாமிகள். வளர்க நம் உறவெனும் வ்ருட்சம்.\nவம்பிழுத்தது Vijay at 9:42 am 1 எதிர்வம்புகள்\n'காதல்' திரைப்படம் - ஒரு கண்ணோட்டம்\nபடம் பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டதே, என்ன படம் பார்க்க போகலாம் என்று ஒரு நாள் யோசித்துக்கொண்டிருந்தேன். அதுவும் கல்யாணமாகி, பொண்டாட்டியைக்கூட்டிக்கொண்டு ஒரு படம் கூட இன்னும் போகவில்லையே, நாளைக்கு சன்ரைஸ் நீங்கள் கேட்ட பாடல்ல விஜய் சாரதி கேக்கும் போது சொல்லறதுக்காகவாது, ஒரு படம் போயே ஆஅக வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, என் மனைவி காதல் படம் போகலாம் என்று ஐடியா கொடுத்தாள். சரி, இந்த படத்துக்கே போகலாம் என்றும் முடிவும் ஆகிவிட்டது. பெங்களூரிலே எல்லாம் காஸ்ட்லி. சினிமா டிக்கட் உட்பட. 100 ரூபாய் கொடுத்து இரண்டு டிக்கட்டும் வாங்கியாச்சு. போனவுடன் படமும் ஆரம்பமாகிவிட்டது.\nஎடுத்தவுடன், ஒரு காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போவதுடன் படம் ஆரம்பிக்கிறது. (வேற யாருடா ஓடிப்பாவா அசடு) பிறகு எப்படி தங்கள் இருவருக்குள் காதல் மலர்ந்தது என்பதை, நாயகனும் நாயகியும் (அதாங்க ஹீரோவும் ஹீரோயினும் இப்படி சொல்லலைன்னா திருமாவளவன் கோவிச்சுப்பார்;-(( ) தனித்தனியே யோசித்துப்பாக்கறாங்க. (என்னடா, திடீர்னு கொச்ச தமிழுக்கு மாறிட்டே இப்படி சொல்லலைன்னா திருமாவளவன் கோவிச்சுப்பார்;-(( ) தனித்தனியே யோசித்துப்பாக்கறாங்க. (என்னடா, திடீர்னு கொச்ச தமிழுக்கு மாறிட்டே) இது தான் படத்தோட ஸ்வாரஸ்யமான பகுதி. முதல் பாகம் முழுவதும் மதுரைல நடக்குது. ரொம்ப யதார்த்தமா, காட்டியிருக்காரு. எல்லாத்திலயும் மதுரை மண்வாசனை. பேச்சு முதல் ஏச்சு வரை, எல்லாமே மதுரைமயம் தான். அதிலயும், அந்த workshop குட்டிப்பையன் பேசும் தமிழ் மிக மிக யதார்த்தம். (ஆமாமாம், மத்தவங்க பேசறது என்ன பதார்த்தமா) இது தான் படத்தோட ஸ்வாரஸ்யமான பகுதி. முதல் பாகம் முழுவதும் மதுரைல நடக்குது. ரொம்ப யதார்த்தமா, காட்டியிருக்காரு. எல்லாத்திலயும் மதுரை மண்வாசனை. பேச்சு முதல் ஏச்சு வரை, எல்லாமே மதுரைமயம் தான். அதிலயும், அந்த workshop குட்டிப்பையன் பேசும் தமிழ் மிக மிக யதார்த்தம். (ஆமாமாம், மத்தவங்க பேசறது என்ன பதார்த்தமா சே யதார்த்தம் பதார்த்தம், எதுகையும் மோனையும் கலக்கலா இர்ருக்குல்ல சே யதார்த்தம் பதார்த்தம், எதுகையும் மோனையும் கலக்கலா இர்ருக்குல்ல) நாயகிக்கு இரண்டாம் சந்திப்பில் காதல் மலர்கிறது. நாயகன் ஒரு நாள் அவளிடம் எரிஞ்சு விழுவதாலேயே அவளுக்கு அவன் மேல் காதல் வளர்கிறதாம். (எங்கப்பா இப்படி எல்லாம் பொண்ணுங்க இருக்காங்கன்னெல்லாம் கேக்ககூடாது) நாயகிக்கு இரண்டாம் சந்திப்பில் காதல் மலர்கிறது. நாயகன் ஒரு நாள் அவளிடம் எரிஞ்சு விழுவதாலேயே அவளுக்கு அவன் மேல் காதல் வளர்கிறதாம். (எங்கப்பா இப்படி எல்லாம் பொண்ணுங்க இருக்காங்கன்னெல்லாம் கேக்ககூடாது) அவனை அழுக்கா என அழைக்கிறாள். (நான் கூடத்தான், அழுக்கா இருக்கேன். ஆனால், என் மனைவிக்கு கோபம் தான் வருகிறது.) அவள் பூப்படைந்தவுடன் வெட்கமும் நாணமும் கூட தொற்றிக்கொள்கிறது. புதுமுக நாயகி சந்தியா, நன்னாவே பண்ணியிருக்கா) அவனை அழுக்கா என அழைக்கிறாள். (நான் கூடத்தான், அழுக்கா இருக்கேன். ஆனால், என் மனைவிக்கு கோபம் தான் வருகிறது.) அவள் பூப்படைந்தவுடன் வெட்கமும் நாணமும் கூட தொற்றிக்கொள்கிறது. புதுமுக நாயகி சந்தியா, நன்னாவே பண்ணியிருக்கா சந்தியாவைப்பார்க்க கண்கள் கோடி வேண்டும். (டாய் டாய், உனக்கு கல்யாணம் ஆயாச்சுடா).\nஇப்போ நாயகனுக்கு வறேன். நாயகன், நமக்கு பாய்ஸ் மூலம் அறிமுகம் ஆகிய பரத். நல்லாவே பண்ணியிருக்கார். (அதென்ன பண்ணியிருகார்ர்ர்ர்ர்ர்ர்) இவர் நல்லா டான்ஸ் ஆடுவார் என்பதற்காக ஒரு டான்ஸும் உண்டு. மதுரை ஊரிலே எந்த மெக்கானிக், இவ்வளவு ஸ்மார்டா இருக்கான்னு தெரியலை. அவ்வளவு அழகு. (அதுக்காக விட்டா, உன்னை ஹீரோவாப்போட முடியுமா) இவர் நல்லா டான்ஸ் ஆடுவார் என்பதற்காக ஒரு டான்ஸும் உண்டு. மதுரை ஊரிலே எந்த மெக்கானிக், இவ்வளவு ஸ்மார்டா இருக்கான்னு தெரியலை. அவ்வளவு அழகு. (அதுக்காக விட்டா, உன்னை ஹீரோவாப்போட முடியுமா) முதல் பாகத்தில், நாயகன் நாயகியை நோக்க, நாயகி நாயகனை நோக்க (அதாங்க sight அடிச்சுக்கறாங்க), இப்படியே படம் நகர்கிறது. நாயகி வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை நிச்சயம் செய்யறாங்க. கல்யாணத்திலிருந்து தப்பிக்க இருவரும் சென்னைக்கு ஓடிப்போகிறார்கள்.\nஇனிமேல் தான் தலைவலி ஆரம்பம். என்ன தான் யதார்த்தமா இருந்தாலும் ஒரு bachelor hostel என்றால் இப்படித்தான் இருக்கும் என்றா காட்டவேண்டும். ஒவ்வொரு குட்டி கதாபாத்திரத்துக்கும் (character'ன்னு சொல்லேண்டா வெண்ணை) ஒரு flash back. நாயகனின் நண்பனாக வரும் ஸ்டீபன் அப்படியே வடிவேலுவின் தம்பி போல் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி முடிக்கிறான். அப்பாலே, எல்லா ஹாஸ்டல் பசங்களும் காசு போட்டு இவங்களுக்கு குட்டித்தனமும் வைக்கிறாங்க்ய (ச்ச. நமக்கும் இந்த மதுரை பாஷை தொத்திக்கிச்சே) ஒரு flash back. நாயகனின் நண்பனாக வரும் ஸ்டீபன் அப்படியே வடிவேலுவின் தம்பி போல் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி முடிக்கிறான். அப்பாலே, எல்லா ஹாஸ்டல் பசங்களும் காசு போட்டு இவங்களுக்கு குட்டித்தனமும் வைக்கிறாங்க்ய (ச்ச. நமக்கும் இந்த மதுரை பாஷை தொத்திக்கிச்சே). அதுக்குள்ளே, நாயகியின் சித்தப்பா அக்கம் பக்கத்தில் விசாரித்து சென்னை வந்து விடுகிறார். இவரைப்பார்த்தாலே, பயமா இர்ருக்குப்பா. அநியாயத்துக்கு சாதுவா இருக்கார். ஆனால், க்ளைமாக்ஸில் தான் இவரின் விஸ்வரூபம் தெரிகிறது.\nநாயகி கதறி அழுகிறாள். இருவரையும் அழைத்துக்கொண்டு, ஊர் திரும்புகிறார். இனிமேல் படத்தில் அடுத்த 15 நிமிடங்களுக்கு ஒரே அழுகை தான். நாயகனை அடித்து துவைத்தெடுக்கிறார்கள். (பின்ன என்ன ஆரத்தியா எடுப்பாக) நாயகன் உயிருடன் இருந்தாலே போதும் என்பதற்காக, அவன் கட்டிய தாலியை அறுத்து எறிகிறாள். அப்பாடா, படம் முடிஞ்சது, போகலாம் என்று நினைத்தால், அங்கு தான் திருப்பமே) நாயகன் உயிருடன் இருந்தாலே போதும் என்பதற்காக, அவன் கட்டிய தாலியை அறுத்து எறிகிறாள். அப்பாடா, படம் முடிஞ்சது, போகலாம் என்று நினைத்தால், அங்கு தான் திருப்பமே சில ஆண்டுகள் கழித்து என்று எழுத்து போட்டு, நாயகியை ஒரு பைக்கின் பில்லியன் சீட்டில் ஒரு குழந்தையுடன் காட்டறாங்க. (டேய், ஒழுங்கா உனக்கு எழுதத்தெரியலைன்னா விட்டுத்தொலையேன். ஏன் இப்படி, எங்க காழுத்தை அருக்கறே சில ஆண்டுகள் கழித்து என்று எழுத்து போட்டு, நாயகியை ஒரு பைக்கின் பில்லியன் சீட்டில் ஒரு குழந்தையுடன் காட்டறாங்க. (டேய், ஒழுங்கா உனக்கு எழுதத்தெரியலைன்னா விட்டுத்தொலையேன். ஏன் இப்படி, எங்க காழுத்தை அருக்கறே) முன்னாடி ஒக்காந்திருப்பது அவளது கணவன். மடியில் அவர்களது கைக்குழந்தை. ஒரு தாடிக்காரனைப்பார்க்கிறாள். அவன் நெஞ்சில் தன் பெயர் பச்சை குத்தி இருப்பதைப்பார்த்து, அது தன் முன்னாள் காதலன் என்பதை அறிகிறாள். அப்படியே மயங்கி விழுகிறாள். நள்ளிரவில் அவனைத்தேடிவந்து அவன் முன் கண்ணீர் விட்டு அழுகிறாள். அவள் கணவன் அவளை ஒரு கரத்திலும், அவனை இன்னொரு கரத்திலும் அணைத்துக்கொண்டு நடந்து செல்கிறான். பிறகு ஒரு captioon போடுகிறார்கள். அவனை, ஒரு மன நல காப்பகத்தில் வைத்திரிந்து அவனுக்கு சிகிச்சை அளிக்கிறானாம். இப்படிப்பட்ட ஒரு மனிதனை, இப்படத்தின் இயக்குனர், ஒரு ரயில் பயணத்தில் சந்திக்க நேர்ந்ததாம். அந்த மனிதன் தான் இப்படம் எடுக்க அவருக்கு ஒரு inspiration'ஆம்.\nசரி, இப்போ இன்னா சொல்ல வரைன்னு நீங்க கேக்கலாம். கேக்காட்டியும் கேட்டுதான் ஆகணும்.\nபடத்தை பார்க்கும் போது, அடடா, இன்னுமொரு பள்ளிப்பருவத்தில் ஏற்படும் காதலையும், அதன் தீவிரம் தெரியாது, குடும்பத்தை நிற்கதியாகிவிட்டு ஓடிப்போகும் காதலர்களின் செயல்களை 'சரி' என்றே முரசு கொட்டும் இன்னொரு படமா, என்று வருந்தினேன்.\nஅடேய் ��ூடர்களே, படங்கள் காட்டும் காதல்கள் எல்லாம் நடைமுறையில் எவ்வளவு முட்டாள்தனம். இதனால், எத்தனை பேருக்கு துக்கம் உண்டாகிறது. தன் வாழ்க்கையே, எப்படி அகிறது பார், என்று மண்டையில் சம்மட்டியால் அடிப்பது போல் உள்ளது. பள்ளிப்பருத்தில் காதல் வயப்பட்டிருக்கும் ஆண்கள் பெண்கள், இப்படத்தைப்பார்த்தாவது திருந்துவார்கள் என் நம்புவோம்.\nபடத்த்தில் இப்படி ஒரு பாடல் வருகிறது. Excellent music and cinematography. நிஜமாகவே என் உள்ளத்தில் உதிரம் உதிர்ந்தது.\nபூத்த பூக்கள் என்று தான்\nநீ தானே நானாய் ஆனேன்\nநீ அழுதால் நான் துடிப்பேன்.\nவம்பிழுத்தது Vijay at 6:20 pm 1 எதிர்வம்புகள்\nசில காலம் வாழ்ந்தது: பெண்களூர்\nஅவ்வப்போது எழுதும் ஆர்வம் தலை தூக்கும் பொழுது பிளாகுவேன்\n'காதல்' திரைப்படம் - ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/category/videography/page/100/", "date_download": "2018-07-18T04:44:53Z", "digest": "sha1:MTOSUKMS7KYZVUWFZHIPVQXTXJBWN4LI", "length": 6545, "nlines": 120, "source_domain": "villangaseithi.com", "title": "வீடியோ செய்தி Archives - Page 100 of 113 - வில்லங்க செய்தி", "raw_content": "\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பரபரப்பு பேட்டி\nமது ஒழிப்பு போராளி நந்தினிக்கு உயர் நீதிமன்ற வழக்குரைஞர் கண்டனம் \nகின்னஸ் சாதனை படைக்கவுள்ள இந்திய சிறுமி \nஎமகண்ட காலம் குறித்த தகவல்..\nநடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சால் மீண்டும் உருவானது புதிய சர்ச்சை \nஉலகில் மிக நீண்ட ஆயுள் கொண்ட மக்கள் இவர்கள்தான்\nகவர்ச்சி கண்ணி காஜல் அகர்வால் அதுக்கு வலை வீச்சு i\nமது விற்பனையை அதிகரிக்க குடிமகன்களுக்கு கவர்ச்சிகரமான சிறப்பு திட்டம் \nஉடல் எடையை வேகமாக குறைக்கும் அற்புத மூலிகை \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகம���க கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/12/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-876701.html", "date_download": "2018-07-18T04:37:10Z", "digest": "sha1:FEQVBQ3H63PTTGCTYIVHQT6VMJVDNMAM", "length": 7344, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மல்லாங்கிணறில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nமல்லாங்கிணறில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு\nவிருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் திமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா பேரூராட்சித் தலைவர் நாகையா தலைமையில் நகரச் செயலர் மா. முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது. திருச்சுழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது: அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுக்க தயாராகி விட்டனர். திமுக தொண்டர்கள் அதை தடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த அதிகாரிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும். திமுக ஆட்சியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். ஆனால், அந்தத் திட்டத்தை பற்றி அமைச்சர்கள் ஒரு ஆய்வு நடத்தி இருப்பார்களா அதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள்.\nமக்களை பற்றி கவலைப் படுவது தலைவர் கலைஞரின் அரசு தான். எனவே, தொண்டர்கள் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்ய வேண்டும். முகமது ஜலீலுக்கு 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுத் தருவோம்.\nஅதிமுகவினர் மக்களை நம்பி தேர்தலில் போட்டியிடவில்லை, பண பலத்தை நம்பியே போட்டியிடுகின்றனர் என்றார். மல்லாங்கிணறு முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் போஸ், பொதுக் குழு உறுப்பினர் தேவர், முன்னாள் நகரச் செயலர் தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/dec/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2821806.html", "date_download": "2018-07-18T05:04:39Z", "digest": "sha1:K6TWZDB5EPQ26VE7CJNWRFPVZDL2Z4QU", "length": 9394, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளி கட்டட விபத்து: 2 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஅரசுப் பள்ளி கட்டட விபத்து: 2 பேர் கைது\nஅரசுப் பள்ளி கட்டட விபத்து தொடர்பாக பொக்லைன் ஓட்டுநர்கள் 2 பேரை வில்லியனூர் போலீஸார் கைது செய்தனர்.\nபுதுச்சேரியை அடுத்த வில்லியனூரை அருகே தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆபத்தான நிலையில் இருந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட பொதுப் பணித்துறை சிறப்புக் கட்டடங்கள் கோட்டம் -2 மூலம், ரூ.19 லட்சத்து 34 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.\nஇதற்கான ஒப்பந்தத்தை உருளையன்பேட்டையைச் சேர்ந்த பாண்டியன் எடுத்திருந்தார். கட்டடங்களை இடிக்கும் பணி கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. பொக்லைன் உதவியுடன் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் சென்றனர். அப்போது இரண்டு கட்டடத்துக்கு இடையில் இருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டால் மாணவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், இடிக்கும் கட்டடத்தில் இருந்து குடிநீர் தொட்டியை இடிக்காத கட்டடத்துக்கு மாற்றி வைப்பதற்காக பள்ளியின் கண்காணிப்பாளர் சிவபாரதி (52), பல்நோக்கு ஊழியர்கள் ரமணன் (55), அய்யனார் (58), மதிவாணன் ( 35) ஆகியோர் தொட்டியை அப்புறப்படுத்தச் சென்றனர்.\nஅப்போது, சிவபாரதி பொக்லைன் இயந்திர ஓட்டுநர் பிரகாஷிடம் சிறிது நேரம் பொக்லைன் இயந்திரத்தை இயக்காமல் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். பின்னர் 4 பேரும் தொட்டியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஆனால், சிவபாரதி கூறியதை சரியாக காதில் வாங்காத பொக்லைன் ஓட்டுநர் பிரகாஷ் பொக்லைனை இயக்கியதாகத் தெரிகிறது. இதனால் கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரில் சிவபாரதி, அய்யனார் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇது குறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பொக்லைன் ஓட்டுநர்கள் பிரகாஷ், குருமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கட்டட ஒப்பந்ததாரர் பாண்டியன், மேற்பார்வையாளர் குணசேகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_207.html", "date_download": "2018-07-18T04:47:30Z", "digest": "sha1:HOWFGJGOYRXJBHU2QRSQCSRSCSGGG3OV", "length": 39206, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தூக்குத் தண்டனை, நிறைவேற்றப்படுவதை எதிர்க்கிறேன் - மங்கள ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதூக்குத் தண்டனை, நிறைவேற்றப்படுவதை எதிர்க்கிறேன் - மங்கள\nபோதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானத்துக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.\nபோதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கமுடியும் எனவும், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு, கொள்கை அளவில் தன்னால் உடன்பட முடியா���ு எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஎவ்வாறெனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று முன்தினம் (10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nநீதியமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்திருந்தது.\nஅமைச்சரவைக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இந்தத் தீர்மானத்துக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கிகாரமளித்ததாகத் தெரிவித்திருந்தார்.\nமேலும் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு அனைத்து அமைச்சர்களும் அங்கிகாரமளித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் குறிபிட்டார்.\nஏன் நீங்கள் இந்த பூமியில் விசத்தை பரப்பும் இந்த நாசகார சக்கிகளை அழிக்க விரும்பவில்லை நீங்கள் கூறுவதுபோன்று சிறையில் அவ்ரகளுகு 3 நேரமும் உணவு கொடுத்து வைத்துக்கொண்டிருந்தால் அவர்கள் சில உயர் அதிகாரிகளின் உதவியுடன் சிறையிலிருந்து கொண்டு போதைபொருட்களை விற்பனை செய்யும் செய்திகளையும் பார்கின்றோம் அந்த உயர்அதிகாரிகளில் நீங்களும் ஒருவ்ரோ\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஇந்து - முஸ்லிம் விளையாட்டை, நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் - ஹர்பஜன் வேதனை\nபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றத...\nஇலங்கையில் அபூர்வ பலா மரம் - 250 வருடங்களாக விடாமல் காய்கிறதாம...\nஇலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டில...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணை��்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_986.html", "date_download": "2018-07-18T05:05:05Z", "digest": "sha1:4B6S7WRJ7Y4XY3IJBEEFMMIXNRV32TOM", "length": 20181, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக வடமாகாணசபையின் தீர்மானம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக வடமாகாணசபையின் தீர்மானம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக வடமாகாணசபையின் தீர்மானம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 07, 2018 இலங்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக வடமாகாணசபையின் தீர்மானம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது\nதமிழர் இனவழிப்ப�� நினைவுநாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகமாகிய நாம் கடந்த பல வாரங்களாக கடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தோம். கடந்த ஆண்டுகளில் இந்நிகழ்வுகளை தனித்தியாக நடாத்தியவர்களோடு உரையாடி ஒற்றுமையாக ஒரேநிகழ்வாக நடாத்துவதற்கான எமது முயற்சிகள் ஆங்காங்கே இடறுப்பட்டாலும் முன்னேற்றகரமாகவே அமைந்திருந்தது.\nபல்வேறு அரசியல் செயற்பாட்டுக் குழுக்களும் அமைப்புக்களும் எமது இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தன. கடந்த ஆண்டு நிகழ்வுகளை நடாத்திய தரப்புக்கள்கூட தமது ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. ஆனால் இந்நிலையில் வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்த கதையாக தற்போது வடமாகாணசபை தாமே இந்நிகழ்வை நடாத்துவோமென அறிவித்துள்ளது எமது மனவேதனையைத் தந்திருக்கிறது.\nவடமாகாணசபை இந்நிகழ்வை நடாத்துவதானது மீளவும் கடந்த ஆண்டுகளைப்போல் நிகழ்வுகள் பிரிந்து நடாத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும் என்பதை நாம் மனவேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம். முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வோ அல்லது மே-18 என்பது தனியே அன்று மடிந்த மக்களை மட்டும் நினைவுகொள்ளும் நாளோ அன்று. மாறாக தமிழினம் எதிர்கொண்ட இனவழிப்பை ஒட்டுமொத்தமாகச் சுட்டிநிற்கும் நாள்தான் மே-18.\nஇந்நாள் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று. முள்ளிவாய்க்கால் நிகழ்வும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதன்று. எனவே இந்நிகழ்வை வடமாகாண சபைதான் நடாத்துவதென்பது அரசியற்பொருத்தமற்ற செயல். அத்தோடு சர்ச்சைக்குரிய அந்த அரசியல் அதிகாரக் கட்டமைப்பு தமிழர்களைத் தலைமைதாங்கும் கட்டமைப்பாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை. இந்நிலையில் தாமே தமிழர்களை ஒருங்கிணைக்கும் அதிகாரக் கட்டமைப்பு என்ற தொனியில், தமக்கே இந்த நிகழ்வை நடாத்த உரித்துண்டு என்று வடமாகாணசபை உறுப்பினர்கள் நினைப்பது பொருத்தமற்றது.\nஏற்கனவே எமது கடந்த அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல், இந்நிகழ்வானது ஒற்றுமையென்ற பேரில் தகாதவர்களையும் கூட்டி கூத்தடிக்கும் வகையில் அமையக்கூடாதென்பது மக்களின் அவாவாகும். வடமாகாணசபையானது இந்த அவாவை நிறைவுசெய்யக���கூடிய தகுதியுள்ளதா என்ற கேள்வியை அவர்களே தமது மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளட்டும். மேலும், வடமாகாணசபையானது தேர்தல்வழி அமைக்கப்படும் ஒரு கட்டமைப்பாகும். அது காலப்போக்கில் யார்யார் கையிலாவது போய்ச்சேரும். இன்றிருக்கும் முதல்வர், இனவழிப்பு தொடர்பிலும் தமிழரின் அரசியல் அபிலாசைகள் தொடர்பிலும் சரியான நோக்குடன் செயற்படுகிறார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. ஆனால் தொடர்ந்து வரப்போகும் முதல்வர்களும் ஆளுங்கட்சியும், உறுப்பினர்களும் எவ்வாறு அமைவார்களென்பது உறுதிபடச் சொல்லமுடியாது. இனவழிப்புக்குத் துணைபோனவர்களேகூட மாகாணசபை நிர்வாகத்தைக் கோலோச்சக்கூடும்.\nஇந்நிலையில் வடமாகாணசபைதான் மே-18 நிகழ்வை முள்ளிவாய்க்காலில் செய்யும் என்ற நிலைப்பாட்டை உறுதியாக்கினால் காலப்போக்கில் இந்நிகழ்வே கேலிக்குரியதும் கேள்விக்குரியதும் ஆகிவிடுமென்ற கரிசனை எமக்குண்டு. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, தாங்கள் முதல்வராக இருக்கும்போதே இந்நிகழ்வை ஒரு பொதுமக்கள் நிகழ்வாக மாற்ற வழிசமையுங்கள் என்று நாம் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். எனினும் வடமாகாணசபையின் தன்னிச்சையான போக்கும் தமது தனிப்பட்ட அரசியல் நலன்கள் அடிப்படையில் சிலர் சிந்தித்ததின் விளைவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ இருந்த ஒன்றுபட்ட எழுச்சி நிகழ்வைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.\nபல்கலைக்கழக மாணவர் சமூகம் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் பல்வேறு வழிகளில் தமது ஆதரவை வழங்கியிருந்த நிலையில் வடமாகாணசபையின் தான்தோன்றித்தனமான இந்த முடிவு எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இயன்றவரை முயன்றும் அவர்களின் விடாப்பிடியான முடிவால் எமது முயற்சிகள் முழுமைபெறாமல் முடக்கப்பட்டுள்ளதை எமது மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம். ஓர் இனத்தின் ஆன்மாவே அவதிக்குள்ளாகித் தவிப்பதை நினைவுகொள்ளும் நாளை – உலகின் மனச்சாட்சியை எம் ஒன்றுபட்ட குரல்களால் உலுப்பும் நாளை – எமதினம் எதிர்கொண்ட ஒட்டுமொத்தத் துன்பத்தையும் நினைந்துருகிக் கரையும் நாளை – தமது அரசியல் சுயலாபங்களுக்காக பந்தாட நினைக்கும் அரசியலாளர்கள் மக்களுக்குப் பதில்சொல்லியே ஆகவேண்டும்.\nஎமது ஒற்றுமை முயற்சியின��� பலனாக ஏற்கனவே எழுச்சியுற்றிருக்கும் மாணவர் சமூகம், மக்கள் கூட்டம்,செயற்பாட்டியக்கங்களின் கோபக்குமுறுலுக்கான பதிலை அவர்களே தயார்செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கென அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் பேருந்து வசதிகள் செய்து பயணம் மேற்கொள்ளவிருந்த சூழ்நிலையிலும், பல்பேறு மக்கள் அமைப்புக்கள் எமது முயற்சிக்கு ஆதரவுதந்து பெரும் மக்கள் அலை திரண்டுவந்து நிகழ்ந்திருக்கக்கூடிய இந்த நிகழ்வை, கடந்த ஆண்டுகளைப் போல் சிதைந்துபோக வைத்த பெருமை வடமாகாணசபையினரையே சாரும்.\nஇவ்வாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் வடமாகாண சபை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nதவறிற்கு ஆளுநரும் முதலமைச்சரும் காரணம்:டெலோ\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் சிரேஸ்ட உறுப்பினரும் அதன் நிதிச் செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினரும் வட மாகாண யாழ். மாவட்ட மாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vivegam-songs-released-officially/", "date_download": "2018-07-18T04:25:27Z", "digest": "sha1:VLZD3YHOWWI3R4CI3GFLYYJ5XNIFMLZR", "length": 13170, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"தல\" அஜித்தின் விவேகம் படப் பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் வரவேற்பு - Vivegam songs released officially", "raw_content": "\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\n“தல” அஜித்தின் விவேகம் படப் பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் வரவேற்பு\n\"தல\" அஜித்தின் விவேகம் படப் பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் வரவேற்பு\n\"தல\" அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விவேகம் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\n“தல” அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விவேகம் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்திய சினிமாவின் முதல் சர்வதேச உளவாளி படமான “விவேகம்” படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ளார். அருடன் விவேக் ஓபராய், பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷராஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை சிவா இயக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வருகிற 24-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்படத்தின் போஸ்டர், டீசர் என இப்படம் குறித்த அனைத்தும் வைரலாகி வருகிறது. அதேபோல், இந்தப் படத்துக்கான பாடல்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. வேதாளம் படத்தைத் தொடர்ந்து, விவேகம் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.\nவிவேகம் படத்துக்காக முதலில் ரிலீஸான பாடல்,”சர்வைவா”. யோகிபி பாடிய இந்தப் பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலானது. இதுவரை யூடியூபில் மட்டும் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பாடலை பார்த்துள்ளனர்.\nஏற்கனவே, மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள நிலையில், அனைத்துப் பாடல்களையும் இன்று மாலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்கான அறிவிப்பை இயக்குனர் சிவா வெளியிட்டிருந்தார்.\nஅதன்படி, விவேகம் படத்தின் அனைத்துப் பாடல்களும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. தீம் சாங் உள்பட வெளியாகியுள்ள மொத்தம் ஏழு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.\nதல ரசிகர்களுக்கு காத்திருந்த செம்ம சர்பிரைஸ்\nஅஜித்திடமிருந்து இப்படி ஒரு பரிசா… நயன்தாரா ஹாப்பி அண்ணாச்சி\n – அஜித், விஜய், சூர்யா படங்கள் கடும் போட்டி\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nஅஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nஅஜித்தின் கால்ஷீட்டுக்காக பொய் சொன்னாரா சுசீந்திரன்\nஅஜித்தை உங்களுக்கு ஜீவாவாக பிடிக்குமா\nஅமராவதி முதல் விவேகம் வரை… ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத அஜித் ஹிட்ஸ்\nதல அஜித் பிறந்தநாளில் தமிழ் திரையுலகினர் வாழ்த்து\nஇது ஒரு பாசிச அரசு: முதல்வருக்கு வைகோ கடும் எச்சரிக்கை\nகட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினை அனுமதிக்க கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு\nதல ரசிகர்களுக்கு காத்திருந்த செம்ம சர்பிரைஸ்\n‘என்னை அறிந்தால்’ படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தற்போது விசுவாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி நடைபோட்ட திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா. படம் முழுவதும் அஜித்துடனே வரும்படியான மகள் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நான்காவது திரைப���படமான விசுவாசத்திலும், அனிகா நடிப்பது தெரியவந்துள்ளது. இப்படத்திலும் அவர் […]\nஅஜித்திடமிருந்து இப்படி ஒரு பரிசா… நயன்தாரா ஹாப்பி அண்ணாச்சி\nஅப்பா வேடத்தில் நடிக்கும் அஜித்திற்கு ஒரு ஜோடி, மகன் அஜித்திற்கு தான் நடிகை நயன்தாரா ஜோடி\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிறேன் – ராகுல் காந்தி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஜெ. சிகிச்சை தொடர்பாக அப்போலோ வழங்கிய ஆவணங்களில் குளறுபடி\nநோக்கியாவின் புதுவரவான நோக்கியா X5 நாளை சீனாவில் அறிமுகம்\nநீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nSBI PO Prelims Result 2018: எஸ்.பி.ஐ பிஓ முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-says-people-come-forward-save-tamilnadu-307993.html", "date_download": "2018-07-18T04:50:24Z", "digest": "sha1:2XHBTTOQHVUZHTSMB77OZFKVW6STXD4R", "length": 12069, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் எழுச்சியால் மட்டும் தான் இனி தமிழகத்தை காப்பாற்ற முடியும்: ராமதாஸ் | Ramadoss says People come forward to save Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மக்கள் எழுச்சியால் மட்டும் தான் இனி தமிழகத்தை காப்பாற்ற முடியும்: ராமதாஸ்\nமக்கள் எழுச்சியால் மட்டும் தான் இனி தமிழகத்தை காப்பாற்ற முடியும்: ராமதாஸ்\nதிருவண்ணாமலையில் ரஷ்ய பெண் பலாத்காரம்\nசெல்லூர் ராஜூவுக்கு சிறந்த சீடர் பொள்ளாச்சி ஜெயராமன் : ராமதாஸ் கிண்டல்\nவெறுப்பு கருத்துகளை தவிர்த்து நல்லிணக்கம் தழைக்க வைரமுத்து பங்களிக்க வேண்டும் : ராமதாஸ்\nஅதற்கு ஆசிரியர்கள் வேண்டாம், ஜெயலலிதா, தினகரன் போதும்.. ஓபிஎஸை கிண்டலடித்த ராமதாஸ்\nசென்னை : தமிழகத்தை இனி மேல் மக்கள் எழுச்சியால் மட்டும் தான் காப்பாற்ற முடியும் என்று பா.மக. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.\nதமிழகத்தில் தொடர்ந்து அரசியல் மற்றும் நிர்வாக சூழல் மோசமாகிக்கொண்டே வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் நேரடி முதலீடுகள் பெருமளவு குறைந்து இருக்கிறது. இதற்கு திறமையற்ற ஆட்சியாளர்களே காரணம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு கடந்த 2016-17ம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட பாதியாக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்திய மாநிலங்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கியை மேற்கோள்காட்டி மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, 2015-16ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.28,608 கோடி வெளிநாட்டு நேரடி முதலீடு வந்துள்ளது. 2016-17ம் ஆண்டில் இது ரூ.13,987 கோடியாக குறைந்துவிட்டது. இது முந்தைய ஆண்டின் வெளிநாட்டு முதலீட்டை விட 51.11 சதவீதம் குறைவு என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.\nஅதே நேரத்தில் குஜராத்திற்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு 51.90 சதவீதமும், மராட்டிய மண்டலத்திற்கு வந்த முதலீட்டின் அளவு 106.40 சதவீதமும் அதிகரித்து உள்ளது. தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொழில் முதலீடுகளும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் குவிந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனைத்து வகையான முதலீடுகளும் குறைந்து வருவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயமாகும்.\nதமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்த கியா மகிழுந்து நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து வெளியேறுவதற்கும் கையூட்டு கேட்டு ஆட்���ியாளர்கள் நெருக்கடி கொடுத்தது தான் காரணம் ஆகும்.\nஎனவே அனைத்து வகையிலும் மிக மோசமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த ஆட்சியை மக்கள் எழுச்சியால் விரட்டியடிப்பதன் மூலம் மட்டுமே அனைத்து ஆபத்துகளிலிருந்தும் தமிழகத்தை காப்பாற்ற முடியும். அதுவே நமக்கு இருக்கும் ஒரே வழி என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk founder ramadoss tamilnadu government investments பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளிநாட்டு முதலீடுகள் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayamarivom.blogspot.com/2014/11/blog-post_18.html", "date_download": "2018-07-18T04:42:19Z", "digest": "sha1:MFWGNSOMOY5ULJSQH3WNYC2ZYP4MKFTW", "length": 25459, "nlines": 157, "source_domain": "aalayamarivom.blogspot.com", "title": "அதிசய ஆலயம் அறிவோம்.: அஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்", "raw_content": "\nஆலயம் அறிவோம் -வாழ்க்கை கோயில்கள்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nஆறகளூர் கிராமம்.ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது அறகளூர் எனப் பெயர்பெற்றது. இந்த தலம் சேலம் மாவட்டத்திற்கும் அருகில் உள்ள தலைவாசலில் இருந்து 6kmலில் தான் அமைத்துள்ளது ஆறகளூர் என்ற ஆன்மிக அற்புத சிறப்பு மிக்கதிருகோயில் ,வேறு எங்கும் இல்லாத வகையில் அஷ்ட்ட பைரவர்களும் இந்த கோவிலில் அமைந்திருப்பது சிறப்பு.தமிழ்நாட்டில் சைவத்தில் தற்போது பைரவர் வழிபாடு மீண்டும் புத்துயிர்பெற்று உள்ளது .இதில் மிகவும் சிறப்புடையது ஒரே கோவிலில் 8 பைரவரை வழிபடுவது\nமேலும் சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது.\nமேலும் பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் ம��்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான்.\nஇங்கு, மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமியில், விழா நடந்து வருகிறது.\nகாமநாதீஸ்வரர் கோயில். ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இது. பாடல்பெற்ற திருத்தலமான இது, முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சோழ அரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர் வானவராயன் என்பவர் இந்த ஊரை ஆண்டுள்ளார்.\nகோவிலுக்குள் சென்றதும் முதலில் முழுமுதல் கடவுள் கணபதியை வணங்கி பிறகு கொடிமரம் ,நந்தி தரிசனம் முடித்து எல்லாம் வல்ல எம்பெருமான் சுயம்பு மூர்த்தி அருள்மிகு காமநாதீஸ்வரரைவணங்கலாம் .மேலும் அய்யனின் சிறப்பு இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை \"காயநிர்மாலேஸ்வரர்' என்கின்றனர். \"காயம்' என்றால் உடல், \"நிர்மலம்' என்றால் பரிசுத்தம் என்று பொருள்.\nஇனி அஷ்ட பைரவர்களை பார்ப்போம்\n1. ஸ்ரீ அசிதாங்க பைரவர்\nமுதல் பைரவர் மூலவருக்கு இடது பக்கத்தில் எழுந்துள்ளார்\nகுருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி\nஓம் ஞான தேவாய வித்மஹே வித்யா ராஜாய தீமஹி தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்,\nஓம் ஹம்சத் வஜாய வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத் என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்\n2, ஸ்ரீ ருரு பைரவர்\nஇரண்டாவது பைரவர் வலது பக்கப்பிரகாரத்தில் அமைந்துள்ளது\nசுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்,மாஹேஸ்வரி\nஓம் ஆனந்த ரூபாய வித்மஹே டங்கேஷாய தீமஹி தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்\nஓம் வருஷத் வஜாய வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத\nஎன்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்\n3. ஸ்ரீ சண்ட பைரவர்\nமூன்றாவது பைரவர் ஆலயத்தை வலம் வரும்போது நவக்கிரகத்தின் பின்புறம் அமைத்துள்ளார்கள்\nசெவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி\nஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே, மஹாவீராய தீமஹி, தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்\nஓம் சிகித்வஜாயை வித்மஹே, வஜ்ர ஹஸ்தாயை தீமஹி, தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்\nஎன்ற மந்திரத்தை ஜெபித்து ம��தார வழிபடலாம்\n4 .ஸ்ரீ குரோதான பைரவர்\nநான்காவது பைரவர் நுழைவாயில் இடதுபுறத்தில் அமைந்துள்ளது\nசனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி\nஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே, லட்சுமி தராய தீமஹி, தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்\nஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி, தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்\nஎன்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்.\n5 .ஸ்ரீ பீஷண பைரவர்\nஇந்த 5வது பைரவர் கோவிலுக்கு வெளியே மதில் சுவற்றுக்குள் வலது பக்கத்தில் 8 தூண்கள் மேல் அமைந்த திறந்த வெளி மணடபத்தின் நடுவில் அமைந்துள்ளது .மேலும் இந்த 8 தூண்களும் 8பைரவர்களை குறிப்பதாகவும் இங்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் 8 பைரவர்களை வ்ணங்கியதற்கு சமம்\nகேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி\nஓம் சூலஹஸ்தாய வித்மஹே, ஸர்வானுக்ராய தீமஹி, தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்\nஓம் பிசாசத் வஜாயை வித்மஹே, சூல ஹஸ்தாயை தீமஹி, தந்நோ; காளி ப்ரசோதயாத்\nஎன்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்\n6 ஸ்ரீ கபால பைரவர்\nஇந்த 6வது பைரவர் கோபுரத்தில் குடிகொண்டுள்ளார். இவரை நாம் நேரில் தரிசிக்க முடியாது...\nசந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்\nஓம் கால தண்டாய வித்மஹே, வஜ்ர வீராய தீமஹி, தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்\nஒம் கஜத்வஜாய வித்மஹே, வஜ்ர ஹஸ்தாய தீமஹி,தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்\nஎன்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்.\n7 ஸ்ரீ உன்மந்த பைரவர்\nபுதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி\nஓம் மஹா மந்த்ராய வித்மஹே,வராஹி மனோகராய தீமஹி, தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்\nஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே, தண்ட ஹஸ்தாயை தீமஹி, தந்நோ: வராஹி ப்ரசோதயாத்\nஎன்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்\nராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ\nஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே, மஹாதேவி ச தீமஹி\nஎன்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்\nமேலும் இந்த ஆலயத்தில் மிக அற்புதமான் சிற்ப்ப வேலைப் பாடுகள் கொண்ட சிலைகள் உள்ளன.\nஒரே கல்லினால் செதுக்கப்பட்ட வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியன் மயில்மேல் அமர்ந்த கோலம் கண்கொள்லாகாட்சியாக உள்ளது\nஇதில் கண்டவற்றில் மாறறம் தேவையாயின் சுட்டிக் காட்டி என்னை நன்றாக படைக்க சுட்டிக் காட்டவும்\nஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா\nஓம் ஸ்ரீ சுந்தர மகாலிங்கேஷ்��ரா நமஹா\nஆன்மீகச்சிந்தனையில் அடியேன் சம்ப. கணேசன் பாண்டிச்சேரி\nஅருமையான தகவல். மிக்க நன்றி\nஅருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திருவிடையாறு,டி. இடையாறு,விழுப்புரம்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட்டம்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர் திருச்சி\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nதிருவாரூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிகளே சரணம்\nஆலயம் அறிவோம் - வாழ்க்கை கோயில்கள்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர் ஆறகளூர் கிராமம்.ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது அறகளூர் எனப் பெயர்பெற்றத...\nஇன்றைய இந்தியாவின் தமிழகத்தில், விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ...\nஅத்திரி மகரிஷி மலை அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக...\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம் செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வின...\nமூலவர் : பிரம்மபுரீஸ்வரர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி) தல விருட்சம் : மகிழமரம் தீர்...\nஅருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்\nஅருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர் <><><><><><><><><><><><>...\nசிறு நீராக நோய்களுக்கு தீர்வளிக்கும், \"பஞ்ச நந்தன நடராஜர் சிலை\" ஊட்டத்தூர்.....விழுப்புரத்திலிருந்து, புறவழிசாலை வழியாக திருச்சி செல்லும் சாலையில், பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், பாடாலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாக திரும்பினால் ,ஊட்டத்தூர் கிராமம் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது நீங்கள் கொண்டு செல்லவேண்டிய, பொருட்கள் வெட்டி வேர் 48 கட்டுகளாக வாழை நாரில் கட்டி கொண்டு செல்லவேண்டும் மற்றும், பூஜை பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் .\nஸ்தல வரலாறு..... ந���்மை அளிக்கிறது.\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு இந்தச் சம்பவம் இராமாயண காலத்தில் நிகழ்ந்தது.இராமாயணமோ இன்றிலிருந்து 17,50,000 ஆண...\nவராகி வராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,பூவரசன்குப்பம்,விழுப்புரம்\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் : லட்சுமி நரசிம்மர் உற்சவர் : பிரகலாத வரதன் அம்மன்/தாய...\n॥ விநாயகாரை வணங்குவோம் ॥ ,\n॥ உலகமக்களின் உடல் நலம் காக்கும் கடவுள்களின் கோவில்களை பற்றி அறிந்துகொள்வோம் ..வளமுடன் வாழ்வோம் ॥\n॥ உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ॥ ,\nசிங்கத்தின் வாயில் உருளும் எலுமிச்சை\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடு...\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும் - 1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது. 2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்...\nபுற்றிடம் கொண்ட ஈசா - 🐍புற்றிடம் கொண்ட ஈசா🐍 வெற்றிடம் கொண்ட உன்னை மற்றிடம் தேடியலைந்தேன் சுற்றயினி யொருமிடமில்லாது... கூற்றிடம் குலையா திவ்வுடலை மற்றிடம் புகவே யானும் புற்றிடம...\nஅருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் - அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர் : சுவேதாரண்யேஸ்வரர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிரமவித்யாம்பிகை தல விருட்சம் : வடவால், கொன்றை, வில்வ...\nஅம்மான் பச்சரிசி (Euphorbia hirta) - அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்க...\nDelivered by தகவல்களை பெற உங்கள் E Mail பதிவு செய்யவும் FeedBurner\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andavantiruvadi.blogspot.com/2015/01/28.html", "date_download": "2018-07-18T05:01:40Z", "digest": "sha1:6TPZR6T35ARDKVO5MFFN2HL5H2PAAPMB", "length": 27036, "nlines": 255, "source_domain": "andavantiruvadi.blogspot.com", "title": "Om Namo Narayanaya: கண்ணன் கதைகள் (28) - கிருஷ்ணாவதாரம் / க்ருஷ்ணாவதாரம் / ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்", "raw_content": "\nகண்ணன் கதைகள் (28) - கிருஷ்ணாவதாரம் / க்ருஷ்ணாவதாரம் / ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்\nநந்தகோபரும், யசோதையும் மிகு���்த சந்தோஷமடைந்தனர். தேவகியும் வசுதேவரும் ஒரு புறம் மகிழ்ச்சியுடனும், மறுபுறம் கம்ஸன் குழந்தை பிறந்தால் கொன்றுவிடுவானே என்று கலக்கமும் அடைந்தனர். ஆவணி மாதம், கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில், விருச்சிக லக்கினத்தில், நடு இரவில், மூவுலகங்களின் துன்பங்களையும் போக்க எண்ணம்கொண்டு, ஆனந்த வடிவான திவ்யமேனியுடன், வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் சிறையில்அவதரித்தான். அப்போது,வானம் மழைக்கால மேகங்களால் மூடியிருந்தது. கண்ணனின் நீலநிற மேனியில் இருந்து தோன்றிய ஒளியால் அவ்வாறு மூடியிருந்ததுபோல் தோன்றியது. கருமேகங்கள் மழைநீரைக் கொட்டித் தீர்த்தன. மழைநீரால் அனைத்து திசைகளும் குளிர்ந்திருந்தது. வேண்டிய வரம் கிடைத்ததால் தேவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.\nகுழந்தை ரூபத்தில் இருந்த கண்ணன், தனது திருமேனியில், கிரீடம், கடகம், தோள்வளை, ஹாரம் ஆகியவற்றோடும், சங்கு, சக்கரம், தாமரை, கதை தரித்த கைகளுடனும் காட்சி அளித்தான். அவனது நீலமேனி இந்த எல்லாச் சின்னங்களையும் தரித்து பிரசவ அறையில் விளங்கியது. கம்ஸனுடைய அந்த அறை சோபையற்று இருந்தாலும், அவனது மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலக்ஷ்மியின் பார்வையால் அந்த அறை லக்ஷ்மிகரமாக விளங்கியது.\nஞானிகளின் மனதிற்கும் எட்டாத அந்த திவ்யஸ்வரூபத்தை வசுதேவர் கண்களால் தரிசித்தார். மயிர்க்கூச்சலுடன், ஆனந்தக் கண்ணீர் வடித்துத் துதித்தார்.“தேவனே துன்பங்களை அறுப்பவனே தங்கள் கடைக்கண் பார்வையால் என் துக்கங்களைப் போக்கி அனுக்ரஹிக்கவேண்டும்” என்று துதித்தார். தாயான தேவகியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவளும் துதித்தாள். கருணை வடிவான குழந்தைக் கண்ணன், அவர்கள் இருவருக்கும், அவர்களது முந்தைய இரண்டு ஜன்மங்களைப் பற்றிச் சொன்னார். \"நீங்கள் இருவரும், முன்பு திரேதாயுகத்தில், பன்னீராயிரம் ஆண்டுகள் தவம் செய்ததால், பிரஸ்னிகர்ப்பன் என்ற பெயருடன் உங்களுக்கு மகனாகப் பிறந்தேன். அதன்பிறகு அடுத்த பிறவியில் நீங்கள் காசியபராகவும் அதிதியாகவும் பிறந்தீர்கள். நான் உங்களிடத்தில் வாமனனாக அவதாரம் செய்தேன். தற்போது மீண்டும் உங்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறேன்\" என்று கூறினார். இவ்வாறு, மூன்று பிறவிகளிலும் பகவானையே மக��ாக அடைந்த அவர்கள் மிகுந்த பேறு பெற்றவர்கள் ஆனார்கள். பின்னர், சங்கு சக்ரங்களைத் தரித்து விளங்கிய அக்குழந்தை, தாயின் வேண்டுகோளுக்கிணங்க மனித உரு எடுத்தார்.\nபிறகு, வசுதேவரிடம், \" என்னை கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் விட்டுவிட்டு, அவரது பெண் குழந்தையை எடுத்து வா\" என்று ஆணையிட்டார். ஞானிகள் மனதில் இருப்பவரும், தாமரை மலரில் இருக்கும் அன்னக்குஞ்சு போல் அழகானவருமான அந்தக் கண்ணனை வசுதேவர் கையில் எடுத்துக்கொண்டார். திருமாலின் ஏவுதலால், கோகுலத்தில் யோகநித்ரையானவள், நந்தகோபர் வீட்டில் யசோதையிடத்தில் அவதரித்தாள்.\nநகரமக்கள் அனைவரும் மாயையினால் தூங்கினர். அறிவற்ற கதவுகள் கூட திருமாலின் கட்டளையால் தாமே திறந்து கொண்டன\nபாக்யசாலியான வசுதேவர், கண்ணனை ஒரு துணியில் சுற்றி, கூடையில் சுமத்து, கோகுலம் எடுத்துச் சென்றார். ஆதிசேஷன் தன் படங்களால் மழையைத் தடுத்துக் குடை பிடித்தான். அவன் தலைகளில் இருந்த ரத்னமணிகளின் ஒளியால், இருட்டில் வழிகாட்டிக் கொண்டு வந்தான். யமுனை உயர்ந்த அலைகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வசுதேவர் அருகே சென்றதும், மாயவித்தையைப் போல் வடிந்து கணுக்கால் அளவாக ஓடியது. ஆச்சர்யம்\nகோகுலத்தில் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவுகள் திறந்திருந்தன. குழந்தை அழும் சத்தம் கேட்ட வீட்டிற்குள் வசுதேவர் சென்று, யசோதையின் அருகே கண்ணனைப் படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையான யோகமாயாவை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.\nசிறையில், குழந்தையின் அழுகுரல் கேட்டு காவற்காரர்கள் எழுந்தனர். அரசனிடம் சென்று தகவல் கூறினர். அவிழ்ந்த தலையுடன் கம்ஸன் விரைந்தோடி வந்தான். தேவகியின் கைகளில் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு சந்தோஷப்படுவதற்குப் பதில் கலக்கமடைந்தான். இது நாராயணனின் மாயை என்று நினத்த கம்ஸன், அந்தக் குழந்தையை, தேவகியின் கரத்திலிருந்து வலுவாகப் பிடுங்கி இழுத்து, கற்பாறையில் அடித்தான்.\nயமனுடைய பாசக்கயிற்றில் இருந்து விடுபடும் நாராயண பக்தர்கள் போல, அக்குழந்தை கம்ஸனுடைய கையிலிருந்து விடுபட்டு, வேறு உருவத்துடனும், ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களுடனும் வானில் பரந்து விளங்கினாள்.\n உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறு எங���கோ இருக்கிறான், அதை நீயே தேடி அறிந்து கொள்” என்று சொன்னாள். பின்னர், தேவர்கள் துதிக்க பூவுலகில் உள்ள அனைத்து ஆலயங்களையும் அடைந்தாள்.\nமாயை கூறியவற்றை கம்ஸன் அசுரர்களுக்குச் சொன்னான். அதை கேட்ட பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள், பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். கருணையில்லாதவர்களுக்கு செய்யக் கூடாதது என்று எதுவும் இல்லை.\nநந்தகோபன் வீட்டில் யசோதையின் பக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டு கண்ணனும் அழுதான். கண் விழித்த யசோதையும், கோபியர்களும் செய்தியை நந்தகோபனிடம் கூறினார்கள். கோகுலம் முழுவதும் ஆனந்தக் கடலில் மூழ்கியது. காயாம்பூ போன்ற குழந்தையின் மேனியைக் கண்டு யசோதை மகிழ்ந்தாள். சந்தோஷத்துடன் பாலூட்டினாள். தொட்டுப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இத்தகைய பேற்றைப் புண்ணியசாலிகளும் அடையவில்லை நந்தகோபனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அனைவருக்கும் தானங்கள் செய்தார். எல்லா இடையர்களும் மங்கள காரியங்கள் செய்தனர். கண்ணனைக் கண்டு, கோகுலத்தில் அனைவரும், அளவற்ற மகிழ்ச்சியில் ஆடிப் பாடி கண்ணன் பிறந்ததைக் கொண்டாடினார்கள்.\nLabels: கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்\nஇந்தப் பதிவுகளில் இருந்து எழுத்து மாற்றாமல் வேறு இணையப் பக்கங்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் இந்தத் தளத்துப் பதிவின் LINK-ஐ அளிக்கவும். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nகண்ணன் கதைகள் (50) - கோபியர்களின் மதிமயக்கம்\nகண்ணன் கதைகள் (49) - வருணன் நந்தனைக் கடத்திச் செல்...\nகண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்\nகண்ணன் கதைகள் (47) - கோவர்த்தன மலையைக் குடையாகப் ப...\nகண்ணன் கதைகள் (46) - அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்...\nகண்ணன் கதைகள் (45) - கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல்...\nகண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் ...\nகண்ணன் கதைகள் (43) - பிரலம்பாசுர வதம்\nகண்ணன் கதைகள் (42) - காளியமர்த்தனம், காளிங்கநர்த்த...\nகண்ணன் கதைகள் (41) - தேனுகாசுர வதம்\nகண்ணன் கதைகள் (40) - பிரம்மனின் கர்வ பங்கம்\nகண்ணன் கதைகள் (39) - அகாசுர வதம்\nகண்ணன் கதைகள் (38) - பகாசுர, வத்ஸாசுர வதம்\nகண்ணன் கதைகள் (37) - கோகுலத்திலிருந்து பிருந்தாவன...\nகண்ணன் கதைகள் (36) -நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்\nகண்ணன் கதைகள் (35) - யசோதை கண்ணனை உரலில் கட்டி வைத...\nகண்ணன் கதைகள் (34) - யசோதை கண்ணன் வாயில் பிரபஞ்சம...\nகண்ணன் கதைகள் (33) - பால லீலை\nகண்ணன் கதைகள் (32) - நாமகரணம் செய்தல் (பெயர் சூட்ட...\nகண்ணன் கதைகள் (31) -த்ருணாவர்த்த வதம்\nகண்ணன் கதைகள் (30) - சகடாசுர வதம்\nகண்ணன் கதைகள் (29) - பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம...\nகண்ணன் கதைகள் (28) - கிருஷ்ணாவதாரம் / க்ருஷ்ணாவதார...\nகண்ணன் கதைகள் (27) - கிருஷ்ணாவதாரத்தின் காரணம் / க...\nகண்ணன் கதைகள் (26) - போதணா\nகண்ணன் கதைகள் (25) - திட நம்பிக்கை\nகண்ணன் கதைகள் (24) - கட்டுசாதம்\nகண்ணன் கதைகள் (23) - திருமாங்கல்யம்\nகண்ணன் கதைகள் (22) - பாததூளி\nகண்ணன் கதைகள் (21) - பிரதக்ஷிணம்\nகண்ணன் கதைகள் (20) - ஏகாதசி தோன்றிய கதை\nதமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 10 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 11 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 12 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 13 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 14 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 15 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 16 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 17 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 18 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 19 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 2 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 20 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 21 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 22 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 23 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 24 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 25 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 26 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 27 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 28 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 29 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 3 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 30 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 31 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 32 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 33 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 34 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 35 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 36 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 37 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 38 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 39 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 4 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 40 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 41 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 42 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 43 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 44 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 45 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 46 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 47 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 48 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 49 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 5 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 50 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 51 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 52 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 53 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 54 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 55 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 56 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 57 (1)\nஸ���ரீ நாராயணீயம் - தசகம் 58 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 59 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 6 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 60 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 61 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 62 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 63 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 64 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 65 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 66 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 67 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 68 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 69 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 7 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 70 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 71 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 72 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 73 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 74 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 75 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 76 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 77 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 78 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 79 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 8 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 80 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 81 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 82 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 83 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 84 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 85 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 86 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 87 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 88 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 89 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 9 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 90 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 91 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 92 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 93 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 94 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 95 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 96 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 97 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99 (1)\nஸ்ரீ நாராயணீயம் - முதல் தசகம் (1)\nஸ்ரீமத்ஆண்டவன் அமுத மொழிகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-07-18T05:03:36Z", "digest": "sha1:ABXAQD3QVPQ36DZBYJKIVOYOIVXBPHYA", "length": 7781, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» பேரூந்து மோதியதில் பாதயாத்திரிகர்கள் அறுவர் பரிதாப மரணம்!", "raw_content": "\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புகூடுகள்\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nபேரூந்து மோதியதில் பாதயாத்திரிகர்கள் அறுவர் பரிதாப மரணம்\n���ேரூந்து மோதியதில் பாதயாத்திரிகர்கள் அறுவர் பரிதாப மரணம்\nபழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது அரச பேரூந்து மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.\nபழனி முருகன் கோயிலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திருப்பூரைச் சேர்ந்த சுமார் 40இற்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். இதன்போது மதுரை நோக்கி வேகமாகச் சென்ற பேரூந்து, தாராபுரம் பகுதியில் யாத்திரிகர்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமார்கழி மாத பனிமூட்டம் அதிகாலையில் அதிகமாக காணப்பட்டதால், எதிரே வந்த பக்தர்களை அடையாளம் காண முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.\nவிபத்தை ஏற்படுத்திய பேரூந்தின் சாரதியும் நடத்துனரும் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி தாராபுரம் பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.\nஜெருசலேமில் புனித கல்லறைத் தேவாலயம் பூட்டு: யாத்திரிகர்கள் கவலை\nஜெருசலேமிலுள்ள புனித கல்லறைத் தேவாலயம் மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக, கிறிஸ்\nதிருப்பூரில் ஜல்லிக்கட்டு : போட்டியை பார்வையிட பெருந்திரளான மக்கள் வருகை\nதமிழர் திருநாளை நினைவுகூறும் வகையில் தமிழகத்தில் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டி, திருப்பூர் மாவட\nமஹிந்த, பசில் மற்றும் நாமல் ஆகியோரே இணைவுக்கு முட்டுக்கட்டை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிரணியில் இருந்து ஒரு சில தினங்களில் இன்னும் பல\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பம்\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள\nஅரச பேரூந்து மோதியதில் பலர் உயிரிழப்பு\nதிருப்பூர் அவநாசியருகே அரசுப் பேரூந்து மற்றும் காரொன்று மோதி விபத்துள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேய\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புகூடுகள்\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோ��ல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanwriter.blogspot.com/2011/07/blog-post_16.html", "date_download": "2018-07-18T04:48:17Z", "digest": "sha1:P252ABBMIRXQMQFWREDADNLUM3SRJGI5", "length": 47562, "nlines": 326, "source_domain": "kannanwriter.blogspot.com", "title": "திண்ணை.காம் : 'அது' வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே | கண்ணனின்", "raw_content": "\nதிண்ணை.காம் : 'அது' வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே\n நிக்காதே\", நந்தினியின் தோளைப் பற்றித் தள்ளினார் வாசுதேவன்.\n\"நீங்களும் வாங்க. கிட்ட வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்\", படபடப்போடு அழுகையை கலந்தது ஒரு காரமான ரசத்துடன் வெளிவந்தது நந்தினியின் குரலில். தன் கணவர் கட்டளையை மீறாமல் கையில் இரு தலையணை மற்றும் ஒரு பாயுடன் மாடிக்கு ஓடினாள். இரண்டு ஆறறிவு ஜீவன்களையும், ஒரு ஐந்தறிவு ஜீவனையும் காப்பாற்றிவிட்டு அஃறினைகளை அடைகாக்க வீட்டின் உள்ளே ஓடினார். எல்லா திசையிலும் பரபரப்புடன் ஓடித் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை.\n இந்த நேரத்துல தான் உன்னோட மன திடத்த ப்ரூவ் செய்யணும். யோசி\", அவர் கால்களுக்கு விலங்கிட்டது அனுபவம். அவருக்கு யோசிக்க சில நொடிகளே இருந்தது. அடுத்த சில நிமிடங்களுக்குள் 'அது' உள்ளே நுழைந்து விடும். தன் உடமைகளுள் முதன்மையானவற்றை மூளைக்குள் ஏற்றினார்.\n\"மொதல்ல, பாஸ் புக், பிக்சட் டெபாசிட் ரெகார்டு\", தன் படுக்கை அறையினுள் நுழைந்து, ஆவணப் பெட்டியினுள் தலையை சொருகினார். இரண்டு காகிதத்தை விலக்கியதும் கிடைத்தது.\n\"அடுத்து, எல்.ஐ.சி பாலிசி\", யோசனைக்கு கை கொடுத்தன கால்கள். மற்றொரு அறையினுள் நுழைந்து அதையும் எடுத்தார்.\n\"நாலு தட்டு, ரெண்டு பாத்திரம், மூணு டம்ளர், ரெண்டு தலகாணி, ஒரு பாய், சில துணி மணி எல்லாம் போயாச்சு. அப்புறம், ஆ வண்டி ஆர்.சி-யும், இன்சூரன்ஸ்-உம் வேணும். அதோடு, மண்ணெண்ணெய், ரேடியோ\", அவர் யோசனைகளை தடுத்து 'ஜுஜுஜு' என்று கதவை முட்டியது 'அது'.\nஅதைக் கண்டதும் கண்கள் விரித்து பயத்தை வெளிப்படுத்திவிட்டு தேடுதலை விரைவு படுத்தி பையை நிறைத்தார். வெளியேறும் வழியில் கிடைத்தவற்றை எல்லாம் பையினுள் போட்டுக் கொண்டு தட்டுத் தடுமாறி படியேறினார்.\nமேலிருந்து கீழே ���ார்த்துக் கொண்டிருந்த நந்தினி, அவர் தடுமாறுவதை பார்த்ததும்,\n சீக்கிரம் வாங்க\", என்று கூச்சலிட்டாள்.\n\", மாடியை அடைந்த வாசுதேவருக்கு, நிலைமையின் தீவிரத்தை புரிய வைத்தாள் நந்தினி.\n\"அப்பா எனக்கு பயமா இருக்கு\", இரண்டு வதுவை நிறைவுற்ற வானதி; அவர் குழந்தை\nஅவள் உடல் நடுங்குவதைக் கண்டதும், அவள் உட்கார்ந்திருந்த மூலைக்குச் சென்று,\n எல்லாத்தையும் யோசிச்சு தான் அப்பா வீடு கட்டியிருக்கேன். இங்க அது வரவே முடியாது. சரியா பயப்படக் கூடாது\", என்று தோளில் சூடு பறக்க தேய்த்துவிட்டார். \"சரி\", என்று தலையை ஆட்டிவிட்டு நடுக்கத்தில் நாட்டத்தை செலுத்தினாள் வானதி. அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு எழுந்த வாசுதேவனின் முகத்தில், கனக்கச்சிதமாக விழுந்தது ஓர் 'பளார்'.\nஅதை சற்றும் எதிர்பாராத அவர், மூலையில் இருந்த தன் மகளையும் இழுத்துக் கொண்டு சில அடிகள் தள்ளிச் சென்று நின்றார். அதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியிடம்,\n\" என்று மறுபடியும் நந்தினி பார்த்த திசையில் பார்வையை செலுத்தினார். அவர் கண் முன்னாள் ஒரு கலவரம் கட்டவிழ்கப் பட்டிருந்தது\nஅவர் அத்தனை நாட்களாக நடந்து வரும் பாதையில், சில நூறு கிலோமீட்டர் வேகத்தில் உட்புகுந்தது வெள்ளம். குடிசைகளை கலங்கடித்துவிட்டு, குடிநீரை களங்கம் செய்துவிட்டு, கோட்டைகளை நோக்கிப் படை எடுத்தன அலைகள் நீர் தானே என்று நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தவர்களின் முதுகில், பல ஆயிரம் கத்திகள் குடைந்ததைப் போல 'பேய்' அடி அடித்தன, நீருடன் கலந்த மணல் துகழ்கள் நீர் தானே என்று நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தவர்களின் முதுகில், பல ஆயிரம் கத்திகள் குடைந்ததைப் போல 'பேய்' அடி அடித்தன, நீருடன் கலந்த மணல் துகழ்கள் அதைக் கண்ட மற்றவர்கள் தெறித்து ஓட, அலறல் ஒலியை கேட்ட படி மாடியில், வாசு தேவன்.\n அதுவும் இவ்வளவு பெருசா\", தன் முகத்தில் அடித்த நீர் துளிகளை வழித்து எடுத்து விட்டு, சட்டையை பிழிந்த படி நிலைமையை நொந்தார் வாசுதேவன். சில நிமிடங்களில், அழைப்பு.\n\", பதறலுடன் மாமியார்; லண்டனில் இருந்து.\n\"மாடியில இருக்கோம். இப்போவே கால் வாசி வீடு நாசமாயாச்சு. அலை கொஞ்சம் ஓவரா இருக்கு. மத்தபடி எங்க உயிர் இன்னமும் இருக்கு\", என்றார் விரக்தியுடன். பல வருடங்கள் உழைத்துக் கட்டிய வீடும், சேர்த்த சொத்தும், எ��்ன ஆனதென்ற கவலை.\n உங்களுக்கு ஏதாவது ஆயிருக்குமோ-ன்னு பதறிப் போய் கூப்பிட்டேன். ஏதாவது ஒண்ணு-னா சொல்லுங்க. நாங்க இருக்கோம்\", என்றார் பாதியில் வாங்கிப் பேச ஆரம்பித்த மாமனார்.\n\"ம்ம்ம். அப்புறம் பேசுறேன். போன்-ல சார்ஜ் ரொம்ப முக்கியம்\", என்று கட் செய்தார். தன் பையில் இருந்த செல் போனை நீர் புகாமல் காத்துக் கொள்ள, ஒரு 'பிளாஸ்டிக்' பையினுள் போட்டது எவ்வளவு சரியாகப் போனதென்று நினைத்தது மனம்.\nதன் கவனத்தை எல்லாம் மக்களின் மீது செலுத்திக் கொண்டிருந்த நந்தினிக்கு விடாமல் குரைத்துக் கொண்டிருந்த 'சான்ட்ரா'வின் குரல் எரிச்சலூட்டியது.\n\"ஏய். சும்மா இருக்க மாட்ட\n\"விடு. அது மட்டும் வெளிய ஒடலேன்னா நமக்கு முன் கூட்டியே தெரிஞ்சிருக்குமா நல்ல வேளை முக்கியமான டாக்குமன்ட் எல்லாத்தையும் காப்பாத்திட்டேன்\", என்றார் அமைதியாக. உடனே முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் நந்தினி.\n நீ இப்படி அழுதா குழந்தை பயந்துராது பாரு அவ சான்ட்ராவை சமாதானம் செஞ்சிட்டு இருக்கா. அவளுக்கு இருக்குற தைரியம் கூட உனக்கு இல்லேன்னா எப்படி பாரு அவ சான்ட்ராவை சமாதானம் செஞ்சிட்டு இருக்கா. அவளுக்கு இருக்குற தைரியம் கூட உனக்கு இல்லேன்னா எப்படி\n\"அது இல்லீங்க. நீங்க வெச்சது வெச்ச இடத்துல இல்லேன்னா திட்டுவீங்க. அப்போ எல்லாம் எங்க அப்பா அம்மா தப்பா கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டாங்க-னு மனசுக்குள்ள புலம்பியிருக்கேன். இப்போ அந்த திட்டு தான் நமக்கு உதவியிருக்கு. என்ன மன்னிச்சிடுங்க\", என்று அவர் தோளில் சாய்ந்தாள்.\n உனக்கு இது புரிய சுனாமி வரவேண்டியிருக்கு. ஹும்ம்\", என்று கண் அடித்தார். அவளும் கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்து, மெல்ல சிரித்தாள்.\nசில மணி நேரங்களில் தண்ணீர் வரத்து குறைந்தது. ஆனால் எல்லா வீடுகளும் இடுப்பளவு நீருடன் மிதந்து கொண்டிருந்தன.\nவாசுதேவன் வீடு கட்டியது சில வருடங்கள் முன்பு தான். அவர் கட்டுமானத்தை ஆரம்பிப்பதற்கு சில மாதங்கள் முன்பு தான் சென்னையை மிதமான சுனாமி தாக்கியது. இதை மனதில் வைத்துக் கொண்டு, வீட்டின் தரை மட்டத்தை சில அடிகள் உயர்த்திக் கட்டியிருந்தார். அதனால் அவர் இறங்கி வந்தபோது தொடை அளவு தண்ணீர் மட்டும் உள்ளே இருந்தது.\nசேதத்தை நோட்டமிட ஆரம்பித்த வாசுதேவன், சிறிது தூரத்தில் தன் வண்டி, ஒரு ஆ���மரத்தில் தடுக்கப் பட்டு ஒட்டிக் கொண்டிருந்ததை கவனித்தார். அவர் வீட்டின் மதில் சுவரை இடித்து, வண்டி இழுத்துச் செல்லப் பட்டிருக்க வேண்டும்.\nஉடனே வாசல் கதவின் மேல் ஏறி, தெருவில் ஓடும் தண்ணீரில் குதித்து, கழுத்தளவு நீரில் நீந்தித் தன் வண்டியை அடைய முற்பட்டார். அவருக்கு எதுவும் ஆகக் கூடாதென துடித்துக் கொண்டிருந்தனர் நந்தினியும், வானதியும்.\nஅவர் நீந்தித் தன் வண்டியை அடைந்து அதை தன்னுடன் இழுக்க முற்பட்டார். மரத்திலிருந்து விடுபட்ட வண்டி நீரின் உள்ளே மூழ்க ஆரம்பித்தது. புவியீர்ப்பை ஈடு செய்யும் பலம் அவரிடம் இல்லை. அவர் படும் பாட்டை பார்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு நண்பர்,\n\"இருங்க. நான் வரேன்\", என்று தானும் நீரில் குதித்தார்.\n\"நீங்க ஏன் அங்க போறேங்க எதுக்கு வம்பு. வாங்க\", என்று அவர் மனைவி அழைக்க,\n நமக்கு தான் ஒரு வண்டி வாங்க வக்கில்ல. இருக்கிறவனுக்காவது உதவுவோம்\", என்று கூறியபடி நீந்தினார். அவர் கூறியதை பார்த்து சிலை போல் நின்ற வாசு தேவன், தன்னை அவர் நெருங்கிவிட்டார் என்பதைக் கூட உணரவில்லை.\n\"சார். முன் வீலை புடிங்க. நான் பின்னால் கை கொடுக்கறேன்\", என்றவரின் வார்த்தைகள் அவர் காதில் விழ, தன் வண்டியை தூக்கும் முயற்சியின் ஈடுபட்டார்.\n\" வண்டியின் கனத்தால் மூக்கிலிருந்து மூச்சுடன் பேச்சும் வந்தது. சில நிமிட போராட்டத்திற்கு பின் வாசுதேவனின் வீட்டின் உள்ளே வண்டி நிறுத்தப் பட்டது.\n\"கார்புரேடர் உள்ள தண்ணி போயிருக்கும். வண்டி ஸ்டார்ட் ஆனா உங்க அதிர்ஷ்டம். இப்போ எதுவும் செய்யாதீங்க. தண்ணி வடியட்டும்\", என்றார்.\n\"சரி சார். அப்புறம்..\", என்று தயங்கினார் வாசுதேவன்.\n\"இல்ல. அந்த மரத்தை முனிசிபாலிட்டி வெட்டிப் போட நெனச்சப்போ அதை தடுத்து சண்டை போட்டீங்க. ஒரு மரத்துக்கு போய் ஏன் இவ்வளவு போராட்டம்-னு அப்போ உங்களை நான் கேலி செஞ்சேன். இப்போ... சாரி சார்\", என்று அவர் கையை பிடித்தார்.\n\"அட இதுக்குப் போய் எதுக்கு சார் சாரி நீங்க மனசு மாறி என் கிட்ட வந்து உங்க ஈகோ-வை விட்டு மன்னிப்பு கேட்டது எவ்வளவு பெரிய விஷயம் நீங்க மனசு மாறி என் கிட்ட வந்து உங்க ஈகோ-வை விட்டு மன்னிப்பு கேட்டது எவ்வளவு பெரிய விஷயம் பரவால்ல விடுங்க\", என்று கூறிவிட்டு தெருவில் குதித்தார். அவர் வீட்டை அடையும் வரை பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவ���ுக்கு திடீர் என்று தன் வீடு நினைப்பு வந்தது. உடனே உள்ளே சென்று மீதம் இருக்கும் பொருட்களை சேகரிக்க சென்றார்.\nஅவர் தன் வேலையை கவனித்துக் கொண்டிருக்க, மீட்புப் பணிகளில் அரசு ஈடு பட ஆரம்பித்தது. சில நாட்கள் மாடியிலேயே குடும்பம் நடத்தினர் மக்கள். மாடி இல்லாதவர்கள் கோயில்களிலும், சத்திரங்களிலும் தஞ்சம் புகுந்தனர். சில நாள் வேலைக்குப் பிறகு, எல்லோரின் வீட்டிலும் தரை தெரிந்தது.\nஅது வரை வெளியே சுற்றிக் கொண்டிருந்தவர் எல்லோரும் தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். பணம் ஈட்டும் தொழிலை விடுத்து, எல்லோரும் தங்கள் இருப்பிடத்தை சரிசெய்யும் முனைப்பில் இருந்தனர். வாசு தேவனும், நந்தினியும் கூட வேலைக் காரியை எதிர்பார்க்காமல் கையில் விளக்குமாறு எடுத்தனர்.\nஉள்ளே இருந்த சேறு சகதியை முழுவதுமாக சுத்தம் செய்ய ஒரு முழு நாள் பிடித்தது. அன்று இரவு உணவு உண்பதற்கு கூட உடம்பில் வலுவிலாமல், கட்டை போல் உறங்கினர் மூவரும். அடுத்த நாள் காலை,\n\"வெளிய இருந்து வாங்கிய தண்ணி தீந்து போகப் போகுதுங்க\", நந்தினி தன் கவலையை தெரிவித்தாள்.\n\"ஹ்ம்ம். கையில காசு கம்மி ஆயிட்டே போகுது. பேங்குக்கு போய் பணம் எடுத்தா தான் நாளைக்கு தாகம் தீரும். முன்ன 25 ரூபா வித்துட்டு இருந்த பேரல், இப்போ 200 ரூபா\n\"என்ன செய்யிறது. வாங்கித் தானே ஆகணும்\n\"சரி நீ பின்னாடி போய் விறகு பொறுக்கி மேல காய வை. மண்ணெண்ணையும் ஒரு வாரம் தான் வரும். நான் கொஞ்சம் வீட்டு சாமானும் வாங்கிட்டு வரேன்\", என்று கூறிய படி வெளியேறினார்.\nவீட்டிலிருந்து சில மயில் தூரம் நடந்தால் தான் வங்கியை அடைய முடியும். வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து, ஆட்டோக்கள் யாவும் பழுது பார்க்கப் பட்டு தெருவுக்கு வர ஒரு மாதமாவது ஆகும். அவர் வண்டியும் கம்மியர் கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் நடக்க ஆரம்பித்தார் வாசுதேவன். பயணத்தின் பொது தன் நண்பருடன் விவாதித்தது நினைவுக்கு வந்தது.\n பத்து பர்சன்ட் வட்டி தரும் பேங்க்கை விட்டுட்டு, ஏழு பர்சன்ட் வட்டிக்கு இந்த பேங்க்-ல போய் பணம் போட்டிருக்க நீ என்ன லூசா\n\"மாசா மாசம் ஏத்தி எறக்கிட்டு தான் இருப்பான். அதுக்காக பணத்தை கையில வெச்சிட்டு பேங்க் பேங்க்-ஆ அலைய முடியுமா நம்ம வீட்டு பக்கத்துல இருக்கு. அது தான் வசதி\"\n\"அவனை கிண்டல் அடிச்சிட்டு இப��போ நான் அவஸ்தை படுறேன்\", என்று முனகிக் கொண்டே நடந்தார் வாசுதேவன்.\nஒரு மணி நேரத்தில் வங்கியை அடைந்தார். அதற்கு முன், அதே இடத்திற்கு சில நிமிடங்களில் உற்சாகத்துடன் வந்திறங்கியிருக்கிறார். ஆனால் அன்று, வேர்த்து விறுவிறுத்து முட்டி வலிக்க வந்து சேர்ந்தார்.\n\"டாக்டர் டெய்லி சைக்கிள் ஓட்டச் சொன்ன போது கேக்கல. இப்போ மூச்சு இறைக்கிது. உள்ளே எ.சி இருக்குமா\" என்ற கேள்வியுடன் கதவை திறந்தார்.\nஅங்கு அவர் பார்த்த நிகழ்ச்சி அதிர்ச்சி அளித்தது. எப்போதும் 'ஜே ஜே' என்று புழங்கும் கூட்டம் இல்லை; ஒரு பாமரன் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாததால் அவனை திட்டிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் இல்லை; பெரிய மனிதர்கள் செய்யும் மாபெரும் தவறுக்கு நாற்காலி போட்டு உட்காரவைத்து முகஸ்துதியுடன் வழி சொல்லும் மேலாளர் இருக்கையிலும் ஆள் இல்லை.\n\"கஸ்டமர் ஈஸ் தி மோஸ்ட் இம்பார்டன்ட் விசிட்டர் ஆன் அவர் பிரமிசஸ், ஹி ஈஸ் நாட் டிபெண்டன்ட் ஆன் அஸ். வி ஆர் டிபெண்டன்ட் ஆன் ஹிம்...\" என்ற ஆரம்பிக்கும் காந்தியின் வாசகம் மட்டும் அங்கு கோணலாகக் கிடந்தது.\nஉள்ளே சென்றவுடன், ஒரு மூலையில் இரு ஆண்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று,\n\" என்றார் வாசுதேவன். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு,\n\"என்ன சார் ஊருக்கு புதுசா\n\"இல்லையே. இதே ஊரு தான்\"\n\"உங்க வீடு தண்ணியில மூழ்கி எல்லா பொருளும் தண்ணில அடிச்சிட்டு போயிருக்குமே\n\"அப்போ இந்த பேங்க்-ல மட்டும் எப்படி சார் பணம் இருக்கும்\n\"என்ன சார் புதுசா ஆச்சர்யப் படுறீங்க\n\"நீங்க எப்படி இத சொல்லலாம் மக்களோட பணத்தை பாதுகாக்குறது உங்க கடமை இல்லையா மக்களோட பணத்தை பாதுகாக்குறது உங்க கடமை இல்லையா\n\"கடமை தான் சார். ஆனா, இது பேங்க்-னு சுனாமிக்கு தெரியுமா இல்ல, பேங்க்-ல சுனாமி தண்ணி உள்ள வராம தடுக்க சுவர் கட்ட முடியுமா இல்ல, பேங்க்-ல சுனாமி தண்ணி உள்ள வராம தடுக்க சுவர் கட்ட முடியுமா எல்லாருக்கும் பிரச்சனை தான் சார்\"\nஅவர் சொன்ன பதிலுக்கு கோபத்தை மட்டும் தான் திருப்பித் தர முடிந்தது. ஒப்புக் கொள்ள முடியாத பதில்களில் ஒன்றை கூறிவிட்டார் அவர்; வசதியாக. அமைதியாக திரும்புவதை விட்டால் வேறு வழி இல்லை. பல மயில் தூரம் மறுபடியும் நடக்க வேண்டும். பணம் கிடைத்திருந்தால் கூட சந்தோஷமாக வெற்றி நடை போட���டிருக்கலாம். ஆனால், கிடைக்காததை நினைத்து வருந்திக் கொண்டே ஒரு மணி நேரம் கடக்க வேண்டுமே என்ற விரக்தி வாட்டியது.\nஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பியவரிடம்,\n\"பேங்க்-ல பணம் இல்ல. நகை எடுக்க படிவம் இல்ல. எல்லா காகிதமும் நாசமாயிடுச்சு. எடுத்தாலும் விக்க வழி இல்ல. எல்லா கடையும் மூடி இருக்கு. சாப்பாட்டு சாமான் மட்டும் வித்துட்டு இருக்காங்க. ஆனா, வாங்க காசில்ல. அரசு உதவி எல்லாம் பாமர மக்களுக்கு போயிட்டு இருக்கு. அங்க போய் நிக்க கூச்சமா இருக்கு. என்ன செய்யிறதுன்னே தெரியல\", தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.\n\"நம்ம வீட்டுல கொஞ்சம் நகை இருக்கு. அத கொடுத்து வாங்கிட்டு வாங்க\", வாசுதேவன் அந்த ஆலோசனையை எதிர்பார்த்தார். அவர் தாமாக கேட்க முடியாத நிலைமை. ஒவ்வொரு வருடமும், நந்தினியின் பிறந்த நாள் பரிசாக கொடுத்தவை அவை. எந்த நேரத்திலும் திரும்ப கேட்க மாட்டேன் என்று சூளுரைத்ததால் உருவான வைப்பு நிதி அவை. அவர் அமைதியாக இருந்தது ஏன் என்று புரிந்து கொண்டு, அவளாக எடுத்து வந்து கொடுத்தாள்.\n\"போய் யார் கிட்டயாவது வித்து, வீட்டு சாமான் வாங்கிட்டு வாங்க\", என்று நீட்டினாள்.\nஅதை எடுத்துக் கொண்டு, தன் நண்பரின் வீட்டிற்குச் சென்றார் வாசுதேவன். அங்கு,\n\"நானும் உன் நெலமைல தான் இருக்கேன். சாரி டா\", என்று நகை திருப்பி அனுப்பப் பட்டது. மேலும் சில வீட்டு வாசல்களில் இதே வாசகம் தான் ஒலித்தது. வேறு வழியின்றி,\n\"சார், இந்த தங்கத்தை எடை போட்டு, எவ்வளவு மதிப்புன்னு கணக்கிட்டு, இந்த பொருளுக்கு தேவையானது போக மீதம் பணம் கொடுங்க\", என்றார் கடைக் காரரிடம். அவர் நிலைமையை புரிந்து கொண்டு,\n\"ஒரு கிராம் தங்கம் நூறு ரூபாய்க்கு வாங்கிக்க சொல்லி ஓணர் சொல்லியிருக்காரு. மார்கெட் நிலைமை அது தான். பரவாயில்லையா\", என்று புளுகினான் கடைக் காரன். ஓணர் சொல்ல வில்லை, நடுத்தெருவில் நிற்கும் அவன் குடும்பம் சொன்னது. இது சரியா என்று கேட்ட கடைக் காரனின் மனசாட்சிக்கு,\n\"சூழ்நிலைக்கு ஏற்பத் தான் நியாயமும் தர்மமும்\", என்று சொல்லியிருக்கிறது அவன் மூளை. வாசுதேவன் திகைத்துப் போய் நின்றார்.\n அதை தெரிந்து கொள்ளக் கூட வழியில்லையே\", திகைப்பிற்கு இதுவே காரணம்.\nஆசை ஆசையாய் வாங்கிய நகையை பிச்சை காசுக்கு கொடுக்க மனமில்லாததால், வேறு கடைக்குச் சென்றார். அங்க���ம் பட்டினியே பேசியது.\n\"எந்த சூழ்நிலையிலும் மனித நேயம் அழியாது-ன்னு சொன்னவங்க, இப்போ எங்க போய் தன்னோட மூஞ்சிய வெச்சுப்பாங்க\" அவர் கேள்விக்கு நின்று பதில் சொல்லும் அளவிற்கு யாருக்கும் நேரமில்லை. தலையை தொங்கவிட்டு தெருவில் நடந்து கொண்டிருந்தார். அப்போது தினமும் பார்க்கும் ஒரு முகம் நினைவுக்கு வந்தது. ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தார். எல்லோரும் எதிர்பார்ப்பது போல், தெய்வம் இல்லை; சிநேகிதன். கவலை தோய்ந்த முகங்களுக்கு நடுவில், அவன் மட்டும் புன்னகையுடன் இருந்தான். அதற்குக் காரணம் புரிந்தது. சில மாதங்கள் முன்பு அவனுடன் பேசியவை நினைவுக்கு வந்தன.\n\"டேய் ஜப்பான் ரிலீப் பண்டுக்கு காசு கேட்டா குடுக்க மாட்டேன்-ன்னு சொன்னியாமே\n\"அதான் சம்பளத்துல இருந்து புடிசிகிட்டாங்க இல்ல\n\"ஆனா அங்க எவ்ளோ கொடுத்தாலும் பத்தாது டா\"\n\"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஜப்பான் காரங்க பணக்காரங்க தான். இல்லேன்னா ஹிரோஷிமா, நாகசாகி, பூகம்பம்-னு எல்லாத்தையும் சமாளிப்பாங்களா\n\"பணமும், பலமும் அழிவுக்கு முன்னாடி துச்சம்\"\n\"நம்ம சேமிக்கிறத பணத்தை பொருத்து தான் அழிவு. நீ ஒரு நாள் புரிஞ்சிப்ப\"\n\" வாசுதேவன் மறுபடியும் அந்த முகத்தை பார்த்த போது, சிரிப்பு ஏளனமாக மாறியிருந்தது. அந்த ஏளனம் தொடர்ந்த போது, மற்றொரு சம்பாஷனை நினைவுக்கு வந்தது.\n\"நேத்து அந்த காந்திய வாத்தியப் பத்தி போட்டாங்களே பாத்தியா\n\"என்ன டா இவ்வளவு சலிச்சிக்கற\n\"அவன் என்னவோ பெரிய இவனாட்டும் காசு இருக்குறவனை எல்லாம் திட்டுறான்\"\n அளவா இருங்க-ன்னு சொன்னா ஏன் கோவம் வருது\n இனிக்கு நாம வாழறோம். நாளைக்கு செத்தாலும் செத்துடுவோம். ஒவ்வொரு நாளும் எப்படி சந்தோஷமா இருக்கோம்-னு தான் பாக்கணும். நாளைக்கு வரப் போறதை நெனச்சு இன்னிக்கு கஷ்டப் படுறவன் தான் முட்டாள். நோ ரூல்ஸ்; நோ தாட்ஸ் அபவுட் பியூச்சர்.நான் சம்பாதிக்கறேன்; சந்தோஷமா இருக்கேன் வாட்ஸ் ராங் இன் திஸ் வாட்ஸ் ராங் இன் திஸ்\n\"எளிமையான வாழ்க்கையோட பலம் இப்போ புரியுதா சுனாமிக்கு முன்னாடியும் அவன் இந்த சொத்தை தான் திண்ணான். சுனாமிக்கு அப்புறமும் இதையே தான் திங்கிறான். சொகுசா வாழுற நீங்க பொந்துல தண்ணி புகுந்தா வெளிய வர்ற பாம்பு மாதிரி\", அந்த சிரிப்பின் தாக்கம் தாளாமல், வாசுதேவன் வேகமாக நடக்க ஆரம்பித்தார். அவருடைய தலை ���ிரும்பவில்லை. ஆனால், சிந்தை தெளிந்துவிட்டது சுனாமிக்கு முன்னாடியும் அவன் இந்த சொத்தை தான் திண்ணான். சுனாமிக்கு அப்புறமும் இதையே தான் திங்கிறான். சொகுசா வாழுற நீங்க பொந்துல தண்ணி புகுந்தா வெளிய வர்ற பாம்பு மாதிரி\", அந்த சிரிப்பின் தாக்கம் தாளாமல், வாசுதேவன் வேகமாக நடக்க ஆரம்பித்தார். அவருடைய தலை திரும்பவில்லை. ஆனால், சிந்தை தெளிந்துவிட்டது\n\"எனக்கு இது புரிய ஒரு சுனாமி வர வேண்டியிருக்கு\nபெயர்: கண்ணன் ராமசாமி. இளநிலை பொறியியல் பட்டப் படிப்பை முடித்துள்ளேன். எனது முதல் நாவல் 'பரமபதம்' Notionpress.com என்ற இணையத்தின் வாயிலாக வெளியாகிவிட்டது. http://www.amazon.in/Paramapadham-Kannan-Ramasamy/dp/9383808373/ http://www.bookadda.com/books/paramapadham-kannan-ramasamy-9383808373-9789383808373 என் எண்ணங்களின் ஏட்டினை வாசிக்கும் உங்களிடமிருந்து, வாழ்த்தையும், விமர்சனத்தையும் எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.\nசோழர் பரம்பரை : பத்தாம் நூன்றாண்டில் பல்லவர்கள் வீழ்ந்ததை முன்பு பார்த்தோம். இப்போது, அவர்களை வீழ்த்தியவர்களை பற்றி பார்ப்போம். அவர்களை...\nநம் வரலாறு - பாகம் 4\nவிஜயநகரப் பேரரசு : பல்லவர்களின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு பதினான்காவது நூன்றாண்டில் விஜயநகரப் பேரறிசிடம் நம் தலை பணிந்தது. 1336-ஆம் ஆண்டு...\nஅதீதம்.காம்: நாய் படும் பாடு\n\" ஹேய் , ஹேய் பாத்து . அதுக்கு கழுத்து வலிக்கப் போகுது . புடிச்சு இழுக்காத டா .\" ஆனந்த , தான் ஆசையாய் வாங்கிய நாய் குட்...\nநம் வரலாறு : பாகம் - 2\nபல்லவ ஆட்சிக் காலம்: நம் இடத்தின் வரலாறு , பல்லவ ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்குகிறது . நான்காம் நூற்றாண்டு வரை , பல்லவர்களி...\nநம் வரலாறு: பாகம் – 5\nதலிகோட்டா சண்டை : இந்த பாகத்தை பழவேற்காட்டின் கோணத்திலிருந்தும், ஆற்காடு நவாப்களின் உதவியுடனும் விளக்கவுள்ளேன். காரணம், விஜயநகரப் பேரரசி...\nதிண்ணை.காம் : விசித்திரச் சேர்கை\nநம் வரலாறு: பாகம் – 5\nநம் வரலாறு - பாகம் 4\nதிண்ணை.காம் : 'அது' வரும் பின்னே, சிந்தை தெளியட்டு...\nநம் வரலாறு : பாகம் - 2\nநம் வரலாறு : பாகம் - 1\nதிண்ணை.காம்: மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்\nஅதீதம்.காம்: நாய் படும் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=baby%20boy%20got%20kiss", "date_download": "2018-07-18T05:01:15Z", "digest": "sha1:SZCH7H2CEIVXWA6P2X55CMRG7ZQTMINA", "length": 6813, "nlines": 163, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | baby boy got kiss Comedy Images with Dialogue | Images for baby boy got kiss comedy dialogues | List of baby boy got kiss Funny Reactions | List of baby boy got kiss Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசிங்கக்குட்டி கோபம் வந்தா கடிச்சிருவான்\nநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி\nவசனமாடா முக்கியம் படத்த பாருடா\nஅவங்களவிட கம்மியா கொடுத்தா எனக்கு மரியாதை இருக்காது நான் ஓனர்\ncomedians Santhanam: Vimal kissing santhanam - சந்தானத்திற்கு முத்தம் கொடுக்கும் விமல்\nஇந்த குச்சி ஐஸ் வைக்கபோற்குள்ள ஒளிஞ்சிகிட்டு யார்கூட ஐஸ்பாய் விளையாடுறான்\nஐ ஜஸ்ட் கான்ட் அண்டர்ஸ்டேன்ட் திஸ் கேர்ள்\nகிட்ட வந்து முத்தம் கொடு\nஎச்சூஸ் மீ ஒரு கிஸ் கிடைக்குமா\nடேய் ஒயிட் அண்ட் ஒய்ட்டு தடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/events/thiruvizha/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-18T04:49:03Z", "digest": "sha1:ZVDFSM7AHYLK3SNIVC6XKNJ2DTW3WXRY", "length": 14844, "nlines": 116, "source_domain": "nayinai.com", "title": "நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானின் சூரன் போர் | nayinai.com", "raw_content": "\nதைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக் கடன்களும் .அடியவர்க்கு அமுதளித்த அமுதசுரபி.\nநயினை சாமியாரின் குருபூசை தினம்.\nஈழத்துச்சித்தர்கள் வரிசையில் போற்றப்படுபவரும் நயினாதீவு சுவாமிகள் என அழைக்கப்பட்டு வந்தவருமான ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் 69 வது குருபூைசை நிகழ்வு 26/01/2017 வியாழக்கிழமை காலை. 10.00 மணியளவில்...\nதைப் பொங்கல் நிகழ்வில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் . ஓம் சக்தி ஓம்\nநயினாதீவு மலையில் புலம் வாழும் எங்கள் சபரி நாதனுக்கு மகரஜோதி பெருவிழா.\nநயினாதீவு மலையில் புலம் வாழும் எங்கள் சபரி நாதனுக்கு மகரஜோதி பெருவிழா. நேற்றைய தினம் இடம்பெற்ற அபிஷேக ஆராதனைகளும் தீபாராதனைகள் பஜனைகள் .மற்றும் மகேஸ்வர பூசைகள்\nமலையில் ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய ஐயப்ப விரத நிகழ்வு\nநயினாதீவில் தென்பால் வீற்றிருந்து வேண்டியவர்க்கெல்லாம் அருள் சுரக்கும் மலையில் ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய ஐயப்ப விரத நிகழ்வின் 11ம் நாள் நிகழ்வின் திருவிளக்குப் பூசையில். ஐயப்ப சாமிகள்.\nநயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் இன்று 10/11/2015 இடம்பெற்ற தீபாவளி அபிஷேகம் 108 அஸ்ரோத்திர சங்காபிசேகம். உபயம்: இராசகுமாரன் விஜயதேவி குடும்பத்தினர் (நயினை சுவிஸ்)\nநயினாதீவு வைத்தியசாலை வளாகத்தில் அமர்ந்திருந்து அடியவர் குறைதீர்க்கும் அருள் ஞான வைரவப்பெருமானின் மகாகும்பாபிஷேகம் 02.11.2015, அதன் கிரிகைகள் இன்று 01.11.2015 ஆரம்பமானது. கும்பாபிஷேக நிகழ்வினை...\n1. முதலாம் நாள்:- சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும்...\nநேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வரலெட்சுமி விரத அபிசேக ஆராதனைகளும் திருவிளக்குப் பூசையும். உபயம்:...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானின் சூரன் போர்\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானின் சூரன் போர்\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .��ுணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்ல��� சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2013/11/blog-post_16.html", "date_download": "2018-07-18T04:55:51Z", "digest": "sha1:7FJ5Z46DAF2E5MGFRCZNBOLFFYW3WN4Q", "length": 18022, "nlines": 324, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "நவம்பர் மாத மழையில் ... - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nநவம்பர் மாத மழை, ஈரப் படுத்திக் கொண்டிருக்கிறது அப்பாவின் நினைவுகளை . தீராத் துயரமாய் ஆண்டுக்காண்டு பொங்கிப் பெருகும்படியாக அவரது நினைவு நாள் நெருங்குகிறது. நம்மோடு இல்லை எனினும் நம்முள் நிறைந்திருக்கிறார் என அறிவுமனம் உணர்வுமனத்தை ஆற்றுவிக்கிறது. தோழமைக் கவிஞர் கண்மணி ராசா இராஜபாளையத்தில் இருந்து அனுப்பித் தந்த இந்த கவிதை ஒவ்வொரு அப்பாவின் மேன்மையையும் உரக்கப் பறைசாற்றுகிறது. அப்பாவுக்கு மாற்றாய் வாழ்வில் பந்தப் பட்ட மாமனாரும் மற்றொரு நவம்பரில் தான் உயிர் துறந்தார் என்பதும் நவம்பரை கனப்படுத்துகிறது.\nஇப்படித்தான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது ..\nதிண்டுக்கல் தனபாலன் 16 November 2013 at 09:10\nவரிகள் ஒவ்வொன்றும் மனதோடு பேசுகின்றன..\nஅனைவருக்கும் பொருந்தும் அழகான கவிதையை எழுதியுள்ளவருக்கும், அதை இங்கு வெளியிட்டுள்ள தங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.\nஅருமையான கவிதை... அப்பாவின் நினைவுகள்......\nஆள்விழுங்கி நவம்பர் மாதம் பற்றி சமீபத்தில் எழுதியிருந்தேன்.\nஉங்கள் நினைவில் நிற்கும் உணர்வாய் தந்தையின் அன்பு.. உங்களுக்காக மகிழ்கிறேன்.\nஉறைந்த நதியும் ஊமத்தைப் பூவும் போல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதில் என்ன பயன்\nஉண‌ர்வு மனதை அறிவு மனம் ஆற்றுவிக்கிறது என்ற அழகிய வரியில் உங்களின் பிரிவுத்துயரம் மனதை நெகிழ்த்துகிறது. கவிஞரின் கவிதை தந்தைகளின் மேன்மையை அழகாய் கெளரவிக்கிறது\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த ��ில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉன்னைக் கொண்டு என்னில் வைத்தேன்\n'உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்...' இன்று எங்களுக்கான ஒரு பிரத்யேகமான , நினைவில் மணம் கமழும் ஒரு நாள...\nநவம்பர் மாத மழையில் ...\nமரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2014/02/100.html", "date_download": "2018-07-18T04:45:06Z", "digest": "sha1:CJPBS5HPTSQRBQ7F2LFTGH36NIWTRYYM", "length": 22648, "nlines": 235, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: பாப்புலர் பிரண்ட் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் 100 சதவீதம் திட்டமிட்ட சதி : முழு விவரத்தின் தொகுப்பு....!!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nபாப்புலர் பிரண்ட் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் 100 சதவீதம் திட்டமிட்ட சதி : முழு விவரத்தின் தொகுப்பு....\nபாப்புலர் பிரண்ட் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் 100 சதவீதம் திட்டமிட்ட சதி : முழு விவரத்தின் தொகுப்பு....\nபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தினர் ராமநாதபுரத்தில் அணிவகுப்பு நடத்திய நேரத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் மிருகவெறி தாக்குதல் நடத்தி பல முஸ்லிம்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதல் PFI இயக்கத்தினர் காவல்துறையின் அனுமதி இல்லாமல் அணிவகுப்பு நடத்தியதால் தடியடி நடத்தப்பட்டதாக சில முஸ்லிம்கள் செய்தி பரப்பி வருகிறார்கள்.\nஇது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவலாகும்.\nராமநாதபுரத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதி நடக்கவிருக்கும் பேரணிக்கு ஜனவரி 17 ஆம் தேதி, அதாவது சரியாக ஒரு மாதத்திற்கும் முன்பு பேரணிக்கான அனுமதி கேட்டு காவல்துறையினரிடம் PFI சார்பில் மனு கொடுக்கப்படுகிறது.\nராமநாதபுரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருக்குமேயானால் அதனை காரணமாக வைத்து ஜனவரி 17 ஆம் தேதியே பேரணிக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று அதே தினத்தில், மனு கொடுக்கும் போதே சொல்லியிருக்கலாம்.\nஅவ்வாறு சொல்லியிருந்தால் அவர்கள் வேறு மாவட்டங்களை நோக்கி சென்றிருப்பார்கள்.\nசரி, சரி என்று தலையை ஆட்டிக்கொண்டு மனுவை பெற்று கொண்டு காவல்துறையினர் இருந்து விட்டனர்.\nஅதன்பிறகு ஒவ்வொரு ஊராக முகாம் (Camp) போடப்பட்டு PFI இயக்கத்தினர் அணிவகுப்புக்கு ஆயத்தமாகினர்.\nபல்வேறு மாவட்டங்களில் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது.\nமனுவை பெற்றுக்கொண்டு சரியாக 26 நாள் கழித்து, அதாவது அணிவகுப்புக்கும் 4 நாட்களே எஞ்சி இருக்கும் நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்படுகிறது.\nஇந்த இடத்தில் நமது கேள்வி....\nஜனநாயக நாட்டில் ஒரு இயக்கம் பேரணியோ அல்லது பொதுக்கூட்டமோ நடத்த அனுமதி கேட்டால், அனுமதி கொடுத்து, பாதுகாப்பு கொடுப்பது தான் காவல்துறையின் கடமை.\nஅது இடத்தில் மீறப்பட்டது ஏன் \nராமநாதபுரம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருக்குமேயானால் அதை ஏன் முதல் நாளிலோ அல்லது அடுத்த சில தினங்களில் சொல்லவில்லை \nஅந்த நேரத்தில் அணிவகுப்புக்கு அனுமதி பெற வேண்டும் என்பதற்காக PFI வழக்கறிஞர் பிரிவினரால் நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது.\nஇங்கு தான் காவல்துறையினருக்கு கௌரவ பிரச்சினை உருவாகிறது.\nநீதிமன்றம் வரை பிரச்சினை சென்று விட்டதால் மறுபரிசிலனை செய்ய சொல்லி காவல்துறைக்கு மனு கொடுங்கள் என்று அதே காவல்துறையினரால் மறைமுகமாக ஆலோசனை சொல்லப்படுகிறது.\nஆகையால் PFI மாவட்ட நிர்வாகத்தினரால் மறுபரிசிலனை செய்வதற்காக மீண்டும் காவல்துறைக்கு மனு கொடுக்கப்படுகிறது.\nபேரணிக்கும் முதல் நாள் அதாவது பிப்ரவரி 16 ஆம் தேதி....\nபேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி அளிக்கிறோம் என்று காவல்துறையினர் PFI மாவட்ட நிர்வாகத்திற்கு எழுத்து மூலமான அனுமதி கடிதம் கொடுக்கிறார்கள்.\nபேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி அளிக்கிறோம், மேலும் பேரணியின் போது ராணுவம் மற்றும் காவல்துறையினர் பயன்படுத்தும் சீருடை பயன்படுத்த கூடாது. பேரணியின் போது கையிலே எந்த வகையான ஆயுதமும் ஏந��தி செல்ல கூடாது என்று அந்த அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.\nராணுவம் மற்றும் காவல்துறையினர் அணிய கூடிய சீருடை தான் அணிந்து செல்ல கூடாது என்று சொன்னார்களே தவிர...\nசீருடைய அணியக்கூடாது என்று சொல்லவே இல்லை.\nமேலும் PFI இயக்கத்தினருக்கு என்றே ஒருவகையான சீருடை இந்தியா முழுவதும் இருக்கிறது.\nஅந்த சீருடை காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் சீருடையின் தோற்றம் கொண்டதே அல்ல...\nஆகையால் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் இயக்கம் என்பதால் அமைதியான முறையில் பேரணிக்கு ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழுமினர்.\nதிடீரென வருகை தந்த காவல்துறை டிரம்ஸ் வாசிக்க கூடாது என்று புதிய ரூட்டை போட்டனர். (இது காவல்துறை கொடுத்த அனுமதி கடிதத்தில் சொல்லாத விஷயம்)\nPFI இயக்கத்திற்கும், காவல்துறையினருக்கும் அந்த நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஅந்த நேரத்தில் காவல்துறைக்கு இன்ஃபார்மராக இருக்கும் சில நபர்கள் காவல்துறையினர் மீது அவர்களின் திட்டப்படி கற்களை வீச...\nஇதையே சாக்காக வைத்து PFI இயக்கத்தினர் மீது கொடூர வெறியில், மிருகவேறியோடு கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.\nஅந்த தாக்குதலின் போது குறிப்பாக நீதிமன்றத்தை நாடிய PFI வழக்கறிஞர்களை குறிவைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅப்பொழுது தான் நமக்கு புரிகிறது...\nஇந்த தடியடியே காவல்துறையினரின் திட்டமிட்ட தாக்குதல் என்று...\nநாம் கேட்கும் கேள்வி என்னவென்றால்....\nசாதாரண பேரணிக்கு பாதுகாப்புக்கு காவல்துறையினர் வந்துள்ளனர் என்றால்...\n1. நூற்றுக்கனக்கான அதிரடிப்படை அங்கே குவிக்கப்பட்டது எப்படி \n2. வஜ்ரா வாகனத்தை கொண்டு வந்தது ஏன் \n3. கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு வந்தது ஏன் \n4. ரப்பர் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கிகளை கொண்டு வந்தது ஏன் \nகாவல்துறை சொன்னது போல் எந்த சிறுமாற்றமும் இல்லாமல் பேரணிக்கு முஸ்லிம்கள் வந்ததால்...\nகாரணம் இல்லாமல் தடியடி நடத்த முடியாது என்பதால் காவல்துறையினர் திட்டமிட்டதுபோல் காவல்துறையின் கை கூலிகள் கற்களை வீசி அதை காரணமாக வைத்து முஸ்லிம்கள் மீது வரலாறு காணாத தடியடி நடத்தியுள்ளனர்.\nசாதாரண பேரணிக்கு அதாவது பெண்கள் கலந்து கொண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் மேற்கண���டவைகளை எப்படி எடுத்து வந்தார்கள் \nகாவல்துறையினர் இந்த பேரணியை நடத்த விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தனர். அதை ஜனநாயக ரீதியில் தடுக்க முடியாது என்பதால் கலவரம் போன்ற நிலையை திட்டமிட்டு உருவாக்கி அவர்கள் விரும்பியது போல் நடந்து கொண்டனர்.\nஇது எதார்த்தமாக நடந்த தடியடி அல்ல, மாறாக காவல்துறையினர் திட்டமிட்டு நிகழ்த்திய ஒரு இனத்திற்கு எதிரான வன்முறை வெறியாட்டம் ஆகும்.\nஇது தான் நடந்த சம்பவம்.\nஇதை புரிந்து கொள்ளாமல் PFI இயக்கத்தினர் மீது வசைபாடி வருவது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்....\nமுஸ்லிம் என்பவன் ஒரு உடலை போன்றவன், உடலின் ஒரு பாகம் பாதிக்கப்பட்டால் மற்ற பாகங்கள் துடிக்க வேண்டும்.\nஆகையால் நமது சொந்தங்கள் மிருகவெறி தாக்குதலுக்கு உள்ளாகி ராமநாதபுரத்தில் நிர்மூலமாக்கப்பட்ட நிலையிலும் ஒருவரை ஒருவர் வசைபாடுவது நல்லது போல் தெரியவில்லை.\nஎனது அருமை முஸ்லிம் சமுதாயமே....\nநமக்கு எதிரி எவனோ இல்லை நமது நாக்கு தான் என்று நினைக்க வைத்து விடாதீர்கள்.\nThanks to சங்கை ரிதுவான்\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2009/10/blog-post_28.html", "date_download": "2018-07-18T05:16:25Z", "digest": "sha1:PGMWNTYX364KJL6KUIUNDTNFZ7LGDS6B", "length": 17576, "nlines": 264, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: ஆளப் பாத்து முடிவு பண்ணாதே... ஆழமா பாரு!", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nஆளப் பாத்து முடிவு பண்ணாதே... ஆழமா பாரு\nசூப்பர் ஸ்மார்ட்டா இருக்கர ஆளு, சூப்பர் ஹீரோவா இருக்கணும்னு அவசியம் இல்லை.\nஅதேப் போல, டொக்கா இருக்கர ஆளு, மொக்கையாதான் இருக்கணும்னும் அவசியம் இல்லை.\nஇந்த தத்துவம் எல்லாம் நமக்கு தெரிஞ்சாலும், புரிஞ்சாலும், நாமளும் கூட இந்த வெளித் தோற்றத்தை கண்டுதான் ஒரு மனிதரை கணக்கிடுகிறோம்.\nஆ, இவன் இப்படி இருக்கானே,இவன் கண்டிப்பா அப்படிதான்.\nஆஹா, இவன் அப்படி இருக்கானே, இவன் கண்டிப்பா இப்படிதான், இருப்பான்னு நாம ஒரு முன் முடிவு செஞ்சுட்டுத்தான் ஒரு ஆளை அணுகுவோம்.\nஅவன் உண்மையான குணாதிசியம் என்ன, அவன் திறமை என்ன, அவனால் முடிவது என்னன்னெல்லாம் பின்னாலதான் ஆராய்வோம்.\nஆனா, இப்படி இருக்கரதுக்கு,அந்த் ஆளும் ஒரு காரணமா இருக்கான். ஆள் பாதி ஆடை பாதிங்கர கணக்கின் படி, யாரு, தங்கள் வசீகரத்தை ஏத்தி காட்டறாங்களோ, அவங்களுக்கு எப்பவுமே தனிக் கவனம் கிட்டுவது உண்டு.\nஆனா, என்ன வசீகரிச்சாலும், 'டொக்கா'தான் இருப்போங்கர ஆளுங்க என்னதான் பண்ணுவாங்க\nஸோ, அவங்க வசீகரச்சாதான் நான் கவனிப்பேன், நல்ல விதமா நடத்துவேன் என்ற அளவுகோலிலிருந்து வெளிய வரப் பாருங்க.\n'அன்பே சிவ'த்துல, கோட்டு டை போட்டுக்கிட்டு வர உத்தமன் மாதிரி ஆளுங்களும் இருப்பாங்க, அதே சமயம், நல்லது மட்டுமே செய்யத் தெரிஞ்ச, 'அன்பே சிவம்' சொறி நாய் மாதிரியும் ஆளுங்க இருப்பாங்க.\nஆழமா பாத்து, ஒரு ஆளை மதிக்கப் பழகுங்க.\n இன்னாத்துக்கு இப்ப இவ்ளோ பில்டப்பு\"ன்னு மனசுக்குள்ள நெனைக்கும் வாசகரே, \"சர்வேசன்னாலே மொக்கை\" என்ற முன் முடிவை மாத்துங்க, கொஞ்சம் ஆழமா படிங்க ;)\nயூ-ட்யூபில் வழக்கம் போல் எத்தையோ பாக்கப் போய், எத்தை எத்தையோ பார்த்து, கடைசியில் இத்தைப் பார்த்தேன்.\nப்ரிட்டானிய பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்று பாடிய Paul Pottsன் வீடியோ கண்ணில் பட்டது.\nஅவர் முகம் பார்த்ததும், \"ஹையா, ஏதோ அபச்வரமா பாடி, காமெடியா இருக்கப் போவுது ஜாலி\"ன்னு முன் முடிவு பண்ணி வீடியோவ பார்க்க ஆரம்பிச்சேன்.\nநீங்களும் மொதல்ல வீடியோ பாருங்க, அப்பரம் மேலப் படிக்கலாம்.\n மனசுக்குள்ள ஒரு கனமான பீலிங் வரல\nஎனக்கு இந்த ஓப்ரா வகை பாடல்கள் மேல் பெரிய ஈடுபாடில்லை, ஆனாலும், முன்னொரு பதிவில் சொல்லியிருந்த படி, சில பாடல்கள் ரொம்பவே வசீகரிக்கும் டைப்பு, இந்த ஓப்ராவில்.\nஇந்த Paul Potts பாடினத கேட்டுட்டு, மூச்சு பேச்சு வரல எனக்கு. கண்ணுல கண்ட மேனிக்கு தண்ணி வரும் அபாயமே வந்துடுச்சுன்னா பாருங்க.\nமொபைல் சேல்ஸ்மேனுக்கு உள்ள என்னா தெறமைய்யா\nமக்கள்ஸே, தோற்றத்தை பார்த்து ஏமாறாதீர்.\nதீர ஆராய்ந்த பின்னேரே ஒருவரைப் பற்றி எந்த முடிவுக்கும் வரவும்.\njudgesம் நம்ம மாதிரியே 'முன் முடிவு' பண்ணினதால், பால் பாடியதும், அவங்க முகத்தில் தெரியும் ரியாக்ஷன்ஸ் அருமை.\nசெம வசீகரம் இருக்கு அந்த இசையில்,ஒண்ணுமே புரியலன்னாலும் :)\nஒரு ஓப்ரா முழுசா போய் பாக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். ஆனா, தங்கமணிக்கு புடுக்காது. :)\nசின்ன அம்மிணி, சூசன் பாயிலும் பாத்திருக்கேன்.\nஎன்னமோ தெரீல என்ன மாய��ோ புரீல, என்னை பெருசா பாதிக்கலை அவங்க. இங்க அமெரிக்க சானலில் பாட வந்தாங்க ஒரு தபா.\nராதா, ஒரு விஷயம் இப்பதான் கவனிச்சேன். பாவரோட்டி பாத்தப்பரம் தான், paul potts பாடினதும், Nesson dormaன்னு தெரீஞ்சுக்கிட்டேன் ;)\nஅந்த பாட்டுல ஏதோ ஒரு பெரிய சங்கதி இருக்கு.\nரொம்ப உணர்ச்சி வசப்பட்டு நானும் பாட ட்ரை பண்ணேன் (அடங்கு).\nகொரல் ஒடஞ்சதுதான் மிச்சம் ;)\nஆனா, அந்த சூட்டோட சூடா, ஒரு டமில் பாட்டை ரெக்கார்ட் பண்ணிட்டேன்.\nநாளை பாடல் பதிவு, நேயர் விருப்பத்தில் வரும் :)\nதல இவர் தான் Britain Got Talent வின்னர்னு நெனைக்கிறேன் சரியா ...... இதே மாதிரி Americas Got Talent Season 4 வின்னர் Kevin Skinner வீடியோஸ் பாத்து இருக்கீங்களா ...... இதே மாதிரி Americas Got Talent Season 4 வின்னர் Kevin Skinner வீடியோஸ் பாத்து இருக்கீங்களா ... அவரோட audition பாருங்க நல்லா இருக்கும் ..... சீசன் 4 ல final வரைக்கும் ஒரு ஒபேரா சிங்கரும் வந்தாங்க .... அப்புறம் சூசன் பாய்ல் அமெரிக்கால பாடினது அந்த எபிசொட்ல தான் ....\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஇதத்தான், நம்ம ஊரிலே \"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குதாம் ஈரும் பேனும்\"னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. ஆளப் பாத்து முடிவு பண்ணாதீங்க, உள்ள இருக்கற மேட்டர பாத்து முடிவு பண்ணுங்க.\nஉங்கள் வார்த்தையை வழி மொழிகிறேன்.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஅதுல இன்னொரு விஷயம் பாருங்க, அவர் பாடின போது இருந்த பீலிங்க விட, நடுவருங்க தீர்ப்பு சொன்னபோது இருந்த பீலிங் உண்மையிலேயே விவரிக்க முடியவில்லை.\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஆளப் பாத்து முடிவு பண்ணாதே... ஆழமா பாரு\nதங்கமணி ஊருக்கு போனா எஞ்சாயா\nநச்னு ஒரு கதை போட்டி - முக்கிய அறிவிப்பு\nவிஜய் டிவி கமல்50 - கமலின் அதிகப்பிரசங்கித்தனம்\nஎனக்குப் பிடிக்காத ஒரே குறள்...\nதுபாய் வழி சென்னை, Emirates, கேள்விகள்\nCovered Calls தெரிஞ்சுக்கோங்க... அச்சாரம் பெறுங்கள...\nபுள்ளி போட்ட சிவப்புப் பூச்சி\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162735/news/162735.html", "date_download": "2018-07-18T05:13:21Z", "digest": "sha1:MCXGUEZAUSATO7W5WQLQW7YI57VDKRDT", "length": 6853, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேயுங்கள்: அதிசயம் இதோ..!! : நிதர்சனம்", "raw_content": "\nஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேயுங்கள்: அதிசயம் இதோ..\nதக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது.\nதக்காளியை முகத்தில் தேய்ப்பதால் என்ன நடக்கும்\nதக்காளியில் விட்டமின் A, C உள்ளது. எனவே இதை முகத்தில் தேய்க்கும் போது, முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nமுகத்தை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும் மேடு, பள்ளங்களை தடுக்க, தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும்.\nவெயிலால் ஏற்பட்ட கருமையை போக்க தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nமுகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.\nமுகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதை தடுக்க, தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.\nதினமும் மாலையில் முகத்தைக் கழுவி, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் பொலிவாகும்.\nதக்காளி சாற்றுடன், தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரம் 1 முறை பின்பற்றினால் நல்ல பலனை பெறலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/category/entertainment", "date_download": "2018-07-18T04:56:46Z", "digest": "sha1:4YQ5MPJNYNQG722DR35LSZIKLMKRIXBE", "length": 5151, "nlines": 55, "source_domain": "www.punnagai.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Punnagai.com", "raw_content": "\nPunnagai / பொழுது போக்கு\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன - உங்களை பற்றி நான் சொல்கிறேன் \nbig boss 2 மும்தாஜை அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள் - ஒட்டுக்கேட்ட நடிகை\nபிக் பாஸ் – 2 வீட்டிற்குள் வரப்போகிறார் ஜில்லா பட தளபதியின் தம்பி…\nபிக்பாஸ் 2 – மனைவியுடன் செல்கிறார் “தாடி” பாலாஜி…\nபிக் பாஸ் – 2 ஷோவில் இணைந்த இரு பிரபலங்கள்… யார் தெரியுமா..\nபிக்பாஸ் வீட்டிற்குள் சிறை – சுவாரசியத் தகவல்கள்\nபிக்பாஸ் 2 - இந்த முறை சிக்கியது “தாடி” பாலாஜி குடும்பமா..\nபிறரை ஏமாற்ற என் பெயரை பயன்படுத்துவதா – கொதிக்கும் ராய் லட்சுமி\nபல இளைஞர்களின் இதயத்தை கொள்ளை அடித்த யுவதி \nபிக்பாஸ் 2-வில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் - வெளியான பரபரப்பு பட்டியல் \nஆயுளை நீட்டிக்கும் காலை உடற்பயிற்சி - சுவாரசியத் தகவல்கள்\nஓடுபாதையில் செங்குத்தாக பறந்த விமானம் : அற்புதமான வீடியோ இணைப்பு\nநடிகர் பிரபுவுடன் எனக்கு அழகான உறவு இருந்தது உண்மை தான் - மனம் திறந்த குஷ்பு\nகேப்டன் என்கிற தலைக்கனம் இருக்க கூடாது \n\"பிளே ஆப்\" சுற்றில் முன்னேறுவதற்கு கோஹ்லிக்கு கிடைத்த அற்புத வாய்ப்பு \nசிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி கட்டும் நயன்தாரா\nஆபாச புகைப்பட விவகாரம் – நிவேதா பெத்துராஜ் ஆவேசம்\n’காலா’ படப் பாடல்கள் - இணையத்தில் வெளியிட்டார் தனுஷ்\nசென்னை- சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்து, திருவண்ணாமலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் , பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நல்ல பல திட்டங்களை எ\nசுவாமி அக்னிவேஷ் மீது கொலைவெறி தாக்குதல்- பாஜகவினர் அராஜகம்\nஎன் கண்ணீருக்குக் காரணம் காங்கிரசா\nஅடிப்படை உரிமையை மீறும் எந்தச் சட்டத்தையும் ரத்து செய்ய தயங்கமாட்டோம்- உச்சநீதிமன்றம்\nஇந்திய அணியை இன்னமும் வலுப்படுத்த வேண்டும்- கோலி விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlosai.com/category/relious-news/page/6/", "date_download": "2018-07-18T05:06:37Z", "digest": "sha1:47PSV2EFTTUIR7TMI2ZVPBPH4HHXWLA4", "length": 24236, "nlines": 241, "source_domain": "www.yarlosai.com", "title": "ஆன்மீகம் Archives | Page 6 of 23 | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஉலகின் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர் – அமெ. விஞ்ஞானிகள் சாதனை\nஇன்று சமூக வலைத்தள தினம் – இதெல்லாம் தெரியுமா\nசாம்சங் உடனான போட்டியை நீதிமன்றத்தில் முடித்துக் கொண்ட ஆப்பிள்\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nஇன்றைய ராசி பலன் (15-07-2018)\nஇன்றைய ராசி பலன் (13-07-2018)\nஇன்றைய ராசி பலன் (12-07-2018)\nஇன்றைய ராசி பலன் (10-07-2018)\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி\nடி.ராஜேந்தருக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nகரஞ்சித் கவுர்: சன்னி லியோன் கதையின் தமிழ் டிரெய்லர் ரிலீஸ்\nஉங்களை மன்னிக்கவே முடியாது : பிக்பாஸ் வீட்டில் கார்த்தி (வீடியோ)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஎஸ்பிகே நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு – ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nபறந்து வந்து வெடித்த லாவா பாம்: 23 பேருக்கு தீக்காயம்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nறெஜிபோம் படகில் விளையாடி கடலால் அள்ளுண்ட இந்தியச் சிறுவர்கள் காங்கேசன்துறை கடலில் மீட்பு\nசச்சின் மகனின் முதல் சர்வதேச விக்கெட்: ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டிய வினோத் காம்ப்ளி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nஉலக டென்னிஸ் தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்\nமூன்று கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலருடன் வெளிநாட்டவர்கள் கைது\nஇன்றைய ராசி பலன் (02-06-2018)\nமேஷம் இன்று விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு சாதனைகள் படைக்க வாய்ப்புண்டு. புத்திரர்கள், வாழ்க்கைத்துணை மற்றும் பெற்றோர்கள் வழிகளில் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புண்டு. திருமணத் தடைகள் யாவும் நீங்கி மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ராசி பலன்கள் ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் க���டைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். …\nஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்\nadmin June 1, 2018\tlatest-update, ஆன்மீகம் Comments Off on ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்\nஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது. ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற …\nஇன்றைய ராசி பலன் (01-06-2018)\nமேஷம் இன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ராசி பலன்கள் ரிஷபம் இன்று இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வருவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் …\nஇன்றைய ராசி பலன் (31-05-2018)\nமேஷம் மே 31, 2018 பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். புதியபொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். நல்விருந்து, சுகபோகம் மிகுந்திருக்கும். உறவுகள், நட்பு அனுசரணையாக இருப்பார்கள். ரிஷபம் மே 31, 2018 நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் அனுகூலமாகும். பணவரவுகள் மகிழச்சி தரும். கடன் சுமைகள் குறையும். மனக்குறை நீங்கும். தேக ஆரோக்யம் பலமாகும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். பயண காரியம் …\nஇன்றைய ராசி பலன் (30-05-2018)\nமேஷம் மே 30, 2018 இன்று லாப­க­ர­மான சூழ்­நிைல இருக்­கும். உங்­கள் முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். குடும்­பத்­தில் சந்­தோ­சம் நில­வும். வர­வுக்கு ஏற்ற செல­வி­னங்­கள் இருக்­கும். பழைய கடன்­கள் சிர­மப்­ப­டுத்­தும். ரிஷபம் மே 30, 2018 இது­வரை இருந்து வந்த உடல் உபா­தை­கள் நீங்­கும். தேக ஆரோக்­யம் முன்­னேற்­றம் பெறும். உங்­கள் முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­ற­��ாக இருக்­கும். குடும்ப சூழ்­நிலை மகிழ்ச்­சி­யாக இருக்­கும். கடின உழைப்பு, …\nஇன்றைய ராசி பலன் (29-05-2018)\nமேஷம் இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 ராசி பலன்கள் ரிஷபம் இன்று விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல …\nஇன்றைய ராசி பலன் (28-05-2018)\nமேஷம் மே 28, 2018 இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் மிகுந்திருக்கும். எதிர்ப்புகள் விலகும். கடன் சுமை குறையும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் சுமுகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ரிஷபம் மே 28, 2018 இன்று உங்­க­ளுக்கு பண­வ­ர­வு­கள் பிரச்­னை­கள் தீரும் வகை­யில் இருக்­கும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான சூழ்­நிலை நில­வும். செய்­யும் தொழி­லில் சுமு­க­மான சூழ்­நிலை இருக்­கும். எதிர்ப்­பு­கள் வில­கும். உற­வு­கள் …\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nமேஷம் மே 27, 2018 இன்று உங்­க­ளுக்கு பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் லாப­க­ர­மாக இருக்­கும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். மேல­தி­கா­ரி­க­ளின் அனு­ச­ரணை இருக்­கும். தேவை­யற்ற விஷ­யங்­க­ளில் மனக்­கு­ழப்­பம் வரும். தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம். மிதுனம் மே 27, 2018 இன்று உங்­கள் குடும்ப பிரச்­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­கும். பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் வரும். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு இருக்­கும். உற­வு­கள், நண்­பர்­கள் உதவி ஒத்­தாசை …\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nமேஷம் இன்று வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும். தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். பிள்ளைகள் வழியில் சின்னச் சின்ன செலவுகள் நேரிடலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 ராசி பலன்கள் ரிஷபம் இன்று உறவுகள் ���ழியில் மனச் சிக்கல்கள் ஏற்படலாம். சொத்து விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். உங்கள் மேல் போட்டி …\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nமேஷம் இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 ராசி பலன்கள் ரிஷபம் இன்று விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஎஸ்பிகே நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு – ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nபறந்து வந்து வெடித்த லாவா பாம்: 23 பேருக்கு தீக்காயம்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஎஸ்பிகே நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு – ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nபறந்து வந்து வெடித்த லாவா பாம்: 23 பேருக்கு தீக்காயம்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nறெஜிபோம் படகில் விளையாடி கடலால் அள்ளுண்ட இந்தியச் சிறுவர்கள் காங்கேசன்துறை கடலில் மீட்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/the-right-foods-at-the-right-time/", "date_download": "2018-07-18T04:57:45Z", "digest": "sha1:5WL53XFMB5KZNBICT66WSEMP5IU2Y4SN", "length": 13370, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எந்த நேரம் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? - the right foods at the right time", "raw_content": "\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nஎந்த நேரம் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா\nஎந்த நேரம் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா\nமதிய உணவை 12 முதல் 2 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 மணிக்குள்\nதற்போதைய அவசர உலகில், நம்மில் பலருக்கு உணவு உண்பதுகூட அவசரமாகிவிட்டது அல்லது காலம் தவறிச் சாப்பிடும் பழக்கத்தைப் பெரும்பாலோர் வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதற்குப் பலரும் கூறும் காரணம், உடல் எடை குறைப்பு. ஆனால் இதில் இருக்கும் உண்மையை ஏற்றுக் கொள்ள தான் மனமும் உடலும் தயங்குகிறது. ஆமாம் காலை உணவை மட்டுமில்லை ஒரு வேளை உணவிஅ தவிர்த்தால் கூட உங்களால் உடல் எடையை குறைக்க முடியாது.\n`மூன்று வேளை நன்றாகச் சாப்பிட்டால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்பதை சிறுவயதிலிருந்து கேட்டிருக்கிறோம். ஆனால், `ஒரு நாளைக்கு ஐந்து வேளையாக உணவைப் பிரித்துச் சாப்பிடுவதே சிறந்தது’ என்கிறார்கள் உணவியலாளர்கள். நாம் உண்ணும் சில உணவுகளை சாப்பிடுவதற்கு என்று நேரம் உள்ளது. அந்த நேரத்தில் அந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். உடல் எடை கூடுவதையும் தடுக்கலாம்.\nஏனென்றால் ஒரு பொழுது உணவை ஒதுக்கி வைத்துவிட்டு, மறுபொழுது சாப்பிடும்போது அதிகப் பசி வேட்கையால் நம்மை அறியாமலேயே சற்று அதிகமாகவே சாப்பிடுகிறோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. இதை முற்றிலும் தடுக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது இது தான்.\n1. காலை உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. காலை உணவானது முதல் நாள் இரவு முழுக்க வயிற்றை வெறும் வயிற்றில் வைத்திருந்து, நீண்ட நேர இடைவெளிக்குப் பின்னர் சாப்பிடுவது.காலையில் சரியான நேரத்துக்கு நன்கு உணவு உண்டால், அன்றைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும்.\n2. மதிய உணவை 12 முதல் 2 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில், மதிய உணவுதான் ஒரு நாளில் நாம் சாப்பிடும் அதிக அளவு உணவு. உடல் தொடர்ந்து இயங்கத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்தது.\n3. இரவு உணவை ம��லை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. அதிகபட்சம் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். தாமதமாக இரவு உணவைச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.\n4.குறிப்பாக இரவு உணவுக்கு இட்லி, சாம்பார், தோசை, சப்பாத்தி, உப்புமா, கோதுமை உணவுகள், பருப்பு வகைகள், ராகி, கம்பு, தேன், பால் போன்றவற்றை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும்.\nஅதிக கோபம் வர காரணம் அசைவ உணவா\nகோழி குழம்பு செய்யும் போது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறே இதுதான்\nபிரியாணி உதிரி உதிரியாய் வர கட்டாயம் இதை சேர்க்க வேண்டும்\nமதியம் உணவில் இருக்க வேண்டியவை.. தவிர்க்க வேண்டியவை..\nஇரவில் ப்ளீஸ் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க….\nஅந்த 5 காய்கறிகள் தினமும் உங்கள் உணவில் இருக்கிறதா\nஉணவில் உப்பு அதிகரித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்களை குண்டாக்குவது இந்த உணவுகள் தான்\nவெயில் நேரம்… இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nBlue Moon, Black Moon, Blood Moon, மற்றும் Super Moon பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்கள்\nபல்கலைக்கழகத்தில் பிரச்சனைகளை உருவாக்கிய காரணத்திற்காக கன்ஹையா குமார், உமர் காலித்திற்கு அபராதம்\nசாதி, மத, பாலின, வர்க்க பேதம் கடந்த சமமான கல்வி இந்தியாவில் சாத்தியமா\nஇந்தியாவில் இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியினை போதிக்க இயலுமா\nதனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை அச்சுறுத்தக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அனுமதி பெறவில்லை என்பதற்காக தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை அச்சுறுத்த கூடாது\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிறேன் – ராகுல் காந்தி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஜெ. சிகிச்சை தொடர்பாக அப்போலோ வழங்கிய ஆவணங்களில் குளறுபடி\nநோக்கியாவின் புதுவரவான நோக்கியா X5 நாளை சீனாவில் அறிமுகம்\nநீங்கள் பயன்படுத்தும் எ��ோஜிக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nSBI PO Prelims Result 2018: எஸ்.பி.ஐ பிஓ முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-07-18T05:21:33Z", "digest": "sha1:TIH7VT36R6TMHJX5UUMI4WI4J5K5SZPD", "length": 8150, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» உலகக் கிண்ணத்தை நாமே கைப்பற்றுவோம்! – குரோஷிய ஜனாதிபதி", "raw_content": "\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nஉலகக் கிண்ணத்தை நாமே கைப்பற்றுவோம்\nஉலகக் கிண்ணத்தை நாமே கைப்பற்றுவோம்\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதித் தொடரில் பிரான்ஸை வீழ்த்தி குரோஷியாவே கிண்ணத்தை சுவீகரிக்குமென அந்நாட்டு ஜனாதிபதி கொலின்டா கிரேபர் கிடரோவிக் குறிப்பிட்டார்.\nபிரசல்ஸில் நடைபெறும் நேட்டோ தலைவர்களுடனான சந்திப்பில் குரோஷிய ஜனாதிபதியும் கலந்துகொண்டுள்ளாா். நேட்டோ தலைவர்களுடனான சந்திப்பினால், நேற்றைய அரையிறுதிப் போட்டியினைக் கண்டுகளிக்க முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்தார். எனினும், போட்டி தொடர்பான விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.\nஎவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி தமது நாடே கிண்ணத்தை சுவீகரிக்குமெனக் நம்பிக்கை வெளியிட்டார்.\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஉலகக் கிண்ண கால்பந்து போட்டியின் கிண்ணத்தை குரோஷியாவே வெல்லுமென சைபீரியன் ரக கரடியொன்று கணித்துள்ளது\nஉலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி: ரஷ்யாவில் பலத்த பாதுகாப்பு\nரஷ்யாவின் மொஸ்கோவில் 2018 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்ப\nஉலகக்கிண்ண கால்பந்து வெற்றிக்கிண்ணம் யாருக்கு\nரஷ்யாவில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான 21ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில், பிரா\n- பிரான்ஸ்- குரேஷியா தீவிர பயிற்சி\nகடுமையான போராட்டத்திற்கு மத்தியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பிரான்ஸ்- குரேஷியா அணிகளுக்கிடைய\nபிரபல வீரருக்கு வலை விரிக்கும் முக்கிய அணி\nதற்போதைய கால்பந்து உலகில், மிகவும் பணக்கார கால்பந்து அணியாகக் கூறப்படும் பிரான்ஸின் பாரிஸ் செயிண்ட்-\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/02/cinema_11.html", "date_download": "2018-07-18T04:47:40Z", "digest": "sha1:NXDNZH4RLD3IMKHXGJPXEHAFYXPQZJHQ", "length": 49193, "nlines": 839, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Cinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்விட்ட பாடல்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பற���யில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nCinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்விட்ட பாடல்\nCinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்விட்ட பாடல்\nகதாநாயகி இந்தக் குதிகுதித்தால் பாடல் எப்படி விளங்கும் அதாவது மண்டைக்குள் போகும். கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால்தான் பாடல் வரிகளும், இசையும், அத்துடன் யுவனின் அதிரடி டண்டனக்கா டக்கா தாளமும் நமக்குப் பிடிபடும். இல்லையென்றால் நோ சான்ஸ்\nமுதல் தடவை பார்க்கும்போது தமன்னா மட்டும்தான் தெரிகிறார். 100 கோடி ரூபாய்கள் லாட்டரியில் விழுந்தது போல அவர் அந்த்க் குதி குதிக்கிறார்.\nஅவர் குதிக்கும் அழகு மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது. பாடலுடன் சேர்ந்து நாமும் பூமிக்குள் போய்விடுகிறோம்.\nஅதனால் கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் கேட்பது உத்தமம். அதாவது நல்லது\nநெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி ஆறு\n\"அடடா மழைடா அட மழைடா\nஅழகா சிரிச்சா புயல் மழைடா\"\nஅடடா மழைடா அட மழைடா\nஅழகா சிரிச்சா புயல் மழைடா\nஅடடா மழைடா அட மழைடா\nஅழகா சிரிச்சா புயல் மழைடா\nமாறி மாறி மழை அடிக்க\nகால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு\nஎன்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு\nமயில் தோக போல இவ மழையில் ஆடும் போது\nரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு\nஎன்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு\nஅடடா மழைடா அட மழைடா\nஅழகா சிரிச்சா புயல் மழைடா\nபாட்டு பாட்டு பாடாத பாட்டு\nமழை தான் பாடுது கேட்காத பாட்டு\nஉன்னை என்னை சேர்த்து வெச்ச\nபுது தந்திரம் போல இருக்கு\nதல மத்தியில் சுத்துது கிறுக்கு\nதேவதை எங்கே என் தேவதை எங்கே\nஅது சந்தோஷமா ஆடுது இங்கே\nசின்ன சின்ன கண்ணு ரெண்ட\nபோவது எங்கே நான் போவது எங்கே\nமனம் தள்ளாடுதே போதையில் இங்கே\nஅடடா மழைடா அட மழைடா\nஅழகா சிரிச்சா அனல் மழைடா\nஅடடா மழைடா அட மழைடா\nஅழகா சிரிச்சா அனல் மழைடா\nபின்னி பின்னி மழை அடிக்க\nமின்னல் வந்து குடை பிடிக்க\nவானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு\nஎன் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு\nஇந்த மழையை தடுக்க வேணாம்\nஎன் மனச அடக்க வேணாம்\nகொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nபாடலாக்கம்: கவிஞர். நா. முத்துக்குமார்\nலேபிள்கள்: classroom, புதுப் பாடல்\nஅடடா அடடா என்னா குதிடா\nகுதியா குதிச்சா குலை நடுங்குண்டா\nநடடா நடடா நண்டு நடடா\nநண்டா நடந்தா நா வருவேண்டா... :) :) :)\nஅடடா அடடா என்னா குதிடா\nகுதியா குதிச்சா குலை நடுங்குண்டா\nநடடா நடடா நண்டு நடடா\nநண்டா நடந்தா நா வருவேண்டா... :) :) :)\nபிடிடா பிடிடா காசைப் பிடிடா\nபிடிக்காம விட்டீன்னா பைத்தியம் நீயடா\nஅடிடா அடிடா தாளம் அடிடா\nதாளத்தோடு சேர்ந்து நீ குதிடா\nநூறு நாளு ஓட வேண்டும் அதை நினைடா\nஇயக்குனர் சொன்னாக்க எல்லாம் சரிடா\nஇன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா\nதமிழைவச்சுப் பிழைச்சவன் எவன் சொல்லடா\nஹ...ஹ...ஹா ....எனக்கு இன்றைய பதிவில் பிடித்தது விமர்சனமும், இதுவரை வந்த பின்னூட்டங்களும்.\nகால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு\nரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு..... இது போல ஒரு ஆடும் ரயில் பாலத்தையும் நான் பார்த்ததில்லை\nமனிதர்கள் குடையுடன் கம்பத்தில் உட்கார்ந்திருக்கும் நோக்கம் புரியவில்லை\nமுல்லை பெரியாரின் நீர் மட்டத்தை கண்காணிப்பவர்களோ\nபம்பரம் போல எனக்கு தல மத்தியில் சுத்துது கிறுக்கு..... கதாநாயகனுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்\n//அடடா அடடா என்னா குதிடா//\nஇந்த பாடலை கேட்டவுடன் என் நினைவுக்கு வருவது இந்த பாடல் தான் .\nஓடி வந்த மேடையிலே ஆட்டமாட ஆ ..\nஓடி வந்த மேடையிலே ஆட்டமாட ஆஆ .\nபாட வந்த என்ன மட்டும்\nஅழ விட்டு ஓட விட்ட கூட்டதொடே\nபாட வந்த என்ன மட்டும்\nஅழ விட்டு ஓடி விட்ட கூடதொடே\nநான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல்லே\nநான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வரல்லே\nஹ ஹ ஹா ஹாa.. ஹோ ஹோ ஹூ \"\nநடிகர் திரு. சிவாஜியும் குதியோ குதி என்று குதித்தார்\nஆனால் , இந்த பாட்டு பூமிக்குள் போகவில்லை��ே\nஎல்லோருடைய காதுகளுக்கும் தானே சென்று விட்டது.\nஅலங்கார முருகனின் அழகு சிங்காரம்\nஅடடா மழைடா பாடலை ரசித்து தாங்கள் அளித்த சிருங்கார ரசமும் கவர்ந்தது\nவயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்த பாடல் ,இதுக்கு வந்த தலைப்பை பாருங்க, எப்படி இப்படி தலைப்பிலேயே காந்தத்தை வைக்கிறார் வாத்தியார், யோசிக்கையில் தல மத்தியில் எனக்கும் தான் கிர்.....................ருன்குது . தலைப்பை வைக்க சில பாடங்களை வாத்தியார் நடத்தினால் நன்றாக இருக்கும்.\nஹ...ஹ...ஹா ....எனக்கு இன்றைய பதிவில் பிடித்தது விமர்சனமும், இதுவரை வந்த பின்னூட்டங்களும்.\nகால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு\nரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு..... இது போல ஒரு ஆடும் ரயில் பாலத்தையும் நான் பார்த்ததில்லை/////\nகற்பனைக்கு ஏது அடைக்கும் தாள் தமன்னாவைப் பார்த்தால் ரயில் பாலம் ஆடாதா என்ன\n////மனிதர்கள் குடையுடன் கம்பத்தில் உட்கார்ந்திருக்கும் நோக்கம் புரியவில்லை\nமுல்லை பெரியாரின் நீர் மட்டத்தை கண்காணிப்பவர்களோ\nமொத்தத்தில். ..பம்பரம் போல எனக்கு தல மத்தியில் சுத்துது கிறுக்கு..... கதாநாயகனுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்/////\nநீங்கள் படைப்பாளி. தலை சுற்றக்கூடாது. சுக்குக் காஃபி சாப்பிடுங்கள்\nவிதி யாரை விட்டது விசுவநாதன்\nபாதி மனதில் பக்தி இருந்து பார்த்துக் கொள்ளூமடா\nமீதி மனதில் ரசனை கிடந்து ஆட்டிவைக்குமடா\n//அடடா அடடா என்னா குதிடா//\nஇந்த பாடலை கேட்டவுடன் என் நினைவுக்கு வருவது இந்த பாடல் தான் .\nஓடி வந்த மேடையிலே ஆட்டமாட ஆ ..\nஓடி வந்த மேடையிலே ஆட்டமாட ஆஆ .\nபாட வந்த என்ன மட்டும்\nஅழ விட்டு ஓட விட்ட கூட்டதொடே\nபாட வந்த என்ன மட்டும்\nஅழ விட்டு ஓடி விட்ட கூடதொடே\nநான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல்லே\nநான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வரல்லே\nஹ ஹ ஹா ஹாa.. ஹோ ஹோ ஹூ \"\nநடிகர் திரு. சிவாஜியும் குதியோ குதி என்று குதித்தார்\nஆனால் , இந்த பாட்டு பூமிக்குள் போகவில்லையே\nஎல்லோருடைய காதுகளுக்கும் தானே சென்று விட்டது.\nஅந்தக் காலத்தில் துள்ள வைக்கும்/அதிர வைக்கும் மின்னிசை இல்லையே\nஎளிமையான இசை. இனிமையான இசை. அதனால் காதுக்குள் சென்றது.\nஜிக்கி பாடிய 'துள்ளாத மனமும் துள்ளும், சொல்லாத கதைகள் சொல்லும்' பாடலைக் கேட்டு பாருங்கள் நண்பரே\n//// ரமேஷ் வெங்கடபதி said...\nஅலங்கார முருகனின் அழகு சிங்காரம்\nஅடடா மழைடா பாடலை ரசித்து தாங்கள் அளித்த சிருங்கார ரசமும் கவர்ந்தது\nநல்லது. நன்றி. எனக்குப் பிடித்தது செட்டிநாட்டின் சமையல் மேஸ்திரிகளின் பைனாப்பிள் ரசம்\nவயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்த பாடல் ,இதுக்கு வந்த தலைப்பை பாருங்க, எப்படி இப்படி தலைப்பிலேயே காந்தத்தை வைக்கிறார் வாத்தியார், யோசிக்கையில் தல மத்தியில் எனக்கும் தான் கிர்.....................ருன்குது . தலைப்பை வைக்க சில பாடங்களை வாத்தியார் நடத்தினால் நன்றாக இருக்கும்.////\nஅடடா அடடா என்னா குதிடா\nகுதியா குதிச்சா குலை நடுங்குண்டா\nநடடா நடடா நண்டு நடடா\nநண்டா நடந்தா நா வருவேண்டா... :) :) :)\n.பிடிடா பிடிடா காசைப் பிடிடா\nபிடிக்காம விட்டீன்னா பைத்தியம் நீயடா\nஅடிடா அடிடா தாளம் அடிடா\nதாளத்தோடு சேர்ந்து நீ குதிடா\nநூறு நாளு ஓட வேண்டும் அதை நினைடா\nஇயக்குனர் சொன்னாக்க எல்லாம் சரிடா\nஇன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா\nசென்ற வாரம் நான் போட்டேன் ஒருடா\nஇன்று வருது கோடானுகோடி டா\nவாங்கிக்கொள்வோம் அதற்கும் ஒரு பட்டா.\nதமிழ் விரும்பி ஆலாசியம் said...\n////பிடிடா பிடிடா காசைப் பிடிடா\nபிடிக்காம விட்டீன்னா பைத்தியம் நீயடா\nஅடிடா அடிடா தாளம் அடிடா\nதாளத்தோடு சேர்ந்து நீ குதிடா\nநூறு நாளு ஓட வேண்டும் அதை நினைடா\nஇயக்குனர் சொன்னாக்க எல்லாம் சரிடா\nஇன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா\nதமிழைவச்சுப் பிழைச்சவன் எவன் சொல்லடா\nதமிழ் விரும்பி ஆலாசியம் said...\nபாடலை முன்பே படத்தில் பார்த்திருந்தாலும் வரிகளை வாசித்து விட்டு மீண்டும் பார்க்கும் போது வார்த்தைகள் விளங்குது....\nஇருந்தும் பாடலின் ஆரம்பத்தில் வரும் முக்கள் முனங்கள் படத்தைப் பார்க்கும் போது கேட்கவில்லை... இசையமைப்பாளர் சரக்கை விற்பதற்கு எடுத்துக் கொண்ட உத்தி போலும்..\nபடமெடுக்கப் பட்ட இடம் நன்றாக வந்துள்ளது இருந்தாலும், தமன்னாவை தனிப் பட்டமுறையில் ரசிப்பவர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்..\nவாத்தியார் சொன்னது போல் ஆவதைத் தவிர்ப்பதற்கு முன்பே வரிகளை படித்துப் பார்த்துவிட்டேன்... நாமு குமார் சிரமப் பட்டுத் தான் வார்த்தைகளைக் கோர்த்து இருக்கிறார் போலும்.. சினிமாப் பாடல் இசை பரவாயில்லை...\nஅடடா அடடா என்னா குதிடா\nகுதியா குதிச்சா குலை நடுங்குண்டா\nநடடா நடடா நண்டு நடடா\nநண்டா நடந்தா நா வருவேண்டா... :) :) :)\n.பிடிடா பிடிடா காசைப் பிடிடா\nபிடிக்காம விட்டீன்னா பைத்தியம் நீயடா\nஅடிடா அடிடா தாளம் அடிடா\nதாளத்தோடு சேர்ந்து நீ குதிடா\nநூறு நாளு ஓட வேண்டும் அதை நினைடா\nஇயக்குனர் சொன்னாக்க எல்லாம் சரிடா\nஇன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா\nசென்ற வாரம் நான் போட்டேன் ஒருடா\nஇன்று வருது கோடானுகோடி டா\nவாங்கிக்கொள்வோம் அதற்கும் ஒரு பட்டா./////\nபறவைக்குப் பட்டா எதுக்கு நீ சொல்லடா\nகறவைக்குப் பட்டா இருந்தும் பயன் என்னடா\n//// தமிழ் விரும்பி ஆலாசியம் said...\n////பிடிடா பிடிடா காசைப் பிடிடா\nபிடிக்காம விட்டீன்னா பைத்தியம் நீயடா\nஅடிடா அடிடா தாளம் அடிடா\nதாளத்தோடு சேர்ந்து நீ குதிடா\nநூறு நாளு ஓட வேண்டும் அதை நினைடா\nஇயக்குனர் சொன்னாக்க எல்லாம் சரிடா\nஇன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா\nதமிழைவச்சுப் பிழைச்சவன் எவன் சொல்லடா\nதமிழைவச்சுப் பிழைச்சவன் எவன் சொல்லடா\nஅதை நினச்சு சிரிச்சாரு தெரிந்து கொள்ளடா\nஇன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா\nதமிழைவச்சுப் பிழைச்சவன் எவன் சொல்லடா\nவாலபலம் சாப்பிட்டது போழ இருகீது\nஇணையத்திற்கு வரும் காய்ச்சலால் வகுப்பறைக்கு அடிக்கடி \"லீவ்\" எடுக்க செய்கிறேன்...\nஇப்பாடலை முதலில் ஒலி வடிவில் கேட்கும் பொழுது இருந்த பிடிப்பு,இப்பாடலின் ஒளி வடிவில் எனக்கு இருக்கவில்லை...ஆனால்,என் சகோதரர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் இது(என் தந்தை இந்த பாடலை பார்த்தால்,இக்கால பாடல்களை மீண்டும் வசைப்பாட ஆரம்பித்து விடுவார்)ஒரு வேளை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் போல...ஆயினும் இப்பாடல் முழுவதும் வரும் பசுமையான காட்சிகளும்,மழையும் தான் நான் மிகவும் ரசித்தவை...அடடா,மழையினை ரசிக்காத மகளிர் உண்டோ\nவிதி யாரை விட்டது விசுவநாதன்\n8ஆம் எண்னை விதி எண் என்றே குறிப்பிடுவோம்..\nAstrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண...\nAstrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி\nநாட்டின் பெருமையைச் சொல்லும் நாட்டிய அஞ்சலி\nCinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா...\nCinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 2...\nAstrology அரசனா அல்லது ஆண்டியா\nAstrology எதற்கு(டா) 27 மனைவிகள்\nCinema உனக்கு நான் எனக்கு நீ என்று உட்கார்ந்திருந்...\nDevotional சிற்றாடை உடுத்திய சின்னஞ்சிறு பெண்\nHumour - கலக்கல் காமெடி நிகழ்ச்சிகள்\nAstrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை\nAstrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா\nAstrology ���ாங்கியதும், வாங்க மறந்ததும்\nMagazine பித்துப் பிடித்த மக்களால் என்னென்ன தொலைந்...\nCinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்வி...\nDevotion பதிவிற்கு அப்பாற்பட்ட வாகனம் எது\nCinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள்\nAstrology பாபமாவது, கர்த்தாரியாவது - ஏன்டா குழப்பு...\nAstrology: எப்போது (டா) என் பணப்பிரச்சினை தீரும்\nநச்’ சென்று எதைச் சொன்னார் நம்ம சூப்பர் ஸ்டார்\nபக்தியும் மனிதாபிமானமும் ஒன்றா அல்லது வெவ்வேறா\nபல்லாங்குழியின் வட்டத்தைப் பார்த்துக் கிறங்கிய பெண...\nDevotional Song கோடி செம்பொன் போனாலென்ன, குறு நகை ...\nShort Story அரைப்படி அரிசியும் அடைக்கப்ப செட்டியார...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eruvadiexpress.blogspot.com/2010/07/blog-post_14.html", "date_download": "2018-07-18T04:46:01Z", "digest": "sha1:ZJTVMBBW3GTNXLPSQIEJNAU5DQ6P6ZRY", "length": 9317, "nlines": 80, "source_domain": "eruvadiexpress.blogspot.com", "title": "ஏர்வாடி: ஒரு குத்துச்சண்டை வீரரின் அ��ுகை!", "raw_content": "\nஅரசியல்,சமூகம் மற்றும் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டு வலைப்பதிவு முயற்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.\nஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை\nஅமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.\nஇதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.\nஉம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.\nநபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.\n\"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்\" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.\n\"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை\" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.\nமைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்க\n\"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்\" என்றார் ஷெஹஜாத்.\n\"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது\" என்கிறார் ஷெஹஜாத்.\nமைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க ஏர்வாடி எக்ஸ்பிரஸ் பிரார்த்திக்கிறது\nமௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை Environmental Awareness\nத மு மு க\nபழனிபாபாவின் ஆடியோ & வீடியோ\nகேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100991", "date_download": "2018-07-18T05:00:27Z", "digest": "sha1:AT3VDAIYMVSBB4WWASWMAAQEILTH4GAK", "length": 15511, "nlines": 173, "source_domain": "kalkudahnation.com", "title": "காலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்? முஸ்லிம் மீடியா போரத் தலைவர் அமீன் கேள்வி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் காலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்\nகாலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன் முஸ்லிம் மீடியா போரத் தலைவர் அமீன் கேள்வி\nகொழும்பு மாவட்ட மாணவ சமூகம் தலைநகரில் சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது. பல்கலைக்கழகங்கள், சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, ஏனைய கல்வி நிறுவனங்கள் எல்லாம் கொழும்பு மாவட்ட மாணவர்களின் காலடியில் அமைந்திருக்கின்றன. ஆனால், ஒப்பீட்டு ரீதியில் பார்க்கின்றபோது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களே இவற்றிலிருந்து பயனடைகின்றனர். எனவே, கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இவற்றை உச்ச அளவில் பயன்படுத்த வேண்டியது அவர்களது கடமையாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் SERENDIB SCHOOL DEVELOPMENT FOUNDATION இன் LICO Club உம் இணைந்து ஏற்பாடு செய்த 60ஆவது ஊடக செயலமர்வு கொழும்பு ஹைரிய்யா பெண்கள் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (2018.05.12) நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,\nகொழும்பு மாவட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் வாசிப்புப் பழக்கத்தை மேலும் விருத்தி செய்ய வேண்டும். பொதுவாக இன்று இளம் சமூகத்தினர் மத்தியில் வாசிப்புப் பழக்கும் குன்றிவரும் நிலையில் கொழும்பு மாவட்ட மாணவர்கள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் – என்றார்.\nபோரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தலைமையில் “21ஆவது நூற்றாண்டில் ஊடகம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இச் செயலமர்வில் கொழும்பு மாவட்டத்தின் எட்டுப் பாடசாலைகளைச் சேர்ந்த 90 மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்த அமர்வுகளில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், போரத்தின் பொருளாளரும் அல்ஹஸனாத் மாத இதழின் ஆசிரியருமான அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடகப் பணிப்பாளருமான ஹில்மி முஹம்மத், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் புர்கான் பீ. இப்திகார், உதயம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஸமீஹா ஸபீர், ஊடகவியலாளர் ஷாமிலா ஷெரீப், ஊடகவியலாளர் பிறவ்ஸ் முஹம்மத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.\nலேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம், போரத்தின் தேசிய அமைப்பாளர் எம்.இஸட்.அஹமத் முனவ்வர், போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் றிபாஸ் ஆகியோர் அமர்வுகளுக்குத் தலைமை வகித்தனர்.\nLICO Club இன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் ஊடக செயலமர்வில் பங்குபற்றிய மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மாலை 4.30 மணியளவில் ஹைரிய்யா கல்லூரியின் ஸம் றிபாய் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாக SERENDIB SCHOOL DEVELOPMENT FOUNDATION இன் இணைத் தலைவர் பஸால் இஸ்ஸடீன், LICO Club இன் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.இஸட்.எம். நவ்ஸர், பாடசாலை அதிபர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். இதில் முஸ்லிம் மீடியா ���ோரம் சார்பாக போரத்தின் பொருளாளரும் அல்ஹஸனாத் மாத இதழின் ஆசிரியருமான அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் சிறப்புரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nNext articleதேசிய மற்றும் சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் – ஹிஸ்புல்லாஹ்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி\nபிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் உதைப்பந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு.\nமீராவோடை மஹ்மூத் ஹாஜியாரின் சகோதரி அசனத்தும்மா வபாத்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஎந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்\nதீயினால் வீட்டை இழந்த மீனவருக்கு எஸ்.யோகேஸ்வரன் எம்பி உதவி\nகாவத்தமுனையில் 75 வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு\nபிரதியமைச்சர் ஹரீஸினால் மருதமுனை பிரான்ஸ் சிட்டி வடிகான் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு\nசாய்ந்தமருதில் அமைச்சர்களான ஹக்கீம், றிஷாத், ஹரீஸின் கொடும்பாவிகள் எரிப்பு: பிரதியமைச்சரின் வீட்டுக்கு கல் வீச்சு\n185 ஆசனங்களை கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு\nவாழைச்சேனையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி போராட்டம்.\nஅளுத்கம கலவரத்தில் மரணித்தவர்களுக்கு 2 மில்லியன் ரூபா நஷ்டயீடு\nத.தே.கூ ஆட்சியமைக்க முன்னணி ஒத்துழைப்பு தர வேண்டும் -சிறிகந்தா\nஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் சிரமதான நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2017/10/blog-post_10.html", "date_download": "2018-07-18T04:32:36Z", "digest": "sha1:IUURF3CW2NEA2ASW4EXS2D5K2ZLZ6NPE", "length": 13160, "nlines": 265, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "கசியும் விழிகள் - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nஅண்ணாந்து பார்த்து கருணை சம்பாதித்துவிடும்.\nதனக்கான கனிவை சுரக்கச் செய்யும்\nவலிமை பெற்ற ஈர விழிகள்\nகுழையவும் இழையவும் முடிகிறது புஜ்ஜியால்\nஅன்பை அறிவிக்க நம்மைக் கவ்வவுமாக\nகுழையவும் இழையவும் முடிகிறது புஜ்ஜியால்//\nவருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி சகோ...\nபல நேரம் மனமற்ற புஜ்ஜி போல் வாழத் தோன்றுகிறது.\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉன்னைக் கொண்டு என்னில் வைத்தேன்\n'உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்...' இன்று எங்களுக்கான ஒரு பிரத்யேகமான , நினைவில் மணம் கமழும் ஒரு நாள...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/", "date_download": "2018-07-18T05:12:13Z", "digest": "sha1:DLWCMC7YBE5Q6ZP66ZRPOEZYDWTQQK4Y", "length": 20081, "nlines": 125, "source_domain": "plotenews.com", "title": "2017 December Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியாவில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக த.சித்தார்த்தன் புளொட் வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்-\nவவுனியாவில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வேட்பாளர்களை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வவுனியாவில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் அழைத்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். Read more\nகடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாக தப்பித்த வவுனியா வர்த்தகர்; கடத்தல்க���ரர்கள் சிக்கினர்\nவவுனியாவில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் கேட்கும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.\nஇலங்கை மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான தேயிலை வர்த்தகத்தில் ஈடுபடும் வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த திருவியம் அருந்தராசா என்பவரே கடத்தப்பட்டுள்ளார். Read more\nஆழிப்பேரலை அனர்த்தத்தின் பதின்மூன்று வருடங்கள் நிறைவு-\nசுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதின்மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.\nஇந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. Read more\nதேர்தல் பிரசாரங்கள் ஜனவரி 7உடன் நிறைவு, வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை இல்லை-\nஅடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து பிரசாங்களும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 7ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் பிரசார நடவடிக்கைகளுக்கு தடைவிதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுள் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த வேட்பாளர்கள் அடையாள அட்டைக்குப் பதிலாக கடவுச்சீட்டு மற்றும் ஏனைய உறுதிப்படுத்தல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nகொழும்பில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றம்-\nகொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள பேரவெவையை அண்மித்து சட்டவிரோதமான முறையில் தங்கிருந்த சிலர் அப்பகு��ியிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய, குறித்த பகுதியில் தங்கியிருந்த 850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ஜகத் முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வேட்பாளர்கள் விபரம்-\nவலி தெற்கு பிரதேச சபை\n1. நாகேந்திரம் இலட்சுமிகாந்தன் (வட்டாரம் 02)\n2. வேலாயுதம் செல்வகாந்த் (வட்டாரம் 03)\n3. சோமலிங்கம் பரமநாதன் (வட்டாரம் 04)\n4. இரத்தினசிங்கம் கெங்காதரன் (வட்டாரம் 05)\n5. கருணைநாதன் அபராசுதன் (வட்டாரம் 06)\nஏழாலை கிழக்கு, ஏழாலை Read more\nதமிழரசுக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களை கட்டுப்படுத்தாவிடின் முரண்பாடுகள் வலுக்கும்-\nவட்டாரப் பங்கீடு மற்றும் உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன.\nஎனினும், தமிழரசுக் கட்சியில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக இணைந்து கொண்ட தலைவர்களின் நடவடிக்கைகளை அக்கட்சி கட்டுப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டாலே வெல்லமுடியும் என்ற நம்பிக்கை வேட்பாளர்களிடம் காணப்பட்டமையே தமிழரசுக் கட்சியுடன் தமது கட்சிக்கு முரண்பாடு ஏற்பட பிரதான காரணம் என்றும் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் குறிப்பிட்டார்.\nபல தரப்பினர் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிவீதத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் சித்தார்த்தன் நம்பிக்கை வெளியிட்டார். Read more\nதேர்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஎதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வேட்பாளர்களில் ஒரு பகுதியினரை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது கந்தரோடை இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.\nஇன்றுமுற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தேர்தல் சம்பந்தமான விளங்கங்கள் வழங்கப்பட்டதோடு, தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.\nஎதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் விகிதாசார பட்டியல் பெயர் விபரம்-\nவெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை\n4. அகிலாம்பாள் ஆரியசிறி Read more\nஎழுதாரகை படகு பயணம் கண்ணகி அம்மன் துறைமுகத்தில் ஆரம்பம்-\nயாழ். ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுகத்தில் நேற்றுமாலை 05.00 மணியளவில் எழுதாரகை படகு பயணத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.\nஎழுவைதீவு – அனலைதீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் 453 குடும்பங்களின் நன்மை கருதி அரசினால் 1130 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய படகு சேவை தொடக்கி வைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் றெஜினோல்குரே இதனை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், பிரதேச செயலாளர் மஞ்சுளா, உதவி அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podian.blogspot.com/2008/07/blog-post_12.html", "date_download": "2018-07-18T04:44:42Z", "digest": "sha1:UHDCVNM6ELJZAZ2HQM5DBXU25YF4UQLY", "length": 11259, "nlines": 253, "source_domain": "podian.blogspot.com", "title": "ICQ: கோவை இணைய நண்பர்கள் சந்திப்பிற்கான இடம்", "raw_content": "\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nகோவை இணைய நண்பர்கள் சந்திப்பிற்கான இடம்\nLables கோவை, நண்பர்கள், பதிவர் சந்திப்பு\nஜூலை 13ம் தேதி கோவையில் நடைபெறும் இணையநண்பர்கள் சந்திப்புக்கு வர வேண்டிய முகவரி:\nதிரு. மஞ்சூர் ராசா இல்லம்\nநேரம் : காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.\n.... மேட்டுபாளையம் ரோட்டில் துடிய��ூர் நோக்கி செலும்போது கவுண்டம்பாளையம் சிக்னலில் ஒரு \"U\" வளைவு எடுத்துக் கொண்ட உடன் இடது புறம் பார்த்தால் திமுக இளைஞர் அணி என்ற அறிவிப்புடன் ஒரு பழைய கட்டிடம் இருக்கும். அதை ஒட்டி கொஞ்சம் கீழிறங்கியவாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றதும் வலது புறம் \"மஞ்சூர் இல்லம்\" என்ற பெயரில் இரண்டு மாடி வீடு இருக்கும். அதன் மேல் தளத்தில் சந்திப்பு நடைபெறும்....\nலதானந்த் மற்றும் அவர் நண்பர்கள்\nமேலும் வருபவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்.\nதொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :\nமஞ்சூர் ராசா : 9442461246\nதமிழ் பயணி சிவா: 9894790836\nஜூலை 13ம் தேதி கோவையில்\nதிரு. மஞ்சூர் ராசா இல்லத்தில்\nகாலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.\nலதானந்த் மற்றும் அவர் நண்பர்கள்\nஅவசர வேலை இருப்பதால் வர இயலவில்லை...\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nசென்னை - சிங்கை சுற்றுலா போட்டி\nநானும் உங்களைப் போல தான்..\nஆனாலும் கூகுளுக்கு இம்புட்டு நக்கல் இருக்கப்படாது....\nஅணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து தொலைங்க\nஅட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு..\nகோவை பதிவர் சந்திப்பு - படங்களுடன் ஃபுல் கவரேஜ்\nஉங்கள் பதிவு தமிழ்மணம் சூடான இடுகையில் வர வேண்டுமா...\nதமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்\nசிறு மலர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nகோவை இணைய நண்பர்கள் சந்திப்பு இனிதே முடிந்தது.\nகோவை இணைய நண்பர்கள் சந்திப்பிற்கான இடம்\nஉன் ஆத்மா சாந்தி அடையட்டும் நண்பா\nஅணுப்பாவை தமிழரசியை நான் சைட் அடிக்கக் கூடாதாம்......\nவலை நண்பர்கள் சந்திப்பு - கோவை\nஇந்த ஒடம்பு எவ்ளோ அடிதாங்கும்னு தெரிஞ்சி அடிங்கப்பு (1)\nஇந்த முத்தி போன கேசுங்களுக்கும் முக்தி கிடைகுமா\nஇவனுக்கெல்லாம் வந்த வாழ்வை பாருங்கய்யா (1)\nசிங்கை சுற்றுலா போட்டி (1)\nநீங்களே லேபிள் ஒட்டிக்கோங்க (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2018-07-18T04:26:36Z", "digest": "sha1:WRBOHO2ZASUSFXWQPO4FTEMG7BHYNO5J", "length": 21561, "nlines": 360, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "இப்படியாய் சில அறிமுகம்..... ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இர���ந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nதிங்கள், 18 ஜூன், 2012\nஜூன் 18, 2012 ரேவா கவிதைகள் கவிதை, நட்பு கவிதை, ரயில், ரயில் நட்பு 31 comments\nஎதிர் இருக்கை குழந்தையின் சிரிப்புயென\nஉன் தோளில் நான் உறங்கிப்போக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇரயில் ஸ்நேகம் பற்றிய வெகு அழகான கவிதை வரிகள்.\nகவிதையின் பல வரிகள் ரசிக்க வைத்தது.\nரசித்த வரிகள் அருமை சகோ .\nஉணர்வு வெளிப்பாடு மிகவும் அருமை சகோ\nஅருமையா எழுதி இருக்கீங்க சகோதரி...\nஇந்த வரிகளில் வெளிப்படுகிறது, சிநேகம் தாண்டிய துள்ளல் ஒன்று.\nதொலையவிரும்பாத சிநேகம் ஒன்று, தன்னைத்தானே தன்னில்தானே தொலைக்கமுற்பட்டு, தோற்றுப்போனது, பரிமாறப்படாத இலக்கங்களின் காரணமாய்.\nமனம் தொட்ட கவிதை. பாராட்டுகிறேன் ரேவா.\nஉண்மையில் உணர்ந்த வரிகள் சில படிக்கும் போதே காட்சிகள் கண்முன் ......அருமை\nஉன் தோளில் நான் உறங்கிப்போக\nகவிதைக்கு பொய்யழகு ன்னு சொல்வாங்க..\nஉங்க கவிதைக்கு மெய் யே அழகு\nஇரயில் ஸ்நேகம் பற்றிய வெகு அழகான கவிதை வரிகள்.\nநன்றி உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் தொடர்ந்து வாருங்கள் ஜயா :)\nகவிதையின் பல வரிகள் ரசிக்க வைத்தது.\nநன்றி சகோ உங்கள் ரசிப்பிற்கும் வருகைக்கும்....\nரசித்த வரிகள் அருமை சகோ .\nஉணர்வு வெளிப்பாடு மிகவும் அருமை சகோ\nமிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)\nஉண்மை தான் சகோ :) நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் :)\nஅருமையா எழுதி இருக்கீங்க சகோதரி...\nஅழகான மறுமொழியோடு உற்சாகம் தந்த அண்ணனுக்கு நன்றி :)\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nமிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)\nஇந்த வரிகளில் வெளிப்படுகிறது, சிநேகம் தாண்டிய துள்ளல் ஒன்று.\nதொலையவிரும்பாத சிநேகம் ஒன்று, தன்னைத்தானே தன்னில்தானே தொலைக்கமுற்பட்டு, தோற்றுப்போனது, பரிமாறப்படாத இலக்கங்களின் காரணமாய்.\nமனம் தொட்ட கவிதை. பாராட்டுகிறேன் ரேவா.\nசரியான புரிதலோடு அக்கா இட்ட இந்த மறுமொழி என் உள்ளம் தொட்டது :)\nஉண்மையில் உணர்ந்த வரிகள் சில படிக்கும் போதே காட்சிகள் கண்முன் ......அருமை\nமிக்க நன்றி தோழி உங்களின் உற்சாக மறுமொழிக்கு :)\nமிக்க நன்றி அண்ணா வெகு நாள் கழித்து தளம் வந்திருப்பதாய் அறிகிறேன் தொடர்ந்து வாருங்கள் :)\nஉன் தோளில் நான��� உறங்கிப்போக\nகவிதைக்கு பொய்யழகு ன்னு சொல்வாங்க..\nஉங்க கவிதைக்கு மெய் யே அழகு\nமிக்க நன்றி சகோ பொய்யும் மெய்யுமாய கலந்திருக்கும் இந்த கவிதையை ரசித்தமைக்கு :)\n// உன் தோளில் நான் உறங்கிப்போக\nகாதல் பொங்கும் அற்புதமான வரிகள் அருமை படித்தேன் ரசித்தேன்\nஅன்பு தோழி, தங்கள் என் வலைத்தளத்தில் இணைந்து நெடு நாள் ஆகிறது. ஆனால் நான் இன்று தான் தங்கள் வலைதளத்தை எட்டி பார்த்தேன்.... அப்பா என்ன வரிகள்..... நிறைய படிக்கிற பழக்கம் என்னிடம் உண்டு. கண்டிப்பாக உங்கள் தொகுப்புகளை ஒன்று விடாமல் படிப்பேன். சமயம் கிடைக்கும் பொது என்னுடைய வலை தளத்தையும் எட்டி பார்க்கவும். கொஞ்சம் குப்பை தான், தயவு செய்து சகித்துகொள்ளவும்.\nஉன் தோளில் நான் உறங்கிப்போக\nஅழகான நட்பை என்னுள் உணர்கிறேன்...... நன்றி...\nரசிச்சு எழுதி இருக்கிங்க.. குட்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilinpakkangal.blogspot.com/2009/05/", "date_download": "2018-07-18T05:00:14Z", "digest": "sha1:LDM6XFYQQFOXDIAMIZFIM3X3CGA5QIDK", "length": 75384, "nlines": 301, "source_domain": "senthilinpakkangal.blogspot.com", "title": "செந்திலின் பக்கங்கள்: May 2009", "raw_content": "\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று..\nஇந்த தலைப்ப பார்த்தவுடனே உங்களுக்கு என்ன ஞாபகமுங்க வருது\nஎனக்கு என்னோட சின்ன வயசு ஞாபகம் தாங்க வருது...\nஆல் இந்தியா ரேடியோ, சீலோன் ரேடியோல மட்டும் தான் பாட்டு கேட்க முடியும்ங்கற காலத்துல தாங்க இந்த \"பாட்டு பஸ்\" பிரபலம் ஆக ஆரம்பிச்சுது.\nவீட்டுல \"டபுள் ஸ்பீக்கர் டேப் ரெக்காடர்\" இருந்தாலும் \"கம்பனி கேசட்டு\" வாங்கறதுக்கு காசு கிடைக்காது.நம்ம மாதிரி ஆட்களுக்கு புது பாட்டு கேட்கனும்னா ஊர்ல ஏதாவது கோவில் விஷேசம் வரனும். அப்போ தான் \"மைக் செட்\" போட்டு பாட்டு போடுவாங்க, நம்ம \"மைக்செட்\" அண்ணனுங்க\nஇந்த சீஸன்ல, தனியார் பஸ்காரங்க பாட்டு போடறது (Unique Selling Proposition) செம ஹிட் ஆக ஆரம்பிச்சுது. எங்கப்பாவுக்கு \"சேரன் ட்ரான்ஸ்போர்ட்\"ல போறது தான் பிடிக்கும். ஏன்னா, பாட்டு போடாம இருந்தா தான தூங்க முடியும் :) நமக்கு அப்படியே நேரெதிர்\nபாட்டு பஸ்ல ஏறி ஜன்னல் சீட்டுல உட்கார்ந்துட்டு பாட்டு கேக்கற சுகம் இருக்கே ஒரு பக்கம் பாட்டு, ஜன்னல் வழியா மேற்கு மலைத்தொடர் அழகு, சிலு சிலு காத்துனு பஸ்ல போற அனுபவம் இருக்கே, அதுக்கு ஈடு வேற எதுவுமே கிடையாதுங்க ஒரு பக்கம் பாட்டு, ஜன்னல் வழியா மேற்கு மலைத்தொடர் அழகு, சிலு சிலு காத்துனு பஸ்ல போற அனுபவம் இருக்கே, அதுக்கு ஈடு வேற எதுவுமே கிடையாதுங்க நமக்கு \"இளையராஜா\" அறிமுகம் ஆனதே அப்படித்தாங்க\nபாட்டு பஸ் இன்னோரு விஷயத்துக்கும் ரொம்ப பிரபலம். காதலர்களும், இளம்பெண்களும் அதிகமா சந்திக்கற இடமே பாட்டு பஸ்ஸா தாங்க இருக்கும். அங்கங்க சீட்ல காதலர்களோட பேர பதிக்கறதும், தன்னோட ஆளுக்கு சீட் பிடிச்சு வைக்கறதும் சாதாரணமாப் பார்க்க முடியுமுங்க\nகொஞ்சம் குறும்பான ஆளுக \"புகை பிடிக்காதீர்\"ல \"பு\"வ சொரண்டி, \"கை பிடிக்காதீர்\" ஆக்கி இருப்பாங்க \"சிரம் கரம் புறம் நீட்டாதே\"யும் \"ரம் ரம் புறம் நீட்டாதே\" ஆகியிருக்கும் \"சிரம் கரம் புறம் நீட்டாதே\"யும் \"ரம் ரம் புறம் நீட்டாதே\" ஆகியிருக்கும் \"பூவையர்\"ங்கற போர்டு \"பூவையார்\nநம்ம பாட்டு பஸ்ல ஹீரோ யாருன்னு சொல்லுங்க\n எங்க ஊருப்பக்கம்( கோவை) \"பூவையர்\"கள் சீட்னா டிரைவர் பக்கம் தான் நம்ம டிரைவர்க ஒரு கர்சீப்ப காலர்ல கட்டீட்டு, கையில HMT வாட்ச் கட்டீட்டு, கீர் மாத்தற ஸ்டைல் இருக்கே நம்ம டிரைவர்க ஒரு கர்சீப்ப காலர்ல கட்டீட்டு, கையில HMT வாட்ச் கட்டீட்டு, கீர் மாத்தற ஸ்டைல் இருக்கே அதுவும் ஒரு ஸ்டைலா ஆரன் அடிச்சுட்டே NHல ஒரு கட் அடிப்பார் பாருங்க, பஸ்ல இருக்கற பசங்களுக்கு \"நம்ம பிகர இவுரு தள்ளீட்டு போயிடுவாரோன்னு பயமே இருக்குமுங்க\".\nசென்னை மாதிரி பீச் எல்லாம் இல்லாத ஊருன்னா மத்த ஸ்கூல், காலேஜ் பொண்ணுகள பாக்கற வாய்ப்பே இந்த பாட்டு பஸ்ல மட்டும் தாங்க தன்னோட ஆளுக்கு பிடிச்ச கேஸட்ட கொண்டு வந்து போடறதும், \"இந்தப்பாட்டு உனக்கு தான்\"னு கண்ணுலயே ஜாடை பண்றதும் அடடா தன்னோட ஆளுக்கு பிடிச்ச கேஸட்ட கொண்டு வந்து போடறதும், \"இந்தப்பாட்டு உனக்கு தான்\"னு கண்ணுலயே ஜாடை பண்றதும் அடடா பாட்டு பஸ்ங்கற பேருக்கு ஏத்த மாதிரி சவுண்ட் சிஸ்டம் எல்லாம் லேடஸ்டா இருக்கும். பஸ்ல \"DTS Surround\"னு எழுதி இருக்கறதையும் பார்க்க முடியும்.\n\"காலங்காத்தாலயே பஸ் ஸ்டாண்டுக்கு போயிடறான்.. எத்தன பஸ் வந்தாலும் ஏற மாட்டேங்கறான்.. எட்டரை மணி \"கமலம்\" வந்தா மட்டும் தான் போறான்\"னு வீட்ல பேசறது கேட்க முடியும். \"கமலம்\" எங்க ஊரு பிரபலமான பாட்டு பஸ் பேரு. அந்த பஸ்ல போய் ஸ்கூல்ல இறங்கும் போது ஒரு பெருமை வரும் பாருங்க நம்ம \"ஓனிடா\" விளம்பரத்துல சொல்ற மாதிரி \"அண்டை வீட்டாரின் பொறாமை, நமக்கோ பெருமை\"\nபாட்டு பஸ்களோட இன்னோரு அன்றாட விஷயம் பஸ் ஸ்டாண்டுல அரசுப்பேருந்து டிரைவர்களோட நடக்கற சண்டை பின்னே, அவங்க பஸ்ல கூட்டமே வரலைன்னா\nஅப்படியே மெதுவா சேரன் பஸ்கள்லயும் பாட்டு போட ஆரம்பிச்சாங்க பாருங்க போட்டிய சமாளிக்க ( இதுக்கு தான் தனியார்கள உள்ள விடனும்னு சொல்றாங்களோ ( இதுக்கு தான் தனியார்கள உள்ள விடனும்னு சொல்றாங்களோ\nநம்ம இப்போ செல்போன்ல பார்க்கற Convergence, (அதாங்க வெவ்வெற சேவைய ஒருங்கிணைக்கறது) அப்பவே நம்ம பஸ்கள்ல வந்திருச்சு.\nஇப்ப நம்ம ஊருக்குப் போய் பார்த்தா, பாட்டு பஸ் எல்லாம் \"வீடியோ பஸ்\"ஸா ஆயிடுச்சுங்க பின்ன காலத்துக்க ஏத்த மாதிரி மாற வேண்டாமா பின்ன காலத்துக்க ஏத்த மாதிரி மாற வேண்டாமா அது தான் திரும்பற பக்கம் எல்லாம் FM சேனல் வந்திருச்சே\nசும்மா சொல்ல கூடாதுங்க \"வீடியோ பஸ்\"ல பாத்தம்னா, நாலு டிவி, DTS சவுண்ட்னு ஒரே அதகளப்படுத்தறாங்க முன்னாடியாவது வீடியோ, சிடி போடுவாங்க. இப்பல்லாம் USB தான். செல்போன் சார்ஜ் பண்ற சாக்கட்னு அசத்தறாங்க முன்னாடியாவது வீடியோ, சிடி போடுவாங்க. இப்பல்லாம் USB தான். செல்போன் சார்ஜ் பண்ற சாக்கட்னு அசத்தறாங்க நம்ம கண்டக்டர் \"டிக்கட்\" வாங்க சொல்ற சத்தத்தோட நமக்குக் கேட்கற இன்னோரு சத்தம் \"டிவிய மறைக்காதப்பா\"ங்கறது தான்\nஉங்களுக்கும் \"பாட்டு பஸ்\" அனுபவங்கள் இருந்தா கீழே பதிவு செய்யுங்க\nat Saturday, May 30, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடனில்\" வெளிவந்தவை., அனுபவம்\nஅது ஒரு \"பிக் ஃபன்\" காலம்\nநம்ம சின்ன வயசுல எதுக்கெல்லாம் அம்மா அப்பா கிட்ட திட்டு வாங்கி இருப்போம்\nபடிக்கறதுக்கு, சாப்பிடறதுக்கு, குறும்பு-சண்டை போடறதுக்கு,..... இது கூட அதிகமா \"பப்புல் கம்\" சாப்பிடறதுக்கு��் திட்டு வாங்கி இருப்போம்\n\"பப்புல் கம் முழுங்கீட்டீன்னா குடல்ல சிக்கிக்கும்\"னு வீட்ல சொல்றதயும் கேட்காம, அந்த பப்புல் கம் மேல அப்படி ஒரு மோகம்\nமோகத்துக்கு காரணம் கிரிக்கட் தாங்க\n\"பிக் ஃபன்\" பப்புல் கம் கவர பிரிச்சா அதுல நம்ம கிரிக்கட் வீரர்களோட படத்தோட \"score 6 runs\" அல்லது \"Score 4 runs\"னு ஒரு பேப்பர் இருக்கும் பாருங்க அதுக்குத்தாங்க இத்தன அடிதடி\nஅதுலயும் கபில்தேவ், விவ் ரிச்சர்ஸ் காகிதம் வராதானு ஒவ்வொருத்தருக்கும் போட்டியா இருக்கும். ஏன்னா அதுல தான \"score 6 runs\" வரும். அந்தக் ஸ்டிக்கர் கிடைக்கறதுல ஒரு பெருமை வரும் பாருங்க. ஸ்கூலுக்கு போனாலும் நம்ம பாக்கட்ல அந்த ஸ்டிக்கர் கலெக்ஷன் இருக்கும்...\nஇத சேர்த்து என்ன பண்ண\nஇந்த காகிதங்கள எல்லாம் சேர்த்து எடுத்துட்டு போய் கடைல கொடுத்தம்னா, கடைக்காரரு அடுத்த மாசம் ஆரம்பிக்கப் போற போட்டியோட அட்டவனையோ அல்லது கிரிக்கட் வீரர்களோட போட்டாவையோ கொடுப்பாரு....\n100 ரன் சேர்த்தோம்னா - ஒரு கிரிக்கட் வீரரோட கையெழுத்துப் போட்ட படம் அல்லது அட்டவனை...\n200 ரன் சேர்த்தோம்னா - கிரிக்கட் வீரர்கள் வெவ்வெற ஷாட் அடிக்கிற மாதிரி படங்கள்.\nஎனக்கு ஹூக் (hook), கட்(cut), புல்(pull), டிரைவ்(drive) எல்லாத்துக்கும் அறிமுகமே இந்த பிக்ஃபன் படங்கள் தான்.. அதுக்கு முன்னாடி நமக்கு தெரிஞ்சதெல்லாம் டொக்கு வைக்கறது, கூட்டறது, வழிக்கறது போல ஷாட் தான :)\nஇந்த \"பிக்ஃபன்\" மார்க்கெட்டிங் உத்தி ரொம்ப பாரட்டப் பட வேண்டியது தான். சும்மா ஒரு 25 பைசா \"பப்புல் கம்\"ம அருமையா கிரிக்கட்டோ இணைச்ச விஷயம் ஆச்சர்யம் தாங்க இந்த அளவுக்கு வேற எந்த ஒரு பிராண்டையும் கிரிக்கட்டோட இணைச்சுப் பார்க்க முடியல\nஇப்ப தான் எந்த சேனல போட்டாலும், எந்த விளம்பரத்த பாத்தாலும் கிரிக்கட் வீரர்கள் ஆச்சே அதனால தான் இந்த மாதிரி உத்தி எதுவும் வரலேன்னு நினைக்கறேன்...\nஇப்போ \"பிக்ஃபன்\" கம்பெனி இருந்த இடம் தெரியாம போயிட்டாலும், நம்ம சின்ன வயசு கிரிக்கட் ஞாபகத்துல இந்த \"பிக் ஃபன்\" பப்புல் கம்முக்கும் ஒரு இடம் இருக்கும்...\nஉங்க நினைவுகளையும் கீழே பதிவு செய்யுங்க\nபாட்டு பஸ் பத்தின மலரும் நினைவகளையும் படிச்சுப் பாருங்க :)\nat Friday, May 29, 2009 பிரிவுகள் அனுபவம், கிரிக்கெட்\nநமக்கு நோட்டிஃபைங்கற ஆங்கில வார்த்தை தெரியும்..ஸ்பாட்டிஃபை (SPOTIFY) தெரியுமா\nஏதோ கடினமான ஆங்கில வார்த்தைனு நினைச்சு அகராதி எல்லாம் தேடாதீங்க\nதகவல்களுக்கு எப்படி விக்கிபீடியாவோ, தேடலுக்கு எப்படி கூகுளோ அந்த வரிசைல \"பாடல்கள்னா ஸ்பாட்டிஃபை\"ங்கற இலக்கு நோக்கி ஆரம்பித்த நிறுவனம் தான் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த SPOTIFY நிறுவனம்.\n நாம தான் எல்லாத்தையும் வலையதளத்துல இருந்து (ஓசில) தரவிரக்கம் செய்யறோமே இது எதுக்கு புதுசான்னு நீங்க நினைக்கறது புரியுது.\nஸ்பாட்டிஃபை சேவையும் ஆர்குட், ஃபேஸ்புக் போல சமூக வலைத்தள அமைப்பு உடையது தான். இதில் கணக்கு வைத்துக்கொள்ள ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர் நம்மை அழைக்க வேண்டும்.\nஇதில் சேர்வதால் என்ன பயன்\nலட்சக்கணக்கான பாடல்களை இலவசமாக வலைத்தளத்திலேயே கேட்க முடியும். இது வரை பத்து லட்சத்திற்கும் மேலானா பாடல்கள் உள்ளதாம் இந்த தளத்தில். நம்ம ராகா.காம் (Raaga.com) ஏற்கனவே இது போல சேவை வைத்திருந்தாலும் இந்த அளவிற்கு சர்வதேச பாடகர்களின் பாடல்கள் இருக்குமா என்பது சந்தேகமே\nஃபேஸ்புக்கில் எப்படி நாம் நமக்கு பிடித்த விஷயங்களை நண்பர்களுக்கு பகிர்கிறோமோ, அதே போல பாடல்களையும் பகிர முடியும். ஒவ்வொரு நாளும் தோராயமாக 40ஆயிரம் பேர் கணக்கு ஆரம்பிக்கிறார்களாம், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கில் பாடல்கள் சேர்க்கபடுகிறதாம். ஆப்பிள் நிறுவனம் ஸ்பாட்டிஃபையை தங்கள் செல்போனிலேயே உபயோகிக்கும் படி தொழில்நுட்பத்தை தயாரித்து வருகிறார்கள் என்பது இங்கே கொசுறு செய்தி\nபெரிய இசை வெளியீட்டு நிறுவனங்கள் அனைத்தும் ஸ்பாட்டிஃபையுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஸ்பாட்டிஃபையில் கணக்கு வைத்திருப்போர் பாடல்களை தரவிரக்கம் செய்யவேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். இது தான் ஸ்பாட்டிஃபையில் வர்த்தக முறை (Business Model)\nஇப்படி நமக்கு நல்ல \"அசல்\" இசையை அனுபவிக்கும் வாய்ப்பு, இசை வெளியீட்டு நிறுவனங்களுக்கு விற்பனையில் வர்த்தகம், ஸ்பாட்டிஃபைக்கு விளம்பரத்தில் வருமானம்னு இது ஒரு வெற்றி-வெற்றி-வெற்றிக் கூட்டணி\nஉங்கள் நண்பர் யாரும் ஸ்பாட்டிஃபையில் கணக்கு வைக்கவில்லை என்றால் www.spotify.com என்ற முகவரிக்கு உங்கள் ஈமெயில் முகவரியைக் கொடுத்து பதிவு செய்யுங்கள்.\nஆர்குட், ஃபேஸ்புக், ப்ளாக்கர் என தமிழர்கள் புகுந்து கலக்கும் போது ஸ்பாட்டிஃபைய மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்\nநான் பதிவு செய்து விட்டேன், நீங்க ��்பாட்டிஃபைக்க தயாரா\nநோக்கியா பற்றிய இந்தப் பதிவையும் படிச்சு பாருங்க...\nat Monday, May 25, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடன் பரிந்துரைத்தவை\", தொழில்நுட்பம், வலையுலகம்\nகூகுளுக்கு ஒரு சவால்.... வந்திருச்சு வொல்ஃப்ரம் ஆல்பா\nநமக்கு ஏதாவது ஒரு பொருளைப்பற்றியோ அல்லது துறையைப் பற்றியோ உடனடியாகத் தெரிந்து கொள்ள என்ன செய்கிறோம்\nவிக்கிபீடியா, கூகுள் போன்ற வலைத்தளங்களில் தேடுகிறோம். கூகுள் என்றால் தேடிய விஷயம் சார்ந்த வலைத்தளத்தையும், விக்கிபீடியா என்றால் அந்த தளத்திலேயே நொடிப்பொழுதில் தேடித்தருகின்றன..\nஇவை இரண்டும் நமக்கு அருமையான சேவை தருகிறது என்பதில் வேறு கருத்தில்லை...\nஆனால், நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கணித்தும், சம்பந்தப்படுத்தியும் பார்க்க வேண்டுமென்றால் இந்த சேவைகளால் முடிகிறதா\nஉதாரணத்திற்கு \"இன்று காலை நான் உண்ட வாழைப்பழத்தில் எத்தனை காலோரி சக்தி உள்ளது, நமக்கு அது எந்த அளவிற்குப் போதுமானது\" என்று பார்க்க, கூகுளில் தேடினால் வேறோரு தளத்தில் மீண்டும் தேட வேண்டும்.\nஇன்னொரு தேடல், \"நம்ம ஊர் உடுமலைப்பேட்டையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம்\" என்று தேடினால், பதில் கிடைக்க குறைந்தது 10 நிமிடம் ஆகும்..\nஇது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் வேண்டுமா கவலை வேண்டாம்.. புதிதாக வந்திருக்கிறது \"வொல்ஃப்ரம் ஆல்பா\" ஓரிரு உதாரணங்களைப் பார்க்கலாமா\nமுதலில் உடுமலைப்பேட்டை டு நியூயார்க் - உடுமலையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம், இரண்டு ஊர்லயும் மக்கள் தொகை எவ்வளவு, இரண்டு ஊர்களைப் பற்றியும் மேலும் சில தகவல்கள் அங்கேயே http://www40.wolframalpha.com/input/\nஇன்னொரு உதாரணம்.. ஆப்பிள் நிறுவனத்தையும், கூகுள் நிறுவனத்தையும் நொடியில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமா\nஉங்கள் தங்கைக்கு அல்லது மகளுக்கு ஒரு புள்ளியியல் கணக்குப் போடனுமா இதோ... http://www40.wolframalpha.com/input/\nநம்ம நாட்டோட தனி நபர் வருமானத்தை வேற ஏதாவது ஒரு நாட்டோட ஒப்பிடனுமா கவலை வேண்டாம் http://www40.wolframalpha.com/input/\nஇது மட்டும் இல்லை.. கணிதம், புள்ளியியல், புவியியல், சமூக பொருளாதார தகவல்கள், வானிலை, மொழிகள், பொறியியல் கணக்குகள், பொருட்கள், பொருளாதாரம், புத்தகங்கள், மருத்துவத் தகவல்கள் என அனைத்து துறைகள் சார்ந்த ஒப்பீடுகளையும் கணிப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமா இதோ இருக்கிறதே வொல்ஃப்ரம் ���ல்பா..\nவொல்ஃப்ரம் ஆல்பா.. - மே 18ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஒரு தேடல் சேவை நிறுவனம். எந்த வகையான கேள்வியையும், கணிப்புகளையும் தர \"வொல்ஃப்ரம்\" எனபவர் ஆரம்பித்த நிறுவனம் தான் வொல்ஃப்ரம் ஆல்பா. என்ன நீங்களும் உபயோகிச்சுப் பாருங்க... பிறகு சொல்லுங்க வொல்ஃப்ரம் ஆல்பா.. கூகுளுக்கு சவால் தானே\nநோக்கியா பற்றிய இந்தப் பதிவையும் படிச்சு பாருங்க...\nat Sunday, May 24, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடன் பரிந்துரைத்தவை\", ஊடகங்கள், தொழில்நுட்பம், வலையுலகம்\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nமேலே குறிப்பிட்ட குறளின் படி நாம் நடக்கிறோமா\nநாம் அன்றாடம் படித்து, பார்த்து, கேட்டு வரும் செய்திகள் தான் இந்தக் கேள்வியை எழுப்புகிறது. பத்திரிக்கைகளைப் படிப்பதை விட, செய்திச்சேனல்களையும், அவர்களது வலைத்தளங்களைப் படிப்பதில் ஆர்வம் அதிகரித்து வருவது தான் இந்த கேள்விக்குக் காரணம்.\nபத்திரிக்கைகளிலும், தமிழ் தொலைக்காட்சிகளிலும் எவை கட்சிச்சார்புடையவை, மதச்சார்புடையவை என்று ஓரளவு நமக்குத் தெரியும். அதுவே ஆங்கில சேனல்கள் என்றால், ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வது சாத்தியமே இல்லை என்று தான் தோன்றுகிறது.\nகடந்த ஓரிரு மாதங்களாக செய்திச் சேனல்களைப் பார்த்து வருபவராக இருந்தால் இது நன்றாகப் புரியும்.\n\"அரசியலையும் தேர்தலையும் தவிர வேற செய்திகளே கிடையாதா\" என்று நினைக்கும் அளவிற்கு திரும்ப திரும்ப ஒரே செய்தி\" என்று நினைக்கும் அளவிற்கு திரும்ப திரும்ப ஒரே செய்தி நாள் முழுவதும் காட்டும் செய்தியை பிரபல நாளிதழ்கள் என்றால் ஒரே பக்கத்தில் முடித்துவிடுவார்கள்.\nபரபரப்பான செய்திகள் எப்போது கிடைக்கும் என்று அலையும் போக்கும், தாங்கள் தான் முதலில் இந்த செய்தியைக் கொடுத்தோம் என்றும் தம்பட்டம் அடிக்கும் போக்கும் அதிகரிப்பது தான் இதற்குக் காரணம். இன்றைய பரபரப்பு செய்தி, நாளை தடம் தெரியாமல் போய்விடுகிறது.\nஓரிரு வாரங்களாக தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்த, சிங்கூர் டாடா பிரச்சனையைப் பற்றியோ, அனு ஆயுத ஒப்பந்தந்தத்தின் இன்றைய நிலை பற்றியோ இவர்களுக்கு கவலை இல்லை. மேலும், மும்பையில், பிகாரிகளுக்கு எதிராக நடந்த கலவரம் பற்றிய பரபரப்பு, அடுத்து வந்த மும்பை குண்டு வெடிப்பால் மறைந்து விட்டது.\nபரபர��்புடன் காட்டிய ஆருஷி கொலை வழக்கின் இன்றைய நிலை என்ன இந்த செய்திச்சேனல்கள் ஆருஷியையும், அவரது பெற்றோரையும் இழிவுபடுத்தியது தான் மிச்சம்.\nதேர்தல் முடிவிற்கு முன்பு வரை, இந்தக் கட்சி தான் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுவிட்டு, தேர்தலின் முடிவு வேறு மாதிரி மாறிய பிறகு, தாங்கள் தான் முதலே இதைக் வெளியிட்டோம் என்று கூறுவதை என்னவென்று சொல்ல இது போன்ற சமயங்களில் நமக்கு எழும் கேள்வி, \"இவர்களுக்கு நன்னெறியைப் (ethics) பற்றித் தெரியுமா இது போன்ற சமயங்களில் நமக்கு எழும் கேள்வி, \"இவர்களுக்கு நன்னெறியைப் (ethics) பற்றித் தெரியுமா\nஒவ்வொரு செய்தியையும் தீர அலசுகிறார்களா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. பல தரப்பினர்களையும் ஒன்றாக அழைத்து மோத விடுவதும், அவர்கள் கருத்துகளைக் கூற வரும் போது தடுத்து நிறுத்துவதும் ஏதோ சண்டைக் காட்சியைப் பார்க்கும் உணர்வே நமக்கு வருகிறது. இதன் மூலம் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போருக்கு என்ன பலன் கிடைக்கும்\nஇது போன்ற செய்திச்சேனல்கள் அளிக்கும் செய்திகள் அனைத்தும் நடிக நடிகைகளைப் பற்றிய வதந்தியைப் போன்றது தான் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் இவர்கள் மாறுவார்களா என்பது சந்தேகமே\nஇதற்கிடையில், \"இத்தன நியூஸ் சேனல் இருக்கும் போது நியூஸ் பேப்பர் எதுக்கு\" என்று நண்பர்கள் கூறுவது கவலையளிக்கிறது.\nஇதைப் பார்க்கும் போது, பிரபல நாளிதழ்களின் தலையங்கங்களைப் (Editorial Column) படித்து, எந்த வகையான தலைப்பாக இருந்தாலும் விவாதிக்கும் பழக்கம் நமது முந்தய தலைமுறையினரோடு முடிந்து விட்டதோ என்றே தோன்றுகிறது.\nநமது ஊரில் நடக்கும் நிகழ்வுகளின் நிலையையே சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்தால், உலகளவில் நடக்கும் நிகழ்வுகளை எப்படி நம்மால் புரிந்து கொள்ள முடியும்\nஉதாரணத்திற்கு, பங்குச்சந்தை உயர்வது சம்பந்தமான செய்திகளைப் பார்த்தால் இந்தியப் பொருளாதாரமே உயர்வது போல தோற்றமளிக்கும். பங்குச்சந்தையில் கணக்கு வைத்திருப்பதோ ஒரு சதவிதத்தினர் தான்\nஅதேபோல இன்றைய தேதியில் முக்கியமான பிரச்சனையாக இருக்கும் இலங்கைத் தமிழர் பிரச்சனையை, ஆங்கில சேனல்களை மட்டும் பார்ப்பவர்களுக்கு, ஏதோ விடுதலைப் புலிகளின் பிரச்சனை என்றோ, தமிழ்நாட்டின் தேர்தல் பிரச்சனை ��ன்றோ தான் காட்சி அளிக்கிறது.\nஇது போன்ற \"முழுமையாக அலசப்படாத\" செய்திகளைப் பார்த்து விட்டு, இணையதளங்களில், \"தமிழர்கள் எங்கு இருந்தாலும் பிரச்சனை தான். மலேசியாவிலும் பிரச்சனை, இலங்கையிலும் பிரச்சனை...\" என்ற ரீதியில் பயனர்கள் விவாதிப்பதை என்னவென்று சொல்ல\nஒவ்வொரு விஷயத்திலும் தீர ஆராய்ந்து புரிந்து வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.\nஅதை விடுத்து \"பரபரப்பிற்கு மட்டும் மதிப்பளித்தோம் என்றால் நாம் மயக்கத்தில் இருக்கிறோம்\" என்றே அர்த்தம்\nat Friday, May 22, 2009 பிரிவுகள் ஊடகங்கள்\n\"மாப்ளே, சித்ரா பௌர்னமி வந்தாச்சு.. இந்த வருஷம் வெள்ளியங்கிரி மலைக்குப் போலாமா\nநம்ம கோயம்புத்தூர் பக்கம் இருக்கற இளந்தாரிப் பசங்களுக்கு சித்திரை மாசம் பௌர்னமி வந்திருச்சுன்னா, வெள்ளியங்கிரி மலைக்கு போறத பத்தித்தான் பேச்சு\nஏப்பா, இளந்தாரிப்பசங்க ஊட்டி, கொடைக்கானல் போறத தான் பாக்க முடியும். இது என்ன புதுசா இருக்கேனு நினைச்சீங்கன்னா, வெள்ளியங்கிரி மலை பற்றி ஒரு அறிமுகம்\nகோவை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து மலை உச்சிக்குச் சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் இருப்பதும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தான்\nநாம் வழக்கமாக செல்லும் திருப்பதி, பழநி போன்ற மலைகளுக்கு இருக்கற மாதிரி பேருந்துகளோ, வின்ச் சர்வீஸோ வெள்ளியங்கிரி மலைக்கு கிடையாது. இங்கே இருப்பதெல்லாம், \"நடைராஜா சர்வீஸ்\" தான் மேலும், மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எல்லா நாட்களும் போக முடியும். ஆனால், வெள்ளியங்கிரி மலைக்கு, சித்திரா பௌர்னமிக்கு பிறகு வரும் 10 நாட்கள் மட்டும் தான் செல்ல முடியும். அதுவும் இரவில் தான். பகலில் என்றால் வெயில் சுட்டெரித்துவிடும். கரடு முரடான பாதையைக் கொண்ட இந்த மலைக்கு மின்சார வெளிச்சம் கிடையாது. நடந்து செல்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒளி நிலவொளிதான் மேலும், மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எல்லா நாட்களும் போக முடியும். ஆனால், வெள்ளியங்கிரி மலைக்கு, சித்திரா பௌர்னமிக்கு பிறகு வரும் 10 நாட்கள் மட்டும் தான் செல்ல முடியும். அதுவும் இரவில் தான். பகலில் என்றால் வெயில் சுட்டெரித்துவிடும். கரடு முரடான பாதையைக் கொண்ட இந்த மலைக்கு மின்சார வெளிச்சம் கிட��யாது. நடந்து செல்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒளி நிலவொளிதான் இதனால தான் தேய்பிறை காலத்துல மலை ஏறுவதும்\nசித்திரை மாதத்தில் மட்டும் மலை ஏறுவதற்கும் ஒரு காரணம் காட்டில் உள்ள யானை, மான் போன்ற மிருகங்கள் எல்லாம் தண்ணீரைத் தேடி மலைக்குக் கீழே சென்றிருக்குமாம். சித்திரை மாத்திற்கு பிறகு என்றால், தென்மேற்குப் பருவ மழை பெய்ய ஆரம்பித்து விடும். கடும்குளிர் காரணமாக குளிர்காலத்திலும் மக்கள் இங்கே போவது கிடையாது.\nநிலவொளியில், நண்பர்களுடன் மலை ஏற்றம், கரடு முரடான மலைப்பாதை என கேட்க சுவாரஸ்யமா இருக்கா\nஇத விட சுவாரஸ்யம் மலைப்பாதை தான். ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதம். இப்படி மலை ஏர்றதுக்கு முன்னாடி 4 அடி உயரம் உள்ள ஒரு மூங்கில் குச்சியை வாங்கறது மிகவும் அவசியம்\nபத்து மணி வாக்கில் முதல் மலையை ஏற ஆரம்பித்தால், லேசாக வியர்க்க ஆரம்பிக்கும். முதல் மலை முழுவதும், கற்களால் ஆனா படிக்கட்டுகள் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு படியும் அரை அடி முதல் ஒரு அடி வரை உயரம் இருக்கும். ஒரு அரை மணி கழிந்த பிறகு நாம் அணிந்திருக்கும் பணியன், சட்டை எல்லாம் கசக்கிப் பிழியும் அளவிற்கு வியர்த்து விடும். முதல் மலை மட்டும் ஒரு நாலு பழநி மலை அளவிற்கு உயரம் இருக்கும். அப்படியே, ஏறி வரும் போது நம்முடன் வரும் நண்பர்கள் புலம்ப ஆரம்பிப்பது...\n\"மாப்ளே, இன்னும் முதல் மலையே முடியல.. என்னால இதுக்கு மேல ஏற முடியல.. நீங்க வேணா போயிட்டு வாங்க\nரெண்டாவது மலைக்கு வந்துட்டோம்கறது, படிகள் குறைய ஆரம்பிக்கறதுல இருந்து தெரிஞ்சுக்கலாம். ரெண்டாவது மற்றும் மூனாவது மலை முழுவதும் வழுக்குப் பாறைகளை செதுக்கி படிகள் கட்டி விட்டுருப்பாங்க. இது மாதிரி வழுக்கப் பாதைகளில் விழுந்திராமல் இருக்கத்தான் மூங்கில் குச்சிய வாங்க சொல்றது\nஇது வரை வியர்த்தது லேசா, குளிர ஆரம்பிச்சதுன்னா நாம நாலாவது மலைக்கு வந்துட்டோம்னு அர்த்தம். இந்த மலை முழுவதும் மரங்களின் வேர்களுக்கு நடுவே தான் பாதை அமைந்திருக்கும். நிலவொளியில், குளிர்காற்றை சுவாசித்துக் கொண்டு, மரங்களின் நடுவே செல்வது ஒரு அருமையான அனுபவம்.\nஅடர்ந்த மரங்களின் நடுவே சென்ற பயணம், மரங்களின் அடர்த்தி குறைய ஆரம்பித்து \"சோலா\" எனப்படும் சிறிய தாவரங்களைப் பார்க்க நேர்ந்தால், நாம் கடப்பது ஐந்தாவது மலையை என்று அர்த்தம் ஐந்தாவது மலை முழுவதும் சேறு போன்ற வழுவழுப்பான மண்ணப் பார்க்கலாம். இங்கே நன்றாக குளிரவும் ஆரம்பிக்கும். ஐந்தாவது மலையின் உச்சியில் செல்லும் போது, மலைவாசிகளின் கடையில் அஞ்சு ரூபாக்கு ஒரு சுக்கு காப்பி கிடைக்கும் பாருங்க.. அந்தக் குளிர்ல, சுக்குக் காப்பிக்கு நிகர் வேறெதுவும் கிடையாது.\nஅதிகாலை மூன்று மணி, உங்க நண்பர்களுடன் நிலவொளியில் மலையேற்றம் , குளிந்த மூலிகைக்காற்று, குளிர்க்கு இதமா சுக்குக்காப்பினு யோசிச்சுப் பாருங்க\nஐந்தாவது மலையில் இருந்து ஆறாவது மலைக்கு உட் கார்ந்தும் டேக்கியும் தான் போகனும். ஏன்னா, ஆறாவது மலைக்குச் செல்ல செங்குத்தாக கீழே போக வேண்டும். கீழ இறங்கும் போது, அப்படியே அன்னாந்து மேலே பார்த்தா, கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் \"மின்மினி பூச்சி\" மாதிரி வெளிச்சம் தெரியும். ஏழாவது மலைல நமக்கு முன்னாடி ஏறீட்டு இறக்கறவங்க அடிக்கற \"டார்ச் லைட்\" வெளிச்சம் தான் அது.\nஆறாவது மலையை அடைந்தால் \"ஆண்டி சுனை\"னு ஒரு சின்ன நீர்த்தேக்கம் இருக்கும். இங்கே, வியர்வை எல்லாம் போகற மாதிரி ஒரு காக்கா குளியல போட வேண்டியது தான். உறையற அளவு குளிர்ல எங்க நிதானமா குளிக்கறது\nஅடுத்து ஏழாவது மலை. நம்ம வீட்டுல எல்லாம், கோயிலுக்கு பய பக்தியோட போகனும்னு சொல்லுவாங்க. இந்த பயபக்திய ஏழாவது மலை ஏறும்போது தான் உணர முடியும். ஏன்னா, மிகவும் செங்குத்தான மலை. ஊர்ந்தும் தவழ்ந்தும் தான் போகனும். தவறி விழுந்தா பள்ளத்தாக்கு. அப்படியே அரைமணி நேரம், குறிஞ்சி மலர்களுக்கு நடுவே சென்றால் நாம் அடைவது வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதியை\nவெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதி, இரண்டு கற்களுக்கு நடுவே அமைந்திருக்கும். அங்கே ஒரு சின்ன சிவலிங்கம், ஒரு பெரியவர் தீப ஆராதனை காட்டி திருநீறு தருவார். இறைவன் சன்னதியில் இருந்து வெளியே வரும்போது, நமது உடலும் உள்ளமும் சுத்தமாக இருப்பதை உணர முடியும்.\nமலைச்சரிவில் அமர்ந்து ஓய்வெடுக்கும் போது, சின்ன தாக சூரிய ஒளி பரவ ஆரம்பிக்கும். ஒரு பக்கம் சூரிய உதயம், மென்மேகங்கள், இன்னொரு பக்கம் தூரத்தில் தெரியும் சிறுவானி நீர்த்தேக்கம், வாளையார் மலைத்தொடர், கேரள மலைத்தொடர் என காணும் காட்சி இருக்கே\nஅப்படியே மலையில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தால், இரவில் தடவிக்கொண்டே வந்ததெல்லா���் பச்சைப்பசேல்\nகாலை எட்டு மணிக்குள் அடிவாரத்திற்கு சேர்ந்து விட்டால் முதல் மலையில் படிக்கட்டுச் சூட்டில் இருந்து தப்பிக்கலாம். மீண்டும் செல்போன் சத்தம், இறைச்சல்\nவெள்ளியங்கிரி மலைப் பயணம், ஆத்திகர்களுக்கு இறைவனை இயற்கையுடன் தரிசிக்கும் ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். நாத்திகர்களுக்கு, மலையேற்றப் பயிற்சியாகவும், இயற்கையின் அருமையை உணரவும் நல்ல வாய்ப்பாக இருக்கும் எதுவாக இருந்தாலும் நல்லது தானே\nவெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வந்தால் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாம் \" நீங்க ஆரோக்கியமானவரா\nவெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல - கோவை காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து சித்திரா பௌர்னமிக்குப் பிறகு இரண்டு வாரத்திற்கு, இரவு 8 மணி முதல் சிறப்புப் பேருந்துகள் கிடைக்கும். வெள்ளியங்கிரி மலையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கோவையில் உள்ள நண்பர்களையோ, நண்பர்களின் தந்தையையோ தாத்தாவையோ கேளுங்கள்\nat Saturday, May 09, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடனில்\" வெளிவந்தவை., அனுபவம், இயற்கை\nமுதியோர்களால் ஆளப்படும் நாட்டில் முதியோர்கள் நிலை\nஒரு ஏழையின் வேதனை ஏழைக்குத்தான் தெரியும் என்பதைப் போல ஒவ்வொரு சமூகத்தின் வலியும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களால் தான் நன்றாகப் புரிந்து கொள்ள இயலும். இந்த காரணத்தினால் தான், நாம் அனைத்து சமூகத்தில் இருந்தும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறோம்.\nநாம் இத்தனை வருடங்களாக தேர்ந்தெடுத்த உறுப்பினர்களுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை என்ன\nபெரும்பாலானோர் முதியோர் என்பது தான் ஒற்றுமை\nநடந்து முடியும் பாராளமன்றத்தின் உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால் 55 வயதிற்கு அதிமானோர் எண்ணிக்கை 239. அதாவது, நாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களில் 40 சதவிதத்தினர் முதியோர் தான். மக்களவை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், நமது பிரதமர்களில் பெரும்பாலானோர் ஓய்வடையும் வயதைக் கடந்தவர்கள் தான். இந்தத் தேர்தலிலும் , இரண்டு அணியின் பிரதமராக நிறுத்தப்படுபவர்கள் கூட 75 வயதைக் கடந்தவர்கள் தான்.\nஇப்படி பெரும்பாலும் முதியோர்கள் உறுப்பினர்களாக இருக்கும் நாட்டில் முதியோர்களின் நிலை எப்படி உள்ளது\nஅவர்களுடைய தேவைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்\nஉதாரணத்திற்கு, ��ெடுந்தூரம் பேரூந்தில் செல்வதற்கோ ரயிலில் செல்வதற்கோ முன்பதிவு செய்வதை எடுத்துக்கொள்வோம். முன்பதிவு ஆரம்பித்த அரை மணி நேரத்தில் பயணச்சீட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலையில், முதியோர்கள் எப்படி முன்பதிவு செய்யமுடியும்\nநாடெங்கும் சாலைகளை அகலப்படுத்துவது நன்மையே.. அதே சமயம், சாலையின் எதிர்புறம் இருக்கும் தன் வயலிற்கோ அல்லது கடைக்கோ செல்ல 4 கிலோ மீட்டர் சுற்றித்தான் வரவேண்டும் என்றால் எப்படி இயல்பாக இருக்கமுடியும் வயதானவர்களால்\nமேலும், எந்த சேவை நிறுவனங்கள் ஆனாலும், தொடர்பு கொள்ள ஒரு எண்ணை கொடுக்கிறார்கள். அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால், எந்தெந்த சேவைகள் உள்ளது என்று கூறி 1ல் இருந்து 9 வரை ஏதாவது ஒரு எண்ணை அழுத்த சொல்கிறார்கள். அப்படியே நாம் புரிந்தும் புரியாமலும் ஒரு எண்ணை அழுத்தினால், ஒரு சேவை அதிகாரி போனை எடுத்து, வேறு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறார். இளைஞர்களுக்கே இது போன்ற சேவைகளை உபயோகிப்பதில் திணறல் வரும் போது, முதியவர்களின் நிலை என்னவாக இருக்கும்\nமுதியோர்கள் தனியார்துறை வங்கிகளில் கணக்குத் துவங்காமல் இருப்பதற்கும் ஏடிஎம் அட்டைகளை அதிகம் உபயோகிக்காமல் இருப்பதற்கும் கூட மேலே குறிப்பிட்ட விஷயம் ஒரு முக்கிய காரணம்.\nஇப்படி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே திணறும் முதியோர்களுக்காக, நம் நாட்டை ஆளும் முதியோர்கள் என்னென்ன திட்டங்களை வகுத்துள்ளனர், என்பதைத் இணையதளத்தில் தேடினால் கிடைத்தவைகளில் சில்...\n* 65 வயதிற்கு அதிமானோர்க்கு ஓய்வூதியமாக மாததிற்கு ரூ 75/- ம், 10 கிலோ உணவு தாணியங்களும் கொடுக்க வேண்டும் ( மாதத்திற்கு ரூ 75/-ஐ வைத்து என்ன செய்ய முடியும்\n* வருமான வரியில் மேலும் ரூ15000/- விலக்கு அளிக்கப்படும்.\n* முதியோர் என்றால் வங்கிகளில், 0.5% வட்டி அதிகம் கொடுக்கப்படும்.\n* பேருந்துகளில் இரண்டு இருக்கைகள் முதியோர்களுக்கு ஒதுக்க வேண்டும்.\n* ரயில், விமானம் போன்றவற்றுள் பயணச்சீட்டில் தள்ளுபடி கொடுக்க வேண்டும்.. போன்றவை தான்...\nவருமான வரியில் மேலும் விலக்கு, பயனச்சீட்டில் தள்ளுபடி போன்றவற்றால் முதியோர்களுக்கு நன்மையே ஆனால், பயனச்சீட்டே கிடைக்கவில்லை என்றால் தள்ளுபடியால் என்ன பயன் ஆனால், பயனச்சீட்டே கிடைக்கவில்லை என்றால் தள்ளுபடியால் என்ன பயன் நம் நாடு தொழில்நுட்பத்தில் முன்னேறி உள்ளது, தொலைத்தொடர்பில் வளர்ச்சி அடைகிறது என்று பெருமைபட்டுக் கொள்ளும் அதே நேரம், அது அனைவருக்கும் சென்றடைகிறதா என்பதை யோசிப்பது நல்லது.\nபெரும்பாலான அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் பார்த்தால், முதியோர்களின் தேவைகளைப் பற்றி யோசித்தார்களா என்பதே ஐயமாகத்தான் உள்ளது. தங்களைப்போன்ற சக முதியோர்களின் தேவைகளையே புரிந்து கொள்ள முடியாத முதிய அரசியல்வாதிகளால் நாட்டின் தேவைகளை எப்படி புரிந்து கொள்ள முடியும்\nஎத்தனையோ இலவசங்களையும், இட ஒதுக்கீடுகளையும் மறக்காமல் அறிவிக்கும் போது சக முதியோர்களை மட்டும் மறப்பதை என்னவென்று சொல்ல...\nat Saturday, May 02, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடன் பரிந்துரைத்தவை\", சமூகம், தேர்தல்\nநம் ஞாபகசக்திக்கு ஒரு சவால்...\nகடந்த 20 வருடங்களில் குழந்தைகளை மையமாக வைத்து எடுத்த படங்கள் எத்தனை ஞாபகத்திற்கு வருகிறது\nஎனக்கு ஞாபகத்திற்கு வருவது, அஞ்சலி, மைடியர் குட்டிசாத்தான், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, கேளடி கண்மனி, நிலவே மலரே போன்றவை தான்.\nசரி, குழந்தை நட்சித்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்றால் ஞாபகத்திற்கு வருவது எவை\nராஜா சின்ன ரோஜா, மகாநதி, பூவிழி வாசலிலே, ரிதம், அழகன், துர்கா போன்ற ராமநாரயணன் படங்கள், சங்கர்குரு போன்ற ஷாலினி நடித்த படங்கள் தான்..\nஏன் இந்த கேள்வி இப்போது..\nகாரணம்... மே மாதம் வந்தாயிற்று..\nஏப்ரல் மே என்றால் கூடவே நமக்கு ஞாபகத்துக்கு வரும் விஷயங்களில் முக்கியமானவை பள்ளி விடுமுறை நாட்களும், கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களும் தான். தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் வெளியாகும் திரைப்படங்களைக் காட்டிலும் அதிக நாட்கள் ஓடுவது ஏப்ரல், மே மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தான்.\nதிரைப்படங்கள் ஓரளவு ஓடுவதற்குக் காரணம் குடும்பமாக திரையரங்கிற்கு வருவது தான். வருடம் முழுவதும், தேர்வு, படிப்பு போன்ற காரணங்களுக்காக திரையரங்குகளுக்கு குழந்தைகளை அழைத்து வராமல் இருப்பவர்களுக்கு இது தான் தகுந்த தருணம்.\nஅப்படி பள்ளி விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் படங்களில் எத்தனை சிறுவர்களுக்கானது\n20 வருடங்களில் 2000 திரைப்படங்கள் வெளியானது என்று வைத்துக் கொண்டாலும், அதில் 6 படங்கள் தான் குழந்தைகளை மையமாகக் கொண்��வை என்பதை என்னவென்று சொல்ல...\nநம் மக்கள் தொகையில் 15 வயதிற்கு குறைவானோர் 30 சதவிகிதம் உள்ளனர். அவர்களுக்கான திரைப்படங்களோ ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது சோகமான விஷயம்.\nதமிழில் மொழிபெயர்ப்பு செய்த ஹாலிவுட் படங்கள் ஏன் அதிகமாக வெற்றியடைகின்றன என்பதைப் பார்த்தால் அதற்குக் காரணம் சிறுவர்கள் தான் என்பது புரியும். ஹாலிவுட் போல அனிமேஷன் படங்கள் வரவில்லை என்றாலும் அஞ்சலி, தாரே ஜமீன் பர் போன்ற படங்களையாவது எடுக்க முயற்சி செய்யலாமே\nசிறுவர்களை திரையரங்குகளுக்கு இழுக்க தனித்துவமான விஷயங்களாக (Unique Selling Point) நம் கலையுலக சிற்பிகள் வைப்பது, ஐட்டம் நம்பர் எனப்படும் குத்துப் பாடல்களையும், சலித்து போன (அடி வாங்கும்) நகைச்சுவைக் காட்சிகளையும், நம்ப முடியாத சண்டைக் காட்சிகளையும் தான்.\nகுழந்தைகள் உள்ள வீடுகளுக்குச் சென்றால், பெற்றோர் பெருமையுடன் நமக்குக் காட்டுவது, தங்கள் குழந்தைகள் பாடும் குத்துப்பாடல்களைத்தான்.\n\"அப்பா அம்மா விளையாட்டுன்னா\" என்ன\nஎன்று உங்கள் குழந்தையோ அல்லது உங்கள் உறவினரின் குழந்தையோ கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்\nபெரிய நிறுவனங்கள் (Corporate) திரைப்படத்துறைக்கு அடியெடுத்து வரும் இன்றைய சூழ்நிலையில் கொஞ்சம் சமுதாய பொறுப்பைப் (Social Responsibility ) பற்றியும் சிந்திப்பது நல்லது.\nகாதலைப் பற்றியும், நடிகைகளின் அங்கங்களைப் பற்றியும் கடந்த 60 வருடங்களாக தீர அலசியாயிற்றே இனியாவது கொஞ்சம் நம்ம பசங்களுக்காகவும் யோசிக்கலாமே\nகுழந்தைகளுக்கான உணவுகள், விளையாட்டுகள், தொலைக்காட்சிகள், ஆடைகள் என்று ஒவ்வொரு துறையிலும் சிறுவர்களுக்கான சந்தைகளை ஏற்படுத்தி பெரும் லாபம் பார்த்து வரும் பன்னாட்டு நிறுவனங்களே ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி, பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் பசங்களை மையப்படுத்தி பொருட்களைத் தயாரிக்கும் போது திரைத்துறையினர் எப்போது திரைப்படங்களை பசங்களுக்காக தயாரிக்கப் போகிறார்கள்\nஇந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.\nat Friday, May 01, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடனில்\" வெளிவந்தவை., சமூகம், சினிமா\nவணக்கம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பதிவு செய்யும் முயற்சி தான் இந்தப் பக்கங்கள்.\nஉங்கள் கருத்துகளை இடுகைகளுக்குக் கீழே பதிவு செய்யுங்கள்.\nஅது ஒரு \"பிக் ஃபன்\" காலம்\nகூகுளுக்���ு ஒரு சவால்.... வந்திருச்சு வொல்ஃப்ரம் ஆ...\nமுதியோர்களால் ஆளப்படும் நாட்டில் முதியோர்கள் நிலை\nபார்த்தே தீர வேண்டிய இடங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7606/", "date_download": "2018-07-18T05:01:27Z", "digest": "sha1:O7LHTKDZTIJ54244HEYJHP3LMJB6M7DK", "length": 14780, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "இனி நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஇனி நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்\nநேபாளத்துக்கு 2 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தான் 16 ஆண்டுகளாக பராமரித்து வந்த அந்நாட்டு வாலிபர் ஒருவரையும் அழைத்துசென்று அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.\nபிரதமர் நரேந்திரமோடி, 2 நாள் பயணமாக நேபாளத்துக்கு சென்றுள்ளார். அவருடன் ஜீத்பகதூர் என்ற 26 வயது நேபாள வாலிபர் ஒருவரும் உடன் அழைத்து சென்றார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வேலைதேடி ஜீத்பகதூர் என்ற 10 வயது நேபாள சிறுவன், இந்தியாவந்தான். குஜராத்தில் மொழி புரியாமல், வேலை எதுவும் கிடைக்காமல் தவித்த ஜீத் பகதூரை என்னிடம் பெண் ஒருவர் அழைத்துவந்தார். கடவுளின் அருளால் அந்த சிறுவனுக்கு நான் உதவினேன்.\nதற்போது ஜீத்பகதூர் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்த நிலையை அடைந்துள்ளார். தற்போது, நேபாளத்தில் உள்ள அவரது பெற்றோர் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஜீத் பகதூரை ஒப்படைக்க முடிவுசெய்தேன். எனவே இந்த பயணம் தனிப்பட்ட முறையில் எனக்கு உணர்வுப் பூர்வமான பயணம் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஜீத்பகதூரின் கால்களில் ஆறு விரல்கள் உள்ளன. எனவே அதைக் கொண்டு தான் அவரது பெற்றோரை கண்டுபிடிக்க முடிந்தது என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த ஜீத்பகதூரின் மூத்த சகோதரர் தஷ்ரத் கூறுகையில், எங்களைவிட்டு பிரிந்து சென்ற தம்பி ஜீத் பகதூர் பல ஆண்டுகளுக்கு பிறகு நேபாளம்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார். இந்நிலையில், நேற்றுகாலை காத்மாண��டு சென்ற மோடியை ஜீத்பகதூரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சந்தித்தனர். அவர்களிடம் ஜீத் பகதூரை ஒப்படைத்தார் மோடி. அவர்கள் ஜீத்பகதூரை ஆரத்தழுவி மகிழ்ந்தனர். தங்கள் மகனை நல்ல நிலைக்கு கொண்டுவந்த மோடிக்கு நன்றி தெரிவித்தனர். மோடியுடன் அவர்கள் புகைப்படம் எடுக்க விருப்பம்தெரிவித்தனர். இதனால், அவர்களுடன் சேர்ந்து மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.\nஅப்போது ஜீத் பகதூர் தாய் காகிசராவிடம் மோடி, ”நீங்கள் இப்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் எத்தனையோ வருடங்களுக்கு முன் பிரிந்த மகனை இப்போது பார்த்தாகி விட்டது. இனி நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.\nஇந்நிலையில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் ஜீத் பகதூர் கூறுகையில், “”பிரதமர் மோடியை நான் சந்தித்த 10ஆவது வயதில் இருந்து என்னை அவரது இளைய சகோதரராகவே பார்த்தார். என் தாய் கூட இந்த அளவுக்கு எனக்கு நல்லது செய்திருப்பாரா என்று தெரியவில்லை.\nஒரு முக்கிய பிரமுகருடன் வாழ்ந்திருப்பதை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஆனால், நான் பெரிய இடத்தில் வாழ்ந்து வந்ததாக ஒருபோதும் கர்வப்பட்டதில்லை” என்றார்.\nநேபாள நாட்டைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஜீத் பகதூர் 1998–ம் வருடம், தனது சகோதரர் தசரத் என்பவருடன் பிழைப்பு தேடி இந்தியாவுக்கு வந்தார் . ஆனால் அவர் தனது சகோதரரை பிரிய நேரிட்டது. யாருமில்லாத நிலையில், அவர் ஆமதாபாத் வந்தார் . அப்போது அந்தச் சிறுவனை ஒரு பெண், இன்றைய பிரதமரான நரேந்திர மோடியிடம் அழைத்துச் சென்றார்.\nயாருமற்ற நிலையில் அந்தச் சிறுவன் இருப்பதை அறிந்த மோடி, அவன் மீது இரக்கம் காட்டி அவனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார். அவனை வளர்த்தார். அவனுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து தந்தார். படிக்க வைத்தார். ஆமதாபாத் கல்லூரியில் இப்போது ஜீத் பகதூர் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ. மாணவர்.\nஇதற்கிடையே ஜீத்பகதூரின் குடும்பம், பெற்றோர் பற்றிய தகவல்களை மோடி திரட்டினார். அவரது குடும்பம், நேபாளத்தில் நவால் பராஸ் மாவட்டம் லோகஹா என்ற கிராமத்தில் உள்ள ஒரு குடிசைப்பகுதியை சேர்ந்தது என தெரியவந்தது.\nசுவாமி ஆத்மஸ்தானந்தர் காலமானார் June 18, 2017\n66வது பிறந்த நாளை முன்னிட்டு தாய் ஹிராபாவிடம் ஆசிபெற்றார் September 17, 2016\nநேபாளத்துடனான இந்திய உறவு மிகவும் பழம��யானது மிக நெருக்கமானது May 11, 2018\nமோடி எந்த வழக்கிலும் தலையிடமாட்டார் November 8, 2017\nபிரதமர் நரேந்திரமோடி சிறப்பான முறையில் ஆட்சி செய்கிறார் November 8, 2017\n மோடியின் நிழல் August 9, 2017\nஎல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார் November 8, 2017\nதமிழகத்தில் தற்போது அசாதார ணமான சூழ்நிலை நிலவுகிறது January 16, 2017\nதாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் September 17, 2017\nநான் மக்களின் பிரதான சேவகன் என்பதை மெய்யாக்கி வரும் மோடி September 11, 2016\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-07-18T04:39:56Z", "digest": "sha1:SAQV45Q6HJSSRSU7BS5LCVMBY564GPBE", "length": 5345, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "கமிஷனரை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nமத்திய அரசு தொடர்ந்து தாமசை தாங்கிவருவதற்கு காரணம் என்ன\nகறைபடிந்த ஊழல் கண்காணிப்பு கமிஷனரை மத்திய அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது என பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா செய்தி-தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் : ......[Read More…]\nJanuary,18,11, — — அரசு காப்பாற்ற, ஊழல், கண்காணிப்பு, கமிஷனரை, கறைபடிந்த, குற்றம் சாட்டியுள்ளது, செய்கிறது, பாரதீய ஜனதா, மத்திய, முயற்சி\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்���ால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-18T04:50:32Z", "digest": "sha1:Q3AN27KYC6DFBYPXCD37KK7YMWY5L6P7", "length": 5212, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "வியாழக் கிழமைக்குக் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nவியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்ன\nவியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்னவென்றால், தேவர்களுக்குக் குருவான ஸ்ரீபிரகஸ்பதியும், அசுரர்களுக்கு குருவான ஸ்ரீசுக்ரரும், குரு மூர்த்திகளாகத் தோன்றிய புனித நாளாகும். ஸ்ரீசுக்கிரருக்கு உரிய கிழமை வெள்ளி என்றாலும், ......[Read More…]\nJuly,2,11, — — அசுரர்களுக்கு, குரு வாரம், குருவான, வியாழக் கிழமைக்குக், ஸ்ரீசுக்ரரும், ஸ்ரீபிரகஸ்பதியும்\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சி���்ரி ஃபோலியா மரத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_240.html", "date_download": "2018-07-18T04:52:01Z", "digest": "sha1:QF5GRELAR7Z6YIQKWPFJBBVYDBL33CJT", "length": 4089, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இது நடந்தால் மஹிந்த அவுட்", "raw_content": "\nஇது நடந்தால் மஹிந்த அவுட்\n2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தபோதிலும் அவருக்கு இன்னும் கணிசமான அளவு மக்கள் செல்வாக்கு இருக்கவே செய்கின்றது.இதை நிரூபிப்பதற்காகவே மஹிந்த அணியினர் ரொம்ப சிரமப்பட்டு கடந்த மே தினக் கூட்டத்துக்கு அதிகமான மக்களை அழைத்துச் சென்றனர் .\nஅந்த மக்கள் அலையைப் பார்த்து ஐக்கிய தேசிய கட்சியினர் சற்று கலங்கித்தான் போயினர்.ஆனால்,பிரதமர் ரணிலோ சற்றும் அசராமல் உள்ளாராம்.\nசத்தமின்றி இராஜதந்திரரீதியில் மஹிந்தவின் செல்வாக்கைத் துடைத்து வீசுவதற்கு அவர் எப்போதோ திட்டமிட்டு செயற்படத் தொடங்கியுள்ளமையே இந்த நிதானத்துக்குக் காரணம் என அறிய முடிகிறது .\nதென் கரையோர மாவட்டங்களில் மஹிந்தவுக்கு இருக்கின்ற செல்வாக்கை அழித்தால் போதும்.ஏனைய மாவட்டங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலானது அல்ல என்று ரணில் கருதுகிறார்.அதற்கு அவர் வகுத்த திட்டம்தான் ஹம்பாந்தோட்டை சுதந்திர வர்த்தக வலயம்.\nஇந்த வர்த்தக வலயத்திற்குள் 20 தொழில்சாலைகளை அமைத்து தென் கரையோர மாவட்டங்களுக்கு மாத்திரம் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ரணில் திட்டமிட்டுள்ளார்.தனது திட்டம் வெளிப்படுத்தப்பட்டால் இதை மஹிந்த அணியினர் குழப்பிவிடுவர் என்று அஞ்சியே அவர் அமைதியாக வேலையை செய்து வருகிறாராம்.\nஇன்னும் இரண்டு வருடங்களுக்குள் இதைப் பூரணப்படுத்தும் திட்டம் ரணிலிடம் உள்ளதாம்.அப்படி நடந்தால் மஹிந்தவின் கதை அவ்வளவுதான் என்கிறது பிரதமரைச் சுற்றியுள்ள வட்டாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-18T04:46:41Z", "digest": "sha1:BGZYCCWJBIRPKRGN7MA7GXVYNDBGJV3K", "length": 5259, "nlines": 89, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்க���் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சொட்டை1சொட்டை2\n(தலையில் ஒரு சிறு பகுதியில்) முடி உதிர்ந்து ஏற்படும் வெற்றிடம்; திட்டு போன்ற வழுக்கை.\n‘சொட்டை விழுந்த இடத்தை மறைத்துச் சீவியிருந்தான்’\n‘தலையில் சொட்டை விழ ஆரம்பித்துவிட்டது’\nவட்டார வழக்கு உலோகப் பாத்திரங்களில் ஏற்படும் நெளிவு.\n‘கிணற்றுச் சுவரில் மோதிக் குடம் சொட்டையாகிவிட்டது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சொட்டை1சொட்டை2\nஇலங்கைத் தமிழ் வழக்கு (அடுத்தவர் செயலில் காணும்) குற்றம்குறை.\n‘எல்லாக் காரியத்துக்கும் சொட்டை சொல்லிக்கொண்டிருக்காதே’\n‘நீ சொல்லிய சொட்டையால்தான் அவன் மனமுடைந்து வீட்டுக்கு வராமல் இருக்கிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-18T04:44:22Z", "digest": "sha1:QM4GVPOSU5HGY2R3EHWQRWX4BUWSE6FF", "length": 4737, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பாட்டு யின் அர்த்தம்\nராகத்தில் அல்லது மெட்டில் அமைந்திருப்பது.\n‘அவள் வானொலியில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள்’\n‘��ந்த இடத்துக்குப் போனாலும் சினிமாப் பாட்டுதான் கேட்கிறது’\n‘இன்னொரு முறை அந்தப் பாட்டைப் போடு’\n(படிப்பதற்காக எழுதப்பட்ட) கவிதை; செய்யுள்.\n‘தத்துவக் கருத்துகள் நிறைந்த பட்டினத்தார் பாட்டு’\nபேச்சு வழக்கு (தொடர்ந்து வரும்) வசை; திட்டு.\n‘நேரம் கழித்துச் சென்றால் மனைவியிடம் பாட்டு வாங்க வேண்டியிருக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-07-18T05:02:53Z", "digest": "sha1:V7O33VLN4YE7AGXY2SK6F376K7QUNGM7", "length": 5792, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்ல்ஸ் கோலரிஜ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்ல்ஸ் கோலரிஜ்ட் ( Charles Coleridge, பிறப்பு: சூன் 2 1827, இறப்பு: மே 1 1875 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1848-1852 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசார்ல்ஸ் கோலரிஜ்ட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/20180537/It-takes-hard-work-to-survive-Amitabh-Bachchan.vpf", "date_download": "2018-07-18T04:53:14Z", "digest": "sha1:OSW2EQE263UM3NFQNFTZVGYGPZWSBP7L", "length": 9953, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "It takes hard work to survive: Amitabh Bachchan || விடியற்காலை சிலருக்கு தொடங்குகிறது, சிலருக்கு முடிகிறது: பிளாக்கில் நடிகர் அமிதாப் பச்சன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிடியற்காலை சிலருக்கு தொடங்குகிறது, சிலருக்கு முடிகிறது: பிளாக்கில் நடிகர் அமிதாப் பச்சன் + \"||\" + It takes hard work to survive: Amitabh Bachchan\nவிடியற்காலை சிலருக்கு தொடங்குகிறது, சிலருக்கு முடிகிறது: பிளாக்கில் நடிகர் அமிதாப் பச்சன்\nவிடியற்காலை சிலருக்கு தொடங்குகிறது என்றும் சிலருக்கு முடிகிறது என்றும் தனது பிளாக்கில் நடிகர் அமிதாப் பச்சன் இன்று எழுதியுள்ளார். #AmitabhBachchan\nநடிகர் அமிதாப் பச்சன் இந்தி படமொன்றில் நடித்து வருவதுடன் அதற்காக இரவு முழுவதும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். இன்று காலை படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த அவர் இதுபற்றி தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.\nஅதில், விடியற்காலை சிலருக்கு தொடங்குகிறது… சிலருக்கு முடிகிறது. நீங்கள் எப்படி அதனை காண விரும்புகிறீர்கள் என்பதனை சார்ந்தது அது. எனது பணி நேற்று மாலை தொடங்கியது. இன்று காலையில் அது நிறைவு பெற்றது. உயிர் பிழைப்பதற்கும் மற்றும் மூச்சு விடுவதற்கும் கடின உழைப்பு தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் மும்பையில் இருந்து மருத்துவர்களை அமிதாப் வர சொன்னார். இதனால் உடல்நல குறைவால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளார் என செய்திகள் பரவின. ஆனால் அமிதாப் மற்றும் அவரது மனைவி ஜெயா உடனடியாக முன்வந்து, முதுகு மற்றும் தோள்வலியால் அமிதாப் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவலை உறுதிப்படுத்தினர்.\nஇதனை அமிதாப் உடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமீர் கானும் தெரிவித்து உள்ளார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி\n2. முன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் - ஸ்ரீரெட்டி டுவிட்\n3. வித்தியாசமான வேடங்களில் விஜய்சேதுபதி\n4. ‘‘நான் கதாநாயகன் ஆவதற்கு மம்முட்டி காரணம்’’ பட விழாவில் சத்யராஜ் பேச்சு\n5. கடைக்குட்டி சிங்கம் (சின்னபாபு) தெலுங்கு வெற்றி விழாவிற்கு ஆட்டோவில் சென்ற நடிகர் கார்த்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2018-07-18T05:04:23Z", "digest": "sha1:XZL25KPLRU44KG7B3G4J7O5FRJ4ZLYQP", "length": 8104, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "» கனடாவுக்கான விஜயத்தில் ட்ரம்ப் படைத்த சாதனை", "raw_content": "\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புகூடுகள்\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nகனடாவுக்கான விஜயத்தில் ட்ரம்ப் படைத்த சாதனை\nகனடாவுக்கான விஜயத்தில் ட்ரம்ப் படைத்த சாதனை\nஅமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தான் பதவியேற்ற முதல் வருடத்தில் கனடாவுக்கு விஜயம் செய்யவில்லை என்ற வரலாற்றுப் பதிவை 40 வருடங்களின் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் படைத்துள்ளார்.\nஇதற்கு முன்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் இவ்வாறு, தமது அயல் நாடான கனடாவுக்கு செல்வதை முதல் வருடத்தில் தவிர்த்திருந்தார். ஆனாலும், ட்ரம்பின் இந்த விடயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என முன்னாள் ராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nகனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு, வெள்ளை மாளிகையில் ட்ரம்பைச் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ரொனால்ட் ரீகன் பதவியேற்ற நான்காவது மாதத்திலும், ஜோர்ச் எச்.டபிள்யூ.புஷ் மூன்றாவது வாரத்திலும், பில் கிளின்டன் இரண்டரை மாதத்திலும், ஜோர்ச் டபிள்யூ புஷ் மூன்றாவது மாதத்திலும், பராக் ஒபாமாக முதலாவது மாதத்திலும் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், ட்ரம்ப் ஏன் செல்லவில்லை என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகிறது.\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா ஜனாதிபதிர் விளாடிமிர் புட்டின் சந்திப்பு பின்லாந்தின் ஹெல்ச\nரஷ்யாவுடன் இணைந்த�� செயற்படுவது நன்மையே: ட்ரம்ப்\nஎதிர்காலத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது அமெரிக்காவிற்கு நன்மையே தவிர தீமையான விடயமல்ல என அமெரி\nபர்முலா-ஈ கார்பந்தயத்தில் ஜீன் எரிக் வெர்ஜினி சம்பியன்\nபர்முலா-1 கார்பந்தயத்திற்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் பர்முலா-ஈ கார்பந்தயம், இரசிகர்கள் மனதில் உயர\nட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு இன்று\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கிடையிலான எதிர\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரம்: ஒன்ராறியோ – மத்திய அரசுக்கிடையில் மோதல்\nகனடாவில் தஞ்சம் கோரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒன்ராறியோ அரசுக்கும் மத்திய அரசுக்கும்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புகூடுகள்\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eruvadiexpress.blogspot.com/2010/06/blog-post_12.html", "date_download": "2018-07-18T04:47:06Z", "digest": "sha1:CG7U2M5C6CD6XPXFF3IOTLZ53X3AKKUM", "length": 10879, "nlines": 77, "source_domain": "eruvadiexpress.blogspot.com", "title": "ஏர்வாடி: நெல்லை மாவட்டத்தில் போலீசார் அதிரடி", "raw_content": "\nஅரசியல்,சமூகம் மற்றும் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டு வலைப்பதிவு முயற்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.\nநெல்லை மாவட்டத்தில் போலீசார் அதிரடி\nதிருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் முறையான கல்வித்தகுதியின்றி \"அலோபதி' சிகிச்சை அளித்ததாக 8 பெண்கள் உட்பட 28 \"போலி' டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., படிக்காமல் பலர் அலோபதி சிகிச்சை மேற்கொண்டு வருவதாக இந்திய மருத்துவ சங்கத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட வாரியாக அலோபதி சிகிச்சை அளிக்கும் மாற்று முறை மருத்துவர்கள், இதர நபர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலி டாக்டர்கள் இருப்பது தெரியவந்தது. போலி டாக்டர்களை கைது செய்யும்படி போலீஸ் டி.ஜி.பி., லத்திகாசரண், ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணனிடம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nஇதன் எதிரொலியாக நேற்று தமிழகம் முழுவதும் முறையான கல்வித்தகுதி இன்றி அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதல் மதியம் வரை போலி டாக்டர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் : அம்பாசமுத்திரத்தை சேர்ந்த நாராயணன், பாபநாசம், ஐயப்பன், கல்லிடைக்குறிச்சியில் மாணிக்கவாசகம், வி.கே.புரத்தில் அண்ணாமலை நாகப்பன், ஆழ்வார்குறிச்சியில் ஷாஜகான், சரோஜா, முக்கூடலில் அரிராம்சேட், களக்காட்டில் சுப்பையா, முத்துசாமி, கங்காதரன், திருக்குறுங்குடியில் செல்லப்பா, துரை, வள்ளியூரில் அபுபக்கர், திசையன்விளையில் பென்னிராஜ், செல்வராஜ், பெல்லார்மின், கூடன்குளத்தில் தனம், சாரம்மாள், பிரான்சிஸ் யேசுநேசன், பணகுடியில் அம்புரோஸ், ராணி, வாசுதேவநல்லூரில் கோமதி, மணிமொழி, மரிய அந்தோணியம்மாள், கிரிஜா, சேர்ந்தமரத்தில் தங்கசாமி, பழவூரில் மலக்கல் பாரூக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 28 பேரில் 8 பேர் பெண்கள். இவர்கள் முறையான கல்வித்தகுதியின்றி அலோபதி முறையில் ஊசி போட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து அலோபதி மருந்துகளை போலீசார் கைப்பற்றினர்.\nஎஸ்.பி., ஆஸ்ராகர்க் கூறும்போது, \"\"மாவட்டத்தில் முறையான படிப்பு இன்றி அலோபதி சிகிச்சை அளித்து வருபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். \"போலி' டாக்டர்களை குறி வைத்து போலீசார் மேற்கொண்ட \"அதிரடி' நடவடிக்கை நேற்று மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதென்மாவட்டங்களில் 76 போலி டாக்டர்கள் கைது : தென்மண்டல ஐ.ஜி., தகவல் : தென் மாவட்டங்களில் 76 \"போலி' டாக்டர்கள் கைது செய்யப்பட்டதாக தென் மண்டல ஐ.ஜி.,(பொறுப்பு) அபய்குமார் சிங் தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் முறையான கல்வித்தகுதி இன்றி அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருபவர்களை கைது செய்ய நேற்று போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். சித்தா, ஹோமியோபதி சான்றிதழ்கள் வைத்துக்கொண்டு அலோபதி முறை மருத்துவம் செய்து வந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nதென் மண்டல ஐ.ஜி., (பொறுப்பு) அபய்குமார் சிங் கூறும்போது, \"\"மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை கொண்ட தென் மண்டல பகுதியில் 76 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்றார்\nமௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை Environmental Awareness\nத மு மு க\nபழனிபாபாவின் ஆடியோ & வீடியோ\nகேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hafehaseem00.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-18T04:27:08Z", "digest": "sha1:MLEAFFWTSHSS6B6ZVTSFZLUHTATQOESQ", "length": 59634, "nlines": 1204, "source_domain": "hafehaseem00.blogspot.com", "title": "சிந்தையின் சிதறல்கள்: September 2010", "raw_content": "\nஇத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.\nஉன் சோகம் கண்ட மலர்கள்கூட\nவேற்றுமை வேண்டாமே....(பாபர் மசூதி வளக்கின் தீர்ப்பினை நோக்கி)\nஎப்போழுதும் உன் மொழியில் - மகளே என\nஅன்னை மறுத்த தந்தை சுகத்திற்காய்\nநிழலாய் நீ தொடர்ந்த போது\nநிஜமாய் மூடியிருந்த என் மனதின்\nநிவர்ததிக்க நீ நாடி - என்\nநிம்மதி காண்பதில் - காதல் வாளும்\nபாவை உன் முகம் பார்த்தேன்\nபார் மறந்தேன் உன் முகம் நினைத்து\nஎப்போது என்னை விட்டுடுவாய் என்றிருந்தேன்\nகண்ணே நீ கற்றிந்த காதலை\nமொட்டு மலரந்திட வைத்தவள் நீ\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் 3வது ஆண்டு சிறப்புக்கவிதை..\nபரபரக்கும் ஈகரையின் 3வது பிறந்தநாள்\nசேய் என்ற நிலை மறந்து\nகுறிப்பு : என் தோழியின் நெருக்கடியான வாழ்க்கை பற்றி கூறியதில் உருவான கரு\nஇருந்தும் தூரம் எமை தடுக்கிறது\nஅகிலம் போற்ற என்னுள் ஏந்தினேன்\nஎம் காதலுலகில் ஒவ்வொரு நாளும் திருநாளே\nஎன்றும் நீ சிறந்திட வாழ்த்துகிறேன்\nதர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்..\nமாசுகள் பல அகற்றிட வேண்டி\nமாற்றி அமைத்த ஈமானுடன் -புதிய\nமாதத்தின் முதல் நாள் எங்கள் திருநாள்\nநோன்பின் பிரதிபலன்களாய் - வறியவர்களை\nநோக்கி வாரி வழங்கும் கொடைநாள்\nபசி தீர்க்கும் உன்னத நாள்\nகண்டிப்புடன் (பித்ரா) ஒரு தலைக்கு\nமனித அவலங்கள் தீர்ந்திட பிரார்தித்து\nமகிழ்ச்சி மட்டும் அடையும் நாளாய்\nமகிழ்ந்திட என் பிரார்த்தனையுடனான வாழ்த்துகள்\nநண்பர்கள் வாசகர்கள் ஊக்குவிப்பாளர்கள் உறவுகள் அனைவருக்கும் என் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துகள்\nஎன் தோள் தொட்டு வாரி அணைத்து\nஉன் மார்பில் முகம் புதைத்து\nஇறுகிய அணைப்பை என்றும் நாடுகிறேன்\nபடம் தந்த கவிதை ரசனைக்காக\nவழி தவறும் மனிதத்தை உருவாக்கிறது\nவகை செய்து அகற்றுதல் தர்மம்\nகுறிப்பு: என்னைப்போன்ற பல்லாயிரம் கவிஞர்களுக்கு ஊக்கமளிக்கும் தளமான ஈகரையைப்பற்றி அதன் போட்டிக்காக எழுதப்பட்ட கவிதையிது இதனை எனது பக்கத்திலும் நண்பர்களின் பார்வைக்கு சமர்ப்பிப்பதில் ஆனந்தம்\nஉன் தயவில் ஒரு சொல்நாடி\nஉலகம் அழியும் நாள் அரிகிலுண்டு.....\nகாலம் பொன்னானது இன்றே செயல்படுவோம்......\nபாலமுனை நிகழ்வில் ஏமாறியது யார்\nசின்னப்பாலமுனை ஹிக்மா விடயமும் பிரதி அதிபரும்\nவேற்றுமை வேண்டாமே....(பாபர் மசூதி வளக்கின் தீர்ப்ப...\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் 3வது ஆண்டு சிறப்புக்கவிதை...\nதர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்..\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் ( அனுபவஜோதிடம்:4)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஅமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன் தீவிரமடைகின்றது\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nதன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபூங்காவனம் 33 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nபில்டர் ��ாபி போடுவது எப்படி \n'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.\nநம் பேரம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளியில் 09/02/2018 இல் நடைபெற்ற ஆண்டுவிழா\nதமிழ் கணினி இணைய பக்கங்கள்\nBlock செய்யப்பட்டிருக்கும் Facebook,Whatsapp இனை Software இல்லாமல் Mobile இல் அதை பார்வையிட இலகுவான வழி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீடுகள்\nஎரிந்த சிறகுகள் நூல் வெளியீட்டில் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள் ஆற்றிய உரை\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n:: வானம் உன் வசப்படும் ::\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகுற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்: - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nஹிந்துதுவ பரிவார கும்பலுக்கு தமிழில்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nஅனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nமுப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகத்தை மீளக்கட்டமைத்து மருத்துவர்கள் சாதனை\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nதனித்த பகலொன்றி��் மீதமிருக்கும் சொற்கள்.\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகோரல்ட்ரா பாடம் 17 Interactive Blend Tool பயன்படுத்துவது எப்படி \nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nபடைத்தவனை வணங்குங்கள்… படைப்புக்களை அல்ல…\nகாலிஃபிளவர் - சொன்னா நம்ப மாட்டீங்க\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஆறடி அகலச் சொர்க்கம் (கல்முனையான்)\nஇந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nஎன் மௌனம் பேச நினைக்கிறது\nதங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா....\nநான் + நாம் = நீ\nmp3 toolkit இலவச மென்பொருள்\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nசிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்\nCable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்\nமுதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nஉன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும், நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட\nதமிழனின் மரணத்திக்கு - புலிகளைத் தோற்கடிக்க சிறிலங்கா கொமாண்டோக்களுக்கு உதவிய ஸ்னோவி என்ற நாய் மரணம் (படங்கள் இணைப்பு)\nநேரடி ஒளிபரப்பு உலக கிண்ணப்போட்டி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\nவாடாத பக்கங்கள் - 8\n (முடிவுரை) - பாகம் 18\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/98057", "date_download": "2018-07-18T04:54:49Z", "digest": "sha1:CKKPWOQBCHK23OM25CWRQJOY7BIGLYRY", "length": 17643, "nlines": 190, "source_domain": "kalkudahnation.com", "title": "மனித நேய செயற்பாட்டாளர் பிலால் கலீல் ஹாஜியார். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மனித நேய செயற்பாட்டாளர் பிலால் கலீல் ஹாஜியார்.\nமனித ���ேய செயற்பாட்டாளர் பிலால் கலீல் ஹாஜியார்.\nஇன நல்லுறவுக்காக உழைக்கும் பிலால் கலீல் ஹாஜியார் ஒரு மனித நேய செயற்பாட்டாளராக செயற்பட்டு வருகின்றார்.\nமுஸ்லிம்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் முதலில் ஓடோடிச் சென்று அவர்களுக்கு புதிய ஆடைகளை வழங்குவதும் அவர்களுக்கு முடியுமான உதவிகளை வழங்குவதும் இவரது நடைமுறையாகும்.\nஇவரின் இந்த செயற்பாடானது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல நமது சகோதர இனமான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போதும் இதே மனித நேய உதவியை செய்து வருகின்றார்.\nஅந்த வகையில் கண்டி திகனவில் முஸ்லிம்கள்; இனவாதிகளினால் தாக்கப்பட்ட போது தனது கடையில் புதிய ஆடைகளை எடுத்துக் கொண்டு அங்கு சென்று அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதன் முதலில் வழங்கினார். இவருடைய இந்த செயற்பாடே இவரைப்பற்றி என்னை எழுத தூண்டியது.\nகாத்தான்குடி ஆறாம் குறிச்சியைச் சேர்ந்த கச்சிமகம்மது முகம்மது கலீல் எனும் முழுப் பெயருடைய பிலால் ஹாஜியார் மானசீகமாக உதவி செய்யும் ஒரு மனித நேய செயற்பாட்டாளர்.\nதமிழ் ஆங்கிலம் சிங்களம் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் மட்டக்களப்பிலுள்ள தமிழ் சகோதரர்களுடன் நெருக்கமான நல்லுறவை பேணி வருவதுடன் சிங்கள மக்களுடனும் இணைப்பை வைத்துள்ளார்.\nதனது ஆரம்பக்கல்வியை பதுளை அல் அதான் வித்தியாலயத்திலும் அதன் பின்னர் பண்டாரவளை புனித யோசப் கல்லூரியிலும் கல்வி கற்ற இவர் பின்னர் கல்விப் பொதுத்தராதர உயர்தர கல்வியை கொழும்பு மருதானை சாஹிறா கல்லூரியிலும் கற்றுக் கொண்டார்.\n1980ம் ஆண்டு வர்த்தகத்துறைக்கு வந்த இவர் 38 வருடங்களாக வர்த்தக் துறையில் ஈடுபட்டு வருகின்றார்.\nமட்டக்களப்பில் பிலால் எம்போரியம் என்ற வர்த்தக நிறுவனத்தை ஆரம்பத்தில் நிறுவிய இவர் பின்னர் அதனோடு இணைந்தவாறு இரண்டு வர்த்தக நிறுவனங்களையும் நிறுவினார்.\nமட்டக்களப்பில் தமிழ் மக்களுடனும் தமிழ் அதிகாரிகளுடனும் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் தமிழ் அரசியல் வாதிகளுடனும் சமய பிரமுகர்களும் நெருக்கமான இணைப்பையும் தொடர்பையும் இவர் வைத்துள்ளார்.\nஇதனால் பிலால் கலீல் ஹாஜியாரை தெரியாதவர்கள் யாரும் அங்கு இருக்க முடியாது.\nஇஸ்லாமிய மார்க்க விழுமியங்களுடன் நடந்து கொள்ளும் இவர் எங்கு சென்றாலும் எந்த ஒரு வைபவத்தில் கலந்து கொண்டாலும் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளமான தொப்பியை தலையில் அணிந்தே செல்வார். இது இவரின் சிறப்பம்சமாகும்.\nஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவராக இருந்துள்ளதுடன் அந்தப் பள்ளிவாயலின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டார்.\nமட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பினை நிறுவியதுடன் அதன் தலைவராகவும் இருந்து வருகின்றார்.\nமட்டக்களப்பு சல்வமத அமைப்பான பல் சமய ஒன்றியம் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழுவின் உறுப்பினராக இருந்து வரும் இவர் மட்டக்களப்பு சிறைச்சாலைகள் நலன்புரி அமைப்பின் ஆயுட்கால உறுப்பினராக இருந்து அங்குள்ள கைதிகளுக்கு நலன்புரி நடவடிக்கைகளையும் இவர் அடிக்கடி மேற்கொண்டு வருகின்றார்.\nகாத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் உப தலைவராகவும் காத்தான்குடி சிறுவர் இல்லத்தின் நிருவாக உறுப்பினராக இருப்பதுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் ஆரம்பகாலம் முதல் இன்று வரை உறுப்பினராகவும் உள்ளார்.\nஅகில இலங்கை சமதான நீதவானான இவருக்கு மனித நேயக் காவலர் எனும் சிறப்பு பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு ஸ்ரீ கல்யாண வம்சய மகா நிக்காய எனும் பௌத்த மத அமைப்பினால் சமயங்களை நேசித்து சகவாழ்வை ஏற்படுத்தும் மனிதர்(சமயாந்தர சக ஜீவனாத் காமி) என்ற சிறப்பு பட்டம் மட்டக்களப்பு மங்களா ராமய பௌத்த விகாரையில் வைத்து வழங்கப்பட்டது. இவருக்கு தேச கீர்த்தி எனும் சிறப்பு பட்டமும் வழங்கப்பட்டது.\nஇது வரைக்கு 50க்கு மேற்பட்ட நூல்களை வாங்கி எழுத்தாளர்கள் கவிஞர்கள் கலைஞர்களை இன மதம் பார்க்காமல் கௌரவித்துள்ளார்.\nகடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்கள் யுத்த அனர்த்தம் போன்றவற்றின் போதெல்லாம் மக்களுக்கு மனிதாபின ரீதியாக உதவுவதில் முன் நின்று உழைத்துள்ளதுடன் தமிழ் மக்கள் படுவான்கரையிலிருந்து யுத்தத்தினால் இடம் பெயர்ந்த போது அவர்களுக்கும் பல உதவிகளை செய்ய முன் நின்றார்.\nஇவருடைய மனித நேய செயற்பாட்டு பணி தொடர வாழ்த்துவதுடன் அல்லாஹ் அவருக்கு நீடித்த ஆயுளை வழங்குவானாக(ஆமீன்)\nPrevious articleஜனாதிபதிக்கு நாச்சியாதீவு பர்வீன் கண்ணீருடன் கடிதம்\nNext article“பாதுகாப்பாக சென்றுவாருங்கள்’’ மாணவிகளுக்கான விழ���ப்பூட்டல் நிகழ்வு.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி\nபிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் உதைப்பந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு.\nமீராவோடை மஹ்மூத் ஹாஜியாரின் சகோதரி அசனத்தும்மா வபாத்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்முனை சாஹிரா நடை பவனி தொடர்பாக வெளியான செய்திக்கு சாய்ந்தமருது சுயேட்சைக் குழு...\nகண்டியில் 18.5 மில்லியன் ரூபா செலவில் 3 நீர் வழங்கல் திட்டங்கள் திறந்துவைப்பு.\nஓட்டமாவடி – பதுரியாவில் பள்ளிவாசல் திறந்துவைப்பு.\nசுங்காவில அறக்கட்டளையினால் சுங்காவில முஸ்லிம் வித்தியாலயத்திற்கு உதவிகள்\nஏ.எல். தவத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் \"மரம் வளர்த்த மண்\" அபிவிருத்தித்திட்டம்-பிரதம அதிதி அமைச்சர் ஹக்கீம்\nSLMC நல்ல கட்சி ஆனால் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது – அமீர்...\nதம்பாளை அல்-ஹிலால் கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nமொத்த வியாபாரிகள் உறுதிமொழியை நிறைவேற்றாவிட்டால், அரிசிக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை அமுல்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவோம்-அமைச்சர் றிஷாத்\nஉள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றம் பொலன்னறுவை முஸ்லிம்களுக்கும் ஆப்பு\nபாலமுனை எம்.கே. இப்னு அஸார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பதவியுயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-07-18T04:41:07Z", "digest": "sha1:DU4AA3IFPJT2IFNZH6PYIH6PV2UNSNJM", "length": 43683, "nlines": 1044, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: வல்லமை", "raw_content": "\nபத்து மாதம் தேவையாய் இருந்திருக்கிறது\nஒரேயொரு நொடிதான் தேவையாய் இருந்தது\nகுறிச்சொல் : கவிதை, காதல், சத்ரியன், தமிழ், தமிழ்க் கவிதை\nஅருமை அய்யா. காதலை இப்படியும் சொல்லலாமா மாற்றி யோசி என்பார்களே. அது இதுதானோ\nயுகங்கள் கடந்தும் காதலை சொல்லிக் கொண்டே இருக்கலாமே\nதிண்டுக்கல் தனபாலன் June 12, 2013 at 11:20 PM\nவரும் நொடி இனியதே. ஆனால், கையாளும் விதத்தில் தான் இனிமையின் தொடர்ச்சி அடங்கியிருக்கிறது.\nஅத்தை மகள் இல்லையே என்ற வர ஏக்கம் வர வைத்து விட்டீர்களே\nசொந்த அத்தைக்கு மகள் இல்லையென்றால் என்ன, காதலியின் அம்மாவை அத்தையெனக் கொள்ளலாமே ப்ரேம்.\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2013 at 8:22 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதகவல் தந்தமைக்கு மிக்க நன்றியும், அன்பும் தனபாலன் அண்ணா.\nவலைச்சர அறிமுகத்தில் கண்டு வந்தேன்.\nவணக்கம். வாங்க இளமதி. தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியளித்தது. தொடர்ந்து வாருங்கள். உங்களின் கருத்துக்களைப் பகிருங்கள்.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசங்க இலக்கியம் சுவைப்போம் - பதிற்றுப் பத்து\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலா - சினிமா விமர்சனம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளு���் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சார�� இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரை��்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/03/blog-post_7063.html", "date_download": "2018-07-18T04:51:50Z", "digest": "sha1:AQL5DSEPNL7LP5YUUCRIHLJHFZ56TXDE", "length": 24576, "nlines": 274, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: நெஞ்சம் நிறைந்த கோவை இணையப் பயிலரங்கம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 12 மார்ச், 2013\nநெஞ்சம் நிறைந்த கோவை இணையப் பயிலரங்கம்\nகல்லூரிச் செயலர் மருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்களிடம்\nஐபேடு பயன்பாட்டை விளக்கும் மு.இ\nகோயம்புத்தூர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வுக்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன எனவும் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வேண்டும் எனவும் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.மணிகண்டன் அவர்கள் அன்பு அழைப்புவிடுத்தார்.\n12.03.2013 இல் இணையப் பயிலரங்கிற்கு நடத்த முதலில் திட்டமிட்டோம். ஆனால் அன்று கடையடைப்பு நடக்க வாய்ப்பு இருந்ததால் முதல் நாளுக்குப் பயிலரங்க நிகழ்வு நடைபெறத் திட்டமிட்டோம். அதற்குத் தகத் திட்டமிட்டபடி 10. 03. 2013 இரவு 9.30 மணிக்குப் புதுச்சேரியில் புறப்பட்டு 11.03.2013 விடியல் 6.30 மணிக்குக் கோவையை அடைந்தேன். பேராசிரியர் கி. மணிகண்டனுக்கு என் வருகையைத் தெரியப்படுத்தியதும் அடுத்த ஐந்து நிமிடத்தில் என்னை எதிர்கொண்டு அழைத்துக் கல்லூரியின் விருந்தினர் இல்லத்தில் ஓய்வெடுக்கத் தங்க வைத்தார்.\nஇணையத்தில் செய்தி பார்த்தல், மின்னஞ்சல்களுக்கு விடை தருதல், இன்று பேச வேண்டிய குறிப்புகளை இற்றைப் படுத்தல் என்று என் கடமைகளைச் செய்தேன். அதற்குள் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் உணவுக்கு அழைத்துச் செல்ல வந்துவிட்டனர். காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு, உணவகத்திற்குச் சென்று சிற்றுண்டி முடித்தோம்.\nசரியாகப் பத்து மணிக்குக் கல்லூரி முதல்வரைச் சந்தித்தோம். அனைவரும் கல்லூரிச் செயலாளர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். கல்லூரியின் தூய்மை, ��ட்டட அமைப்பு, மாணவர்களின் ஒழுங்கு, பரந்துபட்ட கல்லூரியின் வளாகத் தூய்மைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தேன். விரைவில் கல்லூரியில் தொடங்க உள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் அமைப்பிற்குக் கல்லூரித் தலைவர் அவர்களுக்கு என் பாராட்டுகளையும் பணிவுடன் தெரிவித்தேன்.\nமருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்கள் மிகச்சிறந்த ஆளுமைப் பண்பு கொண்டவர்கள் என்பதைச் சிறிது நேர உரையாடலில் தெரிந்துகொண்டேன். திறமையானவர்களை மிகச்சிறப்பாக அடையாளம் காணும் பேரறிவைக் கண்டு மகிழ்ந்தேன்.\nமருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்கள் என் பணிகளையும் உழைப்புகளையும் அமைதியாகக் கேட்டு உள்வாங்கிக்கொண்டார்கள். சற்றுநேரத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்ற அரங்கிற்குச் சென்றோம்.\nமாணவர்கள் மிகசிறப்பாக வரவேற்றுக் கோலமிட்டிருந்தனர். வண்ணப்பொடிகளில் கணினி வரைந்து அழகுடன் வைத்திருந்தனர். அதில் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பில் எழுத்துகள் உள்ளிட்டு வரையப்பட்டிருந்த அந்த அழகுக்கோலம் கண்டு மகிழ்ந்தேன்.\nதமிழ் இணையப் பயிலரங்கின் தொடக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அமைந்தது. தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்று இணையப் பயிலரங்கம் நடைபெறக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தந்த ஒத்துழைப்பை அரங்கிற்குச் சொல்லி எங்களை மகிழ்ச்சிப்படுத்தினார். குறிப்பாகக் கல்லூரி முதல்வர் முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் பேரூக்கம் வழங்கியதை நன்றியுடன் பதிவுசெய்தார்.\nஅடுத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் முத்துசாமி ஐயா அவர்கள் இன்றைய மாணவர்களுக்கு இணையத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார். அதுபோல் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ. இராமகிருஷ்ணன் அவர்களும் கல்வியியல் பயிலும் மாணவர்கள் இணையத்தில் இருக்கும் பாடத்திட்டங்களைப் பயன்படுத்திப் படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். துணைமுதல்வர் முனைவர் கி.துரைராஜ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.\nமருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள்உரையாற்றுதல்\nமருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள் மாணவர்கள் கல்வி அறிவைப் பெறுவதில் தொடர்ந்து முயன்று உழைக்கவேண்டும் என்றும் அதற்குரிய சூழல் கல்லூரியில் உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கல்லூரி நிர்வாக���் தொடர்ந்து தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருவதை நினைவூட்டி வாழ்த்துரை வழங்கினார்.\nநிறைவாக நான் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து அறிமுகவுரையாற்றினேன். காட்சி விளக்கத்துடன் என் உரை அமைந்தது. காலையில் இரண்டுமணி நேரம் அமைந்த என் உரை, பகல் உணவுக்குப் பிறகு செய்முறையாக இரண்டுமணி நேரம் அமைந்தது. நான்கு மணிநேரத்தில் தமிழ் இணைய வளர்ச்சி தொடங்கித் தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பூக்கள் உருவாக்கம் வரை அனைத்துச் செய்திகளையும் அரங்கிற்கு அறிமுகம் செய்தேன். அனைவரும் ஆர்வமுடன் குறிப்பெடுத்துக்கொண்டனர். வினாக்கள் தொடுத்து விளக்கம் பெற்றனர்.\nசமூக வலைத்தளங்களையும், தமிழ்க்கல்வி தரும் இணையதளங்களையும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மழலைக்கல்வித் தளங்களையும் அறிமுகம் செய்தேன். சற்றொப்ப முந்நூற்று ஐம்பது மாணவர்களும், பேராசிரியர்களுமான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், பிற கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் கல்வியியல்(B.Ed.) பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரங்கு நிறைந்திருந்ததால் இரண்டு திரைகள் அமைக்கப்பெற்றிருந்ததன. இணைய இணைப்பு, மின்சாரம், அரங்க அமைப்பு, உதவியாளர்கள் என அனைத்தும் குறைவற்று இருந்ததால் இந்தப் பயிலரங்கம் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றது.\nநிறைவு விழாவில் மாணவர்கள் பயிலரங்கம் குறித்த கருத்துரை வழங்கினர். பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nகல்லூரி முதல்வர் முனைவர் பெ.இரா.முத்துசாமி\nகல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், முதல்வர், மு.இ.\nமாலை நிகழ்ச்சிக்குப் பிறகு கல்லூரியின் முதல்வரைக் கண்டு உரையாடியபொழுது மேலாண்மைத்துறையில் பயின்ற அவரின் பேரறிவு கண்டு வியப்படைந்தேன். அவர்தம் தமிழ் ஈடுபாடும் நூல் கற்கும் இயல்பும் அறிந்து மகிழ்ந்தேன். பேராசிரியர்கள், நண்பர்கள், மாணவர்களிடம் விடைபெற்று விடுதிக்குத் திரும்பினேன். சற்று நேரம் ஓய்வெடுத்து இரவு உணவுக்கு நகரத்திற்கு வந்தோம். இரவு உணவு முடித்து இரவு 10 மணியளவில் புறப்பட்டு காலையில் புதுச்சேரி வந்து சேர்ந்தேன். என். ஜி. பி. கல்லூ��ியின் பயிலரங்க நிகழ்வுகள் என்றும் என் நினைவில் பசுமையாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இணையப் பயிலரங்கம், கோவை, நிகழ்வுகள், Dr.NGPcollege\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதெருக்கூத்துக் கலைஞர் கோனேரி இராமசாமி\nநிலத்திணை (தாவரவியல்) அறிஞர்களுடனான சந்திப்பு…\nபேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் நூல் வெ...\nபிரான்சில் வளரும் தமிழ் - திருக்குறள் அரங்கம்\nதிருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரி இணையப் பய...\nதமிழ்ச்சொல்லாக்க அறிஞர் முனைவர் சி. இரா. இளங்கோவன்...\nதமிழாய்வை மேம்படுத்தும் பஞ்சவர்ணம் ஐயா…\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம...\nஇணையம் கற்போம் நூலுக்கு ஜோதிஜியின் மதிப்புரை\nதிருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் தமிழ்...\nதமிழ் இணையப் பயிலரங்கக் காட்சிகள்\nகோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரித் தமிழ...\nநெஞ்சம் நிறைந்த கோவை இணையப் பயிலரங்கம்\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஉணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கின்றது…....\nகோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில்...\nபுதுச்சேரியின் வீரப்பெண்மணி பவானி மதுரகவி\nமதனகல்யாணி அவர்களின் சிலப்பதிகாரம் பிரெஞ்சுமொழியாக...\nகோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில்...\nபேராசிரியர் மது. ச. விமலானந்தம் அவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெருமக்களுடன்…\nவாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிர...\nவேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2011/02/blog-post_03.html", "date_download": "2018-07-18T04:29:59Z", "digest": "sha1:VQLNDABGTGDSHHS4CJG5TXGDUUK7K4CL", "length": 19188, "nlines": 323, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "முகவரி தொலைத்த முகங்கள்.. ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்���ாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nவியாழன், 3 பிப்ரவரி, 2011\nபிப்ரவரி 03, 2011 ரேவா படக்கவிதை, மனம் 19 comments\n* முகவரி தந்த தாயிடம் கடிந்து கொண்டு ,\n* நலம் விசாரிப்பதாய் தொடங்கி\nஒளிந்து கிடக்கும் சில முகங்கள்..\n* பிறர் உணர்வுகளை புரியாமல்,\nஉள்ளம் கொள்ளும் சில முகங்கள்\n* விடியலில் கட்டிய மனைவியிடம்\nபிறர் பேச்சுக்குள் அடங்கிப் போகும்\n* சிரிக்க மறந்து, சிந்திக்க மறந்து\nநம் சுயம் மாறவும் முடியாமல்,\n* வெளியில் ஒரு முகம்,\nமுந்தய கவிதை : திரும்பிப் பார்க்கிறேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஅப்ப எல்லாமே போலி முகம் தானா\nஅப்ப எல்லாமே போலி முகம் தானா\nஇம்ம்ம் எல்லாமே போலி முகம்னு சொல்ல முடியாது சமுதாயத்துக்காக போட்டு தன் முகம் என்னனு தனக்கே மறந்து போன முகங்கள் தன் முகவரித்தொலைத்த முகங்கள் நண்பா\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n//சிரிக்க மறந்து, சிந்திக்க மறந்து\nஅறியாத சில முகங்கள் ///\nஇன்னைக்கு முக்கால்வாசி மனுஷனுவ இப்பிடித்தான் சுத்திட்டு இருக்கான்......\nநம் சுயம் மாறவும் முடியாமல்,\n* வெளியில் ஒரு முகம்,\nசிறந்த படைப்பு. ஏறக்குறைய எல்லோருடைய முகமும்\nஒருவகையில் முகவரி தொலைத்த முகங்கள்தான்\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nஇந்த முகமூடிக்குள் எல்லாவற்றிலும் என்னைப் பொருத்திப் பார்க்கிறேன். எல்லாவற்றிலும் இருக்கிறேன், சமயங்களில் எதிலும் இல்லை.\nMANO நாஞ்சில் மனோ said...\n//சிரிக்க மறந்து, சிந்திக்க மறந்து\nஅறியாத சில முகங்கள் ///\nஇன்னைக்கு முக்கால்வாசி மனுஷனுவ இப்பிடித்தான் சுத்திட்டு இருக்கான்......\nஆமாம் நண்பா உண்மைதான், வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா\nநம் சுயம் மாறவும் முடியாமல்,\n* வெளியில் ஒரு முகம்,\nநன்றி பாலா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. தொடர்ந்து வாருங்கள்\nசிறந்த படைப்பு. ஏறக்குறைய எல்லோருடைய முகமும்\nஒருவகையில் முகவரி தொலைத்த முகங்கள்தான்\nஉண்மைதான் திரு. ரமணி அவர்களே... ஏறக்குறைய நாம் எதாவது ஒன்றில் அடங்கித் தான் ஆகவேண்டும்..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nநன்றி # கவிதை வீதி # சௌந்தர் அவர���களே..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. தொடர்ந்து வாருங்கள்\nநன்றி பிரபு வருகைக்கும் வாழ்த்துக்கும்\nஇந்த முகமூடிக்குள் எல்லாவற்றிலும் என்னைப் பொருத்திப் பார்க்கிறேன். எல்லாவற்றிலும் இருக்கிறேன், சமயங்களில் எதிலும் இல்லை.\nஉங்கள் முதல் வருகைக்கும் உங்கள் மறுமொழிக்கும் நன்றி சிவகுமாரன் அவர்களே.. இனி தொடர்ந்து வாரு(சியு)ங்கள்\nகவிதை அருமை சகோ :))\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் உங்களை சந்தோஷம் சுற்றி வரட்டும், சந்தோஷம் என்பது இரு கைகளால் சாதிக்கக் கூடியதல்ல இதயத்தால் ஏந்திச் செல்வது........\nவரிகளால் வருடி செல்றீங்க ..நல்ல இருக்கு ஒரு முகமும்\nகவிதை அருமை சகோ :))\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ :))\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் உங்களை சந்தோஷம் சுற்றி வரட்டும், சந்தோஷம் என்பது இரு கைகளால் சாதிக்கக் கூடியதல்ல இதயத்தால் ஏந்திச் செல்வது........\nவரிகளால் வருடி செல்றீங்க ..நல்ல இருக்கு ஒரு முகமும்\nநன்றி சிவா...ஆனா வரிகள் படித்ததில் பிடித்தது தான்... என்னுடையது அல்ல..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தொடர்ந்து வாருங்கள்\nகவிதை அருமை சகோ :))\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ :))\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n*** யார் அறிந்தார் ****\nமுத்தத்தை கேட்டால் என்ன தருவாய்..\nஎன் காதல் வாழ்த்து அட்டையில்\nஎன் காதல் தேவன் நீ\nஇப்படியும் சில மனித மிருகங்கள்\nமுகம் தெரியா என் காதல் கணவனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-07-18T04:41:13Z", "digest": "sha1:GYUXNX3NHBVTS7IBDHDGEEK7FPA4LPHN", "length": 10058, "nlines": 196, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "உனக்கான பதில் ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ள��ம் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nபுதன், 3 அக்டோபர், 2012\nஅக்டோபர் 03, 2012 ரேவா கவிதைகள் உணர்வுக்கவிதை, கவிதை, பிரிவு கவிதை 8 comments\nஆகப் பெரும் மகிழ்வின் பின்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nமிகவும் பிடித்த வரிகள் :\n/// ஆகப் பெரும் மகிழ்வின் பின்\nஎல்லோருக்கும் இது தான் வேண்டும்...\nபதில் இல்லா கேள்வி குறிகளில் தான் வாழ்க்கை பெறும்பாலும் தொங்கி கொண்டிருக்கிறது.பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லை... (என்னிடம் எதையோ சொல்ல வந்து ஏதேதோ சொல்கிறது உங்கள் கவிதை\nஎல்லோருக்குமே பொருந்தக் கூடிய வரிகள்.\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஆகப் பெரும் மகிழ்வின் பின்\nஆஹா அசத்தல், சத்தியமான உண்மை...\nநிராகரிப்பின் வலியை அதனைப் பெற்றவர் மட்டுமே உணரக்கூடியது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2012/03/blog-post_08.html", "date_download": "2018-07-18T04:44:34Z", "digest": "sha1:LULS2B2W3AEA2IZCDDXK4I3PLKVCUQAT", "length": 10281, "nlines": 276, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: தாராளமும்/பஞ்சமும்", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nதொடர் சிந்தனையை தொடர்ந்து படித்து\nஉங்கள் சிந்தனைகளுக்கு அளவேயில்லாமல் தொடர்கிறது.அசத்தல்.எது தாராளம்.எதுக்குப் பஞ்சம்....\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nஇன்றைய- சாதனை��ாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\n பிரிந்து விடுகிறது- \"சிக்னலும்\"- சலுகைகள...\n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nதேர்வு முடிவுகள் வந்து விட்டது ஏழைத்தாய்களின் தாலி தங்கங்களின் நிலையெண்ணி என் மனம் வெம்புது ஏழைத்தாய்களின் தாலி தங்கங்களின் நிலையெண்ணி என் மனம் வெம்புது எங்கு அடகுபட போகிறதோ.\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\n மணிக்கு- ஒரு பெண்- கற்பழிக்க படுறாங்க\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://senthilinpakkangal.blogspot.com/2010/02/1.html", "date_download": "2018-07-18T04:32:25Z", "digest": "sha1:5VGYBG74ZUFXW2576RTUJIWTNGXODONF", "length": 28217, "nlines": 258, "source_domain": "senthilinpakkangal.blogspot.com", "title": "செந்திலின் பக்கங்கள்: வாழும் வரலாற்றுத் தலங்கள் - 1 - மச்சு பிச்சு", "raw_content": "\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று..\nவாழும் வரலாற்றுத் தலங்கள் - 1 - மச்சு பிச்சு\nவரலாறு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவன எவை முன்னோர்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் ஆட்சிமுறை, பண்பாட்டுச் சின்னங்கள், உருவாக்கிய நகரங்கள், கோட்டைகள், மாளிகைகள் போன்றவற்றைக் கூறலாம். இவற்றுள் நமக்குப் \"பார்த்தவுடனே\" பிரமிப்பை ஏற்படுத்துவது வரலாற்றுத் தலங்களே\nதமிழகத்தை எடுத்துக் கொண்டால், தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம் கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள் மற்றும் இன்னபிற தலங்கள் நம் முன்னோர்களின் சிறப்பைப் போற்றுகின்றன. இதே போல உலகெங்கும், வரலாற்றுத் தலங்கள் அந்தந்த நாட்டு முன்னோர்களின் சிறப்பைப் பறைசாற்றி நிற்கின்றன.\nஇது போன்ற வரலாற்றுத் தலங்களை அறிமுகப்படுத்துவதே இத்தொடரின் குறிக்கோள்\nதென்னமெரிக்க நாடான பெருவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரம் தான் மச்சு பிச்சு செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கொண்ட \"இன்கா பேரரசால்\" கட்டப்பட்டது. ( நம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான் செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கொண்ட \"இன்கா பேரரசால்\" கட்டப்பட்டது. ( நம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான்\nபச்சாகுட்டி (Pachakuti) என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில், மலைகளின் நடுவே மக்கள் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் \"மச்சு பிச்சு\" நகரத்திற்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு\nசெங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்குமளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத பொழுது எப்படி நிர்மானித்தார்கள் மக்களின் உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் ஒரு நகரம் அமைப்பதென்பது அதிசயமானதே\nசீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது. ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில் இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.\nதேயிலைத் தோட்டங்களில் படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின் கலாச்சாரத்தைப் போற்றுகிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள் அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.\nஇவ்வளவு சிறப்பாக ஒரு நகரை உருவாக்கிய இன்கா பேரரசு என்ன ஆனது\nபெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தி��் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.\nஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர். ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.\nஸ்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர். இப்படி ஐரோப்பியர்களின் படையெடுப்பின் காரணமாக உலகெங்கும் அழிந்த கலாச்சாரங்கள் எத்தனையோ\nஇன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது \"மச்சு பிச்சு\". பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.\nமச்சு பிச்சு நகரிற்குச் செல்ல குஸ்கோ என்னும் நகரில் இருந்து ஒல்லாண்டயடம்போ என்னும் இடத்திற்கு ரயிலிலும், பிறகு மலைகளின் சரிவில் உள்ள பேருந்து பயணம் மூலம் இடத்தைச் சென்றடைய முடியும் 2007ல், புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தேர்ந்தெடுத்த பொழுது இந்த வரலாற்றுச் சின்னம் நமக்கு அறிமுகமானது.\nதென்னமெரிக்க நாடுகளில் நம்மவர்கள் பணியாற்றி வந்தால் கண்டிப்பாகப் பார்க்��� வேண்டிய இடத்தில் மச்சு பிச்சுவைச் சேர்த்தாக வேண்டும்\nஇந்தத் தலத்தைப் பற்றிய ஜியாகரபிக் சேனலின் காணொளி கீழே..\nஉங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய மறக்காதீர்கள்\nat Saturday, February 06, 2010 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடனில்\" வெளிவந்தவை., பயணங்கள், பார்த்தே தீர வேண்டிய இடங்கள், வரலாற்றுத் தலங்கள்\nஇரசித்தேன்.... சக பதிவரும், நண்பருமான பெருசு அங்கதான் இருக்காருங்க தம்பி\nஅறிமுகமில்லாத பல இடங்களை அறிமுகப்படுத்தும் இந்த இடுகை நல்ல முயற்சி...வாழ்த்துக்கள் செந்தில்\nமிக ஆச்சர்யமான தகவல்கள்... வரலாற்றில்தான் எத்தனையெத்தனை அதிசயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இப்போது நினைத்துப்பார்க்கும்போது பெருமூச்சே விடமுடிகிறது. ஆயினும் அதை கண்டுபிடித்து சுற்றுலாத்தலமாக்கியவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்..\nமிக நல்ல வரலாற்றுப் பகிர்வு... அடுத்தடுத்த இடுகைக்காகவும் காத்திருக்கிறேன்...\nசுவாரசியமாக இருந்தது..இதுவும் மாயன் கல்ச்சரும் ஒன்றா\nஇது போன்ற பதிவுகள் அவசியம் தேவையான ஒன்று.\nதொடர்புடைய பக்கங்களின் தொடர்பு(link) அமைக்க முயற்ச்சிக்கவும்.\nஇது வரை அறியாத் தகவல்கள் நன்றி செந்தில்....\nஅது ஒரு கனாக் காலம் said...\nஅருமையான தகவல்கள்.. பார்க்க வேண்டுமே ... அட்லீஸ்ட் இதை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்\nசூப்பர் டாபிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க நண்பா.. அடி பின்னுங்க..\nநல்ல பகிர்வு செந்தில், எகிப்து பிரமிடுகள் குறித்து விரைவில் எதிர்பார்க்கிறேன்...\n பிகேபி அவர்களும் இங்கே பின்னூட்டமிட்டுள்ளார்.\nநன்றிங்க பாலாசி. உங்கள் ஊக்குவிப்பால் தொடரும் இந்தத் தொடர்.\nநன்றிங்க. இல்லை மாயன் கலாச்சாரம் மத்திய அமெரிக்க நாடுகளான நிகராகுவா, பனாமா அருகில் இருந்தது. இன்காஸ் பெரு, ஈக்குவாடார் நாடுகளில் ஆண்டவர்கள்.\nமாயன் கலாச்சாரத்தைப் போற்றும் வரலாற்றுச் சின்னங்களும் வரவிருக்கின்றன.\nநன்றிங்க. கண்டிப்பாக தொடர்புடைய பக்கங்களையும் இணைக்கிறேன்.\n@ அது ஒரு கனாக் காலம்,\nநன்றிங்க. கண்டிப்பாக வரும் :)\nவரலாற்றுத் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் .\nநிறைய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி,\nஇதுபோல பதிவுகள் எழுத தான் ஆளில்லை,அது இனி தீர்ந்தது.\nமச்சுபிச்சுவை டாகுமெண்டரியில் பார்த்தேன்.இப்பொது படித்தும் விட்டேன்.\nமிகவும் அருமையாக, பயனுள்ள தகவல்களுடன் தொகுத்து தந்து இருக்கிறீர்கள். நன்றி. கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.\nசும்மா .. பிச்சு பிச்சு உதறிருக்கீங்க....\nமச்சு பிச்சு, பச்சா குட்டி, இன்கா - பெயர்களே ஈர்க்கின்றன.\nதொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அக்காலத்தில் செய்யப்பட்ட பிரமிட், தாஜ் மஹல், போன்ற இவைகள் தருவது கணக்கிலடங்கா ஆச்சர்யம். மேலும் வித்தியாசமான தகவல்களை எதிர்பார்த்திருக்கிறேன். நன்றி.\nமச்சு பிச்சு பற்றி பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா. தொடர்ந்து எழுதுங்கள்.\nஇங்கு தான், பல கஷ்டங்களுக்கிடையில், எங்கெங்கோ, யார் யாரையோ பிடித்து “எந்திரன்” படத்திற்காக ஒரு டூயட் பாடலை டைரக்டர் ஷங்கர் அவர்கள் படமாக்கி உள்ளார்...\nஇந்த இடம் தடைசெய்யப்பட பகுதி என்பதால், படப்பிடிப்புக்கு அவ்வளவு கெடுபிடி...\nஸ்பானிஷ்யர்கள் பற்றி மேற்கொண்டு தகவல்கள் இருந்தால் எழுதுங்கள்.\nசென்று பார்க்க வாழ்த்துகள் :)\nநன்றிங்க உங்க செய்திக்கு. அப்போ தலைவர் மச்சு பிச்சுல பிச்சு உதரப்போறார் :)\nநன்றிங்க. முயல்கிறேன் ஸ்பானியர்களைப் பற்றி எழுத..\nதிரும்ப திரும்ப திருமூர்த்தி மலையையே பார்த்து பார்த்து சலிக்காத கண்களுக்கு சலிக்காத விருந்து.\nஎந்திரன் பட சூட்டிங் எடுத்தார்கள் என்ற அளவிலேயே கேள்விப்பட்டிருந்த இடத்தைப் பற்றி அழகான படங்களுடன் எழுதியிருக்கிறீர்கள். தொடரின் அடுத்த இடத்தை அறியும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.\nவணக்கம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பதிவு செய்யும் முயற்சி தான் இந்தப் பக்கங்கள்.\nஉங்கள் கருத்துகளை இடுகைகளுக்குக் கீழே பதிவு செய்யுங்கள்.\nநட்சத்திரங்களின் உறக்கமும் மார்பகப் புற்றுநோயும்\nஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் ரெட்டைச் சதமும்(200).....\nவாழும் வரலாற்றுத் தலங்கள் - 2 - நாஸ்கா கோடுகளும் ம...\nஎங்கே செல்கிறது கூகுள் பஸ்\nவாழும் வரலாற்றுத் தலங்கள் - 1 - மச்சு பிச்சு\nடொயோட்டாவின் டோட்டல் ரீகால் (Toyota - Total Recall...\nபார்த்தே தீர வேண்டிய இடங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ops-will-be-a-acting-leader-in-admk-117080800007_1.html", "date_download": "2018-07-18T04:47:40Z", "digest": "sha1:NGHB6EYH7YHHJL3VIRPH3Y7RPTE77LNA", "length": 12134, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "செயல் தலைவராகும் ஓபிஎஸ்: எடப்பாடியுடன் ஒரே மேடையில் இணைப்பு விழா! | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெயல் தலைவராகும் ஓபிஎஸ்: எடப்பாடியுடன் ஒரே மேடையில் இணைப்பு விழா\nசெயல் தலைவராகும் ஓபிஎஸ்: எடப்பாடியுடன் ஒரே மேடையில் இணைப்பு விழா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. அதன் பின்னர் சசிகலா அணியானது எடப்பாடி அணியாக மாறி அதிலிருந்து தினகரன் அணி புதிதாக உருவாகியது.\nஇந்நிலையில் ஓபிஎஸ் அணியை தங்களுடன் இணைக்க எடப்பாடி அணி தீவிரமாக முயற்சி செய்து வந்தது. ஆனால் மறைமுகமாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு கிடைக்காததால் இரு அணியும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.\nஇந்நிலையில் தற்போது பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் கட்சியில் தங்களுக்கு உள்ள பொறுப்புகளும் பேசி முடித்துவிட்டனராம். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிக்கவும், ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியை வகிக்கவும் முடிவு செய்துள்ளனர்.\nமேலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஓபிஎஸ்ஸுக்கு வழங்க சட்ட சிக்கல் இருப்பதால் இப்போதைக்கு செயல் தலைவர் பதவியை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் அணியில் உள்ள எம்பிக்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை வழங்க பாஜக உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.\nதற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் தனித்தனியாக கொண்டாடி வருகிறது. இதனையடுத்து இரு அணிகளும் விரைவில் ஒன்றிணைய உள்ளதால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் ஒரே மேடையில் ஏறப்போவதாக கூறப்படுகிறது.\nசெங்கோட்டையன் சவாலை ஏற்ற அன்புமணி\n4 பன்றிகளுக்கு பூணூல் போட்ட தி.கவினர். ஒரு பன்றி இறந்ததால் பரபரப்பு\nபிக்பாஸ் தேவையற்றது. முதன்முதலில் வாயை திறந்த பொன்.ராதாகிருஷ்ணன்\nதினகரன் அறிவித்த புத��ய நிர்வாகிகள் - திவாகரனுக்கு பிபி ஏற்றிய முதல்வர்\nசென்னையில் கத்தி முனையில் பெண் பலாத்காரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T04:44:49Z", "digest": "sha1:S3CR6SGVWBHBXS27RP3MDPBW6HPAZZ7X", "length": 7924, "nlines": 131, "source_domain": "tamilgod.org", "title": " தமிழ்ப் பழமொழிகள் ‍'மா' வில் ஆரம்பிக்கும் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> தமிழ்ப் பழமொழிகள் ‍'மா' வில் ஆரம்பிக்கும்\nதமிழ்ப் பழமொழிகள் ‍'மா' வில் ஆரம்பிக்கும்\nமாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா\nமாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா\nமாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.\nமாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும்.\nமா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.\nமாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.\nமாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.\nமாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.\nமாரடித்த கூலி மடி மேலே.\nமாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.\nமாரி யல்லது காரியம் இல்லை.\nமானைக் காட்டி மானைப் பிடிப்பார்.\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/16193/", "date_download": "2018-07-18T04:47:49Z", "digest": "sha1:7E5DVIKSWG7LAJXBLXNBGX4YHXFCF7K7", "length": 9094, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "பயங்கர வாதிகள் குறித்த த���வல்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nபயங்கர வாதிகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடி அமெரிக் காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், பயங்கர வாதிகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத் திட்டுள்ளன.\nஅமெரிக்காவின், பயங்கரவாதிகள் பற்றிய தகவல்மையம் பராமரித்து வரும் உலகளாவிய பயங்கரவாத வலைப் பின்னல் மற்றும் தரவுகளை பகிர்ந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தில் மத்திய உள்துறைசெயலர் ராஜீவ் மெரிஷி, இந்தியாவுக்கான அமெரிக்கதூதர் ரிச்சர்ட் வெர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளனர்.\nஅமெரிக்க பயங்கரவாத தகவல் மையத்திடம் சுமார் 11,000 பயங்கர வாதிகள் பற்றிய தகவல்பெட்டகம் உள்ளன. அதாவது பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் நாடு, பிறந்ததேதி, படங்கள், கைரேகை, மற்றும் பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை இந்த தகவல்களில் அடங்கும்.\nஇந்தியா – தஜிகிஸ்தான் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் December 18, 2016\nநரேந்திரமோடி இரண்டு நாள் சுற்றப் பயணமாக இந்த வாரம் டோக்கியா செல்கிறார் November 6, 2016\nஇந்தியா மென்பொருளை ஏற்றுமதி செய்கிறது, பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஏற்றுமதி செய்கிறது September 25, 2016\nபாகிஸ்தானுக்கு உரியநேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் September 20, 2016\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: இறுதி செய்தது இந்தியா September 23, 2016\nநாளை மறுநாள் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி June 23, 2017\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கு 100 பயங்கரவாதிகள் தயார் நிலையில் October 6, 2016\nமேக் இன் இந்தியா’ திட்டத்தில் ராணுவ விமானங்களை தயாரிக்க மத்திய அரசு முடிவு November 22, 2017\nஇந்தியாவுக்கு வீட்டோ அதிகாரத்தை அளிப்பதற்கு ஈரான் ஆதரவு February 18, 2018\nகாஷ்மீரை அபகரிக்கும் கனவை கைவிடுங்கள் September 26, 2016\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ��� கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7715/", "date_download": "2018-07-18T04:55:44Z", "digest": "sha1:6HJNXGXZ2S37Z2L6ASTMGFJ6GRODG2EF", "length": 12222, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, சுய மரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ தீர்வுகாண வேண்டியது அவசியம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஇலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, சுய மரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ தீர்வுகாண வேண்டியது அவசியம்\nஒருங்கிணைந்த இலங்கை என்ற வரைய றைக்குள் தமிழர்கள் சம உரிமை, சுய மரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ அந்நாட்டு அரசு, அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதன்னைச் சந்தித்த இலங்கைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவர்களிடம் மோடி இவ்வாறு கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.\nமூன்று நாள்கள் பயணமாக தில்லி வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இரா. சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை. சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா, சுமந்திரன் ஆகியோர் பிரதமர் மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தோவால் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது. இந்தச்சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில�� தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஅரசியல் தீர்வு: இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசு மேற்கொண்டுவரும் மறுசீரமைப்பு, நிவாரணம் போன்றபணிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும். குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய அரசு சார்பில் கட்டப்படும் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல் படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் பிரதமர் உறுதியளித்தார்.\nஇலங்கையின் தற்போதைய நிலைமை, அதிகாரப்பகிர்வு குறித்த தங்களின் நிலைப்பாடு, எதிர்பார்ப்புகுறித்து பிரதமரிடம் அவர்கள் விளக்கினர். இதைக் கேட்டறிந்த பிரதமர், \"ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, சுய மரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ அந்நாட்டு அரசு அரசியல் தீர்வுகாண வேண்டியது அவசியம்' என்றார்.\n\"இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கூட்டு உணர்வுடனும், பரஸ்பர ஏற்புடைமையுடனும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் மோடி கூறினார் என்று பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும் August 23, 2016\nஇந்தியாவின் கொள்கை வேரை இலங்கை கொண்டுள்ளது May 12, 2017\nபயங்கரவாதத்தை பாக். ஆதரிப்பதால் சார்க்மாநாடு நடத்திட சாத்தியமில்லை April 8, 2018\nபிரதமர் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள்கூட விடுமுறை எடுத்தது இல்லை September 17, 2016\nஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே பிரதான செயல் திட்டம் November 6, 2016\nயாசர் அராஃபத் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மோடி மரியாதை February 10, 2018\nஜல்லிக்கட்டு தமிழக அரசின் நடவடிக் கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக துணைநிற்கும் January 20, 2017\nஅருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இந்தியா பதிலடி November 10, 2017\nபிரதமர் மோடியுடன் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு November 23, 2017\nதீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு இணைந்து செயல்படுவது April 19, 2018\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162206/news/162206.html", "date_download": "2018-07-18T05:12:53Z", "digest": "sha1:4XQUI7XHMYDFTEPP53VYUYWG4HG6PDIJ", "length": 6301, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதுசா கல்யாணம் ஆனவன் மனைவிக்கு அல்வா வாங்கிட்டு போனான்.. ஏன் தெரியுமா..?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபுதுசா கல்யாணம் ஆனவன் மனைவிக்கு அல்வா வாங்கிட்டு போனான்.. ஏன் தெரியுமா..\nஅல்வா பிறந்த கதை‬ உங்களுக்கு தெரியுமா \nஒரு பையனுக்கு புதுசா கல்யாணம் ஆகுது,கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போனவன் திரும்ப வரும்போது புது மனைவிக்கு ஆசையாய் முறுக்கு வாங்கிவந்திருக்கிறான்.\nஅவன் மனைவி ராத்திரி பத்து மணிக்கு உட்கார்ந்து கடக்கு முடக்கு சத்தத்துடன் சாப்பிடுகிறாள்.\nமறுநாள் நாள் காலையில் அவன் அம்மா சொல்றாங்க “பாத்து, வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிவச்ச ஆத்தாளுக்கு இது வரை எதாவது வாங்கி கொடுத்து இருக்கியா,ஆனா நேத்து வந்தவளுக்கு முறுக்கு” என்று சொல்லி மகனுடன் தனது முதல் சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அவனது அம்மா..\nஅதுவரை கள்ளம், கபடம் தெரியாத அந்த பையனுக்கு ஒரு யோசனை,முறுக்கு வாங்கி போய் கொடுத்தால் தானே பிரச்சனை,இன்று முதல் மனைவிக்கு அல்வா வாங்கி போய் கொடுப்போம் என்று வாங்கி செல்கிறான்.\nஅடுத்த நாள் அம்மா ஒன்றும் கேட்கவில்லை ஏன் என்றால் அவனது மனைவி சாப்பிடும் போது சத்தம் வரவில்லை. இச்சு இச்சு என்று மட்டும் சத்தம் வந்தது.\nஅம்மாவை ஏமாற்ற முதன் முதலில் அல்வா பயன்பட்ட காரணத்தால் அடுத்தவர்களை ஏமாற்றுவதற்கு அல்வா கொடுப்பது என்ற பெயரும் வந்தது..\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/simbu-next-movie-with-kadhal-mannan-director-saran", "date_download": "2018-07-18T04:21:33Z", "digest": "sha1:TYJ5NLT6O4NI3YRNYFF4OVK3XG4AYVK7", "length": 9852, "nlines": 88, "source_domain": "tamil.stage3.in", "title": "அஜித் இயக்குனருடன் இணையும் லிட்டில் சூப்பர் ஸ்டார்", "raw_content": "\nஅஜித் இயக்குனருடன் இணையும் லிட்டில் சூப்பர் ஸ்டார்\nஅஜித் இயக்குனருடன் இணையும் லிட்டில் சூப்பர் ஸ்டார்\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Jan 11, 2018 13:51 IST\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன், நயன்தாரா இணைந்து நடித்து 2016ல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற 'இது நம்ம ஆளு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் கதை, இசை அனைத்தும் ரசிகர்களிடம் வெகுவாக கவரப்பட்டது. இந்த தொடர் வெற்றிக்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'AAA'நடித்திருந்தார்.\nஇதனை தொடந்து தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கவிருக்கும் மல்ட்டி ஸ்டார் படத்தில் சிலம்பரசன் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இவர்களின் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். இதில் காவல் துறை அதிகாரியாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வளம் வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஇதனை அடுத்து சிலம்பரசன் ஒரு புது படத்தை இயக்கி நடிக்க உள்ளார் . தற்பொழுது அந்த புதுப்படத்தில் பிரீ-ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிம்பு மற்றொரு புது படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை இயக்குனர் சரண் இயக்கவுள்ளார். இவர் தல அஜித் நடிப்பில�� வெளிவந்த 'காதல் மன்னன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னரும் அஜித்தின் 'அமர்க்களம்' படத்தினை இயக்கினார். அதனை தொடர்ந்து ஜெமினி, ஜேஜே, வசூல் ராஜா MBBS,அட்டகாசம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.\nஅஜித் இயக்குனருடன் இணையும் லிட்டில் சூப்பர் ஸ்டார்\nமணிரத்னம் இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக மக்கள் செல்வன்\nமீண்டும் வருவேன் சிம்புவின் சஸ்பென்ஸ்\nஅஜித் இயக்குனருடன் இணையும் லிட்டில் சூப்பர் ஸ்டார்\nசிம்பு படத்தின் புதிய தகவல்\nசிம்புவின் அடுத்த பட தகவல்\nஇயக்குனர் சரண் இயக்கத்தில் சிம்புவின் அடுத்த படம்\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-07-18T05:07:23Z", "digest": "sha1:RVFCLR67D66WK2E32ICNNW5WBPZCNOX3", "length": 8530, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய குழுவிற்கு விளக்கமறியல்!", "raw_content": "\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nமெக்சிகோவில் 13 ���ேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய குழுவிற்கு விளக்கமறியல்\nஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய குழுவிற்கு விளக்கமறியல்\nமுல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீதும் மாங்குளம் சந்தியில் வைத்து பிறிதொரு இளைஞர் மீதும் தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமல்லாவிப் பகுதியில் இருந்து இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இளைஞர்களால் பாலைப்பாணிச்சந்திக்கு அண்மித்த பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.\nஇதையடுத்து மாங்குளம் சந்திக்குச்சென்ற குறித்த குழுவினர் உணவகம் ஒன்றின் முன்பாக நின்ற இளைஞரைச் சரமாரியாகத்தாக்கி படுகாயப்படுத்திய நிலையில் குறித்த இளைஞர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்து நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, மேற்படி மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவட.மாகாண சபை உறுப்பினரின் தந்தை மீது தாக்குதல்: நகைகளும் கொள்ளை\nவட.மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோரின் வீட்டினுள் புகுந்த இனந்தெரியாதவர்கள் அவரது தந்தை மீ\nதடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் கடல் மாசடைகின்றது: கடற்தொழில் சமாச தலைவர்\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் படகுகளைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதனால் கட\nஅரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றன: கஜேந்திரன்\nதமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருவதுடன், அவ\nவிசாரணைகளுக்குத் தயார்: மணிவண்ணன் சவால்\n“மாநகரசபை செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதிக்க வேண்டும் என போடப்பட்டுள்ள\nகிளிநொச்சி சிறுத்தை விவகாரம்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nகிளிநொச்சியில் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-07-18T04:48:42Z", "digest": "sha1:CUGC7BE5HLDK6KDOFKZ2VZCUOZPFP3WF", "length": 10158, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "» நீச்சல் பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்!", "raw_content": "\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nபௌத்த மயமாக்கலை முறியடிக்கும் வகையில் வவுனியாவில் ஆடி பிறப்பு\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nநீச்சல் பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்\nநீச்சல் பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்\nநீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும்.\nநீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடியப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று.\nதொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடல் தசைகளை வலுவடையும். நீச்சல் என்பது பண்டைய காலம் முதலே ஒரு தற்காப்பு முறையாகவே இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை நாம் ஒப்பிடுகையில் நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது.\nநீச்சல் பயிற்சி நம் உடலில் உள��ள பெரும்பாலான பகுதிகளை வலிமைப்படுத்தும் நல்ல உடற்பயிற்சியாக அமைகின்றது. தற்போது உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதபடுகிறது.\nஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் நீச்சல் பலனளிக்கும். உடல் தசைகள் வலிமையாகும். இதனால் அழகும் கூடும்.கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். நீச்சல் அடிப்பதால் முதுகு தண்டுவடம் வலிமை பெற்று முதுகு வலி ஏற்படாது. தோள் வலி, கழுத்து வலியும் நீங்கும்.\nநீச்சல் இடிப்பதால் பெண்களுக்கு உடலில் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் வராது.\nநீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறைகிறது.\nநீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம். அதன் பின்னரே இந்த வகை பயிற்சி செய்ய வேண்டும். சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.\nபெண்களுக்கு நிதி சுதந்திரம் அவசியம்: பிரதமர் மோடி\nபெண்களுக்கு அதிகாரம் கிடைக்க அவர்கள் நிதி சுதந்திரம் பெற வேண்டியது அவசியம் என்று, பிரதமர் நரேந்திர ம\nஸ்பெயின் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக லூயிஸ் என்ரிக் நியமனம்\nஉலகக்கிண்ண கால்பந்து தொடருக்குள் தடுமாற்றத்துடன் நுழைந்து, ஏமாற்றத்துடன் விடைபெற்ற ஸ்பெயின் கால்பந்த\nலண்டன் டென்னிஸ்: பிரித்தானியாவில் போட்டி உதவியாளர்களுக்கு விசேட பயிற்சி\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள டென்னிஸ் சுற்று போட்டிகளில், போட்டி உதவியாளர்களாக பயன்படுத்த வ\nபெண்களுக்கு எதிரான ஆபத்துக்கள் நிறைந்த நாடுகள்: இந்தியா முதலிடம்\nபெண்களுக்கு எதிரான ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரிவிக\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nபுகலிடக் கோரிக்கையாளர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை டெக்ஸாசின\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nபௌத்த மயமாக்கலை முறியடிக்கும் வகையில் வவுனியாவில் ஆடி பிறப்பு\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nதென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்தார் ஒபாமா\nமாலியில் தொடரும் வன்முறை: ஐ.நா. கரிசனை\nகல்மடு குளத்தில் நீராடச் சென்றவரை காணவில்லை\nசர்வதேசம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை: சிவநேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodenagaraj.blogspot.com/2015/04/miss-you-even-when-you-be-with-me.html", "date_download": "2018-07-18T04:59:39Z", "digest": "sha1:YNEGD5RE2JNXVEOA5RUJJGL4DC5JAYKH", "length": 7983, "nlines": 220, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: Miss you even when you be with me - படக்கதை", "raw_content": "\nஇது ஒரு... இல்ல, ஆறு படக்கதை. படங்கள ஏன் இப்பிடி... இல்ல, ஒண்ணும் சொல்லல. புரியாதவங்க கீழ படிச்சுக்குங்க.\nவெட்டியா இருக்கும் போது ஒன்ன மிஸ் பண்ணா பரவாயில்லயா\nஅப்ப, வேலையா இருக்கும்போது உன்ன மிஸ் பண்ணலன்னு ஆயிடுமே\nஅப்பவும் பண்ணு, சும்மா இருக்கும் போதும் பண்ணு..\nநீ என்ன எப்பவும் மிஸ் பண்ணிகிட்டே இருக்கணும்\nஅளவு எல்லாம் சொல்லாம, சொல்லவே முடியாத அளவுக்கு நீ என் மேல பிரியமா இருக்கேன்னு..\nமிஸ் பண்ணனும்னா நீ இல்லாம இருக்கணும். அப்ப என்ன பண்ணட்டும். ஒனக்கு, பிரியமா இருக்கணுமா பிரியாம இருக்கணுமா\nபோடா.. எதாவது சொல்லி என்ன மயக்கற\nநான் ஒண்ணும் ஒன்ன மயக்கல, மேடம் இப்ப மயங்கற மூடுல இருக்கீங்க\nஅப்புறம் ஏன் அங்க இருக்க\nவேணாம் மொத எழுத்த மாத்திக்கலாம்\nமண்டு... யு நோ வாட்\nபேசுவேன்.. யு நோ வாட்\n..ம்ம்..சரி... தெரியுதா, நீ தான் இப்படி எதாவது சொல்லி மயக்கறன்னு\nமுடியாது பேசாதன்னு நீ தான சொன்ன\nஅது எப்பிடி நான் இருந்தாலும் என்ன மிஸ் பண்ணுவ\nநேத்து நம்ப என்ன பண்ணினோம்\nம்முவ்வா.. சொல்ல மாட்டேன் போ..\nஇப்ப எதுக்கு பேச்ச மாத்தற, சொல்லு எப்பிடி நான் இருந்தாலும் என்ன யு வில் மிஸ் மீ\nஅதான் சொல்றேன், சொல்லு நாம என்ன பண்ணினோம்\nசினிமாக்குப் போனோம்... ஆ... ம்மெதுவா.. வெளில சாப்பிட்டோம்..\nபேசவேயில்லல்ல.. அதான். உன் கூட இருக்கும் போதே உன்ன மிஸ் பண்றது.\nஎன்ன ஒளர்ற.. ஒண்ணும் புரில\nஇப்ப உன் கூட இருக்கேன்; உன்னோட தான் இருக்கேன். ஆனா, நேத்துப் பேசா��� இருந்த ஒன்ன மிஸ் பண்றேன்.. புரியுதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2010/09/blog-post_26.html", "date_download": "2018-07-18T04:49:26Z", "digest": "sha1:OTS5H5ZB3SWPYYJEFSDZ5VQSM5UZHABC", "length": 27195, "nlines": 490, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: எனது ஐம்பதாவது பதிவு!!", "raw_content": "\nதட்டுத் தடுமாறி,சில அவமானங்கள் மற்றும் பல ஆசீர்வாதங்களுடன் ஐம்பதாவது பதிவில் நான்...\nஆனி மாதம் பதினாறாம் தேதி ப்ளாக் ஒண்டு தொடங்கலாமே எண்ட ஆசைல விளையாட்டுத்தனமா ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த கவியுலகம் என்ற எனது வலையுலகம்..\nஅதை தான் என் அறிமுகத்தில்(profile இல்)கூட கூறி இருக்கிறேன்.இப்படி ப்ளாக் ஒன்று ஆரம்பித்து எனக்கு நானே பெருமை தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்,தேவை எனக்கு இருந்திருக்கவில்லை.\nநான் முக்கியமாக ப்ளாக் தொடங்க நினைத்ததன் உண்மையான நோக்கங்கள் பல..\n1 .அங்காங்கே பாடசாலை காலத்திலிருந்து என்னால் கிறுக்கப்பட்ட பல கவிதைகளை சேமித்து வைக்காமல் போனதால் ஒண்டுமே கையில் மிஞ்சவில்லை..அதை எங்கயாவது சேமித்து வைக்க வேண்டும் என்ற ஆசை\n2 .எனது வெட்டித்தனமான நேரத்தை எப்படி போக்காட்டலாம் என்று சிந்தித்து இருந்த போது ப்ளாக் தான் கண்ணுக்கு பட்டது..\n3 .பிரபல பதிவர்கள் பலரின் ப்ளாக்'களை வாசித்து பார்த்து எனக்கும் ஒரு ப்ளாக் தொடங்கினால் என்ன என்ற ஆவல்..\nபோன்றன தான் முக்கியமான காரணங்கள்.\nப்ளாக் தொடங்குவதற்கு முதல் facebook 'இல் ஒரு குழு(group )ஒன்றை கவிதைகளுக்காக நடத்தி வந்தேன்..\nஅது 1000 fans 'ஐ தாண்டியதுடன் அதற்கு மேலே ஒரு இலக்கும் இல்லாமல் போனது..ஆதலால் ப்ளாக் ஆரம்பித்த அன்றே அந்த க்ரூப்பில் இருந்து ஒரு சில கவிதைகளை கொண்டு வந்து என் ப்ளாக்'இல் போட்டேன்..\nஆரம்பத்தில் எனக்கு ப்ளாக் பெரிதாக பழக்கமில்லாத காரணத்தால் நான் பார்த்து ரசித்த விடையங்களை அப்பிடியே பிரதி பண்ணி பதிவிட்டேன்..அப்போது அவ்வாறு பண்ணக்கூடாது என்பது தெரிந்திருக்கவில்லை.\nஅப்போது பனித்துளி ஷங்கர் அண்ணன் தான் அப்படி இடக்கூடாது என்று எடுத்துரைத்தார்.\nஅதன் பின்பு எனது சொந்த ஆக்கங்களியே பதிவாக இட்டு வந்து கொண்டிருக்கிறேன்.\nசிறிது சிறிதாக பார்ப்பவர்கள் எண்ணிக்கை கூடியது.தமிழ்மணம்,இன்ட்லியில் பதிவுகளை இணைத்ததால் என் ப்ளாக்'இற்கு வருபவர்கள் எண்ணிக்கை வளர்ந்தது...பின்னூட்டங்கள் இட்டார்கள் என���்கு உந்துதலாக இருந்தது.\nவிளையாட்டாக ஆரம்பித்தது பின்னர் எனக்கு போக்கு காட்ட ஆரம்பித்தது..\nஅடிக்கடி பதிவிடத்தூண்டியது.அதன் விளைவாக ஐம்பது பதிவுகள் ஆகிவிட்டன நாலுக்கு குறைவான மாதங்களில்\nதினசரி பல தடவைகள் எனது ப்ளாக்'ஐ பார்க்கத்தலைப்படுகிறேன்.பார்க்காமல் விட்டால் இருப்புக்கொள்ளுதில்லை.\nநல்ல பல நண்பர்களை பதிவுலகம் சம்பாதித்து தந்திருக்கிறது..இன்னும் தரும் என்ற நம்பிக்கை தான் உந்துதல்.\nபல்வேறு பல்சுவை அம்சங்களை அடக்கிய ப்ளாக்'இற்கு பலர் சென்றாலும் கவிதைக்கு மட்டுமென தொடங்கிய என் ப்ளாக்'இற்கும் சிலர் வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி..\nதொடர்ச்சியாக உங்கள் ஆதரவும் ஊக்கமும் இருந்தால் தான் என் போன்ற பதிவர்களும் வாழ முடியும்.\nமுடிந்தவரை நல்ல ஆக்கங்களை தர முயற்ச்சிக்கிறேன்..\nதொடர்ந்து வர நாங்கள் இருக்கிறோம்\nதங்கள் பதிவுலகம் சிறப்புற என் வாழ்த்துக்கள்....\nதங்களின் ஐம்பதாவது பதிவிற்கு என் வாழ்த்துக்கள் நண்பரே . தொடர்ந்து இன்னும் இந்த ஐம்பது , ஆயிரமாக வளர்வதற்கு வாழ்த்துக்கள் . மிகவும் எளிமையாக ,எதார்த்தத்துடன் தங்களின் அனுபவங்களை பகிர்ந்திருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது .\nகடைசியாக வாழ்த்தினாலும் கடைசிவரை அவ்வாழ்துக்கள் உங்களுக்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.\nஐம்பது ஆயிரமாக பல்கிப்பெருக பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துக்கள்...\nகலக்குங்க மைந்தன் இது உங்க ஏரியா...\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\n\"ஒபாமா\"வின் கள்ளக் கவிதை சிக்கியது\nபெண்ணுரிமையும் தொலைந்து போகும் ஆணுரிமையும்\nஎன்ன இது ஒரு நாள் தானா\nசின்ன ராசாவே உல்ட்டா மொக்கை\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்ப்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஇளைய தளபதி விஜய்... விஜயின் வரலாறோ,அவரின் பெருமைகளையோ பீற்றப்போவதில்லை நான் இப்போது.. ஆனால், சாதாரண சின்ன பையனாக இருந்த காலத்தில் ,விஜய் ஏ...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nகதைகள் செல்லும் பாதை- 9\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3461", "date_download": "2018-07-18T04:54:29Z", "digest": "sha1:2HRBXUDDKFZXIFTGABK4QG33LVNNN3TC", "length": 7834, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "குண்டு உடலை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர். ஆய்வில் தகவல்! – TamilPakkam.com", "raw_content": "\nகுண்டு உடலை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர். ஆய்வில் தகவல்\nஉலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை உடல் பருமன். கண்ட நேரத்தில் சாப்பிடுவது. நொறுக்குத் தீனிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் என சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது. இதனால் இதயநோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன் குறையும் என்று தெரியவந்துள்ளது.\nயோகர்ட் என்பது கொழுப்பு நீக்கப்பட்டு நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்ட தயிர். இதில் உடல் பருமனை குறைக்கும் பாக்டீரியாக்கள் உள்ளனவாம். பொதுவாக தயிரில் புரதச் சத்து, கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை காணப்படுகின்றன.\nதயிர் எளிதாக செரிக்கக் கூடிய உணவாகும். தையாமின் உயிர்ச்சத்து தயிரில் அதிகமாக உள்ளது. கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களை தயிர் அதிகமாக வழங்குவது மட்டுமின்றி, குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய் களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.\nநறுமணத் தயிரிலுள்ள நுண்ணுயிர்கள் அபாயகரமான நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வாய்ந் தவை. இதனால் வயிற்றுப் போக்கு மலச்சிக்கல் போன்றவைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இரத்தத்தில் கொழுப்பு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப் பையும் தடுக்கின்றது.\nஅமெரிக்காவின் மிசௌரியில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் உடல் பருமன் குறித்தும் அதை குறைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நொறுக்குத் தீனி அதிக அளவில் சாப்பிடுவதால், உடல் பருமனை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாவது நிரூபிக்கப்பட்டது. உடல் பருமனுக்கு காரணமாக இந்த பாக்டீரிக்களை கொல்லும் சக்தி, யோகர்ட்டில் உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஎனவே, உடல் பருமனை தவிர்க்க விரும்புகிறவர்கள் தினமும் யோகர்ட் சாப்பிடலாம் என்று ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங���கள் உள்ளன. வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவும் என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உடல் பருமன் நிபுணர் ஜெப்ரே பிளையர் கூறியுள்ளார். உடல் பருமன் கட்டுப்படுத்தப்பட்டாலே இதயநோய்கள், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எட்டிப்பார்க்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nபேரீச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்\nஉங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்\nஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பழங்கள், காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n‘அசிடிட்டி’ யை குணப்படுத்தும் எளிய வழிகள்\nவிநாயகர் முன் தலையில் குட்டு போடும் பழக்கம் ஏன் வந்தது\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட காரணங்கள் என்ன\n இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வு இதோ\n இந்த மூலிகை காபி குடிங்க\nஅதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agaramuthala.wordpress.com/2010/03/31/945-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2018-07-18T04:51:49Z", "digest": "sha1:YN4WJ2DW5LPHR6XJTMA6J3ZGMNJGOVKA", "length": 12007, "nlines": 401, "source_domain": "agaramuthala.wordpress.com", "title": "945 காவிய முல்லை போல் ஒரு பிள்ளை | அகர முதல", "raw_content": "\nஇல்லம் > Balu\t> 945 காவிய முல்லை போல் ஒரு பிள்ளை\n945 காவிய முல்லை போல் ஒரு பிள்ளை\nமார்ச் 31, 2010 Sundar\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nஇது பாலுஜியின் குரலில் ஓர் அம்சமான சோகமான மற்றும் சுகமான பாடலும் கூட. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.\nகாவிய முல்லை போல் ஒரு பிள்ளை\nகாவிய முல்லை போல் ஒரு பிள்ளை\nதவழ்ந்தது இங்கே தவறியது எங்கே\nவந்து விழும் மாலை ஆனாளோ\nபிஞ்சு நடைப்போடு பிள்ளை குலம் போகும்\nஉள்ளிருக்கும் சோகம் கண்ணீர் எட்டி பார்க்கும்\nநெஞ்சில் பிள்ளை கையில் இல்லை\nநெஞ்சில் பிள்ளை கையில் இல்லை\nகாவிய முல்லை போல் ஒரு பிள்ளை\nகாவிய முல்லை போல் ஒரு பிள்ளை\nஇது என்ன மேடை மரணத்தின் வாடை\nஇது என்ன மேடை மரணத்தின் வாடை\nதினம் ஒரு வேசம் நாளை கிழிகின்ற ஓலை\nசோக மேகம் வானில் போகும் பாதையாவும் பாலையாகும்\nகாவிய முல்லை போல் ஒரு பிள்ளை\nதவழ்ந்தது இங்கே தவறியது எங்கே..தவறியது எங்கே\nஇமைகளின் ஈரம் சுடுகின்ற காலம்\nஇனி எந்த நாளும் இலையுதிர் காலம்\nசாவின் ஓசை கேட்கும் போது\nகாவிய முல்லை போல் ஒரு பிள்ளை\nதவழ்ந்தது இங்கே தவறியது எங்கே..தவறியது எங்கே\nவந்து விழும் மாலை ஆனாளோ\nபின்னூட்டங்கள் (0)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n946 காதல் சிலைகள் காவிய கலைகள் 944 ஐரோப்பிய வானொலியில் கோவை பாலுஜி ரசிகர்கள்\nகாசு மேலே காசு வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drjeevanjancy.wordpress.com/", "date_download": "2018-07-18T04:56:51Z", "digest": "sha1:3UI3G563FIV6NHXLKTG32CFS7YIDFZFO", "length": 5854, "nlines": 38, "source_domain": "drjeevanjancy.wordpress.com", "title": "Dr Jeevan Jancy – A Blog on Siddha Medicine", "raw_content": "\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்.. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது … More தூங்கும் முறை\nLeave a comment தூங்கும் முறை\n —————————— என்ன இவன் பயித்தியமா அனைவரும் தியானம் செய் என்று சொல்லும் வேளையில், தியானம் செயாதே என்கிறானே அனைவரும் தியானம் செய் என்று சொல்லும் வேளையில், தியானம் செயாதே என்கிறானே என்று நினைக்கிறீர்களா நிச்சயமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன், இன்றைய காலகட்டத்தில் தியானத்திற்கு என்று வகுப்பிற்கு செல்பவர்களும், தியானத்திற்கு என்று நேரம் ஒதுக்குபவரும் மகா மகாமுட்டாள்கள். தியானத்திற்கு என்று அமரும் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவர்கள் தியானம் செய்யவில்லை, தங்கள் மனதுடனும், சிந்தனைகளுடனும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று. உங்களை நீங்கள் உத்தமர் … More தியானம்\nஎதற்கு தினம் குளிக்க வேண்டும் தெரியுமா ————————————- உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா….. ————————————- உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா….. நிச்சயம் கிடையாது….. சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா…. குளியல் = குளிர்வித்தல் குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து … More குளியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2012/03/arivu.html", "date_download": "2018-07-18T04:59:05Z", "digest": "sha1:K6KYLMFKZTWDAFIZTQPBRR32UKYWOOSL", "length": 16570, "nlines": 170, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: பக்தர்களே! இங்கே வாருங்கள்! - 2", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nஎத்தனை விதமான இயல்புகள் படைத்தவனாக மனிதன் இருக்கின்றானோ அத்தனை விதமான இயல்புகளையும் இறைவனிடம் பக்தி பண்ணுவதற்கு அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். மனிதவாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதை நாம் அநுபவத்தில் காண்கின்றோம். எம்மிடம் பொருளில்லையே, வீடு இல்லையே, குழந்தை இல்லையே என ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் துன்பப்படுகிறோம். துன்பப்படுதல் என்னும் எமது இயல்பால் நாமே பெரும் துன்பத்துக்கு உள்ளாகின்றோம்.\nதுன்பம் மனிதனுக்கு உதவாதது என்பது மற்றைய சமயநெறிகளின் கோட்பாடு. ஆனால் துன்பத்தாலேயே பெரும்பயன் அடையலாம் என்று திருவாசகம் புகட்டுகின்றது. இறைவன் எனும் மேலாம் நிலையைத் தான் இன்னும் அடையவில்லையே என்று மனிதன் வேண்டியவாறு துன்பமடையட்டும்.\n“எம்மானே உன் அருள் பெறுநாள்\nஎனத் துன்பத்தை வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொள்ளலாம். பக்தி வெள்ளத்தில் மூழ்கி வருந்தித் துன்பப்படும் வழியை\nயான் ஏதும் பிறப்பு அஞ்சேன்\nஇறப்பு அதனுக்கு என் கடவேன்\nவான் ஏயும் பெறில் வேண்டேன்\nமண் ஆள்வான் மதித்தும் இரேன்\nதேன் ஏயும் மலர்க் கொன்றைச்\nஉன் அருள் பெறும் நாள்\nஎன்று என்றே வருந்துவனே” - (திருவாசகம்: 5: 12)\nஅப்படி வருந்த வருந்த பக்திஅருவியில் தோயலாம். உப்புப் பொதி நீரில் கரைவது போல எம்மை நாமே துன்பத்துள் கரைத்துக் கொள்ள வேண்டும். அப்போது துன்பத்தை நாம் உணரமாட்டோம்.\nஇறைவனைப் பக்திசெய்ய ‘அதுவேண்டும், இதுவேண்டும் என ஏங்கி, ஏங்கி வருந்தும் எம்மியல்பை சற்றே மாற்றி\n“தேன் ஏயும் மலர்க் கொன்றைச்\nஉன் அருள் பெறும் நாள்\nஎன இறைவனை நினைத்து ஏங்குமாறு திருவாசகம் சொல்கிறது.\n‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பது பழமொழி. உலகில் எங்கு சென்றாலும் யாரைச்சந்தித்தாலும் பகையை வளர்க்கும் குணமுடையவர் பலர் வாழ்கின்றனர். பகைமை பொல்லாதது. அதனை முற்றாகக் களைந்து எறியவேண்டும். ஆனால் பக்திநெறி, பக்தியில் மூழ்குவதற்கு பகைமையையும் நன்றாகப் பயன்படுத்து. அதை வேண்டியவாறு வளர்த்துக்கொள். அதை முற்றாக இறைவனிடம் திருப்பிவிடு. எவ்வளவுக்கு எவ்வளவு நீ இறைவனை வெறுக்கிறாயோ, நாத்திகம் பேசுகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவனுடைய இறைமை உனக்குக் கிட்டுகின்றது எனச்செப்புகின்றது.\nகண்ணனை வெறுத்த கம்ஸன் கடிதில் கண்ணன் மயம் ஆகவில்லையா முருகனைப் பகைத்த சூரன் என்ன ஆனான் முருகனைப் பகைத்த சூரன் என்ன ஆனான் அவர்களைப்போல் கடவுளை முற்றுமுழுதாக வெறுக்கக் கற்றுக்கொள்பவர்கள் பாக்கியவான்களே. சிவனைப் பகைத்து சினந்து எழுந்து வேள்விசெய்த தக்கனுக்கு சிவன் அருள் செய்ததை\nதலை அறுத்துத் தேவர் கணம்\nதொலைத்தது தான் என் ஏடி\nதொலைத்தருளி அருள் கொடுத்து அங்கு\nஅருளினன் காண் சாழலோ” - (திருவாசகம்: 12: 5)\nமாணிக்கவாசகர் திருச்சாழலில் எமக்கு காட்டித்தந்துள்ளார். எனவே நீங்கள் எவருடனும் பகைக்க வேண்டுமா அந்தப்பகையை முழுமூச்சாக இறைவன் மேல் திருப்புங்கள், அருள் கிடைக்கும். கடவுளை அடைதல் ஒன்றிலே மகிழ்ந்திருப்பவன் ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்னும் பெருநிலையை அடைந்துவிடுகிறான். மனிதப்பண்பில் கெட்டது என்றது ஏதுமில்லை. எந்தப் பண்பையும் தெய்வத்திடம் செலுத்த வேண்டும். ஏனைய இடத்தில் செலுத்தப்படும் மனிதப் பண்புகளால் நன்மையும் வருவதுண்டு. கேடும் வருவதுண்டு. அவற்றை கடவுளிடத்தில் திருப்பினால் நிலையான நன்மையே வரும். ஏனெனில் கடவுள் ஒருவரே நலனுடையான். கேடில்லான். மனிதன் தனிடமுள்ள இயல்புகள் யாவற்றையும் தெய்வத்திடம் திருப்பி விடுவானேயாகில் தெய்வீகம் அவனுக்கு சொந்தமாகிவிடுகின்றது என திருவாசகம் செப்புகின்றது.\nஆசை, மோகம், காமம் என்பன கொடியதிலும் கொடியது. மனிதனுடைய உயிரை அது உறிஞ்சிவிடுகின்றது. காமத்திற்கு உட்பட்டு உலகம் ஓயாது தட்டழிந்து கொண்டிருக்கிறது. அத்தகைய காமத்தையும் திருவாசகம் பயன்படுத்துகிறது. கடவுளிடத்து மோகம் ���ொள்கின்ற அளவுடைய கொடிய காமம் அருட்பித்தாக மாறிவிடுகின்றது. அம்பிகையின் பெயர்களில் சிவகாமியும் ஒன்று. சிவகாமி என்றால் சிவனிடத்து காமம் கொள்பவள். உயிர்கள் எல்லாம் அப்பெயருக்குரிய நிலையை அடைய வேண்டும்.\n“நித்த மணாளர் நிரம்ப அழகியர்\nசித்தத்து இருப்பரால் அன்னே என்னும்\nசித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை\nஅத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்” - (திருவாசகம்: 17: 3)\nஎன்ற அளவுக்கு காமம் கொள்கின்ற பக்தர்கள் சிவமயமாய் மாறிவிடுவார்கள்.\nதிருவாசகத் தேனாற்றில் ‘திருத்தசாங்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதுவும் அதுபோன்ற பகுதிகளும் ஞானக்கவிஞராகிய மாணிக்கவாசகரின் தெய்வக்காதலை சுவைபட எடுத்துச் சொல்கின்றன. தசாங்கம் என்பது அரசர்க்குரிய பத்துச் சிறப்புக்களாகும். அரசர்களுக்கு எல்லாம் அரசனாகிய திருவாரூர் தியாகராஜனின் பத்துச் சிறப்பு அங்கங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்லி அதை திரும்பச் சொல்லும்படி பச்சைக்கிளியை வேண்டிப் பாடுகிறாள் மணிவாசகத் தலைவி\n“ஏரார் இளம் கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்\nசீரார் திருநாமம் தேர்ந்து உரையாய் - ஆரூரன்\nசெம்பெருமான் வெள்மலரான் பால்கடலான் செப்புவபோல\nஎம்பெருமான் தேவர்பிரான் என்று” - (திருவாசகம்: 19: 1)\nகையிலே கிளியை வைத்து கொஞ்சிக் கெஞ்சி அழகொளிரும் இளமையான கிளியே வெண்தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும் பால்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும் எங்கள் திருப்பெருந்துறை மன்னனின் சிறப்புமிக்க திருநாமத்தைச் சொல்வது போல ஆரூரன், செம்பெருமான், எம்பெருமான், தேவர்பிரான் என்று ஆராய்ந்து ஆராய்ந்து சொல்வாயாக எனக் கேட்கிறாள் கடவுட்காதலி. ஞான ஏக்கம் என்பது காதல் ஏக்கமாக வெளிப்பட்டு திருவாசகத் தேனாகச் சொட்டுகிறது. அந்தத் திருவாசகத் தேனாற்றில் எப்படி ஞானக்காதலி ஆகலாம் என்பதை தொடர்ந்து காண்போம்.\nகுறள் அமுது - (27)\nதாய்மொழி தமிழ் - பகுதி 5\nகுறள் அமுது - (26)\nதாய்மொழி தமிழ் - பகுதி 4\nகுறள் அமுது - (25)\nதாய்மொழி தமிழ் - பகுதி 3\nகாரைக்கால் அம்மையாரின் காதலைக்காண யார் வல்லார்\nகுறள் அமுது - (24)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-07-18T04:50:53Z", "digest": "sha1:J5MK5JXNHN775SMTX7T54O2ZPFC623A4", "length": 4088, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வஞ்சகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வஞ்சகம் யின் அர்த்தம்\n(ஒருவரை நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும்) தந்திரம்.\n‘என் கூட்டாளி வஞ்சகமாக என்னை ஏமாற்றிவிட்டான்’\n‘அவன் வஞ்சகமான எண்ணத்தோடுதான் நம்மிடம் பழகியிருக்கிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maranthuponanenjam.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-18T04:45:11Z", "digest": "sha1:4FMGEJTKPDEG5MLFJVO6UXYLAACYRH5A", "length": 3921, "nlines": 27, "source_domain": "maranthuponanenjam.blogspot.com", "title": "மறந்து போன நெஞ்சம்: March 2010", "raw_content": "\nசெவ்வாய், 9 மார்ச், 2010\nஎன் மனதில் எழும் சில கேள்விகள்......\n1. எப்பொழுதும் மேல் வரிசை ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்க செய்து விடும் இந்திய பந்து வீச்சாளர்கள் கீழ் வரிசை ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்க செய்ய தட்டு தடுமாறுவது ஏன் \n2. விளம்பரங்களில் தொலைக்காட்சி பெட்டி மற்றும் D.T.H விளம்பரங்களின் போது மற்ற தொலைக்காட்சி பெட்டிகளை மற்றும் கேபிள் இணைப்புகளை விட துல்லியமான காட்சியை தருவதாக சொல்லும் போது அதை பார்க்கும் பலர் விளம்பரத்தில் வரும் தொலைக்காட்சி பெட்டி மற்றும் D.T.H ஐ பயன் படுத்தாதவர்கள் தான் என்பதை மறந்து விடுவது ஏன்\n3. தென் ஆப்பிரிக்கா உடன் ஆன கிரிக்கெட் போட்டிகளுக்கு முன் திரு. ஹர்பஜன் சிங் ஒரு பேட்டியில் நாங்கள் முழு திறமையுடன் விளையாடினால் வெற்றி பெறுவோம் என்று கூறியிருக்கிறார் , அப்படி என்றால் அரை குறை திறமையுடன் கூட விளையாடுவார்களா\n4. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் நிகழ்ச்சிகளின் போது வரும் ஒலி அளவு எப்போதும் விளம்பரங்களின் போது வரும் ஒலி அளவை விட குறைவாகவே இருப்பது ஏன்\n5. பேருந்துகளில் பயணசீட்டு வாங்���ும் போது 25 பைசா மற்றும் ௫௦ பைசா மீதி தரும் நிலைகளில் சில நடத்துனர்கள் அதை தருவதில்லை, அதே போல் நாம் 25 பைசா மற்றும் 50 பைசா குறைவாக தந்தால் அதை அந்த சில நடத்துனர்கள் பெற்றுக்கொள்வார்களா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் மனதில் எழும் சில கேள்விகள்......\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: loops7. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scssundar.blogspot.com/2008/04/blog-post_13.html", "date_download": "2018-07-18T04:38:24Z", "digest": "sha1:6OHS65VIVNAJ3ZB4HUTB4AVDX72QB3VP", "length": 26980, "nlines": 188, "source_domain": "scssundar.blogspot.com", "title": "கூடுதுறை: தமிழ் ஆத்திகர்கள் அனைவரும் ஆரியர்கள் அல்ல", "raw_content": "\nதெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்\nதமிழ் ஆத்திகர்கள் அனைவரும் ஆரியர்கள் அல்ல\nதமிழ் ஆத்திகர்கள் அனைவரும் ஆரியர்கள் அல்ல\nதமிழ்நாட்டில் வாழும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆத்திக அன்பர்கள் அனைவரும் பிராமணர்கள் தான் என்றும் ஆரிய வழி வந்தவர்கள் எனும் குருட்டாம் போக்கில்தான் அனைத்து நாத்திக யோக்கிய சிகாமணிகளின் பதிவுகளும் உள்ளன.\nதமிழ்நாட்டில் ஆன்மிக பக்தர்கள் என்று எடுத்து கொண்டால் அதில் பிராமணர்கள் சதவீதம் மிகக்குறைவு. மிதம் அனைவரும் பிற்படுத்த பட்டவர்கள்தான்.\nபெரியார் காலத்தில் இருந்தே நாத்திகம் பேசிவரும் அனைவரும் அறிவார்கள் தமிழகத்தில் ஆன்மிகத்தை ஒழிக்கமுடியாது என்று.\nஆர்யர்களின் புராணத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரை தனது பதிவிற்கு வைத்துக்கொண்டு நமது தமிழகத்தில் கடவுள் எதிர்ப்பாளர்களுக்கு பதில் கூறிவரும் ஒரே ஒர் பெரிய மனிதரை கண்டபடி ஏசி வருகிறார்.\nதமிழகத்தில் நிறைய பேர் ஆன்மிகவாதிகளாக இருந்தும் கடவுள்களை கிண்டல் அடித்தும், கேலி பேசி வருபவர்களை கண்டனம் தெரிவிப்பவர்கள் விரல் விட்டு எண்ணுபவர்கள் தவிர எவரும் இல்லை.\nஅதற்கு ஆட்சியாளர்கள் என்ன நினைப்பார்களோ என்ற காரணமோ எனத்தெரியவில்லை மேலும் யாரும் சாக்கடை மீது கல்லெடுத்து எறிய விரும்புவதில்லை.\nஅப்படியே ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் ஆரிய, பிராமிணர்கள், இந்து வெறியன் எனத் திட்டுக்கள் கேட்கவேண்டியுள்ளது.\nநான் பின்னுட்டமிட்டதுற்கு முழு பக்கத்துற்க்கு பதில்எழுதி வைத்துள்ளார்கள்.\nநான் ஆரியனும் அல்ல. பிராமிணனும் அல்ல. கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுகத்தை சார்ந்த தமிழன் தான்\nஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவன் அவ்வளவே.\nஎப்படி ஒரு கிருத்தவர் தனது கடவுளை பழித்தால் எதிர்க்கிறாரோ, ஒரு முஸ்லீம் கடவுளை எதாவது கூறினால் போராடுகிறாரோ\nஅப்படித்தான் நானும் இந்துக்கடவுளை பழிப்பவர்களை எதிர்ப்பேன்.\n///யாரும் சாக்கடை மீது கல்லெடுத்து எறிய விரும்புவதில்லை.///\nஇப்படி எழுதும் நீங்கள் ஏன் அந்த மாதிரி பதிவுகளில் பின்னூட்டம் போடுகிறீர்கள் :)\n\"சபையரிந்து பேசு\" என்று கேள்விப்பட்டதில்லையா \nநான் மற்றவர்கள் தான் பயப்படுவதாக கூறினேன். நான் கண்டிப்பாக எதிர்ப்பேன் பின்னுட்டம் மூலமாகவோ பதிவின் மூலமாகவோ…\nநீங்களே பயந்துதானே அனானி பின்னுட்டம் இட்டிள்ளீர்கள்\nஇந்து = பார்ப்பனிய அதிகாரம் என்ற அடிப்படையில் தான் எதிர்க்கப்படுகிறது என நினைக்கிறேன். அதில் தமிழ் ஆத்திகர்கள் வருத்தமடைகிறார்கள். உண்மையில் நாத்திகர்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறார்கள், அது அவசியப்படுவதால். தமிழ் ஆத்திகர்களை அல்ல.\n//அனைத்து நாத்திக யோக்கிய சிகாமணிகளின் பதிவுகளும் உள்ளன.//\nஅனைத்தும் அல்ல, என் பதிவுகளில் நான் குறிப்பிட்டு அப்படி சொன்னது கிடையாது.\n//பெரியார் காலத்தில் இருந்தே நாத்திகம் பேசிவரும் அனைவரும் அறிவார்கள் தமிழகத்தில் ஆன்மிகத்தை ஒழிக்கமுடியாது என்று.//\nபெரியார் ஆசை பட்டதே ஆன்மீகத்தை ஒழிக்க அல்ல. மூட நம்பிக்கைகளை ஒழிக்க.\n//நான் ஆரியனும் அல்ல. பிராமிணனும் அல்ல. கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுகத்தை சார்ந்த தமிழன் தான்//\nஇந்த எண்ணத்தை முதலில் மாற்றுங்கள். தமிழன் பிற்படுத்த பட்டவன் அல்ல,\nஅனைவரும் சமம் என்ற போது நாம் எப்படி பிற்படுத்த பட்டவன்\n//அப்படித்தான் நானும் இந்துக்கடவுளை பழிப்பவர்களை எதிர்ப்பேன்.//\nஆரோக்கியமான வாதத்தில் என்று சேர்த்து கொள்ளுங்கள்.\n//அனைத்தும் அல்ல, என் பதிவுகளில் நான் குறிப்பிட்டு அப்படி சொன்னது கிடையாது.//\nதங்களை நான் நாத்திகனாக எடுத்துக்கொள்ளவில்லை.\n//பெரியார் காலத்தில் இருந்தே நாத்திகம் பேசிவரும் அனைவரும் ��றிவார்கள் தமிழகத்தில் ஆன்மிகத்தை ஒழிக்கமுடியாது என்று.//\nநான் பெரியாரை குறிக்கவில்லை. பெரியார் ஆன்மீகவாதிகளை மதிப்பவர், ஆன்மிகத்தின் பெயரால் ஏற்படும் அராஜாகத்தைதான் எதிர்த்தார். ஆனால் அப்போது இருந்து அவர் பெயரைக்கூறிக்கொண்டு நாத்திகம் பேசிவருபவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.\n//இந்த எண்ணத்தை முதலில் மாற்றுங்கள். தமிழன் பிற்படுத்த பட்டவன் அல்ல,\nஅனைவரும் சமம் என்ற போது நாம் எப்படி பிற்படுத்த பட்டவன்//\nதமிழகத்தில் அப்படிக்கூறவில்லையென்றால் தான் தவறு.\n//ஆரோக்கியமான வாதத்தில் என்று சேர்த்து கொள்ளுங்கள்.//\nஆரோக்கியமான் வாதம்தான் சண்டை இல்லை\n//தங்களை நான் நாத்திகனாக எடுத்துக்கொள்ளவில்லை.//\nசரியாக சொன்னீர்கள். பெரியார் ஒரு கோவிலுக்கு தர்மகர்த்தாவாக இருந்திருக்கிறார்.\nராஜாஜிக்கு நல்ல நண்பராக இருந்திருக்கிறார்\n//தமிழகத்தில் அப்படிக்கூறவில்லையென்றால் தான் தவறு.//\nநானும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒருவனான தமிழன் என்கிறீர்கள். எல்லாம் சரிதான், எப்படி வந்தது இந்து என்ற வார்த்தை பார்ப்பனர்கள் அதை ஏன் ஏற்றுக்கொண்டார்கள்\nசைவம், வைனவம், சாக்தம், காளாமுகம் (காபாலிகம்) இவ்வாறாக இருந்ததுதான் தமிழனின் வழிபாட்டு முறை. இவை அனைத்தையும் ஒன்றினைத்து இந்து மதம் ஆக்கிவிட்டான் வெள்ளையன். எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினரான பிராமணர்கள் தங்கள் பக்கமும் தலைக்கட்டு அதிகம் இருக்கிறது என்று காட்டத்தான் இந்து மதம் என்ற மோசடியை ஒப்புக்கொண்டார்கள். இதை எதிர்த்த பார்ப்பனர்களும் உள்ளனர். சென்னையில் அவர்களெல்லாம் சேர்ந்து ஒரு மாநாடு கூட நடத்தினர், ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன். அதிலே பாஷ்யம் ஐயங்கார் என்பவர் “நாம எல்லாம் பிராமணன் ஓய். இந்து இல்லை,” என்று பிரகடனமே செய்தார்.\nஅறியாமையில் இருக்கிற நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன்.\nஇன்று தாழ்த்தப் பட்ட மக்களின் மீது நடைபெறும் வன்கொடுமைக்கும் பிராமணனுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பாய். மனு ஸ்மிருதியை நீ கொண்டாடுகிற பிராமணன் தானே தூக்கிப் பிடித்தான். அதை மற்ற உயர் சாதிகளுக்கும் பரப்பியவன் அவன் தானே. இன்று பரப்பிவிட்ட அவன் நல்ல பிள்ளை வேஷம் போடுகிறான், அவன்கிட்ட கத்துகிட்டவன் மேல பழிய தூக்கிப் போடுறான���.\nநாம ஆத்திகனாய் இருப்பது நம்ம சொந்த விருப்பம். அதைக் குறை கூற எவனுக்கும் உரிமை கிடையாது. ஆனா, ஆத்திகனாய் இருக்கிறேன் என்று பிராமண வேஷம் போட்டால், பகுத்தறிவுள்ள எவனும் கேள்வி கேட்கத்தான் செய்வான்.\nபிராமணன் வருவதற்கு முன்பு நமக்கென்று சொந்தமாக எந்த வழிபாட்டு முறையும் இல்லையா\nதமிழை வளர்க்கிறேன் என்று சொல்லுகிற ஆதினங்கள் அனைத்தும் இன்று பிராமண வேஷம்தான் போடுகிறார்கள் அல்லது அவர்களது மேலாதிக்கத்தை மவுனமாக ஏற்றுக்கொள்கிறார்கள். சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரத்தில் தேவாரம் பாடியபோது குன்றக்குடி அடிகளாரிடமிருந்து வெறும் வாழ்த்து தானே வந்தது, நானும் வந்து உங்களோடு கலந்துகொள்ளுகிறேன் என்கிற வார்த்தை ஏன் வரவில்லை அவராவது பரவாயில்லை வாழ்த்துத் தந்தியாவது அனுப்பினார், மதுரை, திருவாவடுதுறை ஆதினங்கள் எல்லாம் அதைக்கூட அனுப்பவில்லை.\nகடவுளே இல்லை என்று சொல்லுகிற கம்யூனிஸ்டுகாரன் ஆறுமுகசாமியை யானை மேல் வைத்து சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாட அழைத்துச் செல்லுகிறான். இறை மறுப்புக் கொள்கை உடைய பெரியார்தாசன் ஆறுமுகசாமிக்காக வரிஞ்சு கட்டிக்கிட்டு பிரசாரம் பண்றார். இந்த ஆதினங்கள் என்ன செய்தார்கள் இதனால தானய்யா நமக்கு வழிகாட்டுற இடத்தில இருக்கிற இந்த போலிகள் மேல கோவம் வருது.\nஇவ்வளவு எழுதுபவர் பெயர் வெளியிடலாமே\nஅதனால் ஆட்டோ வரும் எனப் பயப்பட வேண்டும்.\nதாங்களும் எனது கருத்துடன் ஒத்துத்தான் வருகிறிர்கள்.\nபிராமணர்களை சாக்கு வைத்துக்கொண்டு கடவுள்களை வையவேண்டாம் எனத்தான் நானும் கூறுகிறேன்.\nசிதம்பரத்தில் தேவாரம் பாடக்கூடாது என்பதும் மிகத்தவறுதான்\nநான் ஒன்றும் பிராமணர்களுக்கு ஜால்ர அடிக்கவில்லை\nஎனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி\nசுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு\nஇது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலச...\nகணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்களாக எழுதி வருகிற...\nஇந்த 'வீக்கம்' எப்போது குறையும் \nவிண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்...\nநம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 3\nபிகேபி அட்டவணை 3 நம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் கணினியில் இருக்கும் பைல்களின் அளவுகளை படங்களாக காண உடைந்த Rar பைல்களை பா...\nமன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை - பதிவர்களுக்கு வசதி\nஇணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமட...\nவீட்டு உபயோக மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 2\nபிகேபி அட்டவணை 2 வீட்டு உபயோக மென்பொருட்கள் வீட்டு பட்ஜெட் போடும் எக்ஸல் சீட் ஆன்லைன் விமானம் பயனர் கைடுகள் (User Guides) குழந்தைகளின் பார...\nசைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா\nசைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன. அவற்றில் இரண்...\nஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது\nஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது தற்போது நம் இந்திய திருநாட்டில் வீதிக்கு வீதி கூவி கூவி விற்கப்படும் GPRS மொபைல...\nஇணையம் சம்பந்தமான பதிவுகள் - பிகேபி அட்டவணை 4\nபிகேபி அட்டவணை 4 கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்...\nபதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்...\nபதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்... கோலிவுட்டையும், டோலிவுட்டையும் (அதாங்க தெலுங்கு சினிமா... அவங்க மட்டும...\nஇங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்\n10 சாட்டிலைட்கள் இன்று ஏவியது பி.எஸ்.எல்.வி - இஸ்ர...\nஎம்பி தொகுதி நிதியை ஒழிக்க சோம்நாத் விருப்பம்\nமதுரை தேவர் சிலை அவமதிப்பு-மன நோயாளி கைது\nமாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்று மட்டுமே…..\nதமிழ் ஆத்திகர்கள் அனைவரும் ஆரியர்கள் அல்ல\nஎனது பதிவில் வால்பையன் புகைப்படம்\nபுதிய பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tedujobs.blogspot.com/2007/01/4.html", "date_download": "2018-07-18T05:13:08Z", "digest": "sha1:XMJ6WNBEAMXTO5X35GE6U4TP4OPI5LJH", "length": 20141, "nlines": 164, "source_domain": "tedujobs.blogspot.com", "title": "வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்: டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா? - 4", "raw_content": "\nமாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள் தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக... Mail Me : redflameravi@gmail.com\nடெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3\nடெஸ்டிங் துறையில் இறங்கவேண்டும் என்று நினைத்தவர்கள், டெஸ்டிங் துறையில் அதிகமாக பயன்படும் ஒரு வார்த்தையை தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது.... அது பக் (Bug) அல்லது டிபெக்ட் (Defect). ஏதாவது ஒன்று வேலை செய்யவில்லை என்றால் அது 'பக்'..\nமச்சான் இன்னைக்கு நீ எத்தனை 'பக்கு' கண்டுபுடிச்சே \nஅட இன்னைக்கு ஒரு நாலுதான் மாட்டுச்சு...நீ...\nஇங்கே என்ன வாழுது...ஒரு ரெண்டு அதிகமா ஆறு கண்டுபுடிச்சேன்....\nஇப்படி இரண்டு டெஸ்ட் எஞ்சினீயர்கள் பேசிக்கொண்டால் நீங்கள் ஆச்சர்யப்படக்கூடாதில்லையா அதனால்தான் முன்பே இதுபற்றிய விரிவான விளக்கம்...\nஇந்த 'பக்' என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா...முன்பெல்லாம் கணிப்பொறிகள் அளவில் மிகப்பெரியதாக இருக்கும்...1946 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த எனியாக் (ENIAC), சுமார் இருபதாயிரம் வாக்குவம் டியூபுகளை கொண்டிருந்தது...பிற்பாடு 1948 / 49 ஆம் ஆண்டுகளில் ட்ரான்ஸிஸ்டர் கண்டறியப்பட்ட பிறகு அளவில் சுருங்கியது.....இந்த எனியாக் கணிணியில் அவ்வப்போது பூச்சிகள் புகுந்துவிடுமாம்...அதானால் மொத்த கணினி இயக்கமும் நின்றுவிடுமாம்...பூச்சிகளுக்கு ஆங்கிலத்தில் 'பக்' என்று பெயர்...அதனால் கணிணியில் / மென்பொருளில் ஏற்படும் பிரச்சினைகளை 'பக்' என்று செல்லமாக அழைக்கும் முறை வந்தது...\nஇப்போதெல்லாம் கொஞ்சம் டீசண்டாக டிபெக்ட் (Defect) என்று அழைக்கிறோம்...ரெய்ஸிங் டிபெக்ட் (Raising Defect) ஒரு டெஸ்ட் எஞ்சினீயரின் தலையாய பணி...\nகாலையில் அலுவலகம் வந்தவுன், நேற்று எழுப்பிய டிபெக்ட் எல்லாம் ரிவ்யூ செய்வது முக்கால்வாசி நிறுவனங்களில் உள்ள முறை...(Defect Review Meetings)....இந்த குழுக்கூட்டங்களில் மென்பொருளுக்கு புரொக்ராம் எழுதுபவரும் இருப்பார்...அதனை டெஸ்ட் செய்த டெஸ்டரும் இருப்பார்...( சில சமயம் டெஸ்ட் லீடர்)...பிறகு மேனேஜர்கள் அமர்ந்திருப்பார்கள்...சில சமயம் நிறுவன தலைவரும், மென்பொருள் தயாரித்து தருமாறு உத்தரவிட்ட நிறுவனத்தில் பிரதிநிதிகளும் அமர்ந்திருப்பர்...\nமென்பொருளில் உள்ள ஒவ்வொரு பிரச்சினையும் ( டெஸ்ட் எஞ்சினீயரால் எழுப்பப்பட்டது) இங்கே விவாதிக்கப்ப்டும்...(Issue based discussions)..அது அல்லாமல் இங்கே முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம், எத்தனை க்ரிட்டிகல் டிபெக்ட் இருக்கு ப்ராஜெக்ட்ல \nக்ரிட்டிக்கல், மீடியம், லோ ( Critical / Medium / Low ) என்பது கண்டறியப்படும் குறைகள் ( Defects என்பதை குறைகள் என்று கூறலாமா இனிமேல் ) எத்தனை முக்கியமானது என்பதை அறிய / தெரிவிக்க பயன்படுத்தும் வார்த்தைகள்...க்ரிட்டிக்கல் குறை என்பது, உதாரணமாக நீங்கள் ஒரு சைக்கிளை வாங்குகிறீர்கள்...அதில் வேறுபட்ட செயலாக்கங்கள் ( Functionality) உள்ளன என்று வைத்துக்கொள்வோம்..ப்ரேக் பிடிப்பது ஒரு செயலாக்கம்...பெடலை மிதித்தால் சைக்கிள் முன்னே செல்வது ஒரு செயலாக்கம்...ட்யூபில் காற்று நிற்பது ஒரு செயலாக்கம்...பெல் அடிப்பது ஒரு செயலாக்கம்...நீங்கள் மட்கார்டில் \"ஐஸ்வர்யா\" என்று உங்கள் சகோதரி பெயர் கொண்ட ஸ்டிக்கரை ஒட்டியிருப்பது ஒரு செயலாக்கம்...என்று வைத்துக்கொள்வோம்...இதில் க்ரிட்டிக்கல் செயலாக்கம் ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்...அட பெடலுங்க...பெடல் இல்லாமல் சைக்கிளை ஓட்ட முடியுமா ) எத்தனை முக்கியமானது என்பதை அறிய / தெரிவிக்க பயன்படுத்தும் வார்த்தைகள்...க்ரிட்டிக்கல் குறை என்பது, உதாரணமாக நீங்கள் ஒரு சைக்கிளை வாங்குகிறீர்கள்...அதில் வேறுபட்ட செயலாக்கங்கள் ( Functionality) உள்ளன என்று வைத்துக்கொள்வோம்..ப்ரேக் பிடிப்பது ஒரு செயலாக்கம்...பெடலை மிதித்தால் சைக்கிள் முன்னே செல்வது ஒரு செயலாக்கம்...ட்யூபில் காற்று நிற்பது ஒரு செயலாக்கம்...பெல் அடிப்பது ஒரு செயலாக்கம்...நீங்கள் மட்கார்டில் \"ஐஸ்வர்யா\" என்று உங்கள் சகோதரி பெயர் கொண்ட ஸ்டிக்கரை ஒட்டியிருப்பது ஒரு செயலாக்கம்...என்று வைத்துக்கொள்வோம்...இதில் க்ரிட்டிக்கல் செயலாக்கம் ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்...அட பெடலுங்க...பெடல் இல்லாமல் சைக்கிளை ஓட்ட முடியுமா காற்று இல்லாமல் கூட ஓட்டிடலாம்..ப்ரேக் இல்லாமல் கூட காலை வைத்து நிறுத்தலாம்...பெடல் இல்லாமல் ஓட்ட முடியுமா காற்று இல்லாமல் கூட ஓட்டிடலாம்..ப்ரேக் இல்லாமல் கூட காலை வைத்து நிறுத்தலாம்...பெடல் இல்லாமல் ஓட்ட முடியுமா ஆகவே இதுவே உங்கள் மென்பொருள் என்று கொண்டால், க்ரிட்டிக்கல் ப்ங்ஷனாலிட்டி...இது இல்லை / வேலை செய்யவில்லை என்றால் எழுப்பப்படும் டிபெக்ட் க்ரிட்டிக்கல் டிபெக்ட் ( Critical Defect) எனப்படும்...\nஅடுத்தது..நீங்கள் நினைப்பது சரி...ப்ரேக் பிடிப்பது தான்...ப்ரேக் பிடிக்கவில்லை என்றால் முதலுக்கே மோசம் இல்லையா...ஆனால் ப்ரேக் இல்லாத சைக்கிளை ஓட்டுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை...காலை தரையில் தேய்த்து கண்டிப்பாக நிறுத்த முடியும்...இதுதான் மீடியம் டிபெக்ட்...\nநீங்கள் ஒரு விஷயம் கவனித்தால், நம்ம ஊர்ல நிறைய சைக்கிளுக்கு பெல்லே இருக்காது...பெல்லில்லாம ஓட்டலாம்...ஆனாலும் ஒரு சைக்கிள் என்பது வாங்கும்போது பெல்லோடதான் வரும்...ஆனால் ஒருவேளை வாங்கும்போது கடைக்காரர் பெல் போட்டுத்தர மறந்துவிட்டாலும், மீண்டும் வண்டியை அண்ணாச்சியிடம் ஓட்டிக்கொண்டு போய், என்னவே, பெல்லு போட்டுத்தர மறந்துட்டீய என்று கேட்டால் கண்டிப்பாக போட்டுத்தருவார்....மென்பொருள் என்று கொண்டால், இது ஒரு லோ டிபெக்ட்...\nஇந்த விஷயம் டெஸ்டிங் துறையில் ஒரு பாலபாடம்...இது டெஸ்டிங் பொறியாளர்கள் மென்பொருளில் உள்ள குறைகளை கண்டறியும்போது தங்களுக்குள் முடிவு செய்து குறிப்பிட்ட குறைகளுக்கு ( Particular Defects) அளிப்பது..\n நீங்கள் அளிக்கும் குறைக்கு, P1, P2, P3, P4 என்று ப்ராயாரிட்டி (Priority) செட் செய்துகொள்கிறார்...எந்த குறையை உடனே நீக்கவேண்டும் என்பது போல...காரணம் உங்களது குறை, ஒரு க்ரிட்டிக்கல் குறை என்று கொண்டால், நீங்கள் கண்டிப்பாக மேற்க்கொண்டு டெஸ்டிங் செய்வது இயலாது...பெடல் இல்லாமல் சைக்கிளை எப்படி ஓட்டிப்பார்க்க முடியும் இணையத்தில் உதாரணம் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் யாகூ மெயில் மென்பொருளை டெஸ்டிங் செய்யவேண்டும்...( எம்.எஸ் வேர்டு மட்டுமல்ல, யாகூ, கூகிள் கூட மென்பொருள்தான்)...\nவிஷயத்துக்கு வருகிறேன்...யாகூ மென்பொருளை டெஸ்ட் செய்ய என்ன தேவை முதலில் உங்கள் பயனாளர் பெயரும், கடவுச்சொல்லும் ( User ID and Password)...அவை இரண்டுமே வேலை செய்யவில்லை எனில், நீங்கள் எப்படி உள்ளே சென்று மின்னஞ்சல் அனுப்ப முடிகிறதா முதலில் உங்கள் பயனாளர் பெயரும், கடவுச்சொல்லும் ( User ID and Password)...அவை இரண்டுமே வேலை செய்யவில்லை எனில், நீங்கள் எப்படி உள்ளே சென்று மின்னஞ்சல் அனுப்ப முடிகிறதா அல்லது ஒரு கோப்பை இணைக்க ��ுடிகிறதா அல்லது ஒரு கோப்பை இணைக்க முடிகிறதா அல்லது படங்கள் சரியாக தெரிகின்றனவா அல்லது படங்கள் சரியாக தெரிகின்றனவா என்பதை எப்படி அறிய இயலும்...புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...\nகுறிப்பிட்ட டிபெக்ட்டுக்கு தகுந்த மாதிரி ப்ரோக்ராமர், P1, P2 என்று அழைத்துக்கொண்டு, பணியாற்றுவார்...காரணம் ஒரு மென்பொருளில் பல க்ரிட்டிகல் டிபெக்ட் வரலாம்...அவற்றில் எவை மேற்கொண்டு டெஸ்டிங் செய்ய தடையாய் உள்ள \"குறைகள்\" என்று வகைப்படுத்தி ( இவற்றை ( ஷோ ஸ்டாப்பர் - Showstoper அல்லது பேனிக் - panic) என்றும் அழைப்பர்...\nஓரளவு தெளிவாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்...இனிமேல் டெஸ்டிங் ப்ராஸஸ் (Testing Process) மற்றும் டிபெக்ட் லைப் சைக்கிள் ( அட இது அந்த சைக்கிள் இல்லை - Defect Lifecycle) பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன்...தொடர் பிடிச்சிருந்தா உங்கள் கருத்தை சொல்லுங்க...எப்படி இம்ப்ரூவ் செய்யலாம் என்று...\nநன்றாக -அதேசமயம் எளிமையாக- எழுதுகின்றீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் இரவி.\nஎனக்கு இன்னொரு தடவை ஆழ்ந்து படிக்கவேண்டும்..அப்போது தான் சில விஷயங்கள் புரியும்.தவறு என் மீது.\nதொடர் அருமையாக இருக்கிறது ரவி\nஎன்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதும் கூட\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nஇளம்பொறியாளர்கள் - எல் & டீ, சென்னை\nTTK ஹெல்த்கேர் - பல்வகைப்பணிகள்...\n1 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா ( ஜாவா/C,C++)\nடெஸ்ட் அனலிஸ்ட் / டேட்டா வேர்ஹவுசிங்\nT-Systems / நெஸ் டெக்னாலஜி ( இளம்பொறியாளர்/MBA ப்ர...\nடெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா\nஇளம்பொறியாளர்கள் - PERSISTENT : புனே நேரடித்தேர்வு...\nHTMT,எப்போ வேனாலும் வாங்க, எல்லா நாளும் வாக்கின்\nHTMT,எப்போ வேனாலும் வாங்க, எல்லா நாளும் வாக்கின்\nHCL - இளம்பொறியாளர்கள்: அருமையான வாய்ப்பு \nAccenture WALK IN : இளம்பொறியாளர்கள் : சேலத்தில் \nHCL - இளம்பொறியாளர்கள்: அருமையான வாய்ப்பு \nHCL - சென்னை (டெஸ்டிங்/.நெட்/சி++/ஜாவா)\n27/7 கஸ்டமர்கேர் - பி.பி.ஓ பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-07-18T05:13:54Z", "digest": "sha1:65JNWW4ABDW4I6ZELMTIXVKLSZZDN25H", "length": 7491, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலவேளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n��ிலவேளை (Cleome gynandra) [2] அல்லது தைவேளை [3] வெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக்கொண்டது. இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். 25 செ.மீ முதல் 60 செ.மீ வரை வளரும் தன்மைகொண்டது. இதன் ஒவ்வொரு கிளையிலும் 3 அல்லது 5 இலைகள் அமைந்துள்ளன. இதன் பூக்கள் வெள்ளையும், சிவப்பும் கலந்த கலவையாக உள்ளன. இதன் விதைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இது ஒரு மூலிகைத்தாவரம் ஆகும்.[4][5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121761-kalpakkam-police-murdered-coworker-case-judgment-declared.html", "date_download": "2018-07-18T04:52:58Z", "digest": "sha1:SJMZGPKWU57A67EILHGHKRZ66TNISWUX", "length": 29406, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "கிண்டல் செய்த சகவீரர்களை சுட்டுக் கொலை செய்த காவலருக்கு மூன்று ஆயுள் தண்டனை! | kalpakkam Police murdered co-worker case: judgment declared", "raw_content": "\nஅறுவைசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி அடுத்தடுத்து சரிந்த இரண்டு கட்டடங்கள் - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nமாணவிக்கு நடந்த கொடுமை - குற்றவாளிகளுக்கு எதிராக தமிழக வழக்கறிஞர்கள் இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் நடந்த சோதனை நிறைவு - கோடிக்கணக்கில் பணம் சிக்கியது\nபசுமைவழிச் சாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுமை வீடு - ஆணையை வழங்கினார் கலெக்டர் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா\nகிண்டல் செய்த சகவீரர்களை சுட்டுக் கொலை செய்த காவலருக்கு மூன்று ஆயுள் தண்டனை\nகல்பாக்கம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த விஜயபிரதாப் சிங் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு, மனஅழுத்தம் காரணமாகத் தனது துப்பாக்கியால் சகவீரர்கள் மூன்று பேரைச் சுட்டுக் கொலை செய்தார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.\nமத்திய அரசின் அணுசக்தித் துறை நிர்வாகத்தின்கீழ் அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி ஆகியவை கல்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் பாதுகாப்புப் படைவீரர்கள், பணிக்குத் தயாராவதற்காக உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) அலுவலகம் உள்ளது. பணிக்குச் செல்வதற்கு முன்பு இங்கு கையெழுத்திட வேண்டும். உடைகளை மாற்றிக்கொள்ளும் வசதி மற்றும் துப்பாக்கியைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஆகியவை இந்த இடத்தில் உண்டு. கடந்த 8.10.2014-ம் தேதி காலை 4.30-க்கு, பாதுகாப்புப் பணிக்குச் செல்வதற்கு முன் அங்குள்ள பேரக்ஸ் விடுதியில் அணிவகுப்புக்காக வீரர்கள் தயாராகிக்கொண்டிருந்தார்கள். பட்டாலியன் மேஜர் பொறுப்பாளர் மோகன் சிங், வீரர்களுக்குப் பணி ஒதுக்கியபின் பேரெக்ஸ் விடுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் சி.ஐ.எஸ்.எஃப். கட்டட முதல் தளத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏட்டு விஜயபிரதாப் சிங், உடைகளை மாற்றிக்கொண்டு பணிக்குத் தயாரானார். பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, தனக்கு அளிக்கப்படும் 9 எம்.எம். சப் மெஷின்கன் கார்பைன் துப்பாக்கியைப் பெற்றுக்கொண்டார்.\nஅப்போது அங்கிருந்த அதிகாரிகளுக்கும், இவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. கோபத்துடன் மாடியைவிட்டுக் கீழே இறங்கிவந்த விஜயபிரதாப் சிங், மீண்டும் வேகமாக மாடிக்கு ஏறினார். உள்ளே படுக்கையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தலைமைக் காவலர் மோகன் சிங் என்பவரைச் சரமாரியாகச் சுட்டுத்தள்ளினார். துப்பாக்கிச் சத்தம் கேட்ட உடனே பணிக்கு வந்திருந்த பாதுகாப்புப் படையினர் அவரைப் பிடிக்கத் தயாராக இருந்தனர். கட்டுக்கடங்காத கோபத்துடன் வெளியேறியவர், அவரை மடக்க நினைத்த கூடுதல் உதவி ஆய்வாளர் கணேசன், சகவீரர்களான கோவர்தன் பிரசாத், பிரதாப் சிங், சுப்புராஜ் ஆகியோர் மீது துப்பாக்கியால் சுட்டார். 20 ரவுண்டுகள் முடிந்த நிலை��ில் கணேசன், சுப்புராஜ் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் அங்கேயே துடிதுடிக்க இறந்தனர். வயிற்றில் பாய்ந்த குண்டுகளுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரதாப் சிங் மற்றும் தப்பி ஓடும்போது காலில் அடிபட்ட கோவர்தன் பிரசாத் என்பவரையும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தவறி விழுந்து லேசான காயத்தால் சிகிச்சை பெற்றுவந்த கோவர்தன் பிரசாத் அன்றே டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். இறந்தவர்களின் உடல்கள் கல்பாக்கம் மருத்துவனையில் இருந்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு பிரேதப் பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅறுவைசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஅடுத்தடுத்து சரிந்த இரண்டு கட்டடங்கள் - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nஉத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபிரதாப் சிங், 1990-இல் தொழில் பாதுகாப்புப் படைவீரராகப் பணியில் சேர்ந்தார். மத்தியப் பிரதேசத்தில், காவலராகவும் பணியாற்றி, 2014 ஜூலை மாதம் பதவி உயர்வு பெற்றவர், கல்பாக்கம் நகரிய பாதுகாப்புப் பணிக்கு மாற்றப்பட்டார். ``தனது குடும்பத்தில் உள்ளவர்களைப் பார்க்க வேண்டும்'' என மோகன் சிங் என்பவரிடம், விஜயபிரதாப் சிங் அந்தச் சமயத்தில் சில தினங்களாகவே விடுமுறை கேட்டதாகத் தெரிகிறது. விஜயபிரதாப் சிங் மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றியபோது, மோகன் சிங் நண்பர்களும் அங்கே பணியாற்றி உள்ளனர். அவர்கள் விஜயபிரதாப் சிங் பற்றிய அவதூறான தகவல்களை மோகன் சிங்குக்குக் கூறியதாகவும், மோகன் சிங் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விஜயபிரதாப் சிங்கை தினமும் கேலி செய்ததாகவும், அவரைப்போல மற்ற சில அதிகாரிகளும், படைவீரர்களும் சேர்ந்துகொண்டு அவரை அடிக்கடி கிண்டலும் கேலியும் செய்து மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் தெரிகிறது. மத்தியப் பிரதேசத்தில் வேலை செய்த சம்பவம், குடும்பப் பிண்ணனி உள்ளிட்ட ஏதாவது ஒன்றைச் சொல்லி கிண்டல் செய்ததும், அதேநேரத்தில் குடும்பத்தினரைப் பார்க்க விடுமுறை அளிக்காமல் கேலி செய்ததும், தனது ஷிப்ட் முறையை மாற்ற வேண்டும் எனப் பலமுறை கேட்டும், அதை மோகன் சிங் அலட்சியம் செய்துவந்ததாகத் தெரிகிறது. இப்படி மன அழுத்தத்துடன் காணப்பட்ட விஜயபிரதாப் சிங், தொடர்ந்து மோகன் சிங்கின் கேலிக்கு ஆளாக... அவரையும், சக வீரர்களையும் சுட்டுத் தள்ளுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று விசாரணையில் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பாதுகாப்புப் படை வீரருக்கும் 60 குண்டுகள் வழங்கப்படும். அதில், தயாராக இருந்த 20 குண்டுகளை மட்டுமே விஜயபிரதாப் சிங் பயன்படுத்தியுள்ளார்.\nகடந்த நான்கு ஆண்டுகளாகச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்டக் கூடுதல் நீதிபதி ராமநாதன், ``இதில் இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது. மூன்று பேரைக் கொலை செய்ததற்காக மூன்று ஆயுள் தண்டனை மற்றும் ஒவ்வொரு கொலைக்கும் 4,000 வீதம் 12,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், மற்றவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்தமைக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 3,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என தீர்ப்பளித்தார்.\n\"எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு\nமத்திய தொழில் பாதுகாப்பு படை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிட\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கு���் க்ளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nகிண்டல் செய்த சகவீரர்களை சுட்டுக் கொலை செய்த காவலருக்கு மூன்று ஆயுள் தண்டனை\n27 பந்துகளில் நோ பவுண்டரி... மிரட்டல் பெளலிங் யூனிட்... ஹைதராபாத் வென்றது எப்படி\nமைதிலி, காஜல், செல்வம்..தன்னம்பிக்கையால் முன்னேறிய மாற்றுப் பாலினத்தவர்கள்..\n`நீதான் கைகொடுக்கணும் காவிரித் தாயே' - ஆற்றில் இறங்கி கண்ணீர்விட்ட டி.ராஜேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennasitharalgal.blogspot.com/2007/05/blog-post_21.html", "date_download": "2018-07-18T04:38:50Z", "digest": "sha1:N67CNDHC4ZWVMW4OJZWIDELTQ2R6BV7P", "length": 8943, "nlines": 100, "source_domain": "ennasitharalgal.blogspot.com", "title": "எண்ணப் பரிமாணங்கள்: இ(சை)தயாஞ்சலி !!", "raw_content": "\nயாம் பெற்ற இன்பம் பெறுக \nமால்குடி டேஸ் - தொடர் ஞாபகம் இருக்கிறதா. என்னால் மறக்க முடியாத தொடர்களில் அதுவும் ஒன்று.\nஆர்.கே.நாராயணணைப் பற்றியும், அவரது எழுதுக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரிக்க, மால்குடி டேஸ் தொடர் மிக முக்கியப் பஙகை வகித்திருக்கிறது..\nகுறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், அத்தொடரின் இசை.எப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தி அந்த இசைக்கு.எப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தி அந்த இசைக்கு. தொடருக்குப் பொருத்தமாக இப்படி இசை அமைத்தவர் யார். தொடருக்குப் பொருத்தமாக இப்படி இசை அமைத்தவர் யார் என்று அப்போது, அந்த வயதில் அறிந்து கொள்ளத் தெரியவில்லை. தொடரின முகப்பு இசையும், கூடவே \"சாமீ.......\" என்ற குரலும் என்னை அத்தொடரை ஒரு பாகம் கூட விடாமல் பார்க்கச் சுண்டி இழுத்திருக்கிறது.\nசிறிய வயதில் அம்புலி மாமா எத்தனை ஆர்வத்தோடு படித்தேனோ, அத்தனை ஆர்வத்தோடு பார்த்த தொடரின் இசை அமைப்பாளர் திரு. எல்.வைத்தியநாதன். மிகச் சிறந்த இசை அமைப்பாளர்களில் அவரும் ஒருவர்.\nசென்ற வாரம் அவர் காலமாகி விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வருத்ததிற்கு உள்ளாக்கி விட்டது.என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து, அவரது இசை பற்றி சிலாகித்து அவருடன் பேச வேண்டும் என்று நினைத்ததுண்டு. அதற்கு இடமில்லாமல் போய் விட்டது இப்போது.\nமிகவும் சிறப்பாக அவர் புகழ் பரவி இருக்கவில்லை.ஆனால் master piece என்று அழைக்கப்படும், மிக சிறந்த இசையை அவர் அமைத்திருக்கிறார்.மிக��் சிறந்த வயலின் வித்வானும் ஆவார்.அவருடய சிறந்த இசை பணிக்குச் சமர்பணமாக அவரைப் பற்றிய இந்நினைவு கூர்தலை, அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.\nஅத்தொடரின் ஒரு பாடல் உங்களுக்காக..\nமால்குடி டேஸ் தொடரின் பல பாகங்களை காண ...இதோ...இங்கே க்ளிக்கவும்.\nவயிலின் மேதையின் மறைவு உண்மையிலே இசை துறைக்கு மாபெரும் இழப்பு தான்..\nமால்குடி டேஸ் மிகவும் சிறுவயதில் பார்த்த ஞாபகம்.ஆனால் அதற்கு L.V தான் இசை என்பதை இப்பொழ்துதான் அறிந்தேன்..\nL.V யின் இசையில் எழாவது மனிதன் மிகவும் மறக்குமுடியாதது..பாரதியின் கவிதைகளுக்கு L.V தான் மிகசிறந்த இசைராகம் கொடுத்திருப்பதாக நான் கருதிகிறேன்..அதுவும் \"காக்கை சிறகினேலே\" கவிதையை படிக்கும் பொழுது எல்லாம் L.V தந்த ராகத்தோடுதான் படிக்க தோன்ற்கிறது..அவ்வளவு இனிமையான ராகம்.\nமிகவும் சிறந்த இசை அமைப்பாளர், ஆனால், அவருக்கு நிறைந்த சந்தர்பங்கள் திரை உலகில் அமைந்தது மிகக் குறைவு.நான் ரசித்த பல படங்களின் , பிண்ணணி இசை வாசித்தவரும் அவரே. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இளையராஜா இசை அமைத்த வீடு படத்தின்,வயலின் பிண்ணணி இசை வாசித்தவர் இவர் தான். மிக்க ஈடுபாட்டோடு கேட்கப்பட்ட இசை அது தான். இசை பிரியர்கள் எல்லோர் மனதிலும் அவ்ர் இடம் பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.:)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகுழாயடிச் சண்டை எம்மாத்திரம் ...\nஎதிர்பார்ப்புகள் இல்லாமல் உறவு முறைகள (relationshi...\nமற்றவர்களுடைய அபிப்பிராயம் பற்றி உங்கள் அபிப்பிராய...\nMood ப்ற்றி படிக்க \"மூட்\" இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2012_01_29_archive.html", "date_download": "2018-07-18T04:51:40Z", "digest": "sha1:2PFEOYL2VALFHUXKF7M5EW57U77XAR2W", "length": 38902, "nlines": 292, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: 12_01", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nவியாழன், 2 பிப்ரவரி, 2012\nவிகடனின் வரவேற்பறையில் 'வாழி நலம் சூழ...'\nஉங்களால் நாள்தோறும் உயர்வு பெற்று வரும் உங்கள் வலைப்பூ ''வாழி நலம் சூழ..\" விகடனின் வரவேற்பறையில் இடம் பெற்று இருக்கிறது.\n04-01-2012 தேதியிட்ட ஆனந்த விகடன் பத்திரிக்கை��ின் வரவேற்பறை பக்கத்தில் வந்திருக்கும் செய்தியின் ஸ்னாப்ஷாட் இதோ.\nஇந்தச் செய்தி வெளியாக பெரிதும் உறுதுணையாக இருந்த திருநீலக்குடி திரு.மா.உலகநாதன், துணைத் தலைவர், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம், மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் அவர்களுக்கு என் இதய நிறை நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.\nகடந்த ஜனவரி_2012இல் மட்டும் 6422 பார்வையாளர்களை வாழி நலம் சூழ..வலைப்பூ கவர்ந்திருக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பதிவு வெளியிடும் வரை இந்த வலைப்பூ பெற்றிருக்கும் மொத்த ஹிட்ஸ் 26758.\nஉலகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களது இதயங்களைக் கவர்ந்திருக்கும் வாழி நலம் சூழ... வலைப்பூவின் இந்த எளிய வெற்றி உங்கள் ஆர்வத்தின் வெளிப்பாடு என்பதில் எந்த ஐயமும் இல்லை. உங்கள் எதிர்பார்ப்புக்களும், வலைப்பதிவர் என்கிற முறையில் எனது எதிர்பார்ப்பும் ஒரே திசையில் பயணிக்கின்றன என்பது ஐயமின்றி உங்கள் தொடர் வருகையால் நிரூபிக்கப்பட்டு வருகிறது.\nமருந்தில்லா மரு(க)தத்துவமான இயற்கை நலவாழ்வியல் தத்துவத்தினை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கான நேரடிப் பயிற்சிக் களங்களை அமைத்துத் தருவது, அவர்களுக்குத் தேவையான செய்திகளைப் பகிர்வது போன்ற இயற்கை நலவாழ்வியல் சேவைகளை லாப நோக்கமின்றித் தொடர்ந்து செய்ய எனக்குத் தந்து வரும் ஆதரவுக்கு உங்கள் எல்லாரையும் பணிந்து வணங்குகிறேன்.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 8:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 31 ஜனவரி, 2012\nபழனியில் மெய்த்தவப் பொற்சபை - திறப்பு விழா அழைப்பிதழ்.\nமெய்த்தவப் பொற்சபை திறப்பு விழா.\nதிறந்து வைத்து அருளுரை வழங்குபவர்:\nபூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள்\nஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைகட்டி.\nநாள்: திங்கட் கிழமை.- 06-02-2012\nநேரம்: மாலை ஆறு மணி.\n597C/2, நேதாஜி நகர (வேலன் டயர்ஸ் பின்புறம்)\nஅனைவரும் வருக. அருளமுதம் பருக.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 8:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மெய்த்தவப் பொற்சபை அழைப்பு\nதிங்கள், 30 ஜனவரி, 2012\n23. பழனி இயற்கை நலவாழ்வியல் முகாம் - பயன் பெற்றோர் அனுபவ உரை - In trail of Nature… - திரு.K.நாகராஜன்.\nதிரு.கே.நாகராஜனின் அனுபவப் பகிர்வுகள்-இடுகை மூன்று.\nயோகா மாஸ்டர் பிரேம்குமாருடன�� கே.நாகராஜன்.\nகடைசி வரியை என்னால் இயன்ற வரையில் தமிழாக்கியதில்:\nஇதுதான் அந்த எல்லையற்ற இறைமைத் தன்மையின் தெய்வீகத் தீண்டலா ஆம் எனில் அந்த வேரறியாத பரம்பொருளின் ஆராவமுதத் துளிகளில் ஒன்றிரண்டை ருசித்துப் பார்க்க எனக்கு கிடைத்த ஒரு அரும்பெரும் வாய்ப்பாக இந்த பயணத்தைக் கருத இடம் இருக்கிறது.\nஉங்கள் அன்பான ஆதரவுக்கும், தொடர் பங்களிப்பிற்கும் எனது இதய நன்றி.\nஅறிவிப்பு: மேலும் சில அன்பர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதாக கூறி இருக்கிறார்கள்.\n(ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் அனுபவப் பகிர்வுகள் தொடரும்)\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 8:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பழனி முகாம் 2011 - அனுபவப் பகிர்வுகள்\nஞாயிறு, 29 ஜனவரி, 2012\n22. பழனி இயற்கை நலவாழ்வியல் முகாம் - பயன் பெற்றோர் அனுபவ உரை - In trail of Nature… - திரு.K.நாகராஜன்.\nதிரு.கே.நாகராஜனின் அனுபவப் பகிர்வுகள்-இடுகை இரண்டு.\nபொறுமையுடனும், ஆர்வத்துடனும் படித்து பாராட்டி, பின்னூட்டி, ஆதரவளித்து வரும் அன்பர்களுக்கு எனது பணிவான வணக்கங்களும், இதய நன்றிகளும்.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 5:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பழனி முகாம் 2011 - அனுபவப் பகிர்வுகள்\n21. பழனி இயற்கை நலவாழ்வியல் முகாம் - பயன் பெற்றோர் அனுபவ உரை - In trail of Nature… - திரு.K.நாகராஜன்.\nதிரு இனியனின் பகிர்வுகள் நிறைய செய்திகளை நம்மிடம் கொண்டு சேர்த்தன. இனியனுக்கு என் இதய நிறை நன்றி. இனி வரவிருப்பது எனது அன்பு நிறை நண்பர் திரு.கே.நாகராஜனின் அனுபவப் பகிர்வுகள். அவர் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பிய கட்டுரையை மூன்று பதிவுகளாக தொடர்ந்து இங்கே வெளியிட இருக்கிறேன். தமிழாக்கம் செய்து அதன் உணர்வுகளை சிதைத்துவிட விரும்பாமல் மூல மொழியான ஆங்கிலத்திலேயே வெளியிட்டுள்ளேன். அன்பர்கள் படித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். - அஷ்வின்ஜி.\nதிரு.கே.நாகராஜனின் அனுபவப் பகிர்வுகள்-இடுகை ஒன்று.\nபொறுமையுடனும், ஆர்வத்துடனும் படித்து பாராட்டி, பின்னூட்டி, ஆதரவளித்து வரும் அனைத்து அன்பர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களும், இதய நன்றிகளும்.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 9:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பழனி முகாம் 2011 - அனுபவப் பகிர்வுகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nவிகடனின் வரவேற்பறையில் 'வாழி நலம் சூழ...'\nபழனியில் மெய்த்தவப் பொற்சபை - திறப்பு விழா அழைப்பி...\n23. பழனி இயற்கை நலவாழ்வியல் முகாம் - பயன் பெற்றோர்...\n22. பழனி இயற்கை நலவாழ்வியல் முகாம் - பயன் பெற்றோர்...\n21. பழனி இயற்கை நலவாழ்வியல் முகாம் - பயன் பெற்றோர்...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://iniyavankavithai.blogspot.com/2014/09/blog-post_70.html", "date_download": "2018-07-18T04:40:02Z", "digest": "sha1:KDRJSEAIYWMCWFPSU5JKI5SPYLIBXLUH", "length": 21292, "nlines": 217, "source_domain": "iniyavankavithai.blogspot.com", "title": "கவிப்புயல் இனியவன்: என்னவன் தந்து வ���ட்டான் ....!!!", "raw_content": "\nஎன்னவன் தந்து விட்டான் ....\nஎன்னவன் தந்து விட்டான் ....\nஎன்னவன் தந்து விட்டான் ....\nநீ தந்த காதல் வலியை\nகரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 82\nஉன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்...... நம் காதல்..... பட்டாம் பூச்ச...\nவலிக்கும் இதயத்தின் கவிதைகள். தேனிலும் இனியது காதலே. அகராதி நீ என் அகராதி.கவிஞனின் சின்ன கிறுக்கல்கள். கதைக்கும் கவிதைக்கும் காதல். பல இரசனை கவிதை. முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை. என்னவளே என் கவிதை. நீகாதலியில்லை என்தோழி.என் பிரியமான மகராசி .கடந்த காதல் - குறுங்கவிதை .ஒருவரியில் கவிதை வரி. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள். இவை எனக்கு சிறந்தவை பஞ்ச வர்ண கவிதைகள் திருமண வாழ்த்து மடல்கள் முதல் காதல் அழிவதில்லை ....\nநட்பு கவிதை. மனைவிக்கு ஒரு கவிதை . இரு வரிக்கவிதை. வெண்பா கவிதை.\nகவிதைமூன்றுவரி இரண்டுகவிதை. நினைத்து பார்த்தால் வலிக்கிறது . கஸல் கவிதை. வாழ்க்கை கவிதை .சமுதாய கஸல் கவிதை .உனக்காகவே உயிர் வாழ்கிறேன் .கடல் வழிக்கால்வாய் .என் காதல் நேற்றும் இன்றும் .விழிகளால் வலிதந்தாய் .ஒருவழிப்போக்கனின்கவிதை.நகைசுவைகவிதைகள்இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்காலமெல்லாம் காதலிப்பேன்சுகம் தேடும் சுயம் காதல் சோகக்கவிதைகள் மூன்று வரிக்கவிதை காதல் எஸ் எம் எஸ் காதல் தோல்விக்கவிதைகள்\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் .தேர்தல் உன்னை விட்டால் எதுவுமில்லை அதிசயக்குழந்தைகவிதை காதலின் தூதுவன் விடுகதைக்கவிதைகள் எனக்குள் காதல் மழை காதல் சோகக்கவிதை கஸல் கவிதைகள்ஒரு நிமிட உலகம்நெஞ்சுக்குள் கள்ளிச்செடி பெண்ணியம் கவிதை எழுந்திரு போராடு வெற்றி உருக்கமான காதல் கவிதைகள் முள்ளும் ஒரு நாள் மலரும்என் காதல் பைங்கிளியே.....\nஹைபுன்ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூஎன்னவளின் காதல் டயறியிலிருந்துஅர்த்தமுள்ள கவிதைகள் கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைதிருக்குறளும் கவிதையும் - நட்பியல் உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் ஒரு வார்த்தை கவிதைகள் கவிதையால் காதல் செய்கிறேன்என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது பழமொன்ரியுநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் கனவாய் கலைந்த கா��ல் பூக்களால் காதல் செய்கிறேன் மின் மினிக் கவிதைகள் எனக்குள் இருவர் சிந்தித்து சிரிக்க சென்ரியூ உடலும் நீயே... உயிரும் நீயே..தாயே.. அம்மா... அன்னையே ..வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதைபஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் ஹைக்கூகள்சென்ரியூ .....\nகாதல் கவிதை இனிய தமிழ் கவிதைகள் காதல் \" இரு \" வாசகங்கள்நட்பென்றால் இதுதான் நண்பாகே இனியவன் தன்னம்பிக்கை கவிதை காதல், நட்பு , கவிதைகள் காதலை காயப்படுத்தாதே காதல் துளிக்கவிதைகள்கவிப்புயல் லிமரைக்கூபொங்கல் சிறப்பு கவிதைகள் திருக்குறள் வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் ஹைபுன்முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயலின் வசனக்கவிதைகள்காதல் ஒன்று கவிதை இரண்டுகாட்சிப்பிழைகள் கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்கே இனியவனின்வாழ்த்துக்கவிதைகள் பேச்சுத்தமிழ் கவிதைகள்அடுக்கு தொடர் கவிதைகள்சொல்லாடல்\nசோக கவிதைகள் நெஞ்சத்தை கிள்ளாதே ராசா காதல் பூ போன்றது இன்றைய ச்ம்ச் கவிதை நட்பு கவிதை அகராதி என் காதல் அகராதிமுயற்சிசெய் - பயிற்சிசெய் என் கவிதை கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் ஒரு சொல் கவிதைகள்எப்போதும் நீ - எல்லாம் நீ காதல் மன முறிவு கவிதைகள் குழந்தைகள் கவிதைகள் நீ எதை செய்தாலும் அது காதல் காதல் கவிதையும் தத்துவமும்முகநூல் காதலருக்காக கே இனியவன் உணவு உணர்வை பாதிக்கும் ...\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ஹைக்கூகள் நட்பு மலர்களே மலருங்கள்காதலில் எதுவும் நடக்கும் கேள்வி.. பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ... பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்���து உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ...\nஒருவரியில் காதல்கவிதை வரி தாயே என்னை மன்னித்துவிடுமைக்ரோ கவிதைகள்காதல் செய் .... இன்றே செய் ....நன்றே செய் ....மரணம் -கவிதை தகவல் தொழில்நுட்ப கவிதைகள்முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் கானா கவிதை காதலின் இன்பமும் துன்பமும் ...காதல் அணுக்கவிதைகள்..காதல் சிதறல்கள்கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை போராட்ட கவித பல்வகை கவிதைகள்ஒரு தலைக்காதல் கவிதை கே இனியவன் ஹைக்கூகள் குமுறல் கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்புதுக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............\nஉனக்கும் சேர்த்து அழுகிறேன் .....\nஇதய தெய்வம் அம்மா ...\nஎன் அம்மா இல்லை ....\nஎன் இதயம் எங்கே ...\nதுன்பம் கூட கடுகளவுதான் ....\nநீ இருக்கும் தூரம் வரை ....\nநீ -என்னோடு இருகிறாய் ...\nதுயரத்தை அளவிடவே முடியாதடா ....\nகுப்பை கடுகு கவிதை 05\nகுப்பை - கடுகு கவிதை\nகுப்பை கடுகு கவிதை 03\nகுப்பை கடுகு கவிதை 02\nகுப்பை - கடுகு கவிதைகள்\nமுற்களால் பூஜை செய்கிறாய் .....\nஎன் நிழலின் கீழிருந்து ...\nஉங்களுக்கு உயிர் காப்பது ...\nஏங்கி துடிக்குது மனம் ...\nஎன்னவன் தந்து விட்டான் ....\nசுமத்தும் குணத்தை அழித்து விடு ....\nகவனமாக செயல் படு ....\nமன தைரிய கவிதைகள் 02\nபிரிந்த பின் வாழ்கிறார்கள் ....\nஎன்னவனின் பிரிவை விட ...\nநீ இல்லாத ஊரில் வாழ்வதா ..\nநம்புதில்லை இந்த மனம் ....\nஅம்மா கடுகு கவிதை 06\nஅம்மா கடுகு கவிதை 05\nஅம்மா கடுகு கவிதை 04\nஅம்மா கடுகு கவிதை 02\nதுன்பத்தை தாங்க முடியாது ....\nஎன் உள்ளம் அச்சப்படுகிறது ...\nஎன் மரண நொடிகள் ...\nஇதயத்தில் ஏற்பட்ட காயம் ....\nஇதயத்தை தொலைத்து நிற்கிறேன் ...\nஅவளின் ஒவ்வொரு செயலும் கவிதை\nகரம் பிடிப்பான் நிச்சயம் ...\nஉறுதியாய் கூறி விட்டான் ....\nகாதல் செடி வளர உதவுகிறார்கள்\nஎட்டு திக்கும் பேசப்படுகிறதே ....\nஒருவன் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை நான்கு மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவனை உலகம் திரும்பி பார்க்க வேண்டுமென்றால் அவன் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும்\nSMS க்கு ஒரு வரி கவிதை\nகாதல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இருக்கும்\nஒரு சொல் கவிதைகள் நீ நான் காதல் @ தீ சுடும் சொல் @ வா போ பிரிவு @ இருந்தாய் சென்றாய் வலி @ நினைவு கனவு தோல்வி ----- காத...\nகலிப்பா கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும் காண்போம். • கலிப்பா இலக்கணம் • காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், ...\nஅவளைக் கவரவே ..... கவிதை எழுதினேன் .... அவள் அருகில் இல்லாத போது வராத கவிதைகள்,....... என்னை விலகிசென்று ... இருக்கின்றபோது ..... அர...\nபறப்பதாக நினைத்து பரலோகம் போகிறான் போதைக்காரன் @@@ அரசாங்க அனுமதியோடு உடலை கருக்கும் செயல் சிகரெட் @@@ பேச்சில் ஒரு வாழ்க்கை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanwriter.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-07-18T04:39:38Z", "digest": "sha1:242UOMWB6OBAMFGIHJ35KLIWP22V6NJO", "length": 17287, "nlines": 232, "source_domain": "kannanwriter.blogspot.com", "title": "லைஃப் ஆஃப் பை விமர்சனம் | கண்ணனின்", "raw_content": "\nலைஃப் ஆஃப் பை விமர்சனம்\nடிசம்பர் ஒன்பதன்று அபிராமி ரோபோ தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன். இது Cast Away மாதிரி இருக்கும் என்று சிலர் சொன்னார்கள். ஆனாலும் இந்தியாவில், அதிலும் பாண்டிச்சேரியில் எடுத்த படம் என்பதால் போய் பார்த்தேன். அந்த நினைப்பு பொய் என்று தெரிந்தது. இது ஒரு மனிதனுக்கும், விலங்குமான தொடர்பு சம்மந்தப் பட்ட படம்.\nஎங்கள் வீட்டில் ஓர் நாட்டு நாய் உள்ளது. நாயுக்கும் எனக்குமான தொடர்பு மனிதத் தொடர்பை விட மேலானது. நான் என்ன பேசுகிறேன் என்று அதற்குப் புரியும். அது என்ன சொல்கிறது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியும். ஆச்சர்யப் படும் விஷயம் என்னவென்றால், நான் தினமும் குளித்து, புதிய ஆடை அணியும் போது, என்னை நுகர்ந்து பார்த்து வாலாட்டும். தினமும் காலையில் என் மேல் கால் வைத்து எழுப்பும்.\nஅதே நேரம், இரண்டு முறை கடித்திருக்கிறது. முதல் முறை கடித்த போது அது சிறிய குட்டி. என்னை விளையாட அழைக்கும் நோக்கில் தொடையில் வாயை வைத்தது. புதிதாக வளர்ந்த கூர்மையான பல் அறியாமலே உள்ளே இறங்கி விட்டது. இரண்டாவது முறை கடித்த போது மூன்று வயது. அதனுடைய காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தேன். வலி தாங்காமல் கவ்வியது. பல முறை விளையாடும் போது தெரியாமல் நகம் படும். ஆனால் ஒரு முறை கூட என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எதையும் செய்ததில்லை. எதிர்ப்பை தெரிவிக்க வாயைத் திறந்தாலும், பற்களை உள்ளே செலுத்தியதில்லை.\nஇதை ஏன் சொல்கிறேன் என்றால், படத்தின் நாயகன், அவன் அப்பா நடத்தி வந்த சூவை(zoo) மூடிவிட்டு கனடாவுக்கு விலங்குகளை எடுத்துச் செல்லும் போது தனியாக மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து ஓர் சிறிய படகில் ஏறிக் கொள்கிறான். அப்பா, அம்மா, சகோதரன் எல்லோரும் மூழ்கி விடுகிறார்கள். நான்கு மிருகங்கள் மட்டும் தப்பிக்கின்றன. அவை இவனுடைய படகில் ஏறிக் கொள்கின்றன. அந்த நாயகன், எப்படி ஒரு பெங்கால் புலியுடன் பயணித்து கடலில் இருந்து தப்பிக்கிறான் என்பது தான் கதை. புலியுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதை படத்தில் அற்புதமாக காட்டி இருக்கிறார்கள்.\nபுலியும் நாயும் ஒன்றல்ல. ஆனால் புலியுடைய பல்வேறு செய்கைகளை நான் என் நாயிடம் பார்த்திருக்கிறேன். கம்பை எடுத்தால் ஒரு காலால் அதை தடுப்பது, சோம்பல் முறிப்பது, உட்காருவது இது எல்லாமே தத்ரூபமாக இருக்கிறது.\nதொடக்கத்தில் ஒரு தமிழ் பாடல் விலங்குகளை காண்பிக்கும் போது பின்னணியில் அந்த இசை காதுக்கு இனிமையாக இருந்தது. ஒரு ஓரங்குடன் குரங்கின் தாய்ப் பாசத்தை காட்டியது, நரியை சமாளிக்க முடியாமல் அந்த குரங்கும் ஜீப்ராவும் இறப்பது மனதை கனக்கச் செய்தது. வில்லனாக சித்தரிக்கப் பட்டுள்ள அந்த நரியை வேட்டை ஆட ‘come on’ என்று நாயகன் சொல்லும் போது, நரியை கொல்ல புலி பாய்ந்து வந்தது தான் படத்தின் ஹை லைட் விலங்குகளை காண்பிக்கும் போது பின்னணியில் அந்த இசை காதுக்கு இனிமையாக இருந்தது. ஒரு ஓரங்குடன் குரங்கின் தாய்ப் பாசத்தை காட்டியது, நரியை சமாளிக்க முடியாமல் அந்த குரங்கும் ஜீப்ராவும் இறப்பது மனதை கனக்கச் செய்தது. வில்லனாக சித்தரிக்கப் பட்டுள்ள அந்த நரியை வேட்டை ஆட ‘come on’ என்று நாயகன் சொல்லும் போது, நரியை கொல்ல புலி பாய்ந்து வந்தது தான் படத்தின் ஹை லைட் அந்த புலிக்கு அது ஒரு ‘introduction scene’ என்றே சொல்லலாம்.\nபசிக்காத வரை தான் மிருகம் நல்லபடியாக இருக்கும் என்று யதார்த்தத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். அது உண்மை தான். அதே நேரம், மனிதனும், மிருகமும் மனதளவில் இணக்கமாக வாழ வழி உள்ளது என்பதையும் உணர்த்தி இருக்கிறார்.\nபடம் முழுவதும் உள்ளோட்டமாக கடவுள் நம்பிக்கை வருகிறது. நாயகன், இந்திய��வின் முக்கிய மூன்று மதங்களை ஒரே நேரத்தில் பழகுகிறான். கடலில் தத்தளிக்கும் போது கடவுள் நம்பிக்கை அவனுக்கு உதவுகிறது. முடிவில், கப்பல் ஏன் மூழ்கியது என்று கேட்டு வரும் ஜப்பானிய அதிகாரிகளிடம் தன் கதையை சொல்கிறான். ஆனால் அவர்கள் ஒரு தவறை கண்டு பிடித்து அந்தக் கதையை நம்ப மறுக்கிறார்கள். அதனால்,\nமிருகங்களுக்கு பதில் மனிதர்களை கதாபாத்திரங்களாக மாற்றி அதே கதையை வேறு விதமாக சொல்கிறான். இரண்டில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று கதை கேட்கும் நம்மிடம்(நம் பிரதிநிதியாக படத்தில் ஒருவர் இருக்கிறார்) கேட்கிறான். நம்மைப் போலவே அவரும் டைகர் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். அப்படியானால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்று சொல்கிறான்.\nஒரு தீவில் பகல் முழவதும் நிம்மதியாக வாழும் உயிரினங்களுக்கு இரவில் அத்தீவே எதிரியாகிறது. அங்கு உள்ள நீரில் ஒருவகையான ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இதை என்னால் நிரூபிக்க முடியவில்லை. ஓரங்குடன் குரங்கு கடலில் மிதக்கிறது என்று நான் சொன்னேன். அதை அவர்கள் நம்பவில்லை. ஆனால் இதெல்லாம் உண்மை. நான் பார்த்தேன்- என்று கூறி கடவுள் நம்பிக்கையை நியாயப் படுத்துகிறான்.\nஇந்த வாதத்திற்கு கண்டிப்பாக விஞ்ஞானத்திடம் பதில் உள்ளது. ஆனால் உணர்வு சம்மந்தமான படத்தில் அந்தக் கேள்விகள் தேவை அற்றவை. ஒரு நம்பிக்கை நன்மை செய்தவரையில் நாம் எந்த கேள்வியை எழுப்பப் போவதில்லை. எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் ஒருவனிடம் கடவுள் நம்பிக்கை இருந்து விட்டுத் தான் போகட்டுமே\nபெயர்: கண்ணன் ராமசாமி. இளநிலை பொறியியல் பட்டப் படிப்பை முடித்துள்ளேன். எனது முதல் நாவல் 'பரமபதம்' Notionpress.com என்ற இணையத்தின் வாயிலாக வெளியாகிவிட்டது. http://www.amazon.in/Paramapadham-Kannan-Ramasamy/dp/9383808373/ http://www.bookadda.com/books/paramapadham-kannan-ramasamy-9383808373-9789383808373 என் எண்ணங்களின் ஏட்டினை வாசிக்கும் உங்களிடமிருந்து, வாழ்த்தையும், விமர்சனத்தையும் எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.\nசோழர் பரம்பரை : பத்தாம் நூன்றாண்டில் பல்லவர்கள் வீழ்ந்ததை முன்பு பார்த்தோம். இப்போது, அவர்களை வீழ்த்தியவர்களை பற்றி பார்ப்போம். அவர்களை...\nநம் வரலாறு - பாகம் 4\nவிஜயநகரப் பேரரசு : பல்லவர்களின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு பதினான்காவது நூன்றாண்டில் விஜயநகரப் பேரறிசிடம் நம் தலை பணிந்தது. 1336-ஆம் ஆ���்டு...\nஅதீதம்.காம்: நாய் படும் பாடு\n\" ஹேய் , ஹேய் பாத்து . அதுக்கு கழுத்து வலிக்கப் போகுது . புடிச்சு இழுக்காத டா .\" ஆனந்த , தான் ஆசையாய் வாங்கிய நாய் குட்...\nநம் வரலாறு : பாகம் - 2\nபல்லவ ஆட்சிக் காலம்: நம் இடத்தின் வரலாறு , பல்லவ ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்குகிறது . நான்காம் நூற்றாண்டு வரை , பல்லவர்களி...\nநம் வரலாறு: பாகம் – 5\nதலிகோட்டா சண்டை : இந்த பாகத்தை பழவேற்காட்டின் கோணத்திலிருந்தும், ஆற்காடு நவாப்களின் உதவியுடனும் விளக்கவுள்ளேன். காரணம், விஜயநகரப் பேரரசி...\nசென்னையில் சிறப்பு முத்திரைத் தாள்(special adhesiv...\nலைஃப் ஆஃப் பை விமர்சனம்\nDTH தொழில் நுட்பம் பற்றி கமலின் பேச்சு\nகமல் ஹாசனின் DTH முயற்சி திரை அரங்கு உரிமையாளர்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scssundar.blogspot.com/2008/03/blog-post_11.html", "date_download": "2018-07-18T04:27:25Z", "digest": "sha1:VZCZWZDDALTFNEXLC33NPLRKHWMPTHO2", "length": 13620, "nlines": 131, "source_domain": "scssundar.blogspot.com", "title": "கூடுதுறை: பதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு", "raw_content": "\nதெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்\nபதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு\nபதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு\nபல வெளியூர்களில் சந்திப்பு நடப்பதை பார்த்துவிட்டு நாமும் அதைப்போல ஒர் சந்திப்பு ஏற்படத்தாலாம்என நானும் வால்பையனும் பேசிக்கொண்டோம்.\nஆனால் ஈரோட்டில் விரல் விட்டு எண்ணக்ககூடிய அளவுக்குகூட பதிவர்கள்இருப்பதாக தெரியவில்லை.ஆகவே, ஈரோடு மாவட்ட அளவில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாமா\nஅதுவும் நல்ல யோசனை எனக்கூறி இவ்வழைப்பை பதிவிடுகிறேன்.ஈரோடு மாவட்டத்தின் பதிவுலக தங்கங்களே தங்களின் மேலான ஆதரவை பின்னுட்டத்தில் இட்டு தங்களின் வருகையை தெரிவியுங்கள்...\nவர இயலாதவர்களும் பின்னுட்டமிட்டு தங்களின் இருப்பையாவது தெரிவுங்கள்.பதிவிடாத வாசகர்களும் கலந்துகொள்ளாலாம். படிக்கமட்டும் நேரம் உள்ள வாசகர்கள் அதிகம் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.\nதினம் நேரம் ஆகியவைகளை கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம்.\nஇதில் நாமக்கல் மாவட்டத்தையும் இணைத்துக்கொள்ளாலமா\nஅட பாவிகளா.. நான் ஈரோட்ல குப்பை கொட்டிட்டு இருந்த வரைக்���ும் இது மாதிரி ஒண்ணுமே பண்ணலை.. நான் கோவை வந்ததும் ஆளாளுக்கு துளிர் விட்டு போச்சி.. கவனிக்கிறேன்..:))\nஎன்னாது நாமக்கல் மாவட்டத்தை சேக்கறிங்களா அங்க அதிகமான பதிவர்கள் இருக்கிற மாதிரி தெரியலை நண்பரே. பேசாமா கரூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த்வங்க வர மாதிரி பண்ணுங்க... பதிவர்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணி புரிபவர்கள் தான். ஆகவே இந்த பகுதிகளில் மிக சிலரே இருக்க வாய்ப்பு உண்டு.\nஉங்கள் மாவட்ட பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகள்.\nஎப்போ, தேதி சொல்லுங்க வாரேன்.\nஉள்ளேன் அய்யா. எங்கே, எப்படி, எப்போன்னு சொல்லுங்க. அப்படியே சந்திப்பிலே சுண்டக் கஞ்சிக்கும் ஏற்பாடு பண்ணீருங்க. கூட்டத்தக் கூட்டிருவோம்.\n/ஆனால் ஈரோட்டில் விரல் விட்டு எண்ணக்ககூடிய அளவுக்குகூட பதிவர்கள்\n எத்தன பேர் இருக்காங்க தெரியுமா\nhttp://mpguys.blogspot.com/ இங்க கொஞ்சம் லிங்க் இருக்கு.\nஅது இல்லாமயும் இன்னும் சிலர் இருக்காங்க\nஎனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி\nசுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு\nஇது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலச...\nகணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்களாக எழுதி வருகிற...\nஇந்த 'வீக்கம்' எப்போது குறையும் \nவிண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்...\nநம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 3\nபிகேபி அட்டவணை 3 நம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் கணினியில் இருக்கும் பைல்களின் அளவுகளை படங்களாக காண உடைந்த Rar பைல்களை பா...\nமன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை - பதிவர்களுக்கு வசதி\nஇணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமட...\nவீட்டு உபயோக மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 2\nபிகேபி அட்டவணை 2 வீட்டு உபயோக மென்பொருட்கள் வீட்டு பட்ஜெட் போடும் எக்ஸல் சீட் ஆன்லைன் விமானம் பயனர் கைடுகள் (User Guides) குழந்தைகளின் பார...\nசைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா\nசைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன. அவற்றில் இரண்...\nஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது\nஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது தற்போது நம் இந்திய திருநாட்டில் வீதிக்கு வீதி கூவி கூவி விற்கப்படும் GPRS மொபைல...\nஇணையம் சம்பந்தமான பதிவுகள் - பிகேபி அட்டவணை 4\nபிகேபி அட்டவணை 4 கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்...\nபதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்...\nபதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்... கோலிவுட்டையும், டோலிவுட்டையும் (அதாங்க தெலுங்கு சினிமா... அவங்க மட்டும...\nஇங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்\nபதிவர்கள் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு\nபதிவுலக வாசகர்களுக்கு ஒர் எச்சரிக்கை\nபதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2008/12/06/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T04:42:50Z", "digest": "sha1:BR5CGI6B6I5LL2PVV5JOLNX4PWMQVOQ6", "length": 9837, "nlines": 168, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "மூலிகைகள் விளக்கம் – THF", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஇந்தப் பகுதியில் தமிழர் வாழ்க்கை முறையில் பயன்பாட்டில் இருந்து வரும் பல்வேறு மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. மூலிகைகளின் பயன் மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இப்பகுதி இணைக்கப்பட்டிருக்கின்றது. ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் மின் செய்தி மாலை மற்றும் இன்றைய மூலிகை எனும் தலைப்பில் இந்தத் தகவல்களைத் திரட்டி தமிழ் மரபு அறகக்ட்டளையின் மின்தமிழ் செய்தி அரங்கில் வெளியிட்டு வருகின்றார் திரு. அன்னாமலை சுகுமாரன்.\nஇத�� வரை வெளிவந்துள்ள மூலிகைகளின் தகவல்கள் அடங்கிய வரிசை பெயர் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூலிகைகளின் விளக்கத்தையும் காண வலது பக்கத்தில் உள்ள பட்டியலைப் பாருங்கள்.\nஇதுவரை இப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள மூலிகைகளின் பெயர் பட்டியல்\n10 திருநீற்றுப்பச்சிலை Sweet basil\n14 சோற்றுக் கற்றாழை Aloevera\n41 சங்கு புஷ்பம் Ternatea\n43 அம்மான் பச்சரிசி Snake weed\nPrevious Post: மதராச பட்டிணம்\nNext Post: ஆமனக்கான் செடி\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/jan/13/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2843992.html", "date_download": "2018-07-18T05:15:11Z", "digest": "sha1:ERXYGKOPCOYI2SRCURY3YISDBEYHGXKA", "length": 5659, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று நாமக்கல் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇன்று நாமக்கல் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா\nநாமக்கல் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.\nவிழாவில் காலை 9 மணிக்க பொங்கல் வைத்தல் நிகழ்வும், 10 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், 11 மணிக்கு விவசாயிகளை பாராட்டும் நிகழ்வும் நடைபெறும். விவசாயிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் மு.ஆசிய�� மரியம் பேசுகிறார். சென்னை அறிவியல் நகர துணைத்தலைவர் உ.சகாயம் பங்கேற்று பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/jan/13/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2844011.html", "date_download": "2018-07-18T05:15:13Z", "digest": "sha1:4HLLVTW5F34KHIRZJKCLQIJXGIZIUIWQ", "length": 6749, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு\nசங்ககிரி அருகேயுள்ள சன்னியாசிப்பட்டியில் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.\nசங்ககிரி அருகேயுள்ள உத்ரகாந்த மலை, ஐயப்பன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (52). சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் உயர் மின்அழுத்த ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சன்னியாசிப்பட்டி ஊராட்சி மன்ற கட்டடம் அருகேயுள்ள மின்கம்பத்தில் ஏறி, பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பசுபதி அளித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி ���ொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/love-dogs.html", "date_download": "2018-07-18T05:06:49Z", "digest": "sha1:VHCONGZZBKHRFBAO6QDRWJPL4T6UVMOB", "length": 21697, "nlines": 87, "source_domain": "www.news2.in", "title": "தெருநாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / கால்நடைகள் / தமிழகம் / நாய் / மாநிலம் / வணிகம் / வரலாறு / விலங்குகள் / தெருநாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு\nதெருநாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு\nFriday, January 13, 2017 இந்தியா , கால்நடைகள் , தமிழகம் , நாய் , மாநிலம் , வணிகம் , வரலாறு , விலங்குகள்\n“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.\nநாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:\n“எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.\nதமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.\nஎனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.\nகருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக்கொள்ளும்.\nபச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன. ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெருநாய்களாக்கிவிட்டோம்.\nநமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக்கொள்ளும்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த ந���ய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது.\nஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை.\nவீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.\nஇப்போது தெருநாய்களாக்கப்பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.\nஅதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.\nஇன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும். குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.\nகிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.\nஎனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.\nபட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.\nநமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.\nதேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.\nஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.\nஎனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செ���்யுங்கள்.\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/05/blog-post_11.html", "date_download": "2018-07-18T05:08:52Z", "digest": "sha1:H27Z7FOEO3SVKFBZH4NPXNE7PY6W66JS", "length": 17651, "nlines": 173, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: கல்வி வாங்கலையோ கல்வி!", "raw_content": "\nஒரு காலத்தில் அறிவை தூண்டவும், மழலைகளாய் இருக்கிற மேதைகளை வளர வைக்கவும் பயன்பட்ட பள்ளிக்கூட கல்வி இன்று பரிதவித்து பாழாகிக்கிடக்கிறது. 1980களில் தமிழகத்தில் ஏழைகளின் வள்ளல்() திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில், திரு.அரங்கநாயகம் கல்வி அமைச்சராக இருந்தார். பலருக்கு அந்த காலகட்டத்தின் கல்வித்திட்டங்கள் இன்று மறந்திருக்கும். அந்த புண்ணியவான்கள் ஆட்சியில் தான் கல்வி வியாபார பொருளாக கடை விரிக்க துவங்கி சமூகத்தில் சாக்கடை வீசும் சரக்குகளை உதிர்த்தது.\nஆசிரியர் பணி என்பது மனிதர்களை செம்மைப்படுத்தி அறிவு நிரம்புபவர்களாக இருந்த காலத்தில், முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களால் தரமான ஆசிரியர்களை உருவாக்க பயிற்சி மையங்கள் மட்டுமே இயங்கிய காலம். கல்வின் நோக்கமும், தரமும் அதிகமாக கவனிக்கப்பட்டு பேணப்பட்டதன் விளைவு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், தரமான கல்விப்பணியை சேவையாக கருதியவர்கள் மட்டும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை நடத்திய வேளை அது. திடீரென வந்த ஆட்சி அதிகாரத்தால் கொள்கைகளும் தொலைநோக்குமற்ற எம்.ஜி.ஆர் ஆரசின் கல்வி கொள்கை எந்த வரைமுறையும் இல்லாமல் தனியாருக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கியது.\nகல்விப்பணிக்கு சம்பந்தமே இல்லாத கட்சிக்காரர்கள் கடை திறந்து கொல்லைப்புறம், மாட்டுத்தொழுவம் என கொட்டைகளை பரப்பி அதில் வருங்கால ஆசிரியர்களை உர���வாக்கும் பெயரில் கல்வியை கொள்ளையிட துவங்கினர். அவர்களது கல்வி மீதான காதலில்() பல லட்சம் ரூபாய்களை தொலைத்து, சட்டப்போராட்டங்களில் மூழ்கி வேலையும் கிடைக்காமல் அலைந்தவர்கள் எண்ணிக்கை பல்லாயிரம் பேர்கள். வேலை கிடைத்தவர்களில் பலருக்கு கல்வியின் மகத்துவத்தையும், ஆசிரியர்கள் பணி பற்றிய அறிவையும் விட சட்டைப்பையை நிரப்புதலே தொழிலானது.\nஆசிரியர் பயிற்சி நிறுவன (தொழில்) அதிபர்கள் செல்வம் பெருக அடுத்த அடி செவிலியர்கள் பணிக்கு. கொட்டோ கொட்டு என கொட்டிய கரன்சி மழையில் நனைந்த வள்ளல் ஆட்சி செவிலியர் பயிற்சி பள்ளி, பி.எட் பயிலரங்கங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என தனியாருக்கு எந்த அடிப்படை அம்சங்களையும் பாராமல் லட்சக்கணக்கான பணத்தை பெற்று அனுமதி தந்தது. கரன்சி வெள்ளத்தில் திகைத்த கரைவேட்டிகள் தொழிற்கல்வி பக்கம் கரன்சி கட்டுகளை வீசி அனுமதி வாங்கினர். கல்வி தந்தைகள் என்ற பெயரில் முளைத்த பலர் பாலிடெக்னிக் என்ற பல்முனை தொழிற்கல்வி கூடங்களை திறந்து கேரளா, வட நாடு, பிறமாநில மாணவரக்ளை வேட்டையாடி பணம் சம்பாதித்தனர்.\nஆசை அடங்காத கல்வி நாயகர்கள் அடுத்த குறி பொறியியல் கல்லூரிகளில் பதிய கரன்சி, சட்டப்போர் என தொடர்ந்ததன் விளைவு புதிய சில பொறியியல் கல்விகள் முளைத்தன. கடவுள்களை மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் மடங்கள்(எல்லா மதமும் தான்), சகோ.தினகரன் என எல்லோருக்கும் அடித்தது பரிசு.\n) தலைவர் திரு.மு. கருணாநிதி ஆட்சியில் பேரா.அன்பழகன் கல்வி அமைச்சரானார். பழைய அதே தனியார்மய கொள்கைகள் மட்டுப்படுத்தலுடன் தொடர்ந்ததே தவிர மாற்றப்படவில்லை. தொடர்ந்தது பழைய ஒழுங்கீனங்கள். அதற்குள் ஆட்சியும் கவிழ்ந்தது.\nகல்வியை கண் போல போற்றும் காவல் தெய்வம் செல்வி. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஏற்கனவே அரசு நிலத்தை அபகரித்து கல்வியை வியாபாரம் ஆக்கிய திரு.தம்பிதுரை கல்வி அமைச்சரானர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை காளான்கள் போல முளைத்தன புது பொறியியல் கல்வி நிலையங்கள். பெரும்பாலான் கல்வி நிலையங்களில் போதிய ஆசிரியர்கள், கருவிகள், கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள் என எதுவும் இல்லை. தொடர்ந்த இந்த வியாபாரம் பள்ளிக்கூடங்கள், ஆங்கில பள்ளிகள், துவக்கப்பள்ளிகள், பாலர் பள்ளிகள் என விரிந்து கிளை பரப்பியிருக்கிறது. அடுத்து வந்த தி.மு.க ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கல்வி தனியார் உடமையானது. மீண்டும் வந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்தது பழைய வேகத்தில் அதே முறைகேடுகள்.\nதென்மாவட்டத்தில் இப்படி கல்வி (விற்ற) தந்தை முன்னாள் அமைச்சரை தொழில் போட்டியில் கொலை செய்ததாக இன்று சிறைக்குள் இருக்கிறார். வடமாவட்டத்தில் கல்வி வியாபரி ஒருவர் சிலை கொள்ளை வழக்கில் சிக்கினார். சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக ஒரு கல்வி வியாபாரி. இப்படி பரந்து கிடக்கிற இவர்களது தனி மனித ஒழுக்கம் கொடிகட்டி பறக்கிறது.\nஇப்படிபட்ட ஒரு நிர்வாகம் செய்ய கல்வித்துறையும் அரசும் அவசியமா இந்த முறைகேடுகளின் விளைவு தான் கும்பகோணத்தில் பிஞ்சு மழலைகள் பள்ளியில் தீயில் வெந்து செத்த கொடுமை. இந்த முறைகேடுகளை தவிர்க்க தனியார் பள்ளிகள் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட திரு.சிட்டிபாபு அவர்கள் தலைமையிலான விசாரணை அறிக்கையை அமல்படுத்துவதாக செல்வி.ஜெயலலிதா அறிவித்து சட்டமன்றம் கரவொலி எழுப்பியதுடன் முடிந்தது. இன்னும் மாறாமல் முறையற்ற விதமாக நடக்கிற கல்வி வியாபாரத்தை நிறுத்த யார் வருவார் இந்த முறைகேடுகளின் விளைவு தான் கும்பகோணத்தில் பிஞ்சு மழலைகள் பள்ளியில் தீயில் வெந்து செத்த கொடுமை. இந்த முறைகேடுகளை தவிர்க்க தனியார் பள்ளிகள் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட திரு.சிட்டிபாபு அவர்கள் தலைமையிலான விசாரணை அறிக்கையை அமல்படுத்துவதாக செல்வி.ஜெயலலிதா அறிவித்து சட்டமன்றம் கரவொலி எழுப்பியதுடன் முடிந்தது. இன்னும் மாறாமல் முறையற்ற விதமாக நடக்கிற கல்வி வியாபாரத்தை நிறுத்த யார் வருவார் கல்விக்கு என தனி தெய்வமும், வழிபாடும் நடைபெறும் நாட்டில் கல்வி காலில் மிதிபடும் கடைச்சரக்கானது. சாராய வியாபாரிகளை கல்வி தந்தை ஆக திட்டங்கள் தந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவரின் ஆட்சிக்கே இது சமர்ப்பணம். அன்று முதல் இன்று வரை தொடரும் இந்த வேதனை என்று தான் தீருமோ\nஇந்தக் கேள்விகளை தி.க,தி.மு.க,பா.ம.க கேட்காது.அமைச்சர் தண்டராம்பட்டு வேலு குடும்பம் இரு பொறியியல் கல்லூரி உட்பட ஆறு கல்வி நிறுவனங்களை நடத்துகிறது.ராமதாஸ் வன்னியர் நிகர்நிலை பல்கலை ஆரம்பித்துள்ளார். வீரமணி தாளாளராக பெரியார்,மணியம்மை பெயரில் உள்ள பல கல்வி நிலையங்களை தன் நிர���வாகத்தில் வைத்திருக்கிறார். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள், கல்வித் துறையில் தனியாரின் கொள்ளையை இவர்கள் எதிர்க்கமாட்டார்கள்\nநல்ல பதிவு திரு ஒரு சின்ன திருத்தம்.\nஇல்ல தமிழர்களுக்காக கழுவேறவும் தயாராக இருக்கும்.\nதமிழக முதலமைச்சருக்கு சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/11/kudaikkulmanthiram.html", "date_download": "2018-07-18T04:47:47Z", "digest": "sha1:YLJHK7ZBESHAPBXKGB74BUFPMK5PKK7N", "length": 48954, "nlines": 125, "source_domain": "www.ujiladevi.in", "title": "குடைக்குள் இருக்கிறது மந்திர ரகசியம் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகுடைக்குள் இருக்கிறது மந்திர ரகசியம் \nசித்தர் ரகசியம் - 15\nசிந்தனை செய்கின்ற ஆற்றல், மனித உடம்பில் எந்த பகுதியில் இருக்கிறது என்று இதுவரை முடிவாக தெரியவில்லை என்றாலும், மூளையின் ஒரு பகுதியிலிருந்து சிந்தனைத்திறன் செயல்படுகிறது என்று அறிவுலகம் நம்பி ஏற்று வருகிறது. இப்படி மூளையிலிருந்து உற்பத்தியாகுகின்ற சிந்தனை என்ற எண்ணங்களை உடல் முழுவதும் எடுத்துச்செல்லும் பொறுப்பு நாடிகளுக்கு இருக்கிறது. இந்த நாடிகள் மூலமாகவே குண்டலி சக்தியும் கீழே இருந்து மேலே ஏறிச்செல்கிறது.\nநாடிகள் என்பது மிகவும் நுட்பமானது. சாதாரண கண்களுக்கு தட்டுப்படாதது. மனித உடம்பிற்குள் இருக்கும் எலும்புகளை பார்க்கலாம். உள் உறுப்புகளை பார்க்கலாம். நரம்புகளையும் பார்க்கலாம். நாடிகளை மட்டும் பார்க்க முடியாது. நவீன உலகம் கண்டுபிடித்துள்ள மிக நுட்பமான பூதக் கண்ணாடிகளின் துணை கொண்டு கூட நாடிகளை கண்டறிய முடியாது. இப்படி கண்ணுக்கே தெரியாத நாடிகள் இருக்கிறது இவைகள் தான் மனித உடலை ஆட்சி செய்கிறது. உயிர் உடலில் தங்குவதற்கு ஆதாரமாக இருக்கிறது என்று உலகிற்கு முதல்முறையாக உணர்த்தியவர்கள் நமது சித்தர்களே ஆவார்கள்.\n“பூத சுத்தி சம்ஹிதை” என்ற பழமையான வடமொழி வைத்திய சாஸ்திர நூல் நாடிகளின் எண்ணிக்கை எழுபத்தி இரண்டாயிரம் என்கிறது. பிரபஞ்ச சாரம் என்ற நூலோ மூன்றுலட்சம் நாடிகள் உடம்பில் இருப்பதாக கூறுகிறது. சிவசம்ஹிதை என்ற அருமையான வைத்திய நூல் மூன்றரை லட்சம் என்றும் சொல்கிறது. எத்தனை இலட்சம், எத்தனை ஆயிரம் நாடிகள் இருந்தாலும் இடகலை, பிங்கலை, சுழுமுனை, சரஸ்வதி, லஷ்மி, மேதா, காந்தாரி, அலம்புடை, சந்குனி, குரு என்ற பத்து நாடிகளே முக்கியமானது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.\nமேலே கூறப்பட்ட பத்து நாடிகளில் சுழுமுனை நாடியும், மேதா நாடியும் சிறப்பான யோக நாடிகள் என்று தெரிகிறது. குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாகவே மூலாதாரத்தில் இருந்து சகஸ்ரத்தை நோக்கி பயன்படுகிறது. முறைப்படியான யோக பயிற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே சுழுமுனை நாடி தெளிவாக பேசும். சுழுமுனை நாடி தாமரை தண்டின் நூல் போல முதுகெலும்பு அடியில் உள்ள மூலாதாரத்தில் குண்டலினி சக்தியின் நடுவில் பொருந்தி நின்று முதுகுத்தண்டு உட்புறம் வழியாக மேல் நோக்கி ஊடுருவிச்செல்கிறது. அப்போது இந்த நாடியோடு ஒரு நதி எப்படி கிளை நதிகளை தன்னோடு இணைத்துக்கொண்டு சர்வ வேகத்தோடு செல்லுமோ அதே போல சித்திர நாடி, வஜ்ர நாடி என்ற இரண்டு நாடிகளை இணைத்து கொண்டு பயணத்தை நடத்துகிறது.\nஇடைகளை நாடியும், பிங்கலை நாடியும் தண்டுவடத்தின் வெளியே இடது பக்கமும், வடது பக்கமும் பின்னிப்பிணைந்து இரண்டு நாகங்கள் போல நிற்கின்றன. இவைகள் சுவாதிஸ்தானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, அக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களை தொடும்போது மட்டும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் சந்தித்து கொள்கிறது. கத்தரிகோல் போன்று மேலே வருகின்ற இரு நாடிகளும் புருவமத்தியில் வந்து பிரிந்து, இடகலை நாடி இடது மூக்கையும், பிங்கலை நாடி, வலது மூக்கையும் ஆதாரமாக கொண்டு நிற்கிறது.\nஇடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகிய நாடிகளுக்குள் இடைகலையிலிருந்து இரண்டு நாடிகளும் பிங்கலையிலிருந்து இரண்டு நாடிகளும் உருவாகி வடமாகவும், இடமாகவும் சென்று இரண்டு கண்களையும், இரண்டு செவிகளையும் செயல்படச்செய்கிறது சுழுமுனையிலிருந்து தோன்றுகிற ஒரு நாடி நாவின் அடிப்பகுதியில் நிற்கிறது. இந்த நாடிக்கு சிகுவை அல்லது சிங்குவை என்று சித்தர்கள் பெயர் சொல்கிறார்கள். சுவாதிஸ்தானத்தில் இருந்தும் இரண்டு நாடிகள் புறப்படுகிறது. இவை கீழ்நோக்கி சென்று ஆண்குறியை தொடுகிறது. இதற்கு சங்கிலி என்று பெயர். எருவ���யை தொடுகின்ற இன்னொரு நாடிக்கு குரு என்று பெயர்.\nஇடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகிய நாடிகள் கடவுளோடு மனிதனை இணைக்கும் நாடிகள் என்றால் சரஸ்வதி, லஷ்மி, மேதா ஆகிய நாடிகள் இந்த உலகின் வாழ்க்கையை மனிதனுக்கு செம்மையாக்கி தர உதவுகிறது. இடகலை நாடிக்கும், சரஸ்வதி நாடிக்கும் உறவு உண்டு அதே போல சுழுமுனை நாடிக்கும், மேதா நாடிக்கும் நெருக்கம் உண்டு சரஸ்வதி நாடி மூளையோடு தொடர்பு கொண்டது. மனிதனது சிந்தனையாற்றல் சரஸ்வதி நாடியின் வழியாகவே செயல்படுகிறது. இதனால் தான் கல்வி மற்றும் கலைகளின் கடவுளாக சரஸ்வதி தேவியை ஞானிகளும், முனிவர்களும் கண்டார்கள்.\nலஷ்மி நாடி, சுழுமுனை நாடி, சரஸ்வதி நாடி மற்றும் மேதா நாடி ஆகிய நாடிகள் எல்லா மனிதர்களுக்கும் சமமாக செயல்படுவது கிடையாது. தனிமனிதனின் தன்மைகளுக்கு ஏற்ப கூட்டியோ, குறைத்தோ செயல்படுகிறது. இதன் செயல்பாட்டிற்கு வம்சா வழியும், பரம்பரையும் மற்றும் சுற்றுப்புறச் சூழலும் சுயசிந்தனையும் வெகுவான காரணங்களாக இருக்கிறது. சுருக்கமாக சொல்வது என்றால், மனிதன் திறமையானவனாக இருப்பதற்கும், திறமையற்று இருப்பதற்கும் இந்த நாடிகளே ஆதாரங்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.\nகடவுளிடம் மனிதனை அழைத்து செல்லும் நாடிகளாக இடகலை, பிங்கலை நாடிகள் இருப்பதனால் அவைகள் பேதம் இல்லாமல் அனைவருக்கும் செயல்படுவதாக இருக்கிறது. பிராண சக்தியை உடம்பில் கட்டுப்படுத்தி, உடல் இயக்கத்திற்கு எந்த நேரத்தில், எது தேவை என்பதை கண்டறிந்து இந்த நாடிகள் செயல்படுகின்றன. அதனால் இவைகளை சூரியகலை என்றும் சந்திர கலை என்றும் சித்தர்கள் அழைக்கிறார்கள். சூரியகலை என்கிற பிங்கள நாடி செயல்படும் போது இடது மூக்கு வழியாக சுவாசம் நடக்கிறது. சந்திர கலை என்ற இடகலை நாடி செயல்படும் போது சுவாசம் வலது மூக்கில் நடைபெறுகிறது. சந்திரகலை செயல்பட்டால் சூரியகலை நின்றுவிடும். சூரியகலை இயங்கும் போது சந்திரகலை அசையாது. சந்திர கலை சுவாசம் குளிர்ச்சியையும், சூரியகலை சுவாசம் வெப்பத்தையும் உடம்புக்கு தரும். இந்த தட்பவெப்ப நிலையை பயன்படுத்தியே குண்டலினி சக்தி மனித உடம்பின் வெப்பத்தை சீரான நிலையில் வைக்கிறது.\nசுவாசம் என்பது, மனித உடம்பில் பல இந்திர கலைகளை நடத்துவதாக இருக்கிறது. உடம்பு, உயிரோடு இருப்பதற்கு பிராணவா��ுவை உள் வாங்கி வெளியே விடுவதோடு மட்டும் சுவாசத்தின் பணிகள் முடிவடைவது கிடையாது. அருள்நிலை என்ற ஆன்மீக பாதைக்கு நம்மை அழைத்து செல்வதற்கும், சுவாசம் பயன்படுகிறது. பொருள் நிலை என்ற இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையானதை பெற்றுக்கொள்வதற்கும் சுவாசம் பயன்படுகிறது. சுவாச ஓட்டத்தில் நமது ஆயுள் அளவு அடங்கி இருக்கிறது என்று வாசியோகம் குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல நாம் எதை விரும்புகிறோமோ அதை மிகச்சுலபமாக சுவாசத்தை நம் விருப்பபடி மாற்றி அமைத்துக்கொள்வதனால் பெறலாம் என்று ஹடயோகம் சொல்கிறது.\nஅந்த காலத்தில் பெரியவர்கள் பலர் கையில் குடை இல்லாமல் வெளியே போக மாட்டார்கள். மழை வெயில் இவற்றிடமிருந்து நம்மை காப்பாற்றி கொள்வதற்கு மட்டும் குடை பயன்படுவது கிடையாது. அதன் பயன் எல்லைகளை கடந்தது. வெகு நாட்களாக முடிவுக்கே வராமல் ஒருகாரியம் இழுத்தடித்துக் கொண்டே போகிறது என்றால் அந்த காரியத்தை முடிக்க செல்லும் போது இடது கக்கத்தில் குடையை நன்றாக அழுத்தி கொண்டு செல்வார்கள் அப்படி அழுத்தும் போது வலது மூக்கில் மட்டுமே சுவாசம் ஓடும். இது சூரிய சக்தியை நமக்குள் இழுத்து தருவதனால் நமது பேச்சை மற்றவர்கள் மந்திரம் போல கேட்பார்கள். முடியாத காரியம் சுபமாக முடியும்.\nநாள் கணக்காக படிக்கிறேன், மணிக்கணக்காக விழித்திருந்தும் படித்து பார்க்கிறேன். உறக்கம் கெடுகிறதே தவிர, படித்தது எதுவும் மனதில் தங்குவதில்லை என்று பலருக்கும் குறையுண்டு. இவர்கள் மிகச்சுலபமான பயிற்சியின் மூலம் வலதுநாசி வழியாக சுவாசத்தை நடத்துவதற்கு கற்றுக் கொண்டால் படித்தது அனைத்தும் பச்சைமரத்தில் ஆணி அடித்தது போல மனதில் ஒட்டிக்கொள்ளும். இந்த பயிற்சி ஒன்றும் கடினமான பயிற்சி இல்லை. நாற்காலியில் அமர்ந்த நிலையிலோ, படுக்கையில் சாய்ந்த நிலையிலோ செய்யலாம். இடதுபகுதி பிருஷ்டத்தை நன்றாக அழுத்திக் கொண்டு உட்கார்ந்தால் வலது சுவாசம் சுகமாக நடக்கும். இப்படி சுவாசத்தில் எத்தனையோ சாதனைகளை செய்யலாம். சித்தர்களின் தலைவரான திருமூலர், தமது திருமந்திரத்தில் சுவாசத்தை மாற்றி அமைத்துக்கொண்டு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் என்ன குழந்தை வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை பெறலாம் என்று வழிவகை சொல்லி இருக்கிறார். இப்படி சுவாசத்தின் பயன்கள் விரிந்து கொண்டே செல்கிறது.\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஅனைத்துமே அருமையான பதிவு. தாங்கள் செய்யும் தோண்டும் நீங்களும் நீடுடி வாழ சித்தர்கள் அருள வேண்டும். தாங்கள் எனக்கு குடலினி நிலைக்கு செல்வதற்கு சித்தர் அருள் கிடைக்க வாழ்த்தியருள வேண்டும். மன்னிக்கவும் ஐயா, பிருஷ்டம் என்றால் என்ன. நீங்கள் சொல்வதைப்பார்த்தால் உள்ளங்கை என்று தோன்றுகிறது.\nஇடது கலை (சந்திர கலை)யில் சுவாசம் மூக்கின் இடப்பக்கம்தானே.இருக்கும்எவ்வாறு வலப்பக்கமாகும் தாங்கள் கூறுவது புரியவிவ்லை ஐயா.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/03/01/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-5%E0%AE%85-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-18T05:04:41Z", "digest": "sha1:HLIP55J4JEU7PZJB364XU6LY3BZBJAYG", "length": 62451, "nlines": 154, "source_domain": "padhaakai.com", "title": "வண்ணக்கழுத்து 5(அ) – வண்ணக்கழுத்தைத் தேடி | பதாகை", "raw_content": "\nவண்ணக்கழுத்து 5(அ) – வண்ணக்கழுத்தைத் தேடி\nகீழே இருந்த பள்ளத்தாக்குகளின் ஒளியற்ற பாழில் இறங்கிச் சென்று கொண்டிருக்கையில் நாங்கள் தொடர்ந்து இருட்டுக்குள் ஆழ்ந்து கொண்டிருப்பதை திடீரென்று உணர்ந்தோம்.. ஆனால், மணியோ மதியம் மூன்றுகூட ஆகவில்லை. எங்களுக்கு மேலிருந்த உயர்ந்த சிகரங்களின் நீண்ட நிழல்களால் அந்தப் பகுதியே இருண்டிருந்தது. எங்கள் வேகத்தை அதிகரித்தோம். குளிர்ந்த காற்று சாட்டையால் அடித்தது போல் எங்களை விரட்டிச் சென்றது . இன்னுமொரு ஆயிரம் அடிகள் நாங்கள் இறங்கிய உடனே, மேலிருந்ததை விட காற்று கதகதப்பானது. ஆனால், வேகமாக இரவு கவிந்ததும் மீண்டும் குளிரத் துவங்கிற்று. நட்புடன் எங்களை அழைப்பது போலிருந்த ஒரு மடாலயத்தில் தங்க இடம் கேட்க வைத்தது. அந்தச் சத்திரத்தை அடைந்தோம். அங்கு பெளத்த துறவிகளும் லாமாக்களும் எங்களை பெருந்தன்மையுடன் உபசரித்தார்கள். எங்களுக்கு இரவு உணவு பறிமாறும்போதும் எங்களை எங்கள் அறைக்கு அழைத்துச் செல்லும்போதும் மட்டுமே எங்களிடம் பேசினார்கள். அவர்கள் தங்களுடைய மாலை நேரத்தை தியானத்தில் கழிப்பவர்கள்.\nமலையின் பக்கவாட்டில் வெட்டப்பட்ட மூன்று சிறிய அறைகளை எங்களுக்கு கொடுத்தார்கள். அவற்றின் முன்பு, முனைகளில் சீராக வெட்டப்பட்ட புல்வெளி இருந்தது. நாங்கள் கொண்டு போன விளக்குகளால் பார��த்தபோது, அந்தக் கல் அறைகளில் வைக்கோல் படுக்கை மட்டுமே இருந்ததைக் கண்டோம். இருந்தாலும், இரவு விரைவாகக் கழிந்தது. நாங்கள் சோர்வாக இருந்ததால், அம்மாவின் மடியில் தூங்கும் பிள்ளைகள் போலத் தூங்கிவிட்டோம். அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு, பல காலடிச் சப்தங்கள் என் தூக்கத்தை முழுசாகக் கலைத்து விட்டன. படுக்கையிலிருந்து எழுந்து அந்தச் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றேன். அங்கு பிரகாசமான விளக்குகளைக் கண்டேன். கீழே இறங்கி பின்னர் உயரமான படிகளில் மேலே ஏறிய பின், அந்த மடாலயத்தின் பிரார்த்தனைக் கூடத்தை அடைந்தேன். மலையில் நீண்டு உயர்ந்த ஒரு பாறைக்குக் கீழ் இருக்கும் ஒரு பெரிய குகை அது. அதன் மூன்று பக்கமும் திறந்தவெளியாய் இருந்தது. அங்கு எனக்கு முன் நின்றிருந்த எட்டு லாமாக்களும் தாங்கள் கொண்டு வந்த விளக்குகளை சத்தமில்லாமல் கீழே வைத்துவிட்டு, தியானம் செய்வதற்காக சம்மணமிட்டு அமர்ந்தார்கள். மங்கலான ஒளி அவர்கள் பழுப்பு நிற முகத்திலும் நீல ஆடையிலும் விழுந்தது. அந்த ஒளி, அன்பும் அமைதியும் அவர்கள் முகத்தில் நிறைந்திருந்ததை வெளிப்படுத்தியது..\nஇப்போது அவர்களுடைய தலைவர் என்னிடம் ஹிந்துஸ்தானியில், “தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்காக பிரார்த்தனை செய்வது எங்கள் நூற்றாண்டு கால வழக்கம். இரவின் இந்த நேரத்தில், தூக்கமின்மையால் பீடிக்கப்பட்டவன் கூட தூங்கியிருப்பான். தூங்கும்போது மனிதர்கள் தங்கள் பிரக்ஞைப்பூர்வ எண்ணங்களை மறந்திருப்பார்கள் என்பதால், அவர்களை எங்கெங்கும் நிறைந்திருக்கும் கருணை சுத்திகரிக்க வேண்டுமென்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவர்கள் காலையில் எழும் போது, அந்த நாளை தூய்மையான, கனிவான, தைரியமான எண்ணங்களோடு எதிர்கொள்வார்கள். நீயும் எங்களோடு தியானம் செய்வாயா\nஉடனடியாக நான் ஒப்புக்கொண்டேன். மனிதகுலம் முழுமைக்கும் தயை கிடைக்க நாங்கள் பிரார்த்தனை செய்ய அமர்ந்தோம். இன்றைக்கும் நான் காலையில் சீக்கிரம் எழும்போதெல்லாம், இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் அத்தனை ஆண்களுக்கும் பெண்களுக்குமாக இமாலயத்தில் பிரார்த்தனை செய்யும் அந்த பெளத்த துறவிகள் நினைத்துக் கொள்கிறேன்.\nசீக்கிரமாக விடிந்துவிட்டது. இத்தனை நேரம் நாங்கள் மலைப்பிளவில் உட்கார்ந்து கொண்டிருப்பதை அறிந்தேன். எங்கள் காலடியில், கரடுமுரடான செங்குத்தான ஒரு அதலபாதாளச் சரிவு இருந்தது. சூரிய ஒளி படர்ந்திருந்த காற்றில் வெள்ளி மணிகளின் ஓசை மெல்ல எழுந்தது. வெள்ளியும் பொன்னுமாக ஒவ்வொரு மணியாக மெல்ல ஒலியெழுப்பி, இனிமையான இசையை ஒளிநிறைந்த காற்றெங்கும் நிறப்பின. இந்த மணியோசை, ஒளியின் தூதுவனுக்கு துறவிகள் சொல்லும் வணக்கம். இருள் மீது வெளிச்சம் கொண்ட வெற்றியையும் மரணத்தின் மீது வாழ்வு கொண்ட வெற்றியையும் முழங்கிக் கொண்டே சூரியன் உதித்தது.\nரட்ஜாவையும் கோண்டையும் கீழே காலை உணவு சாப்பிடும்போது சந்தித்தேன். அப்போதுதான் எங்களுக்கு உணவு பரிமாறிய துறவி, “உங்கள் புறா அடைக்கலம் தேடி நேற்று இங்கு வந்திருந்தது” என்றார். வண்ணக்கழுத்து எப்படியிருக்கும் என்பதை, அதன் மூக்குச் சதை என்ன நிறம் என்ன அளவு என்பது வர மிகக் கச்சிதமாக அவர் விவரித்தார்.\n”நாங்கள் புறாவைத் தேடுகிறோம் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று கோண்ட் கேட்டார்.\nதட்டையான முகம் கொண்ட அந்த லாமா, கண்ணிமைக்காமல் அதே நொடியில் “என்னால் உங்கள் எண்ணங்களை அறிய முடியும்” என்றார்.\n”எப்படி உங்களால் எங்கள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முடியும்” என்று ரட்ஜா கேட்டான்.\n“இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களின் சந்தோஷத்திற்காக எங்கெங்கும் நிறைந்திருக்கும் கருணையிடம் தினம் நான்கு மணிநேரம் நீ பார்த்தனை செய்தால், பன்னிரண்டு ஆண்டுகளில், அவர் சிலருடைய எண்ணங்களைப் படிப்பதற்கான சக்தியை உனக்குத் தருவார். குறிப்பாக இங்கு வருபவர்களின் எண்ணங்களை வாசிக்கக் கூடிய சக்தியைத் தருவார். எங்களிடம் அடைக்கலம் புகுந்த போது, உங்கள் புறா எங்களால் போஷிக்கப்பட்டு தன் பயத்திலிருந்து மீண்டுவிட்டது.” என்றார் அந்தத் துறவி.\nஅந்த லாமா மிக எளிமையாக ஆமோதித்தார். “ஆமாம் அவன் ரொம்ப பயந்துபோயிருந்தான். அதனால் அவனை என் கையில் ஏந்தி அவன் தலையைத் தடவிக் கொடுத்து, பயப்படாதே என்றேன். பிறகு நேற்று காலை அவனைப் போக விட்டுவிட்டேன். அவனுக்கு எந்த ஆபத்தும் வராது” என்றார்.\n” என்று பவ்யமாக கேட்டார் கோண்ட்.\nஅந்தச் சாமியார் இப்படிச் சொன்னார், “வேடர்களில் உயர்ந்தவரே, நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு விலங்கினமோ அல்லது மனிதனோ, எதிரியைக் கண்டு பயப்படும்வரை, அவனை தாக்கவோ கொல���லவோ முடியாது. பயத்தை விலக்கிய முயல்கள் கூட வேட்டை நாய்களிடமிருந்தும் நரிகளிடமிருந்தும் தப்பித்ததை நான் பார்த்திருக்கிறேன். பயம், ஒருவனின் அறிவை குழப்பம் கொள்ளச் செய்கிறது. பயம் ஒருவனின் நாடிநரம்புகளையும் முடக்குகிறது. எவன் தன்னை பயம் கொள்ள அனுமதிக்கிறானோ அவன் தன்னையே கொன்று கொள்கிறான்.”\n“ஆனால், நீங்கள் எப்படி பறவையை பயத்திலிருந்து குணப்படுத்தினீர்கள்” என்று ரட்ஜா கேட்டான்.\nஅதற்கு அவர், “நீ பயப்படாமல் இருந்தால், அதோடு தொடர்ந்து சில மாதங்கள் உன் எண்ணங்களை தூய்மையாகவும், தூக்கத்தில் எந்தவொரு பயமுறுத்தும் கனவும் இல்லாமல் பார்த்துக் கொண்டால், நீ எதைத் தொட்டாலும் அதன் பயம் சுத்தமாகப் போய்விடும். இருபது வருடங்கள் எண்ணம், செயல், கனவு என்று எதிலும் பயமே காணாத நான் என் கைகளில் ஏந்தியதால் உங்கள் புறா இப்போது பயம் இல்லாது இருக்கிறது. இப்போது உங்கள் புறா பாதுகாப்பாக இருக்கிறது. அதற்கு எந்தவொரு ஆபத்தும் வராது” என்றார்.\nஅடித்துப் பேசாமல், அமைதியான உறுதியோடு வந்து விழுந்த அவர் வார்த்தைகளைக் கொண்டு, வண்ணக்கழுத்து நிஜமாகவே பாதுகாப்பாக இருந்தான் என்பதை நான் உணர்ந்தேன். நேரத்தை வீணாக்காமல், புத்தரின் பக்தர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தெற்கு நோக்கி நகர்ந்தேன். லாமாக்கள் சொல்வது சரியென்றே நான் நம்புகிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் மற்றவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்தால், அவர்கள் அந்நாளை தூய்மையான, தைரியமான, அன்பு நிறைந்த எண்ணங்களோடு தொடங்க உதவ முடியும்.\nஇப்போது நாங்கள் டெண்டாம் நோக்கி வேகமாக இறங்கினோம். நாங்கள் போகப் போக இடங்கள் வெப்பமாகிக் கொண்டே வந்தன. அதோடு அவ்விடங்களின் பரிச்சயமும் கூடியது. அலிஞ்சை செடிகள் கண்ணில் படவில்லை. மேலே, இளஞ்சிவப்பு, பொன், குங்குமச்சிவப்பு, தாமிரம் என்று பல நிறங்களில் இலைகளைத் தொட்டிருந்த இலையுதிர்காலம், இங்கே அத்தனை தீவிரமாக இல்லை. செர்ரி மரங்கள், இன்னமும் பழங்களைத் தாங்கியிருந்தன. மரங்களில் பாசி தாட்டியாகப் படர்ந்திருந்தது. ஊதாவிலும் கருஞ்சிவப்பிலும் பூக்கும் ஆர்கிட்களின் மகரந்தங்களை அந்த மரங்களின் மீது காற்று கொண்டு சேர்த்திருந்தது. பாசியில் அவை உள்ளங்கை அளவுக்கு பர்ப்பிள், ஸ்கார்லெட் என்று செவ்வண்ணங்களில் மலர்ந்திருந்தன. கொள��த்தும் வெயிலில் வெள்ளை ஊமத்தைச் செடிகள் பனித்திவலைகளாய் வியர்த்திருந்தன. மரங்கள் உயரமாகவும் பயங்கரமாகவும் தோன்ற ஆரம்பித்தன. மூங்கில்கள் வானத்தைக் கிழிக்கும் ஸ்தூபிகள் போல மேல் நோக்கி உயர்ந்திருந்தன. மலைப்பாம்பைப் போல தாட்டியாக கொடிகள் எங்கள் பாதையில் படர்ந்திருந்தன. சில்வண்டின் ரீங்காரம் பொறுக்க முடியாத அளவிற்கு உயர்ந்தது. ஜே பறவைகள் மரங்களில் உளறிக் கொண்டிருந்தன. அவ்வப்போது பச்சைக் கிளிகள் தங்கள் மரகத அழகை சூரியன் முன் காட்டிக் காணாமல் போயின. பூச்சிகள் பெருகின. கருப்பு நிறத்தில் வெல்வெட் போன்ற, பெரிய பட்டாம் பூச்சிகள் மலர் விட்டு மலர் தாவிப் பறந்தன. எக்கச்சக்கமான சிறிய பறவைகள், ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பூச்சிகளை, எண்ணமுடியாத அளவுக்கு தின்று தீர்த்தன. புழுக்களின் கூர்மையான கொடுக்குகளால் கொட்டப்பட்டோம். அவ்வப்போது, எங்கள் வழியில் கடக்கும் சர்ப்பங்களுக்காக நாங்கள் நின்று செல்லவேண்டியிருந்தது.\nஎந்த வழியில் மிருகங்கள் வந்து போயிருந்தன என்பது கோண்டிற்கு நன்கு தெரிந்திருந்தது. நன்கு பழக்கப்பட்ட அவருடைய கண்கள் மட்டும் இல்லையென்றால், பாம்போ எருமையா ஒரு பத்து முறையாவது எங்களைக் கொன்றுபோட்டிருக்கும். சிலசமயம், கோண்ட் தன் காதை பூமியில் வைத்து கேட்பார். பல நிமிடங்கள் கழித்து, “நாம் போகும் வழியில் எருமைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை நம்மைக் கடக்கும் வரை காத்திருப்போம்” என்பார். சீக்கிரமே அவற்றின் கூர்மையான கால் குளம்புகள் மரங்களுக்கு கீழ் வளர்ந்திருக்கும் செடிகளின் ஊடே வருவதைக் கேட்க முடியும். கொடூரமான ஓசையோடு, அரிவாள் கொண்டு எங்கள் கால்களின் கீழ் இருக்கும் பூமியை வெட்டிக் கொண்டே வருவது போலிருக்கும். இருந்தும், மதிய உணவிற்காக அரை மணிநேரம் மட்டுமே ஓய்வு எடுத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்து சென்றோம். கடைசியில் சிக்கிம் எல்லையை அடைந்தோம். அதன் சிறிய பள்ளத்தாக்கு, பழுத்துக் கொண்டிருக்கும் சிவப்பு சிறுதானியங்களுடனும், பச்சை ஆரஞ்சு பழங்களாலும், பொன்னிற வாழைப்பழங்களாலும் ஒளிர்ந்தது. மலையோரங்களில், சாமந்தியும் அதன் மேல் உயரங்களில் மென்மையாகப் பூத்திருக்கும் வயலட் மலர்களும் மினுமினுத்தன.\nஅப்போது நான் எப்போதும் மறக்கக் கூடாத ஒரு காட்சியைக் கண்டேன். அந்தக் குறுகிய பாதையில் எங்கள் காலடியில், அதிகமான வெப்பத்தால் காற்று பல வண்ணங்களில் ஒளிர்ந்தது. அங்கிருந்து சில கஜங்கள் நகரந்திருப்போம். அப்போது இடிச்சத்தம்போல, இமாலய பெஸண்ட்கள் ஒரு மிகப்பெரிய கூட்டமாய் உயர்ந்தெழுந்து மேலே பறந்தன. பின்னர், அவை சூடான காற்றில் மயில்களின் கொண்டைகள் போல் எரியம் சிறகுகளில் காட்டுக்குள் பறந்து சென்றன. நாங்கள் சென்று கொண்டே இருந்தோம். அடுத்த இரண்டு நிமிடங்களில் மற்றுமொரு பறவைக் கூட்டம் மேலே பறந்தது. ஆனால் இவை சேற்றின் நிறத்தில் இருந்தன. குழம்பிப் போய் கோண்டிடம் விளக்கம் கேட்டேன்.\nஅவர், “இங்கே சிறுதானியங்களை எடுத்துக் கொண்டு கடந்து போன வண்டிகளை நீ பார்க்கவில்லையா ஒரு சாக்கு மூட்டையில் ஓட்டை இருந்திருக்கிறது. அது தைக்கப்படுவதற்கு முன், சில கைப்பிடி அளவு தானியங்கள் கீழே இறைந்திருக்கின்றன. பின்னர் இந்தப் பறவைகள் இங்கு வந்திருக்கின்றன, அவற்றைத் தின்று கொண்டிருக்கும்போது நாம் திடீரென்று வந்து, அவற்றை பயமுறுத்தி பறந்தோட வைத்து விட்டோம்” என்றார்.\nஅதற்கு நான், “ஏன் ஆண் பறவைகள் மிக அழகாகவும் பெண் பறவைகள் சேற்றின் நிறத்தில் சிறகுகள் கொண்டதாகவும் இருக்கின்றன இயற்கை எப்போதுமே ஆண்களுக்கு சாதகமானதாக இருக்கிறதா இயற்கை எப்போதுமே ஆண்களுக்கு சாதகமானதாக இருக்கிறதா\nகோண்ட் இப்படி விளக்கினார். “இயற்கை அன்னை அனைத்து பறவைகளுக்கும் தங்கள் எதிரிகளிடமிருந்து ஒளிந்து கொள்ளும் வகையில் நிறங்களைத் தருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்தப் பறவைகளைப் பார். என்ன ஒரு அற்புத அழகு கொண்டிருக்கின்றன, ஒரு குருடனால் கூட இவற்றைக் கண்டுபிடித்து கொன்றுவிடமுடியுமில்லையா\n” என்று ரட்ஜா ஆச்சரியமாகக் கேட்டான்.\n”இல்லை, உன் வயதுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வு உனக்கு இருக்கிறது. உண்மையான காரணத்தைச் சொன்னால், அவை எப்போதும் மரங்களிலேயே வாழும். பூமி மிக சூடாகும் வரை கீழே வராது. நம்முடைய உஷ்ணமான இந்தியாவில் பூமிக்கு இரண்டு இன்ச் மேலே காற்று பொரிவதால், காற்று ஆயிரக்கணக்கான வண்ணங்களைக் கொண்டு ஆடும். பெஸண்ட்களின் இறக்கை வண்ணமும் அது போலவே இருக்கும். நாம் அவற்றைப் பார்க்கும் போது, நாம் பறவைகளைப் பார்ப்பதில்லை. மாறாக, பறவைகளை முழுவதும் உருமறைத்துவிடும் பல வண்ணம் கொண்ட காற்றையே நாம் பார்க்கிறோம். அவை சாலையின் ஒரு பகுதி என்று நினைத்துக் கொண்டு தான் சற்று முன்பு கிட்டத்தட்ட அவற்றை நாம் மிதித்திருப்போம்” என்றார் கோண்ட்.\n“அது எனக்குப் புரிகிறது,” என்று பயபக்தியுடன் தொடர்ந்து கேள்வி கேட்டான் ராட்ஜா. “ஆனால் பெண் பறவைகள் ஏன் சேறு போல் இருக்கின்றன, அவை ஏன் ஆண் பறவைகளுடன் இணைந்து பறந்து போகவில்லை\nகோண்டும் தயங்காமல் பதில் சொன்னார். “எதிரி நெருங்கி வந்து திடுக்கிடச் செய்யும் போது, ஆண் பறவை எதிரியை நோக்கிப் பறக்கும். இதில் வீரம் ஒன்றும் இல்லை. பெண்களின் இறக்கைகள் அத்தனை வலுவானதில்லை. மேலும், அவை மண் நிறத்தில் இருப்பதால், தன் இறக்கைகளைத் திறந்து அவற்றுக்கடியில் தன் குஞ்சுகளை மறைத்துக் கொண்டு, தரையோடு தரையாக படுத்துவிடும். பூமியின் நிறத்திற்கும் அதற்கும் வித்தியாசமே தெரியாது. எதிரி தான் கொன்ற ஆண் துணையின் உடலைத் தேடிப் போகும்போது, பெண் பறவைகள் தம் குழந்தைகளோடு பக்கத்திலிருக்கும் புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டுவிடும். வருடக் கடைசியாக இல்லாதபோது, வளர்ந்த குஞ்சுகள் தங்களுடன் இல்லாதபோதும், அம்மா பறவை தனியாக சிறகுகளை விரித்து, தன் குஞ்சுகளைக் காப்பது போன்ற பாவனையில் படுத்துக் கொள்ளும். தியாகம் என்பது அவற்றுக்கு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. குஞ்சுகள் இருக்கிறதோ இல்லையோ, பழக்க தோஷத்தில் தங்கள் சிறகுகளைத் திறந்து கொள்ளும். அதைத் தான் நாம் அவற்றை நோக்கி வரும்போது அவை செய்து கொண்டிருந்தன. பிறகு திடீரென்று தாங்கள் பாதுக்காக்க யாருமில்லை என்பது உணர்ந்து, நாம் தொடர்ந்து நடந்து வருவதைப் பார்த்து அவை பறந்தன. என்ன இருந்தாலும் பறப்பதில் அவற்றுக்கு சாமர்த்தியம் போதாது.”\nஅந்தி நெருங்கிவர சிக்கிமின் பெரிய மனிதர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்தோம். அவருடைய மகன் எங்களுடைய நண்பன். அங்கு வண்ணக்கழுத்தின் சுவடுகளைப் பார்த்தோம். அவன் பலமுறை அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான். எனவே, அவனுக்கு பழக்கமான இடத்தை கண்டவுடன், அங்கு சென்று சிறுதானியங்களை உண்டு, தண்ணீர் குடித்து, குளித்தும் இருக்கிறான். தன் இறக்கைகளையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கிறான். அப்போது அவன் உதிர்த்த இரண்டு நீல இறகுகளை அவற்றின் அழகுக்காக என் நண்பன் எடுத்து வைத்திருந்தான். அவற்றைப் பார்த்தவுடனே, என் ��னம் மகிழ்ச்சியில் துள்ளியது. அந்த இரவு பூரண அமைதியுடனும் மனநிறைவுடனும் தூங்கினேன். நன்றாகத் தூங்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அடுத்த நாள் இரவை காட்டில் கழிக்க வேண்டும் என்பதால், எங்களை நன்றாகத் தூங்கச் சொல்லியிருந்தார் கோண்ட்.\nPosted in எழுத்து, தொடர்கதை, மாயக்கூத்தன், மொழியாக்கம், வண்ணக்கழுத்து and tagged மாயக்கூத்தன், வண்ணக்கழுத்து on March 1, 2015 by natarajanv. Leave a comment\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) கார்ட���டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியா��்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nஅகரமுதல்வனின் 'பான் கீ மூனின் ருவாண்டா' - நரோபா\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் - கமல தேவி சிறுகதை\nதாகூரின் 'பிறை நிலா'- என்னும் பிள்ளைக்கவி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோக���ரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங��கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/raising-black-flag-against-modi-is-not-right-says-ttv-dinakaran/", "date_download": "2018-07-18T04:46:54Z", "digest": "sha1:XJDKWZEPIXFFCBJQ77MXIIRJIUTCXPTK", "length": 12991, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவது தீர்வல்ல : டிடிவி தினகரன் பேட்டி. Raising Black flag against modi is not right : says TTV Dinakaran", "raw_content": "\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nமோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவது தீர்வல்ல : டிடிவி தினகரன் பேட்டி\nமோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவது தீர்வல்ல : டிடிவி தினகரன் பேட்டி\n“காவிரி விவகாரத்தில் தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட நினைப்பது தீர்வாகாது. அது சரியல்ல. எனவே இதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றார் தினகரன்...\nதமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மற்றும் வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nடிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களாஇ சந்தித்தார். அப்போது பேட்டியளித்த அவர், “காவிரி விவகாரத்தில் தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட நினைப்பது தீர்வாகாது. அது சரியல்ல. எனவே இதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று தெரிவித்தார்.\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்து போராடினர். அந்தப் போராட்டம் மாபெரும் வெற்றியை அளித்தது அனைவரும் அறிந்தது. எனவே காவிரி நீரைப் பெறுவதற்கும் மேலாண்மை வாரியம் அமைப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குத் தீர்வு கொண்டு வர இளைஞர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தினகரன் பேசினார்.\nகாவிரி பிரச்சினைக்காக நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக பா.ஜனதாவும் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு மாறாக வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் மிரட்டி வருவது சரியில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தங்க தமிழ்செல்வன் வாபஸ் பெறவில்லை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமனம்\n18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nடிடிவி தினகரன் கட்சியில் இணைகிறாரா சரிதா நாயர்\n‘ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தில் பங்கு’ – வார்த்தை கோர்ப்பில் அர்த்தம் மாறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு\nகாவிரி விவகாரம்: கர்நாடகா பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையிலேயே நிறுத்தம்\nவன்முறையின் உச்சக்கட்டமே காவலர்கள் தாக்கப்படுவது தான்: ரஜினி\nபதற வைக்கும் வீடியோ: ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்… விபரீதமான விளையாட்டு\nபெங்களூரு அருகே ஓடும் ரயிலில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்து காயமடையும் பதற வைக்கும் வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஓடும் ரயில்களில் தொங்கிக் கொண்டு பயணிப்பது இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பெரிய சாதனை போல தோன்றுகிறதே தவிர, அதில் இருக்கும் ஆபத்து புரிவதே இல்லை. இந்தியா முழுவதும் அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துகளில் யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறார். அதற்கு அதிகப்படியான காரணம் அலட்சியம் மற்றும் கவன குறைவு. காதில் ஹெட் ஃபோன்ஸ் […]\nஓவர் நைட்டில் ஓபாமா ஆகிய பாகிஸ்தான் இளைஞர்… என்ன ஒரு ஆட்டம்\nபெண்கள் அவருக்கு தீவிர ரசிகையாகவும் மாறியுள்ளனர்\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிறேன் – ராகுல் காந்தி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஜெ. சிகிச்சை தொடர்பாக அப்போலோ வழங்கிய ஆவணங்களில் குளறுபடி\nநோக்கியாவின் புதுவரவான நோக்கியா X5 நாளை சீனாவில் அறிமுகம்\nநீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nSBI PO Prelims Result 2018: எஸ்.பி.ஐ பிஓ முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன��� தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-18T05:08:17Z", "digest": "sha1:PO7XI3WDFEFFVWKUL2WCHB6GHJSJ3X77", "length": 130778, "nlines": 578, "source_domain": "engalblog.blogspot.com", "title": "March 2010 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nCERN பரிசோதனை முதல் படியில் வெற்றி என்று கேட்டதும் நாம் யாரைப் பற்றி நினைத்தோமோ அவரே வந்து விட்டார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி என்பார்களே அந்த மாதிரி இருந்தது அறிவு ஜீவியின் வருகை.\n ஒரு பெரிய வட்ட வடிவ டன்னலில் மூலக் கூறுகளின் ஆதாரத் துகள்களை வேகம், வேகம், இன்னும் வேகம், மிக வேகம் என்று ஒளியின் வேகத்துக்கு கொண்டு வந்து இரண்டையும் மோதச் செய்து முதன் முதலில் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்த அந்த கணத்தைத் திரும்பக் கொண்டு வரப் போகிறோம் என்கின்றனர் விஞ்ஞானிகள் \" என்றதும் அங்கிதா \"மாமா எனக்கு ஒரு சந்தேகம்\" என்று ஆரம்பிக்க, அம்மா \"முதலில் எல்லோரும் போய்க் கை கழுவிக்கொண்டு வந்து வட்டமாக உட்காருங்கள். நான் சாதம் கலந்து வைத்திருக்கிறேன். உருட்டிக் கையில் போட்டுடறேன். அப்புறம் நீங்கள் கிரிக்கெட்டோ கடவுளோ எதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள்\" என்றாள்.\nசாப்பாட்டுக் கடை முடிந்ததும் அங்கிதா கண்டிநியூவிடி விட்டுப் போகாமல் தொடர்ந்தாள். மனதுக்குள் \"பிக் பாங் ..பிக் பாங்...பிக் பாங்\" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. \"ஒளி, துகள் வடிவத்துடன் அலை வடிவமும் ஆனது என்று நியூட்டன் பல முறை சொல்லி இருப்பதாக சுசீலா மாடம் சொல்லிக் கொடுத்தார்கள். அதை அடிப்படையாக வைத்து, நான் கூட ஒரு பரிசோதனை பண்ணிப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள் எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா மாமா\" என்றாள்.\n தலையைக் கொஞ்சம் சாய்த்து \" ப்ளீஸ் அத்தை \" என்றதும் ராஜம் அத்தை ஒரு வார்த்தை கூட மேற்கொண்டு பேசாமல் நகர்ந்து விடுவாள். ஜீவியும் அவ்வாறே \"எஸ் மிஸ்\" என்றதும் ராஜம் அத்தை ஒரு வார்த்தை கூட மேற்கொண்டு பேசாமல் நகர��ந்து விடுவாள். ஜீவியும் அவ்வாறே \"எஸ் மிஸ் பண்ணிடுவோம்\" என்றார். \"அர்ஜுன், ஆனந்த் எல்லோரும் கொஞ்சம் வெளியில் போய் விளையாடிக் கொண்டிருங்கள்\" என்று சொல்லி அவர்கள் இருவரையும் வெளியேற்றி விட்டுப் பின் ஹாலில் கிழக்கே ஒரு மேஜை, மேற்கே ஒரு மேஜை என்று இழுத்துப் போட்டு விட்டு, பச்சை லாசர் லைட் சிவப்பு லாசர் லைட் என்று மேஜைக்கொன்றாகக் கொண்டு வந்து டேப் போட்டு பொருத்தி வைத்து விட்டு பழைய விசிட்டிங் கார்டுகளை எல்லாம் கொண்டு வந்து மேஜையின் காலடியில் சொருகி என்று ஏகப்பட்ட ஏற்பாடுகளின் பின் சோதனைச் சாலை ரெடி.\nஅங்கிதா ஏதோ கம்பெனி சேல்ஸ் மானேஜர் பிரசெண்டேஷன் கொடுக்க வந்த மாதிரி வந்து நின்று கொண்டு \"CERN பரிசோதனையில் என்ன பண்ணப் போறாங்க தெரியுமா அவங்க பண்ணப் போற மாதிரியே ஒளி வேகத்தில் எதிரும் புதிருமாக இரண்டு ஒளிக் கற்றைகளை மோதச் செய்தால் என்ன ஆகும் என்று பார்க்கப் போறோம் அவங்க பண்ணப் போற மாதிரியே ஒளி வேகத்தில் எதிரும் புதிருமாக இரண்டு ஒளிக் கற்றைகளை மோதச் செய்தால் என்ன ஆகும் என்று பார்க்கப் போறோம் \n\"எம்மா, இவ்வளவு குறைந்த வசதியில் அதெல்லாம் பண்ணலாம் என்றால், ஒரு காந்தத்தை மாற்றுவதற்கு ஏன் ஆறு மாதம் எடுத்துக் கொண்டார்கள் \" என்று ராஜம் அத்தை கேட்டாள்.\nநாங்களும் சேர்ந்து கொண்டோம். என்ன தான் நடந்தது\n(என்ன நடந்தது என்பதை, இந்தப் பதிவின் பதினாறாவது பின்னூட்டமாக பதிய இருக்கிறார் அறிவு ஜீவி.)\nஎப்போதோ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சரியாக விளையாடாத போது வீரர்களை உருவாக்குகிறேன் என்று கபில் ஐ.சி.எல் என்று ஒன்று தொடங்கப் போக அது செல்லாது, அதில் விளையாடுபவர்கள் இந்திய அணியில் விளையாட முடியாது என்றெல்லாம் மிரட்டிய இந்திய கிரிக்கெட் போர்ட் பின்னர் தானே அந்தச் செயலைச் செய்வதாய்க் கூறி ஐ.பி.எல் தொடங்கியது. வீரர்களை ஆடு மாடு வாங்குவது போல ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி, கண்ட மேனிக்கு காசு கொட்டி ஏலத்தில் எடுக்கத் தொடங்கியது. முதலில் எதிர்த்த சில வீரர்கள் கூட இதில் கொட்டிய பணத்தைக் கண்டு வாய் மூட, தத்தமது நாட்டு அணியிலிருந்து ஓய்வு அறிவித்து நிறைய வீரர்கள் இதில் சேர்ந்தார்கள்.\nவீரர்கள் இதன் மூலம் ஏதாவது கற்றுக் கொண்டார்கள் என்றால் அது எப்படி சுருக்கு வழியில் பணம் சேர்க்கலாம் என்பதாகத்தான் இருக்கும்.\nஎந்த அணியாவது வெற்றி பெறுகிறது என்றால் அந்த வெற்றியின் பங்குக்கு இந்திய வீரர்களை விட வெளி நாட்டு வீரர்கள் பங்குதான் அதிகம் இருக்கிறது..\nஷாருக் கான் தனது இன்கம் டேக்ஸ் கணக்குக்கு நஷ்டம் காட்டதான் கொல்கத்தா அணியை வாங்கியிருக்கிறாரோ என்று தோன்றும் அளவே இருக்கிறது அந்த அணியின் ஆட்டம்.\nப்ரீத்தி ஜிந்தாவுக்கு, ஆட்டத்தில் யுவராஜின் லொள்ளை சமாளிக்கவே நேரம் போதவில்லை. தனது அணி ஆடும் லட்சணத்தைப் பார்த்து ஷில்பா கண்ணீர் விடாத குறை. இதெல்லாமும் நடிப்புதானோ..\nஇதில் இன்னும் இரண்டு டீம் வேறு அடுத்த வருடத்துக்கு புதிய அறிமுகம்..\nநமது பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுவது போல ஆட்டக் காரர்கள் பந்தை அடித்தவுடன் திரையில் அதற்கான கமெண்ட் வருகிறது. Sweet, wow, என்றெல்லாம். சமீபத்தில் பார்த்த ஆட்டத்தில் யாரோ ஒரு பேட்ஸ்மேன் பந்தை அடித்த வுடன் திரையில் வந்த கமெண்ட் \"Agriculture\"....\nரஞ்சி டிராஃபி போன்ற உள்ளூர் பந்தயங்களில் சச்சினும் கங்குலியும் திராவிடும் எதிரெதிர் ஆட்டங்களில் விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். ஹெய்டன், ப்ரெட் லீ, ஷேன் பான்ட் என்று வெளி நாட்டு வீரர்களை வைத்துக் கொண்டு அதை எப்படி சென்னை டீம், பெங்களூர் டீம் என்றெல்லாம் சொல்ல முடியும் சச்சினோ கங்குலியோ, அவுட் ஆவதை ஆவலுடன் எதிர்பார்க்கவும் முடியவில்லை.\nஇரண்டு டீம் விளையாடினால் கில்லியின் ஆட்டத்தை ரசிக்கும் அதே நேரம் பந்து போடும் ஷேன் வார்னேயின் ஆட்டத்தையும் ரசிக்க முடிகிறது. பஃபே உணவு போல எல்லாவற்றையும் தனித் தனியாக ரசிக்க முடிகிறதே தவிர, ஒரு முழுமை கிடைப்பதில்லை. ஆனால் நம் மக்கள் அங்கு கூடி ஆதரவு கொடுக்கத் தவறுவது இல்லை.\nசாதாரணமாகவே நம் டீவிக் காரர்கள் விளம்பரம் காட்டும் வேகத்தை சொல்ல முடியாது. கடைசி பந்து போட்டு அது நான்கானதா, ஆறு ஆனதா அவுட் ஆனதா என்று பார்க்கும் முன்னரே விளம்பரம் வந்து விடும். இதில் விளம்பரம் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை. ஒரு பந்துக்கும் அடுத்த பந்துக்கும் இடையிலேயே மைதானத்தின் பெரிய திரையிலேயே சிறு சிறு விளம்பரங்கள்..அந்த டைம் அவுட் இந்த டைம் அவுட், என்று காசு பார்க்க ஆயிரம் வழிகள். விளம்பர யுகம். டிவி சேனல்கள் முதல் விளையாட்டுகள் வரை. புத்தியுள்ளவன் பிழைக்கிறான்.\nநாட்டுப் பற்றோ ஆட���டப் பற்றோ, அரசியல் பற்றோ பாகிஸ்தான் ஆட்டக் காரர்களை காணோம் எதிலும். நடுவில் தீம் மியூசிக் போல ஒன்று போடுகிறார்கள்...உடனே மக்கள் அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள். யார் எப்படி சொல்லித் தந்ததோ\nஆட்ட அரங்குக்குள் செல் கொண்டு போகக் கூடாது, தண்ணீர் பாட்டில் கொண்டு போகக் கூடாது..என்று ஆயிரம் கண்டிஷன்கள்...ஆனாலும் மக்கள் கூட்டத்துக்குக் குறைவில்லை. இதோடு இரண்டு ஐ.பி.எல் தொடர்கள் முடிந்து விட்டது என்று ஞாபகம். இந்திய அணி இதனால் என்ன புதியதாய் சாதித்தது என்று ஒன்றும் சொல்ல முடியவில்லை.\nஅரை குறை ஆடை அணிந்த கவர்ச்சிப் பெண்கள் (சியர் லீடர்ஸ் என்பதற்கு தமிழில் என்ன கூறுவது உற்சாகத் தலைவிகள்) எப்போதும் மேடை மேல் ஆடிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். நான்கோ ஆறோ அடிக்கப் பட்டதுமோ அல்லது யாராவது அவுட் ஆனதுமோ அவசர அவசரமாக பெண்கள் மேடை மேல் ஏறுகிறார்கள் தங்கள் ஆடும்() திறமையைக் காட்ட.. அந்த நடனத்தை வடிவமைக்க பெரிய திறமை ஏதும் தேவை இருக்காது என்று நம்புகிறேன்.\nஐ.பி.எல்லை கவனிக்கும் அவசியம் ஏன் வந்தது என்பது தனி சுவாரஸ்யம். பரிச்சயமான குரல் ஒன்று காதில் விழுந்தது. நிமிர்ந்து திரையைப் பார்த்தால் கண்ணில் பட்ட உருவம் பார்த்த மாதிரியும் இருந்தது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.\n ஆமாம் முன்னால் முடியுடன் இருந்தார்..காலப் போக்கில் முடி கொட்டிப் போய் வழுக்கையுடன் இருக்கிறார் என்றால் இயற்கை... இங்கு தலைகீழ். (கீழே காணப்படும் தலை அப்போ இருந்தது.)\nமுன்பு அவரைப் பார்த்தபோது முன் வழுக்கையுடன் காட்சி அளித்த அவர் இப்போது நெற்றியில் புரளும் முடியுடன் காட்சி அளித்தது கண்டு ஆச்சர்யப் பட்டுப் பார்த்ததால் எழுந்த சிந்தனைதான் இது..\nசரி, மணி எட்டு ஆயிடுச்சு. இன்னைக்கு யாருக்கும் யாருக்கும் மாட்சு டீ வி யை ஆன் பண்ணு \nஜே கே 04 - கற்றலும், கற்பித்தலும்.\n(நான் கூறுவதை மக்களுக்கு எடுத்துச் செல்லலாம். அதை நீங்களோ யாருமோ விளக்க முற்பட வேண்டாம் என்பது ஜேகே சொன்னது. அந்தப் பின்னணியில் நாம் கூடுமான வரையில் அவர் சொன்ன சிலவற்றை வெறும் மொழிபெயர்ப்பு செய்து தர முயல்வோம். புரிந்து கொள்ள சிரமம் என்று எண்ணப்படும் பகுதிகளை கொஞ்சம் வேறு மாதிரி சொல்ல முயற்சிப்போம். அதை தெளிவாக இது நான் உங்களுக்குச் சொல்வது என்று அறியப்படும் வகையில் குறிப்போம்.)\n“(பள்ளி, கல்லூரிகளில்) கற்பிப்பவர் சற்றே பெருமிதத்துடன் தம் பணியைச் செய்கிறார். அதே சமயம் தன் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள என்ன செய்யலாம் என்ற முனைப்பும் அவரிடம் இருக்கிறது. பள்ளி/கல்லூரி முடிந்து வெளிச் செல்லும் மாணவர்களுக்கு என்ன ஆகிறது என்று யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. ஆசிரியர் சில உத்திகளை, சில உண்மைகளைத் தருகிறார். புத்திசாலித்தனம் மிக்க மாணவர்கள் அதைக் கிரகித்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆசிரியர்களுக்கு நிரந்தரமான உத்தியோகம், வருவாய் இருக்கிறது. குடும்பம், சௌகரியங்கள் எல்லாம் இருக்கின்றன. வெளிச்செல்லும் மாணவர்கள் வாழ்க்கையின் சவால்களை, பாதுகாப்பற்ற தன்மையை சமாளித்தாக வேண்டும். சிலர் புகழ், பொருள் சம்பாதித்துக் கொண்டு உயர் நிலைக்கு வருகிறார்கள். மற்றவர் யாவரும் போராடி, மணவாழ்வு வாழ்ந்து மக்களைப் பெற்று இறுதியில் மடிந்து போகிறார்கள். அரசு கெட்டிக்காரர்களை நிர்வாகத்துக்கும், வல்லுனர்களை செயல்பாட்டுக்கும் விரும்புகிறது. அது போக இருக்கவே இருக்கிறது ராணுவம், கோயில் அமைப்புகள், வாணிபம். உலகெங்கிலும் எங்கு பார்த்தாலும் இதுதான் நிலவரம்.\"\n“ ஒரு தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொள்ளவும், ஒரு வேலையை சம்பாதித்துக் கொள்ளவும் தான் நாம் நம் மூளையை விவரங்களாலும், அறிவினாலும் நிரப்பிக் கொள்கிறோம் இல்லையா இந்த உலகில் ஒரு தொழில் நுணுக்கம் கற்றவர் வாழ்க்கையை கொஞ்சம் சௌகரியமாக வாழ முடியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால் வாழ்க்கையில் சவால்களை தொழில் நுட்பம் அறிந்த ஒருவர் அவ்வாறான நுட்பம் ஏதும் அறியாதவரை விட நன்றாக சமாளிக்க முடியுமா இந்த உலகில் ஒரு தொழில் நுணுக்கம் கற்றவர் வாழ்க்கையை கொஞ்சம் சௌகரியமாக வாழ முடியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால் வாழ்க்கையில் சவால்களை தொழில் நுட்பம் அறிந்த ஒருவர் அவ்வாறான நுட்பம் ஏதும் அறியாதவரை விட நன்றாக சமாளிக்க முடியுமா ஜீவனோபாயமான தொழில் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும்தான். நுணுக்கமான, கண்ணுக்குப் புலப்படாத, மர்மம் நிறைந்த இன்னும் எவ்வளவோ வாழ்க்கையில் இருக்கிறது. வாழ்க்கையின் ஒரு அம்சத்துக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து பேணி வளர்த்துக் கொண்டு, மற்ற ஒன்றை மறுப்பதோ, உதாசீனப் படுத்துவதோ ஏ���ுமாறான கோணல் வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது. நாளுக்கு நாள் குழப்பமும், மோதல்களும், துயரமும் அதிகரித்துக் கொண்டே போவதைத்தான் பார்க்கிறோம். விதி விலக்காக வெகு சிலர் மனிதனால் ஆக்கப் படாத படைப்பாற்றல் மிக்கவர்களாக, ஆனந்தம் மிக்கவர்களாக, மனம் படைக்கும் மாயங்களை சார்ந்திராதவர்களாக வாழ்க்கையை நிறைவாக வாழ்கிறார்கள்.\"\n“ நீங்களும் நானும், காலத்தின் பிடியில் சிக்குறாது, அடிப்படையில் களிப்புடன், ஆற்றல் மிகுந்தவர்களாக இருக்கும் திறன் கொண்டவர்கள் தான். படைப்பாற்றல் மிகுந்த ஆனந்தக் களிப்பென்பது வெகு சிலருக்காக மட்டும் ஒதுக்கி வைக்கப் பட்ட ஒன்றல்ல. பின் அதை ஏன் பெரும்பாலானவர்கள் அறிவதில்லை சூழ்நிலைகளையும் விபத்துக்களையும் மீறி ஆற்றல் மிக்க ‘ஒன்றுடன்’ இசைந்திருப்பது ஏன் ஒரு சிலருக்கு மட்டும் கைவரப் பட்டதாகத் தெரிகிறது சூழ்நிலைகளையும் விபத்துக்களையும் மீறி ஆற்றல் மிக்க ‘ஒன்றுடன்’ இசைந்திருப்பது ஏன் ஒரு சிலருக்கு மட்டும் கைவரப் பட்டதாகத் தெரிகிறது ஏன் மற்றவர்கள் சூழ் நிலைக்கும் விபத்துக்கும் ஆளாகி அழிகிறார்கள் ஏன் மற்றவர்கள் சூழ் நிலைக்கும் விபத்துக்கும் ஆளாகி அழிகிறார்கள் அறிவுச் சேமிப்புக்கு அப்பால், சிலர் மட்டும்தான் யாராலும், எதனாலும் அளிக்கப் பட முடியாத ‘அந்த ஒன்றுக்காக’ கதவைத் திறந்து வைக்கிறார்கள். மற்ற பலரும் அதிகாரவர்க்கத்தினாலும், தேடி அலையும் தொழில் நுட்பங்களினாலும் அடிபட்டு மிதி பட்டு அவஸ்தைப் படுகிறார்கள். ஏன் இப்படி அறிவுச் சேமிப்புக்கு அப்பால், சிலர் மட்டும்தான் யாராலும், எதனாலும் அளிக்கப் பட முடியாத ‘அந்த ஒன்றுக்காக’ கதவைத் திறந்து வைக்கிறார்கள். மற்ற பலரும் அதிகாரவர்க்கத்தினாலும், தேடி அலையும் தொழில் நுட்பங்களினாலும் அடிபட்டு மிதி பட்டு அவஸ்தைப் படுகிறார்கள். ஏன் இப்படி மனம் எதையோ தேடி அலைந்து பெற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று திண்டாடுகிறது. இன்னும் பெரியதும் ஆழமானதுமான மற்ற பலவற்றை அது கண்டுகொள்வதில்லை. காரணம் மனம் எப்போதும் முன்பே பரிசீலிக்கப் பட்டு நல்லதென கண்டறியப் பட்ட எதனாலும் பாதுகாப்பை உணர்கிறது. அதனால்தான் எப்போதும் கல்வி, கற்றுக்கொள்தல், தொழில் நுட்பம் என்று மேலும் மேலும் முனைந்து தேடிப்பெறுவதில் ஆர்வம் மிகக் கொள்வதுடன், அதைத் தாண்டிச் செல்லாதிருப்பதற்கு நொண்டிச் சாக்குகளைத் தேடிக் கொள்கிறது.\"\n”கல்வி எனும் மாசு படிவதற்கு முன்னால், பல குழந்தைகள் ‘அந்த அறிந்திராத ஒன்றுடன் ‘ தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அதைப் பல வழிகளிலும் அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள். ஆனால் விரைவிலேயே, சுற்றுச் சூழ் நிலை அவர்களை வெகுவாக ஆட்கொள்கிறது. அவர்கள் தம் ஒளியை இழக்கிறார்கள். எந்த நூலிலும் எந்தப் பள்ளியிலும் காண முடியாத ஒரு அழகை அவர்கள் இழக்கிறார்கள். ஏன் இப்படி வாழ்க்கையின் சவால்கள் அவர்கள் சக்திக்கு மீறியதாக இருக்கின்றன என்று சொல்லாதீர்கள். உண்மை நிலையை அவர்கள் எதிர் கொண்டாக வேண்டித்தான் இருக்கிறது என்று சொல்லாதீர்கள். அவர்கள் பூர்வ ஜன்ம கர்மம் அல்லது முந்தையோர் வினை என்று சொல்லாதீர்கள். இதெல்லாம் சுத்த அபத்தம். படைப்பாற்றல் மிக்க மகிழ்வு என்பது எல்லாருக்கும் பொது. அது கடைச் சரக்காக விற்கப் படுவதல்ல. அதற்கு மார்க்கெட் மதிப்பு ஏதும் இல்லை. மிக அதிக விலை தருபவருக்கு விற்பனை செய்யக் கூடிய சரக்கு இல்லை அது. ஆனாலும் அது எல்லாரும் பெறக் கூடியதே.\"\n”படைப்பாற்றல் மிக்க மகிழ்வு என்பது அடையக் கூடியதா அதாவது மனம் ஆனந்தத்தில் ஊற்றுக் கண்ணை அடைய இயலுமா அதாவது மனம் ஆனந்தத்தில் ஊற்றுக் கண்ணை அடைய இயலுமா வாழ்க்கையின் நெருக்கடிகளையும் அறிவுத் திணிப்புகளையும் மீறி திறந்த மனத்தை உடைய பாங்கு இருக்க முடியுமா வாழ்க்கையின் நெருக்கடிகளையும் அறிவுத் திணிப்புகளையும் மீறி திறந்த மனத்தை உடைய பாங்கு இருக்க முடியுமா கற்பிப்பவர் இந்த உண்மைகளைக் கற்கிறவராக மாறினால் இது சாத்தியம் தான். கற்பிப்பவர் தானே இந்த படைப்பாற்றல் மிக்க ஆனந்தத்தில் திளைப்பவராக இருப்பின் அது சாத்தியம். எனவே நமது பிரச்சினை குழந்தை அல்ல. அதற்குக் கற்றுக் கொடுப்பவரும், அதனுடைய பெற்றோரும்தான். இந்த ஆனந்தத்தின் உயர் நிலையை நாம் அறிந்திராத வரையில், கல்வியும் கற்பித்தலும் ஒரு நச்சு வளையமாகவே இருக்கும். ஆனந்தத்தின் ஊற்றுக் கண்ணை தொடர்பு கொண்டிருத்தல் என்பது சமயத்தின் உச்ச கட்டமாக இருக்கும். ஆனால் அதை அறிய, நீங்கள் உங்கள் தொழிலுக்கு எவ்வளவு கவனத்தைச் செலவிடுகிறீர்களோ அதே அளவு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆசிரியரின் பணி என்பது சாதாரண சம்பாத்திய சா���ர்த்தியம் அல்ல. அழகையும் ஆனந்தத்தையும் அறிவித்தலாகும். அதை சாதனையாக / வெற்றியாக கணக்கிட முடியாது.\"\n”நிதரிசனத்தின் ஒளியும் அது விளைவிக்கும் ஆனந்தமும் மனம் தன்முனைப்புப் பெறும் போது அழிந்து போகின்றன. தன்னைப் பற்றி அறிதல் விவேகத்தின் தொடக்கமாகும். தன்னைப் பற்றிய அறிதல் இல்லாதபோது கற்றல் என்பது அறியாமைக்கும், கலகத்துக்கும், துயருக்கும் வழிசெய்கிறது.”\nஅட - இப்போ ப்ளே பண்ணுதே\nஅறிவு ஜீவியின் தலை தெரிந்ததுமே எல்லாக் குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.\n\"மாமா எங்க எல்லோருக்கும் லீவு விட்டாச்சு. .... ஆனா ஒரு கேம் கூட ஓடாம இந்த பிளே ஸ்டேஷன்ல பாருங்க ....இவன்தான் என்னவோ பண்ணிட்டான் .... எல்லா டிஸ்கையும் அம்மா எடுத்துப் பரண்லே வச்சிருந்தா ... \" இப்படிப் பல முனையிலிருந்து பல தகவல்கள் வந்து ஜீவியின் மடியில் - சாரி - காதில் விழுந்ததும், சுறு சுறுப்பானார்.\nபொதுவாகப் பையன்களுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வம் பொருள்களைப் பாது காப்பதில் இல்லை என்பதால் அங்கிதாவை அழைத்து மேல் விவரங்களைக் கேட்டுக் கொண்டார். பின்னர் ஒரு டிஸ்க் கேட்டு வாங்கிக் கண்ணாடி போட்டுக் கொள்ளாமல் ஒரு தடவை, போட்டுக் கொண்டு இரண்டு தடவை, லைட் போட்டுக் கொண்டு ஒரு தடவை, ஜன்னலோரம் போய் தகட்டைச் சாய்த்து என்று பார்த்துக் கொண்டிருக்க அவர் பின்னேயே ஹாம்லின் நகரத்து குழலூதுபவர் பின் போன குழந்தைகள் மாதிரி, ஜீவி பின்னாலேயே அலை அலையாக அலைந்து கொண்டிருந்தனர்.\nஜீவி தன் விஷுவல் பரிசோதனை முடிந்ததும், தட்டை முகர்ந்து பார்த்தார், பின் (குழந்தைகள் யாரும் பாராத போது) கொஞ்சம் தொட்டு நாக்கு நுனியிலும் வைத்துப் பார்த்தார். பிறகு ஒரு முறை வீட்டுக்குள் சுற்றி வந்தார். திடீரென்று அவர் முகம் பிரகாசமானது.\n\"அர்ஜுன் சொன்ன மாதிரி கண்ணாடி துடைக்கும் துணியை வைத்துத் துடைத்தால் போதும் என்றதும், கோரசாகக் குழந்தைகள் அனைவரும் \"பின் ஏன் கேம் வரல்லை\n\"நீங்கள் துடைத்த போது தகட்டைத்தான் துடைத்தீர்கள் ஆனால் உள்ளே இருக்கும் லென்ஸ் மேல் முதலில் படிந்த எண்ணெயைத் துடைக்கவே இல்லை. இப்போ நம்ப அதையும் துடைச்சுப் பார்ப்போம் \"என்றார்.\nதுடைத்ததும் ஒரு கேம் லோடும் ஆனது. அங்கிதா \"அப்பவே நான் நெனச்சேன் இந்த ஆனந்த் போட்ட ஆயில் தான் இப்படிப் பண்ணியிருக்கும் என்று \" என��று ஆரம்பித்ததும் \"இன்னொரு தடவை அப்படி சொன்னேன்னா ... \" என்று கிட்டே வந்த ஆனந்தை ஜீவி அப்படியே இழுத்துக் கொண்டார்.\nஇதுக்கெல்லாம் ஒரு வழியில் கொசு தான் காரணம் என்ற ஜீவி, பிறகு குழந்தைகளுக்கு [ஏன் பெரியவர்களுக்கும் தான் ] விளக்கிச் சொன்னார் :\n\"நாம்ப பிளக்ல போடற திரவக் கொசு விரட்டியில் இருக்கும் பரஃபின் ஆயில் ஆவியாகி கொசுவை விரட்டுகிறது பின் இரவில் சற்றுக் குளிர்ந்ததும் திரவத் திவலை ஆகி விடுகிறது. அதனால் தான் நாம் ரொம்ப நாள் உபயோகிக்காத சி டி, டி வி டி எல்லாவற்றிலும் இப்படித் திவலைகள் காணப் படுகிறது. துடைத்த பின் உபயோகிப்பது நல்லது. \" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராஜம் அத்தை, \"அப்படி செட்டிலாகும் திரவத்தில் விஷம் இருக்குமோ - கொழந்தேகளெல்லாம் வெளையாடும் பொழுது கையை வாயில் வச்சுக்குமே \" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.\n(ராஜம் அத்தை கேட்டதற்கு, 'ஆமாம்' அல்லது 'இல்லை' அல்லது 'தெரியவில்லை' என்று நினைப்பவர்கள் - பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளை பதியுங்கள். குழந்தைகள் பார்க்காதபோது அந்த திரவத் திவலைகளை - நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்த ஜீவி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.)\n(நேற்று) தகடு ... தகடு ...\nபள்ளிக்கூடங்கள் ஒவ்வொன்றாய் கோடை விடுமுறை அறிவித்ததிலிருந்து வீட்டில் சிறுவர்களின் கூட்டம் அதிகம் - ஓசையும் அதிகம்.\nவெகு நாட்களாக அம்மா (பரீட்சை படிப்புகள் காரணமாக) ஒளித்து வைத்திருந்த பிளே ஸ்டேஷன் குறுந்தகடுகள், சுங்கத் துறை ஆய்வை சுலபமாக சமாளித்து வெளியே வருகின்ற அரசியல்வாதிகள் போல, மிக சாமர்த்தியமான முறையில் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்தன. ஆனால், என்ன ஒரு சோகம், முன்பு நன்றாக ஓடிக் கொண்டிருந்த கேம் டி வி டி கூட லோடு ஆகமாட்டேன் என்று அடம் பிடித்தது.\n\"டேய் அந்த அழுக்குத் துணியை எல்லாம் வைத்துத் துடைக்காதேடா. இன்னும் கொஞ்சம் கோடு விழுந்துடும். ஏற்கெனவே காட்சிகள் எல்லாம் ஒரு மாதிரி, 'பனி படர்ந்த மலையின் மேலே' என்று பாடுகிறாற்போல் தெரிகிறது\" என்ற அங்கிதாவின் குரல் ஓயும் முன்னேயே, 'அப்பாவின் மூக்குக் கண்ணாடி கூட்டிலிருந்து அந்த சதுரமான மஞ்சத் துணியைக் கொண்டு வரவா\n\"இரு, இரு. இதென்ன பிசு பிசுனு - ஆனந்த், டிஸ்க் ஈசியா ஓடணும்னு ஆயில் ஏதாவது போட்டியா என்ன - ஆனந்த், டிஸ்க் ஈசியா ஓடணும்னு ஆயில் ஏதாவது போட்டியா என்ன\n\"நான் எதுவும் செய்யலே ரொம்பக் கஷ்டப்பட்டுத் தேடி எடுத்துண்டு வந்தால், சொல்ல மாட்டே நீ\n\"அக்கா நீ வேணா பாரு. நாம்ப இன்னும் எடுத்துப் போடாத டிஸ்க்லே கூட உருண்டை உருண்டையாய் எண்ணெய் மாதிரி..\" மீண்டும் ஆனந்த்.\n'இதோ, இதோ இதிலே கூட' என்று கூக்குரல்களுக்குப் பின் சற்று நேர அமைதி.\n\"நாளை ஜீவி மாமா வந்த உடனே கேட்டுரணும்\" அங்கிதாவின் குரலுக்கு நிறைய ஆமோதிப்புகள்.\n[அறிவு] ஜீவி வரும் வரை உங்களுக்கு இது மாதிரி அனுபவம் ஏற்பட்டிருந்தால் அதையும், எப்படி சமாளித்தீர்கள் என்பதையும் சொலலுங்கள், பின்னூட்டமாக\nசெய்தி: இறுதி துணை பட்ஜெட் தாக்கல்.\nசெ: அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., ரகசிய 'கூட்டு'\nசே: மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு 'அவியல்' கூட்டணி \nசெ: காலாவதி மருந்து :இதுவரை 10 பேர் கைது.\nசே: கொஞ்ச கால அவதி. பின் விலை கொடுத்து அமைதி\nசெ: மெட்ரிக்., ஆங்கில வினாக்கள் எளிமையே.\nசே: ஆமாம். விடைகள்தான் கடினம்.\nசெ: கர்நாடக போலீசார் சேலத்தில் முகாம்.\nசே: மாடர்ன் போலீசார் எந்த ஊரில் முகாம்\nசெ: கனடா உதவி எதிர்பார்ப்பு : கமல்நாத்.\nசே: காணடா - உதவுபவரின் கமல முகம்.\nசெ: எய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்.\nசே: எல்லாரையும் தடுக்கிவிடும் வாழைப்பழத்தோல்\nசெ: பிரபல ரவுடி சுட்டுக் கொலை.\nசே: ரவுடி சுட்டுக் கொலையுண்டது யார்\nசெ: போலீஸ் தேடிய மீனாட்சிசுந்தரம் சரண்.\nசே: அப்படியானால் தேடியது சரண் சரிதானா\nசெ: மாமியார் உதைப்பது பற்றி பரபரப்பு தீர்ப்பு.\nசே: மாமியார் நம்மையும் உதைக்கக் கூடும் என்று பரபரப்பு\nசெ: திருவாரூரில் போட்டி தேரோட்டம்.\nசே: ---- --- ---- ---- (இ இ வா வா வி: இந்த இடம் வாசகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது)\nசெ: பா.ம.க., தமிழ்க்குமரனுக்கு ஓட்டு இல்லை.\nசே: ----------------(இ இ வா வா வி: இந்த இடமும் வாசகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது)\nபாஸ்கரன், பாஸ்கரன் தம்பி, மற்றும் மாதவன் எல்லோரும் கொஞ்சம் பொறுமையா இருங்கப்பூ\nஒரு பூச்சியின் மனசு இன்னொரு பூச்சிக்குத்தான் தெரியும்.\nநான் அருகிலே சென்று, யார் என்று விசாரித்து வந்து சொல்லறேன்\nசாதாரணமாகத் தண்ணீர் குடித்தாலே விக்கல் எடுக்கும் விசுவுக்கு. தண்ணீர் நாங்களும் பாட்டிலில் தான் வாங்குகிறோம் என்றாலும் நீங்கள் நினைப்பது போல அரை, கால் எல்லாம் இல்லை. பெரீய்ய பெரீய்ய பாட்டில்களில் - அவற்றைத் தூக்கி அந்த பப்ளரில் கவிழ்ப்பது எங்க ரங்குவின் தினசரி உடற்பயிற்சிகளில் நம்பர் ஒன்று.\nஇன்று சட்டினி கொஞ்சம் காரம். விசு வழக்கம் போல விக்க, பக்கத்தில் இருந்த ராஜம் அத்தை, \"மேலே பார் விசு\" என்று சொன்னதும் விசு தன் இரண்டு கைகளாலும் தட்டைப் பொத்திக் கொண்டு மேலே பார்த்தான். [பின் என்ன, எத்தனை முறை அனுபவப் பட்டிருக்கிறான் மேலே பார்த்து விட்டு தட்டைப் பார்த்தால் கொஞ்சம் குறைந்திருக்கிற மாதிரிதான் எப்பொழுதுமே தோன்றும் - எதற்கு சந்தேகத்துக்கு இடம் என்று இப்பொழுதெல்லாம் அவன் தட்டைப் பொத்திக் கொண்டுதான் பார்வையை இங்கே அங்கே திருப்புகிறான்] மேலே பார்த்த விசு, தட்டையும் இழுத்துக் கொண்டு மெதுவாக பக்கவாட்டில் நகர ஆரம்பித்தான். விக்கல் மேலே பார்த்து விட்டு தட்டைப் பார்த்தால் கொஞ்சம் குறைந்திருக்கிற மாதிரிதான் எப்பொழுதுமே தோன்றும் - எதற்கு சந்தேகத்துக்கு இடம் என்று இப்பொழுதெல்லாம் அவன் தட்டைப் பொத்திக் கொண்டுதான் பார்வையை இங்கே அங்கே திருப்புகிறான்] மேலே பார்த்த விசு, தட்டையும் இழுத்துக் கொண்டு மெதுவாக பக்கவாட்டில் நகர ஆரம்பித்தான். விக்கல் அது அவன் மேலே பார்த்த மாத்திரத்தில் எங்கோ போயிருந்தது.\nராஜம் அத்தைக்குப் பெருமை பிடிபடவில்லை. வீட்டில் இருக்கின்ற எல்லோருக்கும் கேட்கும் வகையில், \"எங்க பாட்டி சொல்லிக் கொடுத்த கை (தலை) வைத்தியம் இது. இப்போ பாருங்க - விசுவோட விக்கல் போயே போச்சு) வைத்தியம் இது. இப்போ பாருங்க - விசுவோட விக்கல் போயே போச்சு \"நல்லா கேட்டுக்கோடா, கொழந்தே. இன்னமே விக்கல் வந்தா மேலே பார்த்தா போறும்\" என்றதும், விசு, \"நீ மொதல்லே மேலே பாரு\" என்றான். அத்தை மேலே பார்த்து விட்டுத் தானும் வேகமாக நகர ஆரம்பித்தாள். காரணத்தை நீங்களும் பாருங்களேன்.\nஇப்போது சொல்லுங்கள். விசுவின் விக்கல் நின்றதற்குக் காரணம் மேலே பார்த்ததா, அல்லது மேலே கண்ட காட்(பூச்)சியின் தாக்கமா\nபூமி மணி என்றால் என்ன\nபூமி என்றால் பூமி தான். பூமிநாதனையோ, பூமிநேசனையோ, பூமிகாவையோ குறிப்பதல்ல.\nமணி எப்படிக் கட்டுவது என்று மலையாதீர். மணி என்றால் அறுபது நிமிடம். நம் சந்ததியர் நன்றாக இருக்க ஒரு வருடத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரத்துக்கு முடிந்த வரை மின்சார உபயோகத்தை நிறுத்தி வையுங்கள் என்பது தான் EARTH HOUR என்று பிரசித்தப் படுத்தப் பட்டிருக்கும் ஒரு செயல்பாடு.\nமிக முக்கியமான [அதாவது, வெளிச்சம் இல்லாவிட்டால் விபத்துகள் நேரலாம் எனக் கூடிய ] இடங்கள் தவிர மீதி எல்லா மின் விளக்குகளையும் அனைத்து விட்டீர்களானால், நீங்கள் \"பூமிக்கு ஒரு மணி\" யில் அங்கத்தினர் ஆகி விட்டீர்கள். இந்த நேரத்தில் வேறு மின் சாதனங்களை உபயோகிக்காமல் இருப்பதும் ஒரு ஈடுபாடுள்ள செயல்.\nவரும் சனிக்கிழமை (27-03-2010) இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை வரை.\nஇந்த நேர அவகாசத்தில் நம் மின் உபயோகம் எவ்வளவு குறைகிறது வெளிச்சத்துக்கு மட்டும் தேசீய மின் தொகுப்பிலிருந்து எவ்வளவு மின்சாரம் தேவைப் படுகிறது இதற்கு பதிலாக வேறு வகையில் மின் சக்தி அளிக்கும் வழிமுறைகளை ஆராயவும் இது பயன் படலாம்.\nஉற்பத்தியான மின்சாரம் எப்படி இருந்தாலும் வீண்தானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை.\nமின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட சில வருடங்களுக்கு வேண்டுமானால் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது அப்படி அல்ல. எரி பொருள் கட்டாயம் மிச்சம் ஆகும். கல்யாண மண்டபங்களில் வைக்கப் படும் அவசர கால ஜெனரேட்டர்களின் செயல் பாட்டுடன் ஒரு நல்ல பெரிய மின் உற்பத்தி நிலையத்தை ஒப்பிடாதீர்கள்.\nஉங்கள் வீட்டில் எங்கெல்லாம் பழைய டங்க்ஸ்டன் உருண்டை விளக்குகளை CFL அல்லது குழல் விளக்குகளாக மாற்ற முடியுமோ அங்கெல்லாம் மாற்றி விடுங்கள்\nபூமிக்கு ஒரு மணி என்ன, ஒரு ஆண்டில் சுமார் எட்டாயிரம் மணி நேரத்தில் எவ்வளவு நேரம் மின் சிக்கனம் கடைப் பிடிக்க முடியுமோ அவ்வளவு கடைப் பிடித்து ஆற்காட்டாரின் கவலை சுமையையும் கொஞ்சம் குறையுங்களேன்.\n(Earth hour குறித்து உங்கள் சந்தேகங்கள், கேள்விகள் எல்லாவற்றையும் பின்னூட்டமாகப் பதியுங்கள்.)\nஇரவு இரண்டு மணிக்கு மேல் நிறைய நாய்கள் வீட்டு வாசலில் குரைக்கும் சப்தம் கேட்டு எழுந்து கொண்டேன். சற்று உற்றுக் கவனித்ததில், பஜனை கூடங்களில் கேட்கும் நாமாவளி போல முதலில் ஒரு ஒற்றைக் குரல், பின் ஒரு கோரஸ் என்று படு சுவாரசியமாக இருந்தாலும், தெருவில் நின்று கொண்டிருந்த அனைத்து நாய்களும் ஒரே திசையில் பார்த்துக் குறைப்பது கண்டு, காரணம் கண்டறியக் கீழே வந்தேன். எல்லா முகங்களும் வீட்டுக் காரின் எஞ்சின் பகுதியை நோக்கியே இருந்ததனால் டார்ச் ஸ்க்ரூ டிரைவர் இதெல்லாம் சரியாக இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொண்டு சற்று அருகே சென்றேன்.\nஒரு குட்டி நாயின் முனகல் குரல் கேட்க, உடனே கேட்டுக்கு வெளியிலிருந்து மீண்டும் ஒரு கோரஸ். சற்று நேரத்தில் கார் அருகேயிருந்து வந்து கொண்டிருந்த ஓசை அடங்கிப் போனதும் கூட்டம் கலைந்தது. ஆனால் என் குழப்பம் தீரவில்லை. குட்டி நாய் காருக்கடியில் உயிருடன் இருக்கிறதா இல்லையா - நாம் இப்பொழுது என்ன செய்யலாம், ப்ளூ க்ராஸ் காரர்கள் எந்த நிலைமையிலும் இருக்கும் பிராணிகளுக்கு உதவுவார்களா என்றெல்லாம் விஷயம் தெரிந்தவர்களை, காலையில் கூப்பிட்டு யோசனை கேட்கலாம் என்று எண்ணிக் கொண்டு திரும்ப சென்றுத் தூங்கி விட்டேன்.\nகாலையில் காப்பி சாப்பிட்ட பின் தான் இரவு நடந்த நாய்கள் ரகளை நினைவுக்கு வர, ஓடிப் போய்ப் பார்த்தேன். ஒன்றும் காணப்படவில்லை. எதற்கும் நன்றாகப் பார்த்து விடலாம்; அத்தனை நாய்கள் ஒரே நேரத்தில் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்று காரைத் திறந்தவன், சிரித்தேன் சிரித்தேன், சிரித்துக் கொண்டே மேலே வந்தேன். \"ஏங்க காலையிலிருந்து பவர் இல்லை, மிக்சி போடமுடியவில்லை, என்று புலம்பிக் கொண்டே இருக்கிறேன், உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா காலையிலிருந்து பவர் இல்லை, மிக்சி போடமுடியவில்லை, என்று புலம்பிக் கொண்டே இருக்கிறேன், உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா \" என்ற குரல் கேட்டது [வழக்கம் போல்]\n\"நேற்று நாய்களெல்லாம் அவ்வளவு சப்தம் போட்டது ஏன் என்று தெரிந்து விட்டது. அதனால் தான் அப்படி சிரித்தேன்..\" என்றதும் \"ஆமாம் ரொம்ப முக்கியம்..... சரி சரி சொல்லுங்கள் அதையும் தான் கேட்போமே - கரண்ட் வரும் வரை உங்கள் ஜோக்கை விட்டா எங்களுக்கு வேறென்ன வழி\n\"பீச்சுக்குப் போய் விட்டு வரும் போது அர்ஜுன் அவனுடைய நாய் பொம்மையைக் காரிலேயே வைத்து விட்டு வந்து விட்டான் போலிருக்கு. சுவிட்சையும் ஆன் பண்ணியே வச்சுட்டு வந்துட்டான். பெரிய சப்தம் எது கேட்டாலும் குரல் கொடுக்கும் வகையில் ஒரு சர்க்யூட் அதில் இருக்கிறது. பின் என்ன எதோ ஒரு தெரு நாய் குரலுக்கு இது பதில் சொல்ல இதற்கு அது பதில் சொல்ல ஒரு போட்டி ஆரம்பித்து அதில் பல வல்லுனர்கள் கலந்து கொள்ள - மாநாடு சீரும் சிறப்புமாக நடை பெற்றிருக்கிறது\" என்றேன்.\n\"பின் நீங்கள் இறங்கிப் போனதும், எப்படி எல்லாம் அமைதி ஆனது\". 'ஆஹா, சுற்றி வந்து கடைசியில் நம்ம���டைய உரத்த குரலுக்கு சுட்டி வந்து இறங்குகிறது பார்த்தாயா\". 'ஆஹா, சுற்றி வந்து கடைசியில் நம்முடைய உரத்த குரலுக்கு சுட்டி வந்து இறங்குகிறது பார்த்தாயா' என்றெண்ணி பதில் சொல்லாமல், கீழே இறங்கிப் போய், நாய் பொம்மையை எடுத்து வந்து அதன் முன் கையைத் தட்டியதும் விளங்கியது, அமைதி மர்மம்' என்றெண்ணி பதில் சொல்லாமல், கீழே இறங்கிப் போய், நாய் பொம்மையை எடுத்து வந்து அதன் முன் கையைத் தட்டியதும் விளங்கியது, அமைதி மர்மம் நாய் ஒரு முறை தீனமாகக் குரைத்து விட்டு அமைதியானது. பின் என்ன செய்தாலும் நோ ரியாக்ஷன். பாட்டரியில் உயிர் இல்லை\n*(ராம நவமி ஸ்பெஷல் அல்ல.)\n** (டயட்டில் இருப்போரும், பத்தியம் இருப்போரும், உடல் இளைக்க உறுதிமொழி எடுத்து உறுதியாகப் பின்பற்றுபவர்களும், இதைப் படிக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்)\n*** சொல்லிட்டோம், அப்புறம் உங்க இஷ்டம்.\nடயட்டீஷியன்கள் கோலோச்சும் காலம் இது. எதை எவ்வளவு, யார், எப்போது, எப்படி சாப்பிடலாம் என்று எங்கு பார்த்தாலும் தோன்றி அறிவுரைகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது நல்வாழ்வுக்கு நான்கு வழிகள் என்று ( உணவு, பயிற்சி, உள்ளம், உறவாடல்) பட்டியலிட்டு வாழ்வாங்கு வாழ நமக்கு நல்லுரை நல்குவோர் ஏராளம்.\nஎவ்வளவு சாப்பிட்டாலும் ஸிஸ்டம் தாங்கிக் கொள்வது ஒரு வரம் போலும். அதில் பாதி வரம் அடியேனும் வாங்கி வந்தவன் என நான் திடமாக நம்புவதால் இதை மிகுந்த அதாரிட்டியோடு சொல்கிறேன். எனக்குப் பிடித்த சமாச்சாரங்கள் என்று பட்டியலிட்டால், பஜ்ஜி, மசால்வடை, வாழைத்தண்டு சலாட், வெள்ளரிப் பிஞ்சு, ஓமப்பொடி என்று அனுமார் வால் போல நீண்டுகொண்டே போகும். இதில் எதுவானாலும் சராசரியைப் போல் நானூறு அல்லது ஐநூறு சதவிகிதம் உட்கொண்டு ஏப்பம் விடாதிருக்க என்னால் முடியும். அன்னத்தை மலை போல் குவித்து சாம்பாரை குளம்போல் கட்டி என்று சொல்லப் படுகிற கடோத்கஜ / குண்டோதர குணாதிசயங்கள் எனக்கு இருக்கிறதா என்பதை என் அருகிலிருந்து கண்காணிக்கும் தணிக்கைச் செல்வங்கள் தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் சோறு குழம்பு அவ்வளவு சாப்பிடுவதில்லை என்று எனக்குள்ளே ஒருவன் சொல்லிக் கொண்டிருக்கிறான்.\nஅதிகம் சாப்பிடுவது மனக் கஷ்டங்கள் இருக்கும்போது ஒரு வகையான வெளிப்பாடாக, ரிலாக்ஸேஷன் வழிமுறை���ாக சொல்லப் படுகிறது. மனக் கஷ்டம் இருக்கும் போது சாப்பிடலாம். பணக் கஷ்டம் இருக்கும்போது வண்டி வண்டியாக ‘ கொட்டிக் கொண்டால் ‘ கட்டுபடியாகாது குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்று சொல்வது, குன்று போல இருக்கும் உடம்பு இளைக்கும் என்று சொல்வதாக எடுத்துக் கொண்டு வளைந்து கட்டிக் கொண்டு வயிறை நிரப்புகிறோம் நம்மில் பலர். இப்படி கின்னஸ் ரெகார்ட் மாதிரி தின்னஸ் ரெகார்டு ஏற்படுத்தும் சாதனையாளர்கள் பெரும்பாலும் 50, 55 வயதுக்கு மேல்தான் இருப்பர் என்பது என் ஆராய்ச்சி முடிவு குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்று சொல்வது, குன்று போல இருக்கும் உடம்பு இளைக்கும் என்று சொல்வதாக எடுத்துக் கொண்டு வளைந்து கட்டிக் கொண்டு வயிறை நிரப்புகிறோம் நம்மில் பலர். இப்படி கின்னஸ் ரெகார்ட் மாதிரி தின்னஸ் ரெகார்டு ஏற்படுத்தும் சாதனையாளர்கள் பெரும்பாலும் 50, 55 வயதுக்கு மேல்தான் இருப்பர் என்பது என் ஆராய்ச்சி முடிவு இடையில் யாரோ ஒருவர் பெருத்த இடை கொண்ட தீனிப் பண்டாரமாக இளவயதிலேயே இருக்கலாம். அதெல்லாம் விதி விலக்குகள். அவர்களை விட்டு விலக்குங்கள்.\nசின்னக் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்றால் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று யாராவது ஒருவர் தட்டில் ஆகாரத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் பின்னாலேயே ஓடோடி கெஞ்சிக் கூத்தாடி, ஆட்டம் காட்டி, ஊட்டி விட வேண்டியதாக இருக்கிறது. ஆகாரத்தை கலர் கலராக தயார் செய்யுங்கள் அப்போது குழந்தைகள் ஆசை ஆசையாகச் சாப்பிடுவார்கள் என்று ஒரு நிபுணர் சொன்னதை பரிட்சை செய்து பார்த்த போது பலித்ததாகத் தெரியவில்லை. இள வயதிலிருந்தே சப்பென்று உப்பு காரம் புளிப்பு அதிகம் இல்லாமல் கொடுத்துப் பழக்குங்கள் என்று பல நிபுணர்கள் சொல்கிறார்கள். சினிமா போஸ்டர் ஒட்டும் பசையில் அளவாக உப்பு போட்டு, ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து தக்காளி, பச்சை மிளகாயால் அலஙகரித்துக் கொடுத்துப் பார்க்க வேண்டியதுதான் போலும். இந்த அலங்கரித்தல் ரொம்ப முக்கியம் என்று மெனு ராஜாக்களும் இளவரசர்களும் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு அதன் தலையில் பனை ஓலையை அழகாக நறுக்கி வைத்து கொடுத்தால் அதற்கு மதிப்பு வேறேதான்\nஉணவு நிபுணர்கள் ஒருபக்கம் எண்ணையைக் குறை. ஆலிவ் ஆயில் (இது ஏதோ தையல் மெஷினுக்குப் போடதான் லாயக்கு என்று எனக்குத் தோன்றும்) பயன் படுத்து. ரிஃபைண்டு ஆயில் வேண்டாம். செக்கு எண்ணை நல்லது. கிழங்கைக் குறை ( நல்ல வேளை, கிழங்களைக் குறை என்று சொல்லவில்லை) என்று சொன்னால், இன்னொரு பக்கம் வேறு ஒரு விற்பன்னர் ‘ பொன்னிறமாக வறுத்து எடுங்கள். எண்ணையைக் கொதிக்க விட்டு மேலே ஊற்றுங்கள் ( பண்டத்தின் மேலேதான் சார், சாப்பிடுபவர் மேலே அல்ல), வெண்ணையையும் சர்க்கரையை யும் நன்கு குழைத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள் (ஒரு சேரக் குழைத்த அப்புறம் தனியே வைப்பதெப்படி) என்று ருசிகரமாக சொல்லிக் கொண்டே போகிறார். நிபுணர் சொன்னபடி செய்து விருந்தாளிக்குக் கொடுங்கள் (வருவிருந்து போக்கி செல்விருந்தை அனுப்ப இதைவிட நல்ல வழி இருக்குமா என்ன) மசாலா ராணி சொன்னபடிக்குச் செய்து சூடாக சாப்பிடுங்கள் என்பது தான் உபயோகமான டிப் ஆக இருக்கும்.\nஸ்டார்ட்டர் ஆக சூப், ஆக்ஸிலரேட்டராக புலவ், ரோட்டி (ரொட்டி என்று சொன்னால் உங்களுக்கு சொஃபிஸ்டிகேஷன் பத்தாது என்று பொருள், ஸ்டாப்பராக ஐஸ் க்ரீம், பின்பு பாலை வனமாக, அதுதான், டெஸர்ட்டாக, பழங்கள், குலாப் ஜாமூன் என்று வக்கணையாக கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிட வேண்டுமானால் ஐந்து நட்சத்திர தரிசனம் செய்தாக வேண்டும். (த்ரிஷா, அசின், சூர்யா, சிம்பு போல மினுக்கும் நட்சத்திரங்கள் அல்ல - ஜிம், கார் பார்க், ஸ்விம்மிங் பூல், பிலியர்ட் போலொ, பிங் பாங் எல்லா வசதிகளும் கொண்ட நட்சத்திர ஓட்டல்) அவ்வப்போது எழுந்து போய் அளவாக பிளேட்டில் ரொப்பிக் கொண்டு ஸ்டைலாக சாப்பிடுவது ஒரு கலை. என்ன தான் முக்கி முக்கி சாப்பிட்டாலும், ஐநூறு, எழுநூற்றைம்பது என்று விலை வைத்து விற்கும் சாப்பாட்டை காசுக்கு நியாயம் செய்யும் வகையில் சாப்பிட வேண்டும் என்றால் அங்கேதான் நிற்கிறான் இந்த சாப்பாட்டு ராமன். ஒரே ஒரு கஷ்டம். மட்டன் போல சமைக்கப் பட்ட டர்னிப், காலி பிளவர் போல சமைக்கப் பட்ட கோழிக் கறி என்று ஆள் மாறாட்டம் பெரிய ஆபத்து. சாக உணவும் சாக அடித்துச் சமைத்த உணவும் சக ஜீவனம் நடத்துவதால் சகோதர சகோதரியர்க்கு சங்கடம், சரமாரியாக சஞ்சலம் தரும்.\nநெறி பிடித்தொழுகி நித்தம் நாவினை அடக்கி\nகறி குறைத்து கால் நடந்து காலம் கழித்தென்ன\nநரி யனைய முகர்ந்து நாவினில் நீரூற\nவெறி பிடித்து வெங்காய பஜ்ஜி மேய்ந்திடில்.\nஇன்று ஸ்ரீ ராம நவமி. நம் கஷ்டங்கள் குறைய இரு முறை 'ராம, ராம' என்று சொன்னாலே போதும் என்று ஹனுமான் சொன்னதாகச் சொல்வார்கள். இங்கிருக்கும் ஹனுமார் சிலை எங்கு அமைந்துள்ளது என்பது நம்மில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும் - அதனால் நாங்கள் சொல்லவில்லை தெரிந்தவர்கள் பின்னூட்டமாய் சொல்லுங்களேன்.\nஸ்ரீ ராம நவமி அன்று எங்கள் ஊர் பெருமாள் கோவிலில் பானகம், நீர் மோர், வடை பருப்பு எல்லாம் தருவார்கள். இதற்கு ஒரு பின்னணி இருக்கக் கூடும் என்று நினைக்கிறோம். கோடையில் உண்டாகும் சில நோய்களைக் கட்டுப் படுத்த இம்மாதிரி உணவுகள் பயன்படும் என்று ஊட்டச் சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ராம நவமியுடன் நிறுத்தி விடாமல் குழந்தைகளும் பெரியவர்களும், தொடர்ந்து பானகம் மற்றும் நீர் மோர் அருந்துவது கோடையின் கொடுமையிலிருந்து தப்ப உதவும்.\n(தலைப்பையும் படத்தையும் பார்த்து, ஆசிரியர் குழுவில் ஏதோ உள்குத்து இருக்கு என்று நினைப்பவர்களுக்கு - அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம்)\nகேட்பது குறித்து ஜேகே என்ன சொல்கிறார் என்பது சுவாரசியமானது.\nஉங்களிடம் ஒருவர் எதையோ சொல்கிறார். அதை நீங்கள் எப்படிக் கேட்கிறீர்கள் உங்கள் கவனம் அங்கும் இங்கும் அலை பாய்ந்தவாறிருக்க சொற்களைக் காதில் வாங்கிக் கொள்கிறீர்களா உங்கள் கவனம் அங்கும் இங்கும் அலை பாய்ந்தவாறிருக்க சொற்களைக் காதில் வாங்கிக் கொள்கிறீர்களா அல்லது, 'நான் இதை ஒப்புக் கொள்கிறேன்', 'நான் இதை ஏற்க முடியாது', 'ஆமாம், புனிதப் புத்தகங்களில் கூட இதேதான் சொல்லப் பட்டிருக்கிறது', \"இன்னொருவர் கூட இதையேதான் சொல்லியிருக்கிறார்' என்பது மாதிரியான எண்ணங்கள் அலைமோதுகின்றனவா அல்லது, 'நான் இதை ஒப்புக் கொள்கிறேன்', 'நான் இதை ஏற்க முடியாது', 'ஆமாம், புனிதப் புத்தகங்களில் கூட இதேதான் சொல்லப் பட்டிருக்கிறது', \"இன்னொருவர் கூட இதையேதான் சொல்லியிருக்கிறார்' என்பது மாதிரியான எண்ணங்கள் அலைமோதுகின்றனவா இப்படி மனம் எதையோ ஒன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது உண்மையான கேட்டல் அங்கு நிகழ்வதில்லை.\nகேட்பது என்றால் காதுகளைப் பயன்படுத்தி சொற்களை உள்வாங்கிக் கொள்வது மட்டும் அன்று. உங்கள் முழு ஆளுமையுடனும் நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் எல்லாப் புலன்களும் ��னமும் அதில் பங்கு பெற வேண்டும். அப்போது தெளிவு பிறக்கும். பேசுபவர், கேட்பவர் இடையே ஒரு நிஜமான பங்குபெறுதல் நடக்க வேண்டும். அவ்ரும் நீங்களுமாகச் சேர்ந்து பேசப் படும் விஷயத்துக்குள்ளாகச் சென்று உண்மைகளைக் காண வேண்டும். இம்மாதிரியான செயல் உங்கள் அபிப்பிராயங்கள் உங்கள் கேட்டலைத் தடை செய்யும் போது நிகழ்வதற்கில்லை. சொல்பவர், கேட்பவர் என்ற பாகுபாடு அற்றுப் போய் எல்லாம் ஒன்றிய ஒரு முழுமை அந்த சம்பாஷணையில் இருப்பின் கேட்டல் சாத்தியமாகும்.\nசம்பாஷணைகள் நடைபெறும் போது ஜேகே வழக்கமாகக் கூறுவது: “பேசுபவருக்குத் தெரியும் - அவர் உங்களுக்குச் சொல்கிறார் என்ற பாணியில் நாம் இங்கே இல்லை. ஒரு நண்பர் உங்களுடன், உங்கள் கைகளைப் பற்றிக் கொண்டு உங்களுடன் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறார். இருவரும் கை கோத்துக் கொண்டு ஒரு புதுப் பிரதேசத்தில் நடக்கிறோம். அங்கே முழு விழிப்புணர்வுடன் பார்த்து அறிகிறோம். இது போன்ற சூழ் நிலைதான் உண்மையான சம்பாஷணைகளில் காணப் பட வேண்டும். ஆமோதித்துக் கொண்டோ, ஆட்சேபித்துக் கொண்டோ மறுத்துக் கொண்டோ இருக்கும் நபர் உண்மையில் எதையும் கேட்பதில்லை.”\n(மேலே கொடுக்கப் பட்டிருப்பது நேரடியான மொழிபெயர்ப்பு அல்ல)\nஇதைப் படித்த பின் நம் கேட்டல் எவ்வாறிருக்கிறது என்று பார்க்க வேண்டும். தான் கூறுவதை சரியாகக் கேட்கும் ஒரு பத்து நபர்கள் கிடைப்பார்களேயானால், சமுதாயம் பலமான மாற்றம் அடையும் என்று அவர் ஒரு சந்தர்ப்பத்தில் 1928.29 வாக்கில் சொல்லி இருப்பது நினைவு கூரத்தக்கது.\nதண்ணீர் என்றதும், தமிழ் நாடு, குறிப்பாக சென்னை மக்களிடையே புகழ் பெற்ற 'தண்ணி' அல்ல நம் நினைவுக்கு வர வேண்டியது.அது வேறு. அது கொண்டாடப் பட வேண்டிய ஒன்றும் அல்ல..அதற்கு என்று தனி நாளும் இவர்கள் வைத்துக் கொள்வதில்லை\nபெரிய நீர் நிலைகளைப் பார்க்கும் பொழுது நம் மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி - இப்போதெல்லாம் எங்கே அந்த மாதிரி பார்க்க முடிகிறது காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைப் பார்த்த நாட்கள் கனவாய்ப் போய் விட்டன. காவிரி என்று இல்லை, எந்த ஆற்றிலுமே 'புரண்டு ஓடும் நதிமகளை'ப் பார்க்க முடிவதில்லை. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. நம் மூதாதையர் நல்ல தண்ணீருக்காகப் பட்ட கஷ்டங்க���ின் வெளிப்பாடோ காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைப் பார்த்த நாட்கள் கனவாய்ப் போய் விட்டன. காவிரி என்று இல்லை, எந்த ஆற்றிலுமே 'புரண்டு ஓடும் நதிமகளை'ப் பார்க்க முடிவதில்லை. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. நம் மூதாதையர் நல்ல தண்ணீருக்காகப் பட்ட கஷ்டங்களின் வெளிப்பாடோ அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் நம்மூர் அரசியல்வாதிகள் அதையும் கூறு போட்டு விற்க முற்சிப்பது தனிக் கதை.\nமக்களோ, மாக்களோ... தண்ணீர், அதிலும் சுத்தமான குடி நீர் இன்றி வாழ்வது கடினம்.\nஉலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு.\nஉட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான். எதிர் காலச் சந்ததியினருக்கு, நாம் இந்த உலகில் பிறந்தபோது காற்றும் நீரும் எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதை அதே அளவு சுத்தமாக அல்லது அதைவிடச் சுத்தமாக நம்மால் விட்டுப் போக முடியவில்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு - ஐ எஸ் ஓ தர சான்றிதழ்கள் கூட இருக்கின்றன - தொழிற்சாலைகளுக்கு.\nசுத்த நீரின் விகிதம் கிட்டத் தட்ட பாதி ஒரே ஏரியில் இங்கே இருக்கும் படங்களைப் பாருங்கள். ஒரு சின்ன கப்பலே போகும் அளவுக்குப் பரந்த இந்த ஏரியின் ஆழம் சில இடங்களில் ஒன்றரை கி. மீ.க்கும் அதிகம் இங்கே இருக்கும் படங்களைப் பாருங்கள். ஒரு சின்ன கப்பலே போகும் அளவுக்குப் பரந்த இந்த ஏரியின் ஆழம் சில இடங்களில் ஒன்றரை கி. மீ.க்கும் அதிகம் ரஷ்யாவில் தெற்கு சைபீரியாவில் இருக்கும் பைக்கால் எரியைத்தான் பார்க்கிறீர்கள். இன்னொரு படம் கனடாவில் இருக்கும் ஒரு ஏரி. புகழ் பெற்ற நீர் வீழ்ச்சிகள், அமேசான், மிஸ்ஸெளரி, மிச்சி சிப்பி, கங்கை, பிரம்ம புத்ரா என்று நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன பெயர்களை எல்லாம் விட்டு விட்டோம் என்றால், பூமியின் தெற்கு பகுதியில் தண்ணீர் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது என்பது புரியும்.\nநீரின்றி அமையாது உலகினில் யார் யாருக்கும் வானின்று அமையாது ஒழுக்கு ... என்றார் வள்ளுவப் பெருமான். 2000 வருடங்களுக்கு முன்பே, அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்கள் அவ்வளவாக இல்லாத போது ம���்களின் வாழ்க்கை ஆற்றங்கரைகளிலேயே கழிந்தது. மக்கள் தொகை அதிகம் ஆகி மற்ற இடங்களிலும் வேளாண்மை செழிக்க நீர் நிலைகள் கட்டப் பட்டு, நீரைத் தேக்கி தேவைப் படும்போது உபயோகிக்கத் தொடங்கினார்கள்..\nமக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கத்தானே செய்யும் வாழ்க்கை முறைகளால் அதிகரித்த நீர்த் தேவையுடன், உலோக உற்பத்தி, இரசாயன உற்பத்தி இவற்றுக்கு நீரின் தேவை அதிகம் இருப்பதன் கூட, நீரில் கலக்கும் பூச்சி கொல்லிகள், மற்ற ரசாயனங்கள், இவை தவிர மக்கள் பண்ணும் அசுத்தங்கள் சொல்லி மாளாது.\nஇந்த அசுத்தப் படுத்தும் நடவடிக்கைகளை நாம் குறைத்துக் கொள்ளாவிட்டால், நம் சந்ததியினர் குடி தண்ணீருக்கு மட்டும் தம் நாளின் பெரும் பகுதியை செலவழிக்க நேரும்.\nநமக்குத் தேவை : தண்ணீர் சிக்கனம், அசுத்தப் படுத்தாதிருத்தல், புதிய மற்றும் எல்லோராலும் பயன் படுத்தக் கூடிய சுத்திகரிப்பு & பாதுகாப்பு முறைகள்.\nநம்மைப் போன்று வீடுகளில் / அலுவலகங்களில் தண்ணீரை வீணாக்காமல் இருக்க சொட்டிக் கொண்டேயிருக்கும் குழாயை சரிப் படுத்துதல் முதல், குழாயை தொடர்ச்சியாக திறந்து வைத்துக் கொண்டு பல் துலக்குவது, பாத்திரம் தேய்ப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.\nவாஷிங் மெஷினில் குறைந்த அளவு (minimum level) தண்ணீர் setting. குளிப்பதற்கு அதிக பட்சம் பதினைந்து லிட்டர் தண்ணீர் போதும்.\nசொந்த வீடுகளில் குடியிருப்போர், ஓவர் ஹெட் டாங்க் நிரம்பி வழிந்து நீர் விரயமாவதைத் தடுக்க ஆட்டோமாடிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் பொருத்தலாம்.\nமழை நீர் சேகரிப்பு என்ற அற்புதமான முறையை நாம் சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஒரு முறை அது கட்டாயச் சட்டமாக்கப் பட்ட பொது ஏதோ அரசாங்கத்தை ஏமாற்றுவது போல நினைத்து மக்கள் அதை செய்யாமலேயும், அரை குறையாகச் செய்தும் சான்றிதழ் பெற்றது நினைவுக்கு வருகிறது.சரியாகப் பின்பற்றினால் பெரிய அளவு நன்மை பயக்கும் திட்டம் அது.\nதண்ணீர்த் தேவை குறைந்த சமையல் முறைகள் - உதாரணமாக மைக்ரோவேவ் மற்றும் இண்டக்ஷன் குக்கர் உபயோகிக்கும் பொழுது\nபாத்திரங்களில் கரி படிவதில்லை - அதனால் அதிகம் உபயோகப் படுத்தப் படும் TSP என்னும் ட்ரை சோடியம் பாஸ்பேட் உபயோகம் குறைகிறது.\nஅல்லது பாட்டி மாதிரி கரிப் பாத்திரம் என்று தனியே ஒன்றி��ுந்தால் அதன் கருப்பு நிறம் காரணமாக சூடு சீக்கிரம் பரவும்.\nநாம் ஒவ்வொருவரும் நம் வீட்டு எல்லைக்குள் கடைபிடிக்கக் கூடிய முறைகளில் உங்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் அது பற்றி 'எங்களுக்கு' எழுதுங்களேன். தண்ணீர் தினம் என்ன, மாதம், வருடம் எல்லாமே கொண்டாடுவோமே\n(தண்ணீர் மாசுபடுதலை தடுக்கவும், சிக்கனமாக தண்ணீரைப் பயன் படுத்தவும் இன்னும் நிறைய ஐடியா கொடுப்பவர்கள், இங்கே பின்னூட்டத்தில் அவைகளைப் பதியலாம். நல்ல ஐடியாக்களுக்கு, எல்லோருக்கும் பயன்படக் கூடிய ஐடியா கொடுப்பவர்களுக்கு வழக்கம்போல பாயிண்டுகள் உண்டு)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஜே கே 04 - கற்றலும், கற்பித்தலும்.\nஅட - இப்போ ப்ளே பண்ணுதே\n(நேற்று) தகடு ... தகடு ...\nதலைப்புச் செய்திகள் - கலகலப்பு கமெண்ட்டுகள்..\nஒரே கேள்வி - ஒரே பதில்.\nஇனி அடுத்தவாரம் (கே ப)\nகொசுறு ... கே ப\nதிமிர்க் கேள்விகளும், தெனாவட்டு பதில்களும் \nமகளிர் தினம் - மேலும் சில சிந்தனைகள்.\nஆட்டுக்கல் பகவதி கோவிலும், அனந்தபத்மநாப சுவாமியும்...\nதந்தி - முந்தியா பிந்தியா\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில். - ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அடிக்கடி நான் முணுமுண...\nவடகறி / Vada Curry - பரிமாறு���் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகங்கை பயணத்தில் நடேச புராணம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அழகான ஆரத்தியைப் பார்த்துவிட்டு பக்தி நிறைந்த மனதுடன் விடுதி வந்து சேர்ந்தனர் தம்பதியினர். லக்ஷ்மிமாவுக்குச் சிறிதே கால்வல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்��ல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்து���் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் க���ச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்ட�� ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hafehaseem00.blogspot.com/2014/09/", "date_download": "2018-07-18T04:36:56Z", "digest": "sha1:MNYLBNE2WXBWOCGWNOL2BFDAMDDNLPHY", "length": 49920, "nlines": 1000, "source_domain": "hafehaseem00.blogspot.com", "title": "சிந்தையின் சிதறல்கள்: September 2014", "raw_content": "\nஇத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.\nபிறந்து - எம் உலகை\nசக்தி கொடுக்கிறது - இன்றே\nநேசமுடன் ஹாசிமின் நேசமான செல்ல மகள்\nஅப்பா, அம்மா, அக்கா, அத்தை, மாமா ஆசிகளும்\nமாண்புடைய செல்வமகள் தீண்டுமின்பம் தந்திடுவாள்\nபட்டுப்போன்ற பாதங்களால் எட்டிஅடி வைத்தருகில் வந்து\nகட்டி முத்தம் தந்திடுவாள் கவலையெல்லாம் மறக்க வைப்பாள்\nமழலையவள் சிரிப்பினாலே மலைகளையும் மயக்கிடுவாள் \nமுத்தான முல்லை மகளிவள் முழுமதியாய் வாழ்ந்திடணும்\nவரும் காலம் இவள் கரத்தில் வளங்களையே தந்திடணும்\nநெடுங்காலம் இவள் வாழ்வு சீரோடு சிறந்திடணும்\nவாழும் காலம் முழுவதுமே வசந்தம் மட்டும் வீசிடணும்\nகவலைகள் கஷ்டங்கள் கடுகளவும் அண்டாது\nகலைமகள்கள் இவள் வாழ்வில் நல்லாட்சி செய்திடணும்\nதிருமகளாய் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்திடணும்\nகாதலை உள்ளம் உணரும் போது\nசிதைத்து சீரழிக்கிறார்கள் - அதனால்\nஎன் காதல் தேவதை நீ...\nகருப் பொரு��ாகிய உடலும் நீ.....\nகாதலித்துப்பார் கவிதை வருமென்றார் அவர்\nநாளை என் மரணத்தின் பின்\nஎன்றும் நீ நலம்வாழ என் பிரார்த்தனைகள்\nகுறிப்பு : முன்பொரு நாள் மனவேதனையில் வடித்திருந்த வரிகள் பிரசுரமாகவில்லை இன்று கண்டு வரிகளின் ஆழம் என் மனதில் தைத்தது கருவில் ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்தேன் ஆதலால் இன்று 29/11/2015 பிரசுரம் செய்கிறேன்\nஉத்தமனாய் உனையாழ முடியாது - உன்\nஒரு நாள் முழுவதுமாய் முடித்துவிடும்\nகுடிதரும் அற்ப சுகம் தவிர்த்து\nஉலகம் அழியும் நாள் அரிகிலுண்டு.....\nகாலம் பொன்னானது இன்றே செயல்படுவோம்......\nபாலமுனை நிகழ்வில் ஏமாறியது யார்\nசின்னப்பாலமுனை ஹிக்மா விடயமும் பிரதி அதிபரும்\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் ( அனுபவஜோதிடம்:4)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஅமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன் தீவிரமடைகின்றது\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nதன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபூங்காவனம் 33 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nபில்டர் காபி போடுவது எப்படி \n'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.\nநம் பேரம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளியில் 09/02/2018 இல் நடைபெற்ற ஆண்டுவிழா\nதமிழ் கணினி இணைய பக்கங்கள்\nBlock செய்யப்பட்டிருக்கும் Facebook,Whatsapp இனை Software இல்லாமல் Mobile இல் அதை பார்வையிட இலகுவான வழி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட��ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீடுகள்\nஎரிந்த சிறகுகள் நூல் வெளியீட்டில் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள் ஆற்றிய உரை\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n:: வானம் உன் வசப்படும் ::\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகுற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்: - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nஹிந்துதுவ பரிவார கும்பலுக்கு தமிழில்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nஅனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nமுப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகத்தை மீளக்கட்டமைத்து மருத்துவர்கள் சாதனை\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள்.\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகோரல்ட்ரா பாடம் 17 Interactive Blend Tool பயன்படுத்துவது எப்படி \nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nபடைத்தவனை வணங்குங்கள்… படைப்புக்களை அல்ல…\nகாலிஃபிளவர் - சொன்னா நம்ப மாட்டீங்க\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஆறடி அகலச் சொர்க்கம் (கல்முனையான்)\nஇந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nஎன் மௌனம் பேச நினைக்கிறது\nதங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா....\nநான் + நாம் = நீ\nmp3 toolkit இலவச மென்பொருள்\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nசிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்\nCable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்\nமுதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nஉன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும், நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட\nதமிழனின் மரணத்திக்கு - புலிகளைத் தோற்கடிக்க சிறிலங்கா கொமாண்டோக்களுக்கு உதவிய ஸ்னோவி என்ற நாய் மரணம் (படங்கள் இணைப்பு)\nநேரடி ஒளிபரப்பு உலக கிண்ணப்போட்டி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\nவாடாத பக்கங்கள் - 8\n (முடிவுரை) - பாகம் 18\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/09/blood-moons.html", "date_download": "2018-07-18T04:41:50Z", "digest": "sha1:7URC64IAKTCTEKZ6GGBXFM3AEUF5RGEE", "length": 19929, "nlines": 104, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : Blood Moons: அன்று வந்ததும் அதே நிலா", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nBlood Moons: அன்று வந்ததும் அதே நிலா\nவேதாகமத்தின் பிரகாரம், \"ஆதியில் நான்காம் நாள் கடவுள் பகலையும் இரவையும் படைத்து, அவை அறிகுறிகளையும், பருவகாலங்களையும், நாட்களையும், ஆண்டுகளையும் குறிப்பதாக இருக்கட்டும்\" என்றார் (Genesis 1:14).\nவேதாகம காலத்திலும் அதற்கு பிந்தய காலங்களிலும் யூதர்கள் சம்பந்தப்பட்ட பல முக்கிய வரலாற்று சம்பவங்கள் Blood Moon (செந்நிலா) தோன்றிய நாட்களை அண்டிய காலங்களில் இடம்பெற்றதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். சூரிய அஸ்தமனம் அல்ல���ு சூரிய உதயத்திற்கு அண்டிய கணங்களில் இடம்பெறும் முழு சந்திரகிரகணத்தில், சந்திரன் இரத்த சிவப்பாக மாற, நிலா..Blood Moon (செந்நிலா) எனும் பெயர் பெறுகிறது.\nதொடர்ந்து நான்கு செந்நிலாக்கள் தோன்றுவதை Tetrad of Blood Moons (நான்கென்தொகுதியின் செந்நிலாக்கள்) என்கிறார்கள். இந்த நான்கு செந்நிலாக்களும் யூதர்களின் பண்டிகை (Jewish Feast Days) நாட்களில் தோன்றினால் வில்லங்கம் பிள்ளையார் சுழிபோடுமாம் (நேற்று பிள்ளையார் சதுர்த்தியாம்).\nஇயேசு கிறிஸ்து பிறந்ததும் சிலுவையில் அறையப்பட்டதும் Blood Moon நாட்களில் என்று NASA வின் தரவுகளை ஆதாரமாக காட்டுகிறார்கள். ஆனால் அவை Tetrad of Blood Moonகள் அல்ல. இயேசு பிறக்கும்போது ஏரோது மன்னன் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொன்றான் என்கிறது வேதாகமம். இயேசு சிலுவையில் இறக்கும் போது ஏற்பட்ட \"அந்தகார இருள்\" Blood Moonன் தாக்கம் என்கிறார்கள் (Luke 23:44).\nகிறிஸ்துவிற்கு பின் யூதர்களின் பண்டிகை நாட்களை ஒட்டிய Tetrad of Blood Moons மூன்று தடவை நடந்திருக்கிறதாம். இந்த மூன்று முறையும் யூதர்களின் வாழ்க்கை மட்டுமல்ல முழு உலகின் வரலாறே புரட்டி போடப்பட்டுள்ளது.\n1493-1494 காலப்பகுதியில் யூத பண்டிகைகளை அண்டிய Tetrad of Blood Moons இடம்பெற்ற போது Spain நாட்டிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.1492ல் Spain மன்னன் Ferdinandம் அரசி Isabellaவும் யூதர்களை கத்தோலிக்க மதத்தை தழுவ நான்கு மாதங்கள் அவகாசம் கொடுத்தார்கள், தழுவாதவார்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இந்த உத்தரவிற்கமைய நான்கு இலட்சம் யூதர்கள் Spain நாட்டைவிட்டு People smugglers உதவியுடன் வெளியேறினார்கள். உலகின் முதலாவது இடப்பெயர்வு இதுவாகதான் இருக்கும்.\nஇந்த பின்னனியில் தான் கொலம்பஸ் Spainலிருந்து கப்பலேறுகிறார். இவரது பயணத்திற்கான நிதி Spainலிருந்து தப்ப நினைத்த யூத வியாபாரிகளால் அளிக்கப்பட்டதாகவும், கொலம்பஸும் ஒரு யூதர் என்றும் நவீன வரலாற்றாசியர்கள் நிறுவ முயல்கிறார்கள். Spain ஆட்சியாளர்களிடமிருந்து யூதர்களை காப்பாற்றும் நோக்கிலமைந்த கொலம்பஸின் கடல் பயணங்கள் யூதர்களிற்கு ஒரு பாதுகாப்பான தளபிரதேசத்தை கண்டறிந்து அவர்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்கிறார்கள். எது எப்படியோ 1493-1494ல் Blood Moon கொண்டு வந்த பெரிய வில்லங்கம்.. அமெரிக்கா\n1948-49ல் மீண்டும் இந்த Blood Moons நிகழ்வு இடம்பெற்ற பொழுது யூதர்கள் தங்களிற்கென்றொரு தனிநாட்��ை நிறுவினார்கள்.. இஸ்ரேல் என்ற குட்டி வில்லங்கம் உருக்கொண்டது.\nகி.பி 70ல் ரோமானியர்களால் Jerusalem அழிக்கப்பட யூதர்கள் தங்கள் தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்தார்கள். அடுத்து வந்த 1878 வருடங்களிற்கு உலகின் பல்வேறு நாடுகளில் ஏதிலிகளாய் அலைந்தாலும் தமது அடையாளத்தை பாதுகாத்தார்கள், யூதர்கள். இரண்டாம் உலகமகா யுத்தத்தில் இனப்படுகொலைக்கு (Holocaust) ஆளான யூத இனத்திற்கு இஸ்ரேல் என்ற தாயகம் மே 14, 1948 அன்று சர்வதேசத்தால் அரபு நாடுகளின் எதிர்பிற்கு மத்தியில் வழங்கப்படுகிறது.\nஇஸ்ரேல் சுதந்திரம் பிரகடனப்படுத்தி 24 மணித்தியாலங்களுக்குள் எகிப்து, யோர்தான், சிரியா, லெபனான் மற்றும் ஈராக் தேசங்கள் இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. பலம்பொருந்திய அரபு நாட்டு படைகளை 15 மாத கடும் சமரில் மிக குறைந்த ஆயுத வளங்களுடன் தன்னந்தனியனாக இஸ்ரேலியர்கள் தோற்கடித்து தமது தாய்நிலத்தை பாதுகாத்து வீரவரலாறு படைத்தனர். ஆனால் இந்த யுத்தத்தின் இறுதியில் ஜநாவின் அனுசரணையில்\nஏற்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் Jerusalem, இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு Jersualem ஜோர்தானிற்கு வழங்கப்பட்டது.\n1967-67 காலப்பகுதியில் Tetrad of Blood Moons யூத பண்டிகைகளை அண்டி மீண்டும் நிகழ்ந்த பொழுது, Six day war என்று வர்ணிக்கப்படும் யுத்தத்தில் அரபு நாடுகளை தோற்கடித்து Jerusalem நகரை இஸ்ரேல் முழுமையாக தனதாக்கிகொள்கிறது. 2,000 வருடங்களிற்கு பின்னர் யூதர்களின் புனிதநகரம் முழுமையாக அவர்கள் வசமாகிறது. இஸ்ரேலை தாக்க எதிரிகள் திட்டமிட, இஸ்ரேலியர்களின் அதிரடித் தாக்குதலில் Judea, Samaria, Gaza, Sinai Peninsula மற்றும் Golan Heightsம் இஸ்ரேலியர்கள் வசமாகிறது.\nஇப்பொழுது 2014-2015ல் மீண்டும் யூத பண்டிகைகளை ஒட்டி Tetrad of Blood Moons நிகழ்கிறது. இந்த காலப்பகுதியின் முக்கியத்துவம் இன்னும் இரண்டு காரணங்களால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறதாம்.\nமுதலாவது, கிமு 3-2 ற்கு பின்னர் முதல்முறையாக வியாழ (Jupiter) வெள்ளி (Venus) கிரகங்கள் குவிந்த (converge) போது 30 Jun 15ல் வெளிப்பட்ட Star of Bethlehem. இதற்கு முன் இந்த நட்சத்திரம் தோன்றிய போது பிறந்தது வேறு யாருமல்ல... உலகை பாவத்திலிருந்து மீட்க மனிதனாய் அவதரித்த தேவகுமாரன் இயேசு கிறிஸ்து.\nஇரண்டாவது, இந்த வருடம் யூதர்களின் Shemitah வருஷம் எனப்படும் ஏழாண்டுகளிற்கு ஒருமுறை வரும் ஓய்வு ஆண்டில் விழுகிறதாம். அதுக்கும் மேல என்பதுபோல போல் இந்த���ண்டு ஏழேழு ஆண்டுகளிற்கொருமுறை வரும் சூப்பர் Shemitah வருடத்திலும் வருகிறதாம்.\nShemitah ஆண்டுகள் வரலாற்றில் பல தாக்கங்களை ஏற்படுத்தி சென்றிருக்கின்றன. 2001ல் Twin Towers தகர்க்கப்பட்ட சம்பவமும் 2008ல் தொடங்கிய GFC பிரச்சினையும் Shemitah வருடங்களிலேயே இடம்பெற்றன.\nஇனி தற்போதை நிகழ்ந்து கொண்டிருக்கும் Tetrad of Blood Moons காலப்பகுதியை நோக்கினால்,\nApril 2014ல் யூதர்களின் பஸ்கா பண்டிகையை ஒட்டி நிகழ்ந்த முதலாவது Blood Moon காலத்தில் இன்னுமொரு காசா யுத்தமும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ISISன் எழுச்சியும் இடம்பெற்றன.\nஅத்தோடு வேதாகமத்தில் எதிர்வு கூறப்பட்ட கிறிஸ்தவர்களின் சிரம் வெட்டப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது. \"...இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும்... (Rev 20:4)\nOct 2014ல் யூதர்களின் Feast of Tabernacle காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது blood moon காலத்தில் தான் அமெரிக்காவில் முதலாவது Ebola virus இறப்பு இடம்பெற்றது.\nஈரானுடன் அமெரிக்கா செய்யவிருக்கும் அணுஆயுத உடன்படிக்கையை எதிர்த்து இஸ்ரேல் பிரதமர் Netanyahu அமெரிக்க காங்கிரஸில் Apr 3, 2015ல் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார். இஸ்ரேல் தன்னை தானே காத்து கொள்ள எந்த நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்று மோசே கூறிய \"Be strong and resolute, neither fear nor dread them\" வார்த்தைகளை நினைவுபடுத்தி அவர் உரையாற்றிய அடுத்த நாள் யூதர்களின் பஸ்கா பண்டிகை, அத்தோடு மூன்றாவது Blood Moonம் வெளிப்படுகிறது.\nநான்காவது Blood Moon, Sep 28 2015 அன்று வெளிப்படுமாம், அது யூதர்களின் Feast of Tabernacle காலம். இந்த நிகழ்வின் பின் என்ற நடக்கும் என்று பல எதிர்வுகூறல்கள் வெளிவந்திருக்கின்றன.\nயூத அறிஞர்கள் இஸ்ரேலை சார்ந்து ஒரு பாரிய வரலாற்று நிகழ்வு இடம்பெறும் என்று எதிர்வு கூறுகிறார்கள்.\nவேதாகம அறிஞர்கள் கிறிஸ்தவ நெறிக்கு எதிராக இடம்பெறும் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கான (Gay marriage) அங்கீகாரம் உட்பட்ட நிகழ்வுகளை மேற்கோள் காட்டி இது கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கான காலம் என்கிறார்கள்.\n\"கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறும்\" (Joel 2:31).\nRapture (எடுத்துகொள்ளப்படல்) என வேதாகமம் குறிப்பிடும் இந்த நிகழ்வு, மரித்தோர்கள் உயிர்த்தெழுந்து அவர்களுடன் சேர்த்து கிறிஸ்துவு��்குள் வாழ்பவர்கள் மேகத்துக்குள் எடுத்து கொள்ளப்பட்டு கடவுளை சந்திப்பார்கள் என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை குறிக்கிறது.\nஇனப்படுகொலை சந்தித்த யூத இனத்திற்கு ஜநா அனுசரணையில் தனிநாடு கிடைத்தது 1948ல் வந்த Blood Moon காலத்தில்..\nஇந்த வாரம் தமிழீழத்தில் இடம்பெற்ற போர்குற்றம் பற்றிய ஜநா அறிக்கை வெளிவந்திருக்கிறது, அடுத்த கிழமை Blood Moon வருகிறது.. யூதர்களிற்கு அருள்பாலித்த செந்நிலா நமக்கும் கருணைகாட்டுமா \nஅன்று வந்ததும் அதே நிலா..\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katrilalayumsiraku.blogspot.com/2009/10/blog-post_14.html", "date_download": "2018-07-18T04:22:54Z", "digest": "sha1:TZHRZP6TTL5TNAYLH6244ORLUB4WXNK6", "length": 7196, "nlines": 118, "source_domain": "katrilalayumsiraku.blogspot.com", "title": "காற்றில் அலையும் சிறகு: அன்பின் மரணம்", "raw_content": "புதன், 14 அக்டோபர், 2009\nமரணம் தன் அன்பின் முத்தங்களை\nமிகப்பலம் கொண்ட எதிரியைத் தாக்குவது\nபோல் வாள்வீச்சுடன் காற்றை கிழித்தபடி\nஅப்பாவின் முன் அதிர்ந்து நிற்கிறது\n15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 5:49\n15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 7:35\nஇந்த வலியில் தெரிகிறது என் தந்தையின் முகம்.\n26 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:13\nஇதை எழுதும் கணத்தில் உயிரோடு இருந்த என் அப்பா இன்று இல்லை. கடைசியாக மரணம் தன் அன்பின் முத்தங்களை வழங்கிவிட்டது.\n27 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:00\nஎனக்கும் இந்த கவிதைகளை வாசிக்கும் போது எப்படி என் தந்தையின் மரணத்தை எதிர்கொள்ள போகிறேனோ தேரியலை....பயமாக இருக்கின்றது.\n28 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:52\nமரணம் வழங்கிய அன்பு முத்தங்களின் காயம் ஆற்ற முடியாத ரணமாய் இருப்பினும், நாம் அந்த அன்பு முத்தங்களை எப்போதும் எதிர் கொண்டே வாழ்வின் கணங்களைக் கழிக்க வேண்டியிருக்கிறது, தந்தையாரின் நினைவுகளும், அன்பும் உங்களை எப்போதும் உயரே உந்திச் செலுத்தட்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.\n28 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:53\n29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருத்துக்களின் புதிய ஊடகம் வலைப்பூ\nசாலை பற்றிய பகிர்வுகள் (1)\nநுண்ணிய ஆயுதத்தைப்போல கண்ணுக்கு தெரியாமல் ஊசியாய் வாழ்க்கை அதன் வன்மத்தை என் மேல் செலு���்தினாலும் வாழ்வின் சுவையை ஆயுதத்தின் கூர்மையில் தேடிக்கொண்டிருப்பேன். ’அழகம்மா’ 'பூனைகள் இல்லாத வீடு', 'காட்டின் பெருங்கனவு' மூன்று சிறுகதைத் தொகுப்புகளும்..'நீங்கிச் செல்லும் பேரன்பு' என்ற கவிதைத் தொகுதியும் வெளிவந்திருக்கிறது.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/europe/03/175557", "date_download": "2018-07-18T05:01:38Z", "digest": "sha1:D6XVPOP3YCEUG36E6YTYUPZPTV5BJF2W", "length": 9571, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "உலகின் செல்லமான டச்ஷன்ட் நாய்களுக்கு அருங்காட்சியகம்: எங்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் செல்லமான டச்ஷன்ட் நாய்களுக்கு அருங்காட்சியகம்: எங்கு தெரியுமா\nபாசோ நகரில் புகழ் பெற்ற ஜெர்மன் டச்ஷண்ட் நாய்களுக்கான அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.\nஜெர்மனின் தென்கிழக்கு நாடுகளில் ஒன்றான பவேரியா டச்ஷண்ட் நாய்களின் மீதான உலகளாவிய பாசத்தைக் கொண்டாடும் வகையில் இந்த வகை நாய்களுக்காக மட்டுமே ஒரு அருங்காட்சியகத்தைத் தொடங்கி உள்ளது.\nஇதில் 4500க்கும் மேற்பட்ட பொம்மைகளும் \"sausage dogs\" என்று செல்லமாக அழைக்கப்படும் பவேரியாவின் சின்னமான டச்ஷண்ட் நாய்களை நினைவூட்டும் பொருட்களும் உள்ளன.\nவால்டி என்ற டச்ஷண்ட் நாய் 1972 ம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக்கின் சின்னமாகவே இருந்தது என்றால் இதன் மீதான உலகின் பிரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.\nஉலகின் மிகப்பெரிய டச்ஷண்ட் நாய்களின் தொகுப்பான இந்த அருங்காட்சியம் இரண்டு பூ வியாபாரிகளின் முயற்சியால் பாசோ நகரின் மத்தியில் உள்ள Residenzplatzல் திங்களன்று திறக்கப்பட்டுள்ளது.\nதங்களது 25 ஆண்டு கால டச்ஷண்ட் நாய்கள் பற்றிய சேகரிப்புகளே இதை ஆரம்பிக்க உதவியாய் இருந்ததாக இவர்கள் கூறினர்.\nகலைஞர் பாப்லோ பிக்காசோ மற்றும் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் டச்ஷண்டின் ரசிகர்களில் ஒருவர் என்பது மிகப் பெருமைக்குரிய விஷயமாக இவர்கள் பார்க்கிறார்கள்.\nஇது குறித்து Seppi Küblbeckன் இணை இயக்குனர் ���ூறுகையில், \"sausage dogs\"ன் அருங்காட்சியகம் இந்த உலகிற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது உலகில் வேறு எந்த ஒரு நாய் இனத்திற்கும் கிடைத்திடாத பெருமையும் பாராட்டும் பவேரியா நாட்டின் சின்னமான இந்த டச்ஷண்ட் இனத்திற்கு கிடைத்திருக்கிறது என்று கூறினார்.\nடச்ஷண்ட் நாய்களின் உருவம் பதித்த அழகிய வேலைப்பாடுகள், ஸ்டாம்புகள் , மற்றும் பீங்கான் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nமத்திய காலங்களில் ஜெர்மானியர்கள் நரிகளிடமிருந்தும் பாம்புகளிடமிருந்தும் தங்களது வாத்து கோழிகளைக் காப்பாற்றுவதற்காக வளர்த்து வந்த இந்த டச்ஷண்ட் இனம் வேட்டையாடுவதில் சிறப்புத் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2015/04/blog-post_23.html", "date_download": "2018-07-18T04:43:11Z", "digest": "sha1:423BBQZWCI5PHJIAKPYZ7NVQJLWQ7ERY", "length": 72495, "nlines": 476, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "ஆறுதலாய் ஒரு அழுகை - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nபதினோராவது தடவையாக கைப்பேசியை உயிர்ப்பித்து மணி பார்க்கிறேன். வண்டி வரும் தடயமில்லை. 5.35 ஆகிடுச்சு. மத்தியப் பேருந்து நிலையத்தில் 5.20 க்கு சரியா கிளம்பியிருக்கணுமே... கெளம்பறச்சே பேருந்துல தான் ஏதேனும் கோளாறோ... மந்தாரக் குப்பம் போய்விடலாமா விருத்தாசலம் வழியா வர்ற சேலம் –சிதம்பரம் வண்டி ஏதாவது கெடைக்கலாம்.... சிதம்பரம் போயி மாயவரம் போகணும். ம்ம்ம்...\nஎன்னோடு புதுக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் மர நிழலில் தலை நுழைத்து நிற்கும் சிலரும் பேருந்து வரும் பாதையை நோக்கிய படி மனச் சலனம் புலப்பட தவிப்புடன் நின்றிருந்தனர்.\nகிராமங்களில் குளமிருந்த காலத்தில் கும்மாளம் போடும் சிறுசுங்க கரையேற மனசில்லாம ஆட்டம் போடுறாப்ல சூரியன் மேற்கே வேகமா இறங்காத அழும்பினால் உடம்பு தன் தட்பவெப்பத்தை சமன் செய்துக்க வியர்த்துக் கொட்டுது. பொழுதுக்கும் சூடேறிய தார்ச்சாலையின் வெம்மையில் காற்றும் தாகத்துல தவிக்குது. பையிலிருக்கும் தண்ணீர் பாட்டிலில் கொஞ்சம் நாவறட்சியை பண்டமாற்றினேன்.\nஇருக்கிற கவலை போதாமல், இந்நேரம் தான் புறப்படும் அவதியில் தலைவலித் தைலம் எடுத்து வைத்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்து தொலைத்தது. எப்போதும் ஊர்ப்பயணத்துக்கு எடுத்துப் போகும் பையில் ஒரு தைல பாட்டில் இருக்கும். அதுவும் சாவு வீட்டுக்கு போகும் போது பணப்பை இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ தலைவலித் தைலம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வேன். இன்று வேறு பை.\nசாவு வீட்டில் ஓய்ந்து ஓய்ந்து கேட்குற ஒப்பாரி ஒலியும் பயணக் களைப்பும் தலைவலியை தட்டியெழுப்பிடும். எந்த பயணத்துக்கும் வீட்டு வாசலைத் தாண்டும் வரைக்கும் திரும்பி வரும் வரை தேவையான முன் தயாரிப்பு வேலைகளை செய்து முடிகும் அலுப்பு வேறு. சாவு வீடுகளில் மொத்தமாக கலந்து வைத்ததை திரும்பத் திரும்ப சுட வைத்து கொடுத்துத் தீர்க்கும் காபி எனும் தண்டனை இருக்கிறதே... அப்பப்பா. கடமைக்கு வற்புறுத்தி கையில் திணித்துப் போகும் மக்களை பார்த்தாலே மண்டை தெறிக்கும்.. இப்போதெல்லாம் அவங்க திணிச்சுட்டு நகர்ந்தவுடனே உட்கார்ந்த இடத்திலேயே மூலை முடுக்கில் அந்த அரைச் சூட்டுக் கசாயத்தை தள்ளிவிட்டு தப்பிக்க பழகியாச்சு.\nசரி. சிதம்பரத்தில் இறங்கியவுடன் ஞாபகமாக ஒரு தைலம் வாங்கிக்கலாம். இவ்வளவு நேரமாகும்னு தெரிஞ்சிருந்தா கலந்த காபியை ஒரு ஆத்து ஆத்தியாவது குடிச்சிருக்கலாம்... சுட்டுகிட்ட நாக்கு முணங்கியது. எங்க கிளம்பினாலும் எந்த நேரமானாலும் ஒருவாய் காபியை ஊத்திகிட்டு தான் கெளம்பறது. பழகிப்போன பொம்பளைக் குடி. அவரோட வரும்போது சில நேரம் பேருந்து போயிட்டா அடுத்த வண்டி வர்ற வரைக்கும் நிற்கும் போது சொல்லுவார்... “அந்தக் காபியை போடாம கெளம்பி இருந்தா இந்நேரம் போயிட்டு இருக்கலாம்ல”.\n‘வந்தாரய்யா பெருமாள்' ன்னு விஜயலட்சுமி நவநீதக் கிருஷ்ணன் பாடும் உற்சாகக் குரலில்\n‘வந்திருச்சு, வந்திருச்சு' என்றபடி துவண்டிருந்த மக்கள் தத்தம் பைகளை எடுத்துக் கொண்டு அவசரமாக நகர்ந்தனர். எல்லாரும் சிதம்பரம் வண்டிக்குதான் நின்னதா உட்கார எனக்கொரு இடம் வையப்பா பிள்ளையாரப்பா... முண்டிய கூட்டத்தில் கடைசியாக நின்றபடி மனசுக்குள் தோப்புக் கரணம் போ���்டேன்.\nபயணச்சீட்டு வாங்கிய கையோடு கைப்பேசியெடுத்து கணவருக்கு தகவல் சொன்னேன். “பஸ்ஸைப் பிடிச்சாச்சுங்க.”\n“அப்பாடா... பத்திரமா போயிட்டு வா.”\nசாவு வீட்டுக்கு தனியா போறது தைலமில்லாம போறது போல இன்னொரு கொடுமை. சாவு அன்னைக்கு எடுக்கிற நேரம் விசாரிச்சு அதுக்கேத்த மாதிரி போய் கும்பலோட கும்பலா நின்னு சொல்லாம கொள்ளாம பாடை கிளம்பியதும் கிளம்பிடலாம்..\nஎல்லா ஊரிலிருந்தும் அக்கம்பக்கம் உறவு சனத்தோட கும்பலா வருவாங்க. நகரத்தில் வாழ்க்கைப்பட்டு அருகில் உறவுக்காரங்க இல்லாம கல்யாணமாகி வந்த நாளா எந்த காரியத்துக்கும் தலையில அடிச்ச மாதிரி தனியாத்தான் போக வேண்டியிருக்கு. கருமாதிக்கு இன்னொரு சிரமம்... . பொம்பளைங்க தான் முதல் நாளே வீட்டு வேலைகளை வேகவேகமா முடிச்சி, அந்தி சாய கிளம்பி இராத்திரி சாப்பாட்டுக்கு காரியக்காரங்க வீட்டிலிருக்கிறாப் போல போயாகணும்.\nஆம்பளைங்க பாடு தேவலாம். காலையில ஆற அமர கரும காரியம் செய்யற துறைக்கு போய்க்கலாம்.\nஇராத்திரி முதல் படையல் எல்லா ஊரிலேயும் பத்து மணிக்கு மேல தான். அதுவும் இன்னைக்கு திங்கட்கிழமைங்கறதால சம்பிரதாயப்படி பன்னெண்டு மணிக்கு மேலதான் முதல் படையலே படைப்பாங்க. விடிய விடிய முழிச்சிருந்து வந்திருக்கிற எல்லா உறவுக்காரங்க கிட்டயும் எல்லா கதையும் பேசி, விடிகாலம் துறைக்கு கூடை கிளம்பியதும் வண்டியேறினா பிள்ளைங்கள பள்ளிக்கு கெளப்ப சரியா இருக்கும். நான் போனதும் கிளம்பி நேரா கருமாதி துறைக்கு போயிட்டு மதிய சாப்பாடு வரைக்கும் காரியக் காரங்க வீட்டில் இருக்கறது கணவர் வேலை. இந்த ஏற்பாட்டால் குழந்தைங்க தனியா இருக்கற கவலையும் கிடையாது.\nவீட்டுக்கு போய் பின்கட்டு கதவு திறந்து தலையில தண்ணீ ஊத்துறப்ப தான் எல்லாரையும் பார்த்துப் பேசிக் களைச்ச கண்ணெல்லாம் கபகபன்னு எரிய ஆரம்பிக்கும் எனக்கு. ஈரத் துணியை தலையிலயிருந்து அவிழ்த்துட்டு, பாரமா கனக்கிற தலைய சமாளிக்க ஒரு ரெங்கான டீயை சுடச்சுட ஊத்தியாகணும். ஆட்டுக்காரன் குழையைக் காட்டி வீட்டுக்கு ஓட்டி வர்ற குட்டியாடாட்டம் பிள்ளைங்க பள்ளிக்கூடம் கெளம்பற வரைக்கும் தாங்கும் அது.\nபிறகென்ன.. கதவை இழுத்து பூட்டிகிட்டு ஒரு தூக்கம். கருமாதி வீட்டிலிருந்து இவர் வந்து கதவை தட்டுறவரைக்கும் எழுந்திரிக்க வேணாம். அவர் சாப���பாடு அங்கேயே முடிஞ்சதால பசிக்கிற என் வயிறுக்கு ரெண்டு தோசை போகும். அடுத்து பிள்ளைங்க பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பறதுக்குள்ள பரபரன்னு ஏதாச்சும் கொறிக்க, குடிக்க... இருந்தாலும் அடுத்த ரெண்டு நாளைக்கு ஒரு கிறுகிறுப்பாத்தான் இருக்கும் உடம்பு. முடியவேயில்ல, முடியவேயில்லன்னு அனத்திகிட்டே வீட்டு வேலைகளை பார்ப்பேன்.\nஅடுத்த இழவுக்கு ‘உனக்கு தான் முடியாம போகுதே, கருமாதிக்கு நான் மட்டும் காலையிலே போய் வர்ரேன்' என்பார் இவர். “அதெப்படி... நாளை பின்னே முகத்துல முழிக்கறது எல்லோரையும் ஒரே இடத்துல பார்த்துப் பேசினது போலவும் ஆச்சு... முடியலன்னு எதைத் தான் நிறுத்தறோம் எல்லோரையும் ஒரே இடத்துல பார்த்துப் பேசினது போலவும் ஆச்சு... முடியலன்னு எதைத் தான் நிறுத்தறோம்” எப்படியாச்சும் போயிடணும். வந்தும் புலம்பணும்.\nசிதம்பரத்துல தயாரா நின்னுச்சு மாயவரம் வண்டி. ஏறி இடம்பிடிச்ச பிறகுதான் தைலம் நினைப்பு. வண்டி ‘பச்சையப்பா’ நிறுத்தம் தாண்டிடுச்சே அதுக்குள்ள. போகுது போ. இறங்கி வாங்கிக்கலாம். இல்லாட்டி அங்க யார்கிட்டயாவது கேட்டுக்கலாம்.\nபஸ்காரர் கியரை போடுபோடுன்னு போட்டுகிட்டுல்ல ஆக்சிலேட்டரை அழுத்தின மேனிக்கு போறாரு சகல வளைவு நெளிவுகளிலேயும் குறையாத வேகம். ஆட்டமா ஆடி ஒடம்பெல்லாம் வலியெடுத்துடுச்சு. ஆனா, எட்டரைக்கே போயாச்சு சாவு வீட்டுக்கு.\nவாசலிலேயே மறிச்சுகிச்சு கும்மோணம் அத்தாச்சி. “வாம்மா. என்னா சாவு அன்னைக்கு ஆளை காணலே\n“சாவு சேதி கிடைச்சப்ப தான் குடும்பத்தோட பழனியில இருந்தோம்ல... நல்லாயிருக்கீங்களா அத்தாச்சி\n“அதெல்லாம் அப்படியேதான் இருக்கேன். நாளாகி பார்க்கறதால அப்படி தோணுது. வடிவு வரலை” வடிவு பால்ய காலத்து தெருச்\n“வந்திருக்கா, வந்திருக்கா... அவளுக்கு சின்ன மாமியா பக்கத்து தெருவில இருக்காங்க. அங்க போய் பேசிட்டு இருக்கா. சாப்பாடு எடுக்க ஓட்டலுக்கு ஆள் போயிடுச்சு. போய் கூட்டியாறேன். நீயும் வர்றியா பையெல்லாம் அங்கியே வைச்சுட்டு வந்தா காலையில போய் குளிச்சுக்கலாம்.”\n“நீங்க போங்க அத்தாச்சி. நான் மாத்து துணி எடுத்துட்டு வரலே. காலையில மொத வண்டிக்கு கிளம்பிடுவேன். “ அத்தாச்சி வெளி கேட்டை திறக்க, நான் உள் கேட்டை திறந்தேன்.\nவீட்டுக்குள் நுழைந்ததும் கதிர்வேல் எதிர்ப்பட்டான். “வாக்கா” அப்படியே சித்தப்பா நடந்து வர்றது மாதிரியே தோணுது. அவன் கைகளைப் பிடித்துக்கொண்டேன். “சேதி கிடைச்சப்ப ஊரிலில்லேப்பா. கடைசி முகமுழிக்கு எங்களுக்கு கொடுப்பினையில்லாம போச்சு.\n“பரவாயில்லக்கா. அதான் உடனே போன் பேசினீங்களே... ஒருமாசமா டைபாயிடு அவருக்கு. நல்லாயிட்டு ஒருவாரம் இருந்தாரு. வெய்யில் தாங்காம கடைத்தெரு போறச்சே தன்னிஷ்டத்துக்கு ஜுஸ், லெசி, சர்பத்துன்னு வுட்டுகட்டினதுல திருப்பிகிச்சு. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில காட்டியும் பிரயோஜனமில்ல...”\n“நாம கொடுத்து வைச்சது அவ்வளவுதான் போல.” என்றேன். மெதுவாக கைகளை விடுவித்துக் கொண்டான்.\n“உட்காருங்கக்கா. சாப்பாடு எடுக்க ஆள் போயிருக்காங்க. விட்டுப் போன ஒண்ணு ரெண்டை வாங்க வேண்டிய வேலையிருக்கு...” உள்ளறையிலிருந்து வெளிப்பட்ட பெண்ணைக் கூப்பிட்டான்.\nசெளம்யா, இங்க வா... உள்ளே கூப்பிட்டுப் போய் காபி கொடு வானதி அக்காவுக்கு.”\n“வாங்க. நல்லாயிருக்கீங்களா... சின்ன வயசுக் கதை பேசும் போதெல்லாம் உங்களைப் பத்தி சொல்வாரு “\n“நல்லா இருக்கேம்மா... கதிரைப் பத்தி நானும் வீட்டில் அடிக்கடி பேசுவேன். பொண்ணு எங்க ஸ்கூல் போட்டாச்சா\n“ஸ்மிருதி. ப்ளே ஸ்கூல் போறா. அடுத்த வருஷம் தான் சேர்க்கணும்.”\n“ஆமாமா, சித்தி இறந்தப்போ ரெண்டு மாசக் குழந்தையா இருந்தா இல்ல...”\n“ம்ம்... வெளிய விளையாடிட்டு இருக்கா. கூப்பிடறேன்.”\nஉள்ளேயிருந்தவங்க கூட போய் சேர்ந்துகிட்டேன். சாப்பாடு ஆட்டோவில் வந்திறங்கிச்சு. இட்லி, ரவா கிச்சடி, ரெண்டு வித சட்னி, சாம்பார். காபி கேன் ஒண்ணு.\nவீட்டில் செஞ்ச பயத்தங் கஞ்சியை செளம்யா ஒரு சின்ன குவளையில் கொண்டு வந்து சாப்பாட்டோடு வைத்தாள். குழைய வெந்த பாசிப் பயறும், தூக்கலான வெல்லமும், அளவான ஏலப் பொடி மணமும் அப்பவே ரெண்டு டம்ளர் குடிக்க ஆசையை தூண்டுச்சு. கடையிலே இருந்து வந்தவற்றை எடுத்து பாத்திரம் மாத்தி, பாய் விரிச்சு, இருந்தவங்களை சாப்பிடக் கூப்பிட்டு, பரிமாறி என நேரம் போனது. பொடிசுங்க எல்லாம் வெளியே பந்தலில் விளையாட்டு மும்முரம். எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து உட்கார வெச்சாச்சு.\n‘எனக்கு இதுவேணாம், அது வேணும்',\n‘என் தண்ணிய இவன் குடிச்சிட்டான்'\n‘அங்க பாருங்க, அவன் கீழே எல்லாம் இறைக்கிறான்’\n‘அடாடா.. எட்டூரை கட்டி மேய்ச்சிடலாம், இதுங்களை சமாளி���்கறதுக்குள்ள...’ அலுத்துக் கொண்டார் உடன் பரிமாறியவர்.\nஅவற்றின் அட்டகாசம் எனக்கு ரசிக்கும்படியாகவே இருந்தது.\nசன்னமாய் வந்துகொண்டிருந்தவங்களை அப்பப்போ உட்காரவெச்சு பரிமாறினோம். நாங்களும் சாப்பிட்டாச்சு. ஆனா பயத்தம் பாயசம் ஒரு வாய் தான் கிடைச்சுது. இன்னும் நாலைஞ்சு பேர் சாப்பிடும் அளவு சாப்பாடு மீதமிருந்தது.\n யாரோ கேட்க, யாரோ சொன்னாங்க, “புதூர்க்காரங்களைக் காணலையே\n“கதிர் தாய்மாமா வீட்டுக்காரங்க தானே... ஏ கதிரு, போன் போட்டுக் கேளப்பா கிளம்பிட்டாங்களான்னு.”\n“கேட்டாச்சு. வந்துடுவாங்க. பன்னெண்டுக்கு மேல தானே படையல்...”\n“அப்போ, இன்னும் கொஞ்சம் சாப்பாடு வாங்கியாங்கப்பா. நாலைஞ்சு பேருக்கு மேல வந்தா தடுமாட்டமா போயிடும்.”\n“பதினோரு மணிக்கு மேல வர்றவங்க சாப்பிடாமயா இருக்கப் போறாங்க\n“வர்றவங்களை நாம சாப்பிடச் சொல்றது தான் முறை. எத்தனை மணிக்கு வந்தாயென்ன ஒரு இருபது இருபத்தியஞ்சு இட்டிலி மட்டும் வாங்கினா கூட சமாளிச்சிக்கலாம்.”\nஇப்பவே மணி பத்தை தாண்டியாச்சு. எங்க போய் இருபத்தஞ்சு இட்லி வாங்குவான் கதிர்\n“சரி, பார்க்கிறேன்” என்ற கதிர், மறுபடி போய் வாங்கியும் வந்துவிட்டான்.\n“படைக்க இட்லி, சுழியன், வடையெல்லாம் செய்யற வேலையை ஆரம்பிக்கலாமே...” சோழகனூர் சின்னம்மா குரல் கொடுத்தாங்க.\n“என்னாடியம்மா ... சாப்பாடுதான் ஆள் வெச்சு செய்யற காலம் மலையேறி ஆர்டர் தர்ற காலமாச்சு. படையலுக்கு கூடவா” முகவாயில் கை வைத்து அதிசயித்தார் சின்னம்மா.\n“ஆமா. காசைக் கொடுத்தா எல்லாம் கிடைக்கும் போது எதுக்கு மெனக்கிடு உசிர் இருக்கும் போது செய்யறது தான் முக்கியம். செத்த பிறகு செவுத்துக்கு வச்சிதானே படைக்கறோம் உசிர் இருக்கும் போது செய்யறது தான் முக்கியம். செத்த பிறகு செவுத்துக்கு வச்சிதானே படைக்கறோம்\n” சின்னம்மா முகத்தை சுழித்துக் கொண்டது எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்தது.\n“அவாளு வரவரைக்கும் செத்த கட்டைய சாய்ப்போம்.” எல்லாரும் கிடைத்த இடத்தில் கிடத்தினார்கள் உடம்பை. தலையணை இல்லாத சாய்மானம் அவ்வளவு சிலாக்கியமானதாய் இல்லைதான்... வேறு வழி\nபதினொன்றரைக்கு வந்திறங்கினார்கள். சொன்னது போல் தாமதமாக கிளம்பியதாலும் இங்கே சாப்பிட வேண்டியிருக்கும் என்பதாலும் பசியோடு தான் வந்திருந்தாங்க.\nநேரம் கடந்ததால் கிச்சடியை யாரும் சீண்டவேயில்லை. அது சீண்டும்படியுமில்லை. சாம்பார் ஒப்புக்கு கொஞ்சம் இருந்தது. தேங்காய் சட்டினியும் உயிரை விட்டிருந்தது. இட்லியோடும் இரண்டாவதாக வந்த காரச் சட்னியோடும் வீட்டு இட்லிப்பொடியோடும் ஒப்பேறியது அவர்களின் சாப்பாடு.\n“மணி ஆச்சு, படைக்க எடுத்து வைய்யுங்கப்பா.” சாப்பிட்டு எழுந்த புதூர் மாமா சொல்லிக்கொண்டே கை கழுவினார்.\nமுறைக்காரர்களெல்லாம் தாம் வாங்கிவந்தவற்றை எடுத்து தாம்பாளம் சேகரித்து வரிசைப் படுத்தினாங்க. வயசில் பெரிய சின்னமனூர் அத்தை, தெற்குமுகமா ஒரு நாற்காலி போட்டு, விபூதி பட்டை போட்டு, சந்தனம் குங்குமம் வச்சு சித்தப்பா செத்த அன்னைக்கு போட்டிருந்த வேட்டி துண்டை நாற்காலியில் போர்த்தி மேலே ஒரு பூச்சரத்தை சூட்டினாங்க. பெரிய தலைவாழை இலைகள் மூணை நெடுக்குவாகில் பக்கம் பக்கமா போட்டு அவங்கவங்க வாங்கி வந்ததை எடுத்து அடுக்கினாங்க. நாற்காலியிலும் ஒரு சின்ன நுனி இலையில் வெற்றிலை பாக்கு வாழைப்பழ சீப்பு, எல்லா பழவகைகளிலும் ஒவ்வொண்ணு, கொஞ்சம் இனிப்பு, காரம் அப்புறம் சித்தப்பா விரும்பி சாப்பிடற சிலதுன்னு நிரப்பினாங்க. செளம்யாவை கூப்பிட்டு சித்தப்பாவோட கைக்கடிகாரம், கண்ணாடி, எப்பவும் போட்டிருந்த நீலக்கல் மோதிரம் எல்லாத்தையும் எடுத்து தரச் சொல்லி நாற்காலி மேலயே வச்சாங்க.\nசகுந்தலா படத்துக்கும் ரவ்வோண்டு பூ வைம்மா. சுமங்கலியா போனவ பாரு. ரெண்டு வருஷத்துக்கு முன்னே ‘போயிட்ட' சித்தி படத்துக்கு அவங்க அம்மா வீட்டுக்காரங்க வாங்கிவந்த பூவை எடுத்து சார்த்தினாங்க.\n“பூ வெக்கிறவங்களை அடையாளம் தெரியுதா உனக்கு” சற்று முன் ஒருவழியாக சின்ன மாமியார் வீட்டிலிருந்து வந்து சாப்பிட்டு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த வடிவு என் காதில் கிசுகிசுத்தாள்.\n“பார்த்தமாதிரியே இருக்கு. சட்டுன்னு பிடிபடலை.”\n“கதிர் அம்மா செத்தப்ப ‘தம்' ‘தும்'ன்னு இடி இடிக்கிறாப்புல மாரடிச்சி கிட்டு அழுதாங்களே... உரை பாட்டெல்லாம் கூடப் பாடினாங்களே... அவங்க பெரியம்மா பொண்ணு... குளத்தூர்க்காரங்க...”\n அப்ப சும்மா ‘கிண்'ணுன்னு இருந்தாங்க. சித்தியோட ஒண்ணுவிட்ட அக்கா, குளத்தூரிலே பெரிய பண்ணையாச்சே. இப்ப என்ன இப்படி கண்ணெல்லாம் குழிவிழுந்து ஒட்டி ஒலர்ந்து... அடையாளமே தெரியாம...\n“பண்ணையெல்லாம் வெண்ணையா உரு��ிடுச்சு. மவன்காரன் மொடாக்குடி. சேர்மானம் சரியில்ல. சொத்தெல்லாம் அடமானத்துல. பத்தாததுக்கு வூட்டுக்காரருக்கு கேன்சரு.”\n“அடப் பாவமே... கீழ் மேலாக, மேல் கீழாக மாறிட்டே இருக்கற ராட்டினமாட்டம் ஆகிடுதே வாழ்க்கையும் . எங்கேடி வடிவு, சித்திக்கு தங்கை ஒருத்தங்க இருப்பாங்களே... நெடுநெடுன்னு... கிளிமூக்கோட... ஆளைக் காணல... . எங்கேடி வடிவு, சித்திக்கு தங்கை ஒருத்தங்க இருப்பாங்களே... நெடுநெடுன்னு... கிளிமூக்கோட... ஆளைக் காணல...\n“கதிர் அம்மா இருந்த வரைக்கும் வசதிக் குறைவான அந்த தங்கச்சிய கதிர் அப்பாவுக்கு தெரிஞ்சும் தெரியாமலும் தாங்கினபடிதான் இருந்தாங்க. அக்கா செத்தா மச்சான் உறவு அறுந்துச்சுன்னு ஆயிடுச்சு. காலையில வருவாங்களாயிருக்கும். பால் தெளிக்கு கூட இல்லாம சாவு அன்னிக்கே கிளம்பினவங்களாச்சே.”\n“ஏதோ, ரொம்ப படுக்கையில் கிடக்காம போனது அவருக்கும் புண்ணியம். கெடந்தா இருக்கறவங்களுக்கும் பாடு தானே.”\n“ஆமாமா... நேத்து காலையிலேயிருந்து ஓட்டல் சாப்பாடுதான். கதிர் பொண்டாட்டி கொடுத்து வச்சவதான். நம்ம வூடுகளிலே இப்படியெல்லாம் தாங்குவாங்களா ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் பெண்டு நிமிர்ந்திடாது...”\n“நாலுபேர் வந்தா நகரமுடியாத நகரத்து குட்டி வீடு. எல்லா பொண்ணுங்களும் வீடு தங்காம வேலைக்குப் போகும்படி விலைவாசி நிர்பந்தப் படுத்திடுச்சு. அந்தக்காலம் மாதிரியே இருக்கணும்னு எதிர்பார்க்கறது சரிவருமா\n“போற போக்குல நாமெல்லாம் முதியோர் இல்லத்துல அனாதைங்க மாதிரியில்ல சாவோம் போலிருக்கு ... முறை சொல்லவும் செய்யவும் யார் இருப்பா” வடிவு வாடிப் போனாள்.\n“மணி பன்ணெண்டை தாண்டிடுச்சு. கதிர்... வெளிய இருக்கற ஆம்பளைங்களைக் கூப்பிட்டு வா... படையல் போட்டுடலாம்.” சின்னமனூர் அத்தை குரல் கொடுத்தார்.\nகட்டையை சாய்த்த பெண்டுகளில் சிலர் ஆழ்ந்த குறட்டையில் இருக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் அவர்களைத் தட்டியெழுப்பினர்.\nபடையல் முன் மூன்று இடத்தில் சூடம் பிரித்து வைக்கப்பட்டது. கதிர் இரண்டு மூன்று முறை மூக்கை உறிஞ்சிக் கொண்டான். சித்தப்பாவுக்கு ஒற்றைப் பிள்ளைக்கு பதில் பெண்ணாக பிறந்திருந்தாலும் விம்மி அழுதிருப்பாளோ...\nசூடத்தை ஏற்றி விழுந்து வணங்கினான். . ‘எதற்கும் கலங்காதிருக்க' உபதேசிக்கப்பட்ட ஆண்பிள்ளையாகிவிட, நடு��ிசியில் ஊரெல்லாம் சூழ்ந்திருந்த இருள், வெளிச்சமிருந்த அவ்வீட்டிலும் குரலற்ற அமானுஷ்யத்தை பரப்பியது.\nவரிசையாக எல்லோரும் ஏற்றிய சூடம் அணையாமல் தங்கள் பங்குக்கு எரிவதில் ஒவ்வொன்று சேர்த்து விழுந்து வணங்கி விபூதி பூசிக் கொண்டனர். ஆம்பிளைகள் வெளியே சென்றுவிட்டனர். சூடம் மலையேறும் வரை மயான அமைதி.\nபிறகு அத்தை குரல் கொடுத்தார். ரத்த சொந்தக்காரங்க, மருமகள், மகள் முறையுள்ளவங்க அழலாம்.\nசெளம்யா கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள். இன்றைய நாகரீக உலகம் அடுத்தவர் முன் அழுவது அநாகரீகம், அசிங்கம் என்று போதித்திருக்கிறதே. எனக்கும் இருபது வருட நகர வாழ்க்கை கட்டிக்கொண்டு ஒப்பாரி பாட இடம் கொடுக்கவில்லை. உடையவர்கள் யாராவது அழுதால் சேர்ந்து அழத் தயாராக எல்லாரும் அமர்ந்திருந்தனர். உடல் கிடந்த அன்றேனும் கலங்கி அழுதிருப்பார்கள். உடையிருந்த நாற்காலி துக்கத்தை சூனியமாக்கி இருந்தது.\nசித்தி இருந்து சித்தப்பா போயிருந்தால் அவளது ஒற்றைக் குரலாவது அவரது இழப்பை அர்த்தப்படுத்தியிருக்கும். அவளுக்காக அழுபவர்களேனும் உடன் அழுதிருப்பர். தொடக்கப் புள்ளியற்ற அலங்கோலமாய் ஆனது சூழல் செளம்யா எழுந்து உள்ளே போய் கடையிலிருந்து வரவழைத்த காபியை பேப்பர் கப்களில் ஊற்றி எடுத்து வந்து அனைவருக்கும் வழங்கினாள். தூக்கத்தை தொடர எண்ணியிருந்தவர்கள் காபி வேண்டாமென்று விட்ட இடத்தில் குறட்டையை தொடர ஆயத்தமாயினர். என்னைப் போல் வடிவு மாதிரி பேச்சுக்கு ஆள் இருந்தவர்கள் காபியில் ஆவி வருகிறதா என்று பார்த்து வாங்கிக் கொண்டனர்.\nவெளியிலிருந்து ஓடிவந்து “அம்மா.. அம்மா” என்றபடி காபி கொடுத்துக் கொண்டிருந்த செளம்யாவை கால்களைக் கட்டிக் கொண்டாள் ஸ்மிருதி.\n“இரும்மா, கையில் காபி தட்டு வைச்சிருக்கேன்ல. தட்டிடாதே. வர்றேன்.”\n“நான் அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டு, “காபி குடிக்கிறியாடா செல்லம்\n“ம்ஹும். பசிக்குது எனக்கு. இக்லி வேணும்.”\n இதோ பிஸ்கெட் பழமெல்லாம் இருக்கு பாரு. ஏதாவது சாப்பிடுவியாம்.”\n“ம்ஹும்... எனக்கு இக்லிதான் புடிக்கும். இக்லிதான் வேணும்.”\nகாபி விநியோகித்து முடித்திருந்த செளம்யா வந்து ஸ்மிருதியை தூக்கினாள். “இதோ பாரு. நடு ராத்திரி. இப்ப சாப்பிடக் கூடாது. நாளைக்கு வயிறு வலிக்கும். எல்லோரும் சாப்பிடும்��ோது நீ எங்க போனே\n“எனக்கு இப்ப தான் பசிக்குது. நா இக்லி சாப்பிடணும். இதெல்லாம் வேணாம்.”\n“அடிச்சுடுவேன் பாப்பா. சொல்றதைக் கேளு. வேற ஏதாச்சும் சாப்பிடு. இக்லி தீர்ந்துடுச்சு.”\n“முடியாது. முடியாது. எனக்கு இக்லி தா.”\nஸ்மிருதி குரலெடுத்து அழத்துவங்கி விட்டாள்.\nசெய்வதறியாமல் செளம்யாவும் அழ, குறட்டை விட்டுக் கொண்டிருந்த ஜனமெல்லாம் வாரிச் சுருட்டி எழுந்தனர்.\n காரியம் நடக்கும் வீட்டை, அதற்கு போக வேண்டி செய்யப்படும் ஆயத்தங்களை, அந்த மொத்த சூழலையும் கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். நானும் ஒரு சுவரோரமாய் , வெதுவெதுப்பான சர்க்கரைத் தூக்கலான காப்பியை கையிலேந்தியபடி வெறித்துக் கொண்டிருந்த உணர்வு. ஓடிப்போய் அக்காவுக்கு தைலம் வாங்கிட்டு வந்திருவோமான்னு ஒரு பரபரப்பு.\nஇக்லிக் குழந்தையின் அழுகை விலைபேசும் அத்துணை துக்கங்களையும்....\nநெய்வேலி வந்தா ரசம் வச்சு கொடுத்து,, ஒரு ஆட்டோகிராப்பும் போட்டுத் தருவீங்களா நிலா\nகதை மிக அருமையாக உள்ளது தொடங்கிய விதமும் முடித்த விதமும் சிறப்பு...\nதிண்டுக்கல் தனபாலன் 24 April 2015 at 08:33\nகாட்சிகள் அப்படியே கண்முன் தெரிந்தன....\nதுக்கம் கேட்க செல்லும் ஒரு பெண்ணை\nஉங்கள் எழுதோவியத்தில் காட்சிபடுத்தி விட்டீர்கள்\nஅட்சர பிழையில்லாமல் ஒரு முழு அவதானிப்பு\nஉங்கள் சித்தப்பா பூஜைக்கு நானும் உங்கள் எழுத்தை தொடர்ந்து\nஉள்கேட்டை திறந்து, சூடம் சேர்த்து வந்துவிட்டேன்...\nஅவரது பேத்தி அழுதது தாத்தா செகத்தில் தான்\nஎன வெளியில் இருந்த நாங்கள் நினைத்திருந்தோம் இதுவரை..\nஅது இக்லிக்கா..எப்படியோ பூஜைக்கு பின் ஒரு ஒப்பாரி...\n//ரசம் வச்சு கொடுத்து,, ஒரு ஆட்டோகிராப்பும்//\nகதையை பதிவேற்றிய பின் தான் அ.மு.வின் 'இரண்டு சிறுகதைகள்' கட்டுரை வாசித்தேன் ஜி.\nஒன்று விறுவிறுப்பாக செல்லும் கதை முடிந்ததும் வாசகனுக்குள் பல கேள்விகளையும் மனவெழுச்சிகளையும் தந்தது. இன்னொன்று, வர்ணனைகள் மிகுந்து வாசகன் மனதில் அழியாத சித்திரத்தை உண்டாக்கும்.\n\"இரண்டிலுமே வெவ்வேறு அழகு உண்டு\" என்று கட்டுரையை முடித்திருப்பார் அ.மு.\nதொடர் வருகையும் உற்சாகம் தரும் கருத்தும் மகிழ்வளிக்கிறது சகோ.\n தாங்கள் கருத்திடும் அளவில் கதை இருப்பதற்கு.\nஇரண்டாண்டுகளுக்கு முன் ஒரு தூரத்து உறவினர் காரியத்துக்கு சென்ற போது கணவர் இழந்த விதவை வாழுங்காலத்தில் அடையும் பல்லாயிரம் துன்பங்களுக்கு இணையாக மனைவி இறந்த ஆண்மகன் தன் சாவுக்கு அழக் கூட ஆளற்ற அவலம் மனசை உறுத்தியது.\nஇதை அழுத்தமாக சொல்லத் தவறிய தோல்வி என்னுடையதாகிறது இக்கதையில்.\nநிஜ நிகழ்வில் குழந்தையின் தாய் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டின் மூலம் சமாளித்தார்.\nஅவர் அழுததும் இன்னபிறவும் புனைவில் நான் அமைத்தது.\nஇயல்பாய் நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள் நிலா. நீங்கள் சொல்ல வந்தது தெளிவாகவே இருக்கிறது. சில வாழ்க்கைகள் இப்படித்தான். யார் கண்ணிலும் படாமல் ...இன்னும் எழுதுங்கள் நிலா.\nதங்கள் தளம் முதல் முறை வருகிறேன்.நாமும் அந்த இடத்தில் இருந்தாப்போல நினைக்கும் விதத்தில் சொல்லி சென்ற விதம் அருமை. வாழ்த்துக்கள். பாலமகிபக்கங்கள் வந்து செல்லவும்.\nஅங்கே நானும் நின்று நடப்பதைப் பார்த்தது போல ஒரு உணர்வு. சிறப்பான கதை சகோ. பாராட்டுகள்.\nயதார்த்த நிலையை வெகு அழகாக எழுதியுள்ளீர்கள் நிலா பாராட்டுக்கள் சமீபத்தில் தான் ஒரு பெரிய துக்கத்தில் கலந்து கொண்டு இங்கே வந்து சேர்ந்தேன். அதை அப்படியே ரிவைண்ட் செய்தது போல இருந்தது\nஅன்பின் இனிய வலைப் பூ உறவே\nஇனிய \"உழைப்பாளர் தினம்\" (மே 1)\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 20:46\nதங்களுக்கு என்றோ ஏற்பட்டுள்ள இந்த அனுபவத்தை மிகவும் அருமையாக இயல்பாக யதார்த்தமாக எழுதி அசத்தியுள்ளீர்கள். ஏனோ இதனை இன்றுதான் என்னால் படிக்க முடிந்துள்ளது. வெளியிட்டவுடன் படிக்காமல் எப்படிக் கோட்டை விட்டேன் என எனக்கும் புரியவே இல்லை.\n’செத்த அன்று போகமுடியாமல் பத்து அன்று போவதுபோல’ என்று சொல்வார்கள். அதே போல இந்தப்பதிவினைப் பார்க்கவும் படிக்கவும் எனக்கும் 10-11 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ஒவ்வொரு பாராவையும் ரசித்து, ருசித்து இரண்டு இரண்டு முறை படித்து மனதில் வாங்கிக்கொண்டே படித்து முடித்துள்ளேன். அமர்க்களமானதோர் சம்பவத்தை மிகவும் அமர்க்களமாகவே எழுதியுள்ளீர்கள்.\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 20:50\n//சாவு வீடுகளில் மொத்தமாக கலந்து வைத்ததை திரும்பத் திரும்ப சுட வைத்து கொடுத்துத் தீர்க்கும் காபி எனும் தண்டனை இருக்கிறதே...//\n//வீட்டுக்கு போய் பின்கட்டு கதவு திறந்து தலையில தண்ணீ ஊத்துறப்ப தான் எல்லாரையும் பார்த்துப் பேசிக் களைச்ச கண்ணெல்லாம் கபகபன்னு எரிய ஆரம்பிக்கும் எனக்கு. ஈரத் துண��யை தலையிலயிருந்து அவிழ்த்துட்டு, பாரமா கனக்கிற தலைய சமாளிக்க ஒரு ரெங்கான டீயை சுடச்சுட ஊத்தியாகணும்.//\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 20:56\n// சாவு வீட்டுக்கு தனியா போறது தைலமில்லாம போறது போல இன்னொரு கொடுமை. சாவு அன்னைக்கு எடுக்கிற நேரம் விசாரிச்சு அதுக்கேத்த மாதிரி போய் கும்பலோட கும்பலா நின்னு சொல்லாம கொள்ளாம பாடை கிளம்பியதும் கிளம்பிடலாம்..//\n// பஸ்காரர் கியரை போடுபோடுன்னு போட்டுகிட்டுல்ல ஆக்சிலேட்டரை அழுத்தின மேனிக்கு போறாரு சகல வளைவு நெளிவுகளிலேயும் குறையாத வேகம். ஆட்டமா ஆடி ஒடம்பெல்லாம் வலியெடுத்துடுச்சு.//\nஇந்த இடங்களில் வர்ணிப்புகள் மிக மிக அருமை.\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 21:00\n//குழைய வெந்த பாசிப் பயறும், தூக்கலான வெல்லமும், அளவான ஏலப் பொடி மணமும் அப்பவே ரெண்டு டம்ளர் குடிக்க ஆசையை தூண்டுச்சு. //\n//ஆனா பயத்தம் பாயசம் ஒரு வாய் தான் கிடைச்சுது.//\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 21:02\n//சித்தி இருந்து சித்தப்பா போயிருந்தால் அவளது ஒற்றைக் குரலாவது அவரது இழப்பை அர்த்தப்படுத்தியிருக்கும். அவளுக்காக அழுபவர்களேனும் உடன் அழுதிருப்பர். தொடக்கப் புள்ளியற்ற அலங்கோலமாய் ஆனது சூழல் //\nசூப்பரோ சூப்பர் .... நேரேஷன்ஸ்.\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 21:05\n// “முடியாது. முடியாது. எனக்கு இக்லி தா.”\nஸ்மிருதி குரலெடுத்து அழத்துவங்கி விட்டாள்.\nசெய்வதறியாமல் செளம்யாவும் அழ, குறட்டை விட்டுக் கொண்டிருந்த ஜனமெல்லாம் வாரிச் சுருட்டி எழுந்தனர்.//\nஆங்காங்கே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மிக நல்லதொரு ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்கள் படைப்புகளும் என்னை எழுத ஊக்கப் படுத்துவதில் முன்னணியில் இருப்பவை.\nமுதல் வருகையும் ஊக்கப்படுத்தும் கருத்துரையும் மகிழ்வளிக்கிறது தோழி.\nஅடுத்த தஞ்சை பயணம் எப்போது\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.\n//ஒவ்வொரு பாராவையும் ரசித்து, ருசித்து //\nஇதெல்லாம் உங்களால் மட்டுமே முடியும் சார். பாரபட்சமின்றி செல்லுமிடமெல்லாம் தன்னியல்பில் இருக்கும் நீருக்கு நிகர் நீங்க தான் சார்\nசக மனிதர்களைப் பாராட்ட வாய்ப்பு தேடும் நல்ல உள்ளம் படைத்தவர் தாங்கள்\nநான் உங்கள் தளத்திற்கு வருவது இதுவே முதல் தடவையாகும். கதை மிக அருமை. நேரம் கிடைக்கும் பொழுது எனது வலைப்பூவையும் பார்வையிட வாருங்கள்.\nமுதல் வருகையும் கருத்தும் மகிழ்வை தருகிறது தோழி. சில மணிகளுக்கு முன் பாலமகி பக்கத்திலிருந்து தங்கள் தளத்தில் சில பதிவுகளைப் பார்வையிட்டேன் தோழி\nமிக்க நன்றி . எனது இன்றைய பதிவு தக்காளி கூட்டு நீங்கள் பார்வையிட்டு கருத்து கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉன்னைக் கொண்டு என்னில் வைத்தேன்\n'உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்...' இன்று எங்களுக்கான ஒரு பிரத்யேகமான , நினைவில் மணம் கமழும் ஒரு நாள...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா பு��லும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-18T05:02:51Z", "digest": "sha1:LSOJIY3OGPVKIZLKPWGBCYXEEJX7S7UQ", "length": 10837, "nlines": 166, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: ரோஜா", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nஇன்றைய தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி ஆகவும் வெற்றி நாயகியாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் தமன்னா . அழகு தோற்றம் , அழகான நடிப்பு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2015/02/sdpi.html", "date_download": "2018-07-18T04:54:45Z", "digest": "sha1:72ZREKNL2NGU77GHJ5VJYIB7UDRFUKV5", "length": 12812, "nlines": 183, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: சாலை சீரமைப்பும், SDPI போராட்டமும் ஓர் விரிவான பார்வை", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும���, யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nசாலை சீரமைப்பும், SDPI போராட்டமும் ஓர் விரிவான பார்வை\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் பல கட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக கோப்பேரி மடம் முதல் ஆற்றங்கரை வரையிலான சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அழகன்குளம் முதல் தமரை ஊரணி வரையிலான சாலை அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை முதல் கோப்பேரி மடம் வரையிலான தார் சாலை மாவட்ட தலைநகரான இராமநாதபுரத்துடன் இப்பகுதியை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. மேலும், ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்களும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த சித்தார்கோட்டை, அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம்,ஆற்றங்கரை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வந்த இந்த சாலையானது கடந்த பல வருடங்களாகவே மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்வதற்கு மிகவும் கடினமான நிலையில் காணப்பட்டது. அவ்வப்போது, தற்காலிகமாக போடப்படும் சாலைகள் போடப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளாகவே காணாமல் போய்விடும் அவலமும் இருந்து வந்தது. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.\nஇதனைத் தொடர்ந்து மக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்ட தேசிய அரசியல் பேரியக்கமான எஸ்.டி.பி.ஐ தன்னுடைய போராட்ட அரசியலை தொடங்கியது. அனைத்து சமூக பிரமுகர்கள் சந்திப்பு, சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், அமைச்சர் சந்திப்பு, எம்.எல்.ஏ சந்திப்பு, ,மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தல், மக்கள் மத்தியில் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் அதனைத் தொடர்ந்து கைது என பல கட்ட தொடர் போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ முன்னெடுத்து சென்றது. அதன் விளைவாக ���ன்று முதல் கட்டமாக அழகன்குளம் முதல் தமரை ஊரணி வரையிலான சாலை அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தாமரை ஊரணியில் இருந்து புதுவலசை வழியாக கோப்பேரி மடம் வரை செல்லும் சாலையும் விரைவில் சீரமைக்கப் பட தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.....\nலேபிள்கள்: SDPI, இராமநாதபுரம், புதுவலசை\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1484", "date_download": "2018-07-18T04:57:58Z", "digest": "sha1:C24FD554DQ5SRVIZVQTJ5TFLBI3RU4CX", "length": 4213, "nlines": 35, "source_domain": "tamilpakkam.com", "title": "ஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய! – TamilPakkam.com", "raw_content": "\nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nஒருவருடைய ஜாதகத்தில் அறிவைப்பெருக்கிக் கல்வியும் புகழையும் தந்து, குடும்பமுமுருவாக்கி பராக்கிரமமாய் குலதெய்வ அனுகிரகத்துடன் திருமண வைபவங்கள் தந்து (தரக்கூடிய) ஆயுளாரோக்யத்துடன் லாபங்களுடன் பாக்கியத்தைத் தரக்கூடிய சூரியபகவானும். இவருக்கு சக்தியைத்தரக்கூடிய நட்சத்திரதிபதிகளும் பலமிழந்தால். அவர் தரும் கெடுபலன்கள் குறைய அனுதினம் ஸ்நானம் முடித்து, காலை 6மணி முதல் 7க்குள் அவராட்சி ஓரையில் தரிசனங்கண்டு ஊதுவத்தியேற்றி தூப ஆராதனை செய்து கீழ்வரும் சுபமந்திரத்தை முடிந்த எண்ணிக்கையில் உச்சரித்தால் கெடுபலன்கள் குறைந்து. மனம் சாந்தம் பெறும்.\nஓம் ஆதவா, ஆயிரங்கதிரவா, அருணா,\nஅலரி பாணுவே, அழலா, திவாகரா,\nஅருள்செய்ய வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹா\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபுற்றுநோயை தடுக்க உதவும் கேரட்\nஅஷ்டமி, நவமியில் சுப காரியங்களை செய்யக்கூடாது ஏன்\nஇந்த கஞ்சியை 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும்\n தரையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nபழங்களின் தோல்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஒரே நாளில் 2 கிலோ எடை குறைக்கணுமா இந்த பானத்தை டிரை பண்ணுங்க\nமருத்துவக் குணங்கள் ஏராளமாக நிறைந்த கடுக்காய் பற்றி தெரியாத ரகசியங்கள்\nகணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது என்று தெரியுமா\nமார்பகப் புற்றுநோய் , ���ர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் மாதுளை பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=344008", "date_download": "2018-07-18T05:04:42Z", "digest": "sha1:WAJYMLIIYOKPS6TAPQGVZFUATSLZZQPY", "length": 7519, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுட்டுக்கொலை | RSS personality shot dead - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nலூதியானா: பஞ்சாப்பில் ஆர்எஸ்எஸ் பிரமுகரை மோட்டார்பைக்கில் வந்த மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். பஞ்சாப் மாநிலம், கைலாஷ்நகரை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ரவீந்தர் கோஷெயின். இவர் நேற்று காலை ஆர்எஸ்எஸ் பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் பைக்கில் வந்த நபர்கள் அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி\nபுதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் நவம்பர் முதல் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் செயல்படும் : முதல்வர் நாரயணசாமி\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விசாரணைக்கு ஆஜர்\nதிருமங்கலத்தில் அதிமுக பேரணியால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nசெஞ்சி அரசு பள்ளியில் சிமெண்ட் தொட்டியில் விழுந்து மாணவன் பலி\nபெற்றோர்தான் பெண் குழந்தைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் : நடிகர் விவேக் ட்விட்\nவருமானவரி சோதனையை நீர்த்துப்போக செய்யாமல் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nசீர்காழி அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்\nபாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை\nபுதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர்திறப்பு 40,000 கன அடியாக குறைப்பு\nஜூலை 18 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.87 ; டீசல் ரூ.72.43\nராமேஸ்வரம் மண்டபத்தில��� இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nகிருஷ்னகிரி அருகே ஏரியில் விழுந்து ஊராட்சி செயலாளர் பலி\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nநொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்\nமத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு\nநந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jan/14/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-2844427.html", "date_download": "2018-07-18T05:14:01Z", "digest": "sha1:JIE57FUITQTXKLBX4JJLRU6EJBYZZG73", "length": 8020, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஒட்டன்சத்திரம் பூசணிக்காய்கள் ஒடிசாவுக்கு விற்பனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஒட்டன்சத்திரம் பூசணிக்காய்கள் ஒடிசாவுக்கு விற்பனை\nஒட்டன்சத்திரம் பகுதியில் விளையும் பூசணிக்காய்கள் ஒடிசா மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.\nஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம்,சத்திரப்பட்டி,விருப்பாச்சி மற்றும் வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு பூசணிக்காய் மற்றும் அர்ஜூனா பூசணிக்காய் அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது.இந்த வகை பூசணிக்காய்கள் மானாவாரியமாகவும், தண்ணீர் பாய்ச்சல் மூலமாகவும் விளைவிக்கப்படுகிறது.இவை அதிக நாள்கள் கெடாமல் இருப்பதால் அவற்றை இருப்பு வைத்துக் கொள்ள முடியும். மேலும் இந்த காய்கள் நல்ல சுவையாக இருப்பதால் வட மாநிலங்களில் இவற்றிற்கு அதிக வரவேற்பு உள்ளது.\nஇதனால் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தினசரி 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஒடிசா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒரு சில வியாபாரிகள் விவசாயிகளின் தோட்டத்திற்கே சென்று பூசணிக்காய்களை கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளு��்கு கூடுதல் விலை கிடைக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு கிலோ நாட்டுப்பூசணிக்காய் ரூ.3-க்கும், அர்ஜூனா பூசணிக்காய் ரூ.3.50-க்கும் விற்பனையானது.\nஇந்நிலையில் தற்போது ஒடிசா மாநிலத்திற்கு அதிக அளவு அனுப்பப்படுவதால் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.வெள்ளிக்கிழமை ஒரு கிலோ நாட்டுப்பூசணிக்காய் ரூ.4.50-க்கும், அர்ஜூனா பூசணிக்காய் ரூ.4-க்கும் விற்பனையானது. இதனால் பூசணிக்காய் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/jan/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2844025.html", "date_download": "2018-07-18T05:06:47Z", "digest": "sha1:7PX5JGKBSJL6S3LVKFKKVMBRSXXW45IQ", "length": 7242, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லி நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்க பெண் மானபங்கம்: வெளிநாடு வாழ் இந்தியர் கைது- Dinamani", "raw_content": "\nதில்லி நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்க பெண் மானபங்கம்: வெளிநாடு வாழ் இந்தியர் கைது\nதில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அமெரிக்கப் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வெளிநாடு வாழ் இந்தியரை போலீஸார் கைது செய்தனர்.\nஇதுகுறித்து புது தில்லி கூடுதல் காவல் ஆணையர் பி.கே. சிங் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயது பெண் ஜனவரி 6-ஆம் தேதி தில்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்தார். அப்போது, அன்மோல் சிங் கர்பான்டா (25) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி இருவரும் மது அருந்தினர்.\nஅப்போது, அப்பெண்ணுக்கு கர்ப��ன்டா, போதை கலந்த பானத்தை குடிக்கக் கொடுத்து மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு குருகிராமில் வேறு ஒரு ஹோட்டலில் சென்று தங்கினார்.\nஇந்நிலையில், ஜனவரி 10-ஆம் தேதி தில்லி காவல் துறையிடம் அப்பெண் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு கர்பான்டா கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்பது தெரிய வந்தது என்று காவல் அதிகாரி பி.கே. சிங் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/category/international", "date_download": "2018-07-18T04:52:03Z", "digest": "sha1:ILLTFUJFAVG4TPNJLSIDS3GHVIVEADOJ", "length": 4478, "nlines": 55, "source_domain": "www.punnagai.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Punnagai.com", "raw_content": "\nஇன்னும் 4 வாரங்களில் வடகொரியா அதிபருடன் சந்திப்பு- டிரம்ப் தகவல்\nஆப்கனில் ராணுவ தளம் அமைக்க சீனா முடிவு...\nலிபிய கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து... 10 பேர் பலி...\nமனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த பாக். அமைச்சர்...\nஜனநாயக முறையில் தேர்தலை நடத்தி முடித்த நேபாளத்திற்கு சுஷ்மா பாராட்டு...\nடிரம்ப்டன் தனக்கு எந்த உறவும் இல்லை... ஆபாச நடிகை வாக்குமூலம்...\nமயிலுடன் பயணிக்க வந்தவரால் விமான நிலையத்தில் பரபரப்பு...\nபேஸ்புக் தலைமையகத்தில் ஆந்திர ஐ.டி. அமைச்சர்...\nகம்போடியாவில் நிர்வாணமாக நடனம் ஆடிய வெளிநாட்டினர் கைது...\nபழமைவாதத்தை புறந்தள்ளும் சவூதி புரட்சி மன்னர்...\nயாசர் அராஃபத் மரணத்தின் பின்னணி - இஸ்ரேல் உள்ளதாக குற்றச்சாட்டு...\nஆப்கன் ராணுவ பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு...\nகொலம்பியாவில் குண்டுவெடிப்பு... 5 போலீசார் பலி...\nஹேக்கர்களால் திருடப்பட்ட 500 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி...\nஐன்ஸ்டீன், ஹ���வ்கின்ஸ் பொது அறிவு தேர்வில் 10-வயது சிறுவன் வெற்றி...\nடிரம்ப்புடன் தனக்கு ரகசிய உறவு இல்லை... நிக்கி ஹாலே விளக்கம்...\nதென்கொரிய மருத்துவமனையில் தீ விபத்து... 41 பேர் பலி...\nஇத்தாலியில் ரயில் தடம்புரண்டு விபத்து.. 2 பேர் பலி...\nசுவாமி அக்னிவேஷ் மீது கொலைவெறி தாக்குதல்- பாஜகவினர் அராஜகம்\nஎன் கண்ணீருக்குக் காரணம் காங்கிரசா\nஅடிப்படை உரிமையை மீறும் எந்தச் சட்டத்தையும் ரத்து செய்ய தயங்கமாட்டோம்- உச்சநீதிமன்றம்\nஇந்திய அணியை இன்னமும் வலுப்படுத்த வேண்டும்- கோலி விருப்பம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 102ஐ தாண்டியது- டெல்டா பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jannahcrew.wordpress.com/2017/03/09/allah-would-not-punish-them-as-long-as-they-sought-forgiveness/", "date_download": "2018-07-18T04:57:36Z", "digest": "sha1:VS3NV3DD5V6KA5WHIVVJPVLERHMUV7SU", "length": 10330, "nlines": 115, "source_domain": "jannahcrew.wordpress.com", "title": "Allah would not punish them as long as they sought forgiveness – Jannahcrew", "raw_content": "\n*இதைப்படித்த பிறகு இன்ஷா அல்லாஹ் நீங்களும் இஸ்திக்ஃபார் செய்வீர்கள்*\nஒரு மனிதன் அல்-ஹசன் அல்-பஸரி அவர்களிடம் வந்து புகார் செய்தார்:\n*”அல்லாஹ்வின் மன்னிப்பைத் தேடுங்கள் (அதாவது أستغفر ألله) “*\nபின்னர் மற்றொரு நபர் அவரிடம் வந்து,\n*”நான் வறுமையிலிருக்கிறேன்  என புகார் செய்தார்.”*\n பின்னர் மற்றொரு நபர் அவரிடம் வந்து\n*”என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; அவள் குழந்தைகள் பெற முடியாது” என புகார் செய்தார்”*\n அங்கு கூடியிருந்த மக்கள் அல்-ஹசனிடம் கேட்டார்கள்…\n*”ஒவ்வொரு நபரும் உங்களிடம் வந்து முறையிடும் போது நீங்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என அவர்களுக்குக் கட்டளையிட்டீர்களே\n அல்-ஹசன் அல்-பஸரி கூறினார்,\n“அல்லாஹ்வின் வார்த்தைகளை நீங்கள் ஓதவில்லையா❓\n*மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன். “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.*\nஅல்லாஹ்வின் தண்டனையிலிருந்து் இந்த பூமியில் இரண்டு✌ விஷயங்கள�� உங்களுக்கு பாதுகாப்பாகவும் அரணாகவும் உள்ளன. முதலாவது நீக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது இன்னமும் உள்ளது.\n☝முதலாவதை பொறுத்தவரை, அது அல்லாஹ்வின் தூதர் (صلي ألله عليه و سلم)அவர்கள் ஆவார்\n*” ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்;”*\n _[அல்-அன்ஃபால் (8): 33]_\n✌இரண்டாவது பொறுத்தவரை, அது இஸ்திக்ஃபார்.\n*” மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.”*\n _[அல்-அன்ஃபால் (8): 33]_\nஒருபோதும் இஸ்திக்ஃபாரிலிருந்து விலகி விடாதீர்கள்❗\nஅஸ்தக்ஃபிருல்லாஹ் வ அ’தூபு இலைஹி.\n ரஸுல் صلى الله عليه وسلم அல்லாஹ் கூறினார்கள் , *”நாள்தோறும் ஒருவர் பாவ மன்னிப்பு கோரும் போது அல்லாஹ் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அவனை விலக்குகிறான்,கவலையிலிருந்து விடுவிக்கிறான், மேலும் அவன் எதிர்பாரா தருணங்களில் எல்லாம் அவனுக்கு அவன் வழங்குகிறான்”.*\n(அபு தாவூத், ஹதீத் 59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-18T04:35:04Z", "digest": "sha1:QMTOGM7FIJTLUWENCNMYQZSEO3B6SJGJ", "length": 4717, "nlines": 80, "source_domain": "www.dirtytamil.com", "title": "சின்ன பொண்ணு காமக்கதை – DirtyTamil.com", "raw_content": "\nTagged: சின்ன பொண்ணு காமக்கதை\nசரண்யாவிடம் இல்லறத்திலும் சரணாகதியாகி தமிழ் செஸ் கதை\nநர்ஸ் பூர்ணிமா - 3\nஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 19\nஅடிங்க மாமா அடி எனக்கு இன்னும் பத்தல தண்ணீ வீடதா சூப்பரா பன்னுற மாமா இத கேட்ட மூடு ஏறுது\nஎன் மாமியாரும் அவள் தோழியும்\nதொல்லையிலும் தொல்லை பெருந்தொல்லை இந்த கள்ள காதலர்களின் தொல்லை தான்\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் - 8\nநம்ம ஊர்லயும் இது வந்திடுச்சா - ஆண்கள் ரொம்ப பாவம்\n12வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை நீதிமன்ற வளாகத்தில் வெளுத்த வழக்கறிஞர்கள்\nநர்ஸ் பூர்ணிமா – 3\nநர்ஸ் பூர்ணிமா -2 – DirtyTamil.com on நர்ஸ் பூர்ணிமா -1\nநர்ஸ் பூர்ணிமா -1 – DirtyTamil.com on நைட்டியூட்டி யில் நர்ஸ் ஐ கரெக்ட் செய்து ஓத்தேன்\nArvind on திரும்புடி பூவை வெக்கனும்\nRandy on என் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 19\njohn on தொல்லையிலும் தொல்லை பெருந்தொல்லை இந்த கள்ள காதலர்களின் தொல்லை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/04/change-in-examination-system.html", "date_download": "2018-07-18T04:43:55Z", "digest": "sha1:J65NQNYHUYPG4KGIYTMTPYBCPF6OPJOX", "length": 53999, "nlines": 271, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காப்பி அடிக்க புத்தகம் தருவோம்! லாலு சொன்னது சரியா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 3 ஏப்ரல், 2015\nகாப்பி அடிக்க புத்தகம் தருவோம்\nகட்டடம் கட்டல பாஸ் காப்பி அடிக்க ஹெல்ப் பண்றாங்க\nமார்ச்சும் ஏப்ரலும் தேர்வுகள் மாதம். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நேரங்களில் மாணவர் ஆசிரியர் பெற்றோர் அரசு என ஒரு பரபரப்பு காணமுடியும்.இந்த ஆண்டு தேர்வுகள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. பீகாரில் ஒரு பள்ளியில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவ பெற்றோர் பட்டபாடு காணக்கிடைக்காத காட்சியாக பத்திரிகைகளில் வெளியாகி சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அதற்கு அமைச்சர் அளித்த விளக்கம் மெய் சிலிர்க்க வைத்தது.\n.\"நூற்றுக் கணக்கான பேர் கட்டிடத்தில் ஏறி துண்டு சீட்டுகளைக் கொடுத்துள்ளனர் அதற்காக அவர்களை துப்பாக்கியால் சுடவாமுடியும் \" என்று கேட்டுள்ளார். கூட்டமாக சேர்ந்து முறைகேடுகளுக்கு துணை போனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவது பொறுப்பின்மையைத் தான் காட்டுகிறது. ( இரண்டு நாட்கள் கழித்து தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவிக்கப் பட்டது). நடந்திருக்கும் விவகாரத்தை பார்த்தால் ஏதோ புதிதாக இந்த ஆண்டு மட்டும் நடந்தாகத் தெரியவில்லை.ஒவ்வோர் ஆண்டும் இப்படித் தான் நடக்கும் போல் இருக்கிறது . இந்த முறை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்ததால் விவகாரம் பூதாகாரமாகிவிட்டது .\nஇந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் சொன்னது \"நாங்களாக இருந்தால் காப்பி அடிக்க மாணவர்களுக்கு புத்தகத்தையே கொடுத்திருப்போம்\" என்று\nதேர்வு எப்போதும் ஒரு வித பதட்டத்தை மாணவர்க்கும் பெற்றோர்க்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்தி விடுகிறது. மாணவர்��ளோடு பெற்றோரும் சேர்ந்து மூளை சலவை செய்யப் பட்டவர்களாகவே உலாவருகின்றனர். தேர்வு சமயங்களில் உறவினரின் திருமணம் போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து விடுவர். தேர்வில் பெறும் மதிப்பெண்தான் வாழ்க்கயை தீர்மானிக்கிறது என்ற தவறான புரிதல் பெற்றோரிடையே நிலவுகிறது. 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலும் குறைந்து போய்விட்டதே என்று புலம்புகின்றனர். எதிர்காலமே இருள் சூழ்ந்தது போல ஆகிவிட்ட தோற்றத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.\nபெற்றோரின் இந்த மனநிலையை பத்திரிகைகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பத்திரிகைகள் தங்கள் பங்குக்கு ஜெயித்துக் காட்டுவோம்,வெற்றி நமதே என்று அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனை என்று நிகழ்ச்சிகளை நடத்தி தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றன. மாதிரி வினாத்தாள்களை வெளியிடாத பத்திரிகைகளே இல்லை எனலாம். இவை அனைத்தும் படியுங்கள் எழுதிப் பாருங்கள் பயிற்சி செய்யுங்கள் என்று வலியுறுத்துகின்றனவே அன்றி சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கு ஆலோசனை கூறுவதில்லை\nதற்போதைய கல்வி முறை முழுக்க முழுக்க மனப்பாடம் செய்யும் திறமையை பொறுத்தே மதிப்பெண்கள் பெறக் கூடிய வகையில் உள்ளது.. கணிதம் கூட மனப்பாடம் செய்து எழுதி விட முடியும். பாடம் மாணவர்களுக்கு புரிந்ததா இல்லையா என்பதை சரியாக அறிய முடியாது. மனப்பாடத் திறன் முழுமையாக தேவையே இல்லை என்று சொல்லி விட முடியாது என்றாலும் நினைவாற்றல் கல்வியின் ஒரு பகுதியே தவிர நினைவாற்றலும் தகவல்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் மட்டுமே கல்வியாகி விட முடியாது, அது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருந்தால் போதுமானது. சில விலங்குகள் மனிதனைவிட நினைவாற்றல் மிக்கவை அது அதற்கு அத்தியாவசியமானது\nகுழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவா இருக்கிறது என்று நினைத்து அதை அதிகரிக்க மருந்துகள் கிடைக்குமா என்று தேடும் பெற்றோரும் உண்டு. நினவாற்றலின் தேவை சூழ்நிலை கருதியே அமைகிறது. முன்பெல்லாம் 40 ,50 தொலைபேசி எண்கள் நினைவில் வைத்திருக்க முடிந்தது. அதற்கான தேவை இருந்தது. இப்போது அதற்கான அவசியம் இல்லை. நமது தொலைபேசி எண்ணே கூட சில நேரங்களில் நினைவில் இருப்பதில்லை. தற்போதைய தொழில் நுட்பங்கள் நினைவாற்றலின் தேவையை சுருக்கி விட்டது. அதனை தவி���்க்க இயலாத நிலையில், நினைவாற்றலை மட்டுமே அதிகமாக சோதிக்கும் விதத்தில் தேர்வு அமைந்திருக்கும் அவசியம்தான் என்ன மாணவர்களுடைய சிந்தனைத் திறனையும் படைப்பற்றலையும் வெளிப் படுத்தும் விதமாக அல்லவா தேர்வு அமைய வேண்டும்.\nமதிப்பெண்களே பொறியியல் மருத்துவப் படிப்புகளுக்கு அடிப்படை எத்தனை பேர் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது எத்தனை பேருக்கு பொறியியல் கிடைத்தது என்று சொல்வதே பள்ளிகளின் பெருமையாக கருதப்படுகிறது. பள்ளியைப் போலவே கல்லூரிகளும் இப்போது கோச்சிங் முறையையே கையாள்கின்றன.உண்மையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கூட முழு தகுதி பெற்றவர்களாக இருப்பதில்லை என வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன\nதேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என்ற பலரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என்ன விதமான மாற்றம் செய்யவேண்டும். எப்படி செய்தால் சரியானது என்பதை முடிவு செய்ய முடியவில்லை. சி.பி.எஸ்.சி 10 வகுப்பு தேர்வில் GRADE முறைதான் நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும் அதுவும் மதிப்பெண் அடிப்படையில் அமைந்ததுதானே\nஎப்படி சொன்னாரோ தெரியாது தேர்வு எழுத புத்தகம் கொடுப்பேன் என்று லாலு சொன்ன மாற்றத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது . அதனை பரிசீலிக்க வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே கருதுகிறேன்\nஅரசு துறைத் தேர்வுகளில் பெரும்பாலான தேர்வுகள் புத்தகம் பார்த்து எழுத அனுமதி உண்டு. ஆனால் அவற்றில் இருந்து விடைகளை கண்டு பிடித்து எழுதுவது எளிதான செயல் அல்ல. புத்தகத்தை பலமுறை வாசித்திருந்தால் மட்டுமே எது எங்கே இருக்கிறது என்பதை அறிய இயலும். அது போல மாணவர்களுக்கும் பாடப் புத்தகம் கொடுத்து அதிலிருந்து நேரடியாக எழுத முடியாமல் சிந்தித்து எழுதும் வண்ணம் கேள்விகளை உருவாக்க வேண்டும். அப்போதும் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண் பெறுதல் அனைவராலும் முடியாது.\nபீகார் சமபவத்தை விடுங்கள். தமிழ்நாட்டிலும் தேர்வு தொடங்கிய நாளில் இருந்து தினந்தோறும் காப்பி அடித்தல் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. காப்பி அடிப்பது எனபது புதிதல்ல எப்போது தேர்வு என்று உருவானதோ அப்போதே காப்பியும் உருவாகி விட்டது.மாணவர்களாக குறுக்கு வழியில் மதிப்பெண் பெற காப்பி அடி��்பது காலங் காலமாக நடந்து கொண்டு வருகிறது. நான் படிக்கும்போது காப்பி அடிக்க விதம் விதமான யுக்தியை மாணவர்கள் கையாள்வார்கள். படிக்காத மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்காக காப்பி அடித்த நிலைஅன்று . நன்கு படிக்கும் மாணவர்களும் முழுமதிப்பெண்கள் பெறுவதற்காக பார்த்து எழுதும் நிலை இன்று. இதற்கு அங்கொன்று இங்கொன்றுமாய் ஆசிரியர்கள் உதவி வந்த நிலை மாறி பள்ளிகளே திட்டமிட்டு உதவும் அளவுக்கு நிலை மோசமாகி விட்டது. நூறு சதவீத தேர்ச்சி, அதிக மதிப்பெண்கள். என்று தங்கள் பள்ளியின் வியாபாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு இவை உதவுகின்றன. இவற்றையே தரம் என்று பெற்றோரும் அரசாங்கமும் சமூகமும் நம்புகின்றன. எவ்வளவுதான் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டாலும் இவற்றை தடுக்க முடிவதில்லை.வாட்ஸ் அப் போன்ற தொழில். நுட்பங்கள் காப்பி அடிக்க உதவுதலை நவீனமாக்கி விட்டது.\nபடிக்காத மாணவர்களை பள்ளிகளை விட்டு வெளியே அனுப்புவதை தனியார் பள்ளிகள் செய்து கொண்டிருந்தன. இன்றும் செய்து கொண்டிருக்கின்றன. இதே நடைமுறை அரசு பள்ளிகளும் பின் பற்ற ஆரம்பித்து விட்டன. தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்களை ஒன்பதாம் வகுப்பில் வெளியேற்றும் சம்பவங்கள் பள்ளிகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் கூட ஏதோ ஒரு பள்ளியில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சில மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வில்லை என்ற செய்தியை தொலைக் காட்சியில் பார்த்தேன். காரணம் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தை ஒப்பிட்டு ஆய்வுக் கூட்டங்களில் தேர்ச்சி வீதம் குறைந்ததற்காக காரணம் கேட்கப் பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் அரசு பள்ளிகளுக்கும் நெருக்கடி கொடுக்கப் படுகிறது.\nஇதனால் தலைமை ஆசிரியர்கள் மாலை வகுப்பு இரவு வகுப்பு விடுமுறை நாட்களில் வகுப்பு என்று மாணவர்களை வாட்டி எடுக்கிறார்கள். பெரும்பாலும் இச் சிறப்பு வகுப்புகளில் புரியாத பாடம் விளக்கப் படுவதோ மாணவர்களின் ஐயங்கள் தீர்க்கப் படுவதிலோ அதிக அக்கறை காட்டுவதில்லை. ப்ளூ பிரிண்ட்டின் படி கேள்விகளின் விடைகளை படிக்க வைத்து குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் பெறுவதற்கு பயிற்சி அளிக்கிறார்கள். அப்படியும் இயலாத நிலையில் உள்ளவர்களை ஒன்று தேர்வு எழுத அனுமதிக்காமல் தவிர்க்க செய்வது அல்லது காப்பி அடிக்க உதவுவது என்று ஏதோதோ செய்ய முயற்சிக்கிறார்கள்\nஇது இப்படி என்றால், முன்பெல்லாம் தேர்வு முடிந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நிதானமாக நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில்கூட வந்ததுண்டு . ஆனால் இப்போதோ மே முதல் வாரத்திலேயே முடிவுகள் வெளியாகி விடுகிறது. இந்த சுறுசுறுப்பு வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் சரியானதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்போதும் +2 தேர்வுகள் முடிந்தபின்தான் 10 வகுப்பு தேர்வுகள் தொடங்கும். இவ்வாண்டு +2தேர்வு நடக்கும்போதே 10 வகுப்பு தேர்வும் இடையில் நடை பெறுகிறது. இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன . அதோடு மட்டுமல்லாமல் தேர்வு நடந்து கொண்டிருக்கும்போதே விடைத்தாள் திருத்தும் பணியும் இந்த ஆண்டு தொடங்கி விட்டது. இந்தப் பணிகளுக்கான போதுமான ஆட்கள் தேவை அல்லவா அதற்கும் பள்ளியில் பணி புரியும் மற்ற வகுப்பு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அந்த வகுப்புகள் என்ன ஆவது . அப்படி வேக வேகமாக முடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன\nஒரே நாளில் அதிக விடைத்தாள்கள் திருத்த கட்டாயப் படுத்தப் படுதல், எந்தப் பாட ஆசிரியராக பணி செய்கிறாரோ அந்தப் பாடத்தின் விடைத்தாள்களை கொடுக்காமல் வேறு பாடத்தின் வினாத்தாள்களை கொடுத்து திருத்தத் செய்தல், நிதானமாக கவனத்துடன் செய்யவேண்டிய பணியை வேகமாக முடிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தப்படுவதும் வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது..\nஉயர் அலுவலர்கள் எப்போதும் மற்றவர்களின் நடை முறை இடர்பாடுகளை சிறிதும் அறிய விரும்புவதில்லை. தான் நினைத்ததை எந்த வித மறுப்புமின்றி செய்து முடிக்க வேண்டும். கேள்வி கேட்டல் அறவே கூடாது. நிறைய அதிகாரிகள் இந்த மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கின்றனர். இவையும் பல சிக்கல்களுக்கு காரணங்களாக அமைகின்றன.\nகேள்வித் தாள் குழப்பங்கள் வேறு அவ்வப்போது ஏற்படுவதுண்டு. தவறான கேள்விகள் கேட்கப் படுவது ஒருபக்கம் இருந்தாலும் சற்று மாற்றிக் கேட்டு விட்டாலும் கடினம் என்றும் புத்தகத்தில் இல்லாததை கேட்டு விட்டார்கள் என்று ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் புலம்பத் தொடங்கி விடுவார்கள். அவற்றிற்கும் இந்த அவசர போக்கே காரணம்\nலாலு சொன்ன புத்தகம் கொடுப்பேன் என்ற தேர்வு முறை மாற்றத்தை முதலில் செயல் முறைத் தேர்வுகளில் இருந்து தொடங்கலாம் என்பது என் கருத்து\nஏனெனில் அறிவியல் பாட செயல் முறைத் தேர்வுகள் கூட மனப்பாட முறையையே நம்பி இருக்கின்றன. இவற்றிற்கான விடைகளை ஆசிரியர்களோ உதவியாளர்களோ சொல்லிக் கொடுத்து விடுவதுதான் வழக்கமாக உள்ளது. அப்படி இருக்கையில் செய்முறை விளக்கங்கள பார்த்தே குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்முறைத் தேர்வை எழுத அனுமதிப்பதில் தவறு ஏதும் இல்லையென்றே கருதுகிறேன்.\nமெல்ல இந்த மாற்றத்தை வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்து பொதுத் தேர்வுகளுக்கும் விரிவு படுத்தலாம்.\nயார் பூனைக்கு மணி கட்டப் போகிறார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 11:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நிகழ்வுகள்\nரூபன் 4 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 5:46\nஇந்த செய்தியை சன்தொலைக்காட்சியில் பார்த்த போது சிரித்து விட்டேன்.. பெற்றோர்களின் உச்சாகத்தைப்பார்த்து\nஇதனால் நன்றாக படிக்கிற மாணவர்களின் நிலை கவலையளிக்கும்... தாங்கள் சொன்னது போல பொறுத்திருந்து பார்க்கலாம் பகிர்வுக்கு நன்றித.ம1\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 9:30\nபழனி. கந்தசாமி 4 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:18\nமாணவர்களுக்கு வைக்கப்படும் பரீட்சை முறைகளை மாற்றியமைக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று கருதுகின்றேன். அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு அந்தக் காலத்தில் டிபார்ட்மென்ட் டெஸ்ட், அக்கவுன்ட் டெஸ்ட் 1 + 2 என்று வைப்பார்கள். அதற்கு புத்தகங்களைக் கூடவே வைத்துக்கொண்டு எழுதலாம். அப்படியும் பெயில் ஆனவர்கள் உண்டு.\nஅதுமாதிரி தடி தடி புஸ்தகங்களை சிலபஸ்சில் சேர்த்து விட்டு பரீட்சையைப் புத்தகங்களைப் பார்த்தே எழுதச் சொல்லலாம். அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்திருந்தாலொழிய அவர்கள் பதில் எழுதமுடியாதபடி கேள்விகளை அமைக்கலாம். அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்தாலே அவர்களுக்கு அறிவு விருத்தியாகி விடும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 9:31\nஸ்ரீராம். 4 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:29\nவிரிவாக அலசி இருக்கிறீர்கள். உங்கள் துறையாச்சே மாற்றம் வேண்டும் ம��ற்றம் வேண்டும் என்று சொல்பவர்களால் என்ன மாதிரி மாற்றம் கொண்டுவர முடியும் என்று சொல்ல முடியவில்லைதான். பழங்கால ஆஸ்ரம முறை மேல் மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று சொல்பவர்களால் என்ன மாதிரி மாற்றம் கொண்டுவர முடியும் என்று சொல்ல முடியவில்லைதான். பழங்கால ஆஸ்ரம முறை மேல் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனைக் கல்வியும் கிடைக்கும். ஆனாலும் அங்கேயும் டெடிகேட்டட் ஆசிரியர்கள் வேண்டுமே\nமோகன்ஜி 4 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 8:07\nஇளமையிலேயே திறமையையும்,தன்னம்பிக்கையையும் கவைக்குதவாத தேர்வுமுறைகளால் மட்டுப்படுத்தும் அவலம் மாறவேண்டும். கல்வியை ஒரு ஆர்வம் தூண்டும் துறையாக்க ஆவன செய்யவேண்டும். இதற்க்கு political will தேவை..\nதிண்டுக்கல் தனபாலன் 4 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 8:11\nபொறுமையாக செய்வதை அவசரமாக முடிக்க வேண்டும் என்றால்... ம்ஹீம்... தவறுகளே அதிகமாகும்...\nவெங்கட் நாகராஜ் 4 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 8:37\nபீஹார் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் இப்படி நடப்பது வாடிக்கையான விஷயம் தான். இந்த மாதிரி படங்கள் முந்தைய வருஷங்களிலும் வட இந்திய நாளிதழ்களில் வந்ததுண்டு.\nகல்வித் துறையில் நல்ல மாற்றம் வர வேண்டும் என்பது எல்லோரும் விரும்புவது தான். மாற்றம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடனே காலம் ஓடிக் கொண்டிருக்கிறது\nசிறப்பான கட்டுரை முரளி. பாராட்டுகள்.\nகரந்தை ஜெயக்குமார் 4 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 8:50\nநமது கல்வி முறை தவறு என்று அனைவருமே பேசுகிறார்கள்\nஆயினும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது\nஇந்தப் பதிவு பலரது ஆதங்கங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது நூற்றுக்கு நூறு மார்க் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது கணிதத்தில் மாத்திரமே அது சாத்தியம் கணக்குக்கான வழியும் விடையும் சரியாக இருந்தால் வேறு வழி இல்லாமல் மதிப்பெண் தரப்படும் ஆங்கிலத்திலும் தமிழிலும் இன்னும் நன்றாகச் செய்ய முடியாத நிலையிலா நம் மாணவர்களின் விடை இருக்கிறது எழுதும் முறை எழுத்துப் பிழை கை எழுத்து என்று எத்தனை விஷயங்கள் நாங்கள் அதிகம் மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் செய்யும் எழுபது சதம் மதிப்பெண் வாஙுகுவதே இயலாத காரியம் மற்ற பாடங்களிலும் பெர்ஃபெக்ட் ஆகி இதை விட இன்னும் திறமையாகச் செய்ய முடியாது என்னும் நிலையிலா நூறு சதம் மதிப்பெண் பெறுபவர் இருக்கிறார்தொண்ணூறு மதிப்பெண் பெற்றவர் தொண்ணூற்றிரண்டு மதிப்பெண் பெற்றவரை விட அறிவில் குறைந்தவரா The whole education system needs an overhauling. வாழ்த்துக்கள்\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 4 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 5:15\nகல்வி நிலை மற்றும் முறை குறித்து பல விவாதங்கள் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளன. ஆனால் பயனுள்ள முடிவுகள் எவையும் எடுக்கப்படாமல் போய்விடுகின்றன. அனைத்திற்கும் அரசியலே காரணம். கல்வி முறை நன்றாக அமையும் நிலையில்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். அவ்வாறான முயற்சியே தற்போதைய தேவை.\nஜோதிஜி திருப்பூர் 4 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 7:26\nநீங்க சொன்னது சரி தான். ஆனால் லாலு அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. இன்றைய பீகாரின் மொத்த கீழ்த்தரமான வளர்ச்சியற்ற நிலைக்கு இவரே முக்கிய முழு முதற் காரணம்.\nபுஸ்தகம் புரட்ட வேண்டிய சிரமமும் எதற்கு தரணும்,நாங்களே எழுதிக்கிறோம் துட்டை மட்டும் வெட்டி விடுங்க என்கிற காலமும் வரத்தான் போகிறது :)\nMathu S 4 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 10:16\nபிரின்ஸ் கஜேந்திர பாபுவே பேசக் காணோமே ...\nMathu S 4 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 10:17\nமாடிப்படி மாது 5 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 10:15\n\"நினவாற்றலின் தேவை சூழ்நிலை கருதியே அமைகிறது. முன்பெல்லாம் 40 ,50 தொலைபேசி எண்கள் நினைவில் வைத்திருக்க முடிந்தது. அதற்கான தேவை இருந்தது. இப்போது அதற்கான அவசியம் இல்லை. நமது தொலைபேசி எண்ணே கூட சில நேரங்களில் நினைவில் இருப்பதில்லை. தற்போதைய தொழில் நுட்பங்கள் நினைவாற்றலின் தேவையை சுருக்கி விட்டது. அதனை தவிர்க்க இயலாத நிலையில், நினைவாற்றலை மட்டுமே அதிகமாக சோதிக்கும் விதத்தில் தேர்வு அமைந்திருக்கும் அவசியம்தான் என்ன\nஇது முற்றிலும் புதிய விஷயம். உண்மையும் கூட. இந்திய கல்வி முறையில் மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால் இன்றைய பள்ளிக் கல்லூரிகள் பணமுதலைகள் மற்றும் தனியாரின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும்போது அது சாத்தியமாவது கடினம் என்றே தோன்றுகிறது. லாலுவின் கருத்தை நானும் வரவேற்கிறேன்.\n‘காப்பி அடிக்க புத்தகம் தருவோம் லாலு சொன்னது சரியா\n- இந்தக் கருத்தை முன்நிறுத்தி தாங்கள் இப்பொழுது இருக்கின்ற தேர்வுமுறை பற்றி ஒரு நீண்ட அலசல்... அருமையாகச் சொல்லியிருக்கிறீர்���ள். பாராட்டுகள்...மற்றும் வாழ்த்துகள்.\nதற்போதைய கல்வி முறை முழுக்க முழுக்க மனப்பாடம் செய்யும் திறமையைப் பொறுத்தே மதிப்பெண்கள் பெறக் கூடிய வகையில் உள்ள நிலையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே\nC.C.E. Method என்று படைப்பாற்றல் கல்வியை முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கொண்டு வந்தார்கள்...தொடர்ந்து பத்தாம் வகுப்பில் அமல்படுத்தியிருக்க வேண்டும்... அதற்குள் தேர்தல் வந்துவிட்டது. வாக்கு வங்கியை எண்ணி பின்வாங்கிக் கொண்டார்கள். சி.பி.எஸ்.சி 10 வகுப்பு தேர்வில் GRADE முறைதான் நடைமுறையில் இருக்கிறது. ஒரு குழப்பத்தில்தான் கல்வித்துறை இருக்கிறது என்றே தோன்றுகிறது. இப்பொழுது உள்ள நடைமுறை சரியென்றால் பத்தாம் வகுப்பிற்கு அதை அமல் படுத்த வேண்டியதானே ... இந்த C.C.E. முறை தவறென்றால் நீக்கவிட வேண்டியதுதானே...\nSyllabus அதிகமாக கொடுத்து... அதிலிருந்து அவர்கள் பதில்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சிறப்பாக எழுதும் முறையை ஏற்படுத்திப் புத்தகம் கொடுத்து தேர்வு எழுதுகின்ற முறையைக் கொண்டு வந்து மாற்றத்தைத் தொடங்கலாம்.\nபொறியியல் கல்லூரிகள் போல மருத்துவக் கல்லூரி... வேளாண்மைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தினால் இவ்வளவு போட்டி போடுவது தவிர்க்கப்படலாம்.\nகல்வி என்றாலே கலவரப்படும் நிலை களையப்படவேண்டும்....\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோளாய் கொள்கின்ற நிலை... மாற்றப்பட வேண்டும்.\n90 - 95 மதிப்பெண் எடுத்தவர்களைக்கூட “ஏன் 100க்கு 100 எடுக்கவில்லை... மெடிக்கல் சீட் கிடைக்குமா...”என்று பெற்றோர்கள் திட்டுகின்ற நிலையில் பிள்ளைகள் படும்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாப்பி அடிக்க புத்தகம் தருவோம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nபிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்\n(இன்ற���( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.) \"பிச்சை எடுத்த...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nஇன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennasitharalgal.blogspot.com/2007/08/blog-post_11.html", "date_download": "2018-07-18T04:56:14Z", "digest": "sha1:F4GPDVCJX62BJZYLNKSF2YGXGMPCQD24", "length": 25655, "nlines": 210, "source_domain": "ennasitharalgal.blogspot.com", "title": "எண்ணப் பரிமாணங்கள்: மன அழுத்தம் எதனால்.....?", "raw_content": "\nயாம் பெற்ற இன்பம் பெறுக \nமன அழுத்தத்தின(Stress --> Depression)் எல்லை என்பதை எவ்வாறு கொள்வது.எப்படி அது ஒருவருக்கொருவர் வேற்படுகிறது உங்கள் அபிப்ராயத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்.\nமன அழுத்தத்தை சந்தித்தபொழுது, நான் வேறு எதுவாகவும் இல்லை.மன அழுத்தமாக மட்டுமே இருந்தேன். ஆம் முதல் முறையாக மன அழுத்தம் எனக்குள் வந்து போனது.\nஎவ்வித சிகிச்சையினாலோ, அல்லது எந்த வித தெரபி முறைகளாலோ, மன அழுத்தம் விலகவில்லை. மன அழுத்தம் எவ்வாறு உண்டானதோ, அதே போல் தானாக அது விலகி விட்டது. அது தான் அதன் தன்மையும் கூட.ஆனால், இது ஒருவருக்கொருவர் எவ்வளவு சீக்கிரம் விடை கொ��ுக்கும் என்பது தான்் நிச்சயமாக வேறுபடுகிறது.சிலருக்கு சில நாட்கள், சிலருக்கு பல மாதங்கள்.மன அழுத்ததிலிருந்து விடை பெற வேண்டும் என்ற எண்ணமே, கால அளவை வேறுபடுத்துகிறது.\nஎண்ணங்களின் ஓட்டமே, மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.அதே எண்ண ஓட்டமே, மன அழுத்தத்தை சரி செய்து விடுகிறது. மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், தனக்கு அது வந்து விட்டதே என்று, அதை சரி செய்து கொள்ள பல் வேறு மருத்துவ முறைகளை பின்பற்றுதலும், தன்னால் இயலாத நிலை தனக்கு வந்து விட்டதாகவும், அதனை எப்படி சரி செய்து கொள்வேன் என்ற கவலைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் , நாமே நம் மன அழுத்தத்திற்கு காரணம், அதே போல் நாமே நம் மன அழுத்தத்தையும் சரி செய்து கொண்டு விடலாம்.\nஒரு விஷயத்தை இந்த மன அழுத்தம் காரணமாக நன்கு புரிந்து கொண்டேன். சந்தோஷம் என்பது ஒரு தனி அடுக்ககாகவே நம்மில் இருக்கிறது. அதனை மறைக்கும் விதத்தில் நாம் தான் அது தெரியாத வண்ணம், துக்கம் கொடுக்கும், கவலைகளையும், எண்ணங்களையும் அதன் மேல் பூச்சாக வைத்துக் கொண்டிருக்கிறோம். எப்போதும், கவலையும், துக்கமும் நம்மை ஆட்கொள்ள்வதில்லை. எப்பவும் நம்மிடையே இருப்பது, நம்மை திருப்தியுற செய்யும் சந்தோஷ எண்ணங்களே. அதன் மூலமே நம் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இடை இடையே நம் கவலைகளும், ஆழ்ந்த துக்கத்தில் மனதை செலுத்தும் தன்மையுமே, அந்த சந்தோஷத்தை மறைத்து, இயல்புக்கு மாறான அழுத்தத்தை மனதிற்கு தருகிறது. அதன் விளைவே மன அழுத்தம்.\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மனதை நாம் நினைத்தால் வெளியே கொண்டு வர இயலும். ஆனால், நம்மில் பலரும், தன் மன அழுத்தத்திற்கு காரணம் தாம் தான் என்பதை உணராமல், மன அழுத்தம் நம் எண்ணங்களினால் தான் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால், அந்த மன அழுத்த உணர்வானது சிலருக்கு சில மாதங்கள் கூட அப்படியே இருந்து விடுகிறது.\nதெரபிகளில், இதற்கு சிகிச்சை என்று கூறினால், நன்கு தூங்க வைக்கத்தான் மருந்துகள் தரப்படுகிறது. தூக்கம், இயல்பு நிலை மறக்கச் செய்யும். தொடர்ந்து பல நாட்கள், இயல்பு நிலை மறந்து போனால், தானாக மன அழுத்தத்திலிருந்து, பாதிக்கப்பட்டவர்கள் வெளி வந்து விடுவார்கள் என்ற எண்ணத்திலேயே தூக்கம் தரும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.\nஇந் நிலை எனக்கு வேண்டாம், என்ற எண்ணத்தோடு, மன அழுத்தத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்ற உந்துதலோடு இருந்தால், சுலபமாக மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்து விடலாம். நாம் தான் நம்மை வழி நடத்துவது. நாமே நம் எண்ணங்களை வடிவமைப்பது. நாம் நினைத்தால் மன அழுத்தத்தை நமக்குள் வர வைக்கலாம். நாம் நினைத்தால், அவ்வழுத்தத்திலுருந்து சுலபமாக வெளி வந்து விடலாம். நம் மனதை எவ்வாறு நாம் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோமோ, அவ்வாறே, நாம் நம் மனதிற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை கணக்கிட்டு கொள்ள முடியும்.\nமனதை சீரிய முறையில் பழக்கப்படுத்த,உள் நோக்கும் தன்மையே (perception) காரணம். நாம் பிறக்கும் போது, உள் நோக்கும் தன்மை என்பதே இல்லாமல் தான் பிறக்கிறோம். ஆனால், நாளாக நாளாக, நம்மைப் பற்றி நாம் சிந்திக்க ஆரம்பித்தாலே, உள் நோக்கும் தன்மையை நாம் பெற்று விடலாம். நாம் வாழும் உலகிலிருந்து, நம்மை நாம் வேறு படுத்திக் காண்பதே இல்லை. அப்படி வேறு படுத்தி கண்டால் தான், நம்மால் உள் நோக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள முடியும்.\nமன அழுத்தம் என்பது ஒரு மன நோய் அல்ல. அது சமுதாயத்தை சீரழிக்கும் நோயும் அல்ல. அது ஒரு வித மன நிலை. அவ்வளவே. அதற்கு எவ்வித சிகிச்சையும் தேவையில்லை. மன நிலையை மட்டும் நாமே சரி செய்து கொள்ளும் கலை தெரிந்தாலே, நம்மால் மன அழுத்த நிலையை மாற்றிக் கொள்ள முடியும். அறிவை(Mind) விருத்தி செய்து கொள்ளப் பழகும் நாம், நம் சுயத்தை (Self) விருத்தி செய்து கொள்ளப் பழகினாலே, இது போன்ற மனம் சம்பந்தப்பட்ட நிலைக்கு தீர்வினை சுலபமாக காண முடியும்.\nமன அழுத்தம் கொண்டோர், தம் மன அழுத்தம் எதனால் என்பதை சரியாக புரிந்து கொண்டாலே, அதிலிருந்து எவ்வாறு வெளி வருவது என்பதையும் அவர்களாகவே சொல்லி விட முடியும். இதற்கு ஒரு சிறந்த வழி, நான் என்னவாக இருக்கிறேன்..நான் எப்படி இச்சூழலை எதிர் நோக்குகிறேன்.. நான் எப்படிப் பட்டவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுய சிந்தனை இருந்தாலே, மன அழுத்தம் அணுகாதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படியே மன அழுத்தம் ஏற்ப்பட்டாலும், அதிலிருந்து நம்மை நாமே உடனடியாக விடுவித்துக் கொள்ளவும் முடியும்.\nDisorder (சீரிய தன்மையற்ற) என்று சொல்லப்படும் தன்மை கூட, ஒருவரின் மன நிலையைப் பொறுத்து தான் வீரியம் மிகுந்ததாக இருக்கக் கூடும்.Disorder னால் பாதிக்கப்பட்டவரின் மன நிலை, அச்சீரிய தன்மையற்றதை விட உறுதியாக இருக்குமானால், அந்த disorder அவரை ஒன்றுமே செய்ய இயலாது.\n\"We don’t see things as they are, we see them as we are.\" எனவே இருப்பதை இருப்பதாகவே நாம் கொண்டாலே, இந்த மன அழுத்தம் போன்ற நிலைக்கு நமக்கு நாமே பதிலையும், முடிவையும் தேடிக்க் கொள்ள இயலும்.\nதம் மன அழுத்தம் எதனால் என்பதை சரியாக புரிந்து கொண்டாலே, அதிலிருந்து எவ்வாறு வெளி வருவது என்பதையும் அவர்களாகவே சொல்லி விட முடியும். இதற்கு ஒரு சிறந்த வழி, நான் என்னவாக இருக்கிறேன்..நான் எப்படி இச்சூழலை எதிர் நோக்குகிறேன்.. நான் எப்படிப் பட்டவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுய சிந்தனை இருந்தாலே, மன அழுத்தம் அணுகாதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். //\nமிக அருமையான பதிவு sowmya..மன அழுத்தத்திற்கான காரணத்தையும் அதற்கு தீர்வாக தங்களின் விளக்கமும் அற்புதம்..\njob stressல் வரும் மன அழுத்தம் இருக்கே அப்பா தாங்க முடியாத ஒன்னு..அதை தவிரிப்பதற்கே beachக்கும் shopping mallக்கும் போக சொல்லுது..:))\nமன அழுத்தம் மட்டுமல்ல, மனதில் உதிக்கும் எண்ணங்களும், அவரவர் நம்பிக்கைக் கோட்பாடுகள் எல்லாமே ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபடுகின்றது. எனவே அவரவர் தான் அவரவர் தத்தம் மனதை புரிந்து வைத்துக் கொள்ளல் சாத்தியம். சிலருக்கு முக்கியமாக இருப்பது, பலருக்கு முக்கியமாக இருப்பதில்லை. அதே போல் பலருக்கு மிக முக்கியம் என்று கருத்தப்படுபவை, சிலருக்கு வெகு சாதரணமாக போய் விடுகிறது. எனவே நம் எண்ணங்கள் எத்தகையது, நம் விருப்பங்கள் எவை, எது நம்மை ஈர்கிறது, எவற்றில் நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது. வாழ்கையில் எது முக்கியமாக கருதப்படுகிறது என்பதை ஒவ்வொருவரும், அவரவரை மூன்றாவது இடத்தில் நிறுத்தி சுய சோதனை செய்து கொண்டாலே, நாம் மற்றவரோடு பழகும் போது, யார் யார் நமக்கு பழகுதலில் சரிப்படுவார்கள், யாரிடம் என்ன எதிர்பார்புகள்: நமக்கு இருக்கினறன. என்பவை எல்லாமே நமக்கு தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.\nஇத்தகைய தெளிவு இருக்கும் பட்சத்தில், மன அழுத்தம் என்பது நேரிட்டாலும், காலம் நம்மை சிந்திக்க செய்து நாம் கொண்ட தெளிவின் மூலம், வெகு சுலபமாக மன அழுத்தத்திலிருந்து உடனடியாக வெளி வரச் செய்யும் வாய்ப்புகள் அதிகம். மேலும் நம்மைப் பற்றிய தெளிவினால், பிறருக்கும் நம்மை நாம் நன்றாக புரிய வைத்தல் சுலபப்படும்.\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகடமை ஒரு மடமை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hafehaseem00.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-18T04:44:27Z", "digest": "sha1:5YNE22OSNI22BAEAY3EQEQQE2Q6Z7PON", "length": 68349, "nlines": 1125, "source_domain": "hafehaseem00.blogspot.com", "title": "சிந்தையின் சிதறல்கள்: September 2015", "raw_content": "\nஇத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.\nஅதன் பின்னே அணிவகுத்து வசைப்படுத்தி\nகாமவலை வீசி எம் கண்மணிகளை\nஅவப்பெயர் தேடி என்பதை மறந்து\nபரிதாபமாய் பாதிவழியில் - அனைத்தும்\nசுதந்திரம் அனைத்திலும் தேடி - இன்று\nநீயா நானா சண்டைகள் இடுகிறார்கள்\nஇப்படைப்பானது *\"வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் \"மின்தமிழ் இலக்கிய போட்டிகள்\" என்பதற்காக நான் எழுதிய சொந்த படைப்பாகும்\n*வகை (4) புதுக்கவிதை போட்டி\nமுன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்\nஇதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்\nஉனை உரிமையுடன் வாழ்த்துகிறேன்...... (பஸ்மில்)\nஎனை ஈன்ற தாய் பாலமுனை\nஎம் மண்ணுக்கு மகிழ்வு தந்தாய்\nசகோதரங்களுக்குப் புகள்சேர்த்து - எம்\nநிரூபித்திருக்கிறாய் என்றும் - நின்\nஉதாரணப் புரிசராய் நீ விளங்கி\nஉருவாக்கிட வகை செய்திடு உன் வழியில்\nசீரிய வழிகளைக் காட்டிச் சென்றிடு....\nதோலுரித்திடு எம் சமுகத்துக் குற்றங்களை\nஅந்த வகையில் ஒரு விண்ணப்பம்\nஉயரிய மணாளனாய் உன் துணை தேர்ந்து\nகுறிப்பு : பாராட்டு விழாவுக்கு முன்னர் எழுதிய கவிதையிது பிரசுரம் தாமதமாகிவிட்டது என் மனதில் எழுந்த மகிழ்வை வரிகளால் வடிவம் கொடுத்து உமை வாழ்த்த ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொண்டேன். நன்றி\nமகள் மடியிலும் கை வைக்கிறாய்\nசமுகத்து உதவாக்கரையாக - நீ\nகலாச்சாரச் சீரழிவை ஏற்றுமதி செய்வதா - அதை\nதடைசெய்து நல்ல தலைமுறை உருவாக்குங்கள்\nஇப்படைப்ப��னது *\"வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் \"மின்தமிழ் இலக்கிய போட்டிகள்\" என்பதற்காக நான் எழுதிய சொந்த படைப்பாகும்\n*வகை (4) புதுக்கவிதை போட்டி\nமுன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்\nஇதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்\nபாலமுனை நிகழ்வில் ஏமாறியது யார்\nஎல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்.\nகடந்த 26ம் திகதி பாலமுனை மண்ணில் பல்கலைக் கழக வெற்றியாளர்களாக மகுடம் சூடிய பட்டதாரிகளுக்கான பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்து சிறப்புற நடாத்தி முடித்த அல் அறபா விளையாட்டுக்கழகத்திற்கு முதற்கண் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅந்த நிகழ்வில் புகழப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றியாளர்களுக்கும் மென்மேலும் வாழ்வில் பல வெற்றிகளடைந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறோம்.\nபெருந்திரளான மக்கள் மன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நடந்தேறியிருக்கின்ற ஒரு அசம்பாவிதத்திற்கு விளக்கம் கோருவதாகவே இந்த கருத்தாடல் அமைந்திருக்கிறது என்பதை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றோம்\nஅனைத்து அரசியல் வாதிகளையும் அரியணை ஏற்றி வாழவைத்து அழகு பார்த்த ஒரு எடுத்துக்காட்டான கிராமம் என்றால் அது பாலமுனை என்பதை அனைவரும் ஒரு சேர ஏற்றுக்கொள்வார்கள். அந்த அளவுக்கு மதிப்பினை மக்கள் கடந்த காலங்களில் வழங்கி வந்திருக்கிறார்கள் என்பது வரலாற்றுச் சான்றாகும்.\nஇந்த விழாவுக்காக முதலமைச்சரின் ஏமாற்றுச் சரிதை எங்களனைவரையும் ஏமாறச் செய்திருக்கிறது என்பதை தெரிவித்து கொள்ள முனைகிறோம். முதலமைச்சரிடம் உறுதியாக அவகாசம் பெற்ற பின்னரே விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இருந்த போதிலும் அவர் அவ்விழாவுக்கு வருகை தராமல் அனைத்து மக்களையும் ஏமாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எவ்வாறான பிரச்சினைகள் இருந்திருந்தாலும் அதனை சுமுகமாக தீர்த்து வைத்து அவ்விழாவுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருப்பார்களானால் அதுவே அங்கு பாராட்டுப்பெற்றவர்களுக்கும் கூடியிருந்த மக்களுக்கும் கௌரவமளிப்பதாக அமைந்திருக்கும் என்பதை ஏன் உணர மறுத்திருக்கிறார்களென்பது கேள்விக்குறியாகும்\nஅதற்கான காரணத்தினை ஆராயுமிடத்து அட்டாளைச் சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினரது பெயர் அழைப்பு அட்டையில் உள்வாங்கப்படாமையின் காரணமாக அவரது பிடிவாதத்தில் அவரது சொல் கேட்டு முதலமைச்சரும் பாலமுனை மக்களை ஏமாற்றியிருக்கிறார் என்று தகவலறிந்து வேதனை அடைகிறோம்.\nஎங்களது பிரதேசத்து மாகாண சபை உறுப்பினரைப் பொறுத்தவரை எங்களது அவசியம் என்ன என்பதை அவர் நன்றாக அறிந்தவர் இந்த விழாவினை ஒரு அரசியல் நோக்காக கொள்ளாது ஒரு கல்வி சார் பொது நிகழ்வாக கருதி அதில் எந்த ஒரு அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தாலும் தனது வீட்டு நிகழ்வாக நோக்கி தன்னை அழைத்திரா விட்டாலும் அங்கு சென்று அவரது பிரசன்னமிருந்திருந்தால் ஒரு படி மேல் மக்களின் மனங்களை வென்றிருப்பார் என்பது நிச்சயம். அதை விடுத்து எனது பெயர் உள்வாங்கப்படாமல் அழைப்பிதழ் கொடுத்து முதலமைச்சரை அழைத்து விழா நடாத்துவதா என்று சவாலிட்டு சாதித்திருப்பது வருந்தத் தக்க விடயமாக பார்க்கிறோம்\nஇவைகளை ஒரு சமரச நிலைக்கு கொண்டு வந்து அனைத்து சாராரையும் ஒருமைப்படுத்தாத முதலமைச்சரின் செயலையும் வெகுவாக விமர்சனத்துக்குள்ளாக்குகின்றோம்\nஅழைப்பிதழ் எத்தனை பக்கங்களானாலும் பறவாயில்லை எம் பிரதேசத்து அனைத்து அரசியல் வாதிகளின் பெயர்களையும் உள்வாங்கி அவர்களை கௌரவப்படுத்தி அவர்கள் மனங்களுக்கும் மகிழ்வு கொடுத்திருக்காலாமே என்று அறபா விளையாட்டுக் கழகத்தினை கடிந்து கொள்கின்றோம்\nவெகு சிறப்பாக நடந்தேற வேண்டிய இவ்விழா ஈற்றில் விமர்சனங்களால் வகைசெய்யப்பட்டு அனைவரது மனங்களுக்கும் சலசலப்பினை தோற்றுவித்திருக்கிறது எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து தரப்பினரையும் வேண்டிநிற்கிறோம்.\nமக்களின் சேவகர்கள் மக்களின் மன்றில் மன்னர்களாகத்தான் வீற்றிருக்க வேண்டும் சுயநலம் கருதி மக்களின் மனங்களைக் காயப்படுத்தினால் ஆறிடா வடுக்களாக மாறிடும் ஒரு நாள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.\nகடந்த பல தசாப்தங்களாக ஏமாற்றங்களால் அலங்கரிக்கப்படும் எங்களது வாழ்வுக்கு இது ஒன்றும் புதிதல்ல விண்ணைத் தொடும் வெற்றிகளடைந்தும் இன்னும் ஏமாற்றப்படுகிறோமே என்பதுதான் வருத்தமாகின்ற���ு. நன்றி\nபுத்தி கெட்ட மனிதனே - உன்\nகண் கெட்ட பூஜை உன்னால்\nசீரழித்துச் சிதைத்து - நீ\nபல சீரிய வழி இருக்கையில்\nசமுகத்தின் கவனயீனமும் - உனை\nஉன் ஆறாம் அறிவு மங்கிவிட்டதா\nசந்தியில் நிறுத்தி தூக்கிலிடுங்கள் - மீண்டும்\nதலை குனிந்து - உன்\nஉன் தவிப்போடு ஏன் போர்புரிகிறாய்\nநான் கண்ட ஒரு சிலரது வாழ்வோடு ஒட்டியதான ஒரு கவிதையிது\nஎனைச் சுற்றிய பலரது வாழ்க்கையில் இவ்வாறான போராட்டத்தினைக் கண்டேன்.\nஅதை வைத்தே கவிதையாக்கினேன் இக் கவிதையின் கருவானது என்னுடையது அல்லாது இன்னாருடையது என்றும் நான் உரிமை கொடுத்திடவும் முனையவில்லை என் கவிதையின் வாசகர்களுக்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்\nஉன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)\nவானூர்தி விபத்தில் - உம்\nமரணத்தைக் கூட மறுத்தது மனங்கள்\n15 வருடங்கள் கடந்துதான் விட்டது\nஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில்\nஆனாலும் அன்றைய நிலை இன்றில்லை\nஎன் மண்ணில் உன் மேடையில்\nஉனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது\nநீ ஓங்கிய விரல் கண்டு\nசுவனமது உனக்காகியது - உம்\nசுற்றம் எமை சூழ்ந்த போதும்\nஅகல விரிந்தாய் அனைவர் மனதிலும்\nசுவனமே பரிசாய் தந்திட மட்டும்\nஎனைத் தொலைத்து - அவளைத்\nஎன் தியாகம் நீ புரிந்து\nகாதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு\nஉலகம் அழியும் நாள் அரிகிலுண்டு.....\nகாலம் பொன்னானது இன்றே செயல்படுவோம்......\nபாலமுனை நிகழ்வில் ஏமாறியது யார்\nசின்னப்பாலமுனை ஹிக்மா விடயமும் பிரதி அதிபரும்\nஉனை உரிமையுடன் வாழ்த்துகிறேன்...... (பஸ்மில்)\nபாலமுனை நிகழ்வில் ஏமாறியது யார்\nஉன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் ( அனுபவஜோதிடம்:4)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஅமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன் தீவிரமடைகின்றது\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nதன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்ற���\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபூங்காவனம் 33 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nபில்டர் காபி போடுவது எப்படி \n'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.\nநம் பேரம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளியில் 09/02/2018 இல் நடைபெற்ற ஆண்டுவிழா\nதமிழ் கணினி இணைய பக்கங்கள்\nBlock செய்யப்பட்டிருக்கும் Facebook,Whatsapp இனை Software இல்லாமல் Mobile இல் அதை பார்வையிட இலகுவான வழி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீடுகள்\nஎரிந்த சிறகுகள் நூல் வெளியீட்டில் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள் ஆற்றிய உரை\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n:: வானம் உன் வசப்படும் ::\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகுற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்: - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nஹிந்துதுவ பரிவார கும்பலுக்கு தமிழில்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nஅனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்ட�� அப்ளிகேசன்\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nமுப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகத்தை மீளக்கட்டமைத்து மருத்துவர்கள் சாதனை\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள்.\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகோரல்ட்ரா பாடம் 17 Interactive Blend Tool பயன்படுத்துவது எப்படி \nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nபடைத்தவனை வணங்குங்கள்… படைப்புக்களை அல்ல…\nகாலிஃபிளவர் - சொன்னா நம்ப மாட்டீங்க\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஆறடி அகலச் சொர்க்கம் (கல்முனையான்)\nஇந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nஎன் மௌனம் பேச நினைக்கிறது\nதங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா....\nநான் + நாம் = நீ\nmp3 toolkit இலவச மென்பொருள்\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nசிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்\nCable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்\nமுதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nஉன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும், நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட\nதமிழனின் மரணத்திக்கு - புலிகளைத் தோற்கடிக்க சிறிலங்கா கொமாண்டோக்களுக்கு உதவிய ஸ்னோவி என்ற நாய் மரணம் (படங்கள் இணைப்பு)\nநேரடி ஒளிபரப்பு உலக கிண்ணப்போட்டி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\nவாடாத பக்கங்கள் - 8\n (முடிவுரை) - பாகம் 18\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-07-18T04:45:44Z", "digest": "sha1:L2KO4Q6Y4SUDNEF6QIZIODGGL2TW4CAC", "length": 30352, "nlines": 431, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வேரோடிக் கிடந்தவை.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 30 நவம்பர், 2011\nஒரு பழைய பனை விசிறி\nகால் நீட்டி அமர வாகான\nடிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் முதல் வாரம் 2011 உயிரோசையில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:29\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nவேரோடிக் கிடந்த அடையாளங்களாய் கவிதை காட்டியிருக்கும் அனைத்தும் அருமை தேனம்மை.\n30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:37\n ரொம்ப யோசிக்க வைத்து விட்டீர்கள்\n30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:38\nஅடையாளங்களை தொலைத்தவர்களுக்கு நினைவூட்டிய தேனம்மைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்\n30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:25\n1 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:11\nபுதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...\nமங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...\nநீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...\nஉங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா\nஉங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..\n1 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:12\n1 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:41\n27 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:37\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n27 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:38\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் ந���ல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nடாக்டர் ஆக முடியாத டாக்டர் ..ஆஸ்வின் ஸ்டான்லி ( போ...\nபல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..\nரஞ்சனா கிருஷ்ணனின் கல்யாண கலாட்டா. கீழே விழுந்த மா...\nபத்மா இளங்கோவின் கல்யாண கலாட்டா..ஹவுஸ்ஃபுல் கார்.\nரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.\nஇன்சைட் க்ளோபல் க்ரூப்பின் இலவச ஆன்லைன் கல்வி ( IN...\nஎல் கேயின் கல்யாண கலாட்டா . செப் இவள் புதியவளில்.\nபுதிய புத்தகம் பேசுது.. ஒரு பார்வை..\nகலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & ��திப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அட��ந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96478", "date_download": "2018-07-18T04:55:10Z", "digest": "sha1:GTGJMGSOSD46MVCW23XIUOVFTNSK7MKF", "length": 12839, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்க இரத்தம் வழங்க ஏற்பாடு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்க இரத்தம் வழங்க ஏற்பாடு\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்க இரத்தம் வழங்க ஏற்பாடு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (17.02.2018) காலை 9 மணிக்கு இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.\nமாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரத்ததான முகாமில் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பிரதான இரத்த வங்கியின் பணிப்பாளர் டாக்டர் ருக்சான் பெல்லன கலந்து கொள்ளவுள்ளார்.\nஇதில், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், எனப் பொருந்தொகையானோர் இரத்ததானம் வழங்கவுள்ளனர். இரத்தம் வழங்க விருப்பமுள்ள விளையாட்டுக்கழகங்கள், இளைஞர் கழகங்கள், பொது அமைப்புக்கள், மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க ஒத்துழைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், மட்டக்களப்பு புற்றுநோய் பிரிவின் இயக்கம் என இரத்தத்திற்கான ���ேவைகள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு இரத்த வங்கியில் இரத்தத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.\nஅதே நேரத்தில் மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பெண்கள் இரத்ததானம் வழங்குவது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. 5 வீதத்துக்கும் குறைவான பெண்களே இரத்த தானத்தில் ஈடுபடுகின்றனர். எனவே பெண்களும் இரத்ததானத்தினை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.\nஏனையவர்களின் உயிரைப் பாதுகாக்க உதவும் இரத்ததானத்தினை செய்வதற்கு பின்நிற்கின்ற மனோபாவமும் முன்வராமையும் காணப்படுகிறது. இரத்தம் வழங்குவதனால் உடலுக்குப்பிரச்சினைகள் ஏற்படும் என்ற தவறான எண்ணப்பாடு மாற்றமடைய வேண்டும்.\nமட்டக்களப்பு இரத்த வங்கியானது சகல வசதிகளுடனும் இயங்கி வருகின்ற போதும் இரத்தம் வழங்குபவர்கள் போதாமை காரணமாக தட்டுப்பட்டை எதிர் கொண்டு வருகிறது. நடைபெறவுள்ள இரத்த தான் முகாமில் பங்குகொண்டு மாவட்டத்தின் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான இத் தேசிய பணிக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களை ஒத்துழைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொள்கிறார்.\nNext articleநேபாளத்தில் நடைபெறும் இளைஞர் மாநாட்டுக்கு வாழைச்சேனை இளைஞர் விஜயம்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி\nபிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் உதைப்பந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு.\nமீராவோடை மஹ்மூத் ஹாஜியாரின் சகோதரி அசனத்தும்மா வபாத்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமட்டு-இலுப்படிச்சேனையில் பொது நூலகக்கட்டடம் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு\nபொத்துவில் பிரதேச காணிப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிட்டும் – அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவிப்பு\nஎல்லை நிர்ணயத்தில், ஜம்மியத்துல் உலமா வழி காட்டுமா அல்லது வழி காட்டுபவர்களுக்காவது வழி விடுமா..\nவெகு விமர்சையாக இடம்பெற்ற அறிவுக்களஞ்சிய தேசிய பரிசளிப்பு விழா\nமுஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும்\nபிரபல ஊடகவியலாளர் ஜனூஸின் தந்தை காலமானார்\nமக்களின் தெளிவிற்காக….ஐ ரோட் தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும்\nசர்வதேச நீதிபதிகளின் தலையீட்டுக்கு நீதியமைச்சரின் எதிர்ப்பே பதவி விலக்கலுக்கான காரணம்-நாமல் ராஜபக்‌ஷ\nகண்டி அசம்பாவிதம் தொடர்பில் அக்குறணை பள்ளிவாசலில் கலந்துரையாடல்\nகொழும்பு தமிழ்ச்சங்க ‘அற்றைத்திங்கள்’ நிகழ்வில் நஹியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katrilalayumsiraku.blogspot.com/2009/05/blog-post_19.html", "date_download": "2018-07-18T04:26:02Z", "digest": "sha1:GN4UMIXRWGGGPKOBDHBQWL7CTE3Q5SON", "length": 4609, "nlines": 129, "source_domain": "katrilalayumsiraku.blogspot.com", "title": "காற்றில் அலையும் சிறகு: எது எங்கள் இடம்", "raw_content": "செவ்வாய், 19 மே, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெளத்தம் - சரணம் - தமிழ் அழிப்பு\nயாரும் பருகாத காட்டருவி... உதிராமல் செடியிலேயே ச...\nசாலை பற்றிய பகிர்வுகள் (1)\nநுண்ணிய ஆயுதத்தைப்போல கண்ணுக்கு தெரியாமல் ஊசியாய் வாழ்க்கை அதன் வன்மத்தை என் மேல் செலுத்தினாலும் வாழ்வின் சுவையை ஆயுதத்தின் கூர்மையில் தேடிக்கொண்டிருப்பேன். ’அழகம்மா’ 'பூனைகள் இல்லாத வீடு', 'காட்டின் பெருங்கனவு' மூன்று சிறுகதைத் தொகுப்புகளும்..'நீங்கிச் செல்லும் பேரன்பு' என்ற கவிதைத் தொகுதியும் வெளிவந்திருக்கிறது.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2017/05/blog-post_77.html", "date_download": "2018-07-18T05:04:03Z", "digest": "sha1:SSVKA4GYJDMT5S5MLYUG5KIHHWUGV6OJ", "length": 16203, "nlines": 303, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: கல்வி...கல்வி......கல்வி....", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nவணக்கம்.இன்றைய கல்விநிலை அதாவது கல்வி பெற ஆகும் செலவுநிலை பற்றி ..............\nஇன்று தமிழகத்தில் கவுரவமாக கருதபடுவது படிப்பு அதை எம் மகனையோ மகளையோ நான் பெரியகல்வி நிறுவனத்தில் படித்தால் கவுரவம் என நினைக்கும் பெற்றோர்களே சிறிதுசிந்தியுங்கள் \nஉங்கள் மகன் & மகள் மழலை பள்ளி\nசேர்க்கும் செலவு குறைந்த பட்சம்\nஇன்றைய கல்வி வியாபார விலை\nஅடுத்த நிலை 1 ஆம் வகுப்பு விலை\nஅடுத்த நிலை 2 ஆம் வகுப்பு\nஅடுத்த நிலை 3 ஆம் வகுப்பு\nஅடுத்த நிலை 4 ஆம் வகுப்பு\nஅ��ுத்த நிலை5 ஆம் வகுப்பு விலை\nஅடுத்த நிலை 6 ஆம் வகுப்பு\nஅடுத்த நிலை7ஆம் வகுப்பு விலை\nஅடுத்த நிலை 8 ஆம் வகுப்பு\nஅடுத்த நிலை9 ஆம் வகுப்பு விலை\nஅடுத்த நிலை 11ஆம் வகுப்பு\nஅடுத்த நிலை 12 ஆம் வகுப்பு\nஉங்கள் மகனோ மகளோ பள்ளிபடிப்பை\nமுடிக்க குறைந்த பட்சம் நீங்கள்\nபண்ணும் செலவு 11.80 லட்சம்\nபடிப்பை உங்கள் மகனோ மகளோ\nபடித்தால் நீங்கள் இழக்கும் பணம்\nசத்துணவு முதல் சைக்கிள் &\nபேருந்து கட்டணம் என 11.80\nலட்சங்களை மிச்ச படுத்த முடியும்\nஉங்கள் மகனோ மகளோ பள்ளி\nபடிப்பை முடித்தால் தனியார் கல்வி\nலட்சம் முதலீட்டில் ஒரு தொழிலை\nதொடங்கி உங்கள் மகனை மகளை\nமக்களே சிந்திக்கும் திறனை இழந்த\nதமிழக மக்களே இந்த வருடம் சாதனை\n10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு\nஅளவில் முதல் மூன்று இடங்களை\nபிடித்த தனியார் கல்வி நிலைய\nமாணவர் எண்ணிக்கை 1362 அரசு\nஎண்ணிக்கை 483 ஆக அரசு\nஉங்கள் கவுரவத்தால் நீங்கள் 11.80\nநேரிடுகிறது உங்கள் மகனை அரசு\nபள்ளியில் சேர்த்து அந்த பள்ளிக்கு\nவருடம் 2 ஆயிரம் மட்டும் செலவு\nபொருளாதார நிலை கல்வி நிலை\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/13/2017 04:39:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள��� சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஅரசு போக்குவரத்துக்கழகங்களில் அவல நிலை\nஎட்டுப் போடு எல்லாம் பறந்தோடும்\nஉணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது...\n\"பேலியோ டயட்\" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.\nஇல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை ...\nவிஜயகாந்த் என்னும் அற்புத மனிதர்.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/2017/11/27/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-07-18T04:57:30Z", "digest": "sha1:K6DADQ45WDKT2H7DXFXPLNLTA2CM5XWD", "length": 4929, "nlines": 67, "source_domain": "maalaiexpress.lk", "title": "இலங்கைக்கான கடல் எல்லையை மேலும் விரிவுபடுத்த ஐக்கியநாடுகள் சபை இணக்கம்; அமைச்சர் மகிந்த அமரவீர – Thianakkural", "raw_content": "\nஇலங்கைக்கான கடல் எல்லையை மேலும் விரிவுபடுத்த ஐக்கியநாடுகள் சபை இணக்கம்; அமைச்சர் மகிந்த அமரவீர\nadmin November 27, 2017 இலங்கைக்கான கடல் எல்லையை மேலும் விரிவுபடுத்த ஐக்கியநாடுகள் சபை இணக்கம்; அமைச்சர் மகிந்த அமரவீர2017-11-27T15:42:14+00:00 Local No Comment\nஅடுத்த வருட இறுதிக்கு முன்னர் சர்வதேச கடற்பிராந்தியத்தில் இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nகுளங்களில் நீர்வாழ் உயிரினங்களை அபிவிருத்தி செய்வதற்காக இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nகடற்றொழில் நீரியல் வள அமைச்சர் என்ற ரீதியில் ஐக்கியநாடுகள் சபையின் அபிவிருத்தி பிரிவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இதற்கான திட்டம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான கடல் எல்லையை மேலும் விரிவுபடுத்த ஐக்கியநாடுகள் சபை இணக்கம்; அமைச்சர் மகிந்த அமரவீர\n« இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஅதிவேக 300 விக்கெட்டுகள்; அஸ்வின் சாதனைத் துளிகள் »\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2011/01/blog-post_07.html", "date_download": "2018-07-18T04:50:25Z", "digest": "sha1:LCTY6DLZ67YTBNKGH27PB32JP6ZLGZ2S", "length": 17227, "nlines": 230, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: அரபிக்காரன்", "raw_content": "\nஅடடா அரபிக்காரன் சீக்கிரம் ரோட்டுக்கு வந்துருவானோ,\nசெக் அவுட் நேரம் அம்பது தினார் ரூம் ரெண்ட் தந்துட்டு,\nவண்டியில பெட்ரோல் இல்லை பெட்ரோல் போட ஒரு தினார் கொடுன்னு கெஞ்சுரான்யா......பாவமா இருக்கு.....\nஅங்கே 1லிட் என்ன விலை\nஉண்மைய சொல்லுங்க அரபி டிரஸ் போட்டுகிட்டு இருக்கிறது நீங்கதானே.\nஉண்மைய சொல்லுங்க அரபி டிரஸ் போட்டுகிட்டு இருக்கிறது நீங்கதானே. //\nஅங்கே 1லிட் என்ன விலை\nபத்து ரூபா சில்லறை இருக்கும்..\nநம்ம ஊரு வயல்ல வந்து ஆட வேண்டி வரும் ஹா ஹா ஹா...\n//உண்மைய சொல்லுங்க அரபி டிரஸ் போட்டுகிட்டு இருக்கிறது நீங்கதானே//\nஅது என் நண்பன் சஜூ மேத்யூ'ண்ணா...\nநான் இங்கேதான் இருக்கேன் மேடம்...ஹா ஹா ஹா ஹா...\nநீ வெரி டேஞ்சர் பெல்லோ,\nஉண்மைய சொல்லு நீ என்னைய சொன்னியா அரபிய சொன்னியா....:]\nஎன்ன செல்லிரீங்க 10ரு தானா\n//என்ன செல்லிரீங்க 10ரு தானா\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nஎன்னை தேடி வந்த உறவு\nசாப்பிட்ட உடன் சிகரெட் புகைத்தால்\nஇன்று காதல் இறந்த நாள்...\nகோமாளி செல்வாவின் பதிவில் எனக்கு பிடித்தது...\nவேல் மகேஷின் பதிவில் நான் ரசித்தது...\nலீவு லெட்டரை ரெடி பண்ணு\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜ���ாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-07-18T04:54:05Z", "digest": "sha1:JTZDGGAT4FJQZJIGJUPNWNXAJKPOALU2", "length": 6204, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டது-\nவெள்ளை வேன் விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் ஏனைய முன்னாள் உத்தியோகஸ்தர்கள் ஐவருக்கும் பிணை வழங்கபட்டுள்ளது. சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் சந்தேகநபர்கள் செல்வதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையும், மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தலா மூன்று சரீர பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளது.\n2012 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக���ை அடுத்து கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிட்டதக்கது.\n« புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் 13பேர் நீதிமன்றில் ஆஜர்- நாவலடி வாவிக்கரையோரம் ஆணின் சடலம் மீட்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scssundar.blogspot.com/2008/09/blog-post_15.html", "date_download": "2018-07-18T04:46:03Z", "digest": "sha1:FWIVXSKVHFVP2VO6PH46TXKD232J2ERZ", "length": 33231, "nlines": 299, "source_domain": "scssundar.blogspot.com", "title": "கூடுதுறை: ஈரோடு பதிவர்சந்திப்பு - வால்பையன் வருத்தம்...", "raw_content": "\nதெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்\nஈரோடு பதிவர்சந்திப்பு - வால்பையன் வருத்தம்...\nஈரோடு பதிவர்சந்திப்பு - வால்பையன் வருத்தம்...\nஇன்று ஒரு வழியாக ஈரோட்டில் ஒரு பதிவர் சந்திப்பு நல்லமுறையில் நடந்து\nசுமார் ஒரு வருடமாக திட்டமிடப்பட்டு பல முறை தேதி குறிக்கப்பட்டு பிறகு நாள்\nகுறிக்கப்படாமல் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.\nஇன்று திங்கள்கிழமை மதியம் சுமார் 12.45 மணிக்கு முடிவு செய்யப்பட்டு மூத்த பதிவர் வால்பையன் அவர்கள் அலுவலகத்தில் இனிதே நடைபெற்றது.\nகூடுதுறையாகிய எனது தலைமையில் உள்ளூர் பதிவர்கள் 10 பேரும், வால்பையன் அவர்கள் தொலைபேசியில் அழைக்கப்பட்டு எட்டு பதிவர்களும், பாஸ் கார்த்திக் அவரது பங்கிற்கு ஈரோடு வாழ் பதிவர்கள் ஒன்பது பேரும் கலந்து கொண்டனர்.\nஅவரவர் அறிமுகத்திற்கு பிறகு அமைதியாக இருந்து பாஸ் கார்த்திக் அவர்கள் நீங்கள்தானே கூடுதுறை என்று சந்தோசத்துடன் எகிறி வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார்.\nசந்திப்பில் பொதுவான விசயங்கள் அலசப்பட்டன... கூகுல் குரோம் மற்றும் அட்டவணைப் பதிவுகள் பேசப்பட்டது. பிறகு பேச்சு கம்மாடிட்டி டிரேடிங் பக்கம் திரும்பியது. நானும் இன்று காலை மேற்படி மார்க்கெட் பற்றிய ஆர்ட்டிகள் ஒன்று படித்தேன் அதில் தங்கம் விலை அடுத்த ஆண்டு டிசம்பர் வரை இப்போது இருக்கும் விலையை விட இறங்கியே இருக்கும் என்று எழுதியுள்ளது என்று கூறினேன்\nவால்பையனும் ஆஹா பரவாயில்லையே எனக்கூறி யார் எந்த வல்லுனர் எழுதியுள்ளார் ஆவலுடன் கேட்டார். வல்லுனர் ஒரு���ரும் இல்லை ஒரு குருப்பெயர்ச்சி பலன் புத்தகத்தில்தான் அப்படிக்கூறியுள்ளனர் எனக்கூறினேன். வால்பையன் காற்று போன பலூன் ஆனார்.\nமேலும் அவர் தனது தம்பிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட விசயத்தை நம்மிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.\nபாஸ் கார்த்திக் அவர்கள் சாப்பிட்டு விட்டுதான் போகவேண்டுன் என மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைவரும் ஈரோடு ஆக்ஸ்போர்டு மங்களம் உணவகம் சென்றோம்.\nகார்த்திக் அவர்கள் அசைவம் சாப்பிடுவோம் எனக்கேட்டதற்கு இன்று திங்கள்கிழமை நாம் அசைவம் சாப்பிடமாட்டோம் எனக்கூறியதற்கு மிகவும் ஆச்சர்யப்பட்டார்.\nதிங்கள்கிழமை ஏன் சாப்பிடுவதில்லை என விளக்கம் கேட்டார். நாம் கார்த்திகை மாதம் சாமி கும்பிடுபவர்கள் ஆகவே திங்கள் அசைவம் சாப்பிடுவதில்லை எனக்கூறினேன்.\nவேறு எதாவது வெண்குழல் வத்தி அல்லது சமத்துவபுரம் என இழுக்க... மன்னிக்கவும் எனக்கு பழக்கமில்லை எனக்கூற வால்பையன் மிகவும் வருத்தமடைந்தார். சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் எல்லாம் எப்படி மிதந்தோம் இப்போது நம்மூர் பதிவர் சந்திப்பு இப்படி முழுக்க முழுக்க சைவமாக அமைந்துவிட்டதே என மிக்க வருத்தம் கொண்டார்.\nசாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் பல பதிவர்களின் எச்சரிக்கையையும் மீறி நான் சைனா போன் வாங்கிவிட்டதைக்கூறி அதை எடுத்துக்காட்டினேன். மேலும் அதனுடைய பிளஸ் பாயிண்டுகளை மட்டும் எடுத்துக்கூறினேன். (யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்).\nஅதிலிருந்து வால்பையன் என்னை ஒருபுகைப்படம் எடுத்து இது வால்பையன் எடுத்தது எனக்கூறி வெளியிடுங்கள் கட்டளையிட்டார். எனது படம் என்றால் கூடுதுறைதான் வரும் எனக்கூறி மறுத்துவிட்டேன்.\nஅத்துடன் சந்திப்பு இனிதே முடிவுற்றது.\nடிஸ்கி: 10 +8 +9 பேர் கலந்து கொண்டனர் என்று எழுதியது எல்லாம் சும்மா பில்டப் நாம் மூன்றுபேர்தான் கலந்துகொண்டோம். ஆனால் அத்தனை பேர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்.... ம் .ம். ம் ... பார்ப்போம் வருங்காலத்தில்\nநல்லா எழுதி உள்ளீர்கள்... விரைவில் நிறையபேர் கலந்து கொள்வார்கள்\nஇரண்டு பேர்கள் கலந்து கொண்டாலும் அது சந்திப்புதான்\n\\\\இரண்டு பேர்கள் கலந்து கொண்டாலும் அது சந்திப்புதான்\\\\\nநாங்க மதுரைலே இத விடப் பெரிய வலைப்பதிவர் மாநாடு நடத்தினோமே\nம்ம் பரவா இல்ல - அடுத்த மாநாடு வாலு தம்பி கல்யாணத்துலே தூள் கிளப்பிடுங்க\nஅய்யா சாமிகளா, நாங்களும் ஈரோட்டுலதான இருக்குறோம், எங்கலையெல்லாம் கூப்படமாட்டிங்க, ஆனா, வால்பையன் வருத்தப்பட்டா என்னத்தச் சொல்லருது. அன்னைக்கு அப்படித்தா அமரபாரதி வந்தன்னிக்கி நாங்க போன் போட்டா எடுக்க மாட்டீங்க,\nஇரண்டு பேர்கள் கலந்து கொண்டாலும் அது சந்திப்புதான்//\n//அவரவர் அறிமுகத்திற்கு பிறகு அமைதியாக இருந்து பாஸ் கார்த்திக் அவர்கள் நீங்கள்தானே கூடுதுறை என்று சந்தோசத்துடன் // அடங்கொய்யால இருந்தது மூனு பேர். அதுல வாலோட பாஸ் கார்த்திக். இதுல அவரு எகிறி வந்து வேற அறிமுகப்படுத்திக்கிட்டாரா.\n//அப்படித்தா அமரபாரதி வந்தன்னிக்கி நாங்க போன் போட்டா எடுக்க மாட்டீங்க,\n// அண்ணா, அடுத்த தடவை இவிங்கள தேடியாவது கண்டு பிடிச்சுருவோம்.\n\\\\இரண்டு பேர்கள் கலந்து கொண்டாலும் அது சந்திப்புதான்\\\\\n27 பேர் என்றவுடன் முதலில் அரண்டுபோய்விட்டேன். அப்புறம்தான் தெளிவாச்சுது. எல்லோருமே வர வர வாயைத்தொறந்தாலே பொய்யா சொல்லி கொல்றாங்களே..\n27 பேர் என்றவுடன் முதலில் அரண்டுபோய்விட்டேன். அப்புறம்தான் தெளிவாச்சுது. எல்லோருமே வர வர வாயைத்தொறந்தாலே பொய்யா சொல்லி கொல்றாங்களே..//\nபதிவுன்னா ஒரு பில்டப் இருந்தாத்தானே நல்லா இருக்கும் தாமிரா அவர்களே...\nநாங்க மதுரைலே இத விடப் பெரிய வலைப்பதிவர் மாநாடு நடத்தினோமே\nம்ம் பரவா இல்ல - அடுத்த மாநாடு வாலு தம்பி கல்யாணத்துலே தூள் கிளப்பிடுங்க//\nசீனா உங்களைப்பற்றிகூட சந்திப்பில் பேசிக்கொண்டோம்...\nஇன்னும் ஒரு விசயம் தெரியுமா தம்பி கல்யாணமே உங்களூர் மதுரையில்தான் மாநாட்டிற்கு அப்படியே ஏற்பாடு செய்துவிடுகிறீர்களா\nஎன்ன rapp ரொம்ப நாளா ஆளைக்காணோம்\nஅய்யா சாமிகளா, நாங்களும் ஈரோட்டுலதான இருக்குறோம், எங்கலையெல்லாம் கூப்படமாட்டிங்க, //\nஆஹா மாட்டிக்கிட்டார்பா இன்னும் ஒருத்தர் ஈரோட்டிலே... இதோ வர்றோம் சந்துரு...\n//ஆனா, வால்பையன் வருத்தப்பட்டா என்னத்தச் சொல்லருது. அன்னைக்கு அப்படித்தா அமரபாரதி வந்தன்னிக்கி நாங்க போன் போட்டா எடுக்க மாட்டீங்க, பராவயில்லய்ங்க, எங்களைக்கூப்பிட்டா சுண்டக்கஞ்சிக்கு எங்க போரதுனு உட்டுருப்பிங்க வாழ்க வளமுடன் அன்புடன் சந்துரு//\nஇந்த மேட்டர் ரீடைரக்டு டூ வால்பையன்.......\nஆஹா... பெருந்தலைவர்கள் எனது பதி��ுக்கு வருகையா\nஆஹா... பெருந்தலைவர்கள் எனது பதிவுக்கு வருகையா\nபால பாரதின்னு நினைச்சுக்கிட்டு எழுதிட்டீங்க போல. இருந்தாலும்\n// அமர பாரதி said...\nபால பாரதின்னு நினைச்சுக்கிட்டு எழுதிட்டீங்க போல. //\nஎப்படி இருந்தாலும் பாரதி என்று பெயர் இருந்தாலே பெருந்தலைதானே...\nகூடுதுறை நான் ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன் போல :-) நான் அடுத்த வாரம் வருகிறேன்\nஏனுங்கன்னா, நானும் கரூர்ல தான இருக்கேன் ஒரு வார்த்தை சொன்னா வந்திருக்க மாட்டேனா \nவெறும் ஸ்மைலி போட்டு இருந்தாலும் வருகைக்கு நன்றி சுபாஷ்\n//வல்லுனர் ஒருவரும் இல்லை ஒரு குருப்பெயர்ச்சி பலன் புத்தகத்தில்தான் அப்படிக்கூறியுள்ளனர் எனக்கூறினேன். வால்பையன் காற்று போன பலூன் ஆனார்.//\n//வல்லுனர் ஒருவரும் இல்லை ஒரு குருப்பெயர்ச்சி பலன் புத்தகத்தில்தான் அப்படிக்கூறியுள்ளனர் எனக்கூறினேன். வால்பையன் காற்று போன பலூன் ஆனார்.//\nஇது தான் தற்போது நிஜம் ஆகிக்கொண்டுள்ளதே... தமிழ்நெஞ்சம் அவர்களே... குருட் ஆயில் விலை இறக்கம், அமெரிக்க டாலர் விலை அதிகரிப்பு எல்லாம் நடக்கிறதே...\nகூடுதுறை நான் ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன் போல :-) நான் அடுத்த வாரம் வருகிறேன்\nகிரி உங்கள் வரவு நல்வரவு ஆகுக...\nஏனுங்கன்னா, நானும் கரூர்ல தான இருக்கேன் ஒரு வார்த்தை சொன்னா வந்திருக்க மாட்டேனா \nவாங்க இளையகவி உங்களை அழைக்காமலா அடுத்து கூப்பிட்டு விடுவோம்...\nTwo is company; Three is crowd என்பார்கள். அந்த வகையில் உங்கள் சந்திப்பு பெரிய கூட்டம்தான். மேலும், தல (பேர் வால்பையன் என்றாலும்) வந்தார்னா நூறு பேர் வந்த மாதிரி. வாழ்த்துக்கள்.\nTwo is company; Three is crowd என்பார்கள். அந்த வகையில் உங்கள் சந்திப்பு பெரிய கூட்டம்தான். மேலும், தல (பேர் வால்பையன் என்றாலும்) வந்தார்னா நூறு பேர் வந்த மாதிரி. வாழ்த்துக்கள்.\nமுதல் வருகைக்கு நன்றி அனுஜன்யா...\nஈரோடு என்றால் தல(வால்பையன்) இல்லமாலா இன்று பாருங்களேன் அவர்பதிவில் 101 டிகிரி காய்ச்சலோடு கும்மி போட்டுக்கொண்டு இருப்பதை...\nவணக்கம் தமிழ்நெஞ்சம். உங்களைப்பற்றியும் சந்திப்பில் பேசிக்கொண்டோம்...\nவாலுக்கு அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் தாங்கள் செய்கிறீர்களேமே...\nஅவருக்கு a for apple link கொடுத்து மாட்டிவிட்டேன். இன்னும் இதுவரை எதுவும் போடவில்லை... உங்களிடம் தான் உதவிகேட்கப்போவதாக கூறினார்..\nஎனக்கு அழைப்பு விடுக்கவில்லை. பரவாயில்லை. அப்புறம் கிளிக் போட்டாச்சு.\nஎனக்கு அழைப்பு விடுக்கவில்லை. பரவாயில்லை. அப்புறம் கிளிக் போட்டாச்சு.//\nவருக ஜிம்ஷா...உங்களுக்கு அழைப்பில்லாமாலா... கவலை வேண்டாம் அடுத்ததில் அழைப்பு உண்டு..\nஎனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி\nசுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு\nஇது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலச...\nகணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்களாக எழுதி வருகிற...\nஇந்த 'வீக்கம்' எப்போது குறையும் \nவிண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்...\nநம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 3\nபிகேபி அட்டவணை 3 நம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் கணினியில் இருக்கும் பைல்களின் அளவுகளை படங்களாக காண உடைந்த Rar பைல்களை பா...\nமன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை - பதிவர்களுக்கு வசதி\nஇணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமட...\nவீட்டு உபயோக மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 2\nபிகேபி அட்டவணை 2 வீட்டு உபயோக மென்பொருட்கள் வீட்டு பட்ஜெட் போடும் எக்ஸல் சீட் ஆன்லைன் விமானம் பயனர் கைடுகள் (User Guides) குழந்தைகளின் பார...\nசைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா\nசைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன. அவற்றில் இரண்...\nஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது\nஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது தற்போது நம் இந்திய திருநாட்டில் வீதிக்கு வீதி கூவி கூவி விற்கப்படும் GPRS மொபைல...\nஇணையம் சம்பந்தமான பதிவுகள் - பிகேபி அட்டவணை 4\nபிகேபி அட்டவணை 4 கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்...\nபதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்...\nபதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்... கோலிவுட்டையும், டோலிவுட்டையும் (அதாங்க தெலுங்கு சினிமா... அவங்க மட்டும...\nஇங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்\nவால்பையனுக்கு ஆதரவாக குட்டிவால்பையனின் கடும் கண்டன...\nஈரோடு பதிவர்சந்திப்பு - வால்பையன் வருத்தம்...\nஇணையம் சம்பந்தமான பதிவுகள் - பிகேபி அட்டவணை 4\nநம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் -...\nவீட்டு உபயோக மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 2\nதமிழ் பதிவு வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் ஒரு மு...\nA for Apple அ என்றால் அம்மா - தொடர்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-07-18T04:46:46Z", "digest": "sha1:MRN7732MUGJUJBGXHKWV7NWRRD32QVKM", "length": 25553, "nlines": 80, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கை அரசு சமாதானத்தையும், சகஜ வாழ்வையும் ஏற்படுத்த தவறிவிட்டதா? » Sri Lanka Muslim", "raw_content": "\nஇலங்கை அரசு சமாதானத்தையும், சகஜ வாழ்வையும் ஏற்படுத்த தவறிவிட்டதா\nஇலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வரையறைக்கு அப்பால் அரசியல் ஆதிக்கம் கொண்டதொரு நாடாகவே இன்றைய நிலையில் அது பயனித்துக் கொண்டிருக்கின்றதைக் காண முடிகின்றது. குறிப்பாக ஜனநாயக நலன்களோ அல்லது அவற்றின் சரத்துக்களோ மக்கள் எதிர்பார்த்தளவுக்கு இந்த அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்பட வில்லை என்பதனை தற்போதைய அரசியல் கள நிலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.\nஅரசியல் முனைப்புக்களின் ஆதிக்கம் அல்லது அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை அதிகரித்துள்ளமையே இன்றைய அரசியல் குழறுபடிகளுக்கும், கருத்து மோதல்களுக்கும் வழிவகுத்துள்ளன. இதன் காரணமாக கடந்த சிலகாலமாக அரசாங்கம் ஒரு இக்கட்டான நிலையில் ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்ல முடியாத நிலைமைகளுக்கு உள்ளாகி அரசியல் வாதிகள் மட்டுமல்லாது மக்களும் ஒருவகையான குழப்ப நிலைமைகளுக்கு ஆளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் காணப்பட்டன.\nமேற்படி நிலைமைகளின் பிரதிபலிப்புக்களும், ��ாக்கங்களும் இலங்கையின் ஜனநாயக விழுமியங்கள் மழுங்கடிக்கப்பட்டு சர்வாதிகார போக்குடைய ஜனநாயக ஆட்சி ஒன்றையே மக்கள் அவ்வப்போது கண்டு கொள்ள முடிந்துள்ளது. இந்த நிலைமைகள் இலங்கையின் அரசியலில் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும்கூட தாக்கத்தினை ஏற்படுத்தி வீழ்ச்சிப்போக்கிற்கு செல்ல வழிவகுத்துள்ளது என்பதே யதார்த்தமான விடயங்களாக காண முடிகின்றது.\nஇந்த நாட்டில் கடந்த பலதஸாப்த காலமாக இடம் பெற்ற யுத்த சூழ் நிலைமைகள் காரணமாக மக்கள் தமது இயல்பு வாழ்வில் நிம்மதியற்ற நிலைமைகளுக்கு உள்ளாகி நாளாந்தம் அச்சத்துடன் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கும் வித்திட்டிருந்ததை மறந்துவிட முடியாது. அத்துடன் யுத்தத்தின் கோரத் தாண்டவத்தினால் தமது உடமைகளையும், பூர்வீகங்களையும் இழந்து பல இலட்சக்கணக்கான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் இடம் பெயரவேண்டிய ஒரு அவல நிலைமைகளை ஏற்படுத்தியிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.\nஇந்த வகையில் இந்த நாட்டில் இடம் பெற்ற அசாதாரண நிலைமைகள் காரணமாக முற்றிலும் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாக வடகிழக்கு மக்கள் காணப்படுகின்றனர். ஒருசிலரின் திறணற்ற செயற்பாடுகளும், முனைப்புக்களும் மக்களை அபாயகரமான நிலைமைகளுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த மக்கள் ஆயுத போராட்டத்திற்குள் முடக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து தமது இயல்பு வாழ்வை தொலைத்தவர்களாக காணப்படுகின்றனர்;. இவ்வாறு பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் கடந்த காலங்களில் தாம் இழந்தவற்றை தற்போதைய சமாதான சூழ்நிலையில் ஓரளவாவது அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆவலுடனும், தேவைகளுடனுமேயே இருந்து வருகின்றனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது இழப்புக்கள் விடயத்தில் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்வதில் நியாயங்கள் இருக்கின்ற நிலையில் அவற்றை ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கங்கமும் சரியான முறையில் இனங்கண்டு கொள்ளாது அவர்கள் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருந்து வருகின்றமை இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். தற்போதைய அரசாங்கத்தைக் கூட ஆட்சியில் நிலைதிருப்பதற்கு பாதிக்க���்பட்ட மக்களின் பங்களிப்புக்கள் என்பது முற்று முழுதாக வழங்கப்பட்டுள்மையை எவரும் மறுத்துவிட முடியாது. அந்தளவிற்கு மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்தே வாக்குகளை வழங்கினர் எனலாம். ஆனால் முன்னைய அரசும்சரி தற்போதைய அரசும்சரி பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் விடயத்தில் துரோகத்தனங்களையே செய்துள்ளது என்பது மட்டும் கண்டு கொண்ட உண்மைகளாகும்.\nபல்லின, பல்சமய மக்கள் வாழும் இந்த நாட்டில் கடந்தகால யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் அதற்கான சரியான அடித்தளங்களை தூரநோக்குடன் மேற்கொள்வதற்கு எவரும் முன்வரவில்லை. இந்த விடயம் பாரியதொரு குறையாகவே இன்று வரை இருந்து வருகின்றது. யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருப்பதுடன் அதனை செய்ய வேண்டிய ஏற்பாடுகளும்கூட சர்வதே மனித உரிமைகள் அமைப்பினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் சட்டதிட்டங்களும், சரத்துக்களும் தெளிவாக குறிப்பிடுகின்ற நிலையலும் அவை எதுவும் எதிர்பார்த்தளவு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வில்லை என்றே கூறலாம்.\nஇன்று வரை வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட மக்களாகவே தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றனர். எவருமே இவர்களைக் கண்டு கொள்வதில்லை. சொன்னாலும் அவர்களுக்குப் பரிவதுமில்லை. இது இவ்வாறிருக்கையில் இந்த மக்களை மற்றொரு யுத்தம் பீடித்துள்ளமை துர்ப்பாக்கியத்திலும், துர்ப்பாக்கியமாகும். அதாவது இனவாதம் என்ற யுத்தமாகும். இந்த நாட்டின் அமைதி, சமாதானம், இன ஒருமைப்பாடு என்பனவற்றை சீர்குலைத்து மீண்டும் ஒரு வன்முறைக் கலாசாரத்தின் ஆரம்பத்திற்கு கொண்டு வரும் ஒரு கைங்கரியத்தை இந்த நாட்டின் ஒருசில அருவருக்கத்தக்க நபர்கள் மேற்கொண்டு வருவதும் இன்று இனங்களுக்கடையில் பாரியதொரு அபாயகரமான நிலைமைகளை தோற்று வித்துள்ளதுடன் அரசாங்கத்தின் வீழ்ச்சிப் போக்கிற்கும் அது தூபமிடும் ஒரு விடயமாகவே நோக்க வேண்டியுள்ளது.\nபுதிய அரசியல் கலாசார முறைமைகள் மற்றும் இனவாதச் செயற்பாடுகள் ஆகிய இரண்டும் இந்த நாட்டின் இறையான்மையை துண்டாடும் வ��டயங்கள் என்றே கூறலாம். புதிய அரசியல் விடயங்கள் இந்த நாட்டில் மக்களை கூறுபோட்டு மக்களின் வாக்குகளை சின்னாபின்னமாக்கி பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக சமுகங்களுக்கிடையில் அரசியல் ரீதியான விரிசல்கள் ஏற்படுகின்றன எனலாம். இந்த நிலைமைகள் பல்வேறுபட்ட பின்னடைவுகளுக்கு வித்திடுகின்றன.\nஇதேபோல் இனவாதச் செயற்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளமையைக் குறிப்பிடலாம். இது சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு தீய செயற்பாட்டுக் கபடத்தனங்களாகும். குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை அழிக்கும் நோக்கில் ஒருசில பெரும்பான்மை இனவாதிகளால் திட்டமிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகளின் நிதி உதவிகளைப் பெற்று மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளாகும்.\nதற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் இந்த இனவாதச் செயற்பாடுகளும்கூட முஸ்லிம் சமுகத்தின் அரசியல், பொருளாதாரம், சமய, சமுக விழுமியங்களில் பாரியளவில் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில காலமாக இந்த நாட்டில் இடம் பெற்ற சம்பவங்கள் எல்லாம் முஸ்லிம் சமுகத்தினை இல்லாது செய்யும் திட்டமிட்ட செயற்பாடுகள் என்றே கூறலாம். அத்துடன் மேற்படி இனவாதச் செயற்பாடுகள் இலங்கை அரசின் பொருளாதாரத்தை பாரியளவு வீழ்ச்சியடையச் செய்யும் ஒரு அங்கம் என்றும் கூறலாம்.\nஇவ்வாறு இனவாதிகளின் குறிகளுக்கு இலக்காகி பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் விடயத்தில்கூட அரசாங்கமும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களும் கண்மூடித்தனமாக இருந்து கொண்டு வருகின்றமை இந்த மக்கள் ஆட்சியாளர்களை விட்டுவிலகி வேறு ஒரு குழுவின் அல்லது அமைப்பின் அல்லது கட்சியின் ஆதரவை நாடவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். இன்று இலங்கையின் அரசியலை எடுத்துக் கொண்டால் அது யதார்த்தமாக நடந்து கொண்டிருப்பதை நன்கு கண்டு கொள்ள முடிகின்றன.\nஎன்றாலும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாது அரசியல் கட்சிகளை வளர்த்து தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு வகையான குறுகிய நிகழ்ச்சி நிரல்களுக்குள் சென்று கொண்டிருப்பதையே கண்டு கொள்ள முடிகின்றது. இந்த விடயம் இன்று அரசியலில் பாரிய விரிசல் நிலைமைகளுக்கு வித்திட்டு ஒரு சாரார் இந்த அரசாங்கத்தின் மீதும் பிரதமர் மீதும்கூட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வைத்துள்ளது.\nகடந்த பலநாட்களாக வாக்குவாதங்களும், கருத்துச் சண்டைகளும் பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் இடம் பெற்று இறுதியில் கடந்த புதன்கிழமை வாக்கெடுப்புக்கு வழிவகுத்தது என்பதனையும் பார்க்கும்போது நாட்டின் ஆட்சி ஸ்திரமற்ற நிலையில் இருக்கின்றதையும் ஜனநாயகம் செயழிழந்துள்ளதையும் வெளிப்படுத்துகின்றது. இந்த நிலைமைகளுக்கு வித்திட்டவர்கள் அரசியல் வாதிகள் என்றால் அதற்கு மாற்றுக் கருத்துக்கூற முடியாது எனலாம்.\nஅரசாங்கம் என்ற வகையில் மக்களின் நலன்களுக்கே அதீத முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களின் என்னங்களும், செயற்பாடுகளும் திசைமாறிச் சென்று ஒருவருக்கொருவர் குற்றஞ்சுமத்தி சண்டையிட வைத்துள்ளதால் அதன் பெறுபேறு ஈற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வாக்கேடுப்பிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளதை காண முடிந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டுள்ளமையை இங்கு குறிப்பிடலாம்.\nகுறித்த வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்ஹவை ஆதரித்து 122 வக்குகளும், எதிர்த்து 76 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 26 பேர் குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தற்போதைய அரசாங்கம் இனியாவது இந்த நாட்டில் புரையோடியுள்ள இனவாதத்தை குழிதோண்டிப் புதைத்து நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அதீத அக்கறை செலுத்தி அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும் என்பதுடன் இந்த நாட்டில் வாழும் பல்லின சமய மற்றும் சமுக மக்களை அமைதியகவும், நிம்மதியாகவும் வாழ வழி சமைக்க வேண்டும் என்பதே சமாதானத்தை விரும்பும் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.\nஎனவே மேற்படி விடயங்களை அரசாங்கம் கருத்திற் கொண்டு இனவாத மற்றும் மதவாத சக்திகளின் திருவுதாளங்களுக்கும், கபடத்தனங்களுக்கும் இடமளிக்காது சட்டத்தையும், நீதியையும் சரியான முறையில் நிலை நாட்டுவதுடன் இதுவரை காலமும் தாம் விட்ட தவறுகள், பிழைகளை இனங்கண்டு அவற்றை சரியான முறையில் திருத்திக் கொண்டு நாட��டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலன்களுக்காகவும் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்வதுடன் இந்த நாட்டின் சமாதானத்தையும், சகஜ வாழ்வையும் நிலைநிறுத்தும் வகையில் தமது இலக்குகளை அடிப்படையாக வைத்து நகரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nFIFA 2018 ஆரம்ப நாள் செய்தித் தொகுப்பில் சர்வதேசத்தில் முதலிடம் வென்ற அயான்.\nஎனக்கு திருமணம் முடிக்க இப்ப ஐடியா இல்ல, படிக்கணும் ஸேர்\nரியாஉ எனும் முகஸ்துதியின் ஆபத்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3663", "date_download": "2018-07-18T05:05:19Z", "digest": "sha1:FKW7UH5VT6B3I2O2NSPT4VWD7NLXA2CU", "length": 14841, "nlines": 51, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் தொப்பையை கட்டாயம் குறைக்கும் 8 எளிய வழிகள். முயற்சித்து பாருங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் தொப்பையை கட்டாயம் குறைக்கும் 8 எளிய வழிகள். முயற்சித்து பாருங்கள்\nஒவ்வொருவருக்கும் தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. தொப்பை வராமல், தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், அதற்கு தினமும் உடற்பயிற்சியை செய்வதோடு, சரியான டயட்டைக் கட்டாயம் தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம்.\nஅதிலும் தட்டையான வயிற்றைப் பெற ஒருசில ட்ரிக்ஸ்களைப் பின்பற்றினாலே போதும். குறிப்பாக கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள், சர்க்கரை மிகுந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பக்கமே செல்லக்கூடாது. மேலும் ஒருவர் தொப்பை வராமல் இருக்க குறிப்பிட்ட சில பழக்கங்களைக் கொண்டிருந்தாலே போதுமானது.\nஇக்கட்டுரையில் தொப்பை வராமல் தட்டையான வயிற்றைப் பெற மேற்கொள்ள வேண்டிய 8 செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, தட்டையான வயிற்றைப் பெறுங்கள். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களை தினமும் தவறாமல் பின்பற்ற வேண்டும். பொறுமையைக் கடைப்பிடித்தால் தட்டையான வயிற்றைப் பெறுவது உறுதி.\nதினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீரைக் குடியுங்கள். ஏனெனில் நீரில் தான் கலோரிகள் ஏதும் இல்லை. அதோடு தண்ணீர் வயிற்றை நிரப்பி, உடல் எடைக் குறைக்கவும் உதவும். எ���்படியெனில் தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, செரிமானத்தை எளிதாக்கி, எடையை எளிதில் குறைக்கச் செய்யும்.\nகாலையில் கார்போஹைட்ரைட் அதிகம் நிறைந்த மற்றும் ஸ்டார்ச் உணவுகளுடன் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அது மெட்டபாலிசத்தின் வேகத்தைக் குறைத்து, உடல் பருமனை உண்டாக்கும். எனவே காலை வேளையில் ஆரோக்கியமான உணவான இட்லியை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nதொப்பையைக் குறைக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்படி உடற்பயிற்சி செய்வதன் முன் வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. எடையை வேகமாக குறைக்க வேண்டுமானால் உடற்பயிற்சியுடன் டயட்டையும் இணைத்துப் பின்பற்ற வேண்டும். பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. மாறாக அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடை குறையத் தான் உதவும். எனவே ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில், கண்டதை சாப்பிடாமல், பழங்களை சாப்பிடுங்கள். இதனால் பழங்கள் எடை குறையத் தூண்டும். அதிலும் வாழைப்பழம், ஆப்பிளில் இரும்புச்சத்து உள்ளது. இவை தொப்பையைக் குறைக்க அவசியமான சத்தாகும்.\nகாலை உணவின் போது சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். அதிலும் முழு தானிய பிரட், தினை போன்றவற்றுடன், காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுங்கள். அசைவ உணவாளர்களாக இருந்தால், முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கொள்வது நல்லது. அதோடு நற்பதமான பழங்கள் மற்றும் ஒரு பௌல் தயிர் அல்லது மோர் உட்கொள்ளலாம்.\nகாலை உணவிற்கு பின் ஸ்நாக்ஸ் நேரத்தில் ஏதேனும் சாப்பிட நினைத்தால், ஒரு கப் க்ரீன் அல்லது ப்ளாக் டீ மட்டும் குடியுங்கள். எக்காரணம் கொண்டும் காலை உணவின் போதே க்ரீன் டீ குடிக்காதீர்கள். முக்கியமாக க்ரீன் அல்லது ப்ளாக் டீயை குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டாம். சிலர் ஓட்ஸ் பிஸ்கட் சாப்பிடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அதைத் தவிர்ப்பதே சிறந்தது.\nமதிய வேளையில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பது சிறந்தது. அதிலும் லெட்யூஸ், செலரி போன்ற நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை சாலட் செய்து உண்பது வயிற்றைக் குறைக்க உதவும். வேண்டுமானால், க்ரில் செய்யப்பட்ட இறைச்சி அல்லது மீன் போன்றவற்றை��ும் சாப்பிடலாம்.\nசைவ உணவாளர்களாக இருந்தால், கைக்குத்தல் அரிசியுடன், தால் சேர்த்து சாப்பிடலாம். இன்னும் சிம்பிளாக சாப்பிட நினைத்தால், தயிர் ஸ்மூத்தி மற்றும் ப்ரௌன் பிரட் சாண்ட்விச் சாப்பிடுங்கள்.\nஇந்த நேரத்தில் ஒரு கப் டீ குடிக்கலாம். காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் சர்க்கரை மற்றும் பால் போன்ற தொப்பையைப் பெரிதாக்கும் பொருட்கள் உள்ளன. வேண்டுமானால் ஒரு கப் ப்ளாக் காபி குடிக்கலாம். அதோடு ஒரு துண்டு கொய்யா அல்லது பெர்ரிப் பழங்களை சாப்பிடுங்கள். இவையும் தொப்பையைக் குறைக்க உதவும்.\nஇரவு உணவை உண்ணும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த உணவிற்கு பின் தூங்க செல்வதால், கலோரிகள் குறைவாகவே எரிக்கப்படும். எனவே இரவு உணவை தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே உட்கொள்ளுங்கள். அதிலும் இரவு உணவு உண்பதற்கு முன் சூப் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம். அதோடு, க்ரில் செய்யப்பட்ட காய்கறிகள், சிக்கன் போன்றவற்றை சாப்பிடுவது சிறந்தது. மேலும் ப்ரௌன் பிரட் அல்லது பாஸ்தா போன்றவற்றை அளவாக சாப்பிடலாம். ஆனால் இரவு நேரத்தில் சாதம் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.\nஇரவு உணவிற்கு பின் இறுதியாக, ஒரு பௌல் தயிர் அல்லது சிறிது நற்பதமான பழங்களை சாப்பிடுங்கள். இரவில் சர்க்கரையை சேர்க்காதீர்கள். ஏனெனில் இது தூக்கத்தைப் பாதிப்பதோடு, தொப்பையையும் பெரிதாக்கும்.\nதொப்பை அல்லது எடையைக் குறைக்க நினைப்போர், மேலே கொடுக்கப்பட்டுள்ளதை மனதில் கொண்டு நடந்து வந்தால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்கலாம். ஆனால் இப்பழக்கங்களை தினமும் தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒருவேளை இப்பழக்கங்களை நிறுத்துவதாக இருந்தால், மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள். இல்லாவிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nகண்களை சுற்றி உள்ள கருவளையத்தை போக்கும் பேக்கிங் சோடா\nபெண்களே உங்கள் காதலை நிராகரிப்பதற்கு சில வழிகள்\nவெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா\nபதினாறு வகையான செல்வங்களும் அவைகளைப் பெறும் வழிகளும்\nநீளமான முடி வளர்ச்சிக்கு பால் செய்யும் அற்புதங்கள்\nஅசிங்கமான மருக்கள் அடியோடு நீங்க 5 வீட்ட�� வைத்தியங்கள்\nவாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்\nசுவாமி விளக்கை இவ்வாறு அணைப்பது மிகப்பெரிய கெடுதல் உங்களுக்கு தெரியுமா\nஎந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1121/", "date_download": "2018-07-18T04:28:14Z", "digest": "sha1:DSDXRX5RWBRHVUITQXZ7FUSKO5ITBEE4", "length": 9061, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "அசாம் மாநில தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள பாரதீய ஜனதா பிரபலங்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஅசாம் மாநில தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள பாரதீய ஜனதா பிரபலங்கள்\nஅசாம் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிடுகிறது. வாக்காளர்களை கவர்வதற்காக. கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, அகில-இந்திய தலைவர் நிதின் கட்காரி, எதிர் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், மேல்சபை எதிர் கட்சி தலைவர் அருண்ஜேட்லி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் பிரசாரம் மேற்க்கொல்கின்றனர் .\nஇவர்களுடன் சினிமா பிரபலங்களும் களம் இறக்கியுள்ளனர். நடிகை ஹேமமாலினி, நடிகர் சத்ருகன் சின்கா மற்றும் இவர்களுடன் சேர்த்து . பாரதீய ஜனதாவில் மட்டும் 40 பிரபலங்கள் பிரசாரம்-செய்வதாக தேர்தல் கமிஷனரிடம் பட்டியல்கொடுத்து உள்ளனர்.\nஅசாம் கனபரிஷத்தின் மாணவர் தலைவராக இருந்து பிரபலமனவராக இருந்த சர்பானந்தா ஸ்னோ வால் பா ஜ க,வில் சேர்ந்துள்ளார். அவரும் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஉத்தராகண்ட் முதல்-மந்திரியாக திரிவேந்திரசிங் ராவத் தேர்வு March 17, 2017\nபா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும் May 10, 2018\nகுஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் : யோகி ஆதித்யநாத் October 23, 2017\nபா.ஜ.க. ஜனநாயக முறைக்கு மாறாக எக்காரணம் கொண்டும் செயல்படாது March 7, 2018\nதிரிபுரா தேர்தல் அமித்ஷா உள்பட 40 தலைவர்கள் பிரசாரம் January 31, 2018\nமத்திய இணைஅமைச்சர் கிருஷ்ண ராஜ் திடீரென மயங்கி விழுந்தார் December 20, 2017\nஎம்.ஜி.ஆர் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பா.ஜ.க வில் இணைந்தனர் January 17, 2017\nடில்லி, அசாம், ராஜஸ்தான் இடைத் தேர்தல் பா.ஜ., முன்னிலை April 13, 2017\nதெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொடரும் February 3, 2018\nபாஜக தேசிய செயற்குழு கேரள மாநிலம் கோழிக் கோட்டில் 23, 24, 25-ந் தேதிகளில் நடைபெறுகிறது September 21, 2016\nஅசாம் மாநிலத்தில், சட்டசபை தேர்தலில், தனித்து போட்டி, நடிகர் சத்ருகன் சின்கா, நடிகை ஹேமமாலினி, நடைபெறும், பாரதீய ஜனதா\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/idhu-namma-aalu/", "date_download": "2018-07-18T06:01:19Z", "digest": "sha1:UCPV2E62AJZ2ASQQTWFE7A6CDBNNAX45", "length": 7272, "nlines": 73, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam 'இது நம்ம ஆளு' எப்ப வரும்? - இயக்குநர் பாண்டிராஜ் வெய்ட்டிங் - Thiraiulagam", "raw_content": "\n‘இது நம்ம ஆளு’ எப்ப வரும் – இயக்குநர் பாண்டிராஜ் வெய்ட்டிங்\n – இயக்குநர் பாண்டிராஜ் வெய்ட்டிங்\nசிம்பு நடிப்பில் வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கும் வாலு படம் இம்மாதம் 17 அன்று வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.\nஅதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும், ஒருவேளை 17 அன்று வாலு படம் வெளியாகிவிட்டால் சிம்பு நடித்த மற்ற படங்களும் அடுத்தடுத்து வெளிவர வாய்ப்புகள் உள்ளன.\nகுறிப்பாக, இது நம்ம ஆளு படம்.\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு சினிமா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nநிஜத்திலும் காதலர்களாக இருந்த சிம்புவும் நயன்தாராவும் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றனர்.\nபல வருட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்த நடிப்பதால் இந்த காம்பினேஷனை வைத்து இது நம்ம ஆளு படத்தை பெரிய அளவில் பேச வைத்தனர்.\nசிம்புவி��் தாமதத்தினால் இது நம்ம ஆளு படம் கிடப்பில் போடப்பட்டது.\nடிரெய்லரை எடிட் பண்ணி முடித்துவிட்ட பாண்டிராஜ் படத்தையும் எடிட் பண்ணி வைத்துவிட்டாராம்.\n“இரண்டு பாடல்காட்சிகளை சேர்க்காமல் 131 நிமிடத்துக்கு படம் ரெடி. இரண்டு பாடல் காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டால் படம் ரெடியாகிவிடும். படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிடுவதை தயாரிப்பாளர் தான் செய்ய வேண்டும் என்று பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.”\n2 பாடல்காட்சிகள் எப்போது எடுக்கப்படவிருக்கிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.\n‘இது நம்ம ஆளு’ – இன்னொரு ‘வாலு’… சூர்யா தயாரிக்கும் ஹைக்கூ… லேட்டஸ்ட் தகவல்கள்… “அச்சம் என்பது மடமையடா” எப்போது… சூர்யா தயாரிக்கும் ஹைக்கூ… லேட்டஸ்ட் தகவல்கள்… “அச்சம் என்பது மடமையடா” எப்போது…\nidhu namma aalu nayanthara pandiraj simbu vaalu இது நம்ம ஆளு சிம்பு நயன்தாரா பாண்டிராஜ் வாலு\nPrevious Postகுடியைக் கெடுத்த நடிகை... - கிருஷ்ணா விவாகரத்து விவகாரம்... - கிருஷ்ணா விவாகரத்து விவகாரம்... Next Postஏறிய ஏணியை எட்டி உதைக்கும் சிவகார்த்திகேயன்\nஜோதிகாவும், சிம்புவும் நான்காவது முறையாக இணைந்து நடிக்கும் படம்\nசுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் ‘மாநாடு’\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\nகதிரேசன் மீது புகார் கொடுத்த சித்தார்த்\nடிஜிட்டல் தொழில்நுட்ப படத்தில் சாயிஷா\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nஎனக்கு அடையாளம் தந்தது ‘கோலிசோடா-2’ – மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/31146-sena-men-allegedly-assault-senior-doctor-for-marking-mumbai-stampede-victims.html", "date_download": "2018-07-18T05:06:11Z", "digest": "sha1:VARIQ3AMGH3XUMAQZNYM4VDH72HEYRXH", "length": 8666, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மும்பையில் டாக்டருக்கு அடி, உதை | Sena Men Allegedly Assault Senior Doctor For Marking Mumbai Stampede Victims", "raw_content": "\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nமும்பையில் டாக்டருக்கு அடி, உதை\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில்வே நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண சடலங்களுக்கு எண் நிர்ணயித்த மருத்துவரை கொலைவெறியுடன் தாக்கிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nமும்பையின் எல்ஃபின்ஸ்டோன் ரயில்வே மேம்பாலத்தில் திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சடலங்களை உடற்கூறு பரிசோதனை செய்த கிங் எட்வர்டு மருத்துவமனையின் தடயவியல் நிபுணர் ஹரிஷ் பதக், உறவினர்கள் எளிதாக அடையாளம் காணுவதற்காக சடலங்களில் தலையில் எண் எழுதி வைக்கும்படி தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அவரை தாக்கி அவரது தலையில் எண் எழுதிவிட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து மருத்துவர் ஹரிஷ் கொடுத்த புகாரின் பேரில் 2 இளைஞர்களை மும்பை காவல்துறையினர் கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஅப்பா-மகனாக களமிறங்கும் கவுதமும் கார்த்திக்கும்\nஅதிமுக தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் உதயகுமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘என்னா ரன் அவுட் அது’ - தோனியின் மேஜிக் இது\n - தோனி கொடுத்த சிக்னல்..\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\n'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி\nஇங்கிலாந்து 257 இலக்கு : வெற்றிக்கு போராடும் இந்தியா\nஇந்திய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய குக் அபார சதம்\nஇன்று, 3வது ஒரு நாள் போட்டி: தீருமா, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பஞ்சாயத்து\nமோசமான சாலைகளால் விபத்துகள் : பொதுப்பணித்துறை அலுவலகம் சூறை\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுள��ல் தேடுவீர்கள்..\nரஷ்ய இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமையா \nஒப்பந்ததாரரின் இடங்களில் சிக்கிய 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் \n - தோனி கொடுத்த சிக்னல்..\n'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅப்பா-மகனாக களமிறங்கும் கவுதமும் கார்த்திக்கும்\nஅதிமுக தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் உதயகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/06/thirumanam.html", "date_download": "2018-07-18T04:39:33Z", "digest": "sha1:QYA5ZESKLN2AFKUHSTV3UBYLQCQRAXCM", "length": 58166, "nlines": 177, "source_domain": "www.ujiladevi.in", "title": "திருமணத்தடை விலக பரிகார பூஜை ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nதிருமணத்தடை விலக பரிகார பூஜை \nஸ்ரீ கிருஷ்ணனுக்கு பிரியமான உஜிலாதேவி இணையதள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துக்களும்.\nவெகுநாட்களுக்கு பிறகு உங்களோடு பேச கிடைத்த இந்த நல்ல வாய்ப்புக்காக, இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்களும் உங்கள்குடும்பத்தாரும், உங்களது நண்பர்களும், நலமோடு வாழ்வதற்கு இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.\nசென்ற ஆண்டு வரையிலும் பித்ரு பூஜை என்பதை மிக குறைவான நபர்களுக்காக செய்து வந்தேன். இந்த வருடம் அதை விரிவுபடுத்திசெய்யலாமே என்ற எண்ணம் வந்தவுடன் உங்களிடத்தில் தெரிவிக்கச்சொன்னேன். உண்மையில் உங்களிடமிருந்து கிடைத்த நல்லதொடர்புகளுக்கு எத்தனைமுறை வேண்டுமானாலும் கடவுளுக்கு நன்றி சொல்லலாம். முன்னோர்களுக்கு சாந்தி, பித்ருக்களுகானபரிகாரங்கள் என்றவுடன் அதை இந்து மதத்தவர் மட்டுமே நம்புவார்கள், செய்வதற்கு துணிவார்கள் என்று நேற���றுவரை நினைத்திருந்தேன்.\nஆனால் இன்று கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஏன் நான் தமிழில் எழுதியதை படிக்க தெரியாத ஹிந்தி பேசும் ஜைனர்களும், பஞ்சாபிசீக்கியர்களும் கூட தங்களது தமிழ் நண்பர்கள் மூலம் விஷயத்தை அறிந்து தங்களது முன்னோர்களுக்கு நன்றி செலுத்தவும், சாந்திசெய்யவும் முன்வந்ததை பார்த்தவுடன் மெய்சிலிர்த்து விட்டது. உயிரோடு இருக்கும் போதே மனிதர்களை பற்றி நினைக்காதவர்கள், இறந்தபிறகு நினைப்பார்களா நன்றி செலுத்துவார்களா செத்த உறவினர்களுக்காக நேரத்தையும், உழைப்பையும் செலவிடுவார்களா என்றுஉலகத்தில் எந்த மூலையில் கேட்டாலும் இந்தியர்கள் அதை செய்வார்கள் இன்னும் அவர்கள் நன்றி சுமக்கும் இதயத்தோடு தான்இருக்கிறார்கள் என்று துணிந்து கூறும் அளவிற்கு அன்பர்களின் ஆர்வம் இருந்தது.\nபித்ருதோஷ நிவர்த்திக்கான இந்த பூஜையை ஆரம்பித்த போதும் சரி, இன்றும் சரி மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு அதாவதுபித்ருதோஷம் என்ற துயரத்தின் அளவிற்கு வயது வந்த பிறகும், காலம் கடந்த பிறகும் திருமணம் ஆகாமல் பலர் சோகத்தோடும்,ஏக்கத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சில மனிதர்கள் திருமணம் தனக்கு நடக்கவில்லையே என்ற ஏக்கத்தில் மனநிலைபாதிப்புஎன்ற அளவிற்கும் சென்றிருக்கிறார்கள். பொறுப்புள்ள பெற்றோர்களில் பலர் தங்களது பெண்ணுக்கோ, பையனுக்கோ திருமணம் செய்துவைத்து கண்ணார காண முடியவில்லையே என்று தவித்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.\nதிருமணம் என்பது சுதந்திரமான மனிதனை சம்சார பந்தத்தில் தள்ளுவது, தாலி என்பது தங்கத்தால் செய்யப்பட்ட விலங்கு. கணவனோ,மனைவியோ இன்ப வாழ்வை முடிவுக்கு கொண்டுவரும் முற்றுப்புள்ளி என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன் என்பதுவேறு விஷயம். எல்லோருமே திருமணம் வேண்டாம், குழந்தை பிறப்பு வேண்டாம் என்று சந்நியாசியாக போய்விட்டால் உலகத்தின்இயக்கம் என்பது எப்படி நடக்கும் எனவே தான் சமூகத்தின் பார்வையில் திருமணம் என்பது மிக முக்கியமான தகுதியாக கருதப்படுகிறது.திருமணம் ஆகாத ஆணையோ, பெண்ணையோ இந்த சமூகம் முழு மனிதனாக ஏற்றுக்கொள்வது இல்லை. சமூகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக கூட வேறு வழியில்லாமல் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் மனிதர்கள் நிறையப்ப��ர் உண்டு.\nதிருமணம் இல்லாமல் சுதந்திரமாக வாழும் வாழ்க்கையை பலர் விரும்புவது இல்லை. அதனாலேயே பல கஷ்டங்கள் நிறைந்தது என்பதுதெரிந்தாலும் கூட திருமணத்தை விரும்புகிறார்கள். ஆனால் விரும்புகிற அனைவருக்கும் திருமணம் நடந்து விடுகிறதா தான் விரும்பியபடிமுழுக்க முழுக்க தனது திருமண வாழ்க்கை இருக்கிறது என்று கூறும் மனிதர்கள் உண்டா தான் விரும்பியபடிமுழுக்க முழுக்க தனது திருமண வாழ்க்கை இருக்கிறது என்று கூறும் மனிதர்கள் உண்டா நிச்சயமாக இல்லை நூற்றில் முப்பது பேருக்குமட்டும் படிப்பு முடிந்தவுடன் வேலை, வேலை கிடைத்தவுடன் திருமணம், திருமணம் நடந்தவுடன் குழந்தைப்பேறு என்று அமைகிறது.மற்றபடி எழுபது பேர் திருமணத்திற்காக எதாவது ஒரு வகையில் ஏங்குபவர்களாக இருக்கிறார்கள்.\nசரியான வேலை இல்லாமல், திருமணத்தடை, ஜாதக தோஷங்களால் திருமணத்தடை, பெண் சாபம், முன்னோர் பாபம் இவைகளால்திருமணத்தடை, மந்திர-தந்திர பாதிப்புகளால் திருமணத்தடை, நோய்களால் பக்கத்தில் துணையாக இருந்து செய்து வைக்க நல்ல நபர்கள்இல்லாத குறையால் திருமணத்தடை இன்னும் சொல்ல முடியாத பல வினோதமான காரணங்களால் திருமணத்தடை என்பதுஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை போக்க முடியாதா இதற்கு பரிகாரம் கிடையாதா என்றுபலரும் தேடுகிறார்கள், பரிகாரமும் செய்கிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே பலன் அடைகிறார்கள். அனைவருக்குமே பலன் தருகின்றபரிகாரம் எதுவும் கிடையாதா அதை உங்களால் செய்ய முடியாதா அதை உங்களால் செய்ய முடியாதா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள்.\nவைதீக மரபுப்படி சுயம்பார்வதி பூஜை என்ற ஒரு பூஜை உண்டு. இதை சிவபெருமானை அடைவதற்காக பார்வதிதேவியும், அன்னைபார்வதியை அடைவதற்காக சிவபெருமானும் செய்ததாக புராண ஆதாரம் கூறுகிறது. இதே பூஜையை சுயம்பார்வதி ஹோமம் என்று அக்னிவளர்த்தும், சுயம்பார்வதி யந்திரம் என்றும் யந்திரம் வரைந்து அனுபவப்பட்டவர்கள் செய்வது உண்டு. இந்த பூஜையை ஒரே நாளில்செய்துவிடலாம்.\nஇது தவிர விவாக பிரார்த்தி என்று தாந்த்ரீக சாஸ்திரத்தில் ஒரு பூஜை முறையுண்டு. இதை ஒரு நபருக்காகவோ அல்லது பலருக்காகவோ செய்யலாம். மேலும் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் ராஜகுருவான கரூர்சித்தர் என்ற கரூவூரார் மாந்த்ரீகத்தில் பு��ுஷ-ஸ்திரி வசியம் என்றஒரு மார்க்கமும் உண்டு. இதையும் திருமணத்தடை விலகி திருமணம் நடைபெறுவதற்காக செய்வது உண்டு.\nமேலே சொன்ன வைதீக பூஜையான சுயம்பார்வதி பூஜையையும், கூடவே விவாக பிரார்த்தி மற்றும் புருஷ ஸ்திரி வசியம் போன்ற பூஜைமுறைகளையும் இணைத்து திருமணத்தடை விலகுவதற்காக செய்தோம் என்றால் நிச்சயம் மூன்று வழிகளில் ஏதாவது ஒரு வழியில்கண்டிப்பாக அடைத்துக்கொண்டு கிடக்கும் கதவு திறக்கும் வண்ணம் செய்துவிடலாம். இதனால் நடக்காத திருமணமும் நடக்கும். இதில்மாற்று கருத்து கிடையாது. எனவே பாதிக்கப்பட்ட நபர்களுக்காக இந்த பூஜையை துவங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.\nஇந்த பூஜையை சாதாரணமாக நாம் நினைத்த நேரத்தில் துவங்கி விட முடியாது. அதற்கென்று சில சாஸ்திர கட்டுப்பாடுகள் இருக்கின்றன.அதன்படி செய்தால் தான் நினைத்த பலனை பெற முடியும். புனர்பூச நட்சத்திரம் இருக்கும் நாளில் அமாவாசை வரவேண்டும்.அன்றுசூரியனோடு புதனும், குருவும் சேர்ந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும் நாளில் இந்த பூஜையை நடத்தினால் கண்டிப்பாக நூறு சதவிகிதம்வெற்றி அடைய முடியமென்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றது. அதன்படி வருகிற ஆடிமாதம் பத்தாம் தேதி நடக்கும் அமாவாசை,அதாவது ஜூலை மாதம் இருபத்தி ஆறாம் தேதி வரும் அமாவாசை சாஸ்திரம் சொல்வது போல புதன், குரு, சூரியன் சேர்ந்திருக்கும்நாளாகவும் புனர்பூசம் நட்சத்திரம் உடையதாகவும் அமைகிறது.\nஅதன்படி அன்றைய தினத்தில் பூஜையை நடத்தலாம் என்று நினைக்கிறேன். இதில் கலந்து கொண்டு பயனடைய விரும்புபவர்கள் தங்களதுபெயர், தந்தை மற்றும் தாயின் பெயர், சொந்த ஊர், ஜாதகத்தோடு கூடிய சிறிய புகைப்படம் போன்றவற்றை கண்டிப்பாக அனுப்ப வேண்டும்.நீங்கள் அனுப்பும் ஜாதக குறிப்பையும், புகைப்படத்தையும் திருப்பி தர இயலாது என்பதனால் நகல் அனுப்பினால் போதுமானது. திருமணம்ஆகாதவர்கள் விவாகரத்தாகி இரண்டாவது திருமணத்தை விரும்புபவர்கள், மறுமணம் அமையாதவர்கள் இந்த பூஜையில் கலந்துகொள்ளலாம். மேலும் திருமணம் முடிந்து கணவன் - மனைவி பிரிந்திருப்பவர்களும் கூட இதில் கலந்து கொண்டால் நிச்சயம் ஒன்றுசேர்வார்கள். மேலும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாமல் கணவன் - மனைவி மத்தியில் அடிக்கடி மனகசப்பும், சண்டையும்உள்ளவர்களு��் கலந்து கொண்டு அமைதியான வாழ்க்கையை பெறலாம். அப்படிப்பட்டவர்கள் தங்களது திருமண புகைப்படத்தையும்அனுப்ப வேண்டும்.\nஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் அவர்களை பற்றிய விபரங்களை தனித்தனியாகதரவேண்டுமே தவிர ஒன்றாக ஒரே கடிதத்தில் தரவேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறோம். காரணம், திருமணம் என்பது தனிப்பட்ட நபர்சம்மந்தபட்டது. அதில் மற்றவர்களையும் இணைக்கும் போது ஒருவர் கர்மா இன்னொருவரை தாக்காமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். இதே போலவே கலந்து கொள்பவர்கள் செலுத்தும் காணிக்கையும் தனித்தனியாக இருக்க வேண்டுமே தவிர பொதுவாக கூட்டுசேர்ந்து அனுப்பக்கூடாது. காரணம் நீங்கள் செலுத்துகிற காணிக்கை என்பது உங்கள் கர்மாவை போக்குவதற்கான சம்பளம். அதில் உங்கள்பங்குதான் தனியாக இருக்க வேண்டுமே தவிர கூட்டுபங்கு கூடாது.\n26/07/2014 அன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு இந்த பூஜையை நடத்துகிறோம். கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களை பற்றியவிபரங்களை 24/07/2014 க்குள் கண்டிப்பாக அனுப்பிவிட வேண்டும். அந்த தேதிக்குள் வராத தகவல்களை கட்டாயம் ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த தேதிக்குள் பதிவு செய்யும் அனைவருக்கும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மந்திர உச்சாடனத்துடன் பூஜை செய்யப்படும். பூஜைமுடிந்த பிறகு படிப்படியாக பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தும் முறை அத்துடன் எழுதி அனுப்பப்படும். இது முழுக்கமுழுக்க மன ஒருநிலைப்பாட்டுடன் கவனம் சிதறாமல் செய்ய வேண்டிய பூஜை என்பதனால் வேறு யாரும் கலந்து கொள்ள முடியாதுஎன்பதையும் முதலிலேயே கூறி விடுகிறேன்.\nவழக்கம்போல் இந்த பூஜையிலும் ஏழை-பணக்காரன், இருப்பவன்-இல்லாதவன் என்ற பாகுபாடு இல்லாமல் அவரவருக்கு முடிந்தகாணிக்கையை அனுப்பலாம். இவ்வளவு தான் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் நிச்சயம் கிடையாது. ஆனாலும் நீங்கள் அனுப்பும் தொகை உங்களுக்கான தபால் செலவு அளவிற்காவது இருக்க வேண்டும் அல்லவா காணிக்கை விஷயத்தில் முக்கியமானதொரு தகவலை சொல்ல விரும்புகிறேன் இந்த பூஜையாக இருக்கட்டும் வேறு எந்த பரிகார பூஜைகளாவது இருக்கட்டும் உங்களுக்காக மற்றவர்கள் செய்கின்ற போது நீங்கள் முறைப்படி தீட்சைபெற்று மந்திர ஜெபம் செய்வது இல்லை முத்திரைகளுடன் ��ூடிய பூஜையையும் செய்வது இல்லை உங்களுக்காக பிராத்தனை மட்டுமே செய்து கொள்கிறீர்கள் உங்களுக்கான சிரமங்கள் அனைத்தையும் பூஜை செய்விப்பவர் அனுபவிக்கிறார்..\nநியாயப்படி நீங்களே முறைப்படி மந்திரம் கற்று பூஜா விதிகளை கற்று தேர்ந்து செய்ய வேண்டும் ஆனால் எல்லோராலும் அது இயலாது அதனால் தான் தனக்கென்று ஒரு புரோகிதர் நியமிக்க படுகிறார் அந்த புரோகிதர் அதாவது பூஜை செய்பவர் உங்களுக்கான கர்மாவை ஏற்றுக்கொண்டு உங்களுக்காக பூஜை செய்கிறார். அப்போது நீங்கள் கொடுக்கும் சம்பாவனை அல்லது காணிக்கை உங்கள் கர்மாவின் அழுக்கு கழுவபடுவதற்க்கான சலவை கட்டியே தவிர பரிசு அல்ல உங்கள் பாவம் அல்லது கர்மா கழிவதற்கு பொருள் கொடுப்பதன் மூலம் சிறிய உழைப்பை நல்குகிரீர்கள் அதனால் தான் தான் உங்களுக்கான பரிகாரம் உங்களுக்கே நிவாரணமாக வருகிறது இந்த நிவாரணம் என்பது நீங்கள் எவ்வளவுகெவ்வளவு கடின உழைப்பில் கொடுக்கின்ற காணிக்கையோ அந்த அளவிற்கு உங்களுக்கான பலன் விரைந்து கிடைக்கும் என்பது சாஸ்திரங்களின் விதியாக இருக்கிறது\nஅதனால் தான் காணிக்கையை பற்றி பேசவேண்டிய நிலை வருகிறது. மேலும் விவாக சம்மந்தப்பட்ட இந்த பூஜைக்கான விவரங்களை நீங்கள் அனுப்பிய பிறகு சற்று பொறுமையோடு காத்திருக்க வேண்டுகிறேன். ஏனென்றால் பூஜை முடிந்த உடனையே பிரசாதங்களை எடுத்துவிட முடியாது முறைப்படி உத்திர பூஜை நாள்பார்த்து செய்தபிறகே பிரசாதங்களை அனுப்ப இயலும். கண்டிப்பாக உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கும் இன்பமான இல்லறத்தை பெறுவீர்கள்.\nமிக முக்கிய குறிப்பு :-\nஇந்த திருமணத்தடை பூஜையில் பங்குபெற நினைக்கும் நேயர்கள் ஜூலை மாதம் 24 ஆம் தேதி வரையில் தங்களை பற்றியோ தங்களது மகன் மகள் பற்றியோ விபரங்களை அனுப்பலாம்.\n4/76 C காமராஜ் சாலை,\nகாணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-\nகாசோலை அல்லது டிடி Guruji என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும்\nசுவாமிஜி, எனக்கு ஜாதகம் எழுதப்படவில்லை. எனது சரியான பிறந்த நாளும் எனக்கு தெரியாது. இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த பூஜையில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nமிக்க மக்க நன்றி ஐயா\nநான் எனக்கு தெரிந்த நிறைய நபர்களிடம் இதனை நிச்சயம்\nதிருமணம் முடித்து வாழும் சகலரும் இன்பமாய் பிறருக்கு\nஉதாரண புருஷர்களாய் வாழ அந்த இறைவன் துணையு��்\nகுருஜி அவர்களுக்கு வணக்கம் என்னுடைய பிறந்தநாளும் , நேரமும் எனக்கும் சரியாக தெரியாது , என்னை போன்றவர்கள் கலந்துகொள்ள என்ன செய்யவேண்டும்\nபூஜையில் நேரில் கலந்து கொள்ள வேண்டுமா அய்யா\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://desiyachindhanai.wordpress.com/2011/07/22/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2018-07-18T04:54:08Z", "digest": "sha1:OS6KXRDK7VIOF4AK4P3NTZ6KAIQWNBOJ", "length": 27214, "nlines": 183, "source_domain": "desiyachindhanai.wordpress.com", "title": "சுதந்திரம் பிறப்புரிமை என்றவர் | தேசிய சிந்தனை", "raw_content": "\nதேசமே தெய்வம்; மக்கள் சேவையே மகேசன் சேவை\n“சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்” என சிங்கநாதம் செய்தவர் லோகமான்ய பாலகங்காதர திலகர்.\nமொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விவரிக்க இயலாத துன்பத்திற்கு எதிராகவும், இந்து ராஜ்ஜியம் அமையவும் தோன்றிய மாவீரன் சத்ரபதி சிவாஜி. அதேபோல், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கியவர் திலகர்.\nஇவர் 1856, ஜூலை 23 அன்று மராட்டியத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கிசல் என்ற கிராமத்தில் பிறந்தார். தாயார்: பார்வதி பாய், தந்தை: கங்காதர சாஸ்திரி. திலகரின் தந்தை சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பண்டிதர். இவர் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு 1886ம் ஆண்டு தொடக்கப்பள்ளித் துணை ஆய்வாளராய் இருந்தார். திலகர், ‘கேசவராவ்’ என்று மூதாதையர் பெயராலும், ‘பாலன்’ என சிலரால் செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.\nபூனா நகரில் 5ம் வயதில் திலகர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சமஸ்கிருதத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்கினார். டெக்கான் கல்லூரியில் 1876ம் ஆண்டு முதல் மாணவராக இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். சட்டம் படிக்க முடிவு செய்து சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அப்போது சிலர், “நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய். எனவே அதையே சிறப்புப் பாடமாக படித்தால் நல்ல எதிர்காலம் ஏற்படும்” என்றனர்.\nஅதற்கு, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார்.\nதிலகர் எந்தக் காலத்திலும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் பின்பற்றி வந்தார். தலைப்பாகை, அங்கவஸ்திரம், காலணி ஆகியவையும் குடும்ப வழக்கப்படியே அணிந்தார். கல்லூரிக் காலத்திலும் அதேதான்.\nஉண்மையே பேசினார்; அநியாயம் கண்டு வெகுண்டார். தேசபக்திக் கனல் பரப்பினார். அவர் கொண்ட வைராக்கியத்தின்படி வக்கீலாகி, சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார்.\nஇவர் பரந்துபட்ட பல துறையிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பினார். சில நண்பர்களுடன் சேர்ந்து ‘நியூ இங்லீஷ் ஸ்கூல்’ என்ற பெயரில் பள்ளி தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வை எழுப்பினார்.\nமேலும் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வு ஊட்டும் விதமாக சில நண்பர்கள் இணைந்து 1881ம் ஆண்டு மராட்டி மொழியில் ‘கேசரி’ என்ற பத்திரிகையும் (இன்றும் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது) ஆங்கிலத்தில் ‘மராட்டா’ என்ற பத்திரிகையும் தொடங்கினார். கேசரி பத்திரிகை, ஆங்கில அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை வெளியிட்டது. தலையங்கம் மக்கள் படும் துன்பத்தை தெரிவித்தது. பத்திரிகை விற்பனை நாடு முழுவதும் சூடு பிடித்தது. இது ஆங்கிலேயருக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.\nமக்கள் ஒவ்வொருவரும் வீறு கொண்டு எழுந்து போராட துடித்தனர். கோலாப்பூர் சமஸ்தான நிர்வாகத்தினரிடம் ஆங்கிலேயரின் கொடுமையை ‘கேசரி’ இதழில் வெளியிட்டதற்காக 4 மாத சிறை தண்டனை பெற்றார். இதுவே அவரின் முதல் சிறை அனுபவம். விடுதலை செய்யப்பட்ட பின் 1880ல் நண்பர்களுடன் சேர்ந்து ‘டெக்கான் எஜூகேசனல் சொசைட்டி’யை ஏற்படுத்தினார். பின்னாளில் இதுவே ‘பெர்க்யூஷன் காலேஜ்’ என்று விரிவுபட்டது.\n1885ம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார். 1896ம் ஆண்டு மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. 1897ல் பிளேக் நோய் பூனாவில் மிகவும் தீவிரமாக பரவியது. சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலன் இல்லாமல், அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயர் துடைத்தார்.\nஅந்த நேரத்தில் விக்டோரியா மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மக்கள் பஞ்சத்திலும், நோயிலும் அவதியுறும் வேளையில், இப்படிப்பட்ட கொண்டாட்டம் தேவையா என மக்கள் அரசை எதிர��த்தனர். ஆட்சியாளர்கள் மக்கள் மீது அடக்குமுறையை மேற்கொண்டனர். இதைக் கண்டித்து திலகர் பத்திரிகையில் எழுதினார்.\n1897ம் ஆண்டு இந்தக் கட்டுரைகளை காரணம் காட்டி, 1.25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது ஆங்கில அரசு. சிறைவாசத்தில் அவர் உடல் நிலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. சிறைவாசத்திலிருந்து மீண்டபோது, மக்கள் அவரை ‘லோகமான்யர்’ என்று அழைத்தனர்.\n1898ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கு அடுத்த ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்பு பர்மா சென்று வந்தார்.\nஅப்போது பத்திரிகையில் புரட்சிகரக் கருத்துகளைப் புகுத்திவந்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். ‘அந்நிய துணிகளை அணிய வேண்டாம், பஞ்ச காலத்தில் வரி கட்ட வேண்டாம்’ என எடுத்துரைத்தார். தீவிர எண்ணம் கொண்டவர்கள் திலகர் மீது நம்பிக்கை வைத்தார்.\n1907ம் ஆண்டு நாக்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அப்போது மித, தீவிர கருத்துடையோரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் தனித்தனியே கூடி தீர்மானங்கள் போட்டனர். திலகர், இரு பிரிவினரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஒற்றுமை இல்லையேல் சுதந்திரம் என்பது கனவு என்று கூறினார். எனினும் திலகர் தலைமையில் விடுதலை வீரர்கள் ஒருங்கிணைந்தனர்.\nஇதன் பிறகு மிதவாதிகளுக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. தீவிர கருத்துடைய திலகர் போன்றோர் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது. அந்நிய ஆட்சியை, வன்முறையை கைக்கொண்ட இளைஞர்கள், அரசினை கவிழ்க்க பயங்கரவாத இக்கங்களை தொடங்கினர்.\nஇப்படிப்பட்ட செயல்களுக்கு காரணம் காங்கிரஸ் தீவிர தலைவர்களே என கருதிய ஆங்கில அரசு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. போன்றோரை கைது செய்தது. வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து கண்டன குரல் எழுப்பிய திலகரும், தண்டிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ரங்கூன் மண்டேலா சிறைக்கு அனுப்பப்பட்டார்.\nஇந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்’ என்ற நூலை நமக்களித்தார் திலகர். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 16.6.1914 அன்று விடுதலை அடைந்தார்.\nதிலகரின் தீவிர கருத்தினைக் கொண்டு நேதாஜி செயல்பட்டார். கோகலேயின் மிதவாத கருத்தால் மகாத்மா காந்தி செயல்பட்டார். மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு திலகரின் தன்னாட்சிக் கொள்கையை ஏற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.\nநாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் சீக்கிரத்தில் சுதந்திரம் கிடைக்கும் என்ற திலகர், சத்திரபதி சிவாஜி விழாவுக்கு புத்துயிர் கொடுத்து நாட்டு மக்களுக்கு தேசபக்தியை உணத்தினார். மக்கள் வீடுதோறும் குடும்பவிழாவாக கொண்டாடிவந்த விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக்கி, அவ்விழாவில் சுதந்திர ஆர்வத்தை உணர்த்தி, மக்களிடம் தேசபக்தியைப் பொங்கச் செய்தார்.\n1919ல் ரௌலட் சட்டம் வந்தது. அதை எதிர்த்து மக்கள் போராடினர். அப்படி ஜாலியன் வாலாபாக் திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களை ஜெனரல் டயர் சுட்டான். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடந்தது. இந்நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியாக, ஆங்கில அரசு இந்தியாவுக்கு சிறிது சிறிதாக சுயாட்சி அளிப்பதாக கூறியது.\nஅப்போது, காந்தியடிகள் அரசியலில் பங்கு பெற்றுவந்தார். இவரைக் குறிப்பிட்டு, “இந்தியாவுக்கு எதிர் காலத்தில் அவர் ஒருவரே தலைவராக இருக்கத் தகுதியுடையவர்” என்று திலகர் தெரிவித்தார்.\n1920ம் ஆண்டு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடைசிவரை தான் கொண்ட லட்சிய வேட்கை மாறாத திலகர் இறைவனடி (1920, ஆகஸ்ட் 1) சேர்ந்தார்.\n1908ம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.\nஇந்த இடத்தில் மகாம்தா காந்தி 7 முறை பேருரையாற்றியது வரலாறு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார். இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.\nதிலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் இல்லாமலாக்க அந்த இடத்திற்கு சீரணி அரங்கம் என இடையில் பெயரிட்டனர். வழக்கு போடப்பட்டு தற்போது திலகர் கட்டம் நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது மெரினா கடற்கரையில் ‘திலகர் திடல்’ கல்வெட்டு தற்போது நிறுவப்பட்டுள்ளது.\nசுதந்திரம் அடைந்த இக்காலத்திலும் சுதந்திர உணர்வை மங்கச் செய்யும் சதிகளை உணர்வோம், போராடி வென்று சுதந்திரத் தீயை வளர்ப்போம்.\nகல்வி, ஆன்மிகம், சேவை, தேசத் தொண்டு, பத்திரிகை என பல துறைகளில் சாதனை படைத்த லோகமான்ய பால கங்காதர திலகரின் பெருமையைப் போற்றுவோம்.\nஇப்படிப்பட்ட தேசத் தலைவர் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம். அவரது நற்குணங்களை நம்மிலும் ஏற்றி நாட்டுக்காய் வாழ்வோம்.\nபால கங்காதர திலகர் (விக்கி)\nThis entry was posted in என்.டி.என்.பிரபு, சான்றோர் வாழ்வில், சீர்திருத்த செம்மல், விடுதலை வீரர். Bookmark the permalink.\n← பாரதி கண்ட புதுமைப்பெண்\nஊடகங்களில் வெளியாகும் நல்ல செய்திகளை, தேசிய சிந்தையுடன் கூடிய கட்டுரைகளைத் தொகுப்பதே இத்தளத்தின் நோக்கம்.\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... தேசபக்தியை வரையறுக்கும் தினமணி கட்டுரைகளைப் படியுங்கள்\nசுதந்திர தின விழா (1)\nசுதந்திர தினத் திருவிழா (1)\nதமிழ் காத்த நல்லோர் (43)\nபேரா. ப. கனகசபாபதி (1)\nம. கொ.சி. இராஜேந்திரன் (28)\nபடத்தின் மீது சொடுக்கினால்... பிளாகர் தளத்தில் நுழையலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2010/01/blog-post_1442.html", "date_download": "2018-07-18T04:51:17Z", "digest": "sha1:RI6BP75GRFW46SLIK2VV7UQWWYJVW346", "length": 42315, "nlines": 414, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: பிரிவு தரும் நெருக்கம்....", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nதங்கமணிகள் ஊருக்குப்போனா எஞ்சாய் செய்வது பற்றி\nபதிவு போடுவார்கள் ரங்கமணிகள். ரங்கமணி ஊருக்குப்போனா\nதங்கமணி மட்டும் சோக கீதம் வாசிச்சுகிட்டு இருக்கமாட்டாங்கன்னு\nபுரிய வைக்கத்தான் என் முந்தைய பதிவு\nஊடலில் காதல் அதிகமாகும். அதே போலத்தான்\nபிரிவும். சின்ன சின்ன பிரிவுகள் போதிக்கும் பாடங்கள் எவ்வளவோ\nஇந்தச் சின்னச்சின்ன பிரிவுகள் நிரந்தர பிரிவை நிரந்தரமாக\nநீர் ஊறும் கிணற்றை அவ்வப்போது தூர்வாரினால் தான்\nஊற்று அதிகமாக சுரக்கும். அப்படித்தான் கணவன்/மனைவிக்குள்\nஇருக்கும் உறவும். அன்பெனும் ஊற்றை அவ்வப்போது\nதூர் வாரினால் வற்றாத சுனையாக அன்பு பெருக்கெடுத்து\nஅன்பால் இயந்த வாழ்க்கையை இருவரும் வாழ முடியும்.\nஎப்போதும் அருகருகே இருப்பதால் ஒருவரின் அருமை மற்றவருக்கு\nபுரியாமலேயே போய்விடும். அவ்வப்போது நிகழும் சண்டைகள்,\nவாத விவாதங்கள், எரிச்சல்கள் கசடாக மனதில் தங்கி வெறுப்பு பெருகவும்\nவாலிப வயதில் துணையின் அவசியம் பெரிதாகத் தெரியாது.\nஆனால் வயதான காலத்தில் ஒருவரின் துணை ஒருவருக்கு\nபெரிய ஆறுதல். அப்பா எனும் என் இந்தப் படைப்பை\nபிரிந்திருக்கிரும் போதுதான் துணையின் மீது அன்பு\nஅதிகமாகும். என் பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டா\nஎன துள்ளிக் குதிப்பவர்கள் கூட 4 நாள் கழித்து\nவெறிச்சோடிக்கிடக்கும் வீட்டிற்குள் நுழையப் பிடிக்காமல்\nசேர்ந்து டீ/காபி அருந்திவிட்டு தனியாக டீ குடிக்கக்கூட\nபிடிக்காது. நாளெல்லாம் அலுவலகம் சென்றிருக்கிறார்\nஎன நினைத்தாலும் மாலையில் வீடு திரும்பாதது\nஅயித்தான் ஊருக்குப்போனால் நான் செய்வது என்னத்\nஆம் இது மிக முக்கியமானது. நான் செய்துதான் சரி\nஎன பல நேரங்களில் வாதிட்டிருப்போம். ஆனால்\nஉண்மையை மனது ஏற்காது. இப்படி தனித்திருக்கும்\nதருணங்களில் இனிமையான நிகழ்வுகளை அசைபோடுவது\nபோல, சண்டையிட்ட, கோபப்பட்ட தருணங்களையும்\nஅசை போடுவேன். வாக்குவாதங்களை தவிர்த்திருக்கலாம்\nஎனும் தோணும் பட்சத்தில் மன்னிப்பு கேட்டு மெயில்\nஎழுதிடுவேன். அவரும் தன் பக்கம் தவறிருந்தால் மன்னிப்பு\nகேட்டு விடுவார். நேரிலும் மன்னிப்பு கேட்டிருப்போம்\nஎன்றாலும் இது இன்னமும் நெருக்கத்தைத் தரும்.\nஇப்படி அலசிப் பார்க்கும் பொழுது நம் தவறை திருத்திக்\nகொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த சுய அலசல் கணவன்/\nமனைவி இருவரும் செய்து பார்த்தால் புரியும்.\nமன்னிப்பை வாய்விட்டுச் சொல்வது போல் அன்பையும்\nவெளிப்படுத்த வேண்டும். ஆண்கள் இயற்கையிலேயெ\nஅன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள். அந்த பூட்டை\nஉடைத்து அன்பை வெளிப்படுத்தினால் மனைவி ஏன்\nசண்டை போடப்போகிறாள். தன் செயலால், பரிவான\nவார்த்தையால், ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு\nநடப்பதால் அன்பை இருவரும் வெளிக்காட்டலாம்.\nதனக்கென சாய்ந்து கொள்ள தோளிருக்கிறது என்ற\nஎட்டி நிற்கும்போது அருகில் துணையில்லாமல் தனிமையில்\nஎன துணையின் மீது அக்கறை பிறக்கிறது.\n“சாப்பிட்டியாப்பா” எனும் அந்த ஒரு வார்த்தையில் உள்ளம்\nதான் ஊரில் இல்லாமல் சாப்பாட்டுக்கு கணவர் கஷ்டப்படு���ிறார்\nஎன்பதை உணர்ந்த பெண் கணவனை விட்டுச் செல்லவே\nதூர இருந்தும் அருகில் வாழும் தன்மை தானாக வந்துவிடும்.\nநேசிக்கும், நேசிக்கப்படும் மனதில் குற்றங்குறைகள் பெரிதாகத்\nஇப்படி தனிமையாக இருக்கும்பொழுது நம் தனித்துவத்திற்கு\nஇடம் இருக்கிறது. சேர்ந்து இருக்கும்பொழுது தனித்துவம்\nமறைந்து ஒருவருக்காக ஒருவர் அதிகமாகவே விட்டுக்கொடுக்கிறோம்.\nநான் நானாக இருக்க வேண்டும், சுயமாக இருக்க வேண்டும்\nஊரிலிருந்து வந்ததும், “ நீ போடும் மசாலா டீ போல\n உன் கையால எப்ப டீ\nசாப்பிடுவோம்னு ஓடி வந்தேன்” எனும் பாராட்டு,\n“நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சுப்பா\nநெருக்கம் தரும் சந்தோஷம் வேறெதில் கிடைக்கும்\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஎங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே பாட்டு\nமன நிம்மதிக்கும் பொருந்தும். கணவன்/மனைவி\nஉறவு விரிசல் விழாமல் காக்கும் அதிசயம்\nஇனிமையான இல்லம் அமைய கணவன் மனைவி உறவில்\nதேவையான நெருக்கத்தை பற்றி சகோதரி ஃபைசாகாதர்\nஎழுதியிருக்கும் பதிவை படிக்கத் தவறாதீர்கள்.\nஇருமணம் இணைந்தால் தான் திருமணம்.\nதிருமணம் நிகழ்வதால் வருவதுதான் இனிய இல்லறம்.\nஇதில் ஆண்/பெண் பாகுபாடின்றி இருவரும்\nஅன்பால் கட்டப்பட்டால் ஆனந்தத்துக்கு அளவேது\nஅந்த \"ஜாலிலே ஜிம்கானா\".. தலைப்பு எதோ ஒரு ரேடியோவில் கேட்ட மாதிரி இருக்கு..\nஉணர்வுபூர்வமா இருக்கு தென்றல். .....நல்லா இருக்கு உங்க பதிவு...\nமுதலில் உங்களுக்கு எனது நன்றிகள்.. பிரிவு தரும் நெருக்கம்.... மிகவும் அழகாக சொல்லியிருக்கிங்கள்..\nகணவன் மனைவி சேர்ந்து இருக்கும் பொழுது கூட சிலர் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொளவது இல்லை ஆனால் பிரிந்து இருக்கும் பொழுது இருவரின் ஏக்கங்கள் அதிகமாகும்.\n//மன்னிப்பை வாய்விட்டுச் சொல்வது போல் அன்பையும்\nவெளிப்படுத்த வேண்டும். ஆண்கள் இயற்கையிலேயெ\nஅன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள். அந்த பூட்டை\nஉடைத்து அன்பை வெளிப்படுத்தினால் மனைவி ஏன்\nசண்டை போடப்போகிறாள்.// உண்மை தான்.. நாங்கள் அதை தான் எதிர்பார்க்கிறோம்..\nஉங்க‌ள் வ‌லைப்பூவில் 100 வ‌து ஃப்ளோவ‌ர்ஸ் ஆன‌து மிகுந்த‌ ச‌ந்தோஷ‌ம் (ரொம்ப‌ லேட்)\nவருகைக்கும் ஷொட்டுக்கும் நன்றி புட்டியன்\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கண்ணகி\nஎன் வலைப்பூக்கும் 100 ஃபாலோயர்கள்னு சொல்லிக்கலாம். சந்��ோஷம்.\nதெரியுமா. இந்தப் பதிவைப் படிக்கையில அப்டியே வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் படமாக ஓடுகின்றன. மத்தவங்களுக்கும் இருக்கும்னு நினைக்கிறேன்.\nஎப்படி இவ்வளவு அழகா எழுதறீங்க\n (எவ்வளவு சண்டை போட்டிருக்கோம், அந்த அனுபவம்தான்\nமுதல்ல எல்லாம் ரங்கமணி டூர் போவார். இப்ப காஸ்ட் கட்டிங்ல அது கட் ஆயிடுச்சு.\nஇந்தப் பதிவைப் படிக்கையில அப்டியே வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் படமாக ஓடுகின்றன. மத்தவங்களுக்கும் இருக்கும்னு நினைக்கிறேன். //\nபலரின் வாழ்க்கையில் நடந்திருப்பதுதான். ஆனால் இதையெல்லாம் நினைத்துப்பார்க்க நேரம் ஒதுக்க மாட்டோம்.\n சான்சே இல்ல) அப்பாடி இன்னைய கந்தாயத்துக்கு ரங்குகளை உசுப்பியாச்சு.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்\n(எவ்வளவு சண்டை போட்டிருக்கோம், அந்த அனுபவம்தான்\nபாராட்டுக்கு நன்றி. நல்லதொரு பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு வழிகாட்டி. குழந்தை செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் பெற்றோரின் பங்கும் இருக்கிறது. குழந்தையின் நலனுக்காகவும் அர்த்தமுள்ள அடுத்த தலைமுறை உருவாகவும் ஒரு மாண்டிசோரி ஆசிரியையாய் என் உணர்வுகளை பதிகிறேன்.\nபொங்கல் சீசனாச்சே அதைப்பத்தி ஒரு எக்சாம்பிள் பாப்போம்.\nதித்திக்கும் பொங்கலில் தேன்மாரி பெய்தாலும் அளவுக்கதிகமாக சாப்பிட முடியாதுல்ல. திகட்டும். அதுக்குத் தோதா உப்பு, புளி, காரம் சேத்த கொத்துமல்லித் துவையல் இருந்தால் பொங்கலை இன்னொரு ரவுண்ட் கட்டலாம்.\nவாழ்க்கையில் சண்டை சச்சரவுகளும் இருக்கத்தான் வேண்டும். இருக்கணும். ஊடலினால்தானே கூடல் அதிகமாகிறது.\nவார்த்தையை வெளியிடுமுன் கொஞ்சம் அசை போட்டால் பல பிரச்சனைகளை தவிர்கலாம்.\nஈகோ இருக்கவே கூடாது அதுவும் நட்புக்குள்ளும், கனவன்/மனைவிக்குள்ளும் கூடவே கூடாது.\nசிறு சிறு பிரிவுகள் தேவைதான்\nஅதிகப்பிரிவு ஆபத்து - பலரை சந்தித்து இருக்கேன் - வெளிநாட்டு வாழ்க்கையில் - தனிமையை விரும்ப துவங்கிடுவார்கள். மனைவி/குழந்தை இவையெல்லாம் வருடம் 2 மாதம் தான். அது போல அங்கேயும் நினைக்க துவங்கிடுவாங்க, பலரால் தவிர்க்க இயலவில்லை இதனை ... :(\nவெளிநாட்டில் வாழ்வோர்களின் எண்ணங்களை வெளிபடுத்தி அவர்களைப்பற்றியும்தெரிந்து கொள்ள வைத்தீர்கள்.\nவருகைக்கு நன்றி டீவீ ஆர்.\nஉங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nஉங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு//\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-18T05:16:06Z", "digest": "sha1:HND3LRUK2QF7PRFNSCT6EDV6XCFJRAWN", "length": 4890, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வேடிக்கை காட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வேடிக்கை காட்டு\nதமிழ் வேடிக்கை காட்டு யின் அர்த்தம்\n(குழந்தைகள், சிறுவர்கள் போன்றோருக்கு) வேடிக்கை தரும் முறையிலான செயல்களைச் செய்துகாட்டுதல்; வேடிக்கை பார்க்கச் செய்தல்.\n‘கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார்’\n‘குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக அக்கா பொம்மைகளை வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தாள்’\n‘நாடகத்தில் இடையிடையே கோமாளி ஒருவன் வேடிக்கை காட்டி எல்லாரையும் சிரிக்கவைத்தான்’\n‘குழந்தைக்குத் தெருவில் போகும் வாகனங்களை வேடிக்கை காட்டினேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-weather-temperature-to-stay-high-for-next-three-days/", "date_download": "2018-07-18T04:37:52Z", "digest": "sha1:7NMZH7BHQG74FUD4WQUCNL2UXCUT6JQP", "length": 11208, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai Weather temperature to stay high for next three days - கடல் காற்று மெதுவாக வீசுவதால் 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்", "raw_content": "\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிறேன் – ராகுல் காந்தி\nகடல் காற்று மெதுவாக வீசுவதால் 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்\nகடல் காற்று மெதுவாக வீசுவதால் 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்\nசென்னையில் இனி அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என செ��்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தில் இனி அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை வெயில் அடிப்பதாகவும், மாலை நேரங்களில் மழை பெய்தும் வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்த நிலையில், தற்போது அங்கும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிரகரித்து இருக்கும் என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் வானிலை பற்றிய தகவல்களை அறிவித்தார். அதில், “தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது வலு இழந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பான வெயிலை விட 3 டிகிரி அதிகரிக்கும். இந்த வெப்பம் அதிகரிக்கக் கடல் காற்று மிகத் தாமதமாக வீசுவதே காரணம். அதேபோலத்தான் அடுத்த 3 நாட்களுக்கு வீசும். வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.” எனக் கூறினார்.\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு\nசென்னையில் இன்று மாலை அல்லது இரவு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை… இளைஞர் ஒருவர் பலி\n24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைப்பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபேய் மழையால் குளிர்ந்த சென்னை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைப் பெய்ய வாய்ப்பு\nடெல்லி ‘கூல்’ ஆகிறது, தமிழக மீனவர்களுக்கும் வானிலை எச்சரிக்கை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nடெல்லியில் திடீரென்று மாறிய வானிலை: புழுதி புயல் தாக்க வாய்ப்பு\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: மலைப்பாம்பின் உடலில் காணமல் போன பெண்ணின் சடலம்\nகாலா இரண்டாவது வார வசூல்… கபாலி, மெர்சலை தாண்டியதா\n‘எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ – மு.க.ஸ்டாலின்\n\"பொது வாழ்வில்\" தூய்ம�� என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது\nஸ்டாலின் தமிழகத்திற்கு வேண்டாம்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin\nநீ நாட்ட விட்டு போன உடனே நல்ல மழை\nஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதன் மர்மம் என்ன\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிறேன் – ராகுல் காந்தி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஜெ. சிகிச்சை தொடர்பாக அப்போலோ வழங்கிய ஆவணங்களில் குளறுபடி\nநோக்கியாவின் புதுவரவான நோக்கியா X5 நாளை சீனாவில் அறிமுகம்\nநீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nSBI PO Prelims Result 2018: எஸ்.பி.ஐ பிஓ முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nஅதிக கோபம் வர காரணம் அசைவ உணவா\n‘எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ – மு.க.ஸ்டாலின்\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிறேன் – ராகுல் காந்தி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஜெ. சிகிச்சை தொடர்பாக அப்போலோ வழங்கிய ஆவணங்களில் குளறுபடி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/06/blog-post_11.html", "date_download": "2018-07-18T05:02:38Z", "digest": "sha1:RDH4FTHRY7E7FBXY5P7AQP2S3XG5MM3L", "length": 45126, "nlines": 488, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மின்னல் கண்ணழகி! - படமும் கவிதையும்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nபடமும் கவிதையும் வரிசையில் நான்காம் புகைப்படத்திற்கு வந்த இரண்டாம் கவிதையோடு உங்களை இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதையை எழுதி அனுப்பியவர் தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள். படம் பற்றிய குறிப்பும் கவிதையும் இதோ....\nஎடுக்கப்பட்ட இடம்: காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவே திருவரங்கம். காவிரி ஆற்றில் இப்போதெல்லாம் தண்ணீர் வரத்து வெகு குறைவு. மணல் கொள்ளை போய்க்கொண்டே இருக்கிறது – அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு..... கோடைக் காலம் வந்துவிட்டால், திருச்சி மாநகராட்சியே காவிரி ஆற்றின் மணல்வெளியில் Summer Beach என பதாகை வைத்து இசை நிகழ்ச்சிகளையும், தின்பண்டக் கடைகளையும் இங்கே அமைக்க அனுமதி தருகிறார்கள். வற்றிய காவிரி ஆற்றிலிருந்து பணம் சம்பாதிக்க வழி – பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணமும் உண்டு சென்ற ஆண்டு இப்படி Summer Beach அமைத்தபோது நாங்களும் சென்றிருந்தோம்.\nவறண்டு கிடக்கும் காவிரி ஆற்றின் கரை. நேரம் மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். அங்கே இக்குழந்தை பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணல் துகள் அவள் ஊடுருவும் கண்கள் எனை புகைப்படம் எடுக்கத் தூண்டியது.\nபுகைப்படத்திற்கு நண்பர் பத்மநாபன் எழுதி அனுப்பிய கவிதை இதோ.....\nமணல் வாரி விற்பவரை, மதி கெட்ட மானுடரை,\nநஞ்சு உளம் கொண்டு நரகம் செல்ல விழைவோரை\nமுக்கண்ணால் எரித்திடவும் மணல் வாரித் தூற்றிடவும்\nகாவிரியின் மேல் நின்று கண் விரியப் பார்க்கின்றாள்\nமன்னனுக்கும் அஞ்சாதார் நல்ல மறைகளுக்கும் அஞ்சாதார்\nவஞ்சம் ஒன்றேதான் வாழ்வெனவே நினைப்போரை\nபிஞ்சுக் கையாலே பந்தாடி முடித்திடவே\nகாவிரியின் மேல் நின்று கண் விரியப் பார்க்கின்றாள்\nபொன்னி நதியாலே பொன் விளைந்த காலமதை\nகளவாடிச் சென்றவரை, கலங்கி நிற்க வைத்தவரை,\nகாலால் உதைத்திடவும் , கண்ணால் எரித்திடவும்,\nகாவிரியின் மேல் நின்று கண் விரியப் பார்க்கின்றாள்\nகாக்கை கொண்டு வந்த கற்பகமாம் காவிரியின்\nபோக்கை மாற்றி விட்டு புதுச் செல்வம்\nகாவிரியின் மேல் நின்று கண் விரியப் பார்க்கின்றாள்\nஎன்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் நான்காம் படமும் நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா தொடர்ந்து புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.\nகவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை. சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம். அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி.... கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....\nLabels: அனுபவம், கவிதை, படமும் கவிதையும், பொது\nகைகளில் சர்க்கரைத் துகள்களாய் மணல்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபல சமயங்களில் தமிழ் மணம் Button வருவதில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nகவிதையில் கடைசியில் கூறியது மணல் அள்ளுபவர்களுக்கு சாட்டையடி.\nஇவையெல்லாம் தெரிந்தே செய்யும் தப்புகள்.\nநேற்று பத்திரிக்கையில் வந்த செய்தி மணல் தட்டுபாட்டால் கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என்று. ஒரு லாரி மணல் ரூ . 11 ஆயிரம் என்று.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nகவிதைக்கேற்ற புகைப்படமா, புகைப்படத்திற்கேற்ற கவிதை என்று வியக்குமளவு அருமையாக உள்ளன. தொடரட்டும். வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\n - படமும் கவிதையும் - படமும் அருமை கவிதையும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி\nகவிதையை பகிர்ந்தமைக்கு நன்றிகள். கவிதையை படித்து ரசித்தோர்க்கும் நன்றிகள் பல.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\n கவிதை படைத்த திரு பத்மநாபனுக்கு பாராட்டுக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் ப���ிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எட��த்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தி��் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nமுகம் காட்டு கண்மணியே – ராஜி வெங்கட்\nஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவு\nஓவியம் – கண் பார்ப்பதை கை வரையும்....\nஃப்ரூட் சாலட் – 167 – மனிதம் – தன்னம்பிக்கை – பலி\nநாகாலாந்து – என்ன அழகு எத்தனை அழகு.....\nபதிவர் லாஜியுடன் ஒரு சந்திப்பு\nநாகாலாந்து – உ.பி. ரைஸ் கார்னர் - பாவமும் மன்னிப்ப...\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nஃப்ரூட் சாலட் – 166 – நீச்சல் போராட்டம் - கில்லர்ஜ...\nநள்ளிரவு அலறல்களும் ஒரு குப்பி சாராயமும்.....\nமணிப்பூரிலிருந்து நாகாலாந்து – இரண்டாம் சகோதரி\nஇயற்கை என்னும் இளைய கன்னி - 2\nமணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம்.....\nகாபியில் போதை பொடி – Bபெல் பையன் – போதையில் அரசுப்...\nஇயற்கை என்னும் இளைய கன்னி......\nஎனக்கு 48 உனக்கு 45\nஃப்ரூட் சாலட் – 165 – மக்களும் அரசாங்கமும் - Bபல்ல...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/03/sbi.html", "date_download": "2018-07-18T05:02:22Z", "digest": "sha1:2A2LI2X3FIFBMJ5R6RHG22V3HIVLTEDK", "length": 19517, "nlines": 246, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வங்கிக்குள்ளேயே நடத்தப்படும் பகல் கொள்ளை கட்டணத்தில் SBI முதலிடம்?", "raw_content": "\nவங்கிக்குள்ளேயே நடத்தப்படும் பகல் கொள்ளை கட்டணத்தில் SBI முதலிடம்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 தாம்பரத்தை தாண்டினால் தாமரையை யாருக்கும் தெரியாது- குஷ்பு #மின்னலே வசீகரா பாட்டு மூலம் தாமரை ஆல் சென்ட்டர் ரீச் ஆன கவிதாயினி ஆகிட்டாங்களே\n2 ரோஹித் வெமுலாவின் மர்ம மரணத்திற்காக நீதி கேட்டு போராடி வந்த மாணவர் முத்து கிருஷ்ணன் தற்கொலை # ராம்குமார் போல் இதுவும் மர்ம மரணமே\n3 அதிமுக எத்தனை அணிகளாக பிரிந்து போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெறும்-ஸ்டாலின் # எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்தால் எதிர்க்கட்சிக்கு சாதகம்\n4 கச்சத்தீவை தாரைவார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் அளித்தார்\"- சு சுவாமி # தானை தலைவர் எப்பவும் லஞ்சத்தை பணமா வாங்க மாட்டாரே\n5 வங்கி மோசடியில் ICICI முதலிடம்; 2ம் இடத்தை பிடித்தது SBI# வங்கிக்குள்ளேயே நடத்தப்படும் பகல் கொள்ளை கட்டணத்தில் SBI முதலிடம்\n6 RKநகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி உறுதி-பொன்.ராதா # டெபாஸிட் வாங்கினாலே தமிழக அரசியலில் பாஜக வுக்கு வெற்றி தானே\n7 கோயம்பேட்டு - கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் # \"மாம்பழம் \" சீசன் வந்தும் டைம் சரி இல்ல.பாவம்\n8 ரூ.40க்கு பதில் 4 லட்சம் ரூபாயை டாக்டரின் அக்கவுண்டில் இருந்து தீட்டிய டோல் பூத் @கர்நாடகா #பூஜ்யத்துக்கு மதிப்பில்லைனு சமாளிப்பாங்களோ\n9 தமிழக அரசின் ரூ 2950 கோடி கடன் கோரிக்கையை நிராகரித்தது உலகவங்கி: செய்தி-# தமிழ்நாடு உலக லெவல் பேமஸ் போல\n10 உலகிலேயே ஜனநாயகம் உள்ள மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா: மோடி # அத்வானியை அத்துவானக்காட்டில் அத்து விட்டப்பவே தெரியும் ஜி\n11 கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழிசை # அப்பா செஞ்ச தப்புக்கு மகன் என்ன செய்வார்\n12 மக்கள் மீது அக்கறை இல்லாத ஆட்சி நடக்கிறது -கனிமொழி # ஆமா .கலைஞர் ஆட்சின்னா தன் வ���டு ,மனைவிகள் ,தன் மக்கள்\n13 அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்திற்கு எடப்பாடி ரூ.50 கோடி லஞ்சம் வாங்கினார்-EVKS # ரொம்ப கம்மியா இருக்கே சசிகலா வுக்கு பங்கு போகனுமே\n14 அரசியலில் நீங்க ஒரு PHD என ஜெ என்னை கூறினார் -TR# ஒரு மரியாதை நிமித்தம் சொல்லி இருப்பார்.அதை எல்லாம் சீரியசா எடுத்துக்கலாமா\n15 ஆந்திராவில் ஒரே ஒரு பல்புக்கு 8 லட்சம் மின் கட்டணம்.. விவசாயி அதிர்ச்சி: # இப்டி ஷாக் நியூஸ் தந்து மீடியா கிட்டே பல்பு வாங்குதே மின் துறை\n16 ஜெ மரணம் தொடர்பாக தற்போது தமிழக அரசு விசாரித்து வருகிறது: மத்திய அமைச்சர் ஜெயக்குமார். # திருடன் கையில் பீரோ சாவி கொடுத்த கதை\n17 தமிழக மக்களின் ஒட்டுமொத்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு ---மோடி--- தமிழிசை # சர்வரோக நிவாரணி ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே\n18 பாஜகஆட்சியில்முஸ்லிம்கள் பாதுகாப்பாகஇருக்கிறார்கள் தமிழிசை # அப்போ இந்துக்கள் ,கிறிஸ்துவர்கள் பாதுகாப்பா இருக்க காங் ஆட்சி வரனுமா\n19 கமல் நன்றி மறந்து செயல்படுகிறார்: முதல்வர் பழனிசாமி # ஜெ இல்லாததால் பயம் இன்றி துணிச்சலாக செயல்படுகிறார்\n20 கமல்ஹாசன் நன்றி மறந்து செயல்படுகிறார்: முதல்வர் பழனிசாமி #ரைட்டு.அடுத்த ஸ்டெப் ஆழ்வார்ப்பேட்டை கரன்ட் கட் ,பைப் நீர் கட்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nகவண் - சினிமா விமர்சனம்\nபா ம க.வுக்கு பிடிச்ச மொக்கை தத்ஸ் - மாம்ஸ் இது ம...\n10000ரூக்கு டாப் அப் இலவசம் இரட்டை இலை வசம்\n1008 நயன் தாரா வந்தாலும் திருந்த மாட்டீங்களாப்பா\nசூப்பர் ஸ்டார் VS உலக நாயகன்மாம்ஸ் இது மீம்ஸ் - வா...\nகொங்கு தேர் வாழ்க்கை பாட்டை எழுதிய புலவர் கவுண்டரா...\nரசனை இல்லாதவன் கிட்டே சலங்கை ஒலி DVDகுடுத்தா\nபச்சைக்கிளி தேர்தல் கிலி -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட...\nஅடிக்கடி ஏதோ ஒரு தொகுதில இடைத்தேர்தல் வந்தா\nஇன்னோவா க்கு ஒரு சம்பத்,கான்ட்டசாக்கு சரஸ்வதி\nஏலியன் வந்தா தலைதெறிச்சு ஓட விட்ருவமில்ல -மாம்ஸ் இ...\nதொப்பி க்கும் கரன்ட் கம்பத்துக்கும் இன்னா வித்யாசம...\nசமாதி பக்கம் இனி யாராவது போவீங்க\nகாக்கிச்சட்டை போட்ட மச்சான் களவு.செய்ய கண்ணம் வெச்...\nரோஜா ரிலீஸ் ஆகாம இருந்திருந்தா இளையராஜா ஆஸ்கார் வா...\nசெஞ்சிடுவேன் செஞ்சிடுவேன்னு அண்ணன் பஞ்ச் டயலாக் பே...\nபுரட்சித்தலைவியின் வரலாற்று சாதனை ,தானை தலைவரை மிஞ...\nஎம்ஜிஆர் அம்மா தீபா புருசன் பேர வை\nஇருக்கறவனுக்கு 1ஃபிகர் இல்லாதவனுக்கு இன்பினிட்டி ஃ...\nகுஷ்பூ தான் அடுத்த தலைவரா\nஜவுளிக்கடையில் ஜக்கம்மா-மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப...\nஇவ்விடம் பிரேக்கிங் நியூஸ் க்கான டிராமா அவ்வப்போது...\nலாஸ்ட் பெஞ்ச் லாவண்யா ராக்கிங் பர்பார்மென்ஸ்-மாம்ஸ...\nஜிம் பாடி ஜிம் கேரியே வந்தாலும் நம்ம கட்சி வீக்க...\nதா மரை கழண்டுடுச்சு -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் க...\nஅப்பா ,தங்கை னு இப்டி குடும்பத்தையே பகைச்சுக்கிட்ட...\nமவுண்ட்பேட்டன் பிரபு -நேரு -ஸ்டாலின் என்ன லிங்க்\nசின்னத்தம்பி பிரபு vs பொறுக்கி புகழ் சு சாமி- மாம்...\nவங்கிக்குள்ளேயே நடத்தப்படும் பகல் கொள்ளை கட்டணத்தி...\nசேவல் கூவினா உதய சூரியன் உதிச்சிடுமே\nலோன் தள்ளுபடி ஆக ஒரு கிறுக்கு குறுக்கு வழி= மாம்ஸ...\nமொள்ள மாரிங்களும் ,கேப்பமாரிகளும் இனி ஒரே கூட்டிலே...\nஆமை, சசிகலா , தனுஷ் , சீமைக்கருவேல மரம் என்ன ஒற்ற...\nபத்மினி க்கும் ,ஐஸ்வர்யா ரஜினி க்கும் என்ன வித்யாச...\nகார்மேகக்குழலி யின் ட்யூ கட்டாத கார் - மாம்ஸ் இது ...\nஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை\nசொந்த சம்சாரம் ,பக் வீட் சம்சாரம் ,பின்னே நான் - ம...\nயோக்கியனுக்கு இருட்ல என்ன வேலை\nஜேம்ஸ்பாண்ட் vs மோடி- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் ...\nகல்யாணம் ஆகாத கருணை மலர் vs கல்யாணம் ஆன மீனம்மா கய...\nடாக்டர்.சின்னம்மை வராம தடுக்க ஊசி எப்போ போடுவீங்க\nநெல்லை காளி கண்மணி சாப்ட்வேர் இஞ்சினியரா\nஇப்போ எதுக்கு வாண்ட்டடா ஜீப் ல ஏர்றாரு வண்டு முருக...\nபொண்ணுங்க யாரும் இதைப்பாக்காதீங்க -மாம்ஸ் இது மீம்...\nஅப்டியே இருக்கியே சோன்பப்டியே -மாம்ஸ் இது மீம்ஸ் ...\nதாடி வெச்சவங்க எல்லாம் தனுஷ் ஆக முடியுமா\nகன்னிராசி,தனுசு ராசிக்காரங்களுக்கு புளியை கரைக்கும...\nசெங்கொட்டையன் பங்கம்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப்கல...\nவிக்கல் வந்தா தண்ணி குடிக்க பான் கார்டு கட்டாயம்\nமழைக்காதலனை விட பெரிய கேடி இருக்காங்களா\nபூவை புய்ப்பம்னும் சொல்லலாம்,(க்யூட்)புஷ்பா ன்னும்...\nஅன்புள்ள அப்பா வணக்கம் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட...\n���ணக்குல புலி ன்னு சொன்னேனே அது இவர் தானுங்கோ- மாம...\nபந்திலயே உக்கார வேணாம்கறோம்.பரிமளாவுக்கு பக் ஸீட் ...\nமூடர் கூடம் 2 - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப்கலக்கல...\nதன் சட்டையை தானே கிழித்துக்கொண்ட தானை தளபதி\nஎஜுகேசன் மினிஸ்டர் டர் டர்மாம்ஸ் இது மீம்ஸ்- வாட்ச...\nஆனா நம்ம வீட்டுக்குழந்தைகள் மட்டும் ஆங்கிலம் , ஹிந...\nடீச்சர்.பொறுக்கி க்கு சின்ன ரு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-18T05:06:09Z", "digest": "sha1:VFPKCQMVZ6D7SZT5K7VMCBB6ZUV4SGSP", "length": 7336, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» யாழ். நீர்வேலியில் விபத்து: இருவர் உயிரிழப்பு", "raw_content": "\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nயாழ். நீர்வேலியில் விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ். நீர்வேலியில் விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் நீர்வேலிப்பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nமுச்சக்கர வண்டியுடன் ஹயெஸ் வான் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன் போது முச்சக்கர வண்டியில் பயணித்த 5 வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.\nமேலும் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவீதியைக் கடக்கும் வெள்ளைக்கோட்டுக்கு அருகாமையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nசென்னையில், 11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்களை பிணையில் விடுதலை செய்யக்கூ\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் வகு��்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் – அச்சுவேலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டிட\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nவட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ‘கவனமாக சென்று வாருங்கள்’ என்ற நிகழ்ச்சித்திட்\nஇளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினருக்கு வீடு கையளிப்பு\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினரின் வீட்டினை சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள்\nகேரளாவில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழ\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012/03/", "date_download": "2018-07-18T05:07:29Z", "digest": "sha1:M3CQDQJT2DJVGSC6MA4MX2BEJOQZMYHR", "length": 99318, "nlines": 532, "source_domain": "engalblog.blogspot.com", "title": "March 2012 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nநடக்கும் நினைவுகள்..... (5) பொம்மையைக் கண்டுக் கண்டு பயம் எதற்கு....\nமுன்பு குமுதத்தில் மனிதன் என்ற பெயரில் ஒரு தொடர் பகுதி வந்து கொண்டிருந்தது. வித்தியாசமான முயற்சிகளை பொது மக்கள் மத்தியில் நடத்தி கிடைக்கும் ரீ ஆக்ஷன் பற்றிய தொடர் அது வாரா வாரம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.\nதற்சமயம் டிவிக்களில் கேண்டிட் கேமிரா என்ற பெயரில் சில அநியாய அகட விகடங்கள் நடக்கும். சமயங்களில் பார்க்கும் நமக்கு கோபம் கூட வரும். சில சுவாரஸ்யமாக இருக்கும்.\nஇப்போது நான் சொல்லப் போகும் சம்பவம் கண்ணெதிரே யதேச்சையாக ஆனால் நிஜமாக நடந்தது. மாலை வாக்கிங் வந்து கொண்டிருந்த போது கவனித்தது. ஓரமாக நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தபோது நடக்க ஆரம்பித்த சம்பவம் பார்த்து, அதனால் கவரப்பட்டு, பேசி முடித்து விட்ட ஃபோனை, ப���சுவது போலவே கையில் வைத்தபடி, அதிலேயே படம் எடுத்தபடி கவனிக்கத் தொடங்கினேன்\nபிரதான சாலை அல்ல அது, என்றாலும் பஸ் தவிர மற்ற வாகனங்கள் செல்லும் சாலை அது. சில சிறுவர்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சாலையோரத்தில் ஒரு பொம்மை கிடந்தது. ஏன் தூக்கிப் போட்டார்கள் என்று நினைக்குமளவு சேதமில்லாத, ஓரளவு நல்ல பொம்மை. அதை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனுக்கு சடாரென ஒரு ஐடியா தோன்றியது.\nஅந்த பொம்மையை எடுத்துக் கொண்டு போய் சாலையின் நடுவே நிற்க வைத்தான். நின்றது, என்றாலும் அவ்வப்போது காற்றில் விழுந்தது. உடனே பொம்மையுடன் ஓரமாக வந்து சில குச்சிகளைச் சேகரித்துக் கொண்டு மறுபடி சாலை நடுவே சென்று பொம்மையை நிறுத்தி விட்டு மூன்று பக்கமும் குச்சிகளைத் தாங்கு கோலாகக் கொடுத்து நிறுத்தி விட்டு ஓரமாக வந்து கொஞ்ச நேரம் நின்று ஆராய்ந்து விட்டு.... சென்று விட்டார்கள்\nஅப்புறம் நடந்ததுதான் நல்ல வேடிக்கை. சாலையில் வாகனமோட்டி வந்தவர்களுக்கு சாலையின் நடுவே ரத்தச் சிவப்பில் உடையணிந்து நின்று முறைத்துப் பார்க்கும் பொம்மையைக் கண்டு என்ன தோன்றியதோ... நட்ட நடுவே நிற்கும் அந்த பொம்மையின் மேல் படாமல், மோதாமல் ஓரமாக ஓட்டிச் சென்றார்கள்.\nவேகமாக வந்த கார் ப்ரேக் பிடித்தவாறே ஓரம் வந்து பொம்மையைத் தவிர்த்துப் பறந்தது. இரு சக்கர வாகனங்கள் கவனமாக பொம்மையைத் தவிர்த்துப் பறக்க, அதன் ஓட்டுனர்களும் பில்லியன் ரைடர்களும் ஆர்வமாக பொம்மையைத் திரும்பி ஒரு லுக் விட்டு விட்டு, பார்த்தாலே மந்திரம், தந்திரம் ஏதாவதில் மாட்டி விடுவோம் என்பது போல தலையைத் திருப்பிக் கொண்டு சென்றார்கள்.\nஇன்னும் பலர் அதைத் திரும்பிப் பார்ப்பதைக் கூடத் தவிர்த்தார்கள். இரு சக்கர வாகனத்தில் டபுள்ஸ் வந்த லேடி போலீஸ் ஜோடி ஒன்றும் ஓரம் கட்டிப் பறந்தாலும் ஓட்டுனப் பெண் போலீஸ் கையை நீட்டிக் காட்டி கோபத்துடன் சைகை காட்டிச் சென்றாரே தவிர அவரும் அதை எடுக்கவோ ஓரம் போடவோ முனையவில்லை.\nஆட்டோக்களும் அதே வண்ணம் பறந்தன. நடந்து சென்ற சிலர் சுற்றுமுற்றும் பார்த்து யார் இப்படிச் செய்திருப்பார்கள் என்று ஆராய்ந்து விட்டு புன்னகையுடன், ஆனால் கவனமாக 'அதை'ப் பார்க்காமல் கடந்தனர்.\nஇதே போல நாம் செல்லும் போது பாதையில் இப்படி ஒன்று எதிர்��் பட்டால் நாம் என்ன செய்வோம் என்று உள்ளே நினைப்பும் ஓடியது. ஆனாலும் மக்களை நினைத்து நிஜமாகவே ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருக்கும்போதே செல்ஃபோன் பேசியபடி வந்த ஒரு ஓட்டுனரின் டி வி எஸ் 50 பொம்மையை கவனிக்காமல் மோதி தட்டி விட்டுப் பறந்தது.\n(புகைப் படம் எடுத்தால் பொம்மையை வைத்தது நாம்தான் என்ற எண்ணம் வந்து விடுமோ என்ற எண்ணம் வந்ததால் ஜாக்கிரதையாகப் படம் எடுக்க வேண்டியிருந்தது அப்புறம் நடையை விட்டு விட்டு ஓட்டம் எடுக்க வேண்டியதுதான் அப்புறம் நடையை விட்டு விட்டு ஓட்டம் எடுக்க வேண்டியதுதான்\nஅப்புறமும் நடு ரோடில் பரிதாபமாகக் கிடந்த அந்த பொம்மையை வண்டிகள் கவனமாகத் தவிர்த்தே பறந்தது கண் கொள்ளாக் காட்சி. கட்டக் கடைசியாக ஒரு ஸ்கூட்டி தாண்டும்போது பொம்மையின் ஓரத்தில் தட்டப் பட்டு நெம்புகோல் தத்துவத்தில் பொம்மை எம்பி அந்த ஸ்கூட்டியின் முன்புறமே விழ, வண்டி கண்களிலிருந்து மறைய, காட்சி முடிவுக்கு வந்தது\nசாலையில் நடந்து செல்லும்போது இந்த மலர் கண்களைக் கவர்ந்தது. இரண்டு மூன்று நாள் பார்த்து விட்டு ஒரு நாள் கேமிராவுடன் சென்று படம் பிடித்தேன். விஷ மலர் என்று சந்தேகம் ஏன் என்றால், இதை எடுத்த பிறகு கேமிரா வேலை செய்யவில்லை ஏன் என்றால், இதை எடுத்த பிறகு கேமிரா வேலை செய்யவில்லை என்ன கோளாறு என்று பார்க்க வேண்டும்\nமலர்கள் பெரிய கனம் இல்லை. ஆனால் செடியில் மலர்ந்திருக்கும்போது நாணம் கொண்ட நங்கை போல தலை குனிந்தே இருக்கின்றன மலர்கள்\nசெடியில் மலர்களைப் படம் பிடிக்கும்போது கூட இருந்த குப்பைகளை ஒதுக்கிப் படம் பிடித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது\nதெரிந்தவர்களிடம் இது என்ன செடி, என்ன பூ என்றெல்லாம் கேட்டபோது ஒருவருக்கும் சொல்லத் தெரியவில்லை. காய்களைப் பாருங்கள், நட்சத்திரம் போல், பட்டை பட்டையாக சிறிய சைஸில்\nஒருவர் மட்டும் முதலில் பூவை மட்டும் பார்த்து விட்டு \"மூக்குத்திப் பூ மாதிரி இருக்கிறது...காய்களைச் சமைப்போம்\" என்றார் அப்புறம் செடியைப் பார்த்து விட்டு தான் சொன்ன பதிலில் இருந்து பின் வாங்கி விட்டார்\nதலை குனிந்திருக்கும் மலர்களின் அழகு சரியாகத் தெரியாதலால்,\nமலர்களை கையிலும் மஞ்சத்திலும் கிடத்தி அதன் அழகைக் காட்ட முயன்றிருக்கிறேன்\nபாமரேனியன் நாய்க்குட்டி முகம் மாதிரி இல்லை\nமஞ்சள் மலரின் நடுவே இருக்கும் அந்த மெரூன் கலர் மகரந்தங்கள்தான் கண்களைக் கவரும் அழகு என் கேமிராவில் அது துல்லியமாகப் பதிவாகவில்லை என்று தோன்றுகிறது. நேரில் இன்னும் அழகு.\nஆமாம்...இது என்ன செடி, என்ன பூ\n\"நேரில் பார்த்த உங்களுக்கே தெரியவில்லை, படம் காட்டி கேட்டால் யாரால் சொல்ல முடியும்\" என்றாள் மனைவி.\n\"உனக்குத் தெரியாதும்மா....சொல்லிடுவாங்க பாரு\" என்று சொல்லியிருக்கிறேன்\nபணக்காரக் குடும்பமும் அசெம்ப்ளி ஹாலும்... வெட்டி அரட்டை.\nநங்கநல்லூரிலிருந்து விசு அலைபேசியபோது மிக முக்கியமான வேலையில் இருந்தேன். (ஹி....ஹி.. தூக்கம்தான்\n\"நானா... எனக்கு என்ன வேலை...\nகே டிவி பாருடா... பணக்காரக் குடும்பம்... எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ஸீன்...\"\n\"கண் போன போக்கிலே வா\n\"அடச்சீ... அது வேற படம்... இது எம் ஜி ஆர் சரோஜா தேவி நடிச்ச படம்... 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை..' பாட்டு\"\n\"ம்.... பார்க்கறேன்\" சொல்லி விட்டு முக்கிய வேலையைத் தொடர்ந்தேன்.\nஐந்து நிமிடத்தில் மறுபடி அலைபேசி \"இது குழந்தை பாடும் தாலாட்டு..\" என்று பாடியது என்ன முரண் என்று யோசித்தபடி மறுபடி முக்கிய வேலையிலிருந்து கலைந்து கையிலெடுத்தேன்.\n\"ஓ... ஊம்... பார்த்தேன்.. சூப்பர்\n\"என்ன ஒரு பாட்டு இல்லே... இது ஹிந்தியில என்ன பாட்டு சொல்லு...\"\n\"என்கிட்டயேவா.... இதோ யோசிச்சுச் சொல்றேன்...\"\n\"ஹம்ஜோலிடா... இதுலே இன்னொரு பாட்டு வரும்... 'பறக்கும் பந்து பறக்கும்...\" பாடிக் காட்டுகிறார்.\n\"ஆமாம்... ஆமாம்... தெரியும்... அது கூட ஹம்ஜோலியில் இருக்கு\" என்றேன்.\n\"என்ன பாட்டுடா இதெல்லாம்... இல்லை அந்தக் காலத்துல...\" என்று இடைவெளி விட்டார்.\n\"டென்னிஸ் ஆடியபடியே இன்னொரு பாட்டு இருக்கு... என்ன பாட்டு சொல்லுங்க பார்ப்போம்...\" என்றேன். (நாமும் ஒரு கேள்வி கேட்டு, அவர் யோசனை செய்யும் நேரத்தில், நமது முக்கியமான வேலையைத் தொடரலாமே என்கிற நப்பாசையோடு\n\"அடச்சீ.... ஹம்ஜோலி பாட்டு சொல்றே... அதான் சொல்லியாச்சே..\"\n(ஆஹா தோசையைத் திருப்பிப் போட்டுவிட்டாரே\n\"இதயமலர் படத்துல ஜேசுதாஸ் பாடற பாட்டு 'செண்டுமல்லி பூப்போல் அழகிய' என்று வரும் ஜெமினி சுஜாதா நடிச்சது \"\n\"இருந்துட்டுப் போகட்டும் போ.. கல்யாணமாலை பார்ப்பியோ...\n\"நேத்து ஒரு ஆள் வந்தார். மோகன், 'என்ன படிக்கிறான் பையன்' என்று கேட்கிறார்.... அதற்கு அவர் 'ஐ ஏ எஸ் படிச்சிட்டு இருக்கான்' என்ற��ர்\" இன்னொரு ஆள் 'பையன் சொந்த பிசினெஸ் பண்றான்' என்று சொல்லிவிட்டு 'அடக்கவொடுக்கமா, பாந்தமா, அழகா குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணா வேண்டும்' என்றார். வருமானம் என்றார் மோகன். 'அது போதிய அளவு வருது' என்ற அவர், 'பொண்ணு பத்தாவது படிச்சிருக்கணும்' என்றார். என்னடா மணல் கயிறு மாதிரி கண்டிஷனா இருக்கே என்று கவனிச்சேன். பையன் என்ன படிச்சிருக்கான் என்று மோகன் கேட்டார்... அவருக்கும் ஒரு கியூரியாசிட்டி வந்திருக்கணும்... பையனோட அப்பா சொன்னார்.. 'எட்டாவது படிச்சிருக்கான்'...\nகாதலிக்க நேரமில்லை பாலையா சொல்லும் 'ஓஹோ...பையனுக்கு படிப்பு வேற இல்லையோ... அப்போ ஒண்ணு செய்யுமே...' வசனம் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பு வந்திட்டுது\"\nஇதுதான் விசு. நாமும் ஒருவேளை நிகழ்ச்சி பார்த்திருந்தாலும், இது மாதிரி யோசித்திருப்போமா தெரியாது. இவர் பார்வையே தனி. அதை விட அவர் அதை விவரித்துச் சொல்லும்போது கொஞ்சம் சொந்தச் சரக்கும் சேர்த்துக் கொள்வார்.\n\"இந்தப் படத்துல நாகேஷ் ஜோக் நல்லா இருக்கும்... ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் பண்ணித் தருவார் ...\" என்று ஆரம்பித்தார்.\nஎங்கள் ரெண்டு பேருக்குமே நாகேஷ் ரொம்பப் பிடிக்கும்.\n\"ஓ... அந்த ஞாபகமறதிக்காரராய் வருவாரே... அதுவா... மனோரமா, இவர் ஞாபகமறதி சரியாக டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனா... இவர், மனோரமா கர்ப்பமா இருக்கறதா கூத்தடிப்பாரே...\"\n\"சீ.. அது தெய்வத்தாய்... இது வேற...\"\nபேச்சு அங்கே இங்கே என்று அல்லாடி, ஊட்டி அசெம்ப்ளி ஹால் தியேட்டரைப் பற்றி வந்தது.\n குவாலிட்டி படங்கள்தான் போடுவான்... படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால செய்திச் சுருள் போடுவாங்களே, அது மாதிரி இந்தத் தியேட்டர்ல சின்னச் சின்னக் குறும்படம் போடுவான் பாரு... ஒரு படத்துல...\"\n\"தியேட்டர் பத்தித் தெரியுமே... நான் கூட அங்குதான் ஷாலிமார் பார்த்தேன்\"\n\"அது கிடக்கட்டும்...இது ஒரு இங்க்லீஷ் படம். ஒரு வெள்ளைக்காரன் தண்ணியடிச்சிட்டு முதலாளி மேல வெறுப்புல ரோட்ல நடந்து வந்துகிட்டு இருக்கறப்ப அங்க இருக்கற, அவங்க தேசியக் கொடியை பிச்சு எரிஞ்சு துவம்சம் பண்ணுகிரான். அதை, அந்த வழியா வர்ற அவர் முதலாளி பார்த்துடறார்... இவன் பயந்த மாதிரியே 'நாளை ஆபீசில் என்னை வந்து பார்' என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறார். மறுநாள் ட்ரிம்மாக ஷேவ் செய்துகொண்டு, நீட்டாக டிரஸ் செய்துகொண��டு, ஆபீஸ் சென்று முதாலாளிக்குக் காத்திருக்கிறான். வந்தவர் அவனைப் பார்க்காதது போலச் சென்று விடுகிறார். ரொம்ப நேரம் காத்திருந்தவன் சீட்டு கொடுத்தனுப்புகிறான். காத்திருக்கச் சொல்கிறார். உணவு இடைவெளியும் வர, இன்னும் காத்திருக்கிறான்...\"\n\"நான் பார்த்ததில்லை... ஆனால் முடிவு தெரிந்து விட்டது. இது மாதிரி வேற கேள்விப் பட்டிருக்கேன்\"\n\"முழுக்கக் கேளு... மத்தியானம் வந்தும் கூப்பிடலை என்றதும் மறுபடி சீட்டு கொடுத்தனுப்புகிறான். காத்திருக்கச் சொல்லி தகவல் வருகிறது. என்ன ஆகுமோ என்ன சொல்வாரோ என்ற பதைபதைப்புத் தொடர்கிறது. கிளம்பும் நேரமும் வந்து விட, இன்னும் அழைக்கப்படாததால் கோபம் கொள்ளும் அவன், முதலாளி அறைக் கதவை உதைத்துத் திறந்து உள்ளே நுழைந்து, 'என்ன செய்வே..வேலையை விட்டு எடுப்பியா..எதுத்துக்கோ...என்னன்னு நினைச்சுக்கிட்டுருக்கே..' என்ற ரீதியில் ஐந்து நிமிடம் படபடவெனப் பொரிய, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் முதலாளி, 'உன் தண்டனை முடிந்து விட்டது.. வீட்டுக்குப் போய்விட்டு, நாளை ஆபீஸ் வந்து சேர்' என்பார். நான் ரசித்த படம் அது\"\n\"சரி உன் வேலையைக் கவனி... அப்புறம் இன்னொரு கதை சொல்றேன்... ஒரு வெள்ளைக்காரப் பெண் நீக்ரோவைக் காதலித்த கதை...\"\n\"போடா... தூங்கப் போறேன்... இப்பவே பேச ஆரம்பிச்சு 1111 செகண்ட்ஸ் ஆகி விட்டதாக என் செல் சொல்கிறது... இன்றைய லிமிட் அவ்வளவுதான்.. பை..\"\nநாக்கு நாலு முழம்... த கு மி வ\nபத்ரகாளி பாட்டு நினைவில் இருக்கிறதா...\"தஞ்சாவூர்க் கதம்பத்தை முழம் போட்டு வாங்கி.... தலை மேல வச்சுண்டு நின்னேனே ஏங்கி...\"\n\"தஞ்சாவூர்க் குடைமிளகாயைப் படி போட்டு வாங்கி....\" என்று பாடாத குறையாய் தஞ்சாவூர்க் குடைமிளகாய், ஒரு கடையில் கிலோ எழுபது ரூபாய் என்றும் இன்னொரு கடையில் படி இருபத்தைந்து ரூபாய் என்றும் மாம்பலத்திலிருந்து வாங்கி வந்து,\nநன்றாக தண்ணீர் விட்டு அலசி, காம்பை அளவாக வெட்டி, ஒரு சின்னக் கீறல் போட்டு,\nகல்லுப்பு வாங்கி அளவு பார்த்து, மிளகாய் / உப்பு என்று மாறி மாறி ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்து,\nமிளகாய் முழுகும் அளவு தயிர் வேண்டுமென்பதால் பால் வாங்கி தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி, உறைகுத்தி வைத்து,\nபனிரெண்டு மணி நேரம் தாண்டிய பின் அல்லது அடுத்த நாள் அவ்வப்போது குலுக்கிக் குலுக்கி மூடிவைத்த மிளகாயை எடுத��து (தேவைப் பட்டால்) புளி மிளகாய்ப் போட கொஞ்சம் தனியே எடுத்து வைத்து,\nஒரு பாகத்தில் உறைந்த தயிரை முக்காலோ அல்லது முழுதுமோ முழுகுமளவு ஊற்றி வைத்து விட்டு,\nஅப்புறம் இன்னொரு பாத்திரத்தில் புளி மிளகாய்ப் போட எடுத்து வைத்திருக்கும் மிளகாயில் மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி சற்று தூவி, அப்புறம் மிளக்காயக்குப் போட தேவைக்குத் தக்கபடி புளி எடுத்து கெட்டியாகக் கரைத்து (தோசை மாவு பதத்தில் கரைப்பது முக்கியம்) அதை மிளகாயில் ஊற்றி மூடி வைத்து விட்டு,\nஅவ்வப்போது குலுக்கி விட்டுக் கொண்டு, அன்று இரவே சாப்பிடும்போது மிளகாய்ப் பாத்திரத்தைத் திறந்து, வரும் வாசனையை வைத்து மோர் சாதம் ரெண்டு வாய் அதிகமாக உள்ளே தளளி...\nஅடுத்த நாள் முதல் மோர் சாதத்துக்கு, ஊறிக் கொண்டு வரும் மிளகாய்த் தொட்டுக் கொண்டு சாப்பிடும் சுவை இருக்கிறதே... அதை எழுத்திலும், படத்திலும் கொண்டு வர முடியாது\nஅடுத்தடுத்த நாள் முதல், மிளகாயை தாம்பாளத்தில் வைத்து வெய்யிலில் வைக்க ஆரம்பித்து விட வேண்டும். இல்லா விட்டால் புழு வர ஆரம்பித்து விடும். காயும் ஒவ்வொரு பதத்திலும் ஒவ்வொரு ருசி.... ஸ்.... ஸ்.... ஆ....\nநன்றாகக் காய்ந்து மொட மொட என்று ஆனபின் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து விட்டால் தேவைப் படும்போதெல்லாம் எண்ணெயில் வறுத்து மோர் சாதத்துக்கோ, உப்புமாவுக்கோ, மோர்க்கூழுக்கோ தாளிதம் செய்யும்போது அதில் இந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொண்டு அவற்றைச் செய்து சாப்பிடலாம். அரிசி மாவு மோர் உப்புமா, புளி உப்புமா, மோர்க்கூழ் போன்றவற்றில் இவற்றைப் போட செம டேஸ்ட்தான் போங்க...\nஜனவரி இறுதி முதல் மார்ச் வரைதான் இதற்கு சீசன்.... கிட்டத் தட்ட இதே நேரம் மாவடு சீசனும் தொடங்கி விடுகிறது....\nஎன்ன... நீங்களும் மிளகாய் வாங்கக் கிளம்பிட்டீங்களா...\nமன்னிக்கவும் நான் ஒரு நாய்.......\nநீண்ட நாட்களாக நாய் இல்லாமலிருந்தது எங்கள் தெரு. திடீரென ஒரு நாள் இது தலை காட்டியது.\nஎல்லோரிடமும் என்னமோ ஏற்கெனவே இரண்டு வருடமாக இங்கேயே பழகியது மாதிரி ஒரே நட்புணர்வு பாராட்டியது. எங்கள் வீட்டின் கதவின் மீது சற்றே ஏறி நின்று அது எங்களை அழைக்கும் அழகு இருக்கிறதே.... அருகிலிருந்தவர்கள் 'சரியான ஆளைத்தான் சப்போர்ட்டுக்குப் பிடிக்குது' என்று கிண்டல் செய்தார்கள். நானும் அது அனுப்பிய ரிக்வெஸ்ட��டை உடனே கன்ஃபர்ம் செய்தேன்\nஅபபடி ஒரு அப்ரூவல் கிடைத்ததும் அது உடனே செயலில் இறங்கியது. முழுத் தெருவிலும் வளைய வந்து கொண்டிருந்த ஜிம்மி (உடனே பேர் வச்சுடுவோம்ல...) எங்கள் வீட்டுக்கெதிரே ஒரு குறுப்பிட்ட ஏரியாவை மானசீகமாகத் தேர்வு செய்து கொண்டது. ஆனால் உங்களுக்கும் அதன் ஏரியா எல்லைகள் தெரியும் -- இங்கு வந்து பார்த்தால்\nமுதல் இரண்டு மூன்று நாள் கணக்கெடுப்பு.... யார் யார் அடிக்கடி வருபவர்கள், யார் யார் அவ்வப்போது வருபவர்கள்... யார் புதிதாக வருபவர்கள்.... இப்படிப் பார்த்து வைத்துக் கொள்கிறது என்று தெரிந்தது. இது வந்த நேரம் பனிக்காலமாய் இருந்ததால் வீட்டு வாசலில் ஒரு அட்டை போட்டு அதன் மேல் பழைய துணி விரித்து வைத்ததும் அதை உடனடியாக முகர்ந்து பார்த்து, அந்தச் சிறிய எல்லைக்குள் நடந்து உடம்பை வளைத்துப் படுத்துப் பார்த்து செக் செய்து கொண்டபின் 'ஓகே டேக்கன்' என்பது போல அப்புறம் அங்கேயே படுத்துக் கொள்ளத் தொடங்கியது\nபேப்பர் போடுபவரைக் கொஞ்ச நாள் பக்கத்திலேயே அண்ட விடவில்லை. . இது எங்களுக்குப் பல சிரமங்களைக் கொடுக்க, நாங்கள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்தபோது அவர் சொன்னதாவது : \"போன வாரம் எங்க வீடு இருக்கற தெருவில்தான் இருந்தது. நாங்களும் பிஸ்கட் போடுவோம்... சோறு சாப்பிடாது சனியன்... இப்போ இங்கே வந்து இடம் பிடிச்சிட்டு என்னையே பார்த்துக் குலைக்குது\"\n\"ஏற்கெனவே அங்கே வேற நாய் இருந்ததா...\" என்றேன்.\n\"ஆமாம்... ரெண்டு வருஷமா வேற ரெண்டு நாய் ஏற்கெனவே அங்கே உண்டு\" என்றார் செந்தில்.\n\"அப்புறம் எப்படி இது அங்க இருக்கும்... இங்கே பாருங்க... இதுதான் தனிக்காட்டு ராஜா..\" என்றேன். என்னை விநோதமாகப் பார்த்து விட்டுச் சென்றார் செந்தில்.\nஅது சாதம் வைத்தால் சாப்பிடுவதில்லைதான்.. ஒன்லி ரஸ்க், பிஸ்கட், பன்...\nஅவ்வப்போது வந்து சென்ற நாய்கள் சில உண்டு. அவை இந்த ஏரியாவைக் கிராஸ் செய்ய வரும்போது இதன் எல்லைக்குள் நுழைந்ததும், அது எவ்வளவு பெரிய சைஸாக இருந்தாலும் கவலைப் படாமல், இது எழுந்து நின்று, தலையைச் சாய்த்து மேல் பற்கள் மட்டும் வெளியே தெரியும்படி வாயை வைத்து அடிக்குரலில் உறுமி எச்சரிக்கை செய்யும். சில அவைகளுக்குள் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி விலகிப் போய் விடும். சில எதிர்த்து நிற்கும். கொஞ்ச நேர கலாட்டாவுக்குப் பின் ���து, 'தன் ஏரியா இது' என்பதை ஸ்தாபிதம் செய்யும் - சத்தம் பொறுக்க முடியாமல் வெளியே வந்து, புதிய நாயைத் துரத்த முயற்சிக்கும் எங்கள் துணையோடு மற்ற நாய்களுக்கு இது என் இடம், இது என் எல்லை என்று அது உணர்த்துவதை மனைவி, மகன்களுக்கு விளக்கினேன். \"ரொம்பப் பெருமைதான் போங்க\" என்று இடித்தாள் மனைவி.\nஜிம்மி மிகச் சோம்பலாகப் படுத்திருக்கும். அதன் ஏரியாவுக்குள் அடங்கும் எங்கள் ரெண்டு மூன்று வீட்டு மெம்பர்கள் யாராவது வேலையாக வெளியில் கிளம்பினால் துள்ளி எழுந்து அவர்களுக்கும் முன்னால் ஓடி அவரவர்கள் செல்ல வேண்டிய திசையில் ஓடும். அதெப்படி அவரவர்கள் செல்ல வேண்டிய திசைகளை அது சரியாக நினைவில் வைத்துக் கொண்டு முன்னே ஓடுகிறது என்பதும் ஆச்சர்யமாக இருக்கும் முதலில் பிரதானச் சாலைக்கு வந்து போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருந்தது. 'கிரீச்'சிட்டு ப்ரேக் அடிக்கும் வாகன ஓட்டிகள் கூட இதைப் பார்த்ததும் கோபிக்க மனமில்லாமல் புன்னகையுடன் தாண்டிச் செல்வார்கள் முதலில் பிரதானச் சாலைக்கு வந்து போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருந்தது. 'கிரீச்'சிட்டு ப்ரேக் அடிக்கும் வாகன ஓட்டிகள் கூட இதைப் பார்த்ததும் கோபிக்க மனமில்லாமல் புன்னகையுடன் தாண்டிச் செல்வார்கள் அதைப் பார்க்கும் யாருக்கும் அதன் மேல் கோபம் வருவதில்லை அதைப் பார்க்கும் யாருக்கும் அதன் மேல் கோபம் வருவதில்லை ஆனால் அப்புறம் அப்புறம் தேவலாம்... தெரு முனையோடு திரும்பி விடும்\nகதவு திறந்திருந்தால் மேலே ஏறி மொட்டை மாடிக்குச் சென்று அந்த பாரபெட் சுவர் மீது பயமின்றி அது ஓடும்போது எனக்கு மயிர்க் கூச்செறியும்\nஎல்லாம் நல்ல படிச் சென்று கொண்டிருந்தது..... இது வரும் வரை\nதிடீரென ஒருநாள் இது இந்தத் தெருவில் புதிய அறிமுகம் ஆனது. அது கூட, \"அவர் பார்வைல மாட்டறதுக்கு முன்னால துரத்தி விடு\" என்ற வசனத்தைக் கேட்டு வெளியே வந்து பார்த்த போது இது கண்ணில் சிக்கியது. முன்னங்கால்களை முன்னால் மடக்கி பாதி நமஸ்காரம் செய்து பணிவைக் காட்டியது. ஒன்றரை வருடத்துக்கு முன் எங்களை விட்டுச் சென்ற பிரவுனியை அப்படியே நினைவுக்குக் கொண்டு வந்த இதைப் பார்த்ததும் எனக்கு இதன் மீதும் பாசம் வந்து விட்டது. \"அட, அதுக்குதான் சொன்னேன்\" என்று அலுத்துக் கொண்டார்கள் மற்றவர்கள���.\nஏதோ அதன் வாரிசுதான் இது என்பது போல என்னை அடையாளம் கண்டு கொண்டது போல இதுவும் என்னை வைத்த ஐஸில் இதற்கும் பிரெண்ட்ஷிப் கன்ஃபர்ம் செய்தேன். என்னுடனே வீடு நோக்கி அதுவும் கூட ஓடி வந்தது.\nஅங்கு படுத்துக் கொண்டிருந்த ஜிம்மி புதிய வரவைக் கண்டு உஷாராக் எழுந்து நின்று எதிர்ப்பு காட்ட ரெடியாக, இது என் மேல் ஒருமுறை ஜம்ப் செய்து உறவை உறுதி செய்தது ஆனாலும் உறுமலோடு பக்கம் வந்த ஜிம்மியை அடக்கி நான், \"ஏய்... ஜிம்மி... கடிக்கக் கூடாது..\" என்றேன்.\nஅங்கு நின்றிருந்த என் பையன் \"அமாம்... அதுக்கு ரொம்பப் புரியும் பாரு..\" என்றான்.\nஜிம்மி கொஞ்சம் தயங்கியது. என்னைப் பார்த்தது. ஒரு விடுபட்ட ஏக்கம் அதன் கண்களில் தெரிந்ததாக எனக்குப் பிரமை. சற்றே விலகி நின்றது. அப்புறம் வேறு திசை நோக்கி ஓடத் தொடங்கியது.\n\"ஏய்... ஜிம்மி... இங்கே வா... நீயும் இங்கதான் இருப்பே...\" என்று நான் கூப்பிடக் கூப்பிட லட்சியம் செய்யாமல் ஓடி விட்டது.\nஎன் பையன்கள் நம்ப முடியாமல் ஜிம்மியின் 'பொறாமையா, ஏமாறறமா' எது என்று புரியாத அந்த உணர்வை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.\n'இனிமே அது வராது பாரு' என்ற என் பையன்களின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, அது அப்புறமும் வந்தது. ஆனால் என் குரலுக்கு அது இதுகாறும் காட்டிவந்த அபார விஸ்வாசத்தில் ஓரிரு மாற்று குறைந்ததை நாங்கள் எல்லோரும் உணர்ந்தோம்\nபுதிதாக வந்த பிரவுனிக்கும் (உடனே பேர் வச்சிடுவோம்ல...) இந்த இடம் பிடித்து விட்டது போலும். இந்த இடத்தை விட மனமில்லாத அது, ஜிம்மியின் எதிர்ப்பை அன்பால் முறியடிக்கும் முயற்சியில் இறங்கியது.\nவாலை விடாமல் ஆட்டியபடியே அது ஜிம்மியின் பக்கத்தில் நட்பு ரிக்வெஸ்ட் அனுப்ப, அது உறும, இது துள்ளிக் குதித்து அருகில் போவது போல் பாவ்லா காட்டி பயந்து விலகி ஓடுவது போலவும் பாவ்லா காட்டி அங்குமிங்கும் ஓடி 'விளையாட்டுக்கு வர்றியா... நானும் உன் ஃபிரெண்ட்தான்..' என்ற சமிக்ஞை காட்டும் 'என்னால் உனக்கு ஆபத்தில்லை' என்ற செய்தி மட்டுமல்ல, இனி நானும் இங்குதான், என்னை ஏற்றுக் கொள்' பாவமும் அதில் இருக்கும்.\nஇதை 'பிரவுனி செமத்தியாகக் கடி வாங்கி ஓடப் போகிறது' என்று பேசிக் கொண்டிருந்த மனைவி மற்றும் பையன்களிடமும் சொன்னேன். என்னை கேலியாகப் பார்த்தார்கள் இன்னும் சொன்னேன்...\"பார்... கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்பு குறைய���ம்... கொஞ்ச நாளில் ஜோடியாகி நெருங்கி விடும் (இரண்டுமே பெண் நாய்தான் இன்னும் சொன்னேன்...\"பார்... கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்பு குறையும்... கொஞ்ச நாளில் ஜோடியாகி நெருங்கி விடும் (இரண்டுமே பெண் நாய்தான்) \" என்று நான் சொன்னதையும் அவர்கள் நம்பவில்லை.\nதிடீரென ஒரு நாள் பின் வீட்டிலிருந்து ஒரு பயங்கர அலறல் சத்தம். புதிய வரவை ஏற்றுக் கொள்ளாத ஒரு குடும்பத் தலைவர் அதை பெரிய கல்லால் தாக்கி விட, புதுவரவு வலி தாங்காமல் ரொம்ப நேரம் அலறிக் கொண்டிருக்க, என்னால் பொறுக்க முடியாமல் வெளியே சென்று அதன் காயத்தைப் பரிசோதிக்க, அடித்தவர் மகா பெருமையுடன், \"கடிக்க வந்தது... ஒரே அடி...\" என்றார். அது கடிக்க எல்லாம் போயிருக்காது என்று தெரியும். பொதுவாகவே நாயைக் கண்டால் கல் எடுப்பவர்களைக் கண்டால் எனக்குக் கோபம் வரும் எனக்கு ஆத்திரத்தில் பேச்சே வரவில்லை. \"இவ்வளவு நேரம் வலி தாங்க முடியாமல் அழுகிறதே... இதே அளவு உங்கள் காலில் பட்டிருந்தால் வலி எப்படி இருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா எனக்கு ஆத்திரத்தில் பேச்சே வரவில்லை. \"இவ்வளவு நேரம் வலி தாங்க முடியாமல் அழுகிறதே... இதே அளவு உங்கள் காலில் பட்டிருந்தால் வலி எப்படி இருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா\" என்றேன். ஏதோ சமாதானம் சொல்லி விட்டுப் போய் விட்டார் என்றாலும் இந்த சம்பவத்தினால் ப்ரவுனிக்கு வேறொரு நன்மை விளைந்தது.\nஅடிபட்டு அழுது கொண்டிருந்த பிரவுனியை ஜிம்மி நெருங்கி சுற்றி வந்து சோதித்தது. பெரிய ஆறுதல் இல்லையென்றாலும் எதிர்ப்பு குறைந்திருந்தது .\nஅப்புறம் கொஞ்ச நாள் ஒரே ஏரியா என்றாலும் இரண்டும் எதிர்ப்பு இல்லாமல் அது அது அதனதன் இடத்தின் வழியில் பிழைத்துக் கொண்டிருந்தன. இன்னும் கொஞ்ச நாள் போக, எப்போது ஏற்பட்டது என்று தெரியாமல் இப்போதெல்லாம் இரண்டும் நட்பாகி விட்டன. மகன்கள், மனைவிக்கு வியப்பு. 'எப்படி கரெக்டா சொன்னீங்க' என்றனர்.\nநான் சொல்லாமல் பின்னே யார் சொல்வது..\nஇதை எல்லாம் எழுதி எங்களை போரடிக்க வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு....\nமன்னிக்கவும்.... நான் ஒரு நாய் நேசன்...\nகொள்ளி வாய்ப் பிசாசுடன் ஒரு மினி பேட்டி.- பாஹே\nபள்ளி மாணவப் பருவம். கிராமத்து வீட்டிலிருந்து கிளம்பி ஐந்து மைல் நடந்தால்தான் உயர்நிலைப் பள்ளி. இப்போது போல பேட்டைக்குப் பேட்டை அப்போதெல்லாம் பள்ளிக் கூடங்கள் இல்லை.\nநாங்கள் ஐந்தாறு பேர் ஒரு ஜமா. வெள்ளி மாலையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம். பள்ளி விட்டதும் ஊரின் ஒரே 'டெண்ட்' கொட்டகையில் படம் பார்த்தாக வேண்டும். அதுவும் முதல் காட்சியோடு இரண்டாம் காட்சியும்.\nஅப்போதையப் படங்களில் நீளக் கட்டுப்பாடு இருக்காது. வசனங்களுக்குப் பதில் பாட்டாகவே இருக்கும். அது பழகிப் போயிற்று. மாறுவதற்கு ஐம்பதுகள் துவக்கம் வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது.\nM K T பாகவதரின் 'சிவகவி' அன்று இரண்டு ஷோக்களும் பார்த்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டோம். பாதி வழியில் நண்பர்கள் அவரவர் வீடுகளுக்குப் பிரிந்துவிட, நான் மட்டும் தனியாக ஒரு இரண்டு மைல் தொலைவு வந்தாக வேண்டும்.\nசாலையின் இரண்டு பக்கமும் உசரம் உசரமாக அடர்ந்த மரங்கள் கிளைபரப்பிப் பம்மிக் கொண்டிருக்கும். தெரு விளக்கு என்பதெல்லாமும் இல்லை. சாலையில் வீடுகளும் வெகு தொலைவுக்கு இருக்காது. ஒரே இருட்டு. பயத்தைப் போக்க, உரத்த குரலில் பாடிக் கொண்டு வருவது வழக்கம். பின்னால் யாரோ வந்து கொண்டிருப்பது போல அடிக்கடித் தோன்றும். ஒரு மனப்பிராந்தி.\nஇந்தப் பழக்கம் நாளாவட்டத்தில் இருட்டு பயமும் இல்லாமல் செய்தது. விளைவாக பேய் பிசாசு பயங்களும் இல்லை.\nநாளச்சேரி பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார். பருத்த உடம்பு. ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காற்றாடிக் கொண்டிருக்கும். கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக் கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.\nபாட்டி பேய்க்கதைகள் நிறையச் சொல்வார். அம்மாவும் பதிலுக்கு படம் காட்டுவார்.\n\"ஒரு நாள் வெளக்கு வச்சப்புறம் கொல்லைக்கதவைத் தற்செயலாத் திறந்தேனா.... சரசரன்னு புடைவைச் சத்தம்.... கோடி வீட்டு மங்களம்.... குளத்துல விழுந்து செத்தாளே, அவள் சரேல்னு முள்வேலிக்கு நடுவே பாய்ஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்.... ஒரு பலத்த சிரிப்பு.... போயிட்டா....\"\nஅதிலிருந்து எனக்கு கொல்லைக் கதவைத் திறக்கவே பயம். திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும். பகலில் கூட அக்கதவுப் பக்கம் தனியாகப் போனதில்லை.\nபாட்டி சர்வசாதாரணமாகக் கேட்டாள். \"கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்திருக்கிறாயா நீ\n\"நேத்து கூட நான் பார்த்தேன். கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது.... வாயை அடிக்கடி தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும்.யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில் தீத்துப்புடும்\"\nபாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது.\n\"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா... ஒரு சுருட்டு பத்த வச்சிக்கிட்டு வயப்பக்கம் வந்தேன். பார்த்தா அந்த வரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு... நெருப்பா கொட்டுது, அணையுது, கொட்டுது, அணையுது.... குளத்தாண்டை திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்.... ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்...\"\nநான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.\n\"பாட்டி, நீ நிஜமா அதைப் பார்த்தியா...\"\nஅம்மா பேச்சை மாற்றினால். பாட்டிக்கு அடுத்த சப்ஜெக்ட், எதிர் வீட்டுப் பெண் வாசலில் வந்து நின்று பசங்களைப் பார்க்கிறாளாம்.... \"முழியை நோண்டணும்...அந்தக் காலத்துல நாங்க வீட்டை விட்டு வெளியே வந்திருக்கோமா... இப்படியும் இருக்கிறாளுங்களே....\"\nமருதமுத்து மாரியம்மன் கோவில் பூசாரி. பார்ட் டைம் ஜாப். மிச்ச நேரம் குறி சொல்லுதல், நாடகங்களில் நடித்தல், கிடா மீசையை அவ்வப்போது ஒழுங்குபடுத்துதல்....\nகோவிலில் தீமிதி உற்சவம் அமர்க்களப்படும்.மெயின் பார்ட் மருதமுத்துவுக்குதான். மஞ்சள் வேட்டி கட்டி, சாமி வந்து அவர் குதிப்பது பார்த்து ரசிக்க வேண்டிய காட்சி.\nஆட்டுக் கிடா, சேவல் துடிக்கத் துடிக்க வீச்சரிவாளால் பலியிடுவது அவருக்கு நல்ல அனுபவமுள்ள வேலை.\nசாமி வந்து ஆடும்போது, சுற்றி நிற்கும் பக்த கோடிகள் கை கட்டி, வாய் புதைத்து நிற்பர். ஊரில் பெரிய பணக்காரராகப் பார்த்து அவரை முதலில் அழைத்து சாமி 'துண்ணூறு' கொடுக்கும். எக் கோவிலிலும் இந்தப் பணக்கார செலெக்ஷன் நிச்சயம் உண்டு.\nநண்பன் வேதகிரி அம்மா திருணம்மா மீது அடிக்கடி சாமி வந்து விடும். வெள்ளிக் கிழமைகளில் அம்மன், சனிக்கிழமைகளில் வெங்கடாசலபதி.\n\"சாமியாடி' என்று ஊரில் அவருக்குப் பெயர். வரம் கேட்க கூட்டம் நிறைய வரும். காணிக்கைகளுடன்.\nஉட்கார்ந்தவாக்கில், கண்களை மூடிக் கொண்டு உடலை முன்னும் பின்னும் அசைத்து ஆட்டம் காட்டுவார். சமயங்களில் பக்க வாட்டில் சரிந்து எழுவதும் உண்டு. ஒவ்வொரு தரமும் கற்பூர வில்லைகளைக் கொளுத்தி வாயில் போட்டுக் கொள்ளுவார். வந்��ிருக்கிற அத்தனை பேருக்கும் 'அருள்வாக்கு' வழங்குவது 'கிளைமேக்ஸ்'.\nஒருதடவை நான், பஞ்சாமி, சூசை, ஹனிஃபா, தங்கவேலு போயிருந்தோம்.\n\"ஐயரு வீட்டுத் தம்பி பாஸ் பண்ணிப்பிடும்... அதான கேக்க நினச்சே...\nநான் அதை எங்கே கேட்க நினைத்தேன்...நான் கேட்டது...\"நேதாஜி உயிரோடு இருக்காரா.... எங்கே இருக்கிறார்\nசாமி கண்களைத் திறக்கவே இல்லை. உரக்க ராகமிட்டு \"வெங்கடாஜலபதி....திருப்பதி பெருமாளே....இந்தப் புள்ளக்கி நல்ல புத்தி கொடுங்க... ஐயரு வூட்டம்மா கவலைப் படுறா.... இவன் நல்லாப் படிக்க வரம் கொடுங்க...\"\nஇரண்டு நாட்களுக்குப் பின் குளக்கரை மதகு. வேதகிரியிடம் \"நான் கேட்டதுக்கு ஒங்கம்மா பதில் சொல்லலியே...\" என்றேன்.\nஅவன் சொன்ன பதில் முக்கியமானது.\n\"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்\nஇருட்டு. கொத்தூர்ச் சாலை வரப்பில் பிரிந்து உயர்ந்த வரப்பில் ஏறி, தாழ்ந்து, மறுபடி உயர்ந்து கொள்ளி வாய்ப் பிசாசு வந்து கொண்டிருந்தது. ஃபிரான்சிஸ் ஏன் இடுப்பில் இடித்தான். \"அது வருதுடா...\"\nவந்தது எங்களை நோக்கித்தான். தலையாரி கையிலிருந்த அரிக்கேன் லைட்டைக் கீழே வைத்து விட்டு, \"தம்பிங்களா...இருட்டுல இங்கெல்லாம் இருக்காதீங்க... காத்து கருப்பு நடமாடற நேரம்.... வயசுப் பிள்ளைங்களாச்சே .... \"\nஇருட்டில் மறைந்து அவர் 'ஒதுங்க'ப் போனார்.\nஇன்றும் கூட இப்படி இருட்டில் ஒதுங்குபவர்கள் இந்நாட்டில் ஒருவரா, இருவரா\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nநடக்கும் நினைவுகள்..... (5) பொம்மையைக் கண்டுக் கண்...\nபணக்காரக் குடும்பமும் அசெம்ப்ளி ஹாலும்... வெட்டி அ...\nநாக்கு நாலு முழம்... த கு மி வ\nமன்னிக்கவும் நான் ஒரு நாய்.......\nகொள்ளி வாய்ப் பிசாசுடன் ஒரு மினி பேட்டி.- பாஹே\nராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்ல...\nஎட்டெட்டு ப 11: மாயா கொலை.\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 03\nஉள் பெட்டியிலிருந்து - 3 2012\nஎட்டெட்டு பகுதி 10:: ஓ ஏ, பிங்கி துரோகத் திட்டம்\nஎட்டெட்டு பகுதி 9:: மாயா போட்ட கண்டிஷன்\nபடித்ததும் ரசித்ததும் பதைத்ததும் - வெட்டி அரட்டை\nஏழிசை மன்னர், கான கந்தர்வ நாயகன் -\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் ���மிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில். - ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அடிக்கடி நான் முணுமுண...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகங்கை பயணத்தில் நடேச புராணம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அழகான ஆரத்தியைப் பார்த்துவிட்டு பக்தி நிறைந்த மனதுடன் விடுதி வந்து சேர்ந்தனர் தம்பதியினர். லக்ஷ்மிமாவுக்குச் சிறிதே கால்வல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்��ர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக���கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanwriter.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-18T04:26:06Z", "digest": "sha1:VA2H7OM5TJ5ZNVDTKFNL7B7OV2JZCJAT", "length": 15465, "nlines": 236, "source_domain": "kannanwriter.blogspot.com", "title": "பின்னாலேயே தொடருமாம் பூதம்! | கண்ணனின்", "raw_content": "\nஎனது அனுபவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்குக் காரணம், நான் சந்திக்கும் புதிய மனிதர்கள். முதலில் அவர்களுக��கு எனது வணக்கங்கள். நல்ல அனுபவமானாலும், கெட்டதானாலும் அது கிடைக்க வழி கிடைப்பது பெரும் பாடு. அதனால், கருத்தொற்றுமை இல்லாதவர்களுக்கும் வணக்கங்கள்.\nஇப்போதைய அனுபவம், ஒரு பூதத்தை பற்றியது. வேறொன்றுமில்லை. எனது ஜாதி தான். நகரத்தை ஒட்டிய ஓர் ஊரில் இருப்பதாலோ என்னவோ, மேல்தட்டு வர்க்கத்தினரைப் போல, \"இப்போதெல்லாம் ஜாதிப் பிரிவினை இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் ஜாதிக் கலவரங்கள் நடக்கின்றன\" என்ற கருத்தை நானும் கொண்டிருந்தேன்.\nஅப்பாவி மக்களின் வாழ்க்கை பற்றிய புரிதலை கொஞ்சமாக உள்வாங்கிவிட்ட இவ்வேளையில், வலிந்து போய் நானாக பிராண்டட் செருப்புகளின் ரேகைகளுக்குக் கீழே மண்ணோடு மண்ணாய் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அடித் தட்டு மக்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு விவரத்தை முழுமையாய் உணர்ந்திருக்கிறேன்.\nஜாதி வெறியும், கலவரமும், பிரிவினையின் பிரதிநிதிகள் அல்ல. அவை மனிதனின் உள்ளிருக்கும் பிரிவினை எண்ணங்களின் வெளிப்பாடு மட்டுமே. தடுக்கப்பட வேண்டியது, எண்ணம் தானே தவிர, வெறியோ, கலவரமோ அல்ல.\nஅவ்வாறே, அழியாமல், அழிக்க முடியாமல் இருக்கப்போகும் பிரிவினை எண்ணம், என்னைப் பின்தொடர்ந்து வரும் பூதமாய் தொடர்கிறது.\nஎங்கு போனாலும் எனது குணம் என்னவென்று கவனிக்க மனித எண்ணம் மறுக்கிறது.\nராமஸ்வாமி-ன்னா, ஒண்ணு, ஐயரா இருக்கணும்; இல்ல, நாயுடுவா இருக்கணும்.\nஎன்பன போன்ற சூசகக் கேள்விகளும், நேரடியான கேள்விகளும் என்னைப் பின் தொடர்கின்றன.\nமுதலில், என் முகத்தைப் பார்த்ததும், என்னால் எந்த ஒரு கடினமான வேலையும் செய்ய முடியாது என்று அவர்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால், தோட்டத்தில் குழி வெட்டுவது முதற்கொண்ட, கடினமான வேலைகலை செய்து எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த எண்ணத்தால், பல நேரங்களில் வேடிக்கை பார்த்தபடி நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறேன். எனக்குப் பிடிக்காத ஒன்று, தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது.\nஅடுத்து, ஆயிரமாண்டு ஆதிக்க புத்தி இவனுக்கும் இருக்கும் என்ற எண்ணம். ஒரு முறை, தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபர், வழிந்து வரும் வியர்வை கண்ணுக்குள் விழுவதால் ஏற்படும் எரிச்சலைப் போக்க, கையால் துடைக்க முற்பட்டார். ஆனால், அவர் கை முழுவதும் கிரீஸ் கரையாக இருந்தது. இதைப் பார்த்ததும், என் கைக்குட்டையை எடுத்து துடைத்து விடத் தோன்றியது எனக்கு. அவரைப் பார்த்து புன்னகைத்து நெருங்கினேன். உடனடியாக அவர் கேட்ட கேள்வி,\n எங்கள பார்த்தா நக்கலா இருக்கா\nஎனக்கு கோபம் வரவில்லை. மாறாக, அன்று மாலை கண்ணாடியில் என் முக வடிவத்தைக் கண்டதும் வருத்தம் தான் வந்தது. என் முகத்தில் அவனது நண்பன் முகம் தெரியவில்லை. காரணம், அவனுக்கு என் முக ஜாடையில் நண்பர்களே இல்லை இதற்கு ஜாதி தானே காரணம் இதற்கு ஜாதி தானே காரணம் நட்பில் கூட ஜாதி பார்த்துத் தான் கூடுகிறார்கள்; இன்றும்\nஅடுத்து, இன்னொருவர், \"நீங்க பிராமின்-ன்னு அப்பவே நெனச்சேன். ஏன்னா, மத்ததுங்க எல்லாம், திருட்டுக் கோட்டுங்க மாதிரியே இருக்கும்\" என்றார். நான், \"பொறப்புல என்ன இருக்கு அவனவன் வளந்த விதம் தான்\" என்றேன். உடனே அதற்கு அவர், \"அய்யா, உங்களை எதுவும் சொல்லலை\" என்றார். அதாவது, அடுத்த ஜாதிக் காரனுக்காக ஒரு பிராமணன் வக்காலத்து வாங்கிப் பேசியது அவர் காதுகளில் விழவே இல்லை அவனவன் வளந்த விதம் தான்\" என்றேன். உடனே அதற்கு அவர், \"அய்யா, உங்களை எதுவும் சொல்லலை\" என்றார். அதாவது, அடுத்த ஜாதிக் காரனுக்காக ஒரு பிராமணன் வக்காலத்து வாங்கிப் பேசியது அவர் காதுகளில் விழவே இல்லை எப்போதும் போல, பிராமணன் தன்னையே உயர்வை நினைப்பான் என்ற எண்ணத்தில், உங்களை குறை சொல்லவில்லை என்கிறார்.\nபடிப்பவர்களுக்கு, நான் யாரைக் குறை சொல்கிறேன் என்று குழப்பமாக இருக்கலாம். தவறுகளை துடைக்க முற்படும் வரை இந்த இடர்பாடுகளை நான் சந்திக்கத் தான் வேண்டும் என்றே கூறுகிறேன். என் பின்னால் வரும் பூதத்தை கீழே இறக்கி வைத்து விட்டால் மட்டும் போதாது. அதை உலகறியச் செய்யவும் வேண்டும் என்றே கூறுகிறேன்.\nபெயர்: கண்ணன் ராமசாமி. இளநிலை பொறியியல் பட்டப் படிப்பை முடித்துள்ளேன். எனது முதல் நாவல் 'பரமபதம்' Notionpress.com என்ற இணையத்தின் வாயிலாக வெளியாகிவிட்டது. http://www.amazon.in/Paramapadham-Kannan-Ramasamy/dp/9383808373/ http://www.bookadda.com/books/paramapadham-kannan-ramasamy-9383808373-9789383808373 என் எண்ணங்களின் ஏட்டினை வாசிக்கும் உங்களிடமிருந்து, வாழ்த்தையும், விமர்சனத்தையும் எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.\nசோழர் பரம்பரை : பத்தாம் நூன்றாண்டில் பல்லவர்கள் வீழ்ந்ததை முன்பு பார்த்தோம். இப்போது, அவர்களை வீழ்த்தியவர்களை பற்றி பார்ப்போம். அவர்களை...\nநம் வரலாறு - பாகம் 4\nவிஜயநகரப் பேரரசு : பல்லவர்களின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு பதினான்காவது நூன்றாண்டில் விஜயநகரப் பேரறிசிடம் நம் தலை பணிந்தது. 1336-ஆம் ஆண்டு...\nஅதீதம்.காம்: நாய் படும் பாடு\n\" ஹேய் , ஹேய் பாத்து . அதுக்கு கழுத்து வலிக்கப் போகுது . புடிச்சு இழுக்காத டா .\" ஆனந்த , தான் ஆசையாய் வாங்கிய நாய் குட்...\nநம் வரலாறு : பாகம் - 2\nபல்லவ ஆட்சிக் காலம்: நம் இடத்தின் வரலாறு , பல்லவ ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்குகிறது . நான்காம் நூற்றாண்டு வரை , பல்லவர்களி...\nநம் வரலாறு: பாகம் – 5\nதலிகோட்டா சண்டை : இந்த பாகத்தை பழவேற்காட்டின் கோணத்திலிருந்தும், ஆற்காடு நவாப்களின் உதவியுடனும் விளக்கவுள்ளேன். காரணம், விஜயநகரப் பேரரசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katrilalayumsiraku.blogspot.com/2009/11/blog-post_3555.html", "date_download": "2018-07-18T04:48:50Z", "digest": "sha1:ZI7UVWXVI75V4ZMZNEV5XVCCCQHNMZDF", "length": 7688, "nlines": 145, "source_domain": "katrilalayumsiraku.blogspot.com", "title": "காற்றில் அலையும் சிறகு: குறுங்கத்திகளைப் பரிசளித்தவன்", "raw_content": "புதன், 18 நவம்பர், 2009\nநமக்கான கடைசி உரையாடல் இதுவென்று தெரிந்தும்\nஒளிந்திருக்கும் தடம் தெரியாத வார்த்தைகளை\nஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது\nவிஷம் தோய்ந்த அம்புகளை தயாராகவே வைத்திருப்பாய்\nசிதறிய ரத்தத் துளிகளை சேமித்துச் செல்\nஒளிந்திருக்கும் தடம் தெரியாத வார்த்தைகளை\nஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது\n19 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:20\nWho Am I சொன்னது…\n20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:02\nஉங்கள் கருத்துக்கு நன்றி ஆதிரன்.\n20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:12\n20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:12\nஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது\n24 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:08\n24 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:33\nவிஷம் தோய்ந்த அம்புகளை தயாராகவே வைத்திருப்பாய்\n4 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் ஆன்மாவின் செல்லக் குழந்தைகள்\nசாலை பற்றிய பகிர்வுகள் (1)\nநுண்ணிய ஆயுதத்தைப்போல கண்ணுக்கு தெரியாமல் ஊசியாய் வாழ்க்கை அதன் வன்மத்தை என் மேல் செலுத்தினாலும் வாழ்வின் சுவையை ஆயுதத்தின் கூர்மையில் தேடிக்கொண்டிருப்பேன். ’அழகம்மா’ 'பூனைகள் இல்லாத வீடு', 'காட்டின் பெருங்கனவு' மூன்று சிறுகதைத் தொகுப்புகளும்..'நீங்கிச் செல்லும் பேரன்பு' என்��� கவிதைத் தொகுதியும் வெளிவந்திருக்கிறது.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2014/06/blog-post_3127.html", "date_download": "2018-07-18T05:00:05Z", "digest": "sha1:22VKRYVSROLJ7YL6LLIQNW6WEJBSNMJU", "length": 23146, "nlines": 275, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: வாழை இலையின் பயன்கள்", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nவணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\n1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.\n2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.\n3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.\n4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.\n5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.\n6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.\n7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.\nதலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.\nநம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.\nவாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.\n1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.\n2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.\n3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.\n4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.\n5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.\n6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.\n7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.\nதலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்��ம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.\nநம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.\nவாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/11/2014 10:14:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில ��ேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nகணினி கேமராவை கண்காணிப்பு கேமராவாக மாற்ற\nஇன்றைய இயற்கை உணவு :- காலை பானம் - தர்பூசணி ...\nகொங்குத்தென்றல் சார்பாக இந்தியன் குரல்சேவை அமைப்பு...\nதகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பம்\nபுதிய குடும்ப அட்டை கேட்டு RTI-2005\nகீபோர்டு ஷார்ட் கட் வழிகள்...\nநம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்\nகோபம் குறைய எளிய வழி\nகண் தானம் பற்றிய விழிப்புணர்வு நேர்காணல்-01\nபேருந்து பயணத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு\nபேருந்து படிக்கட்டுப் பயணத்தால் ஏற்படும் விபத்தை த...\nபேருந்து படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்தை தவி...\nபேருந்து படிக்கட்டுப்பயணத்தால் ஏற்படும் விபத்தை த...\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/2017/06/12/", "date_download": "2018-07-18T04:28:55Z", "digest": "sha1:ZA2YOBJ5O6JNHT475IY6XKVZ72CHF6EW", "length": 9915, "nlines": 76, "source_domain": "maalaiexpress.lk", "title": "June 12, 2017 – Thianakkural", "raw_content": "\nThina June 12, 2017 ஐபோன்களில் ‘ஐ’ அர்த்தம் என்னெனு தெரியுமா\nஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் இன்றியமையாத கருவியாக உருமாறியுள்ளது. அழைப்புகளை மேற்கொண்டு தொலைவில் இருப்பவரைத் தொடர்பு கொள்வதோடு, பொழுதுபோக்க உதவும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் கருவிகளில் உலகளவு பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் ஐபோன் மற்ற கருவிகளை விட விலை…\nThina June 12, 2017 இந்த வயதுவரை எனது பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்கவேயில்லை; சொல்கிறார் பில்கேட்ஸ்2017-06-12T07:05:44+00:00 Technology No Comment\n’எனது குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் தரவேயில்லை’ என உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். ’மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான பில்கேட்ஸ், தனது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கவனத்தில்கொண்டு செயல்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், தன்னுடைய ’குழந்தைகளுக்கு 14…\nஇலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்க�� காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய…\nகட்டாருக்கான ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைகள் வழமைபோன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக, ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய அரபு…\nThina June 12, 2017 லேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி2017-06-12T05:12:43+00:00 Cinema No Comment\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாராவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார் நயன்தாரா. அப்படி அவர் நடித்து வெளியான படம் மாயா. அந்தபடம் வியாபார ரீதியாகவும் நல்ல…\nThina June 12, 2017 நடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்2017-06-12T05:09:22+00:00 Cinema No Comment\nகடந்த 2009ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை வீசிய…\nஇலங்கை அணி வீரர் உப்புல் தரங்க சம்பியன் ட்ராபி தொடரில் அடுத்து வரும் இரு போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அந்த அணியின் தற்போதை தலைவரான அவர், நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில், பந்து வீச்சுக்காக அதிக நேரத்தை வீணடித்தமை தொடர்பிலேயே…\nஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டிருக்கும் இலங்கை அணியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு…\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalans.blogspot.com/", "date_download": "2018-07-18T04:54:37Z", "digest": "sha1:MQ5VD7R37SRFOCC3YE2NQYD6JHLHIXKF", "length": 95756, "nlines": 180, "source_domain": "maalans.blogspot.com", "title": "வாசகன்", "raw_content": "\nவிடை பெறுகிறேன். . . .வேதனையுடன்\nசிறிது நாள்களாகவே எனக்கு ஒரு கவலை இருந்து வந்தது. தமிழ் மணத்தில் வாசிக்கக் கிடைக்கிற வலைப்பதிவுகள் தந்த கவலை அது. தமிழ் வலைப்பதிவுகள் நம்பிக்கையும், கவலையும் ஒரு சேர ஊட்டுவனவாக இருந்து வருகின்றன. சில நேரங்களில் கவலைகளை நம்பிக்கைகள் வென்று விடும். சிலநேரம் கவலைகள் நம்பிக்கைகளைக் கொன்று விடும்.நோயும் மருந்தும் போல. கடைசியில் நோய் வென்று விட்டது.\n70களின் மத்தியில் இலக்கியச் சிற்றேடுகளில் நிலவியதைப் போன்ற ஓர் கலாசாரம் இன்று தமிழ் வலைப்பதிவுகளில் நிலவுவதைப் போல ஒர் உணர்வு எழுகிறது.அந்தக் கலாசாரம் இலக்கியச் சிற்றேடுகளுக்கு என்ன பின்விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை அறிந்தவன் என்பதாலும், அத்தகையதொரு விளைவு தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதுவதாலும் கவலை ஏற்படுகிறது.\nவலைப்பதிவர்களில் பலர் இளைஞர்களாக இருப்பதால் 70களின் மத்தியில் நிலவிய சிறுபத்திரிகைக் கலாசாரம் என்னவென்று தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்குப் புரிவதற்காக கசடதபறவை உதாரணமாகக் கொண்டு சொல்கிறேன். அந்த சிற்றிதழில் ஒரு புறம் சோல்ஷனிட்ஸன் பற்றிய ஓர் தீவிரமான ஆய்வுப் பார்வையில் எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரையோ, அல்லது அம்பை தனது படைப்பாற்றலின் உச்சத்தில் எழுதிய அம்மா ஒரு கொலை செய்தாள் கதையோ இடம் பெற்றிருக்கும். இன்னொருபுறம் வெ.சாமிநாதனின் அல்லது வெ.சா. மீதான எள்ளல்கள், வசைகள், சாடல்கள் இடம் பெற்றிருக்கும்.\nஅன்றைய சிறு பத்திரிகைகளின் கலாசாரத்தை சுருக்கமாக இப்படிப் பட்டியலிடலாம்:\n* நியோ நார்சிசம்: அதாவது தன்னைத்தானே வியந்து கொள்ளல்.\n* வீர வணக்கம்: தனக்கு உவந்த ஒரு எழுத்தாளரை அல்லது ஒரு கருத்தியலை, வழிபாட்டு நிலையில் அணுகுவது அல்லது பீடத்தில் ஏற்றி வைத��துக் கும்பிடுவது. அந்த நபரை/ கருத்தியலை விமர்சிப்பவர்களை எதிரிகளாக எண்ணி இகழ்ந்துரைப்பது, ஏளனம் செய்வது, அல்லது வசை பாடுவது\n*வசைத் தொற்று: ஒரு இதழில் எழுதப்பட்ட கருத்து குறித்து அந்த இதழுக்கே தனது மாற்றுக் கருத்துக்களை எழுதி அங்கே ஓரு விவாதக் களனை உருவாக்காமல், வேறு ஒரு சிறு பத்திரிகைக்கு எழுதி, சச்சரவைப் பரப்புவது. கசடதபறவில் அசோகமிரன் எழுதிய கட்டுரைக்கு பதில் அஃக்கில் வரு, அஃகில் வந்ததற்கான கருத்து கொல்லிப்பாவையில் வரும். கொல்லிப்பாவைக்குத் தொடர்ச்சி இலக்கிய வட்டத்தில் வரும். இப்படி. இதன் காரணமாக மொத்த சூழ்லையுமே ஒரு பூசலிடும் மனோபவத்தில் வைத்திருப்பது\n*துச்ச மொழி: இலக்கிய ஊழல், நபும்சகம், பேடிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எனக் கடுமையான வசைமொழிகளை, குற்றம் சாட்டப்படுபவரின் மற்ற தகுதிகள், படைப்பாளுமை இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அள்ளி வீசுவது. உதாரணத்திற்கு தினமணிக் கதிர் ஜெயகாந்தனின் ரிஷி மூலம் கதையைப் பாதியில் நிறுத்தியது. அதே போல சில வருடங்கள்கழித்து இந்திராபார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பாலும் பாதியில் நிறுத்தப்பட்டது. இபா தனது அனுபவம் குறித்து கணையாழியில் எழுதினார். அதைத் தொடர்ந்து கசடதபறவில் வெ.சா எழுதினார். அதைக் கேள்விப்பட்ட ஜெ.கா, இப்போது இவ்வளவு கூச்சல் போடுகிறவர்கள், என் கதை நிறுத்தப்பட்ட போது எங்கே போயிருந்தார்கள் என தன் நண்பர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டார்.அந்த வேளையில் அ.மி. அழவேண்டாம், வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும் என ஒரு கட்டுரை வெ.சாவிற்கு பதில் சொல்வது போல எழுதினார். அதைத் தொடர்ந்து வெ.சாவின் இலக்கிய ஊழல்கள் என்ற பிரசுரம் வெளியாயிற்று. அதில் ஜெ.கா, அ.மி எல்லோருக்கும் அர்ச்சனை நடக்கும். அந்தப் பிரசுரத்தில் இந்தச் சொற்கள் தாராளமாக இறைக்கப்பட்டிருக்கும்.\n* குழிப் பிள்ளையைத் தோண்டி அழுதல்: என்றோ நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை இன்றைய சர்ச்சையில் ஒரு பாயிண்ட்டாகப் பயன்படுத்துதல். எதிரி அதற்கு விளக்கமளிக்க முற்படுவான். கவனம் அங்கே திரும்பும். பேசவந்த பிரசினை பின் தள்ளப்பட்டுவிடும்.\n*திரிப்பு: வேறு ஏதோ ஒரு சூழ்நிலையில் சொல்லப்பட்ட கருத்தை அந்த context ஐ மறைத்துவிட்டு தன் வசதிக்குத் தக்கவாறு பயனபடுத்திக் கொள்ளல்.\nசுருக்கமாகச் சொன்னால், ஒரு சிவில் சமூகத்தில், விவாதங்களில் எவையெல்லாம் பின்பற்றத் தகாத மரபுகளோ அவையெல்லாம், பொதுவாக, அப்போது சிறு பத்திரிகைகளின் விவாதங்களில் பின்பற்றப்பட்டன. இதன் பின் விளைவு என்பது எல்லோரும் கூச்சலிட்டுச் சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி, சக்தி இழந்து கசப்புணர்வுடன் வீழ்ந்தனர். 70 களில் ஏராளமான சிறுபத்திரிகைகள் இருந்தன;80களில் சிறு பத்திரிகை இயக்கம் நைந்து நூலாகின.\nஇதே போன்ற ஒரு திசையை நோக்கி வலைப்பதிவுகள் நடக்கின்றன என நான் அஞ்சுகிறேன். இல்லை என மறுப்பவர்கள் அண்மையில் நட்ந்த விவாதங்களில் மேலே சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் காணப்பட்டனவா இல்லையா என பரிசீலித்துப் பாருங்கள்.\nஎல்லாப் பதிவுகளுமே அப்படி இருக்கின்றன என்று நான் சொல்லவரவில்லை. தங்கமணி, சுந்தர மூர்த்தி, வெங்கட் போன்றவர்கள் விவாதங்களை, மேலே சொன்ன நோய்க்கூறுகளிலிருந்து விடுவித்து அறிவார்ந்த ஒரு முயற்சியாக மாற்ற பெரும் பிரயத்தனப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நோய்க்கூறான மனோபாவங்களை உணர்ந்து கொள்கிறவர்கள் கூட, ' நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கி நிற்கிறார்கள்.\nஇன்று சச்சரவாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆரம்பத்தில் கான்சர் செல்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். நாட்செல்லச் செல்ல அவை மற்ற புலன்களின் திறனைக் குறைத்துவிடும்.\nஇது போன்ற சிந்தனையில் நான் இருந்த போது, பி.கே.சிவகுமார் தனது வலைப்பதிவில் என்னைப் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு என் கவலைகளை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. திசைகள் ஏப்ரல் இதழில் வெளியிட்டிருந்த மாலன் படைப்புலகம் கருத்தரங்கம் பற்றிய ரிபோர்ட்க்கு அவர் எதிர்வினை ஆற்றியிருந்தார்.\nஅவர் எதிர்வினை ஆற்றியது குறித்து எனக்கு வருத்தமோ, கோபமோ இல்லை. ஆனால் அதற்கு அவர் பயன்படுத்தியிருக்கும் மொழி, அந்தக் கட்டுரையின் sub-text, எனக்கு வருத்தமளிக்கிறது.\nதிசைகளின் அந்தக் கட்டுரை, அந்தக் கருத்தரங்கமே, காலச்சுவடில் வெளியான ஒருவரது விமர்சனத்திற்கு வைக்கப்பட்ட பதில் என்பதைப் போல தோற்றம் உருவாக்கப்படுகிறது. காலச்சுவடு விமர்சனத்தின் தலைப்பு: லட்சியத்தில் விழுந்த ஓட்டைகள். சிவகுமார் திசைகள் பற்றிய தனது பதிவிற்கு வைக்கும் தலைப்பு: ஓட்டையை மறைக்கும் லட்சியங்கள்.\nஉண்மையில் காலச��சுவடு விமர்சனத்திற்கும் கருத்தரங்கிற்கும் தொடர்பு இல்லை. கருத்தரங்கம் நடைபெற்றது மார்ச் 14ம் தேதி. காலச்சுவடு வெளியானது ஏப்ரல் முதல் வாரத்தில். காலச்சுவடில் என்ன வரப்போகிறது என்று எனக்கு எப்படியே முன் கூட்டியே தெரிந்திருக்க முடியும்\nதிசைகள் கட்டுரையில் ஏன் புகழுரைகளே காணப்படுகின்றன என்று சிவகுமார் கேட்கிறார். நியாயமான கேள்வி. ஆனால் அதைக் கேட்கும் முன் விமர்சனமாகக் கருத்தரங்கில் பேசப்பட்டதா என்று அவர் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். எனக்கே கூட எழுதித் தெரிந்து கொண்டிருக்கலாம். அல்லது திசைகள் கட்டுரைக்கான எதிர்வினையாக, திசைகளுக்கே எழுதி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கலாம். இதையெல்லாம் விட்டு எள்ளல் மொழியில் தன் பதிவில் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்.\nஅவர் என் நூல்கள் மீதான கால்ச்சுவடின் விமர்சனத்தை வெளியிட விரும்பியிருந்தால் அதை நேரடியாக வெளியிட்டிருக்கலாம். திசைகளை இழுக்க வேண்டியதில்லை. அப்படியே அவர் திசைகளைப்பற்றி எழுத வேண்டும் என்றாலும் இந்த மொழியை உபயோகித்திருக்க வேண்டியதில்லை.\nகருத்தரங்கில் நான் உவப்பாக ஏற்புரை அளித்ததாக சொல்லி அதே போல காலச்சுவடின் விமர்சனத்திற்கும் பதில் சொல்வேனா என்று வினவுகிறார். நான் என் நூல்களைப் பற்றி எழுதப்படும் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொன்னதில்லை. அப்படி சொல்வது பண்பாடல்ல. விமர்சனம் என்பது ஒரு கருத்து. ஒருவரது கருத்து. அவ்வளவுதான். அதற்கு மேல் அதற்கு வேறு significance இல்லை. ஒரு கூட்டத்தில் ஏற்புரை வழங்குமாறு அழைக்கப்பட்டால் அந்த அழைப்பை ஏற்று சில வார்த்தைகள் சொல்வது என்பது வேறு. அது ஒரு சபை நாகரீகம். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கூடவா சிவக்குமாருக்கு தெரியாது அந்த இடத்தில் சிவக்குமார் என்ற கபட சந்நியாசி வெளிப்படுகிறார்.\nஇன்னொரு இடத்தில், ' எமெர்ஜென்சியையே எதிர்த்தவர்' என்று நக்கல் செய்கிறார். நான் எமெர்ஜென்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன் என்பது பதிவு செய்யப்பட்ட ஒன்று. எமர்ஜென்சியையே என்பதில் உள்ள ஏகாரம் அவர் செய்யும் ஒரு திரிப்பு. நான் எமெர்ஜென்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன், ஜெயகாந்தன் போல அதற்கு ஜால்ரா போடவில்லை. நான் எழுதிய கதை பாலத்தில் வெளியானது. நான் எழுதிய கவிதை கணையாழியில் வெளி வந்தது. அதை ஆங்��ிலத் தொகுப்பிற்காக தேர்ந்தது நான் அல்ல. டஃப்ட் பல்கலை பேராசிரியர் ஆலிவர் பெர்ரி. அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் தமிழவன். இத்தனை சான்றுகள் இருக்கின்றன. இதில் எதற்கு எள்ளல்\nநான் பொய் சொல்கிறேன் என்பதைப் போல ஒரு இடத்தில் எழுதுகிறார். ஒரு இடத்தில் நான் என்னைப் பற்றிய தவறான அல்லது மிகைப்பட்ட பிம்பங்களை இணையத்தில் உருவாக்குகிறேன் என்கிறார். இவையெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள். நான் என் பதிவுகளில் என்னைப் பற்றிய விபரங்களையோ, படங்களையோ, சுயசரிதைகளையோ வெளியிட்டுக் கொண்டதில்லை. திசைகள் தவிர வேறு மின்னிதழ்களில் எழுதுவது இல்லை. திசைகளில் பொதுப் பிரசினைகள் பற்றி எழுதியிருக்கிறேன். என்னைப் பற்றி எழுதியதில்லை. நான் கலந்து கொண்ட விழாக்களைப் பற்றிய செய்திகளைக் கூட மற்ற வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவுகளில் எழுதியவற்றை, அல்லது நாளிதழ்களில் வெளியானவற்றைத்தான் பிரசுரித்திருக்கிறேன். என் நூல்களைப் பற்றி பாராட்டி எழுதிய விமர்சனங்கள் பல பத்திரிககைகளில் வந்திருக்கின்றன. அவற்றை மீள் பிரசுரம் செய்ததில்லை.\nஇணையம் என்பது ஒரு சிறு வெளி. அதில் இருப்பவர்கள் இணையத்தை மட்டும் படிப்பவர்கள் அல்ல. வெளி உலகப் பழக்கமும் உள்ளவர்கள். அவர்கள் என்னை அவற்றின் மூலம் ஏற்கனவே அறிந்தவர்கள்தான். எனவே எனக்கு பிம்பங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.\nஎழுத்துத் திறமை இல்லாத என்னை சன் டிவி போஷிக்கிறது என்பதைப் போல ஓரிடத்தில் எழுதுகிறார் ( வஞ்சப் புகழ்ச்சியாக) எனக்கு எழுத்துத் திறமை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன அவமானம். எல்லா மனிதர்களுக்கும் எழுதும் திறமை இருக்க வேண்டுமா என்ன ஒரே நேரத்தில் என்னை, என்னைப் பிரசுரித்த பத்திரிகைகளை, அதன் ஆசிரியர்களை, அதன் வாசகர்களை அவமானம் செய்கிறார்.\nசிவக்குமார் இப்படித் தனிப்படக் காழ்ப்பு உமிழ என்ன காரணம் Malice நான் ஜெயகாந்தனை விமர்சித்தது. அவரால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மனிதனாகக் கருதப்பட்டு வழிபடப்படும் ஜெயகாந்தனை விமர்சித்ததை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் இதை இன்று மறுக்கலாம். ஆனால் அதற்கான சாட்சியங்கள் அவர் பதிவில் இருக்கின்றன. சினிமா நட்சத்திரத்தின் ரசிகன் படம் சேகரிப்பது போல ஜெகேயை வியந்து எழுதுகிற கட்டுரைகளைத் தொக���க்கிற செயலில் இருக்கிறது.\nஎன்னுடைய எழுத்துக்களை நான் இணையத்தின் மூலம்தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. வலைப்பதிவுகளில் எழுதித்தான் நான் கவனம் பெற வேண்டும் என்ற நிலை இல்லை.\nமிகப் பெருமிதத்தோடு சொல்கிறேன்: நான் என் சிறுகதைகளில் தொட்டு எழுதிய விஷயங்களை என்னுடைய சமகாலத்தவர் எவரும் எழுதியதில்லை. அது வைக்கிற தர்க்கங்களை யாரும் வைத்ததில்லை. சான்றுகளும் தெம்பும் இருப்பவர் மறுக்கலாம்\nதமிழிலும் வலைபதிக்க முடியும் என்பதை தமிழ் இணைய வாசிகளுக்கு மெய்ப்பிக்கும் பொருட்டே நான் வலைப்பதிவுகளில் அக்கறையும் கவனமும் செலுத்தி வந்தேன். திசைகளைப் படித்து வலைபதிய வந்ததாக பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது கூட நான் என் பிம்பங்களைத் தயாரிப்பதற்காக மேற்கொள்லும் ஒரு முயற்சி எனத் திரிக்கப்படும் அபாயம் இருக்கிறது என உணர்கிறேன்.\nஎனவே இனி வலைப்பதிவுகளில் எழுதுவது இல்லை, அவற்றைப் படிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன்.\nவலைப்பதிவுகளில் தேர்ந்தவற்றை வாராவாரம் வெளியிடும் பணி இன்னும் ஓர் இரு வாரங்கள் தொடரும். பின் அதுவும் நிறுத்தப்படும்.\nவலைப்பதிவுகளில் சிறந்தவற்றிற்குப் பரிசளிப்ப்பதாக திசைகள் அறிவித்த திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை. அவற்றைத் தேர்ந்தெடுத்துத் தர இசைந்துள்ள நடுவர் குழுவின் முடிவுகளை திசைகள் மதிக்கும்.\nஇந்தச் சிறு மின் வெளியில் என் மீது நேசம் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி. அவர்களை என்றும் நினைவில் கொள்வேன்.\nதமிழில் வலைப்பதிவுகளைத் துவக்கவும், அவை பற்றி சிந்திக்கவும் தூண்டிய பத்ரிக்கு சிறப்பாக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் வலைப்பதிவுகளிலிருந்து வெளியேறக் காரணமான திரு.பி.கே. சிவக்குமாருக்கும் நான் நன்றி சொல்கிறேன். இனி என் தங்க 180 நிமிடங்களை ஆக்கபூர்வமாக வேறு எங்கோ செலவிட முடியும். அதற்காக அவருக்கு நன்றி.\nஇது பத்ரியின் பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டிருந்த ஆங்கிலக் கட்டுரை.\nபதிவுகளில் எதைப்பற்றியெல்லாம் எழுதலாம் என்று நட்சத்திரப் பதிவாளர் அருணா தனது பதிவில் தந்துள்ள பட்டியலில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பதிவுகளில் பதிவுகளைப்பற்றியும் பதியலாம்\nபின்னூட்டங்கள் பற்றி ஒரு வார்த்தை: ஒரு சாதாரண மனிதனுக்கு இ��ையத்தில் சொந்த வேலைகளைப் பார்க்கக் கிடைக்கிற நேரம் அதிக பட்சமாக மூன்று மணி நேரம். அலுவலகம் போகும் வரும் நேரத்தையும் சேர்த்து ஒரு பத்துமணி நேரம் வேலையில் போய்விடுகிறது. தூங்குவதில் 8 மணிநேரம். மீதமிருக்கும் 6 மணி நேரத்தில் உடல், மன ஆரோக்கியத்திற்காக (நடை, படிப்பு, குளியல் போன்ற சொந்த hygiene விஷயங்களுக்காக இரண்டு, மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது) மீதமுள்ள மூன்று மணி நேரத்தில்தான் இணையம் உள்பட பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த மூன்று மணி நேரத்தை நான் Goldern 180 என்று சொல்வதுண்டு. தூங்குவதைக் குறைத்துக் கொண்டால் இதை நீட்டிக்கலாம்தான். ஆனால் ஒரு இரவு ஒரு மணிநேரம் தூங்குவதைத் தள்ளிப் போட்டால் மறுநாள் அந்த ஒருமணி நேரத்தை எப்படியாவது உடல் கேட்டு வாங்கிக் கொண்டு விடுகிறது.\nகுடும்ப உறவுகள், நட்பு வட்டம் இவற்றைப் பேண சில சமயம் இந்த 3 மணி நேரத்தைக்கூட விட்டுக் கொடுக்க வேண்டி வந்து விடும்.\nஆனால் இந்த golden 180ல்தான் பலர் பல அற்புதங்களை செய்கிறார்கள். காசி தமிழ்மணத்தை ஒரு குழந்தை போல் பேணி தினம் தினம் அதை விதவிதமாக அலங்கரித்துப் பார்க்கிறார். சுரதா எழுத்துரு மாற்றி செய்து தருகிறார்.மதி படிக்கிறார், படம் பார்க்கிறார், எழுதுகிறார். பா.ராகவன் தலையணை தலையணையாக உலக அரசியல் சரித்திரம் எழுதுகிறார். வெங்கடேஷ் நேசமுடன் மடல் வரைகிறார்.மனுஷ்யபுத்ரன் கவிதைகள் புனைகிறார். அருண் வைத்தியநாதன் குறும்படம் தயாரிக்கிறார். சுபா கணினி, சங்கீதம், பயணம், புகைப்படம், மரபு அறக்கட்டளை, ஆரக்கிள், பி.எச்டி என்று ஏழெட்டு வேலைகள் செய்கிறார். இன்னும் பலர் என்னென்னவோ செய்கிறார்கள்.\nஇதில்தான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு வலைப் பதிவில் எழுதுகிறார்கள். பின்னூட்டம் இடுகிறார்கள்.\nஎழுதுவதன் நோக்கம் திசைகளின் நோக்கம்தான் அதாவது \"அறிதல் ஆக்கல் பகிர்தல்\". ஆக்கத்திற்கும் பகிர்விற்கும் முதுகில் சின்னதாக ஒரு ஷொட்டு அல்லது தலையில் ஒரு குட்டு கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது. கிடைக்காவிட்டால் ஏமாற்றம் ஏற்படுகிறது.அது மனித சுபாவம்.\nஆனால் சில சமயங்களில் பின்னூட்டங்கள் வெறும் அரட்டைக் கச்சேரியாகப் போய்விடுகின்றன. அசோகமித்ரன் என்ற எழுத்தாளர் 50 ஆண்டுகளை எழுத்துலகில் நிறைவு செய்ததை ஒட்டி ஒரு விழா. தமிழின் 'சிந்தனை டாங்கி���ள்' (donkeyகள் அல்ல, tanks) பேசுகிறார்கள். அதை ரிபோர்ட் செய்து பத்ரி எழுதுகிறார். ஆனால் பத்ரி அணிந்து வந்தது அரைக்கால் சட்டையா முழுக்கால் சட்டையா, அது அரைக்காலா, அரைக்கையா இப்படித் திரும்பிவிடுகிறது பின்னூட்டங்கள் அசோகமித்ரனின் 50 ஆண்டுகள், அரை நொடியில் காணாமல் போய்விடுகிறது. குறைந்த பட்சம் அவர் சோக மித்ரனா அல்லது அ-சோக மித்ரனா என்று தனிப்பட ஆராய்ந்தால் கூடப் பரவாயில்லை. இது ஓர் உதாரணம்தான்.\nஇது போன்ற பின்னூட்டங்களைப் படிக்கும் போது, ம்...கொடுத்து வைத்த மகராஜன்கள்/ மகராணிகள், எங்கிருந்துதான் இவர்களுக்கு நேரம் கிடைக்கிறதோ என்று மிட்டாய்க்கடையைப் பார்த்த பிச்சைக்காரக் குழந்தை மாதிரி ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டு நகர்ந்து விடுவேன்.\nஇந்த மாதிரி ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கும். எனவே பின்னூட்டம் இல்லாத பதிவெல்லாம் படிக்கப்படாத பதிவுகள் என்றெண்ணிச் சோர்ந்து விட வேண்டாம்.\nமற்றெந்த மொழி வலைப்பதிவுகளைக் காட்டிலும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு சில தனிப்பட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றிலொன்று அவையெல்லாம் ஒரே இடத்தில் திரட்டப்படுவது. அதனால் அநேகமாக எழுதப்படுவதெல்லாம் படிக்கப்படுகின்றன.\n400வது பதிவாக காசி தனது பதிவை ஆரம்பித்தபோது எல்லோரும் ஏக மனதாக சீக்கிரமே 1000வது பதிவு வரட்டும் என்று ஆசீர்வதித்தார்கள். 1000 பதிவு வந்து அதில் பாதி அளவாவது தினமும் எழுதப்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.\nGolden 180 போதாது. எனவே-\nஇந்த மார்ச் மாதம் திசைகள் தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி தமிழ் வலைப்பூக்களிலிருந்து தேர்ந்தெடுத்த சில சுவையான செறிவான, சூடான பகுதிகளளைஇந்த மார்ச் மாதத்திலிருந்து வாரந்தோறும்.. ஒவ்வொரு திங்கள் கிழமையும் வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம் என பிப்ரவரி மற்றும் மார்ச் இதழ்களில் அறிவித்திருந்தோம்.\nஇன்று முதல் பூந்தோட்டம் என்ற பெயரில் அந்தப் பகுதி திசைகள் இதழில் ஆரம்பம் ஆகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள பகுதியில் மார்ச் 1 முதல் மார்ச் 5 வரையிலான பதிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை வாசிக்கலாம்.\nஇம்மாத திசைகளில், 'இந்த இதழில்' என்ற பக்கத்திற்கு சென்று பூந்தோட்டம் என்ற தலைப்பின் கீழ் சொடுக்கினால் அவற்றை நீங்கள் காணலாம்.\nஅல்லத��� கீழுள்ள முகவரிக்கு சென்றும் வாசிக்கலாம்.\nhttp://www.thisaigal.com/march05/poonthotam.htmlவலைப்பதிவுகளின் வாசகப் பரப்பை விரிவாக்கும் ஆவலோடு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலைப்பதிவாளர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கக் கேட்டுக் கொள்கிறேன்.\nஹிந்தி கட்டுரை - என் தரப்பு என்ன\nஎழுதியிருப்பதே போதும், இதற்கு மேலே என்ன சொல்ல இருக்கிறது அதனால் சும்மா இருந்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.ஆனால் நான்மிகவும் மதிக்கும் சுந்தரமூர்த்தி போன்றவர்களே இதைக் குறித்துக் கருத்துக்கள் தெரிவித்திருக்கும் நிலையில் சற்று விளக்கமாகவே பேசிவிடலாம் எனத் தோன்றுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையைப் பற்றித்தான் சொல்கிறேன்.\n1.நான் என் கட்டுடரையில் எந்த இடத்திலும் இந்தி கற்றுக் கொள்வது என்பதற்கு வட இந்தியர்களுக்கு அடிமையாவது என்று அர்த்தமா என்ற கேள்வியை நான் எழுப்பவே இல்லை. ஏனெனில் அடிமையாகிறோம் என்றுதான் அர்த்தம் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.\n2.பின் எப்படிக் குழப்பம் நேர்ந்தது கட்டுரைக்குத் துணைத்தலைப்பிட்ட (துணை) ஆசிரியர் எழுப்பியிருக்கும் கேள்வி அது. நான் கட்டுரைக்குக் கொடுத்திருந்த தலைப்பு \"மன்னிக்கவும் யாருடைய மொழியைப் பற்றி பேசுகிறீர்கள் கட்டுரைக்குத் துணைத்தலைப்பிட்ட (துணை) ஆசிரியர் எழுப்பியிருக்கும் கேள்வி அது. நான் கட்டுரைக்குக் கொடுத்திருந்த தலைப்பு \"மன்னிக்கவும் யாருடைய மொழியைப் பற்றி பேசுகிறீர்கள்\" (EXCUSE ME, WHOSE LANGUAGE YOU ARE TALKING ABOUT) இந்தத் தலைப்பின் வெளிச்சத்தில் கட்டுரையைப் படித்தால் புதிய வெளிச்சம் கிடைக்கலாம்.\n3.அச்சிதழில் வந்திருந்த இந்தத் துணைத்தலைப்பு இணையப் பதிப்பில் இல்லை.ஆனால் அந்தத் துணைத் தலைப்பை பத்ரி தன் பதிவின் தலைப்பாகக் கொடுத்துவிட்டார். அத்துடன் கட்டுரையைப் பற்றியோ, கட்டுரையின் சுருக்கத்தையோ அவர் தரவில்லை. அது குழப்பம் அதிகரிக்க வகை செய்துவிட்டது என நினைக்கிறேன்.\nசுந்தரவடிவேல் கட்டுரையின் ஒரு பகுதியைத் தமிழில் தந்திருக்கிறார். நான் முழுவதுமாகத் தந்து விடுகிறேன். அதற்கு முன் அவர் பதிவில் மதுகிஷ்வர் யார் என்று கேட்டு இருந்தார். அதையும் சொல்லிவிட்டால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். மது கிஷ்வர் மனுஷி என்ற ஆங்கிலப் பெண்கள் இதழின் ஆசிரியர். இந்தியாவில் நன்கு அறியப்பட்ட பெண்ணியல்வா��ி. ஆங்கிலப் பேராசிரியரும்கூட. அவரது தாய்மொழி இந்தி அல்ல. பஞ்சாபி.\nஇனி என் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு:\n\" மது கிஷ்வர் ஓர் இந்தியப் பத்திரிகையாளர். ஒரு முறை பல்கலைக்கழகங்களில் உரையாற்ற அமெரிக்கா சென்றிருந்தார். இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து போகிற இடங்களில் எல்லாம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பது அலுப்பாக இருந்தது. அயல்நாட்டி வசிக்கும் இந்தியர்களுடன் அரட்டை அடைக்க ஒரு வாய்ப்புக் கிடைத்த போது உரையாடலில் இந்தி வாக்கியங்களையும் கலந்து பேசிக் கொண்டிருந்தார்.\nசிறிது நேரத்தில் அங்கிருந்தவர்களில் ஓர் இலம் பெண் கோபமாக இடைமறித்தார்:\n\"இதுதான் நான் உங்களைப் போன்ற வட இந்தியர்களிடம் வெறுக்கும் விஷயம். உங்கள் இந்தி வெறி\nஅந்த ஆக்ரோஷத்தைக் கண்டு பத்த்ரிகையாளர் திகைத்துப் போனார். தர்ம சங்கடமாகவும் இருந்தது. அந்த இளம் இந்தியருக்கு இந்தி தெரியும் என்ற எண்ணத்தில் தான் பேசிக் கொண்டிருந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.\n\"உங்கள் இந்தி எனக்குப் புரிகிறது. ஆனால் அதைத் தமிழச்சியான என் மீது ஏபன் திணிக்கிறீர்கள் இந்த விஷயத்தில் நான் தமிழ் வெறியள்\"\nஅதற்குப் பின் நடந்த உரையாடலை மது ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்:\n\"தமிழ் வெறியள் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, அதற்கு என்ன அர்த்தம்\n\"தமிழர்களாகிய எங்கள் மீது இந்தியை ஒரு தேசிய மொழியாகத் திணிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று அர்த்தம்\"\n\"உங்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா\n\"இல்லை. நான் (பள்ளியில்) தமிழ் படிக்கவில்லை. என்னால் தமிழ் பத்திரிகைகளோ புத்தகங்களோ படிக்க முடியாது\"\n\"வீட்டில் தாய் தந்தையரோடு என்ன மொழியில் பேசுவீர்கள்\n\"தமிழ்ப் பேச உங்களுக்கு எப்போதாவது வாய்ப்புக் கிடைக்குமா\n சென்னையில் வசிக்கும் என் தாத்தா பாட்டியைப் பார்க்கப் போகும் போது. பாட்டிக்கு ஆங்கிலம் தெரியாது. அவருடன் பேச வேண்டுமானல் எனக்குத் தெரிந்த தமிழில்தான் பேச வேண்டும். வீட்டில் உள்ள வேலைக்காரர்களோடு பேச வேண்டியிருக்கும். கடைக்காரர்களோடும், தெருவில் பொருட்கள் விற்க வருகிறவர்களிடமும் தமிழில்தான் பேச வேண்டியிருக்கும்\"\n\"பாட்டியின் காலத்திற்குப் பின் என்ன ஆகும் தமிழ் உங்களைப் பொறுத்தவரை, ஒரு சுய வெளிப்பாட்டிற்கான மொழியாக இல்லாம���், வேலைக்காரர்களிடமும் கடைக்காரர்களிடமும் பேசும் மொழியாக ஆகிவிடாதா தமிழ் உங்களைப் பொறுத்தவரை, ஒரு சுய வெளிப்பாட்டிற்கான மொழியாக இல்லாமல், வேலைக்காரர்களிடமும் கடைக்காரர்களிடமும் பேசும் மொழியாக ஆகிவிடாதா\n\"நான் சொல்வது அதில்லை. நான் தமிழை மிகவும் நேசிப்பவள். எனவே தமிழ் நாட்டில் இந்தியைத் திணிக்க அனுமதிக்க மாட்டேன்.\"\n\"நீங்கள் தமிழை மிகவும் விரும்புபவராக இருந்தும் ஆங்கிலம் எப்படி உங்கள் வீட்டு மொழியாகக்கூட மாறியது\n\"ஆங்கிலம், ஒரு சர்வதேச மொழி, இந்தியாவை இணைக்கும் மொழி\"\n\"ஆங்கிலம் இந்தியாவில் யாருடன் உங்களை இணைக்கும் மகராஷ்டிராவில் உள்ள விவசாயியுடனோ, குஜராத்தில் மீன் விற்கும் பெண்ணுடனோ நீங்கள் ஆங்கிலத்தில் பேச முடியுமா மகராஷ்டிராவில் உள்ள விவசாயியுடனோ, குஜராத்தில் மீன் விற்கும் பெண்ணுடனோ நீங்கள் ஆங்கிலத்தில் பேச முடியுமா\nஒரு சராசரித் தென்னிந்தியனுக்கு இந்தி கற்றுக் கொள்வதென்பது வட இந்தியனுக்கு அரசியல் ரீதியாக அடிமைப்படுவதற்கு ஒப்பானது என்பதைப் பல வடவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. வட இந்தியாவில் உள்ள சமஸ்கிருதமயமான இந்தி/ இந்து அடையாளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட,தன் தாய்மொழி சார்ந்த அடையாளத்தை வலியுறுத்துவது என்பது தென்னிந்தியாவில் 19ம் நூற்றாண்டிலேயே துவங்கிவிட்டது. திமுக, என்.டி.ஆரின் தெலுங்கு தேசம், ராஜ்குமாரின் ரசிகர் மன்ற மேடைகளில் தமிழ் தெலுங்கு, கன்னடம் இவற்றின் பழமையையும், புகழையும் முழங்குவது என்பது சர்வசாதரணமானது.தாய்மொழிசார்ந்த ஒரு பெருமித உணர்வைத் தென்னிந்தியர்களுக்கு ஊட்டியது இந்த இயக்கங்கள் ஆற்றிய பெரும் பணி எனலாம். தென்னிந்தியர்கள், நம்மை அடிமை கொண்டுவிடுமோ என இந்தியைக் கண்டு அஞ்சுவது போல ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சுவதில்லை.\nடாக்டர், சினிமா, டீ, காபி, ரேஷன், சைகிள், போலீஸ், ரயில், டி.வி., போன், ஹலோ, பர்ஸ், பாக்கெட், ரோடு, ஆட்டோ, காலண்டர், டைரி, நெக்லஸ், சோப் இவையெல்லாம் இப்போது தமிழர்களுக்கு ஆங்கிலச் சொற்கள் அல்ல. சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அவை தமிழ் சொற்கள். அவன் அவற்றைத் தன் உரையாடலில், அவற்றின் சரியான அர்த்ததில், அன்றாடம் சரளமாக உபயோகிக்கிறான் ('அசால்ட்' போல தவறாக பயன்படுத்துவதில்லை)\nஎனவேதான் வெகுஜனங்களின் அன்பைப் பெற்ற எம்.ஜி.ஆர், மொ��ிப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நாட்களிலேயே, தனது வெற்றிப் படம் ஒன்றிற்கு, ரகசியப் போலீஸ் என்று பெயர் வைத்தபோது எந்த முணுமுணுப்பும் எழவில்லை. அதே போல சிவாஜி தனது படம் ஒன்றிற்கு டாக்டர் சிவா என்று பெயர்சூட்டிய போது யாரும் (அதிர்ச்சியில்) புருவங்களை உயர்த்தவில்லை. இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கும் அரசியல் அடையாளங்களும் இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nமொழியின் பெயரால் உரிமைகள் கோரப்படும் போதெல்லாம், இவர்கள் யாருடைய மொழியைப் பற்றி பேசுகிறார்கள் என நான் யோசிப்பதுண்டு. இரண்டு வகையான தமிழ் இருக்கிறது. ஒன்று காவியங்களில் உள்ள தமிழ். இன்னொன்று தெருவில் பேசப்படும் தமிழ். யாருடைய உரிமைளை, யாருடைய அடையாளங்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுகிறார்கள் என நான் யோசிப்பதுண்டு. இரண்டு வகையான தமிழ் இருக்கிறது. ஒன்று காவியங்களில் உள்ள தமிழ். இன்னொன்று தெருவில் பேசப்படும் தமிழ். யாருடைய உரிமைளை, யாருடைய அடையாளங்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுகிறார்கள் பண்டிதர்களுடைய மொழியைப் பற்றியா சாதாரண மனிதனின் மொழியைப் பற்றியா\nஎனக்கு லூயி கரோலுடைய ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது.\"நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தும் போது அது எதைக் குறிக்க வேண்டுமோ அதைத்தான் குறிக்கிறது.வேறெதையும் கூடவோ குறையவோ அது சொல்வதில்லை\" என்றான் ஹம்டி டம்டி, சற்றே ஆணவம் தொனிக்கும் குரலில். \"ஒரு சொல் பல அர்த்தங்களைக் கொடுக்க முடியுமா என்பதுதான் கேள்வியே\" என்றாள் ஆலிஸ். ஹம்ப்டி சொன்னான் பதிலுக்கு, \" எந்த சொல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதுதான் கேள்வி\" (த்ரூ லுக்கிங் கிளாசில்)\nஇதுதான் நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம். இதன் மூலம்\nநான் சொல்ல முற்பட்டது. ஒரு மொழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருக்கலாம். ஆனால் எது பொதுமக்களின் சொல்லோ அதுதான் மொழி.பல ஆங்கிலச் சொற்களை சாதாரணத் தமிழன் தமிழ் போல் பயன்படுத்துகிறான் என்றால் அதுதான் தமிழ். பண்டிதர் நாவில் மட்டும் வழங்குவதல்ல)\nபத்ரி குறிப்பிட்டிருப்பதாலும், சிஃபி தளத்தில் உள்ள அமுதசுரபி இன்னமும் பிப்ரவரி இதழை வெளியிடாததாலும், என் கட்டுரையை வாசிக்க விரும்பும் வாசகர்களின் ஆர்வம் கருதி அந்தக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். ( இது ஜன்னலுக்கு வெளியே பதிவில்தான் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் பத்ரியின் இணைப்பு இந்தப் பதிவைச் சுட்டுவதால், வாசகர்களின் வசதி கருதி இது இங்கே வெளியிடப்படுகிறது.)\nஇனி 'ஹேப்பி பொங்கல்' இல்லை\n(இதுதான் நான் தந்த தலைப்பு)\nபொங்கல் நாளன்று என் கைத் தொலைபேசிக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வந்தன. பெரும்பாலும் ஹேப்பி பொங்கல் என்ற ஆங்கில வாழ்த்துக்கள்.சில பொங்கல் பானை, கரும்பு ஆகியவற்றுடன் பொங்கல் வாழ்த்துக்கள் என்ற வாசகத்தையும் படமாக ஆக்கி அனுப்பப்பட்ட சித்திரச் செய்திகள் (Picture messgages). கைத்தொலை பேசியில் உள்ள விசைகளைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் செய்திகள் அனுப்புவது போல, தமிழில் அனுப்ப முடியாதா\nஇனி இந்தக் கேள்விக்கு இடமில்லை. இந்தப் பொங்கலன்று சிங்கப்பூர் வானொலியான ஒலி, முரசு அஞ்சலைத் தமிழுக்குத் தந்த முத்து நெடுமாறனுடன் இணைந்து கைத்தொலைபேசிகளில் தமிழிலேயே குறுஞ்செய்திகளை அனுப்பும் தொழில்நுட்பத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டது. உலகின் முதல் தமிழ்க் குறுந்தகவலை கவிஞர் வைரமுத்து அனுப்பி அந்த சேவையைத் தொடங்கி வைத்துள்ளார்.\nகைத்தொலைபேசிக்குத் தமிழை எடுத்துச் சென்றது தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் பாய்ச்சல்.ஒரு தலைமுறை காகிதத்தில் கையால் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இன்னொரு தலைமுறை கணினி கொண்டு இணையத்தில் எழுதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய இளந்தலைமுறை கணினியை விடக் கைத்தொலைபேசியின்பால் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறது. முத்து நெடுமாறனின் இந்த முயற்சியின் மூலம் தமிழ் இன்னொரு தலைமுறையை நெருங்க அடியெடுத்து வைக்கிறது.\nஇனி வரும் காலங்களில் இது போன்ற பாய்ச்சல்களைத் தமிழ் தகவல் தொழில்நுட்பம் பெருமளவில் எதிர் கொள்ளும். முத்து நெடுமாறன் மலேசியாவில் இதற்கான முயற்சியில் இறங்கியிருந்த அதே வேளையில் தமிழ்நாட்டில் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பாஸ்கரன் இதே போன்றதொரு திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nதமிழில் எழுத்துக்கள் 36 (12 உயிர்+18 மெய்+6 கிரந்த எழுத்துக்கள்) கைத்தொலைபேசியில் உள்ள விசைகள் 9 (12 விசைகளில் 3 விசைகள் அதன் இயக்கத்திற்குத் தேவை) எனவே ஒரு விசையை ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களுக்கு ஒதுக்க வேண்டும். ஒரு சொல்லை எழுத பலவிசைகளை பல முறை அழுத்த வேண்டிய நிலை. நீளமான ச��ய்திகளை எழுதும் போது இதனால் அலுப்புத் தட்டும். இதைத் தவிர்ப்பதற்காக ஒரு எழுத்தை உள்ளிடும் போதே அதற்கு அடுத்த எழுத்து எதுவாக இருக்கும் என ஊகித்துக் கொள்ளும் வகையில் அமைத்து விட்டால் நிலமையை எளிதாக்கலாம். இதை predictive text input என்று சொல்கிறோம். இதை சாத்தியமாக்க ஒரு சொற்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும். தமிழில் அது எளிதல்ல. ஏனெனில், தமிழில், பால், திணை, ஒருமை-பன்மை, காலம் இவற்றை சொல்லின் இறுதியில்தான் (விகுதியில்) வெளிப்படுத்துகிறோம். படித்தான், படித்தாள் இரண்டிற்கும் இறுதி எழுத்து மட்டும்தான் வித்தியாசம். கைத் தொலைபேசியில் ன், ள் இரண்டும் ஒரே விசையில் (L, n) அமைந்திருக்கும் போது சிக்கல் அதிகமாகிறது. தமிழில் உள்ளிடுவதற்கான predictive text system ஐ பாஸ்கரன் உருவாகியிருக்கிறார்.\nதமிழ் ஓர் ஆச்சரியமான மொழி. சொல் என்ற வார்த்தைக்கு பேசு என்று அர்த்தம். வார்த்தை என்றும் அர்த்தம். உரை என்ற சொல்லுக்கு பேசு என்று பொருள். எழுதப்பட்ட உரை என்றும் பொருள். பேச்சு, எழுத்து என்ற இரு வழக்குகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இந்தச் சொற்களே புலப்படுத்தும். நாம் உச்சரிக்கும் ஒரு வார்த்தையைக் கணினி விளங்கிக் கொண்டு அதை உரையாக மாற்றிக் கொடுத்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றும் மாதரசி இதற்கான தொழில்நுட்பத்தில் முனைந்திருக்கிறார். ஐ.ஐ.டியிலும் இதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. \"ஆங்கிலத்தில் இல்லாத ஒரு வசதி தமிழில் உண்டு. ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை பலவகைகளில் உச்சரிக்கிறார்கள். மாதரசியை ஆங்கிலத்தில் மதராசி என்று படிப்பவர்கள் உண்டு. Coffee என்ற சொல்லில் O என்ற எழுத்து ஆ என்றும் E என்ற எழுத்தி இ என்றும் உச்சரிக்கப்படுகிறது. ஆனால் தம்ழில் ஒரு எழுத்தை அதற்குரிய ஒலியில்தான் உச்சரிக்க முடியும். க, ச, ப போன்ற எழுத்துக்கள் அதன் முன் வரும் ஒற்றின் அடிப்படையில் உச்சரிப்பில் மாற்றம் பெறுகின்றன. தங்கம் என்பதி வரும் 'க'வை கப்பலில் வரும் 'க' போல ஒரு போதும் உச்சரிக்க முடியாது. இது தமிழில் பேச்சை உரையாக்கும் தொழில்நுட்பத்தை எளிதாக்குகிறது\"என்கிறார் மாதரசி. உண்மைதான். ஆனால் தமிழில் 'காகம்' இருக்கிறதே, அது பிரசினை தருமோ\nபேச்சை உரையாக்குவது இருக்கட்டும். பேசுவதற்கு ஏற்ற உரையைத் தயாரிக்கவும் கணினியைப் பயன்படுத்தலாம். இந்திய அறிவியல் கழக (IISc) பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் அண்மையில் ஒரு சுவையான தகவலைப் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை இந்தி தெரியாத ஒருவர், இந்தியில் உரையாற்ற வேண்டியிருந்தது. அவருக்கு உரை நிகழ்த்துகிற அளவிற்கு இந்தி தெரியாது. இந்தி உரையை தமிழ் எழுத்துக்களில் ஒலி பெயர்த்துக் கொடுத்துவிட்டது கணினி. அதாவது இந்தியில் பாரத் என்று எழுதப்பட்டிருந்தால் அது தமிழில் பா-ர-த் என்று எழுதிவிடும். அதைப் பார்த்து இந்தியில் பேசுவது போலவே படித்து (நடித்து) விடலாம். சாதனா சர்கம் தமிழில் பாடுகிறாரே அதே டெக்னிக்தான்.\nஇதற்காக 'ஓம்' என்ற மென்பொருள் பொதியை (Software package) பேராசிரியர் பாலகிருஷ்ணன் உருவாக்கிக் கொடுத்துள்ளார். இது போன்ற ஒலிபெயர்ப்புகள் (Transliteration) எளிதாகிவிட்டால் மொழி என்னும் தடையைக் கடந்து விடலாம்.\nஆனால் உணர்வு ரீதியான பிணைப்பு ஏற்பட வேண்டும் என்றால் அது மொழிபெயர்ப்புகள் மூலம்தான் சாத்தியம். கணினிகள் மொழிபெயர்க்கவும் செய்கின்றன. (Machine Translation) அதையும் பேராசிரியர் பாலகிருஷ்ணன் செய்து காட்டினார். ஆனால் இந்தத் தொழில்நுட்பம் இன்னும் மேம்படவேண்டிய நிலையில்தான் இருக்கிறது. இப்போது கணினி மொழிபெயர்த்துத் தரும் பிரதியை மொழி அறிந்தவர்களைக் கொண்டு மெய்ப்புப் பார்த்து பயன்படுத்திக் கொள்ளும் நிலை இருக்கிறது. மொழிபெயர்ப்பை விரைவாக செய்து கொள்ள அது போதுமானது.\nபேராசிரியர் பால கிருஷ்ணன் இன்னொரு பணியில் முனைப்பாக இருக்கிறார். அது அச்சு வடிவில் உள்ள பத்து லட்சம் நூல்களை இலக்கப்பதிவாக்குவது (digitalisation). 90 ஆயிரம் புத்தகங்கள் இலக்கப்பதிவாக்கப்பட்டுள்ளன. அதில் 30 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இந்திய மொழிப் புத்தகங்கள். குடியரசுத்தலைவர் மாளிகை நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்கள் இலக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளன. எப்படி இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இலக்கப்பதிவு சாத்தியமாயிற்று ஒளி உணரி (optical Character recognition) என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு புத்தகத்தை ஸ்கேன் செய்தால் அது கணினியில் உரையாக மாறிவிடும். பின் அதை மற்ற கணினி ஆவணங்களைப் போலவே பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி இலக்கப்பதிவு பெற்ற நூல்கள் இணையத்தில் ஒரு மின் நூலகமாக அமைக்கப்பட்டு வருகிறது\nஇணையத்தில் உள்ள புத்தகக் கடையான அமோசான். காமில் தமிழ் புத்தகங்களை வாங்க முடியாத நிலை இருக்கிறது. அந்தக் குறையை காமதேனு என்ற இணையதளத்தின் மூலம் போக்கியிருக்கிறார் பத்ரி சேஷாத்ரி. வீட்டில் கணினி முன் அமர்ந்தபடியே நீங்கள் புத்தகங்களுக்கு ஆர்டர் செய்யலாம். நீங்கள் ஆர்டர் செய்த புத்தகம் இரண்டொரு தினங்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும். புத்தகக் கண்காட்சி நெரிசலைத் தவிர்க்கலாம் என்பது மட்டுமல்ல, வருடத்தின் 365 நாளும் புத்தகக் கண்காட்சி - இணையத்தில். பெருந்தன்மையாக தன்னுடைய கிழக்குப் பதிப்பக நூல்களுக்கு மட்டுமன்றி பல பதிப்பாளர்களின் நூல்களை இதன் மூலம் பெற வகை செய்திருக்கிறார் பத்ரி.\nஇங்கு சொல்லப்பட்டவையெல்லாம் ஒரு முன்னோட்டம்தான். இது ஒவ்வொன்றைக் குறித்தும் தனித் தனிக் கட்டுரைகள் எழுதலாம். எழுதப்பட வேண்டும். ஆனால் தமிழர்கள் எப்படி ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்தையும் தங்கள் மொழிக்குக் கொண்டுவந்து தங்களுடையதாக ஆக்கிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள் என்பதை இது கோடி காட்டும். அந்தத் திசையில் நீங்களும் ஒரு அடி எடுத்து வைக்கலாம். உங்களிட்ம் ஒரு கணினி இருந்தால், அதைக் கொண்டு தமிழில் எழுதுவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நானும் என் நண்பர்களும் உதவக் காத்திருக்கிறோம், இலவசமாக.\n'தாமிரம் வரு(ம்) நீ(ர்) ' என்பது தாமிரவருணியின் பெயர்க்காரணமாக இருக்கலாம் என்று திருமலை கருதுகிறார். அவர் தந்தை ஆற்றுப் படுகையிலிருந்து தாமிரம் சேகரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். தாமிரபரணி நீரில் தாமிரம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் நீண்டகாலமாகச் சொல்லி வருகிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.\nதாமிரபரணி ஆற்றின் கரையில், நெல்லைக்கு அருகில், செப்புத் தகடுகளால் கூரை வேயப்பட்ட நடராஜர் கோயில் ஒன்று இருக்கிறது. தாமிரசபை என்று அதற்குப் பெயர். தில்லையில் அமைந்த பொன்னம்பலத்தைப் போல தாமிரத்தால் உருவாக்கப்பட்ட முயற்சி. அதையும் கூட நதியின் பெயர்க் காரணமாகச் சொல்பவர்கள் உண்டு.\nதாமிரத்திற்கும் தாமிரபரணிக்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரிதியாக ஆராயத்தக்கது.\nவடநாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன், அந்தச் சொல்லை சிவப்பு என்ற அர்தத்தில் பயன்படுத்தியதாக ஈழநாதன் குறிப்பிட்டிருக்கிறார். வடமொழி மகாபாரதத்திலும், காளிதாசனுடைய ரகுவம்சத்திலும் தாமிரபரணி என்றே குறிப்பிடப்படுவதால் அது வடமொழிச் சொல், அல்லது வடமொழியிலும் வழக்கில் இருந்த சொல் என்பது தெளிவாகிறது.\nவடநாட்டில் இருந்தவர்கள் தாமிரபரணி தீரத்தில் வந்து குடியேறி இருக்கலாம். காவிரியைப் போல் இரு பருவ மழைகளிலும் நீர் பெற்று ஆண்டு முழுவதும் வற்றாமல் ஒடிக் கொண்டிருந்த நதி அது.( ஓராண்டிற்கு மலை உச்சியில் 300 அங்குலம் மழை பெய்ததாக திருவாங்கூர் மன்னரது வானிலை ஆய்வாளர்களது பதிவு இருக்கிறது) தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலை ஐந்து சிகரங்களைக் கொண்டது என்றாலும் அகன்ற தளத்தைக் கொணடது. நதியும் அதனூடே கணிசமான தூரம் நடக்கிறது. எனவே அதன் வண்டல் அதிகம். அந்த வண்டல் சேரும் பகுதிகள் - ஸ்ரீவைகுண்டத்தில் துவங்கி நதி கடலில் கூடும் துறை வரை - இப்போதும் வளமான பகுதி. எனவே அங்கு குடியேற்றங்கள் ஏற்படுவது இயல்பு.\nவடமொழி இலக்கியங்கள் நதியைத் தாமிரபரணி என்று சொன்னாலும், தமிழிலக்கியங்கள் அந்தப் பெயரில் நதியைக் குறிப்பிடவில்லை. பொருநை என்றுதான் குறிப்பிடுகின்றன. நம்மாழ்வார் 'பொருநல் வடகரை' என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். பொருத்தம் என்பதே பொருநல் என மருவியிருக்க வேண்டும் எனக் கலைகளஞ்சியம் கருதுகிறது. அதற்கு சான்றாக முதல் ராஜராஜனுடைய கல்வெட்டு ஒன்று (ஆண்டு 1013) சீவலப்பேரிக்கு அருகில் சித்ரா நதி தாமிரபரணியோடு கலக்குமிடத்தை தண் பொருத்தம் என்று குறிப்பிடுவதைச் சுட்டுகிறது. ( தண் என்றால் குளிர்ந்த என்று அர்த்தம் தண் நீர் குளிர்ந்த நீர். வெந் நீர் சூடான நீர்) சேக்கிழார் பெரிய புராணத்தில் பாண்டிய நாட்டைத் தண் பொருந்தப் புனல் நாடு என்று குறிப்பிடுகிறார்.\nகடந்த நூற்றாண்டில் வாழந்த பாரதி கூட தாமிரபரணி என்று குறிப்பிடுவதில்லை. 'காவிரி தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்ட வையை பொருநை என மேவிய பல ஆறு' என்றுதான் அவனது பட்டியல் நீள்கிறது.\nபொருத்தம் > பொருந்தல் > பொருநல் > பொருநை > பூர்ண > பூரணி > பரணி என்றாகி இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். ஊகம்தானே தவிர ஆராய்ந்தறிந்த முடிவல்ல. வேறு சாத்தியங்கள் இருந்தால் நண்பர்கள் சொல்ல வேண்டும்.\nஇன்றைய தாமிரபரணி பற்றியும் திருமலை குறிப்பிட்டிருக்கிறார். முற்றிலும் உண்மை. பல நூறு தலைம��றைகளை ஆதரித்துத் தாங்கிய அந்த ஆறு இன்று ஆதரிப்பாரற்றுக் கிடக்கிறது. கருவேலம் மட்டுமல்ல. சில பகுதிகளில் ஆகாயத்தாமரை எனப்படும் Water Hysynth படர்ந்து கிடக்கிறது. இது ஆற்றையே அழித்து விடும் தன்மை கொண்டது.இதை அகற்றக் கூட சக்தியற்றுக் கிடக்கிறான் நெல்லைத் தமிழன். ஒரு சில இளைஞர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.\nஅயல் நாட்டில் வாழும் நெல்லைத்தமிழர்கள் யாரேனும் உதவ முடியுமா\n'எழுத்து' (பத்திரிகை) மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்திற்கும் அறிமுகமானவர். 70களில் சிறுகதைகள் எழுதத் துவங்கி, தனியொரு பாணியின் மூலம் தனக்கென ஒர் இடத்தைப் பெற்றவர். இந்திய அதிகார அமைப்பில் (establishment) நிலவும் நுண் அரசியல் குறித்து விமர்சிக்கும் கதைகள் இவருடையவை. சிறுகதைகளின் வடிவச் சிறப்பிற்காக தி.ஜானகிராமன், சிட்டி, சிவபாத சுந்தரம் போன்ற மூத்த எழுத்தாளர்களாலும், நடையழகுக்காக ஜெயகாந்தனாலும், உள்ளடக்கத்திற்காக பிரபஞ்சன், பா.ஜெயப்பிரகாசம், பொன்னீலன், தோப்பில் முகமது மீரான், தொ.பரமசிவன் போன்ற சமகாலத்தவராலும் சிலாகிக்கப்பட்டவர். 70களில் வெளியான எல்லாச் சிற்றிதழ்களிலும் எழுதிய, கணையாழி ஆசிரியர் குழுவில் செயலாற்றிய இவர், இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம். புதிய தலைமுறை ஆகிய முன்னணி இதழ்களிலும் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.சிற்றிதழ், வெகுஜன இதழ், நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய எல்லா ஊடகங்களிலும் அனுபவம் பெற்ற தமிழ் இதழாளர். யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழான திசைகளின் நிறுவன ஆசிரியர். இவர் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்ள விரும்புவது: \" அடிப்படையில் வாசகன்; அறியப்பட்ட பத்திரிகையாளன்; எப்போதாவது இலக்கியம் எழுதுபவன்; என்றாலும் நினைக்கப்படுபவன்\"\nவிடை பெறுகிறேன். . . .வேதனையுடன்\nஹிந்தி கட்டுரை - என் தரப்பு என்ன\nபத்ரி குறிப்பிட்டிருப்பதாலும், சிஃபி தளத்தில் உள்ள...\nதொடர்ந்து நடக்கிறாள் தாமிரபரணி 'தாமிரம் வரு(ம்)...\nகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபோது - ஒரு eye witness ...\nஒரு குறுந்தட்டில் 10 நாவல்கள்,75 சிறுகதைகள் அமர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/obituary/mrs-nagamani-sellamma", "date_download": "2018-07-18T04:52:07Z", "digest": "sha1:3HZ2H5OJS3NM6DAMEN5A6KWNNLPP3BC3", "length": 15300, "nlines": 149, "source_domain": "nayinai.com", "title": "Mrs. Nagamani Sellamma | nayinai.com", "raw_content": "\nயா��். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி செல்லம்மா அவர்கள் 16-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபாதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அருள்ளம்பல் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்றவர்களான பெரியதம்பி நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற நாகமணி அவர்களின் பாசமிகு மனைவியும்,\nகாலஞ்சென்றவர்களான கனகம்மா, சவுந்தரம், கந்தையா, சிவபாக்கியம், தம்பிமுத்து, மற்றும் பரமலிங்கம், பேரம்பலம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nதவலிங்கம்(கனடா), தவஈஸ்வரி தேவி(சுவிஸ்), சிவலிங்கம்(கனடா), ரஞ்சனாதேவி(கொழும்பு), நற்குணலிங்கம்(ஜெர்மனி), சுந்தரலிங்கம்(கனடா), ஓங்காரலிங்கம்(கனடா), சடட்சரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற வபா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nவனிதா, நடராசா, உதயரஞ்சிதம், பரமானந்தம், கலைமதி, லக்சகா, பிரேமலா, பிரேமா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான நாகமுத்து, மயில்வாகனம், ராமலிங்கம், தனலட்சுமி, மற்றும் மாணிக்கம், நல்லம்மா, தனலட்சுமி, சுலோசனாதேவி, காலஞ்சென்றவர்களான நாகம்மா, விசாலாட்சி, மற்றும் செல்லம்மா, கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதுர்ஜா(கனடா), துஷ்ஷாந்(கனடா), நர்மதன்(கனடா), கவினா(கனடா), சிந்துஜன்(கனடா), ஜனந்தி(கனடா), மிதுனா(கனடா), அமுதீசன்(கனடா), அபிராமி(கனடா), ஆதிசன்(கனடா), சஜே(கனடா), அன்பழகன்(சுவிஸ்), திருவழகன்(சுவிஸ்), உஷாந்தினி(சுவிஸ்), அபர்ன்னா(சுவிஸ்), ஜீவகாந்(சுவிஸ்), மாரியோ(ஜெர்மனி), ரன்ஜா, தர்ஜினி(கொழும்பு), தாரணி(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nசாரா, நகுஷான், அபிரா, தனுஸ்சன், அபிரன், திபி, ஈத்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திர��ப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=23&sid=ae3bdb8c9b34d2eb41a8dc5b62a64930", "date_download": "2018-07-18T04:34:00Z", "digest": "sha1:R76YFRF2MBIEGKVPMTVKU66Y5N2REBLI", "length": 9818, "nlines": 311, "source_domain": "padugai.com", "title": "Mobile, Computer & Internet World - Forex Tamil", "raw_content": "\nயூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை\nMicrochip IC - கொத்தடிமையான அமெரிக்க வாழ் மக்கள்\nநீங்களும் இலவசம் கொடுக்கலாம் இலட்சம் கோடி வங்கியில் வாங்கிக்கலாம்\nபேஸ்புக் விடியோ டவுன்லோடிங் செய்ய எளியமுறை\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்\ncom Domain+Bet Offer - $15 போட்டு $26.50 எடுக்கும் ஸ்பெசல் ஆபர்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://suttapons.blogspot.com/2006/11/", "date_download": "2018-07-18T04:25:18Z", "digest": "sha1:JRQFBAT4V2DRTQBDHFNBKXKLF7ANGT2S", "length": 29093, "nlines": 179, "source_domain": "suttapons.blogspot.com", "title": "வெட்டியாய்ச் சுட்டவைகள்: 11/01/2006 - 12/01/2006", "raw_content": "\nகும்மி மற்றும் மொக்கை இடுகைகளுக்காக ஒரு இடம்.. பாகசவுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு\nமும்பை ஓட்டுனர் உரிமத் தேர்வு\nதிரு வைத்த புள்ளிக்கு இதோ கோலம்..\nசகா திரு சரிபார்க்கக் காத்திருக்கிறது..\nLabels: படம் போடுறேன், வெட்டி\nஅம்பிகா, அணில், பாப்புலர், பிந்து போன்ற அப்பள பாக்கெட் எதையாவது வாங்கிக் கொள்ளவும்\nவீட்டில் எண்ணெய் இருக்கிறதா என்று பார்க்கவும்.\nஇல்லை என்றால் மீண்டும் கடைக்குப் போய் வாங்கிவரவும்\nஅம்மாவிடம் சொல்லி, வாணலியில் எண்ணையைச் சுடவைத்துத் தரச் சொல்லவும்\nஎண்ணை சுட்டுவிட்டவுடன், அம்மாவை ஒவ்வொரு அப்பளமாக வாணலியில் போட்டு எடுத்துத் தரச் சொல்லவும்\nநன்கு பொரித்து வந்தபின் எடுத்துவிடவும்\nகிண்ணத்தில் வைத்து கீழே இரைக்காமல் சாப்பிடவும்\nகுறிப்பு: இந்தக் குறிப்புகளை பாலபாரதி போன்ற குழந்தைகள் ஆவலுடன் படிப்பதால், எண்ணை அடுப்பின் அருகில் சிறுவர்கள் தனியே நிற்பது தவறு என்ற அடிப்படையில் ஜாக்கிரதையாக எழுதப் பட்டுள்ளது.\n//இவ்வாறு முகத்தை மூடிக்கொண்டு இவர்கள் ப்ளாக் ஏன் எழுதுகிறார்கள் என்பது புரியவில்லை\nதங்கள் கருத்துகளில் நேர்மை இல்லாதவர்கள் என்று சொன்னால் ரொம்பவும் காட்டமாக இருக்கிறது. ஆனால், உண்மை அதுதானோ\n// போட்டோ போட வேண்டும் என்று ஜயராமன் சொன்னான் என்று சொல்லி என் கருத்தை கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்க எளிதாக்கவேண்டாம்.\nதன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.//\n//நிஜப்பெயர் சொல்லிப் பதிவிடவேண்டும் என்று ஜயராமன் சொன்னார் என்று சொல்லி என்னைக் கொச்சைப் படுத்த வேண்டாம்.\nஎழுதுபவர் பெயரில்லாமலே கூட எழுதலாம். வால்மீகிக்குக் கூட அது தான் இயற்பெயர் என்று நமக்குத் தெரியுமா என்ன\nகுறிப்பு: இங்கே எந்தப் பதிவரையும் தனி மனிதத் தாக்குதல் செய்யவில்லை. கருத்துகள் மட்டுமே சேமிக்கப் பட்டிருக்கிறது\nவலைபதிவர் கூட்டம் - கொறிக்க..\nசென்னபட்டினத்தில் செய்தியறிக்கை சமர்ப்பித்துவிட்டாலும், எல்லாவற்றையும் அங்கே சொல்ல முடியாமையால்:\nவரவணையான் கருப்புக் கண்ணாடியுடன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து \"தூத்துக்குடியிலும் மெட்ராஸ் ஐ போலும்\" என்று நினை��்துக் கேட்டால், காலையில் சரவணா ஸ்டோர்ஸில் வாங்கிய புத்தம் புது கண்ணாடியாம் (ஸ்டைலாம்\nஉண்மையான மெட்ராஸ் ஐயுடன் கண் நிறத்துக்கு மேட்சிங்காக சிகப்புச் சட்டையுடன் வந்திருந்த வினையூக்கி பாவம், அந்தக் கண்ணுடன் காலை பரிட்சை வேறு எழுதிவிட்டு வந்திருந்தாராம்\n\"நான் இதுவரைக்கும் உருப்படியான பதிவே போட்டதில்லை\" என்ற முக்கியமான பிரகடனத்தை சமீபத்தில் நூறு பதிவுகள் கண்டவரும், பா.க.ச.வின் தலைவருமான பாலபாரதி அறிவித்தார். ;)\n\"தமிழ் நதி தான் தமிழ் சசியா\" என்று யாரோ ஒரு அனானி கேட்டதாகச் சொன்ன தமிழ்நதி, \"தமிழ் சசி யார்\" என்று யாரோ ஒரு அனானி கேட்டதாகச் சொன்ன தமிழ்நதி, \"தமிழ் சசி யார்\" என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.\nதன் அண்ணன் மகளுடன் வந்திருப்பதாக தமிழ் நதி கூற, எனக்கு ஒரே ஆச்சரியம். இருவரும் கிட்டத்தட்ட சமவயது தோழிகள் மாதிரி தான் இருந்தார்கள்\nபூந்தளிர், கோகுலம், அம்புலிமாமா, போன்ற சிறுவர் புத்தகங்களை இன்றைய குழந்தைகளும் படிக்கிறார்களா என்று ரோசாவசந்த் கேட்டதற்கு, \"சுட்டிவிகடன் நல்லா போகுது. நானும் கூடப் படிக்கிறேனே\" என்று அதிர்ச்சி கொடுத்தேன் ;)\nமரவண்டு கணேஷ் சமீபகாலமாக பாலபாரதி பதிவை மட்டும் படிக்கிறார் போலும், பாலாவின் பதிவில் பின்னூட்டம் இடுபவர்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார். அகிலன் முதலான ஈழப் பதிவர்களைத் தேன்கூட்டில் பதிந்து கொள்ளச் சொல்லி சிபாரிசு செய்தார்.\nவிக்கி blogcampக்குக்காக வாங்கிய டீ சர்ட்டை அணிந்து வந்தார். தமிழ்வலைப் பதிவர்களுக்கும் அப்படி ஒரு சட்டை ஏற்பாடு செய்தால், குங்குமம், சென்னை சில்க்ஸ் விளம்பரங்களுடன் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது\nபார்வதி மினி ஹாலில் இருந்த சின்ன பிள்ளையார் ஒன்றை யாருக்கும் தெரியாமல் சுட முடியுமா என்ற கேள்வி எழுந்த போது, அப்படிச் செய்தால், அவர்களிடம் பாலபாரதி செல்பேசி எண் தான் இருக்கிறது என்ற விவரம் நினைவுக்கு வந்ததால், பெரிய பிள்ளையாரையே எடுப்பது என்று முடிவாயிற்று. பாலா ரொம்பவும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.\nமரபூரார் பேச்சு மும்முரத்தில் தன் தொப்பியை விட்டுவிட்டுப் போய் வீட்டிலிருந்து தொலைபேசி அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டார்.\nசந்திப்பில் கலந்து கொள்ளாமலே அதிகம் பேசப்பட்ட இரு���ர் தருமியும் வஜ்ராவும் - தருமியில் சமீபத்தைய பதிவில் அவர்களது விவாதத்திற்காக. கிட்டத் தட்ட அதே மாதிரியான அனல் பறக்கும் விவாதம் பாலபாரதிக்கும் ஓகை நடராஜனுக்குமிடையில் நடந்தது - தருமி பதிவு போல் இல்லாமல், தமிழில்..\nவந்தோமா, வலைபதிவர் சங்கம் பற்றிப் பேசினோமா, போனோமா என்றிருந்தார் டிபிஆர் ஜோசப் அவர்கள். நேற்று அவருக்கு நிறைய வேலை போலும்.\nசீக்கிரம் வெளியேறினவர்களில் மற்றொருவர் தமிழ்நதி. அவரின் அண்ணன் மகளுக்கு இந்த வலைப்பதிவு விவாதங்கள் சீக்கிரமே போரடிக்கத் தொடங்கிவிட்டது.\nஉதயசூரியன் சின்னம் போட்ட சன்ஃபீஸ்ட் பிஸ்கெட் வழங்கி பாலபாரதி தம் ஒரு கட்சி சார்பைக் காட்டிக் கொண்டார். (அநேகமாக இந்தப் பிஸ்கெட்டை அதிகம் ரசித்துச் சாப்பிட்டது முத்து தமிழினி, வலையுலக சின்னக் குத்தூசி லக்கிலுக் [நன்றி: பாலபாரதி], வரவணை முதலியோர்) ;)\nதிருமணத்திற்குத் தயாராகும் நட்சத்திரம் அருள்குமார்\nதங்கவேல் முன்னமே வாக்குக் கொடுத்தபடி அதிக அளவிலான தேநீர் குடித்தார். கடைசியாகக் கிடைத்த தகவலின் படி அவர் கையில் சுமார் ஆறு காலி கப்கள் இருந்தன.\nநெடுநாளைய வலைப்பதிவு வாசகர் பூபாலன், முத்து (தமிழினி) எது சொன்னாலும் கேட்கமாட்டேன் (என்ற உதாரணத்தைக் கூறி) தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டார். இருப்பினும் முத்து எதுவுமே சொல்லாமல் தப்பித்து வந்துவிட்டார்.\nசந்திப்பு முழுவதும் அமைதியாக இருந்தவர்கள் மிதக்கும்வெளி சுகுணா திவாகர், சின்னக் குத்தூசி லக்கிலுக் மற்றும் வினையூக்கி. சாதீயம் குறித்த விவாதத்தின் போது மட்டும் முன்னிருக்கை தேடிப் போய் உட்கார்ந்து கொண்டார் லக்கிலுக். ஆனாலும் எதுவும் பேசவில்லை.\nஏதோ ஒரு பதிவில் \"வயதானவர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் வைத்துக் கொள்வதில்லை\" என்று நான் சொல்லி இருந்ததைப் படித்துவிட்டு சிவஞானம்ஜி அதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். \"சிஜி, நீங்க எல்லாம் வயதானவர்கள் லிஸ்ட்லயே வரமாட்டீங்க\" என்று சொல்லிக் குளிர்விக்க முயன்றேன் :)) (ஐஸ் ஐஸ் பேபி :) )\nஅருள் சாதீயம் பற்றிய விவாதத்தில் தேநீர்க் கோப்பையை வைத்து ஏதோ விளக்க முயற்சித்தார். அதைப் பார்த்தவுடன் எனக்கும் செந்திலுக்கும் அடுத்த தேநீர் குடிக்கும் யோசனை வந்துவிட்டது.\nஇறுதியாக எல்லாரும் கிளம்பியபின்னும் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினர் அருளும் வீ த பீப்பிளும். அதற்குள் பார்வதி ஹாலைப் பூட்டியாகிவிட்டது ;)\nதற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் உங்கள்\nபுதுப் பதிவுகளை / பின்னூட்டங்களை / படிப்பதை ..\nகணினியுடனும் கீபோர்டுடனும் பேசியது போதும்\nபதிவுகள் கட்டுரைகளாக, பின்னூட்டங்கள் விவாதங்களாக,\nபழகியவர்களை / பார்வையில் புதியவர்களைப் பார்க்க, பேச, மகிழ..\nஇயற்கை சூழ்நிலையையும் இழக்காமல், மழையின் மகிழ்ச்சியையும் குலைக்காமல், செடி கொடி சூழ் அழகிய வீட்டின் கூடத்தில்\nஞாயிற்றுக் கிழமை - மாலை நான்கு மணிக்கு சந்திப்போம்..\nஉங்கள் அனைவரின் வருகையையும் எதிர்பார்க்கும்\n(முழுமையான விலாசத்துக்குப் பார்க்க பாலபாரதியின் பதிவு)\nசில நண்பர்களின் தொடர் கேள்விகளுக்காக:\n2. அனைவருக்குமான அழைப்பு இது. சென்னை வலைபதிவர்கள் எல்லாரும் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்\n2. இரண்டாவது, மூன்றாவது டீ கண்டிப்பாக உண்டு - ஸ்டாக் உள்ளவரை ;)\nபீட்டாவில் இந்த வலைப்பூவைத் தொடங்கி, படம் காட்டி, சுட்டு, வெட்டி, எல்லாம் செய்து பிரித்து மேய்ந்தது இரண்டு நண்பர்களுக்காக - ஒன்று நம்ம ஆல் இன் ஆல் அழகு சுந்தரி ஆவி அம்மணி, அப்புறம் பா.க.சவின் அகில உலகத் தல வரவணையான். இவர்கள் இருவரும் சமீபத்தில் பீட்டாவுக்குப் போய் அதனால் அவர்கள் பதிவே தமிழ்மணத்தில் தெரியாமல் போனதால் தான், நான் இந்தச் சோதனையை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது.\nசோதனையின் படிகள் : (அதாங்க steps)\n1. முதலில் ப்ளாக்கர் பீட்டாவில் புதுக் கணக்கு ஒன்று தொடங்கினேன். திரு கிவியனின் நல்லாசியுடன் அந்தக் கணக்கு நாளொரு பதிவும் பொழுதொரு பின்னூட்டமுமாக வளர்ந்தது.\n2. மூன்று பதிவுகள் போட்டதும் தமிழ்மணத்தில் அடுத்த நாளே வந்துவிட்டது\n3. இடுகைகளை நானாக வகைப்படுத்தும் முன்னரே யாரோ உதவி() விட, எல்லா இடுகைகளும் நான் பார்க்காத போதே வகைப்படுத்தப்பட்டு விட்டது.\n4. சரி, முதல் சில இடுகைகள் தமிழ்மணத்தில் சேருவதில் ஒன்றும் வியப்பில்லை என்றெண்ணி, புதிதாக ஒரு வெட்டியாகச் சுட்டவை இட்டேன்.\n5. அதைச் சோதித்ததில், அதுவும் அழகாக தமிழ்மணத்தில் லிஸ்ட் ஆகிறது (தல வரவணையின் ரியாக்ஷன் இங்கே ;) )\n6. அப்புறம், சரி, இது வேலைக்காகாது என்று முடிவெடுத்து வரவணை போட்டிருக்கும் அதே வார்ப்புருவுடன் அடுத்த வெட்டியாய்ச் சுட்டவற்றைக் களம் இறக்கினேன்.\n7. ஆகா, தமிழ்மணம், \"வாம்மா மின்னல்\" என்றபடி இதையும் உள்வாங்கிக் கொள்ள, என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை..\n8. கடைசியாக, லேபிள், மற்றும் பிற அமைப்புகளிலும் வரவணை பதிவை அப்படியே சுட்டுச் சோதித்தாலும், நம்ம பதிவு மட்டும் அழகா வந்துவிட்டது தமிழ்மணத்தில்.\n9. இறுதி கட்டமாக இன்று காலை ஆவி அம்மணியைச் சோதிக்கச் சொல்லி மடலிட்டதில், அம்மணியின் பதிவும் வருகிறது என்ன அமானுஷ்ய வேலையோ தெரியவில்லை\nவரவணை பதிவு மட்டும் தமிழ்மணத்தில் தெரியாமல் போவதன் காரணங்கள்:\n1. தான் உண்டு தன் போனுண்டு என்று கடலை வறுத்துக் கொண்டிருந்தவரைச் சும்மா இல்லாமல் லால் சேட்ஜியின் சோட்டா பச்சாவாக்கியது\n2. அனானி பின்னூட்டம் போட்டு ஆட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பவர்களைப் பிடித்து பட்டம் கொடுத்தே கொல்வது..\n3. சென்னை, மங்களூர், மதுரை என்று வலைப்பதிவர் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தவரைப் பற்றிய திரைக்குப்பின் பதிவுகள்..\n4. கௌபாய் பற்றிய உண்மைகளை உரைத்துவிட்டு சிகரெட்டுக்காகச் சொன்னேன் என்று காலை வாரி விட்டது..\nஇன்னும் பாதிக்கப்பட்டவர்கள் தத்தம் காரணங்களைச் சொல்லலாம்...\n5. இதெல்லாம் தவிர, முக்கியமாக, தமிழ்மணத்தின் இந்த அறிவிப்புப் பதிவில் இன்னும் முறையிடாமல் இருப்பது ;)\nஆக, சோதனை ஓவர், இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் பதிவைத் தூக்கினாலும் தூக்கிவிடுவேன்.. இல்லாமல், வேறு ஏதாவது சுட்டுப் போடுவதும் நடக்கலாம்.. ;)\nசோதனை - தயவு செய்து இதைப் பார்க்காதீர்கள்.. சும்மா சோதனை..\nவெட்டியாய்ச் சுட்டவை - 2\nமழை வந்தாலும் வந்தாச்சு ஒரே குளிரு.. ஒருவழியா கொஞ்சம் தரையில் விரிச்சு படுக்க இதமா இதாவது கெடச்சுதே\nமோட்டுவளையப் பார்த்துகிட்டு உட்கார்ந்திருந்த ஒரு நாள் சும்மா அலட்டலுக்கு எடுத்தது...\nரெட்டை வால் பீட்ரூட் தெரியுமா\nராகு கேது தோஷம் தீர்க்கும் காளஹஸ்தில கீறேன் நைனா.. எனக்கு என்ன தோஷம் எப்போ இங்கிருந்து விடுதலைன்னு சொன்னீங்கன்னா புண்யமாப் போவும்..\nஎங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த‍ பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க‍ வே இந்தப் பகுதி\nமும்பை ஓட்டுனர் உரிமத் தேர்வு\nவலைபதிவர் கூட்டம் - கொறிக்க..\nவெட்டியாய்ச் சுட்டவை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedainew.blogspot.com/2012/11/blog-post_29.html", "date_download": "2018-07-18T04:38:29Z", "digest": "sha1:VFUZR6B5LMRJUCEWBPOKXLMGKEZ6OFR3", "length": 35801, "nlines": 170, "source_domain": "vellimedainew.blogspot.com", "title": "இயற்கை வளங்களுக்கு எதிரான போரின் விளைவுகள் | வெள்ளி மேடை منبرالجمعة", "raw_content": "\nHome » இயற்கை வளங்களுக்கு எதிரான போரின் விளைவுகள்\nஇயற்கை வளங்களுக்கு எதிரான போரின் விளைவுகள்\nபடைத்த ஏக இறைவனான அல்லாஹ் நாம் வாழும் இப்பூமியை பல்வேறு இயற்கை வளங்கள் கொண்டதாகவே படைத்துள்ளான்.\nமலைகள், ஆறுகள், பச்சை பசுமையான காடுகள், அக்காடுகளில் பல வகையான மரங்கள், தாவரங்கள், செடி-கொடிகள், பூந்தோட்டங்கள், விலங்குகள், எண்ணற்ற பறவையினங்கள், வற்றாத பரந்த நீர் பரப்பாக கடல்கள், அக்கடல்களில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள்,பல்வேறு மணற்பாங்கான இடங்கள், சுரங்கங்கள் என எண்ணற்ற இயற்கை வளங்கள் கொண்டதாகவே படைத்துள்ளான்.\nஇவ்வளங்கள் இன்று –நேற்று படைக்கப்பட்டதல்ல.. இப்பூமியை அல்லாஹ் படைத்த ஆரம்ப காலத்திலேயே இதனை அல்லாஹ் இத்துணை பரக்கத்தானதாகவே படைத்துள்ளான்.\nவேறு எந்த கோள்களையும் இவ்வளவு வளமானதாக படைத்திராத அல்லாஹ் பூமியை வளமானதாக படைத்ததற்கு காரணம் பூமியில் அவனது பிரதிநிதியான மனிதன் வாழ்கிறான் என்பதே.\nசுவர்க்கத்தில் மனிதன் வாழ்ந்த காலத்தில் பசியும், தாகமும் வராத சூழ்நிலையை மனிதனுக்கு அல்லாஹ் தந்திருந்தான்.\nசுவர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த பிறகு மனிதனுக்கு பசி, தாகம், களைப்பு ஏற்பட தொடங்கியது. உணவுக்காக அவன் உழைக்க வேண்டியிருந்தது. அல்லாஹ்வின் பிரதிநிதியாக வாழும் மனிதனுக்கு வாழ்தாரத்தில் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்காகவே பூமியில் மேற்கண்ட எல்லாவற்றையும் அல்லாஹ் படைத்து, அதில் பரக்கத்தை ஏற்படுத்தி இருந்தான்.\nஇயற்கை வளங்கள் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு\n1.எல்லா வளங்களிலும் நன்மை உண்டு\nவிலங்குகள் மற்றும் பறவைகளில் எல்லாவற்றையும் மனிதன் சாப்பிடுவதில்லை. அவ்வாறே மனிதன் சாப்பிட இயலாத எண்ணற்ற உயிரினங்கள் பூமியில் உள்ளன. எனினும் உயிருள்ள – உயிரற்ற எல்லா படைப்புகளிலும் நிச்சயம் மனிதனுக்கு நன்மை உண்டு. ஒரு காரணத்திற்காகவே அவற்றை அல்லாஹ் படைத்துள்ளான். இதுவே இஸ்லாத்தின் கொள்கை.\nபூமியில் உள்ள வளங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்பவர்களுக்கு மட்டும் உரியதல்ல. எல்லா காலத்தில் வாழும் மனிதர்களுக்கும் உரியது என்றும் இஸ்லாம் அறிவுத்துகிறது.\nஆதலால் குறிப்பிட்ட காலத்தில் வாழ்பவர்களே அவற்றை அழித்து விடக்கூடாது.\nயர்மூக் மற்றும் காதிஸிய்யா யுத்தங்களுக்கு பிறகு கிடைத்த பெரும் நிலப்பரப்பை முஸ்லிம் வீரர்களுக்கு மட்டுமே பங்கிட்டு கொடுக்காமல் பைத்துல் மாலில் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் சேர்த்ததற்கு இதுவே காரணம்.\n3.மற்ற பிராணிகளுக்கு அதில் பங்குண்டு\nபூமியில் உள்ள வளங்கள் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல.. பிராணிகளுக்கு அதில் பங்கு இருக்கின்றது. அவற்றுக்கும் சேர்த்தே அவ்வளங்கள் பூமியில் படைக்கப்பட்டுள்ளன.\n4.இயற்கை வளங்களை மனிதன் பேண வேண்டும்.\nவாழ்வாதாரத்துக்காக அல்லாஹ்வால் தரப்பட் டிருக்கும் இயற்கை வளங்களை மனிதன் பேணி வாழ வேண்டும். அவற்றுக்கு அழிவு ஏற்படாத வகையில் அவற்றை மனிதன் பராமரிக்க வேண்டும். இது மனிதனுக்கு அல்லாஹ் தந்துள்ள பொறுப்பாகும்.\nஇது மனிதனுக்கு அல்லாஹ் தந்துள்ள பொறுப்பாக இருப்பதால் தான் ‘உழுதவருக்கு விளை நிலம்’ எனும் திட்டத்தை அறிவித்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.\n“எவர் (யாருக்கும் சொந்தமில்லாத பொட்டல்) நிலத்தை விளை நிலமாக மாற்றுகிறாரோ அது அவருக்குரியதே.” (அபூதாவூது)\nபராமரிக்க இயலாத அளவு பெரிய அளவிலான அரசு நிலத்தை வைத்துக் கொண்டிருந்தவரிடமிருந்து உபரியான நிலத்தை உமர் (ரழி) கையகப்படுத்தியதின் நோக்கமும் இது தான்.\n“நபித்தோழர் பிலால் இப்னுல் ஹாரிஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பெரியதொரு நிலத்தை பெற்றிருந்தார்கள். ஹள்ரத் உமர்(ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அவரை அழைத்து இவ்வாறு சொன்னார்கள்.\nஉங்களால் பராமரிக்க முடிந்தளவு நிலத்தை வைத்துக் கொள்ளுங்கள். மற்றதை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்.\nஅதற்கு அத்தோழர் அல்லாஹ்வின் மீதாணையாக நபி (ஸல்) எனக்கு தந்ததை நான் தர மாட்டேன் என்றார்.\nஉமர் (ரழி) சொன்னார்கள். நீர் தந்தே ஆக வேண்டும். என்று கூறி விட்டு அவரால் பராமரிக்க இயலாமல் இருந்த நிலங்களை அவரிடமிருந்து கைப்பற்றி, பராமரிக்கும் தகுதியுடைய முஸ்லிம்களிடம் ஒப்படைத்தார்கள் உமர் (ரழி) அவர்கள்.” ( நூல்: சுனனுல் குப்ரா- பைஹகீ)\nபறவைகளும் விலங்குகளும் இயற்கை வளங்களே\nபறவைகள், விலங்குகள் பூமியை வளப்படுத்த மனிதனுக்காக படைக்கப்பட்ட படைப்பினங்கள். மனித நாகரிகத்தின் அடையாளங்கள்.\nஆதலால் தான் அவற்றுக்கு உணவு தருவதை தர்மம் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டினார். அதிலிருந்து சாப்பிடப்படுபவை அவருக்கு தர்மம் செய்த நன்மையை தரும்.அதிலிருந்து திருடப்படுபவையும் தர்மம் தான். அதிலிருந்து விலங்குகள் சாப்பிடுவதும், பறவைகள் சாப்பிடுவதும் தர்மம் தான். எவரேனும் அதிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டாலும் (நட்டிய மனிதருக்கு) அது தர்மம் தான்.” (முஸ்லிம்)\nமொராக்கோ நாட்டு முஸ்லிம்கள் பறவைகளுக்கு உணவு வழங்குவதில் தாராள மாக இருந்துள்ளதை வரலாற்றில் நாம் காணலாம்\nஅந்நாட்டின் வக்ஃப் சொத்துக்களை ஆய்வு செய்தால் பறவைகளுக்கு உணவு வழங்குவதற்காக வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏராளம்.\nஅந்நாட்டின் தலைசிறந்த மார்க்க அறிஞரான அபூ அலி இப்னு ரஹ்ஹால் (( ابو علي ابن رحال (மரணம் ஹி:1140) அவர்கள் ஃபத்ஹுல் ஃபத்தாஹ் ( (فتح الفتاحஎனும் தமது நூலில் ‘பறவைகளுக்கு உதவுவதல்’ எனும் தலைப்பை இடம் பெறச் செய்துள்ளார்கள்.\nபறவைகளாலும் மனிதனுக்கு நன்மை உண்டு என்பதற்கு சுலைமான் (அலை) அவர்களின் ஹுத்ஹுத் பறவையும், கஅபாவை காப்பாற்றிய அபாபீல் பறவையும் திருக்குர்ஆன் கூறும் உதாரணங்கள்.\nஇயற்கை வளங்களில் எல்லை மீறாதீர்\nஇயற்கை வளங்களை பேண வேண்டும் என்பதால் தான் போர்களில் எதிரி நாட்டிலுள்ள மரங்கள் மற்றும் விளை நிலங்களையும் கூட சேதப்படுத்த வேண்டாம் என்று படையினருக்கு கண்டிப்புடன் கட்டளையிட்டார்கள் இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களான கலீஃபாக்கள்.\nஇஸ்லாமிய சட்ட நூல்களில் ‘ஜிஹாத்’ எனும் தலைப்பில் அவற்றை விரிவான காணலாம்.\nஏனெனில் பூமியை சேதப்படுத்துவதை அல்லாஹ் விரும்புவதில்லை.\nமுன் வாழ்ந்த எல்லா இறைத் தூதர்களும் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு அடுத்தபடியாக பூமியை பாழாக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்துள்ளார்கள்.\nஇறைத்தூதர் ஷுஅய்பு (அலை) அவர்களின் பிரச்சாரம்\nஇறைத்தூதர் ஸாலிஹ்(அலை) அவர்களின் பிரச்சாரம்\nஇறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் பிரச்சாரம்\nகால்நடைகளையும், விவசாயத்தையும் அழிப்பது விஷமிகளின் செயல் என்கிறது திருக்குர்ஆன்\nஇயற்கை வளங்களுக்கெதிரான போரில் நாகரிக சமுதாயம்\nஅல்லாஹ் தந்துள்ள வாழ்வாதாரத்தில் இருந்து உண்ணுங்கள்,பருகுங்கள். அதில் எல்லை மீறாதீர்கள் என்கிறான் படைத்த இறைவன்.\nஇயற்கை வளங்களை அனுபவிக்கலாம். ஆனால் அவற்றை அழிக்கக் கூடாது என்பதே அதன் விளக்கம்.\nஆனால் நவீன உலகில் ‘அதிக உற்பத்தி’ எனும் முதலாளித்துவ கொள்கையால் இயற்கை வளங்கள் தாறுமாறாக அழிக்கப்படுகின்றன.\nரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் முறையற்ற பயன்பாட்டினால் விவசாய நிலங்கள் பாழ்படுத்தப்படுகின்றன.\nபணத்துக்காக வன விலங்குகள் கொல்லப்படுகின்றன. தற்போதைய உலகில் போதை மருந்து கடத்தலுக்கு அடுத்தபடியாக வன விலங்குகள் கடத்தலில் தான் அதிகளவு பணம் புரளுகிறது. காண்டா மிருகம், மண்விளியன் பாம்பு, மண் புழு இல்லாமல் போனதற்கு இதுவே காரணம்.\nசெல்போன் டவர்களின் காந்த அலைகள், மரங்களின்மை,வாகனங்களின் பேரிரைச்சல், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகைகள் போன்றவற்றால் பறவைகள் அரிதாகி வருகின்றன.\nமுதுமை மலைக் காடுகளில் முன்பு ‘இருவாய்ச்சி’ என்றொரு பறவை இருந்ததாம், இப்போது அவ்வினம் இல்லையாம்.\nஅதனால் நான்கைந்து வகை மரங்கள் இல்லாமல் போய் விட்டதாம்.ஏனெனில் அம்மரங்களின் பழங்களை அப்பறவைகள் சாப்பிட்டு அதன் கொட்டைகளை மலத்துடன் வெளியேற்றுமாம். அவ்வாறு வெளியேறும் கொட்டைகள் தான் மரமாக வளருமாம். நேரடியாக கொட்டைகளை விதைத்தால் மரம் வளராதாம்.\nஇன்று தமிழ்நாட்டையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலுக்கு கொசு தான் காரணம் என்று கூறப்படுகின்றது. கொசுக்கள் பெருக்கத்திற்கும் மனிதன் தான் காரணம்.\nஏனெனில் இன்று தவளைகள் அரிதான இனமாகி விட்டன. தவளைகள் இல்லாமல் போனதற்கு நீர் நிலைகள் எல்லாம் ரியல் எஸ்டேட் நிலங்களாகி விட்டதே காரணம். தவளைகள் கொசுக்களை தான் சாப்பிடுமாம். கொசுக்கள் நீர் நிலைகளில்உற்பத்தியாகுபவை. அந்நீர் நிலைகளில் இருக்கும் தவளைகள் கொசுக்களை சாப்பிடும்.இது கடந்த கால நியதி.\nஆனால் இப்போது நல்ல நீர் நிலைகள் ரியல் எஸ்டேட் நிலங்களாகி, கழிவு ஓடைகள் சாக்கடைகள் அதிகமாகியுள்ளன.\nஅவற்றில் கொசுக்கள் உள்ளன. ஆனால் அவற்றை சாப்பிடும் தவளைகள் இல்லை. விளைவு கொசுக்கள் மனிதா்களை வேட்டையாடி வருகின்றன.\nதவளைகளை கொல்வதை தடுத்த நபி(ஸல்)\n“மருத்துவர் ஒருவர் தவளை (கறி)யில் மருந்து இருப்பதாக சொன்ன பொழுது, அதனை கொல்லக் கூடாதென நபி(ஸ��்) அவர்கள் தடுத்து விட்டார்கள்.” (நூல் அஹ்மது)\n“முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவின் அறிவிப்பில், அதனை கொல்லாதீர்கள். அதன் சப்தம் தஸ்பீஹ் என்று நபி (ஸல்) கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.”\nஆக மனிதன் பேராசையால் தனக்கு தானே அழிவை சம்பாதித்து வருகின்றான்.\nஇயற்கை வளங்களில் எல்லை மீறிய நுகர்வால் மனித சமுதாயம் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டு வருகிறது.\nஆதலால் அல்லாஹ் தந்துள்ள இயற்கை வளங்களை மனித இனம் பேண வேண்டும்..அதிக முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தையே அறுத்த கதையாகி விடக்கூடாது.\nPosted in இயற்கை வளங்களுக்கு எதிரான போரின் விளைவுகள்\nஅண்ணல் நபி (ஸல்) நம்மிடம் எதிர்பார்ப்பது எது\nஅவர் தான் முஹம்மது நபி (ஸல்)அவர்கள்.\nஆஷுரா நாளும் பாலஸ்தீனப் போராட்டமும்\nஇயற்கை வளங்களுக்கு எதிரான போரின் விளைவுகள்\nஇரண்டாம் ஜமாஅத் கூடாது ஷரிஅத் விளக்கம்\nஇன்னும் சட்டம் இயற்ற தெரியவில்லை உங்களுக்கு\nஇஸ்லாமிய வரவு – செலவு பட்ஜெட் 28.02.2013\nஇஸ்லாம் வழங்கும் தொழிலாளர் நல உரிமைகள்\nஇஸ்லாம் வழங்கும் தொழிலாளர் நல பாதுகாப்பு\nஉலக அழிவும் ஊடகங்களின் நாலாந்தர வியாபாரமும்\nஐ எஸ் ஐ எஸ் ஈராக் என்ன நடக்கின்றது\nகண்ணியமான வாழ்க்கையை பிள்ளைகளுக்கு கற்றுத் தருவோம்\nகற்பழிப்பு தேசமாக மாறிவரும் இந்தியா\nசூதாட்டமாகிப் போன இன்றைய விளையாட்டுக்கள்\nநரேந்திர மோடி இந்தியாவின் ஏரியல் ஷரோன்\nநான் ஏன் முஸ்லிமானேன் தொடர் (2)\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் தொடர் 4\nநோயாளிகள் நலனில் இஸ்லாம் 08.02.2013\nபாபர் மசூதி நம் கைகளில்\nமரண தண்டனைக்கு எதிரான அணியில் முஸ்லிம்கள்\nமன்னிப்பா – மரண தண்டனையா\nமஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் உணர்த்தும் உண்மைகள்\nமாணவர்களே.. வெற்றிக்கு கடின உழைப்பு தேவை\nரஜப் : ரமழானின் முன்னோடி 09.05.2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2017/03/blog-post_6.html", "date_download": "2018-07-18T05:07:51Z", "digest": "sha1:VL37REJLPLUXKPYXGHPXEX3BL4QAUVX4", "length": 53880, "nlines": 497, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கொல்கத்தா – பழசும் புதுசும் – எகோ பார்க்!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nகொல்கத்தா – பழசும் புதுசும் – எகோ பார்க்\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 102\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிக��ுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nநீர் நிலையில் Cruise பயணம்\nகொல்கத்தா என்றதும் எங்கே பார்த்தாலும் இருக்கும் மக்கள் கூட்டமும், அழுக்கும் மட்டுமே என்று நினைத்திருப்பவர்களில் நானும் உண்டு. கொல்கத்தா நகரம் என்றதுமே எல்லா இடங்களிலும் வெற்றிலைச் சாறை துப்பி சிவப்பாக வைத்திருப்பார்கள் என்று சொல்லுவது உண்டு அந்தச் சிவப்பு பல வருடங்களாக அவர்களுக்குப் பழகிப் போன வண்ணம் என்றும் சொல்லலாம். பழைய கொல்கத்தா அழுக்காகவே இருக்க, புதிய கொல்கத்தாவை இழைத்து வைத்திருக்கிறார்கள். பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள், பூங்காக்கள் என அழகாய் இருக்கிறது. அப்படி ஒரு பூங்காவிற்கு தான் நாங்கள் சென்றிருந்தோம்.\nஅந்தப் பூங்கா Eco Park என அழைக்கப்படும் பூங்கா. சுமார் 480 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா 2012-ஆம் ஆண்டு தான் திட்டமிடப்பட்டு அமைத்திருக்கிறார்கள். மிகவும் நன்றாகவே பராமரிக்கிறார்கள். நடைபாதைகள், புல்வெளி, சைக்கிள் பாதைகள், நீர் விளையாட்டுகள் என பல விஷயங்கள் இங்கே உண்டு. குடும்பத்துடன் சைக்கிள் - இரண்டு பேர் அமர்ந்து பெடல் செய்யக்கூடிய Duo சைக்கிள்கள் வைத்திருக்க, அவற்றில் சைக்கிள் ஓட்டும் பல ஜோடிகளைப் பார்க்க முடிந்தது. படகுச் சவாரி, பலூன் சவாரி என நிறைய விஷயங்கள் – பெரும்பாலான குடும்பத்தினர் தங்களது பொழுதைப் போக்க இங்கே வந்து விடுகிறார்கள்.\nபூங்காவிற்குச் செல்ல நுழைவுச் சீட்டு உண்டு – 20 ரூபாய் மட்டுமே. காமிராவுக்கு தனியே கட்டணம் கிடையாது நிறைய பூஞ்செடிகள், புல்வெளிகள் இருக்க, பலரும் செல்வி புள்ளைகளாக – செல்ஃபி எடுத்த வண்ணமே இருக்கிறார்கள். திங்கள் கிழமைகள் தவிர மற்ற எல்லா தினமும் மாலை நேரங்களில் [02.30 PM to 08.30 PM on week days and 12.00 Noon to 08.30 on Sundays and Holidays] திறந்திருக்கும் இந்தப் பூங்காவிற்கு பழைய கொல்கத்தாவிலிருந்து நிறைய மக்கள் வந்து போகிறார்கள். நாங்களும் இந்தப் பூங்காவிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் பயணத்தின் கடைசி நாள் இன்று தான் என்பதால் – பதினைந்து தினங்களில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை மனதுக்குள் அசைபோட நல்லதொரு வாய்ப்பு.\nபூங்காவின் வெளியே நடைபாதைக் கடைகள்....\nToy Train, Ice Skating, Archery, Baby Cycling, Bird Watching, Cruise, Duo Cycling, E-byke, floating pontoon, Laser Bumpi Boat, Paddle Boating, Roller Skates, Water Cycling, Water Zorbing, Speed Boat என பல விஷயங்கள் இங்கே உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித குஷி தரும் விஷயம். குறிப்பாக குடும்பத்துடன் வருபவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் பிடித்த ஏதாவது ஒரு விளையாட்டு/பொழுதுபோக்கு இங்கே இருப்பதால் பொழுது நன்றாக போகும். நுழைவுச் சீட்டு 20 ரூபாய் மட்டுமே என்றாலும், இந்த பொழுது போக்கு அம்சங்களுக்கான கட்டணம் தனி என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.\nநீர் நிலையில் இப்படி பயணம் செய்யலாம்\nஇந்தப் பூங்காவினைச் சுற்றி நிறைய புதிய விஷயங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக Floating Musical Fountain, Butterfly garden, Bamboo Garden, Fruits Garden, Food Court, Tea Garden, Mask Garden, Formal Garden மற்றும் Wax Museum என புதியதாக அமைக்கப்பட்ட விஷயங்கள் ஏராளம். நிறைய கட்டிடங்கள், அகன்ற சாலைகள் என புதிய கொல்கத்தா நன்றாகவே நிர்மாணித்து இருக்கிறார்கள். இவை அனைத்தும் தீதி என அழைக்கப்படும் மம்தா முதலமைச்சராக வந்த பிறகு நடந்த விஷயங்கள்.\nநிறைய நேரம் அங்கே அமர்ந்து கதைகள் பேசி அந்த நாளை இனிமையாகக் கழித்துக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் கொல்கத்தாவிலிருந்து கேரள நண்பர்கள், திருவனந்தபுரத்திற்குப் புறப்பட, நான் மட்டும் தலைநகர் தில்லி புறப்பட வேண்டும். பதினைந்து நாட்கள் பயணம் முடியப்போகிறதே என்ற வருத்தம் இருந்தது. இனிமையான பயணமாக இருந்தாலும் முடிவுக்கு வந்தாகத்தானே வேண்டும். அடுத்த நாள் புறப்படுவதால், வீடு திரும்பும் கேரள நண்பர்கள் வீட்டிற்கு ஏதாவது இனிப்பு வாங்க வேண்டும் என்று சொல்ல, பெங்காலி நண்பரை அழைத்தேன்.\nமேற்கு வங்கம் இனிப்புக்குப் பெயர் போனதாயிற்றே… வங்காளிகள் இனிப்பு இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். அதிகாலை நேரத்தில் கூட இனிப்பு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் இனிப்பு சாப்பிடுபவர்கள் அவர்கள். இனிப்புக்குப் பெயர்போன ஊரிலிருந்து வீடு செல்லும் போது வாங்கிச் செல்லாமல் இருப்பது நல்லதல்லவே நேராக நண்பர் சொன்ன கடைக்குச் சென்று தேவையான இனிப்பு வகைகளை வாங்கிக் கொண்ட பின்னர் நேரே தங்கி இருக்கும் இடத்திற்கு வந்தோம்.\nதங்கும் விடுதிக்கு அருகே இருந்த உணவகத்தில் இரவு உணவு முடித்துக் கொண்டு, விடுதிக் காப்பாளரிடம் அடுத்த நாள் காலையில் எங்களுக்கு விமானநிலையம் செல்ல வண்டி தேவை என்பதைச் சொல்லி, ���றைக்கான வாடகையும் கொடுத்து உறங்கச் சென்றோம். அடுத்த நாள் என்ன நடந்தது என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்\nLabels: India, West Bengal, அனுபவம், இந்தியா, ஏழு சகோதரிகள், பயணம், பொது, மேற்கு வங்கம்\nதங்களின் பயணம் நிறைவிற்கு வந்தது\nஇப்பயணம் நீளக்கூடாதா என்ற ஏக்கம் வருகிறது\nபயணங்கள் முடியும் போது மனதில் ஒரு வருத்தம் வரத்தான் செய்கிறது..... இந்தப் பயணத்திற்குப் பிறகு சென்ற பயணங்கள் உண்டு. அதைப் பற்றியும் எழுத வேண்டும்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஇன்னும் ஏதோ சஸ்பென்ஸ் இருக்கு போலவே....\n பெங்காலி ஸ்வீட் நன்றாகவே இருக்கும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nமம்தா வருகைக்குப் பின் இவ்வளவுமா\nசில நல்லவையும் உண்டு. கெட்டவையும் உண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் March 6, 2017 at 7:25 AM\nம்ம்ம்ம்.... எனக்கும் பிடிக்கும் என்றால் ஓரளவுக்கு மேல் சாப்பிட முடிவதில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nபயணச் செய்திகள் நன்றாக இருக்கு. அங்கும் ஹால்திராமில்தான் ஸ்வீட்ஸ் வாங்கினீர்களா\n அதைவிட நல்ல கடைகள் அங்கே நிறைய உண்டு - Branded கடை இல்லை என்றாலும் சுவையும் தரமும் அதிகம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nநெல்லைத் தமிழன் ஹல்திராம் இடையில் அமெரிக்காவில் தடை செய்திருந்தார்கள். இப்போது என்னாயிற்று என்று தெரியவில்லை. ஆனால் ஹல்திராம், பி/பைக்கனேரி போன்ற ப்ராண்டட் ஐயும் விட வெங்கட்ஜி சொல்லியிருப்பது போன்று குடிசைத் தொழில் போன்று சிறிய கடைகளில் மிகவும் தரத்துடன் சுவையாக நன்றாக இருக்கிறது.\nகுடிசைத் தொழில் போல செய்யும் பல கடைகள் அதுவும் பல வருடங்களாக இருக்கும் கடைகள் இங்கே சில உண்டு...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nஇதைப்படிக்கும் போது கொல்கத்தா போன அனுபவம் இல்லையே என்னும் வருத்தமுண்டு.\nமுடிந்த போது சென்று வாருங்கள்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nபயணஅனுபவம் ���ற்றி சொல்லி விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nசெல்வி புள்ளைகளாக.....இப்பொழுது எல்லா இடத்திலும் பார்க்கலாம்..இந்த செல்வி புள்ளைகளை..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\nகண் முன்னே கவிதைகளாய் காட்சிகள்..\nவங்கத்தின் இனிப்பைப் போல பதிவு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஅருமையான பயணம் முற்றும் பெறுகிறது என்றாலும் வெங்கட்ஜி உங்கள் பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்\nகீதா: மேற்சொன்ன கருத்துடன் சமீபத்திய ஒரு நாள் பயணங்கள் குறித்து எழுத நினைத்து எழுதாமல் இருக்கிறேன் அதற்கான நேரம் வாய்க்கவில்லை இன்னும். பல பணிகள் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும்...\nஉங்கள் பயணம் பற்றியும் படிக்கக் காத்திருக்கிறேன்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nரா���ஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூர��� ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்ப���ரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெ��்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் 199 – சத்யஜீத் ஜெனா – கேட்க ஆளில்லை…...\nஹனிமூன் தேசம் – ஆப்பிள் தோட்டத்தில் தங்கலாமா\nசாப்பிட வாங்க: ஆலு குந்த்ரு சப்ஜி – Alu goes with ...\nஹனிமூன் தேசம் – மாலையில் மதிய உணவு – சப்பாத்தி ஆலு...\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - கீதா மதிவாணன்\nநாகாவ் பீச்சாங்கரை ஓரம் – புகைப்படங்கள்\nஹனிமூன் தேசம் – குலூ கம்பளி – பஷ்மினா ஷால் – நகர வ...\nபாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு\nஃப்ரூட் சாலட் 198 – மின் உற்பத்தி - சகலை\nசாப்பிட வாங்க: ஜலேபி ரப்டி – Made for each other\nஹனிமூன் தேசம் – அரசு தங்குமிடங்கள் – சில பிரச்சனைக...\nசின்னவள் – மீரா செல்வக்குமார் - கவிதைத் தொகுப்பு\nஹனிமூன் தேசம் – ராஃப்டிங்க் போகலாம் வாங்க….\nஹாலிடே நியூஸ் – புஸ்தகா மின்புத்தகங்கள் - ட்ராவல்ஸ...\nஹனிமூன் தேசம் – பியாஸ் நதிக்கரையோரம்….\nஃப்ரூட் சாலட் 197 – மணப்பெண் - ஒப்பீடு நல்லதல்ல - ...\nஹனிமூன் தேசம் – குளு குளு குலூ மணாலி\nஹனிமூன் தேசம் – பயணத் தொடர்\nசாப்பிட வாங்க – ராதா வல்லபி\nஹோலிகா – உருவ பொம்மை எரிப்பும் ஹோலி பண்டிகையும்….\nசூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும்\nபயணங்கள் முடிவதில்லை…. – அடுத்த பயணம் போகலாமா\nஃப்ரூட் சாலட் 196 – உணவு – இந்த நாள் இனிய நாள் – க...\nஏழு சகோதரிகள் – பயணத்தின் முடிவும் செலவும்….\nபெண்மை போற்றுதும் – என்னைப் பற்றி நான்….\nசாப்பிட வாங்க – கட்டல் சப்ஜி\nகொல்கத்தா – பழசும் புதுசும் – எகோ பார்க்\nசூரஜ்குண்ட் மேளா – 2017 – ஒரு காமிரா பார்வை….\nஃப்ரூட் சாலட் 195 – மனமும் கரமும் – வரவும் செலவும்...\nபிறந்த நாள் பார்ட்டி - ரிட்டர்ன் கிஃப்ட் – கட்டல் ...\nகொல்கத்தா – அன்னை இல்லம்…..\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/dec/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-2822474.html", "date_download": "2018-07-18T04:54:03Z", "digest": "sha1:JBRV4BF5EPRR677YOPQJLSJIPTUJP5Q7", "length": 6424, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "நாய் உடலை மரத்தின் மீது வைத்துச் சென்ற சிறுத்தை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nநாய் உடலை மரத்தின் மீது வைத்துச் சென்ற சிறுத்தை\nவால்பாறை நகர் பகுதியில் சுற்றித் திரிந்த நாயைக் கொன்ற சிறுத்தை, அதன் உடலை வியாழக்கிழமை மரத்தின் மீது வைத்துச் சென்றது.\nவால்பாறை நகர் பகுதிக்கு இரவு நேரங்களில் உணவைத் தேடி சிறுத்தை வந்து செல்கிறது. அங்குள்ள சில கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி வருகிறது. கடந்த வாரம் இரவு நேரத்தில் வாழைத் தோட்டம் பகுதியில் திரிந்த நாயை சிறுத்தை பிடித்துச் சென்றது. மறுநாள் நாயின் உடலை அப் பகுதியில் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை ஸ்டோன்மோர் சந்திப்பு சாலை அருகில் உள்ள மரத்தில் நாயின் உடல் இருப்பதைப்\nபார்த்த ஒருவர் வனத் துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த வனத் துறையினர் நாயின் உடலை மரத்தின் மீது சிறுத்தை வைத்துச் சென்றுள்ளது தெரியவந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/marriage/", "date_download": "2018-07-18T05:06:11Z", "digest": "sha1:QG3YXLTXMWVNC736PUGUXLSCT6QRYJLE", "length": 114079, "nlines": 3739, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "marriage – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nவீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட ்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப ்போமே\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nவீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதப��� ்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப ்போமே\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியா��ம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nவீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட ்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப ்போமே\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nதிருமணத்தைத் தள்ளிப் போடும் பெண்கள் \nSubject: Fwd: திருமணத்தைத் தள்ளிப் போடும் பெண்கள் \nதிருமணத்தைத் தள்ளிப் போடும் பெண்கள் \nமணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார்…\nதிருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் போடுகிறார்கள்\nசென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் அனுபவமிக்க ஒருவரின் வார்த்தைகளைக் கேட்போம் வாருங்கள்.\nஎங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா…மாப்பிளைகள் அடங்கி ஒடுங்கி திடுமணம் என்றாலே பயப்படும் அவல நிலை தான் இன்றைய சமுதாய வளர்ச்சி.\nஉதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது…\n‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.\n‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்\n‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே, அல்லது அவன் தானே சமைக்க வேண்டியது தானே. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான். நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான் இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே ( இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே () இவ்வளவு பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா () இவ்வளவு பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா () படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா\nஅடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இ��்போது இல்லை) நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான் ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.\nஇது மட்டுமல்ல… இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.\nகல்யாணத்திக்கு பின் நான் அவனுடைய பெற்றோர்களை ஏன் அப்பா அம்மா என்று கூப்பிடவேண்டும் எனக்குத்தான் என் அப்பா அம்மா இருக்கிறார்களே \nஎனக்கு என் காரியரும் ஃபைநான்ஷியல் இன்டிபெண்டன்சும் தான் முக்கியம். நான் லைஃப்ஐஎன்ஜாய் பண்ண வேண்டும். முப்பது வயதுக்கு மேல் பார்க்கலாம்.\n‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 32 வயதை நெருங்குகிறாள்….\nஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது…. ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க…. அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா\nஇன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்… ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல\n‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்…\n‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.\n‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு… கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்…\nஇதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மோசமாகமாறிப்போயிருக்���ிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nஇதுதானா பெண்கள் சுதந்திரம் தந்த பரிசு \nவரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா… சண்டேதான் பேசணும்… சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா… அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்… என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா… சண்டேதான் பேசணும்… சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா… அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்…’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\nஇன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது…\n‘இவர்தான் இனி நம் வாழ்க்கை… என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்…’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.\n‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.\nபெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்… அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு… என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்\nதவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்… தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.\nஉதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே என்று கேட்ட பையனை நிராகரித்த பெண் என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்\nசொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது… ‘ஐயோ… பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே… கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை… ஒருசில பர்சன்டேஜ்தான்’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை… ஒருசில பர்சன்டேஜ்தான்\nஇன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்’ என்ற நம்பிக்கை இல்லை.\nநல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.\nதனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராதுதனிக்குடித்தனம் தான் ஒரே வழி.’ என்று பேசுவது.\nஇவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா\nபெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 60 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது.\nவயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள��ள வேண்டியதுர்பாக்ய நிலை.\nகருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.\nபடிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 + வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.\nஇதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.\nஇதுதானா பெண் குழந்தைகள் பெற்றோருக்கு அளிக்கும் பரிசு \nஅவர்கள் இந்த நிலைமையில் வசதியாக இருக்கக் காரணமான பெற்றோர்களை நிரந்தர நோயாளியாக்கும் நிலை மாறுமா. சிந்திப்பார்களா பெண் குழந்தைகள் \nகாலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும்.\nமுதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த பெற்றோரை / குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் / குரு பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 – 25 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும்சந்தேகமில்லை. எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய இறைஞ்சுவோம். || ईश्वरो रक्षतु||.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/ideas-new-rs-453-pack-offers-1gb-data-per-day-take-on-jio-dhan-dhanna-dhan-offer-in-tamil-014652.html", "date_download": "2018-07-18T04:56:12Z", "digest": "sha1:Y6VLCINTIWBJQNE56HSC4HPFPSL5FSLJ", "length": 11047, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "Ideas New Rs 453 Pack Offers 1GB Data Per Day to Take on Jio Dhan Dhana Dhan Offer - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ ஆபர் எதிரோலி : அதிரடியான ஆபர்களை அறிவித்தன ஐடியா & ஏர்செல்.\nஜியோ ஆபர் எதிரோலி : அதிரடியான ஆபர்களை அறிவித்தன ஐடியா & ஏர்செல்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றுவது எப்படி\nஅறிமுகம் : ஐடியா ரூ.227/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.\nஜடியா வழங்கும் 30ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி\nஜியோவிடம் கூட இல்லாத ஒரு திட்டத்தை அறிவித்து அதிரடி காட்ட���ய வோடாபோன்.\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி.. 3ஜிபி.. கூவி விற்கும் டெலிகாம் நிறுவனங்கள்; என்னென்ன விலை.\nகார்கள், இருசக்கர வாகனம், ஸ்மார்ட்போன், கேஷ்பேக் வழங்கும் ஐடியா நிறுவனம்: எப்படி\nஜியோ தற்சமயம் புதிய கட்டணங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது, ஜியோ அறிவித்த சலுகைகளை தொடர்ந்து இப்போது ஐடியா மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்களும் அதிரடியாக சில ஆபர்களை அறிவித்துள்ளது, இந்த ஆபர் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.\nஐடியா தற்போது ரூ.453-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி டேட்டாவைப் பெறமுடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, அதன்பின்பு ஏர்செல் நிறுவனமும் குறிப்பிட்ட சலுகைகளை வழங்கியுள்ளது, தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த மாதம் கட்டணங்களை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐடியா நிறுவனம் தற்போது புதிய டேட்டா ஆபரை அறிவித்துள்ளது அதன்படி ரூ.453-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி 3ஜி டேட்டாவைப் பெறமுடியும் என தெரிவித்துள்ளது, மேலும் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும்.\nரூ.453-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி 3ஜி டேட்டாவைப் பெறமுடியும், அதன்பின்பு கால் அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1,200 நிமிடங்கள் மட்டுமே பெறமுடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.\nஜியோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ள ஆபர் ரூ.399-க்கு ரீசார்ஜ் 84ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும்.\nஏர்செல் நிறுவனம் தற்போது புதிய ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது, அதன்படி ஏர்செல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.384-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி டேட்டாவைப் பெறமுடியும், மேலும் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும். இந்த ஆபர் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டுமே பயன்படும் வகையில் உள்ளது, கூடிய விரைவில் அனைத்து இடங்களுக்கும் இந்த ஆபர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வ���ிவகுக்கும்\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/08150734/Heavy-Rain-In-Mumbai-Alert-For-Konkan.vpf", "date_download": "2018-07-18T04:49:41Z", "digest": "sha1:MUN6SPKWROTFCAPLQC5GSRTA6T2UGHP4", "length": 8488, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy Rain In Mumbai, Alert For Konkan || மும்பையில் கன மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்பையில் கன மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் + \"||\" + Heavy Rain In Mumbai, Alert For Konkan\nமும்பையில் கன மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nமும்பையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமும்பையில் கடந்த 2, 3-ந் தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்தநிலையில், மும்பை ராய்காட், தானே மற்றும் பல்ஹார் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.\nவானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து மும்பை மாநாகராட்சி ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. ‘செல்பி‘ எடுத்த போது தவறி பரிதாபம், காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் உயிரிழப்பு\n2. ராட்சஷ கழுகில் பறந்து வந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி\n3. ஆபாச படத்தால் விபரீதம்: 8 வயது சிறுமிக்கு, 5 சிறுவர்களால் நேர்ந்த கொடூரம்\n4. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பு\n5. கர்நாடக அணைகளில் இருந்து 1.17 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு, காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/10200328/Law-Ministry-s-proposal-for-fast-track-rape-courts.vpf", "date_download": "2018-07-18T04:59:56Z", "digest": "sha1:SODLERSPQ33RMVNILX2KR7VCWPPUK3X4", "length": 16390, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Law Ministry s proposal for fast track rape courts awaits Cabinet approval || பலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் வரைவு திட்டம் தயார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் வரைவு திட்டம் தயார் + \"||\" + Law Ministry s proposal for fast track rape courts awaits Cabinet approval\nபலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் வரைவு திட்டம் தயார்\nபலாத்கார வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயார்நிலையில் உள்ளது.\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்தது. பாலியல் சம்பவங்களை விரைவாக விசாரிப்பதும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதும் என்பதும் முக்கியமாக இடம்பெற்று இருந்தது. சட்டத்தின் ஒரு பகுதியாக, பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு, இதற்கான வரைவு திட்டத்தை மத்திய சட்ட அமைச்சகத்தில் உள்ள நீதித்துறை தயாரித்துள்ளது.\nஇதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தவுடன், விரைவு கோர்ட்டு அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவசர சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–\n* 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை.\n* 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப வாழ்நாள் சிறை தண்டனை அல்லது ���ூக்கு தண்டனை.\n(தற்போது 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வழக்குகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக வாழ்நாள் சிறை தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது.)\n* 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை.\n* 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் அதற்கு தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு சிறை தண்டனை 20 ஆண்டுகளாக, இரட்டிப்பாக்கப்படுகிறது. இதை வாழ்நாள் சிறை தண்டனையாகவும் நீட்டிக்க வகை செய்யப்பட்டு இருக்கிறது.\n* பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.\nசிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்கச் செய்யும் வகையில், அவை தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 2 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்கவேண்டும்.\nபாலியல் வன்கொடுமை வழக்கில் மேல்முறையீடு மனுக்கள் 6 மாதத்துக்குள் முடித்து வைக்கவேண்டும்.\n16 வயதுக்கு உட்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கிடையாது. இதில் ஜாமீன் மனு மீது முடிவு எடுப்பதற்கு 15 நாட்கள் முன்பாக அரசு தரப்பு வக்கீலுக்கும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பவேண்டும்.\nஅவசர சட்டத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் விசாரணை குறித்தும் விரிவாக கூறப்பட்டது.\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச ஐகோர்ட்டுகளில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும். இந்த வழக்குகளை கையாள அரசு தரப்பில் சிறப்பு வக்கீல்கள் நியமிக்கப்படுவார்கள். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறப்பு தடயவியல் கருவிகள் வழங்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணைக்காக குறிப்பிட்ட காலத்திற்கான சிறப்பு விசாரணை குழு உருவாக்கப்படும். இந்த குழுவில் விசாரணைக்கு தேவைப்படும் அளவிற்கு ஏற்ப மனித சக்தி பயன்படுத்தப்படும்.\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வழக்குகளின் விசாரணைக்காக சிறப்பு தடயவியல் ஆய்வ��� கூடங்கள் அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 3 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். தேசியகுற்ற ஆவணக்காப்பகம் பாலியல் வன்முறை குற்றவாளிகள் பற்றிய தகவல்களை தொகுத்து வைக்கும். இது தொடர்பான தகவல்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினருடன் தேவைப்படும்போது பகிர்ந்து கொள்ளப்படும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையம் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படும். இவ்வாறு அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. ‘செல்பி‘ எடுத்த போது தவறி பரிதாபம், காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் உயிரிழப்பு\n2. ராட்சஷ கழுகில் பறந்து வந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி\n3. ஆபாச படத்தால் விபரீதம்: 8 வயது சிறுமிக்கு, 5 சிறுவர்களால் நேர்ந்த கொடூரம்\n4. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பு\n5. கர்நாடக அணைகளில் இருந்து 1.17 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு, காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andavantiruvadi.blogspot.com/2017/07/34.html", "date_download": "2018-07-18T05:11:12Z", "digest": "sha1:YTC4WM4C6LTZPCJHLL3MOU2G2JF2L2QQ", "length": 21504, "nlines": 257, "source_domain": "andavantiruvadi.blogspot.com", "title": "Om Namo Narayanaya: பொன்பதர்க்கூடம் - சதுர்புஜ ராமர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 33", "raw_content": "\nபொன்பதர்க்கூடம் - சதுர்புஜ ராமர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 33\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள பொன்விளைந்தகளத்தூர் என்ற திருத்தலத்திலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ தொலைவில், பொன்பத���்க்கூடம் என்னும் தலம் இருக்கிறது. இரண்டு தலங்களையும் ஒரே நாளில் சேவிக்கலாம். பொன்விளைந்த களத்தூர் வழியாகவே செல்ல வேண்டும் என்றாலும், பொன்பதர்க்கூடம் கோவில் சீக்கிரமே சாத்தி விடுவார்கள் என்று கேள்விப்பட்டதால், நாங்கள் முதலில் பொன்பதர்க்கூடம் சென்றோம். பிறகு திரும்பும் வழியில் பொன்விளைந்த களத்தூரிலும் சேவித்தோம்.\nபொன்விளைந்த களத்தூரில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயில், கோதண்டராமர் கோயில், தர்ப்பசயன ராமர் கோயில் மற்றும் பொன்பதர்க்கூடம் சதுர்புஜ ராமர் கோயில் ஆகிய நான்கு கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம். பொன்விளைந்த களத்தூர் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.\nபொன்விளைந்த களத்தூரில் விளைந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது அந்த பொன் பதர்கள் காற்றில் பறந்து போய் விழுந்த இடம், பொன்பதர்க்கூடம் என்ற திருத்தலம். இங்குதான் சதுர்புஜ ராமர் கோயில் உள்ளது. மூலவர் ஸ்ரீ சதுர்புஜ ராமர் புஷ்பக விமானத்தின்கீழ் அமர்ந்த திருக்கோலத்தில் சங்கு, சக்ர, அபய, வரத ஹஸ்தங்களுடன் சேவை சாதிக்கிறார். தேவராஜ புஷ்கரிணி. தேவராஜ மகரிஷி ஸ்ரீராமரை மகாவிஷ்ணுவாகத் தரிசிக்க ஆசைப்பட்டுத் தவமிருந்தார். அவர் தவத்தில் மகிழ்ந்த ஸ்ரீராமர் அவருக்கு மகாவிஷ்ணுவாகத் தரிசனம் தந்தார். தேவராஜ மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, அதே திருக்கோலத்தில் கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீராமர் மகாவிஷ்ணு ரூபத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவதால், பெருமாளுக்கு ஸ்ரீசதுர்புஜ கோதண்டராமர் என்று திருநாமம். ராமர், மஹாவிஷ்ணுவாகக் காட்சி தந்ததால் மார்பில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி. உற்சவமூர்த்தி நின்ற திருக்கோலத்தில் திருக்கரங்களில் சங்கு, சக்ரத்துடன் கோதண்டமும் பாணமும் ஏந்திக்கொண்டு இளைய பெருமாள், சீதாபிராட்டி, அனுமனுடன் சேவை சாதிக்கிறார். உற்சவமூர்த்தியின் விரல்கள், நகம், கைரேகை , முழந்தாள், நரம்புகள் எல்லாம் தெளிவாகத் தெரிகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது விசேஷம். உற்சவர் இடது திருவடியை சற்றே முன்புறமாக மடித்த நிலையில் இருப்பது மற்றொரு விசேஷம். வில்லை ஊன்றி அதை முறிப்பதற்குத் தயாராக இருப்பது போல் உள்ளது. பவ்ய ஆஞ்சனேயர். வாய் பொத்தி பவ்யமாகக் காட்சி தருகிறார்.\nதிருமணத் தடை நீக்கும் சன்னதி. பிரிந்த தம்பதியர் கூடவும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகவும், ஸ்ரீராமருக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர்.\nதர்மிஷ்டர் என்னும் மகான், இங்கு உள்ள தேவராஜ புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீசதுர்புஜ கோதண்ட ராமரை வழிபட்டு, தனது சரும நோய் நீங்கப் பெற்றார் என்கிறது புராணம். சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் குணம் பெறலாம் என்கின்றனர்.\nலட்சுமி நாராயணர், ஆழ்வார் ஆசார்யர்கள் சன்னதிகளும் உள்ளது.\nஉற்சவங்கள்: ஸ்ரீராமநவமி உத்ஸவம், பங்குனி பிரம்மோற்சவம்.\nஒவ்வொரு மாதமும் புனர்வசு நட்சத்திரத்தில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜை.\nமகர சங்கராந்தி அன்று ஸ்ரீராமருக்குத் திருமஞ்சனம், பின்னர் பாரிவேட்டை\nகோயில் திறந்திருக்கும் நேரம்: 7.30 am-8.30 am , 5 pm-6 pm\nசெங்கல்பட்டிலிருந்து பேருந்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் ரோடில் பொன்விளைந்த களத்தூர் வழியாக இந்த கோவிலுக்குச் செல்லலாம். ஒத்திவாக்கம் ரயில் நிலையம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்ஸி வசதியும் உள்ளது.\nஅருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில்,\nபொன்பதர்க்கூடம் - 603 405.\nLabels: TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்\nஅழகிய பெயர்கள்....பெயர்காரணங்களையும் கோவிலையும் தரிசித்தோம்....அருமை...\nஇந்தப் பதிவுகளில் இருந்து எழுத்து மாற்றாமல் வேறு இணையப் பக்கங்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் இந்தத் தளத்துப் பதிவின் LINK-ஐ அளிக்கவும். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதிருநீர்மலை / ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்...\nசிங்கப்பெருமாள் கோவில் / ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஸ்வ...\nசெட்டிபுண்ணியம் - ஸ்ரீ யோக ஹயக்ரீவர் திருக்கோயில் ...\nபொன்விளைந்த களத்தூர் - ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ர...\nபொன்பதர்க்கூடம் - சதுர்புஜ ராமர் திருக்கோயில் / கண...\nகாக்களூர் - ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் / கண்ண...\nதென்னாங்கூர் - ஸ்ரீ ரகுமாயி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்கன...\nகண்ணன் கதைகள் (64) - திருமண அனுக்ரஹம்\nபூவிருந்தவல்லி - திருக்கச்சி நம்பிகள் மற்றும் ஸ்ரீ...\nஆவணியாபுரம் - ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் ...\nகண்ணன் கதைகள் (63) - எது மதுரம்\nகண்ணன் கதைகள் (62) - மீனவன்\nகண்ணன் கதைகள் (61) - சீசா\nதமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 10 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 11 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 12 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 13 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 14 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 15 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 16 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 17 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 18 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 19 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 2 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 20 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 21 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 22 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 23 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 24 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 25 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 26 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 27 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 28 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 29 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 3 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 30 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 31 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 32 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 33 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 34 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 35 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 36 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 37 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 38 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 39 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 4 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 40 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 41 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 42 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 43 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 44 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 45 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 46 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 47 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 48 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 49 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 5 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 50 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 51 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 52 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 53 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 54 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 55 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 56 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 57 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 58 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 59 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 6 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 60 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 61 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 62 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 63 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 64 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 65 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 66 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 67 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 68 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 69 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 7 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 70 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 71 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 72 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 73 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 74 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 75 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 76 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 77 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 78 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 79 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 8 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 80 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 81 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 82 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 83 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 84 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 85 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 86 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 87 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 88 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 89 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 9 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 90 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 91 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 92 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 93 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 94 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 95 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 96 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 97 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99 (1)\nஸ்ரீ நாராயணீயம் - முதல் தசகம் (1)\nஸ்ரீமத்ஆண்டவன் அமுத மொழிகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/05/astrology_02.html", "date_download": "2018-07-18T05:02:47Z", "digest": "sha1:7NYQ5ALSB6UEFEGETCDZUMZLGE24GLA2", "length": 96457, "nlines": 958, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன\nDoubt: தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன\nDoubts: கேள்வி பதில் பகுதி எட்டு\nநீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எட்டு\n1 .நீச கிரகத்தை இன்���ொரு நீச கிரகம் பார்த்தால் என்ன பலன்.இது யோகா கணக்கில் வருமா கடக செவ்வாய், மகர குரு இரண்டும் நீசம். இதன் 7 ஆம் பார்வை எப்படி இருக்கும்\n ஒரு சீட்டு வாங்காமல் பயணிப்பவர் (Ticket less Traveler) இன்னொரு சீட்டு வாங்காமல் பயணிப்பவருக்கு எப்படி உதவ முடியும் ஆனால் குரு எந்த நிலைமையில் இருந்தாலும் அவருடைய பார்வை நன்மையைத்தரும். கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. அதனால், அவருடைய பார்வை சற்றுப் பயன்தரும்\n2 .சுக்கிரனுக்கு துலாம் ஆட்சி வீடு.இங்கே, சூரியன் நீசம். இந்த அமைப்பு நீச பங்க ராஜ யோகம் ஆகுமா.இங்கே சந்திரன் இருந்தால் பலன் மாறுமா\nஒரு உச்சனும் ஒரு நீசனும் சேர்ந்து இருந்தால்தானே நீசபங்க ராஜ யோகம் உண்டாகும் அது இல்லாத நிலையில் இந்தக் கேள்வியை எப்படிக் கேட்கிறீர்கள்\n3.மிதுன லக்கின பத்தாம் இடம் மீனம். இதில் கேது இருந்து , லக்கினத்தில் குரு இருந்தால் சித்தர் போல இருக்கமுடியும் என்பது சரியா\n முதலில் ஜாதகனுக்கு ஞானம் வருமா என்று பாருங்கள். ஞானம் வருவதற்கு 4,8 12 ஆம் இடங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஞானத்திற்கு அடுத்த நிலைதான் சித்தியடைவது\n4 .லக்கினாதிபதிக்குப் ( 3 ) பதில் ராசியதிபதிக்கு நல்ல பரல் ( 6 ) இருந்தால் நல்லதா\nமனைவியாக வருபவளுக்குப் பதில் மாமியார் அழகாக இருந்தால் பரவாயில்லையா என்று கேட்பதைப் போல் உள்ளது உங்கள் கேள்வி என்று கேட்பதைப் போல் உள்ளது உங்கள் கேள்வி லக்கினாதிபதிக்குப் பலன்கள் தனி. ராசி அதிபதிக்குப் பலன்கள் தனி. முதலில்\n5.பத்தாம் இடக்கேது தொழிலில் இடைஞ்சல் பன்னாமல் இருக்க என்ன பண்ண வேண்டும்\nலஞ்சம் கொடுக்க முடியுமா என்று கேட்கிறீர்களா நாட்டில் பலருடைய நிலைமை அப்படியாகிவிட்டது. நீங்கள் என்ன செய்வீர்கள் நாட்டில் பலருடைய நிலைமை அப்படியாகிவிட்டது. நீங்கள் என்ன செய்வீர்கள் பணத்தைக் காட்டி கேதுவை விலைக்கு வாங்க முடியாது. அவ்வளவு பணம் இருந்தால் எதற்காக வேலைக்குப் போக வேண்டும் பணத்தைக் காட்டி கேதுவை விலைக்கு வாங்க முடியாது. அவ்வளவு பணம் இருந்தால் எதற்காக வேலைக்குப் போக வேண்டும் பத்து பேர்களுக்கு நாமே வேலை கொடுக்க லாமே பத்து பேர்களுக்கு நாமே வேலை கொடுக்க லாமே ஜாக்கிரதையாகத் தொழிலைச் செய்யுங்கள். இறைவனைத் தினமும் வழிபடுங்கள். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்\nமுன் ஜென்மத்தை அலசுவதற்க��ல்லாம் வழி இல்லை இருக்கிற உபத்திரவங்கள் போதாதா அதை எதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும் - சொல்லுங்கள்\nபஸ்ஸில் கூட்டமே இல்லை என்ன செய்யலாம் நன்றாகக் காலை நீட்டி செளகரியமாக உட்கார்ந்து கொண்டு செல்லுங்கள். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லையா நன்றாகக் காலை நீட்டி செளகரியமாக உட்கார்ந்து கொண்டு செல்லுங்கள். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லையா படுத்துக்கொண்டே செல்லுங்கள். எதற்காகக் கூட்டமே\n பார்வை இல்லையே என்று கவலைப்படுவதும் அப்படித்தான். சரி, விஷயத்துக்கு வருவோம். கட்டம் காலியாக இருப்பதால், அதில் கிரகம் இல்லை, பார்வையும் இல்லை என்று\n பார்வைகளைப் பற்றி நீங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது.காலியாக உள்ள கட்டத்திற்கு எதிரில் உள்ள கட்டமும் (opposite house) காலியாக இருக்கிறதா\nஆகியவற்றிற்கெல்லாம் ஓரப் பார்வை உண்டு. அது தெரியுமா முதலில் அவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்\nஒன்பதாம் வீடுதான் வெளி நாட்டுப் பயணத்திற்கானது. யார், யார் போவார்கள் அந்தப் பாடத்தில் அதை எழுதியிருக்கிறேன். முதலில் நீங்கள் பழைய பாடங்களை எல்லாம் நன்றாகப் படியுங்கள். ஒரு திரைப்படத்திற்கு\nஇடைவேளைக்குப் பிறகு வந்து விட்டு, முன் கதையில் நடந்தவற்றை ஒவ்வொன்றாகக் கேட்பதைப் போன்றது இது\nஎன்னுடைய பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள் உள்ளன. சூரியன், புதன், குரு மற்றும் கேது. எந்த கிரகங்களும் யுத்தத்தில் இல்லை. அஷ்டவர்க்கம் பத்தாம் வீட்டில் 30 உள்ளது. மேலும் பத்தாம் அதிபதி\nபன்னிரண்டாம் வீட்டில் உள்ளார். எனக்கு சுய தொழில் அமையுமா\nபத்தாம் அதிபதி விரைய ஸ்தானமான 12ல் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்வது நல்லது.சொந்தத் தொழில் செய்தால், தொழில் நஷ்டமடையும். கைக்காசு விரையமாகும். போட்ட முதலை எடுக்க முடியாது\nஎவ்வளவு பணம் போட்டாலும், பாழுங்கிணற்றில் போட்ட பணம்போல, போட்ட பணம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு\nசந்தேக விளக்கங்களுக்கு முதற்கண் நன்றி...\n1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்டான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது\nஅவர் நட்சத்திரத��தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா\n அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.\n2. செவ்வாய் தன் எதிரி சனியின் வீட்டில் உச்சம் அடைவதால் அந்த வீட்டிற்குண்டான உச்ச பலன்களை தருவாரா\nசெவ்வாய் உச்சம் பெற்றதற்காக மகிழ்ச்சிகொள்ளாமல், அவர் எதிரி வீட்டில் இருக்கிறாரே என்று கவலை கொள்ளும் உங்களை என்ன செய்வது தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன குடிசையில் பிறந்திருந்தால் என்ன பெண் அழகாக இருந்தால் போதாதா உங்களை மணந்து கொள்ள முன்வந்தால் போதாதா உங்களை மணந்து கொள்ள முன்வந்தால் போதாதா உச்சமானதை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்\n3.கடக,சிம்ம லக்னத்துக்கு யோககாரனான் செவ்வாய், கடக லக்னத்துக்கு 7 -ல்(உச்சம்) சுய பரலில் நன்கு மற்றும் பாபர் பார்வையின்றி ராசி மற்றும் அம்சத்தில் இருந்து மேசத்தில் உள்ள சனியுடன்(பாபர் பார்வையின்றி\nசுய பரல் நன்று) பரிவர்த்தனை ஆகி இருந்தால் செவ்வாய் நல்ல பலன்களை தருவாரா அல்லது எதிரியுடன் பரிவர்த்தனையானதால் கெடுபலன் வருமா அல்லது எதிரியுடன் பரிவர்த்தனையானதால் கெடுபலன் வருமா இது ஒரு உதாரணம்தான் தனிப்பட்ட ஜாதகம் இல்லை.\n4.சனியும் சூரியனும் பரிவர்த்தனையானால் (1,2,4,5,7,9அல்லது 10க்கு அதிபதிகள்) அந்த வீட்டிற்குண்டான பலன் பாதிக்கப்படுமா\nஎம்.ஜி.ஆரும் நம்பியாரும் நடித்த படத்தில் சண்டைக் காட்சி இருக்குமா என்று கேட்பதைப் போன்று இருக்கிறது உங்கள் கேள்வி என்று கேட்பதைப் போன்று இருக்கிறது உங்கள் கேள்வி இருக்கும் பரிவர்த்தனைகளிலேயே சனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது. அதிக தீமையானது. பலன்கள் பாதிப்பு அடையும்\n5.ராகு மற்றும் கேதுவுக்கு தனித்தனியே நண்பர்கள்,பகைவர்கள் உண்டா\nசனி, புதன் ஆகிய இருவரும் நண்பர்கள். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூவரும் பகைவர்கள். குருவும், சந்திரனும் சமமானவர்கள்.\n6.நம் உடலின் பகுதிகளுக்கு காரகம் வகிக்கும் கிரகங்கள் எவை எவை நீங்கள் 7 கிரகங்களை பற்றி தனித்தனியே கொடுத்துள்ள பாடங்களில் இவை இல்லை....எடுத்துகாட்டாக\nலேபிள்கள்: Astrology (மீள் பதிவு), classroom\nசினிமா நாயகனை நல்லவனாக, வல்லவனாக\nசித்தர���க்க எதிர் நாயகர்கள் தேவைப் படுகிறார்கள்.\nஎதிர் நாயகர்கள் இல்லாத கதையில்\nஎன்ன சுவராசியம் இருந்துவிட முடியும்\nதன் பிம்பமாக நாயகனை பார்க்கும் ரசிகன்,\nதன் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களை எதிர் நாயகனின் ரூபத்தில் காட்சிப்படுத்தி பார்ப்பதில்லையே\nகதாநாயகன் வெல்லும் போது தானே கட்டாயம் தான் வென்றதாய் மகிழ்கிறான்.\n(உம் வில்லனாக நடித்து பின் கதாநாயகனாக மாறிய கமல்ஹாசன்,ரஜினிகாந்த், சத்யராஜ்,சரத்குமார். நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ்,)\n(உம் எம் ஆர் ராதா, டிஎஸ் பாலையா பி எஸ் வீரப்பா, எம்என் நம்பியார், அசோகன், ஆர்எஸ் மனோகர்,ஜெய்சங்கர், என நாயகனாக அறிமுகமாகி வில்லனாக மாறிய என ஒரு பெரிய பட்டியல் உண்டு)\nஅது சரி ரராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்....\nஅது சரி ராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்.../////\n 180 பாகைகள் வித்தியாசத்தில் சுழலும் அவர்கள் எப்படிச் சந்திப்பார்கள் விளையாட்டிற்காக இதைக் கேட்டுள்ளீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரியாததா\n//அது சரி ராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்//\n‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்\nஉன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’\nஎன்ற பாடல் நினைவிற்கு வந்து சென்றது\nஐயா, என்னுடைய ஒன்பதாவது வீடு காலி. யாரும் நேராகவோ, கொஞ்சம் ஓரப்பார்வையாகவும் கூட பார்க்க விரும்பவில்லை. காலை நீட்டும் அளவுக்கு வசதியில்லை. 27 பரல்கள் (நீங்கள் ஒரு பாடத்தில்...அட்டவணையில் குறைந்தது 29 இருந்தால் நல்லது என்று சொல்லியுள்ளீர்கள் http://classroom2007.blogspot.com/2008/02/blog-post.html). வீட்டின் அதிபதி புதன் சுயவர்கப் பரல் 5 உடன் ஐந்தாம் வீட்டில், சூரியன் காரகன் 4 பரல்களுடன் ஆறாம் வீட்டில் மறைவு. இருவரும் தனித்தே உள்ளார்கள். காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் என்பதால் இவர்களையும் யாரும் பார்க்க விரும்பவில்லை.\nஅதனால் நான் அஷ்டவர்கப் பரல் வைத்து மட்டும்தான் ஒன்பதாம் வீட்டைப் (கன்னி) பற்றி புரிந்து கொள்ள வேண்டுமா\n///‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்\nஉன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’\nஎன்ற பாடல் நினைவிற்கு வந்து சென்றது///\n 180 பாகைகள் வித்தியாசத்தில் சுழலும் அவர்கள் எப்படிச் சந்திப்பார்கள்\nதிரைப்படங்களிலேயே நாயகனும் எதிர் நாயகனும் சந்திப்பது பற்றி சிந்திப்பதில்லையே..\nவணக்கம் அய்யா. ஒரு ஜாதகத்தில் சனியும் உச்சம் பெற்று , சூரியனும் உச்சம் பெற்றால் அதன் பலன் எப்படி இருக்கும் \nஅதே போல் சனி உச்சம் பெற்று , சூரியன் ஆட்சியாக இருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் பலன் என்று நான் குறிப்பிடுவது, ரெண்டு பேரும்\n அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்து கொள்வார்களா \nஇல்லை நீ உன் வேலைய பார் நான் என் வேலைய பார்கிறேன் என்று உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வார்களா அதே போல் சூரியனும் ராகுவும் ஒரு வீட்டில் இருக்கும் போது, ராகு சூரியனின் பிடிக்குள் இருந்தால் , ராகுவால் ஏற்படும் தொல்லைகள் இருக்காது இல்லையா அதே போல் சூரியனும் ராகுவும் ஒரு வீட்டில் இருக்கும் போது, ராகு சூரியனின் பிடிக்குள் இருந்தால் , ராகுவால் ஏற்படும் தொல்லைகள் இருக்காது இல்லையா அல்லது சூரியனின் பலன்களை ராகு அமர்த்தி கொள்வாரா \n@ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . கணவரையும் தான். மனதுக்குள்ளே பயபட்டுக்க சொல்லயுள்ளேன்.\nஇன்னும் நிறைய பயற்சி தேவை , ஆனால் இப்போதுதான் ரோட்டு பயம் நீங்கி உள்ளது... முதல் முயற்சியாக...\n6 க்கு உடையவனும் 12 க்கு உடையவனும் (சூரியன், சனி ) சேர்ந்து நீஷபங்க ராஜயோகத்தில் இருந்தால் அவர்கள் இருக்கும் வீட்டின்(3 ,6 ,8, 12 ஆக இல்லாமல் மற்ற வீட்டில் ) நிலைமை என்னவாக இருக்கும். இதை யோகம் என்று கொள்வதா இல்லை அவர்களால் அந்த வீடு பாதிப்பு அடையுமா \nசனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது என்று கூறி உள்ளீர்களே அவர்களால் ஏற்படும் நீச்சபங்கம் எப்படி இருக்கும்\nஅன்பு தோழி மின்னஞ்சல் செய்திருந்தார்\nஉள்ளபடியே காரணத்தை வாத்தியாருக்கும் அனுப்பியிருந்தோம்\nஅது என்ன என அறிய விரும்பும்\nஎன்பதால் வருத்தம் இருக்கத்தானே செய்யும்..\n@ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . ///\nஆஹா... பேஷ்... பேஷ்... அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு...\nகலை, நீங்களே அடுத்த வரியை உங்கள் கணவரிடம் பாடி விடுங்கள்.\nநன்றி அய்யர் ஐயா அவர்களே.\nபிரார்த்தனையில் நானும் சேர்ந்து கொண்டேன்.\nபுள்ளிராணிக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை\nபெரியாரின் கருத்தை பார்த்து மகிழ்ந்தேன் ஐயா.\nஎன்ன ஒரு வித்தியாசமான மனிதர் அவர்.\nவ���ண்தாடி வேந்தர்களே விநோதமானவர்கள் என்பது என் கருத்து\n:))))) வேறு சிலரையும் சேர்த்துதான் சொல்கிறேன்.\nஐயா வணக்கம், நன்றிகள் பல உங்கள் பதிலுக்கு,\nகன்னி லக்னம் பத்தாம் அதிபதியும் சனியும் பன்னிரெண்டில் இருகிறார்கள்,\nகுரு செவ்வாய் சந்திரன் பத்தில்(மிதுனம்) அதில் 37 பரல்கள்.\nசுய தெழில் செய்ய வய்ப்பில்லை,முகவர், கமிஷன் வேலைக்கும் சரிப்படாது என்கிறார்கள். என்றால் 37 பரல்கள் மதிப்பு என்ன \nபரல் அதிகம் உள்ள இடத்தில் அதிபதி பலமா அல்லது அதில் உள்ள கிரகங்கள் பலமா \nநீச பங்கத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மேலே கொடுக்கப் பட்ட சுட்டியில் உள்ள தளத்தை ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பி வி ராமன் அவர்களின் Graha and Bhava Balas என்ற புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.\nராகு,கேது ஷோடசாம்சத்தில் இணைந்தே காணப்படுகிறார்கள்.\nஉச்சனை உச்சன் பார்த்தால் பார்வை பெற்ற கிரஹம் நீசம் அடையும் என்றும், நீசனை நீசன் பார்த்தால் பார்த்த கிரஹம் உச்ச பலம் பெறும் என்றும் கூறுகிறார்கள். ஆதாரம் கேட்டால் தெரியாது என்பதே பதில்.\nநீச பங்கத்திற்கு 'நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் பெற்றிட்டால் நீச பங்க ராஜயோகம்'என்பது பாடல் வரியாகச் சொல்கிறார்கள்.ஆகவே உச்சம் மட்டுமல்ல ஆட்சியும் நீச பங்கத்தை முடிவு செய்கிறது.\n1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்டான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது\nஅவர் நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா\n அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.\nசத்தியாச்சாரியார் என்ற பழைய ஜோதிட ஆசிரியர் கிரகங்கள் நிற்கும் நட்சத்திர சாரங்களைப் பொறுத்துப் பலன் அளிப்பதைக் குறித்து எழுதியுள்ளதாக B.V.Raman குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக கும்ப லக்னத்திற்கு புதன் ஐந்தாம் எட்டாம் வீடுகளின் அதிபதி. அவர் நான்கில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதி நான்கில் அமர்வது நல்லது. ஆனால் எட்டாம் அதிபதி நான்கில் அமர்வது சரியில்லாத அமைப்பு. புதன் தசை, புத்தியின்போது போது என்ன பலன் விளையும் என்பதை அறிவதற்கு புதன் எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் நிற்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார். உதாரணமாக சுக்கிரனின் நட்சத்திர சாரத்தில் நின்றால் சுக்கிரன் கும்ப லக்னத்தின் யோக காரகன் ஆனதால் சுக்கிரனின் வலிமையைப் பொறுத்து நற்பலன்கள் விளையும். இதுவே ராகுவின் சாரத்தில் நிற்கிறார் மற்றும் ராகு ஆறில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது புதன் தசை, புத்தியின்போது நோய், கடன், எதிரிகள் ஆகிய கெடுபலன்கள் ஏற்படும்.\nஇது எனக்கு அனுபவபூர்மாகப் பலித்துள்ளது. கும்ப லக்னம் உடைய நான் புதன் புத்தியின்போது இருபத்தைந்து வயதிலேயே வீடு வாங்கும் யோகம் அமைந்தது.\nநீசபங்க ராஜ யோகத்திற்கு B.V.Raman மேலும் சில விதிமுறைகள் கூறுகிறார்:\n(i) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(ii) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியில் உச்சமடையும் கிரகம் லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(iii) நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\nஆனால் எந்த கிரகத்தால் நீச பங்கம் (நீசத்திலிருந்து விலக்கு) ஏற்படுகிறதோ அது நீச வீட்டிலோ, பகை வீட்டிலோ இல்லாமல் இருந்தால்தான் ராஜயோகத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்கிறார்.\nஉச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்பது பழமொழி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் B.V.Raman அதை உச்ச பங்க\nயோகம் என்றும் இந்த அமைப்பு ஒருவனை போண்டியாக்க கூடிய அமைப்பு என்கிறார்.\nநீசனை நீசன் பார்த்தால் ஏற்படும் பலன் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும்.\n//அது சரி ராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்//\nஉன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்\nஉன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்\nஎன்ற பாடல் நினைவிற்கு வந்து சென்றது////\nஐயா, என்னுடைய ஒன்பதாவது வீடு காலி. யாரும் நேராகவோ, கொஞ்சம் ஓரப்பார்வையாகவும் கூட பார்க்க விரும்பவில்லை. காலை நீட்டும் அளவுக்கு வசதியில்லை. 27 பரல்கள் (நீங்கள் ஒரு பாடத்தில்...அட்டவணையில் குறைந்தது 29 இருந்தால் நல்லது என்று சொல்லியுள்ளீர்கள் http://classroom2007.blogspot.com/2008/02/blog-post.html). வீட்டின் அதிபதி புதன் சுயவர்கப் பரல் 5 உடன் ஐந்தாம் வீட்டில், சூரியன் காரகன் 4 பரல்களுடன் ஆறாம் வீட்டில் மறைவு. இருவரும் தனித்தே உள்ளார்கள். காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் என்பதால் இவர்களையும் யாரும் பார்க்க விரும்பவில்லை.\nஅதனால் நான் அஷ்டவர்கப் பரல் வைத்து மட்டும்தான் ஒன்பதாம் வீட்டைப் (கன்னி) பற்றி புரிந்து கொள்ள வேண்டுமா\nஒன்பதாம் வீட்டின் அதிபதி முக்கியமில்லையா அவர் 5 பரல்களுடன் திரிகோண வீட்டில் கையில் மட்டையுடன் இருப்பதால், அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் அவர் 5 பரல்களுடன் திரிகோண வீட்டில் கையில் மட்டையுடன் இருப்பதால், அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் தன் தசாபுத்திகளில் அவர் சதங்களாக அடித்து, உங்கள் டீமை வேற்றி பெற்ச் செய்வார்\n 180 பாகைகள் வித்தியாசத்தில் சுழலும் அவர்கள் எப்படிச் சந்திப்பார்கள்\nதிரைப்படங்களிலேயே நாயகனும் எதிர் நாயகனும் சந்திப்பது பற்றி சிந்திப்பதில்லையே..////\nபடத்தின் திரைக்கதை, வசனகர்த்தா பிழைக்க வேண்டாமா\nவணக்கம் அய்யா. ஒரு ஜாதகத்தில் சனியும் உச்சம் பெற்று , சூரியனும் உச்சம் பெற்றால் அதன் பலன் எப்படி இருக்கும் \nஅதே போல் சனி உச்சம் பெற்று , சூரியன் ஆட்சியாக இருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் பலன் என்று நான் குறிப்பிடுவது, ரெண்டு பேரும் அள்ளி அள்ளி கொடுப்பார்களா பலன் என்று நான் குறிப்பிடுவது, ரெண்டு பேரும் அள்ளி அள்ளி கொடுப்பார்களா அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்து கொள்வார்களா அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்து கொள்வார்களா \nஇல்லை நீ உன் வேலைய பார் நான் என் வேலைய பார்கிறேன் என்று உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வார்களா \nபிறகு உச்சமானதற்கும் அல்லது ஆட்சி பலம் பெற்றதற்கும் ஒரு அர்த்தம் வேண்டாமா அவரவர்கள், தங்கள் தசா புத்திகாலங்களில் நன்மையான பலன்களையே கொடுப்பார்கள்\n/////அதே போல் சூரியனும் ராகுவும் ஒரு வீட்டில் இருக்கும் போது, ராகு சூரியனின் பிடிக்குள் இருந்தால் , ராகுவால் ஏற்படும் தொல்லைகள் இருக்காது இல்லையா அல்லது சூரியனின் பலன்களை ராகு அமர்த்தி கொள்வாரா அல்லது சூரியனின் பலன்களை ராகு அமர்த்தி கொள்வாரா \nயாருடைய பிடிக்குள் இருந்தாலும், தீய கிரகங்கள், தங்கள் தசா புத்திகளில் தங்கள் பணியைச் செய்யாமல் விடமாட்டார்கள்\nமரணத்தைக் கொடுக்க வேண்டிய கிரகம், வேறு ஒரு சுப்க் கிரகத்தின் பிடியில் இருப்பதால் மரணத்தைக் கொடுக்காமல் விடுவாரா என்ன\n@ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . கணவரையும் தான். மனதுக்குள்ளே பயபட்டுக்க சொல்லயுள்ளேன்.\nஇன்னும் நிறைய பயற்சி தேவை , ஆனால் இப்போதுதான் ரோட்டு பயம் நீங்கி உள்ளது... முதல் முயற்சியாக...////\n6 க்கு உடையவனும் 12 க்கு உடையவனும் (சூரியன், சனி ) சேர்ந்து நீஷபங்க ராஜயோகத்தில் இருந்தால் அவர்கள் இருக்கும் வீட்டின்(3 ,6 ,8, 12 ஆக இல்லாமல் மற்ற வீட்டில் ) நிலைமை என்னவாக இருக்கும். இதை யோகம் என்று கொள்வதா இல்லை அவர்களால் அந்த வீடு பாதிப்பு அடையுமா\nநீங்களே நீசபங்கராஜ யோகம் என்று குறிப்பிட்டுவிட்டு, யோகம் என்று எடுத்துக்கொள்வதா என்று கேட்டால் என்ன செய்வது யோகம் யோகம்தான் அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்\nசனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது என்று கூறி உள்ளீர்களே அவர்களால் ஏற்படும் நீச்சபங்கம் எப்படி இருக்கும்\nஇதற்குத் தனிப் பாடமே எழுத வேண்டும். முன்பு எழுதியுள்ளேன். தேடிப்பிடித்துப் படியுங்கள். அல்லது எனது புத்தகம் (குறிச்சொற்களுடன்) வரும்வரை பொறுத்திருங்கள்\nஅன்பு தோழி மின்னஞ்சல் செய்திருந்தார்\nஉள்ளபடியே காரணத்தை வாத்தியாருக்கும் அனுப்பியிருந்தோம்\nஅது என்ன என அறிய விரும்பும்\nஎன்பதால் வருத்தம் இருக்கத்தானே செய்யும்..\nகாலதேவனிடம் விட்டு விடுங்கள் விசுவநாதன். அவன் பார்த்துக்கொள்வான்\n@ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . ///\nஆஹா... பேஷ்... பேஷ்... அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு...\nகலை, நீங்களே அடுத்த வரியை உங்கள் கணவரிடம் பாடி விடுங்கள்.\nஇந்தப் பெண்ணைப் பார்த்தால் போக்குவரத்தும் நின்னு போயிடும் தெரிஞ்சுக்கோ என்ற வரியா\nபெரியாரின் கருத்தை பார்த்து மகிழ்ந்தேன் ஐயா.\nஎன்ன ஒரு வித்தியாசமான மனிதர் அவர்.\nவெண்தாடி வேந்தர்களே விநோதமானவர்கள் என்பது என் கருத்து\n:))))) வேறு சிலரையும் சேர்த்துதான் சொல்கிறேன்.////\nஅந்த வித்தியாசம்தான் அவரைப் பெரியார் ஆக்கியது\nஐயா வணக்கம், நன்றிகள் பல உங்கள் பதிலுக்கு,\nகன்னி லக்னம் பத்தாம் அதிபதியும் சனியும் பன்னிரெண்டில் இருகிறார்கள்,\nகுரு செவ்வாய் சந்திரன் பத்தில்(மிதுனம்) அதில் 37 பரல்கள்.\nசுய தெழில் செய்ய வய்ப்பில்லை,முகவர், கமிஷன் வேலைக்கும் சரிப்படாது என்கிறார்கள். என்றால் 37 பரல்கள் மதிப்பு என்ன \nபரல் அதிகம் உள்ள இடத்தில் அதிபதி பலமா அல்லது அதில் உள்ள கிரகங்கள் பலமா \nஇப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு பலன் சொல்வது தவறாகிவிடும். முழு ஜாதகத்தையும் அலச வேண்டும்\nநீச பங்கத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மேலே கொடுக்கப் பட்ட சுட்டியில் உள்ள தளத்தை ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பி வி ராமன் அவர்களின் Graha and Bhava Balas என்ற புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.////\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆனந்த்\nராகு,கேது ஷோடசாம்சத்தில் இணைந்தே காணப்படுகிறார்கள்.\nஉச்சனை உச்சன் பார்த்தால் பார்வை பெற்ற கிரஹம் நீசம் அடையும் என்றும், நீசனை நீசன் பார்த்தால் பார்த்த கிரஹம் உச்ச பலம் பெறும் என்றும் கூறுகிறார்கள். ஆதாரம் கேட்டால் தெரியாது என்பதே பதில்.\nநீச பங்கத்திற்கு 'நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் பெற்றிட்டால் நீச பங்க ராஜயோகம்'என்பது பாடல் வரியாகச் சொல்கிறார்கள்.ஆகவே உச்சம் மட்டுமல்ல ஆட்சியும் நீச பங்கத்தை முடிவு செய்கிறது.\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்\n1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்டான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது\nஅவர் நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா\n அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.\nசத்தியாச்சாரியார் என்ற பழைய ஜோதிட ஆசிரியர் கிரகங்கள் நிற்கும் நட்சத்திர சாரங்களைப் பொறுத்துப் பலன் அளிப்பதைக் குறித்து எழுதியுள்ளதாக B.V.Raman குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக கும்ப லக்னத்திற்கு புதன் ஐந்தாம் எட்டாம் வீடுகளின் அதிபதி. அவர் நான்கில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதி நான்கில் அமர்வது நல்லது. ஆனால் எட்டாம் அதிபதி நான்கில் அமர்வது சரியில்லாத அமைப்பு. புதன் தசை, புத்தியின்போது போது என்ன பலன் விளையும் என்பதை அறிவதற்கு புதன் எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் நிற்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார். உதாரணமாக சுக்கிரனின் நட்சத்திர சாரத்தில் நின்றால் சுக்கிரன் கும்ப லக்னத்தின் யோக காரகன் ஆனதால் சுக்கிரனின் வலிமையைப் பொறுத்து நற்பலன்கள் விளையும். இதுவே ராகுவின் சாரத்தில் நிற்கிறார் மற்றும் ராகு ஆறில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது புதன் தசை, புத்தியின்போது நோய், கடன், எதிரிகள் ஆகிய கெடுபலன்கள் ஏற்படும்.\nஇது எனக்கு அனுபவபூர்மாகப் பலித்துள்ளது. கும்ப லக்னம் உடைய நான் புதன் புத்தியின்போது இருபத்தைந்து வயதிலேயே வீடு வாங்கும் யோகம் அமைந்தது./////\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே\nநீசபங்க ராஜ யோகத்திற்கு B.V.Raman மேலும் சில விதிமுறைகள் கூறுகிறார்:\n(i) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(ii) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியில் உச்சமடையும் கிரகம் லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(iii) நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\nஆனால் எந்த கிரகத்தால் நீச பங்கம் (நீசத்திலிருந்து விலக்கு) ஏற்படுகிறதோ அது நீச வீட்டிலோ, பகை வீட்டிலோ இல்லாமல் இருந்தால்தான் ராஜயோகத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்கிறார்.////\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே\nஉச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்பது பழமொழி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் B.V.Raman அதை உச்ச பங்க\nயோகம் என்றும் இந்த அமைப்பு ஒருவனை போண்டியாக்க கூடிய அமைப்பு என்கிறார்.\nநீசனை நீசன் பார்த்தால் ஏற்படும் பலன் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும்./////\nமிகவும் ஆழ்ந்து படித்தால் புதிதாகப் படிப்பவர்களுக்குப் பயம்தான் ஏற்படும்\nமெனு பாரில் பாருங்கள் preference என்னும் option இருக்கும். அதைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்\nமுதல் வணக்கம் என் மகன் வேலை\nஇன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் மிகவும் அருமை\nஇன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் சேர்ந்து, ஒரு முனைவர் பட்ட வகுப்பில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அட்டகாசமான பதிவைத் தந்தமைக்கு நன்றி. குறிப்பாக, திரு. ஜகந்நாத் அவர்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.\nதிருமதி பார்வதி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.\nவாத்தியார் அடிப்படைப் பாடங்களைச் சிறப்பாக, எளிமையாக, சுவாரசியமாக அமைத்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற B.V.Raman போன்றவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.\nஅவருடைய நூல்களைப் படித்தபின் நான் ஜாதகங்களை பார்க்கும் முறையே மாறி விட்டது. லக்னம், சந்திரன் என இரண்டிலுமிருந்தே பார்க்கச் சொல்கிறார். தொழில் முறை ஜோதிடர்கள் பலர் எப்படி மிகக் குறைவான விடயங்களை மட்டும் தெரிந்து கொண்டு ஜோதிடம் பார்க்க வருபவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பது புரிந்தது.\nஇன்றைய பதிவு முன்பே முளைத்திருந்த பல கேள்விகளை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்தது. ஆனால் என்னால் தான் அவைகளை பின்னூட்டத்தில் கொண்டுவர முடியாமல் போய்விட்டது இணையப் பிர்ச்சினையால் .\nஇன்று வந்த பின்னூட்டங்களும் ஆனந்த்,kmrk, ஜகன்னாத் கொண்டு வந்திருந்த பல மேலாதிக்க தகவல்களும் என் போன்றோருக்கு புதிய குறிப்புகளை தந்தது.\nவாத்தியார் அவர்களின் அனைத்து பின்னூட்டங்களிலும் கலகலப்புக்கு குறைவில்லை .\nமுதல் வணக்கம் என் மகன் வேலை பற்றி\nஇன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் மிகவும் அருமை\nஉங்கள் மகனுடைய வேலைக்கு முழு ஜாதகத்தையும் அலச வேண்டும் சாமி தற்சமயம் அதற்கு நேரமில்லை\nஇன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் சேர்ந்து, ஒரு முனைவர் பட்ட வகுப்பில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அட்டகாசமான பதிவைத் தந்தமைக்கு நன்றி. குறிப்பாக, திரு. ஜகந்நாத் அவர்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி/////\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி. பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து. மேலும் மேலும் எழுதவைக்கும்\nதிருமதி பார்வதி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.\nவாத்தியார் அடிப்படைப் பாடங்களைச் சிறப்பாக, எளிமையாக, சுவாரசியமாக அமைத்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற B.V.Raman போன்றவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.\nஅவருடைய நூல்களைப் படித்தபின் நான் ஜாதகங்களை பார்க்கும் முறையே மாறி விட்டத���. லக்னம், சந்திரன் என இரண்டிலுமிருந்தே பார்க்கச் சொல்கிறார். தொழில் முறை ஜோதிடர்கள் பலர் எப்படி மிகக் குறைவான விடயங்களை மட்டும் தெரிந்து கொண்டு ஜோதிடம் பார்க்க வருபவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பது புரிந்தது./////\nமேலும் தேர்ச்சிபெற வாத்தியாரின் மேல்நிலைப் பாடங்களையும் படிக்கலாம். திருட்டுப்போகக்கூடாது என்பதற்காகத் தனி இணைய தளத்தில் (web site) எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் முகவரி: WWW.classroom2012.in\nஇன்றைய பதிவு முன்பே முளைத்திருந்த பல கேள்விகளை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்தது. ஆனால் என்னால் தான் அவைகளை பின்னூட்டத்தில் கொண்டுவர முடியாமல் போய்விட்டது இணையப் பிர்ச்சினையால் .\nஇன்று வந்த பின்னூட்டங்களும் ஆனந்த்,kmrk, ஜகன்னாத் கொண்டு வந்திருந்த பல மேலாதிக்க தகவல்களும் என் போன்றோருக்கு புதிய குறிப்புகளை தந்தது.\nவாத்தியார் அவர்களின் அனைத்து பின்னூட்டங்களிலும் கலகலப்புக்கு குறைவில்லை/////\nகலகலப்பு இல்லையென்றால், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்காது ராசா\n@ஜகன்னாத் \"நீசபங்க ராஜ யோகத்திற்கு B.V.Raman மேலும் சில விதிமுறைகள் கூறுகிறார்:\n(i) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(ii) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியில் உச்சமடையும் கிரகம் லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(iii) நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\nஆனால் எந்த கிரகத்தால் நீச பங்கம் (நீசத்திலிருந்து விலக்கு) ஏற்படுகிறதோ அது நீச வீட்டிலோ, பகை வீட்டிலோ இல்லாமல் இருந்தால்தான் ராஜயோகத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்கிறார்\"//\nநமக்கு சூரியன் நீசம். அவரின் அதிபதி சுக்ரன் கன்னியில், அவரும் நீசம்.\nகன்னியின் அதிபதி புதன் துலாமில். பரிவர்த்தனை (எட்டாம் மற்றும் ஒன்பதாம் இடம்)\nசந்த்ரனின் கேந்த்ரத்தில் (மிதுனம்) சுக்ரன், லக்னத்தின் கேந்திரத்தில் சூரியன் (கும்பம்) .\nஏதோ ராஜயோகம் இல்லை என்றாலும் ராணி யோகம் கிடைத்தால் நன்றாகதான் இருக்கும்.\nஆகா இனான்ரையும் கவனித்தேன் , நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்,\nசூரியன் உச்சமடியும் ராசி மேஷம�� , அவரின் அதிபதி செவ்வாய் , அவர் இருக்கும் இடம் விருச்சிகம், (பத்தாம் இடம் ), அவர் லக்னத்தின் (கும்பம்) கேந்த்ரத்தில் உள்ளார்.\n@ அய்யா மற்றும் தேமொழி அவர்களே போன வடை திரும்பி வந்தாச்சு.\n(ஞாபகம் உள்ளதா , நீசபங்க ராஜயோகத்தை குழப்பி , எனக்கு அது இல்லை என்று , வடிவேலு பாணியில் வடை போச்சே என்று புலம்பியது )\nAstrology எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா\nAstrology யார் உசத்தி - மனைவியா\nAstrology நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வ...\nAstrology யாருடைய ஆதிக்கம் செல்லும்\nவானத்தைப் பார்த்திருந்தேன் உந்தன் வண்ணம் தெரிந்ததட...\nAstrology கழுதை எப்போதும் கழுதைதான்\nAstrology தெரிந்த பிரம்மாண்டமும் தெரியாத பிரம்மாண்...\nDevotional வருவது வரட்டும் ; நடப்பது நடக்கட்டும்\nAstrology பெயர்ச்சியால் வளர்ச்சியா அல்லது தளர்ச்சி...\nAstrology எப்போது பயணம் தாமதமாகும்\nAstrology எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப...\nAstrology அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; ய...\nஅலைவந்து குதித்தாடும் அழகங்கே கூத்தாடும்\nAstrology வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு\nAstrology வேறு ஒரு மயில் கிடைக்காதா என்ன\nAstrology பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்க...\nகவிதை நயம்: ஏன் பெண் உறங்கவில்லை\nDevotional கோவிலுக்குப் பொருள் என்னடா\nAstrology பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச...\nAstrology தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன\nAstrology மோதல் இல்லை; காதல் மட்டுமே உண்டு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவர��ம் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodenagaraj.blogspot.com/2012/10/blog-post_31.html", "date_download": "2018-07-18T05:06:33Z", "digest": "sha1:DLJA5GJOASJLA4DUZDZQSEQA5JWJCYJ7", "length": 15859, "nlines": 198, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: நீலப் புயல்", "raw_content": "\nநேற்று இதே நேரம் ”வெட்சி புனையும் வேளே போற்றி” என, வெட்சிப்பூக்களைச் சுவைத்தபடி மின்னல் போல செடிகள், கொய்யா மரம், வேப்ப மரம் என அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த குருவித் தம்பதியை இன்று காணவில்லை.\nஉள்ளங்கையில் உருட்டி வைத்த சிறியதொரு பஞ்சுமிட்டாய் போல மொழுக்கென்ற தலை முதல் வால் வரை கருப்பாகவும், கழுத்தின் அடியிலிருந்து வாலின் அடி வரை மஞ்சளாகவும் இருக்கும் குருவியும் அதன் துணையும் .\nகாகங்கள் ஓரிடத்தில் அமர்கின்றன; சில விநாடிகளில் அவநம்பிக்கையுற்று அங்கிருந்து கிளம்பி மொட்டைமாடிகளின் பன்னீர் செம்புகளின் இடையே நெருக்கியமர்ந்து, அங்கும் நிம்மதியின்றி வேறு இடம் தேடுகின்றன. கிளிகளும் அவ்வாறே. ஆறேழு காகங்களும் நான்கு கிளிகளுமாய் பறக்க முயன்று, விசை போதாத வில்லிலிருந்து குறி தவறி எய்யப்பட்ட அம்புகளைப் போல் இடம் மாறி விழுகின்றன; காற்று அடங்குவதற்காய்க் காத்திருந்து மீண்டும் மீண்டும் எழுகின்றன.\nசிங்கத்திற்கு அஞ்சி மரமேறிய மனிதன் போல, அம்மாவை அணைத்துக்கொண்டிருக்கும் குரங்குக் குழந்தைகள் போல, முதிராத கொய்யாக் காய்கள் காற்றில் தழைந்து நிலம் உரசும் கிளைகளை இறுகப்பற்றி நிமிர்கின்றன. இன்னுமும், மரத்தின் அங்கமாய்த் தான் இருக்கிறோம் எனப் பசுமையாய் நீலம் நோக்கி நகைக்கின்றன.\nபாகனைக் கீழே தள்ள உடல் உலுக்கிப் பிளிறும் மதம் கொண்ட யானை போல, வேப்ப மரம் சிகையை முடிந்துகொள்ளாத கோபமான முனிவன் போல் ஆடுகிறது. கால்கள் இறுக்கி வாரணத்தின் வயிற்றை அணைத்து, ஆவியை மீட்டுக்கொள்�� அலைபாயும் அங்குசமில்லாப் பாகன் போல, ஒரு காகம் தன் கால்களால் ஒரு கிளையை அழுந்தப்பிடித்தபடி தன் கூடு விழுந்து விடுமோ என்று தியானம் போல அதையே நோக்கியபடி அமர்ந்திருக்கிறது. அது சொல்லும் செய்திகளின் ஓசைக்கு, வேறு மூலைகளிலிருந்து சில காகங்கள் இருந்த இடத்திலிருந்து பதிலளிக்கின்றன. இணையச் சூழலின் இம்சைகள் ஏதுமின்றி அவை ஆரோக்கியமாக விவாதிப்ப்பதைப் போலவே தோன்றுகிறது.\nகாற்றுக்கு மரம் சாய்ந்தபோது, காக்கையின் யாக்கையின் பின்னே வெளிச்சம்.\nபுதிதாகக் காரோட்டும் பக்கத்து வீட்டுக்காரர் ஹோண்டா சிட்டியின் ஆக்ஸிலரேட்டரில் வைத்த காலை பின் வைக்காமல், அநியாத்துக்கு அமுக்கியபடி, அடிப் பிரதக்ஷிணம் போல அதை காம்பவுண்டை விட்டு வெளியே எடுத்து, ஐந்து நிமிடங்களுக்கு ஐம்பதடி என்ற விகிதத்தில் காரைச் செலுத்தி நீலத்தின் வேகத்தைப் பகடி செய்கிறார்.\n‘ஏண்டி கிருத்திகா.. அது என்ன எதாவது போர்வெல் ரிக் வண்டியா இந்தக் கத்தல் கத்தறதே’, என்றேன். அவள் குறும்பாகச் சிரித்தபடி, ‘ மாமா... அது வூஃபர் கார்’ என்றாள்.\nஇதற்கிடையில் கேத்ரினா, ஸாண்டி, நீலம் (நிலமா நீலமா என்ற குழப்பம் வேறு) என்று புயலுக்கு ஏன் பெண்கள் பெயராகவே வைக்கிறார்கள் என்று ட்விட்டர்-ஃபேஸ்புக் மஹாஜனங்கள் கவலைப் பட்டார்கள். நானும் கற்பனை ஊற்று பொங்கி வாரியடிக்க என்னாலான ஸ்டேட்டஸ்களைப் போட்டேன்.\n1. பயலா இருந்தா ஆம்பள பேர் வெக்கலாம். புயலாச்சே, அதான் பொம்பளங்க\n2. அட்லீஸ்ட், அடுத்த புயலுக்காவது ‘வெடிமுத்து’ சூனாபானா’ ‘வடக்குபட்டி\nராமசாமி’-ன்னு ஆம்பளங்க பேர் வெய்யுங்கப்பா.\n3. கண்ணா, அடிச்சுப் பேஞ்சுதுன்னா அது நீலம்; தூறிட்டு விட்டுட்டா அது\n4. நாளைக்கும் இஸ்கோலு, காலேசு எல்லாம் லீவாம். விடுமுறை தின சிறப்பு\nகண்ணறாவியெல்லாம் பாத்துக்கிட்டிருக்காம கத்திக்கப்பலாவது செஞ்சு\n5. முன்பெல்லாம் ஏகபட்ட கட் அவுட்டுகள் இருக்கும்,காற்றும் தடுக்கப்பட்டு\nபிரிக்கப்பட்டு திசைமாறி வலுவிழக்கும்.இப்போ எங்க அதெல்லாம் ஹ்ம்ம்..\n6. நிலமா நீலமா என்று கேட்டால், புயல் பாதிப்புகள் அதிகமாக இருப்பின்,\nநீலமா(க) நிலம் & நீல மாநிலம்.\n8. இதுவும் கடந்து போகும்; This shall too pass.\n9. மாமல்லபுரம் வழியாக வேலூர், தர்மபுரி வழியாக நிலத்தைக் கடந்து\nசெல்லும் - வானிலை மையம். அப்போ, நீலம் கடந்த நிலம்-னு ஒரு ��ட்டுரை யாரானும் எழுதுவாங்களா\nஅணில்களும் பூனைகளும் எங்கேயென்றே தெரியவில்லை. ஒரு வெட்டுக்கிளி பறந்து வந்து கதவில் அமர்ந்து என்னை சற்றே நோட்டம் விட்டபின், இங்க தங்கி உன்னையெல்லாம் என் ரூம் மேட்டாக வைத்துக்கொள்ள முடியாது என ஏற இறங்கப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டது.\nLabels: Cyclone, நாட்டு நடப்பு, நீலம், புயல்\nஅது நீலமும் இல்லை, நிலமும் இல்லை. நைலம் தான் சரியான உச்சரிப்பு. பாகிஸ்தானிக்காரங்க வைச்ச பேராச்சே :))) அவங்க உச்சரிப்பு இதான். தமிழ்நாட்டிலேதான் நீலம், சிவப்புனு சொல்லிட்டு இருக்காங்க. :)))) எல்லாத்தையும் காணோம்னு தேடிட்டு இருக்கீங்க. எல்லாம் இங்கே வந்திருக்கு. :)))))\nதலை முதல் வால் வரை கருப்பாகவும், கழுத்தின் அடியிலிருந்து வாலின் அடி வரை மஞ்சளாகவும் இருக்கும் குருவியும் அதன் துணையும் //\nதேன் சிட்டில் ஒரு வகை. முழுப் பச்சையாகவும் ஒண்ணு உண்டு. அம்பத்தூரிலே எங்க வீட்டு விருட்சியிலே தான் குடியிருக்கும். இப்போ என்ன பண்ணுதோ :( மஞ்சளிலும், தேன் கலரிலும் கூட உண்டு. நான் பார்த்தவரை நான்கு வகை இருக்கு. பச்சை ரொம்ப அழகு.\n\"நீலம் புயலினால் பயந்து, பறந்துவிட்டவற்றை இருத்திக்கொள்ள முடியாமல், அல்லாடிய மரக்கிளைகளைப் புகைப்படித்தினேன் - அல்லது, காமிராவில் சிறைப்படுத்தினேன். அப்புறம் பார்த்தால், புயலிடையேயும், அமைதியாக - இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தினர் போல - work from home செய்துக்கொண்டிரு ருந்த என் அப்பாவை மனதில் வசப்படுத்தினேன்\"\n@Geeta Sambasivam: ஓ.. இவை தான் ’தேன்சிட்டுக் குருவிகளா’வா\nவீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம் - என்.சொக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=11&sid=ae3bdb8c9b34d2eb41a8dc5b62a64930", "date_download": "2018-07-18T04:43:46Z", "digest": "sha1:Q3DFIDWB2I2GKNYB7Y6SSPIBKHCS3WMX", "length": 11426, "nlines": 292, "source_domain": "padugai.com", "title": "படுகை ஓரம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை ஓரம்\nஎங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.\nதமிழ் நாடு கொண்டு வந்தவர்\nபழமாய் படம் போட்டு ஏமாற்று பன்னாடு\nபுதிய மாற்றம் தந்த வெற்றி வழி\nஅதிர்ச்சி - குழந்தைகள் கர்ப்பிணிகள் பாதிப்பு\nஇலண்டன் நகருக்கு இணையாகும் டில்லி - கெஜ்ரிவால்\nஆட்சியை ��விழ்க்க வழக்கறிஞர்களுக்கு அழைப்பு\nஆகஸ்ட் 2017 -இல் தமிழக சட்டசபை பொதுத் தேர்தல்\nபுதிய கல்வி கொள்கை - நிறைந்த வேலை வாய்ப்பு\nஅதிகரிக்கும் ரோபட்ஸ் - நீளும் வேலையில்லா பட்டியல்\nஅரசின் அநாகரீகச் செயல் - தொடரும் போராட்டம்\nமிகப்பெரிய அழிவை சந்திக்க இருக்கும் உலகம்\nஅரசே, ஆயில் இல்லை - அப்புறம் ஏன் ஆயில் வாகனம்\n2017-ல் பெட்ரோல் விலை ரூ.142 ஆகும்\nஅடுத்தடுத்து கடன் அறிவிப்பு - வங்கிகள் வராக்கடனால் மூடப்படுமா\nஅரசால் காவல்துறை குடிக்கும் தண்ணீரையும் மக்களுக்கு கொடுப்பதனை தடுத்தனர்\nகாக்கிச் சட்டைகள் அச்சம் - தூண்டிவிட்ட நாளிதழ்\nதமிழ் நாடு மீது குறிவைக்கும் இலங்கை\nஅரைகுறை ஆதார் - அத்தாட்சி இல்லா பரிமாற்றம்\nஆதார் செயலி மையம் - வங்கிக்கு பணம் வாங்கவும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/10/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-18T05:09:45Z", "digest": "sha1:JEJERK43UQ62EVAJN7PIDPCTKUJMK7NL", "length": 9569, "nlines": 50, "source_domain": "plotenews.com", "title": "சட்டத்தரணிகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பா��� (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசட்டத்தரணிகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்-\nவவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் அநீதிகளை கண்டித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nசங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம், “வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல், சித்திரவதை, அராஜகம் போன்றவற்றை எதிர்த்து தாமாகவே குரல் கொடுக்க முடியாத விளக்கமறியல் கைதிகளின் சார்பில் சட்டத்தரணிகளாகிய நாம் அவர்களின் நிலைமையை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.\nவிளக்கமறியல் சிறைக்கூடம் வவுனியாவில் ஏற்படுத்தப்பட்டபோது வட மாகாணத்தை விட்டு வெளியேற முடியாத மக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அது பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிவிட்டது.\nஎதற்கெடுத்தாலும் பணம். நின்றால் பணம், இருந்தால் பணம், படுத்தால் பணம் என்ற நிலையில் அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் உள்ளனர். ஒரு கைதி நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டுமாக இருந்தால் நாளொன்றுக்கு 3000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.\nதொலைபேசி அழைப்பொன்றை உள்ளிருந்து வெளியில் எடுப்பதானால் ஒரு நிமிடத்திற்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும். வவுனியா நீதிமன்றம் கஞ்சா அபின் போன்ற போதைப்பொருட்கள் தொடர்பில் மிகவும் இறுக்கமான கொள்கையை கடைப்பிடிக்கின்றது.\nஆனால் இந்த சிறைச்சாலையில் எதை நீதிமன்றம் தடுக்க விரும்புகின்றதோ அது தாராளமாக கிடைக்கின்றது. இந்த நிலை மாறவேண்டும். ஏழைகள் துன்புறுத்தப்படுவதும் ஏழைகளின் பணம் வஞ்சிக்கப்படுவதும் ஏழைகளின் கஸ்டத்தில் ஒரு சிலர் பணம் சம்பாதிப்பது நிறுத்தப்படவேண்டும். நாம் முன்பும் பல முயற்சிக��ை எடுத்திருந்தோம்.\nஆனால் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் இன்று அதை ஏற்படுத்தவும் இந்த போராட்டத்தை செய்துள்ளோம். நாம் 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.\nஉடனடியாக இங்கு கடமையாற்றும் அத்தனை உத்தியோகத்தர்களும் மாற்றப்பட்டு புதிதாக உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட வேண்டும். சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான குழுவை அமைத்து சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் சாட்சியத்தை பதிந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇவ்விரண்டையும் செய்யமுடியாவிட்டால் இந்த விளக்கமறியல் சிறைச்சாலையை மூடிவிடலாம் என்கின்ற 3 கோரிக்கையை முன்வைக்கின்றோம்” என தெரிவித்தார்.\n« வடக்கு கிழக்கில் 522 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்- வாகனேரியில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=d3a48abd58380f5be11e4b51caedf775", "date_download": "2018-07-18T05:11:29Z", "digest": "sha1:YHPO2Q72LZM2FVGFTGBZSHQZ2HU3F2FS", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரி���ில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/01/blog-post_9447.html", "date_download": "2018-07-18T04:28:30Z", "digest": "sha1:JJXA75XJVKUVNI3HRII4DL7PSOLD4KTE", "length": 9109, "nlines": 238, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: வரவு....", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nநண்பரே.... என்ன வரதட்சனையைப் பற்றியே கவிதைகள் பொங்குகிறது.\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள��� முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\n பிரிந்து விடுகிறது- \"சிக்னலும்\"- சலுகைகள...\n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nதேர்வு முடிவுகள் வந்து விட்டது ஏழைத்தாய்களின் தாலி தங்கங்களின் நிலையெண்ணி என் மனம் வெம்புது ஏழைத்தாய்களின் தாலி தங்கங்களின் நிலையெண்ணி என் மனம் வெம்புது எங்கு அடகுபட போகிறதோ.\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\n மணிக்கு- ஒரு பெண்- கற்பழிக்க படுறாங்க\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2018-07-18T04:48:09Z", "digest": "sha1:DN73PKX3FBANN3VFDOOZUCMHPJXNZTJV", "length": 8182, "nlines": 83, "source_domain": "srilankamuslims.lk", "title": "''வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!'' » Sri Lanka Muslim", "raw_content": "\n”வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்\n-தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்\nஅவர்கள் காஷ்மீரத்து முஸ்லிம்கள். பகர்வால் சமூகம் என்றும் அவர்களுக்குப் பெயர் உண்டு.\nநிரந்தரமாய் வாழ்வதற்கானவொரு நிலமின்றி கிராமம் கிராமமாக அலையும் அப்பாவி நாடோடிகள் அவர்கள்.\nஅந்தப் பாவப்பட்ட நாடோடிக் கூட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வாரிசுதான் எட்டே எட்டு வயதான சிறுமி ஆஷிஃபா.\nகாஷ்மீரின் ரோஜாப்பூப் போன்ற கவினுறு அழகுடைய அந்தச் சிறுமி ஒரு நாள் காணாமற் போய்விடுகிறாள்.\nபெற்றோரும் உற்றோரும் பெருந்துக்கத்தோடு ஆஷிஃபாவைத் தேடியலைகின்றனர்.\nவாரமொன்று கழிந்த நிலையில் வாடி, வதங்கி, உயிரற்று உதிர்ந்த மலராகக் கிடந்த ஆஷிஃபாவின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது.\nமருத்துவப் பரிசோதனை…விசாரணைகள் என்று தொடர்கின்றன.\nகோல நிலவான ஆஷிஃபா வன்���ொடுமைக்குள்ளாகிக் கொலை செய்யப்பட்டுள்ளாள் என்று மருத்துவம் சான்றிதழ் தருகிறது.\nவயசுக்கு வந்திராத-வாழ்வின் இனிமைத் தேனைச் சற்றேனும் சுவைத்தறியாத- அந்த வண்ணத்துப் பூச்சி நிகர்த்த சின்னஞ்சிறு சிறுமியைச் சிதைத்து அழித்த வஞ்சகன் அல்லது வஞ்சகர்கள் யார்\nவிசாரணைகளின் பின்னர் ஒரு பதினெட்டுக்குட்பட்ட வயதுடையவனும் கூடவே ஒரு போலீஸ் அதிகாரியும் சிக்குகிறார்கள். அந்தப் போலீஸ் அதிகாரியின் பெயர் தீபக் ஹஜூரியா.\nஇந்தத் தீபக் ஹஜூரியாதான் ஆஷிஃபா காணாமற் போனதன் பின்னர் அவளைக் கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்டவன்.\nஇந்துத்துவக் கும்பல் ஒன்றினால் இளஞ்சிறுமி ஆஷிஃபா கடத்தப்பட்ட பின்னர், ஒரு கோவிலில் மறைத்து வைக்கப்பட்டு, அந்தக் கும்பலினால் வன்புணர்வுக்குள்ளாகிக் கொண்டிருந்த நேரம், இந்தப் போலீஸ் அதிகாரி என்னும் பொல்லாக் கொடூரன் அதைக் கண்டுபிடித்துவிட்டாலும், அந்தப் பிஞ்சு ஆஷிஃபாவைத் தானும் வன்புணர்வு செய்து தனது மிருக வெறியைத் தீர்த்துக் கொண்டவன்.\nஅதன் பின்னர் எல்லோருமாய்ச் சேர்ந்து ஆஷிஃபாவைக் கொன்று முட்புதருக்குள் வீசியிருக்கிறார்கள்.\nகடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்தக் கோரச் சம்பவங்களின் பின்னணியில் இப்போது இந்து வெறி கொண்ட ஆண்களும் பெண்களும் காஷ்மீரில் ஊர்வலம் செல்கிறார்கள். அதுவும் இந்தியத் தேசியக் கொடிகளை உயர்த்திப் பிடித்தபடி\n‘குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு’ என்று அவர்கள் கோஷமெழுப்பவில்லை.\nமாறாக, ‘ஆஷிஃபாவைக் கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்’ என்ற வெட்கங்கெட்ட கோரிக்கையை முன்வைத்து ஊர்வலத்தில் முழுத் தொண்டையும் கிழியுமளவிற்கு முழக்கமெழுப்பியுள்ளார்கள்.\nஏ, இரக்கமும் இனிய அறமும் கொண்ட இந்திய இந்து மக்களே… எங்கே, உங்கள் மனசாட்சிகளைக் கொஞ்சம் பேச விடுங்கள், பார்க்கலாம்\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nFIFA 2018 ஆரம்ப நாள் செய்தித் தொகுப்பில் சர்வதேசத்தில் முதலிடம் வென்ற அயான்.\nஎனக்கு திருமணம் முடிக்க இப்ப ஐடியா இல்ல, படிக்கணும் ஸேர்\nரியாஉ எனும் முகஸ்துதியின் ஆபத்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/girl-student-raped-by-teacher-117081100019_1.html", "date_download": "2018-07-18T04:46:01Z", "digest": "sha1:PCSDVPNFHQP5GYLPNXB53CVTAB7PYTXD", "length": 11640, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: பள்ளி மீது பொதுமக்கள் கல்வீச்சு! | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: பள்ளி மீது பொதுமக்கள் கல்வீச்சு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: பள்ளி மீது பொதுமக்கள் கல்வீச்சு\nஈரோட்டில் பள்ளி மாணவி ஒருவருக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆத்திராமடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.\nஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பூதப்பாடியில் உயர்நிலை பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார் அந்த சம்பந்தப்பட்ட மாணவி. இவரிடம் உடற்கல்வி ஆசிரியர் தவறாக நடந்து வந்துள்ளார். ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை தருவதை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்த அந்த மணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.\nதற்கொலைக்கு முயன்ற மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர்களிடம் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார் அந்த மாணவி. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்களும் அந்த பகுதி மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு அந்த ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்க முறையிட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் பதில் ஏதும் கூறாததால் பள்ளி மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nதிமுகவில் சேர வேண்டும் என நினைத்திருந்தால்... : கமல்ஹாசன் ஓபன் டாக்\nதினகரன் நீக்கம் ; கருத்து கூறிய ஹெச்.ராஜா : கட்டம் கட்டிய நெட்டிசன்கள்\nஜெ.வை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான் - திவாகரன் அதிரடி\nமூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன் - பின்னணி என்ன\nதற்காப்பு முக்கியமில்லை..தன்மானமே முக்கியம் - யாரை சீண்டுகிறார் கமல்ஹாசன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/chekka-chivantha-vaanam-news/", "date_download": "2018-07-18T05:34:42Z", "digest": "sha1:LHGFUW333QD5KC6ZCGNKHCJ5P5XACYB6", "length": 6216, "nlines": 75, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam மணிரத்னம் இயக்கும் 'செக்கச்சிவந்த வானம்' - Thiraiulagam", "raw_content": "\nமணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’\nFeb 09, 2018adminComments Off on மணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’\nமணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.\n‘செக்கச்சிவந்த வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nவரும் 12ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.\nஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்\nபடத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்\nகலை – ஷர்மிஷ்டா ராய்\nஉடைகள் வடிவமைப்பு – ஏகா லகானி\nநிர்வாக தயாரிப்பாளர் – சிவா அனந்த்\nஎழுத்து – மணி ரத்னம், சிவா அனந்த்\nதயாரிப்பு – மணி ரத்னம், சுபாஸ்கரன்\nஇயக்கம் – மணி ரத்னம்\nதமன்னா… விஜய் சேதுபதி… பூத்தது புதிய காதல்… நட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. என்ன செய்ய போகிறார்கள் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ என் வீட்டு கதவு உங்களுக்காக திறந்தே இருக்கும்…. ரஜினிகாந்த்\nChekka Chivantha Vaanam news அதிதி ராவ் அரவிந்த்சாமி அருண் விஜய் ஐஸ்வர்யா ராஜேஷ் சிலம்பரசன் செக்கச்சிவந்த வானம் ஜெயசுதா ஜோதிகா டயானா தியாகராஜன் பிரகாஷ்ராஜ் மன்சூர் அலிகான் விஜய்சேதுபதி\nPrevious Post‘சிவா மனசுல புஷ்பா’ படத்தில் திருச்சி சிவா எம்.பி.யை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த காட்சி Next Postஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா...\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\nகதிரேசன் மீது புகார் கொடுத்த சித்தார்த்\nடிஜிட்டல் தொழில்நுட்ப படத்தில் சாயிஷா\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nஎனக்கு அடையாளம் தந்தது ‘கோலிசோடா-2’ – மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/04/blog-post.html", "date_download": "2018-07-18T05:02:55Z", "digest": "sha1:L2QP5XZEQLAV4LDGXY2M4EHQVRTYGE6B", "length": 5228, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "குண்டூசி தயாரிப்பவருக்கு உள்ள உரிமை கூட விவசாயிக்கு இல்லை: தங்கர்பச்சான் சாடல் - News2.in", "raw_content": "\nHome / Video / அரசியல் / இயக்குநர் / சினிமா / தமிழகம் / பேட்டி / வணிகம் / விவசாயி / விஷால் / குண்டூசி தயாரிப்பவருக்கு உள்ள உரிமை கூட விவசாயிக்கு இல்லை: தங்கர்பச்சான் சாடல்\nகுண்டூசி தயாரிப்பவருக்கு உள்ள உரிமை கூட விவசாயிக்கு இல்லை: தங்கர்பச்சான் சாடல்\nWednesday, April 12, 2017 Video , அரசியல் , இயக்குநர் , சினிமா , தமிழகம் , பேட்டி , வணிகம் , விவசாயி , விஷால்\nஒரு குண்டூசியை தயாரிப்பவன் கூட அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவனே விலை வைத்துக்கொள்கிறான் என்றும், ஆனால் உணவை உற்பத்திசெய்து தரும் உழவனால் விவசாயப் பொருளுக்கு விலை வைத்துக்கொள்ள முடியவில்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் இது குறித்து உரையாடினார். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடும் நடிகர் விஷாலையும் வெலுத்து வாங்கியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nவ���டியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://desiyachindhanai.wordpress.com/2010/11/03/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99/", "date_download": "2018-07-18T04:31:47Z", "digest": "sha1:BMISDTTATZVDQAKUQPYGF3CJECWUK4DG", "length": 9406, "nlines": 184, "source_domain": "desiyachindhanai.wordpress.com", "title": "பட்டாசு வெடிப்போம் வாருங்கள்! | தேசிய சிந்தனை", "raw_content": "\nதேசமே தெய்வம்; மக்கள் சேவையே மகேசன் சேவை\nபட்டாசு வெடிப்போம் வாருங்கள் – தீய\nமத்தாப்பு கொளுத்திட வாருங்கள் – உலகில்\nஇல்லம் தோறும் தீப ஒளி\nமதத்தின் பெயரால் போர் புரியும்\nஅனைவருக்கும் தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்\n← இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nOne thought on “பட்டாசு வெடிப்போம் வாருங்கள்\nபட்டாசுக்கு எதிராகக் கருத்துச் சொல்லும் சாக்கில் தீபாவளியை எதிர்க்கும் கூட்டம் media-வில் வலம் வரும் இந்நாளில் \"பட்டாசு வெடிப்போம் வாருங்கள்\" என்கிற தலைப்பே மகிழ்ச்சியைத் தருகிறது.\nஊடகங்களில் வெளியாகும் நல்ல செய்திகளை, தேசிய சிந்தையுடன் கூடிய கட்டுரைகளைத் தொகுப்பதே இத்தளத்தின் நோக்கம்.\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... தேசபக்தியை வரையறுக்கும் தினமணி கட்டுரைகளைப் படியுங்கள்\nசுதந்திர தின விழா (1)\nசுதந்திர தினத் திருவிழா (1)\nதமிழ் காத்த நல்லோர் (43)\nபேரா. ப. கனகசபாபதி (1)\nம. கொ.சி. இராஜேந்திரன் (28)\nபடத்தின் மீது சொடுக்கினால்... பிளாகர் தளத்தில் நுழையலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/09/02/despatches-from-the-amazon-12/", "date_download": "2018-07-18T04:53:12Z", "digest": "sha1:VOCCVW4RZUF7QMEN2IDRCL2ZIW4ZZSMH", "length": 47959, "nlines": 143, "source_domain": "padhaakai.com", "title": "அமேஸான் காடுகளிலிருந்து- 12 ஆசிரியர் எங்கே? (தொடர்கதை) | பதாகை", "raw_content": "\nஅமேஸான் காடுகளிலிருந்து- 12 ஆசிரியர் எங்கே\nஜார்ஜ் ட்ருக்கர் எழுதிய ‘லைப் ஆப் எ லிவிங் செயின்ட்’ புத்தகம் வெளியானவுடன் பிரிட்டன் முழுக்க பெரிய சர்ச்சை கிளம்பியது. இதன் நம்பகத்தன்மையை பல விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இதில் வரும் கிறிஸ்டோவை இரண்டாம் இயேசுவாக ஏற்க மறுத்தனர். இந்த புத்தகம் அமெரிக்காவிலும் வெளியாகி அங்கும் ஒரு சர்ச்சை கிளப்பியது. இங்கிலாந்தில் ஆன்மீகவாதிகளுக்கும் நாத்திகர்களுக்கும�� இடையில் பெரிய சண்டை வந்தது. ஆன்மீகவாதிகள் இந்தப் புத்தகத்தை தடை செய்யவேண்டும் என்றும், நாத்திகர்கள் தடைக்கு எதிராகவும் போராடினர். இந்தச் சண்டை பல சமயங்களில் கைகலப்பில் முடிந்தது. தெருக்களில் இறங்கி இரண்டு கூட்டங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. என்ன செய்வது என்று தெரியாத அரசு, புத்தகத்தைத் தடை செய்தது. அதை எதிர்த்து நாத்திகர்களின் போராட்டம் சூடு பிடித்தது. இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்காத அரசு தடையை நீக்கியது.\nபிரான்சிஸ் என்ற பாதிரி தன்னுடைய சர்ச் கூட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசினார். “இரண்டாம் இயேசு என்பதெல்லாம் பொய். நம்மை ஏமாற்ற நம் எதிரிகள் செய்யும் சதி இது,” என்று முழங்கினார். “நாம் நம் மதத்தையும் இயேசுவின் நாமத்தையும் காக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் எல்லோரும் வரும் ஞாயிறன்று ஜார்ஜ் ட்ருக்கர் வீட்டின்முன் ஒரு போராட்டம் நடத்த வேண்டும்,” என்று அறைகூவல் விடுத்தார். கூடியிருந்த கூட்டம் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தியது.\nஅடுத்த ஞாயிறு அந்த சர்ச்சை சார்ந்த கிட்டத்தட்ட முந்நூறு நபர்கள் சர்ச் முன் கூடினார்கள். அவர்களைப் பார்த்து பாதர் பிரான்சிஸ் தாங்கள் செய்யப்போகும் காரியத்தின் மகத்துவத்தை குறித்து பேசினார். “நம் எல்லோருக்கும் வரலாற்றில் இடம் நிச்சயம்,” என்று ஆணித்தரமாக அவர் கூற, கரகோஷம் எழுந்தது. எல்லோரும், “‘ஜார்ஜ் ட்ருக்கர் ஹியர் வி கம்,”’ என்று கூவிக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். எல்லோர் முகத்திலும் உற்சாகம். தாங்கள் முக்கியமான ஒன்றை சாதிக்கப் போகிறோம் என்ற வேகம் எல்லோர் கண்களிலும் தெரிந்தது. கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டு முன்னகர, ஒரு சிறுவன் தன் தாயிடம் கேட்டான்,\n“ஜார்ஜ் ட்ருக்கர் என்ற ஒரு பாவியின் வீட்டிற்கு”\nஅவளுக்கு பதில் தெரியவில்லை. பக்கத்தில் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த பெண்மணியைக் கேட்டாள். அவளுக்கும் தெரியவில்லை. அவள் பக்கத்தில் இருக்கும் ஒரு கிழவரைக கேட்க, இப்படியாக இந்த கேள்வி பாதிரியாரின் செவிகளுக்கு எட்டியது. அவர் பக்கத்தில் இருந்த சர்ச் சிப்பந்தியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். அவர் அதைக் கேட்டு முழித்தார். ஜார்ஜ் ட்ருக்கர் எங்கிருக்கிறார் என்று யார்க்கும் தெரியாது என்ற விஷயம் அப்பொழுதுதான் எல்லோருக்கும் விளங்கியது. உற்சாக��ாக இருந்த கூட்டம் இப்பொழுது குழப்பத்தில் ஆழ்ந்தது.\nஅவர் விலாசம் தெரியாமல் கிளம்பியது முட்டாள்தனம் என்று ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இதைக் கண்ட பாதிரியார் தன் பிடியை விட்டு இந்தக் கூட்டம் நழுவக்கூடாது என்ற எண்ணத்தில், “ஜார்ஜ் ட்ருக்கர் இல்லை என்றால் என்ன. இதைப் பதிப்பித்த நிறுவனத்துக்கு செல்வோம். இனி இந்தப் புத்தகத்தை அச்சிட வேண்டாம் என்று அவர்களுக்கு ஆணையிடுவோம். எல்லோரும் அச்சகத்திற்கு செல்லத் தயாராகுங்கள்” என்றார். கூட்டத்தில் மறுபடியும் உற்சாகம் கூடி கரகோஷம் எழுந்தது. மறுபடியும் அந்தச் சிறுவன், “அச்சகம் எங்கிருக்கிறது. இதைப் பதிப்பித்த நிறுவனத்துக்கு செல்வோம். இனி இந்தப் புத்தகத்தை அச்சிட வேண்டாம் என்று அவர்களுக்கு ஆணையிடுவோம். எல்லோரும் அச்சகத்திற்கு செல்லத் தயாராகுங்கள்” என்றார். கூட்டத்தில் மறுபடியும் உற்சாகம் கூடி கரகோஷம் எழுந்தது. மறுபடியும் அந்தச் சிறுவன், “அச்சகம் எங்கிருக்கிறது” என்று கேட்க, எல்லோரும் அடித்துப் பிடித்துக்கொண்டு புத்தகத்தைத் தேடினர். புத்தகம் கிடைத்தவுடன், அதை திறந்து பார்த்தால் அதில் பதிப்பாளரின் பெயரும் இல்லை, அச்சகத்தின் பெயரும் இல்லை. அதற்குள் மதிய உணவு உண்ணும் நேரம் நெருங்கி விட்டதால் இந்த போராட்டத்தை வேறொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து, எல்லோரும் வீடு திரும்பினர்.\nஇந்தச் சம்பவத்தை நக்கலடித்து ஒரு நாதிக்கவாதி பத்திரிகையில் எழுதினார்- மதத்தின் பேரில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றி விரிவாக எழுதிவிட்டு,, “இவர்கள் இந்தப் புத்தகத்தை படித்திருந்தால் இதை எழுதியவர் அமேஸான் பக்கமே செல்லவில்லை என்பதை அறிந்து கொண்டிருப்பார்கள். இந்தப் புத்தகத்தில் அமேஸான் காடுகளின் வர்ணனை பொத்தாம்பொதுவாக இருக்கிறது. அமேஸான் சென்ற எவரும் அங்குள்ள தனித்தன்மை வாய்ந்த காடுகளைக் கவனிக்காமல் இருக்க மாட்டார்கள்,. அதே போல் அங்குள்ளவர்களை வெறும் காட்டுவாசிகள் என்று பொதுவாக சொல்லிவிடுகிறார் ஆசிரியர். அவர் அங்கு சென்றிருந்தால் அவர்களின் உயரமும், ரெட் இந்தியன் தோற்றமும் அவரை பாதித்திருக்கும். அவை ஒன்றும் இந்த புத்தகத்தில் நிகழவில்லை. அதனால் இந்த ஆசிரியர் அமேஸான் காட்டுக்குள் செல்லவில்லை என்று உறுதியாக கூறலாம். ஏ��், அவர் அமேஸான் பற்றி எந்த ஒரு புத்தகமும் படிக்கவில்லை என்றும் கூறலாம்,” என்று எழுதியிருந்தார்.\n“அவர் கூறுவதெல்லாம் பொய் என்றால் இதில் வரும் உண்மையான ஆய்வாளர்கள் என்னவானார்கள் அவர்கள் அமேஸான் சென்றது நமக்குத் தெரியும். பிறகு அவர்கள் காணாமல் போனதும் நமக்குத் தெரியும். இப்படியிருக்க, இதைக் கட்டுக்கதை என்று எப்படி சொல்ல முடியும் அவர்கள் அமேஸான் சென்றது நமக்குத் தெரியும். பிறகு அவர்கள் காணாமல் போனதும் நமக்குத் தெரியும். இப்படியிருக்க, இதைக் கட்டுக்கதை என்று எப்படி சொல்ல முடியும் காணாமல் போன ஒருவரை இவர்கள் இங்கு கொண்டுவந்து எனக்கு காண்பித்தால் நானும் இயேசுவை நம்புவதை விட்டுவிட்டு ஒரு நாத்திகனாக மாறிவிடுகிறேன்” என்று ஒரு பாதிரியார் பதில் கடிதம் எழுதியிருந்தார்.\nஇதற்கிடையில் இந்தப் புத்தகத்தின் பாதிப்பினால் சிலர் இரண்டாம் இயேசு உண்மையாகவே அமேஸான் காடுகளில் இருந்தார் என்று நம்ப ஆரம்பித்தனர். இவர்கள் ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’ சர்ச்சில் இணைந்தனர். கிறிஸ்டோவும் ஆலிசும் அவர்களுக்கு தேவதூதர்கள் ஆனார்கள்.\nசில மாதங்கள் ஆனபின் சர்ச்சை மெதுவாக அடங்கியது. மக்களின் கவனம் வேறு சர்ச்சைகள் பக்கம் திரும்பியது. ஆனால் ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’ மக்கள் மட்டும் தங்கள் நம்பிக்கையைத் தளரவிடவில்லை. அவர்கள் நிதி சேர்த்து நான்கு பேரை அமேஸான் பகுதிக்கு அனுப்பினார்கள். அவர்கள் கிறிஸ்டோ இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அங்கு ஒரு சர்ச் நிறுவிவிட்டு வரவேண்டும், என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. கோலாகலத்துடன் அவர்கள் அமேஸான் காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். பத்திரிகையில் அவர்கள் புகைப்படங்களைப் பிரசுரித்தார்கள்.\nஅவர்கள் சென்றபின் இரண்டு வருடங்கள் கழித்து திரும்பி வந்தார்கள். அதற்கிடையில் இந்த விஷயத்தை எல்லோரும் மறந்துவிட்டிருந்தார்கள். இவர்கள் வந்தவுடன் மறுபடியும் எல்லோருக்கும் இந்த விஷயம் சுவாரஸ்யமான ஒன்றாக ஆனது. இவர்கள் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் தாங்கள் எல்லா உண்மைகளையும் கண்டுகொண்டுவிட்டதாகவும், அதைப் பற்றி எல்லா ஆவணங்களை சேர்த்து விட்டதாகவும், அடுத்த நாள் காலை ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’ இல் எல்லோர் முன்னிலையிலும் எல்லா ஆதாரங்களுடனும் ��மேஸான் காடுகளில் என்ன நடந்தது என்பதைக் கூறப்போவதாகவும் சொன்னார்கள். இந்தச் செய்தி லண்டன் நகரம் முழுவதும் பரவியது. அடுத்த நாள் ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’ வர பல பேர் தயாரானார்கள்.\nஅன்று இரவு நால்வரும் கூடி, ஆதாரத்தை எல்லோருக்கும் புரியும்படி எப்படி முன்வைப்பது, தாங்கள் கண்டுபிடித்ததை எல்லோரும் நம்பும் வகையில் எப்படி கூறுவது என்பதை வெகு நேரம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். சர்ச்சில் வேலை செய்யும் ஸ்டீவன் வெகு நேரம் இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு விழித்திருந்தான். ஆனால் அவனால் நள்ளிரவுக்கு மேல் விழித்துக்கொண்டிருக்க முடியவில்லை. ‘குட் நைட்’ என்று சொல்லிவிட்டு படுக்கச் சென்றான்.\nசர்ச் வளாகம் உறங்கிக் கொண்டிருந்தது. ஊரே உறங்கிக் கொண்டிருந்தது. பூச்சிகளின் சப்தம் மட்டும்தான் காதில் விழுந்தது. திடீரென்று காலை மூன்று மணிக்கு ‘ஓஓஓ’ என்ற கூக்குரலை கேட்டு பலர் திடுக்கிட்டு எழுந்து தெருவுக்கு ஓடி வந்தனர். முதலில் வந்த சிலர் ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’ மேல் ஏதோ பச்சைப் புகை போல் இருப்பதைக் கண்டனர். ஆனால் வெகு சீக்கிரமாக அது மறைந்து விட்டது. எல்லோரும் ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’க்குள் ஓடினார்கள். ஸ்டீவென் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். ஆனால் அவனைத் தவிர அங்கு யாரும் இல்லை. அந்த நால்வர் என்ன ஆனார்கள் என்று எல்லோரும் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டு எல்லா இடங்களை தேடினார்கள். ஆனால் அவர்கள் எங்கு மாயமாய் மறைந்தனர் என்ற மர்மம் இன்றுவரை விலகவில்லை. அமேஸான் காடுகளின் துர்த்தேவதை அவர்களை அழித்திருக்கும் என்று சிலரும், வேற்று கிரக மனிதர்கள் அவர்களைக் கடத்திவிட்டார்கள் என்று சிலரும் பேசிக்கொண்டார்கள். நாத்திகவாதிகளால் என்ன நடந்தது என்று விளக்க முடியவில்லை. ஸ்டீவென் பித்துப் பிடித்த நிலையிலேயே வாழ்கையை கழித்தான். அவனுக்கு சமநிலை திரும்பவேயில்லை.\nஇப்படியாக ஆலன் காரன்வெல் எழுதிய, “தி லெஜென்ட் ஆப் செகண்ட் கிரிஸ்ட் அண்ட் தி இன்விசிபல் ஆத்தர்” என்ற புத்தம் முடிகிறது.\n← வலி மாத்திரை – ஆரூர் பாஸ்கர்\nஇதுவே உண்மை- பிற உண்மைகளைக் கைவிடு (கவியின்கண் கட்டுரைத் தொடர்) →\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச���சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகத���ப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) வி���ய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nஅகரமுதல்வனின் 'பான் கீ மூனின் ருவாண்டா' - நரோபா\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் - கமல தேவி சிறுகதை\nதாகூரின் 'பிறை நிலா'- என்னும் பிள்ளைக்கவி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி ச��க்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோ��ால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T04:32:47Z", "digest": "sha1:4373ICEQEML5BUQHCH4UJDCRML2PMW2T", "length": 4749, "nlines": 71, "source_domain": "ta.wikibooks.org", "title": "சமையல் நூல்/வட்டிலப்பம் - விக்கிநூல்கள்", "raw_content": "\nகருப்பட்டி - 500 கிராம்\nதேங்காய்ப் பால் - 1 கப் (இறுக்கமான பால்)\nஏலப் பொடி - 1 தே.க\nபட்டர் - 1 தே.க\nஇறுக்கமான தேங்காய்ப் பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் கரைத்து வடித்துக் கொள்ளவும்.\nமுட்டையை நுரைவரக் கூடியதாக நன்கு அடிக்கவும்.\nபின்பு கருப்பட்டிக் கரைசலுடன் முட்டைக்கலவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு அடிக்கவும்.\nஏலப் பொடியைச் சேர்த்துக் கொண்ட பின்னர் பட்டர் பூசிய பாத்திரத்தில் ஊற்றி, பாத்திரத்தின் மேற்ப்பகுதியைப் பொலித்தீன் தாளினால் மூடிக்கட்டி 3/4 மணிநேரம் நீராவியில் அவித்தெடுக்கவும்.\nஇப்பக்கம் கடைசியாக 16 அக்டோபர் 2013, 22:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayamarivom.blogspot.com/2014/09/blog-post_17.html", "date_download": "2018-07-18T04:40:47Z", "digest": "sha1:B7RE6B676BOQ5MLUNKDNAIGFFPGAYKRQ", "length": 17317, "nlines": 109, "source_domain": "aalayamarivom.blogspot.com", "title": "அதிசய ஆலயம் அறிவோம்.: காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ...", "raw_content": "\nஆலயம் அறிவோம் -வாழ்க்கை கோயில்கள்\nகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ...\nகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ...\nகாசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன்வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை\nஅருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திருவிடையாறு,டி. இடையாறு,விழுப்புரம்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட்டம்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர் திருச்சி\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nதிருவாரூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிக���ே சரணம்\nஆலயம் அறிவோம் - வாழ்க்கை கோயில்கள்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர் ஆறகளூர் கிராமம்.ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது அறகளூர் எனப் பெயர்பெற்றத...\nஇன்றைய இந்தியாவின் தமிழகத்தில், விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ...\nஅத்திரி மகரிஷி மலை அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக...\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம் செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வின...\nமூலவர் : பிரம்மபுரீஸ்வரர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி) தல விருட்சம் : மகிழமரம் தீர்...\nஅருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்\nஅருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர் <><><><><><><><><><><><>...\nசிறு நீராக நோய்களுக்கு தீர்வளிக்கும், \"பஞ்ச நந்தன நடராஜர் சிலை\" ஊட்டத்தூர்.....விழுப்புரத்திலிருந்து, புறவழிசாலை வழியாக திருச்சி செல்லும் சாலையில், பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், பாடாலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாக திரும்பினால் ,ஊட்டத்தூர் கிராமம் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது நீங்கள் கொண்டு செல்லவேண்டிய, பொருட்கள் வெட்டி வேர் 48 கட்டுகளாக வாழை நாரில் கட்டி கொண்டு செல்லவேண்டும் மற்றும், பூஜை பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் .\nஸ்தல வரலாறு..... நன்மை அளிக்கிறது.\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு இந்தச் சம்பவம் இராமாயண காலத்தில் நிகழ்ந்தது.இராமாயணமோ இன்றிலிருந்து 17,50,000 ஆண...\nவராகி வராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,பூவரசன்குப்பம்,விழுப்புரம்\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் : லட்சுமி நரசிம்மர் உற்சவர் : பிரகலாத வரதன் அம்மன்/தாய...\n॥ விநாயகாரை வணங்குவோம் ॥ ,\n॥ உலகமக்களின் உடல் நலம் காக்கும் கடவுள்களின் கோவில���களை பற்றி அறிந்துகொள்வோம் ..வளமுடன் வாழ்வோம் ॥\n॥ உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ॥ ,\nஅருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில்,தி...\nஅருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திர...\nஅருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்,ப...\nஅருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோயில்,தீவனூர்...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பரி...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,பூவரசன்கு...\nஅருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் ஜம்புநாதபுரி,...\nஅருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கர...\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர் திருச...\nஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் தலையெழுத்தை மங்களகரமாக...\nகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை .....\nதல வரலாறை கேட்டாலே முக்தி தரும் மாசிலாமணீஸ்வரர்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nபெண்களின் ருது தோஷங்களை போக்கும் ஆண்டான் கோவில்\nஆலயம் அறிவோம் - பழனி முருகன் கோயில்\nசிறு நீராக நோய்களுக்கு தீர்வளிக்கும், \"பஞ்ச நந்த...\nபிள்ளை பேறு வேண்டுவோர் , வடுகநாத சித்தரை வழி படுங்...\nஅகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தா...\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும் - 1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது. 2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்...\nபுற்றிடம் கொண்ட ஈசா - 🐍புற்றிடம் கொண்ட ஈசா🐍 வெற்றிடம் கொண்ட உன்னை மற்றிடம் தேடியலைந்தேன் சுற்றயினி யொருமிடமில்லாது... கூற்றிடம் குலையா திவ்வுடலை மற்றிடம் புகவே யானும் புற்றிடம...\nஅருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் - அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர் : சுவேதாரண்யேஸ்வரர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிரமவித்யாம்பிகை தல விருட்சம் : வடவால், கொன்றை, வில்வ...\nஅம்மான் பச்சரிசி (Euphorbia hirta) - அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்க...\nDelivered by தகவல்களை பெற உங்கள் E Mail பதிவு செய்யவும் FeedBurner\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eruvadiexpress.blogspot.com/2010/07/2_12.html", "date_download": "2018-07-18T04:31:54Z", "digest": "sha1:ZBCQK747RJXFXQYRVDFHDP2NE5ZNXB4A", "length": 6599, "nlines": 73, "source_domain": "eruvadiexpress.blogspot.com", "title": "ஏர்வாடி: சொத்துவரி செலுத்தவில்லையா? கட்டு, 2% வட்டி அபராதம்!", "raw_content": "\nஅரசியல்,சமூகம் மற்றும் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டு வலைப்பதிவு முயற்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.\n கட்டு, 2% வட்டி அபராதம்\nமுறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு, அபராதமாக வரி தொகையில் 2% வட்டியினை விதிக்க சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு எடுத்துள்ளது. முறையாக வரி செலுத்துவோருக்கு வரி தொகையில் 1 சதவீதம் ஊக்க தொகை அளிக்கவும் சென்னை மாநகராட்சி முன் வந்துள்ளது.\nசென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. இருப்பினும் சுமார் 55 சதவீதம் பேரே முறையாக சொத்துவரி கட்டி வருகின்றனர். இதனால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.800 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தாலும் முறையாக கட்டாதவர்களால், மாநகராட்சிக்கு வரவேண்டிய வருமானத்தில் சுமார் 500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nஇதுவரை முறையாக சொத்துவரி கட்டாதவர்களிடமிருந்து வரி வசூலிக்க, சென்னையில் அனைத்து கட்டிடங்களையும் முறைபடுத்தும் பணி விரைந்து நடந்து வருகிறது. அத்துடன் வரி வசூலை அதிகப்படுத்தவும், நிலுவையில் உள்ள பாக்கி தொகைகளை வசூலிக்கவும் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.\nமுறையாக வரி செலுத்துவோருக்கு வரி தொகையில் 1 சதவீதம் ஊக்க தொகையாக வழங்கவும் 6 மாதங்களுக்குள் வரி செலுத்தாதவர்களுக்கு மாதந்தோறும் 2 சதவீத வட்டியை அபராதமாக விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான தீர்மானம் வருகிற 29-ந்தேதி மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது\nமௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை Environmental Awareness\nத மு மு க\nபழனிபாபாவின் ஆடியோ & வீடியோ\nகேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/04/blog-post_2.html", "date_download": "2018-07-18T04:42:50Z", "digest": "sha1:BCZDOTN4CVLNUEROUUNMLEYLG6KDPHLD", "length": 34927, "nlines": 497, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: குழந்தைப் பூக்கள். (ஆராதனாவின் புகைப்படங்களோடு.)", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 2 ஏப்ரல், 2013\nகுழந்தைப் பூக்கள். (ஆராதனாவின் புகைப்படங்களோடு.)\nபணம்., பேனா .,வண்டிச் சாவி\nஇன்னும் என்ன தேடுகிறாய் கண்ணே\nஎன் மன அணையில் தேக்க தேக்க\nவாயில் அமிர்தம் வழிந்த வாசனையோடு\nங்கா என்ற மழலைச் சொல்\nசீருடையில் செல்லும் மகள் ..\nதாங்கள் அமராத கேசம் நோக்கி\nதாத்தா பாட்டி அப்பா அண்ணன்\nஉடலுக்கு பிடிக்கும் என சொன்னால்\nஏரோப்ளேனும் என் வண்டியும் போதும்.\nடிஸ்கி:- நன்றி தாமோதர் சந்த்ரு அண்ணன். :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: கவிதை , குழந்தை\nதாமோதர் சந்த்ரு அண்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல...\n2 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:50\n.. எதை ரசிக்கறதுங்கற குழப்பத்தில் நான் :-))\n2 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 11:03\n2 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:54\nஆஹா யார் இந்த குட்டி பாப்பா,செம க்யூட்..அழகான கவிதை அதைவிட புகைப்படத்தைதான் ரசித்தேன்...\n2 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 1:20\n2 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 2:05\nகுழந்தை முகம் மிக அழகு. அதற்கு ஆபரணமாய்க் கவிதைகள் மிகமிக அழகு. வாழ்த்துகள் சகோதரி.\n2 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:22\nஉங்களி்ன் ‘ங்கா’ புத்தகம் தந்த அதே மகிழ்வை, ரசனையை இங்கே கவிதைக் குழந்தைகளும், குழந்தைக் கவிதையும் தந்துவிட்டன அக்கா\n2 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:07\nகவிதைகளும் ஆராதனாவும் ஒரு சேர மகிழ்ச்சி தந்தனர். வாழ்த்துகள்....\n3 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:54\nஎதை ரசிப்பதென குழப்பமாக உள்ளது....:)\n4 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 1:25\nஇதயத்தை வருடுகிறது .... நம் அம்மாவும் இப்படித்தான் மனதுக்குள் கவிதை வடித்திருப்பளோ .. மிகவும் அற்புதம் ... தொடரட்டும் ...\n4 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:17\nநன்றி மேனகா. அவள் தாமோதர் சந்துரு அண்ணனின் பேத்தி.:)\n4 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:58\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n4 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:58\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nஏவிசியில் 2012 சுதந்திரதின உரை யூடியூபில்.\nபுத்தரின் கதை ஓவியங்கள் கடியாபட்டியில்..\nடாக்டர் கண்பத் விஸ்வநாதனின் பேட்டி சென்னை அவென்யூவ...\nசுதந்திர தினத்தில் ஏவிசியில் சிறப்பு விருந்தினராக....\nவேப்பம்பூ ரசமும், வாழைப்பூ பால் கூட்டும் சென்னை அவ...\nமணிவண்ணனின் பெய்த நூல் எனது பார்வையில்.\nசூசைபுரம் செயிண்ட் ஜோசப் பள்ளியில் மகளிர் தினத்தி...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் கோலங்கள்.\nதிருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஹலோ எஃப் எம்...\nதியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\nசுசீலாம்மாவுக்கு தினமணியின் “அமரர் சுஜாதா விருது”\nதினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் ...\nரியாத் தமிழ்ச்சங்கம் - கல்யாண் நினைவுப் போட்டியில்...\nகுழந்தைப் பூக்கள். (ஆராதனாவின் புகைப்படங்களோடு.)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99-2/", "date_download": "2018-07-18T05:02:17Z", "digest": "sha1:T3MKMZTJM3JKUPZKT6AKEDR56EZWKQLL", "length": 4733, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கான புதிய தலைவர் தெரிவு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கான புதிய தலைவர் தெரிவு-\n2018 முதல் 2019ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான உதய ரொஹான்டி சில்வா மீண்டும் தெரிவாகியுள்ளார்.\nநேற்றையதினம் இடம்பெற்ற அந்த சங்கத்தின் தேர்தலின் போது எந்தவொரு போட்டியாளரும் முன்னிலையாகத காரணத்தினால் போட்டியின்றி முன்னாள் தலைவர் மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதன் செயலாளராக சட்டத்தரணி கௌசல் நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\n« இலங்கை சிறார்களின் மனித உரிமைகள் தொடர்பில் ஆய்வு- யாழில் ஐந்து பிள்ளைகளுடன் தாய் காணாமற் போனதாக முறைப்பாடு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2013/12/14-100.html", "date_download": "2018-07-18T04:58:34Z", "digest": "sha1:QFLB24JAO5LISCJQ6RWX4MUISUCJ4CBF", "length": 11443, "nlines": 179, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபயணம்.100 க்கும் மேற்ப்பட்டோர் கைது!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\n14 அ���்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபயணம்.100 க்கும் மேற்ப்பட்டோர் கைது\nஇராமாநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயண போராட்டம் இன்று 24.12.2013 பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது.\nபெரியபட்டினம் முதல் களிமன்குண்டு வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தரவேண்டியும், பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கும் விதமாக கூடுதல் மருத்துவர் நியமனம் செய்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுவர் அமைக்க கோரியும், இராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினம் வரை வந்து செல்லும் பேருந்து காலை, மாலை பள்ளிகளுக்கு செல்லும் மீனவ தொழில் செய்துவரும் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த 55 மாணவர்கள் நலன் கருதி பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு வரை சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் நடைபயண போராட்டம் இன்று பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் பைரோஸ் கான், மாவட்ட செயலாளர்கள் அப்துல் ஜமீல், செய்யது இப்ராஹீம், தொகுதி செயலாளர் செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநடைபயணத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.மேலும் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலேபிள்கள்: SDPI, இராமநாதபுரம், தமிழகம்\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/04/19/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-18T05:13:04Z", "digest": "sha1:YMVYAXAO6WOSRZHPAKTJU32445ZQLXBZ", "length": 5275, "nlines": 93, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "மின்சாரம்... அம்மா... மின்சாரம்... - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nஅதிமுக ஆ��்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் மின்சாரம் தருவோம் – ஜெ\nஇது கொஞ்சம் அதிகந்தான்… உற்பத்தி செய்கின்ற மின்சாரம் முக்கால்வாசியை பக்கத்து மாநிலத்துக்கு கொடுத்துவிட்டு… மீண்டும் ஒரு பொய்யான வாக்குறுதி….\nஆட்சிக்கு வந்தால் ஒரு பேச்சு…இல்லாவிட்டால் ஒரு பேச்சு….\nஇவர்களின் ஆர்ப்பாட்டம்… போராட்டம்…கண்டனம்…அறிக்கை… எல்லாம் பொய் முலாம் பூசபட்ட அவர்களின் ஆட்சியை பிடிக்கும் ஆசை…மக்களுக்கு இவைகளால் எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை…\nஇதை புலம்பலாக எடுத்துகொண்டாலும் இல்லை உங்களை யோசிக்க வைத்தாலும்…. என் கடமை இடித்துரைப்பது….\nஇந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaidyintamil.blogspot.com/2010/01/", "date_download": "2018-07-18T04:22:26Z", "digest": "sha1:SCPLMAFSBARHCO7D4ILRPO5AK3MKWDBD", "length": 2017, "nlines": 31, "source_domain": "vaidyintamil.blogspot.com", "title": "Vaidy's Tamil: January 2010", "raw_content": "\nஎன் காதல் கவிதைகள் - பார்த்துக்கொண்டே இருப்பேன்\nகாதலியின் வருணனை மற்றும் தனது உறுதிமொழி இவை ஒருங்கிணைந்த பாடல்.\nஉன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nகனி இதழ்களில் குறுநகை அதை என்றும்\nகண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nஉன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nகரு விழியாள் காதலி நீ ஒரு கணமும்\nகண் கலங்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nஉன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nஉன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nஎன் காதல் கவிதைகள் - பார்த்துக்கொண்டே இருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/politics/40297-heavy-rainfall-may-be-happened-in-tn-and-puducherry-cmc.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-07-18T05:07:34Z", "digest": "sha1:SLHHVWHW4AE2IY4AQXMT75SV5B2VHHFR", "length": 9436, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்��ு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | Heavy rainfall may be happened in TN and Puducherry: CMC", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. இதையடுத்து இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், \"வெப்பச்சலனம் மற்றும் மேற்குத்திசையில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி சமயபுரத்தில் 17 செமீ மழையும், காஞ்சிபுரத்தில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரை ஜூன் மாதத்தில் இயல்பு அளவு 46 மிமீ. தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை பெய்த மழையின் அளவு 49 மிமீ. எனவே இது இயல்பை விட 6% அதிகமாகும்\" என தெரிவித்தார்.\nமாநில அரசு இடைக்கால டி.ஜி.பி நியமிக்க தடை: உயர்நீதிமன்றம்\nப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1 வரை இடைக்காலத் தடை\nசென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடமாற்றம்: காரணம் என்ன\n'லிவிங் டுகெதர்' ஜோடிகளுக்கும் திருமண சட்டம்\nHeavy rainfallசென்னைசென்னை வானிலை ஆய்வு மையம்CMCTNPuducherryதமிழகம்புதுச்சேரிமழை நிலவரம்\nசிறுமி வன்கொடுமை: 17 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக்கூடாது என முடிவு\nசிறுமி வன்கொடுமை: நீதிமன்ற வளாகத்தில் 17 பேர் மீது பயங்கர த��க்குதல்\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n3. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n4. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n3 ஆண்டுகள் ஆகிறது 'பாபநாசம்' வெளியாகி: அசலை விட அபாரமாக பாய்ந்தது எப்படி\nஇந்தியா - இங்கிலாந்து முதல் டி20 போட்டியின் புள்ளி விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162400/news/162400.html", "date_download": "2018-07-18T05:13:30Z", "digest": "sha1:QX5PAZBU67KNFALXWYM5UKZRPACZPAQN", "length": 7939, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மஞ்சு வாரியாருக்கு முன்பே உறவுப் பெண்ணை ரகசிய திருமணம் செய்த திலீப்: திடுக்கிடும் தகவல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமஞ்சு வாரியாருக்கு முன்பே உறவுப் பெண்ணை ரகசிய திருமணம் செய்த திலீப்: திடுக்கிடும் தகவல்..\nநடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் நடிகர் திலீப் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நடிகர் திலீப்பின் வாழ்க்கை பற்றிய பல்வேறு ரகசியங்கள் போலீசாருக்கு தெரியவந்தது. அவர் நடிகை மஞ்சுவாரியாரை திருமணம் செய்வதற்கு முன்பே உறவுப்பெண் ஒருவரை ரகசிய திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நடிகர் திலீப் பதிவு செய்துள்ளார்.\nஅதன்பிறகு சினிமா உலகில் நுழைந்து மஞ்சுவாரியாருடன் அவருக்கு காதல் மலர்ந்ததும் முதல் மனைவியை அவரது உறவினர்கள் உஷார்படுத்தினர். ஆனால் அவர்களை திலீப் சமரசம் செய்தார்.\nபின்னர் மஞ்சுவாரியாரை திருமணம் செய்து கொண்டார். அப்போது மஞ்சுவா��ியார் மலையாள சினிமா உலகில் உச்சத்தில் இருந்தார். அவரை திருமணம் செய்து கொண்டதும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட உறவுப்பெண்ணை வளைகுடா நாடு ஒன்றுக்கு அனுப்பிவிட்டதாக தெரிகிறது. திலீப்பின் கடந்த கால வாழ்க்கை பற்றி விசாரித்தபோது இதை அறிந்த போலீசார் திலீப்புக்கு நடந்த முதல் திருமணம் நடந்த பதிவு அலுவலகம் மற்றும் அதற்கான ஆவணங்களை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் வளைகுடா நாட்டில் உள்ள திலீப்பின் முதல் மனைவியையும் கண்டுபிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மஞ்சுவாரியாரை திருமணம் செய்த பின்னரும் உறவுக்கார பெண்ணுடன் திலீப் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார். எனவே உறவுக்கார பெண்ணை கண்டுபிடித்தால் அவரிடம் திலீப் பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என போலீசார் கருதுகிறார்கள். இதற்காக அவரை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதிலீப் 3-வதாக தான் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176865/news/176865.html", "date_download": "2018-07-18T05:06:59Z", "digest": "sha1:YHZZ4OJKQASNMYOURKXEA5OTCHPIEDGN", "length": 7767, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்(அவ்வப்போது கிளாமர்)…!! : நிதர்சனம்", "raw_content": "\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்(அவ்வப்போது கிளாமர்)…\nஉணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட���டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ் என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.\nஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.\nஉணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. மேலும் கஃபைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nஎப்போதும் மொபைல் களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தம் இருந் தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179659/news/179659.html", "date_download": "2018-07-18T05:05:06Z", "digest": "sha1:IAYIGZCCB4LSFE6MQFHKCAVGYUZQJGGZ", "length": 4904, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "9.4 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டவுடன் நால்வர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\n9.4 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டவுடன் நால்வர் கைது\nஒரு தொகை வல்லப்பட்டவை டுபாய் நாட்டிற்கு கொண்டு செல்ல முற்பட்ட நால்வரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nஅவர்களிடமிருந்து 119 கிலோகிராம் வல்லப்பட்ட சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த வல்லப்பட்ட தொகையின் பெறுமதி 94 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் என இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\n40 வயதுமதிக்கத்தக்க நீர்கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_12.html", "date_download": "2018-07-18T05:05:55Z", "digest": "sha1:DH6SJ33GIDSPJKFA6YPUFZ5J6QTQ5MNK", "length": 10446, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "ஐரோப்பிய நாடாளுமன்ற உயர் மட்ட பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை விஜயம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐரோப்பிய நாடாளுமன்ற உயர் மட்ட பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை விஜயம்\nஐரோப்பிய நாடாளுமன்ற உயர் மட்ட பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை விஜயம்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 03, 2018 இலங்கை\nஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.\nஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான குழுவின் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குவதுடன், தெற்காசியா தொடர்பான விசேட பிரதிநிதிகளும் அதில் அடங்குவதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய சங்க பிரதி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஏப்ரல் 6 ஆம் திகதி வரையி��் அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பர்.\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் எனப்படும், முன்னுரிமை வழங்கலின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னரான முதலாவது கணிப்பீட்டை மேற்கொள்வதற்காக இந்த குழு இலங்கை வருகிறது.\nகடந்த ஆண்டு மே மாதம் மீள வழங்கப்பட்ட இந்த வரிச்சலுகையின் பொருட்டு, இலங்கை அரசாங்கம் உறுதியளித்த விடயங்களின் அமுலாக்கம் குறித்து இந்த குழு ஆய்வு நடத்தவுள்ளது.\nஅத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் அந்த குழு விரிவாக ஆராயப்படவுள்ளதகாவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதனிடையே, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த வருட இறுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உடன்பாடுகள் தொடர்பிலான முடிவுகளை எடுப்பதற்காக, அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nதவறிற்கு ஆளுநரும் முதலமைச்சரும் காரணம்:டெலோ\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் சிரேஸ்ட உறுப்பினரும் அதன் நிதிச் செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினரும் வட மாகாண யாழ். மாவட்ட மாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2017/04/blog-post_81.html", "date_download": "2018-07-18T04:20:17Z", "digest": "sha1:I3P2XO55WQ3ZCJK7PUHTV423UCVW55PY", "length": 48551, "nlines": 517, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nகாரைக்குடியில் வீடுகளுக்கு விலாசப் பெயர் உண்டு. அதே போல் மிக அழகான பெயர்களாக முத்து விலாசம், லெக்ஷ்மி விலாசம், ராம விலாசம் ( இந்தப் பெயரில் ஒரு தியேட்டரும் முத்துப் பட்டணத்தில் இருந்தது. இப்போது மூடிக்கிடக்கிறது ) இது போல் காரைக்குடியிலும் சுற்று வட்டாரங்களிலும் ( கொத்தமங்கலம், ஆத்தங்குடி ஸ்பெஷல் ) ஆயிரம் ஜன்னலார் வீடு, தகரக் கொட்டகை வீடு என்று பல்வேறு அடையாளங்களால் சுட்டப்படும்.\nஇது முத்து விலாஸ் வீடு.\nகானாடு காத்தானில் உள்ள ஒரு வீட்டை ஹெரிடேஜ் ஹோமாக மாற்றி இருக்கிறார்கள். இதன் பெயர் நாராயணா இன்ன்.\nகோகலே வீடு, சேட்டு வீடு இருக்கும் இந்த ரோட்டில் இந்த மாடிதான் ஒரு காலத்தில் நம்ம பொது நூலகம் இருந்த இடம். இந்த கரண்ட் கம்பத்துக்குப் பக்கத்தில் மாடிப்படிகள் உண்டு. ஏறிச் சென்றால் அங்கே அம்புலி மாமாவிலிருந்து அனைத்து சிறுவர் நூல்களையும் படிக்கலாம்.\nஅதே. அதே. நடு செண்டர் போஸ்ல :)\nதெக்கூரில் ஒரு தகரக் கொட்டகை உள்ள வீடு.\nஇது லெக்ஷ்மி விலாசா தெரில ஆனால் இங்க�� மேல் முகப்பில் லெக்ஷ்மி நின்றுகொண்டிருப்பது தெரிகிறது. இந்த முதல் நிலைவாசலில் விக்டோரியா ராணியும் குதிரைகளும் காவல் பெண்களும் காவலர்களும் இருக்காங்க.\nவீட்டில் வெளியே உள்ள நிலைவாசலில் பூரண கும்பத்துடன் கஜலெக்ஷ்மி.\nகோட்டையூரில் வள்ளல் அழகப்பரின் பேத்தி வள்ளி ஆச்சியின் வீடு. இங்கேதான் நாங்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த செட்டிநாடும் செந்தமிழும் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.:)\nபிரம்மாண்டமான இரணியூர் நகரத்தார் சத்திரம்.\nஇது இராமவிலாசம் இல்லமான்னு தெரில. ஆனா தர்மநாராயணன் ரோட்டுல எடுத்தேன்.\nஆத்தி மரத்துக் காளி கோயிலுக்குச் செல்லும் வழியில் இன்னுமொரு வீடு.\nஇந்த வீட்டின் அருகில் நிறைய செட்டிநாட்டுப் பலகாரக் கடைகள் இருக்கின்றன.\nஒரு வீடு ஒரு நூற்றாண்டு வருமா.\nவள்ளல் அழகப்பர் வீட்டை நூற்றாண்டு இல்லம் என்கிறார்கள். அடிக்கடி பராமரித்துப் பார்த்தால் வரும் என்றே தோன்றுகிறது. ஆனால் அதற்கு நமது மாதாந்திர வருமானம் போதுமா. யானையைக் கட்டித் தீனி போடுவது என்னும் பழமொழி ஞாபகம் வருகிறது. :)\nடிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.\n5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.\n6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES\n7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )\n9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING\n11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )\n13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI\n14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1\n15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.\n16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3\n17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.\n18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5\n19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.\n22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9\n23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.\n24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.\n25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.\n26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.\n27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14\n28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.\n29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . \n30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.\n31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.\n32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.\n33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.\n34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.\n36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.\n37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.\n38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.\n39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.\n41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.\n42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.\n43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..\n44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.\n45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.\n46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)\n47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )\n48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.\n49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும்.\n51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-\n52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.\n53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.\n54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.\n55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.\n56. திருப்புகழைப் பாடப் பாட..\n57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.\n58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.\n59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.\n60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்ட���ம்.\n61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.\n62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.\n63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.\n64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.\n65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.\n66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.\n67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்\n69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.\n70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.\n71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.\n72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி \n73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.\n74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.\n75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.\n76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.\nடிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.\n1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம்\n2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....\n3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை\n4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.\n5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.\n6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்\n7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்\n9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.\n10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..\n11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.\n (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )\n14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.\n15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை\n16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்\n17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:05\nலேபிள்கள்: காரைக்குடி வீடுகள் , KARAIKUDI HOUSES\nஆஹா, சூப்பரான படங்களுடன் சூப்பரான பதிவு. செட்டிநாடு காரைக்குடி வீடுகள் என்றாலே எனக்கு எப்போதுமே பிரமிப்பும், மகிழ்ச்சிகளும் ஏற்படுவது உண்டு. பகிர்வுக்கு நன்றிகள்.\n25 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 6:04\nஅழகிய படங்கள்.... எத்தனை அழகும் பாரம்பரியமும் இந��த வீடுகளில்\n25 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 7:37\nராஜா அண்ணாமலையாரின் பங்களாவுக்குச் சென்றிருக்கிறோம் பிரமாண்டம் என்பதே அதுவோ\n26 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 3:49\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n27 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 4:17\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில�� வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nகாரைக்குடியின் அதலைக் கண்மாயைக் காப்பாற்றுவோம் - ஈ...\nசிற்றிதழ் எழுத்தாளர் பேரவையின் மாநில மாநாட்டு அழைப...\nசாட்டர்டே ஜாலி கார்னர். ஜெயந்திரமணியின் எல்கேஜி அட...\nஅமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 )\nராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.\nசில மொக்கைக் குறிப்புகள் :- 6.\nசோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன...\n2ஆம் உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஆய்வுக் கட்டுர...\nஉலகப் புத்தக நாளுக்காக பள்ளி நூலகத்துக்கு வழங்கிய ...\nஉலகப் புத்தக நாளில் தினமணிக்கும் தமிழ் ஹிந்துவுக்க...\nசாட்டர்டே போஸ்ட். பாத்திர மோசடி பற்றி எச்சரிக்கும்...\nராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் புத்தக நா...\nதேனார் மாணிக்கனார் இயம்பும் அகத்திணையின் அகம் விரை...\nகாதல் வனம் :- பாகம் - 10. உபஸர்க்கம்.\nகாதல் வனம் :- பாகம் – 9. புள்ளி விபரம்.\nநகர மலர் ( 7). ஒரு அலசல்.\nமகாபாரதம் வினா - விடைகள். ஒன்பதாம் வகுப்பு மாணவியி...\nகொடையின் கதை - ஒரு பார்வை.\nவிருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்க...\nசாட்டர்டே ஜாலி கார்னர். அல்வாவும் ரசகுல்லாவும் பின...\nவிஜிபி கோல்டன் பீச், எஸ்ஸெல் வேர்ல்ட், டால்கட்டோரா...\nதர்மம் தலைமுறை காக்கும் - தஞ்சை மகாராஜா பாபாஜி ராஜ...\nசாட்டர்டே போஸ்ட். தென்றலின் பங்களிப்பு ஆசிரியர் சர...\nமை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.\nதர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் \nதொ. பரமசிவனின் அழகர் கோயில் - ஒரு பார்வை.\nசில மொக்கைக் குறிப்புகள். - 5.\nகாதல் வனம் :- பாகம் 8. இருவாட்சி.\nநிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.\nஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CL...\nசாட்டர்டே ஜாலி கார்னர். கலையரசியின் தட்டச்சு நினைவ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளி��ப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T05:06:45Z", "digest": "sha1:WFLJ5CNPA3E6DMWFDQ4I4MIK2MEPXQSC", "length": 14572, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய வழக்குரைஞர் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். எல். போஜேகவுடா, துணைப் பெருந்தலைவர்\nஇந்திய வழக்குரைஞர் கழகம் (Bar Council of India) இந்திய வழக்குரைஞர்கள் சட்டம், 1961இன் கீழ் அமைக்கப்பட்டது. சட்டபூர்வமான இக்கழகம் வழக்குரைஞர் தொழில் மற்றும் சட்டக் கல்வியை மேம்படுத்தவும் அமைக்கப்பட்டது. இந்திய வழக்குரைஞர் கழகத்தின் நிர்வாகிகள் இந்திய மாநிலங்களில் உள்ள வழக்குரைஞர் கழகத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\n3 அனைத்திந்திய வழக்கறிஞர் தேர்வு\nஇந்திய வழக்குரைஞர் சட்டம், 1961இன் படி, இந்திய மாநிலங்களின் வழக்குரைஞர் கழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு இந்திய வழக்குரைஞர் கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் இந்திய தலைமைச் சட்ட வழக்குரைஞர் (Attorney General of India) மற்றும் இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகர் (Solicitor General of India) ஆகியோர் அலுவல் சார்பான உறுப்பினர்களாக இருப்பார்கள். மாநிலங்களின் வழக்குரைஞர் கழக (Members from State Bar Council) உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள்.\nஇந்திய வழக்குரைஞர் கழகத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள். உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் செயற்குழு, சட்டக் கல்விக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அகில இந்திய வழக்குரைஞர் தேர்வுக் குழு, மேற்பார்வைக் குழு வழக்குரைஞர்கள் நலக் குழு மற்றும் சட்ட உதவிக் குழுக்கள் வழக���குரைஞர் கழக்கத்திற்குத் தேவையான கருத்துக்களைக் கூறும்.\nவழக்குரைஞர் கழகமானது செயற்குழு, சட்டக் கல்விக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு, வழக்கறிஞர்கள் நலக் குழு, சட்ட உதவிக் குழு சட்டக் கல்வி இயக்குநரகம் கொண்டுள்ளது.[1]\nவழக்குரைஞர்களுக்கான தொழில் தர்மம், ஒழுக்கம் மற்றும் நடத்தை விதிகளை இக்கழகம் நிர்ணயம் செய்கிறது. மேலும் சட்டக் கல்விக்கான தர நிர்ணயம், சட்டக் கல்லூரிகள் வழங்கும் பட்டங்களை அங்கீகாரம் செய்தல், சட்டப் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் அளித்தல், சட்டக் கல்வி முடித்த மாணவர்களை வழக்குரைஞர் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர தகுதிகளை நிர்ணயிப்பது, தவறு இழைக்கும் வழக்குரைஞர் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளைச் செய்கிறது.[2].[3][4][5]\nசட்டம் பயின்ற பட்டதாரிகள் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் வாதாட, இக்கழகம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.[6][7]\n↑ மதுரை வழக்கறிஞர் சங்க தலைவர், செயலாளர் உட்பட 14 வழக்கறிஞர்கள் பணி இடைநீக்கம்: அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவு\nகுற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞராவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்: 3 ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்ய வேண்டும் - இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை\nநிர்வாகச் சட்டம் · அரசியலமைப்புச் சட்டம் · ஒப்பந்தம் · குற்றவியல் சட்டம் · குடிமையியல் சட்டம் · சான்றுரை · Law of obligations · சொத்துரிமைச் சட்டம் · Public international law · பொதுச் சட்டம் · Restitution · தீங்கியல் சட்டம் · Trust law\nAdmiralty law · Aviation law · Banking law · திவாலா நிலை · வணிகம் · Competition law · Conflict of laws · நுகர்வோர் உரிமைகள் · தொழில் நிறுவனங்கள் · Environmental law · குடும்பச் சட்டம் · மனித உரிமைகள் · Immigration law · அறிவுசார் சொத்துரிமை · அனைத்துலக் குற்றவியல் சட்டம் · தொழிலாளர் சட்டம் · Media law · Military law · Procedure (உரிமையியல் · குற்றவியல்) · Product liability · Space law · Sports law · வரிச் சட்டம் · Unjust enrichment · உயில் · மேல் முறையீடு\nஅதிகாரத்துவம் · இந்திய வழக்குரைஞர் கழகம் · செயலாட்சியர் · நீதித்துறை · வழக்கறிஞர் · சட்டத் தொழில் · சட்டவாக்க அவை · படைத்துறை · காவல்துறை · தேர்தல் மேலாண்மையமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2016, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான க���்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/03/23103920/Help.vpf", "date_download": "2018-07-18T05:04:55Z", "digest": "sha1:4LHACUMA3MUGXEXLOFFRIAQFOS33WIRK", "length": 6196, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Help || உதவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்களுக்கு உதவ வேண்டும் என்று கத்ரீனா கைப் கூறியுள்ளார்.\n“பெண்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால், மற்ற பெண்கள் முதல் ஆளாக வந்து உதவவேண்டும். மற்றவர்கள் பார்த்து கொள்வார்கள் என இருந்துவிட்டால், நாளை நம்முடைய பிரச்சினைக்கு உதவிட யாரும் வரமாட்டார்கள்”\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சொந்த படம் எடுத்து சூடு...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69192", "date_download": "2018-07-18T05:04:32Z", "digest": "sha1:PQSZV6BKGTAGIF3VBRGT6VVXQ7LQXJGM", "length": 14313, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாரல் உரை -கடிதம்", "raw_content": "\nஇயக்குனர்கள் ஜேடியும், ஜெர்ரியும் நல்ல இலக்கிய ஆர்வலர்கள். தமிழ் நவீன இலக்கியவாதிகளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்காக சாரல் விருதை உருவாக்கியவர்கள். ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உயிர்ப்போடு அவ்விழாவைத் தொடர்ந்து நட்த்தி வருபவர்கள்.\nதிலீப்குமார், அசோகமித்திரன், வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன், விக்கிரமாதித்யன் என சாரல் விருது பெற்ற படைப்பாளுமைகளைக் கவனித்தாலே அவ்விருதின் நேர்மைத்தன்மை புலப்படும். சமீபமாய் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட ஞானக்கூத்தனை 2010லேயே கொண்டாடியவர்கள் ஜேடியும் ஜெர்ரியும். அச்சகோதரர்களை மனதார வாழ்த்துவது நமது கடமை.\n2009லிருந்து தொடர்ந்து நடக்கும் சாரல் விருது நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதுமில்லை; அவற்றின் காணொளிகளை இணையத்தில் பார்த்ததுமில்லை. சாரல் விருது மற்றும் விருதாளர்களைப் பற்றி செய்திகளாக மட்டுமே அறிந்திருந்தேன். நேற்றுதான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நிகழ்வுகளின் காணொளிகளைத் தேடச் சென்றபோது சாரல் விருது வழங்கும் முதல் நிகழ்வின் காணொளிகளைக் காண நேர்ந்த்து.\nஅக்காணொளிகளில் ஒன்றில் உங்களை மீசையுடன் பார்த்தது வியப்பாக இருந்தது. தாமதியாமல் உங்கள் பேச்சைக் கேட்கத் தொடங்கினேன். தயக்கத்துடன் துவங்கிய நீங்கள் சிறிது நேரத்திற்குள்ளாக சமநிலைக்கு வந்திருந்தீர்கள். டி.எஸ்.துரைசாமி அவர்களின் கருங்குயில் குன்றத்துக் கொலை எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு வணிகப்படைப்புகளை ஆய்வு செய்திருந்தீர்கள். நாட்டார் கலைகளின் வீழ்ச்சியை வணிகக்கலைகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டதையும் அலசி இருந்தீர்கள்.\nதிலீப்குமாரைப் பற்றிப் பேசும்போது மகாபாரதத்தைத் தொட்டீர்கள். ஒரு காவியத்தை அதன் வடிவம் கடந்து வாசிப்பவனின் மலர்ச்சியை அங்கு கண்டேன். பத்து ஆண்டுகளுக்கான வெண்முரசுக்கான உந்துதல் உங்களுக்குள் அழுந்திக் கொண்டிருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nவாழ்க்கையே ஒருவனுக்குப் பாவனையாகத் தோன்றும் கணத்தில், அவன் இருப்பின் அங்கதத்தைப் புரிந்து கொள்கிறான். வாழ்க்கையின் துன்பங்களை விளையாட்டாகப் பார்க்கும் ஒருவனுக்கு எதுவுமே பாதிப்பை உண்டுபண்ணுவதில்லை என்று நம்புகிறேன். வாழ்க்கையை குழந்தை விளையாட்டாக மாற்றுவதே ஒரு நல்ல இலக்கியத்தின் பணியாக இருக்க முடியும் எனும் உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதும் விவாதிப்பதும் அவரவர் மனநிலை சார்ந்தது.\nமீசை இருக்கும் அக்காலத்திய முகத்தோடு உங்கள் பேச்சைக் கேட்டதே புது அனுபவமாக இருந்தது. அதிலும் அவ்விழா நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கேட்டது குழந்தை விளையாட்டுக்கு இணையான குதூகலத்தையும் தந்தது.\nஉங்கள் பேச்சின் காணொளிக்கான சுட்டி : https://www.youtube.com/watch\nமின் தமிழ் பேட்டி 2\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா\nவிலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்\nஈராயிரம் தருணங்கள்… சிவா கிர���ஷ்ணமூர்த்தி\nகேந்திப் பூவின் மணம் – ராஜகோபாலன்\nசாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்\n‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா\nTags: அசோகமித்திரன், சாரல் உரை, சாரல் விருது, ஜேடி-ஜெர்ரி, திலீப்குமார், பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன், விக்கிரமாதித்யன்\nதாய் எனும் நிலை - சீனு\nநாளை மதுரையில் : பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2016/11/what-is-maveerar-naal.html", "date_download": "2018-07-18T05:11:57Z", "digest": "sha1:QFCAMFP4NLK2CSG7WMKV5S2CXWKHEPP2", "length": 44687, "nlines": 278, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "மாவீரர் திருநாள் என்பது என்ன? | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nசனி, நவம்பர் 26, 2016\nHome » அஞ்சலி , இனப்படுகொலை , இனம் , ஈழம் , தமிழ் தேசியம் , தமிழர் , விடுதலைப்புலிகள் » மாவீரர் திருநாள் என்பது என்ன\nமாவீரர் திருநாள் என்பது என்ன\nமாவீரர் திருநாள் என்பது என்ன கல்லறைகளில் மலர் வளையம் சார்த்துவதா கல்லறைகளில் மலர் வளையம் சார்த்துவதா கண்ணீருடன் மெழுகுத்திரி ஏந்துவதா ஈகியரின் படங்களுக்குப் பூமாலை போடுவதா அவர்தம் வீரம் பற்றி இணையத்தில் பாமாலை பாடுவதா அவர்தம் வீரம் பற்றி இணையத்தில் பாமாலை பாடுவதா உண்ணாநிலை இருப்பதா அல்லது, சமூக ஊடகங்களில் மேதகு.பிரபாகரன் அவர்களின் படத்தை நம் படமாய் ஒருநாள் வைத்துக் கொள்வதா\n... இதற்காகவா அவர்கள் உயிர் நீத்தார்கள்... இவற்றையெல்லாம் எதிர்பார்த்தா அந்த சந்தனப் பேழைகள் சாவினைத் தழுவினர்... இவற்றையெல்லாம் எதிர்பார்த்தா அந்த சந்தனப் பேழைகள் சாவினைத் தழுவினர்\n மாவீரர் ஒருவருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி என்பது அவர் எந்தக் காரணத்துக்காக உயிரை நீத்தாரோ அந்தக் குறிக்கோளை அவருக்காக நாம் நிறைவேற்றி வைப்பதுதான்\n“எங்களுக்காக, இந்த சமூகத்துக்காக இன்னுயிர் தந்தவனே/ளே இதோ, உன் குறிக்கோளை உன் தம்பி, தங்கைகள் வென்றெடுத்து விட்டதைப் பார் இதோ, உன் குறிக்கோளை உன் தம்பி, தங்கைகள் வென்றெடுத்து விட்டதைப் பார்” என்று பெருமையோடு இந்தப் புனித நாளில் நாம் அந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால், அது மரியாதை” என்று பெருமையோடு இந்தப் புனித நாளில் நாம் அந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால், அது மரியாதை\n தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுப்பது தொடரட்டும் அதே நேரம், முதலில், தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு என்ன செய்தோம் என்பதையும் சிந்திப்போம் அதே நேரம், முதலில், தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு என்ன செய்தோம் என்பதையும் சிந்திப்போம்\nஇனப்படுகொலையாளர்களைச் சிறையில் தள்ளுவதற்கான கோரிக்கைக்கு வலுச் சேர்ப்போம் கூடவே, ஏற்கெனவே சிறையில் வாடும் இராசீவ் படுகொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதும் நம் கடமையே என்பதை உணர்வோம் கூடவே, ஏற்கெனவே சிறையில் வாடும் இராசீவ் படுகொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதும் நம் கடமையே என்பதை உணர்வோம்\nதமிழினத் தலைவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதற்குக் காலம் பதில் சொல்லட்டும். ஆனால், அவர் திரும்பி வந்து, இத்தனை நாட்களாக என்ன செய்தீர்கள் எனக் கேட்டால் அதற்கு நாம் என்ன பதில் சொல்வது என்பதற்கும் ஆயத்தமாவோம்\nகடமைகள் நிறைய இருக்கின்றன நண்பர்களே வெறுமே போராட்டங்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் உணர்ச்சி வசப்படுவதாலும் உரக்கப் பேசுவதாலும் எதையும் உருப்படியாகச் செய்து விட முடியாது. சட்ட முன்னெடுப்புகள், அரசியல் காய்நகர்த்தல்கள் என நாம் முழுமையாய்ப் பயன்படுத்தாத பல வாய்ப்புகள் இன்னும் திறந்தே கிடக்கின்றன\nதமிழ்ப் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்களுக்குப்\nபடம்: நன்றி ஈழப் பார்வை.\nவிழியம்: நன்றி வாகை தொலைக்காட்சி.\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇ.பு.ஞானப்பிரகாசன் ஞாயிறு, 27 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:23:00 IST\n யாராவது இதைத் தவறாகப் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவிப்பார்களோ என்று சிறிது கவலைப்பட்டேன். ஈழத் தமிழரான தாங்களே இதை ஆதரித்துக் கருத்திட்டது இந்தப் பதிவுக்கும் அதன் காட்டமான கருத்துக்கும் கிடைத்த நற்சான்றிதழ். நன்றி ஐயா\n‘தளிர்’ சுரேஷ் திங்கள், 28 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:25:00 IST\n மலர்வளையங்களால் ஆகப்போவது ஒன்றும் இல்லைதான் வீரர்களின் லட்சியம் நிறைவேறச் செய்வதே உண்மையான அஞ்சலி வீரர்களின் லட்சியம் நிறைவேறச் செய்வதே உண்மையான அஞ்சலி\nஇ.பு.ஞானப்பிரகாசன் செவ்வாய், 29 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:24:00 IST\n மனதில் ஆண்டுக்கணக்காக அரித்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன். உங்கள் பாராட்டுக்கும் உவப்பான கருத்துக்கும் நன்றி\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nமாவீரர் திருநாள் என்பது என்ன\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (17) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (61) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (22) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (18) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (1) இனப்படுகொலை (11) இனம் (43) ஈழம் (32) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (9) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (7) தமிழர் (29) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (2) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (4) மாற்றுத்திறனாளிகள் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (15) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி ப���யல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\n – இலக்குவனார் திருவள்ளுவன் - செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nமொக்கைப் படத்தில் பாட்டுக்கள் மட்டும் . . . - மு*ந்தைய பதிவின் தொடர்ச்சி இது..* *\"சொல்லத் துடிக்குது மனசு\"* *தொலைக்காட்சியில் கூட பார்க்க முடியாத மொக்கைப் படம். ஆனால் பாட்டுக்கள் என்னவோ உலகத்தரம், உ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ் - பிடிவாதமாக சென்னைக்கு வெளியே தன்னை இருத்திக்கொண்டிருக்கும் தலைவர் ராமதாஸ். திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் செல்லும் பயணம் தமிழ்நாட்டின் ...\nமிஷ்கினின் வல்லுறவு - மிஷ்கின் மேல் எல்லோருக்கும் காண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஓர் அறிவுஜீவி என்பது தான் காரணம். நம்மூரில் புத்திசாலிகளை மக்களுக்குப் பிடிக்...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nதாய்…. - வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்ட…. அப்படியே தலைகீழாக மாற்றிவிட்ட நூல் என்று எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல நூல்கள் அப்பங்களிப்பைச் செய்த...\nதாலிப்பனை - தாலிப் பனை பூத்துவிட்டது..யுகம் யுகமாய் காத்திருந்தப் பின்தாலிப்பனை பூத்துவிட்டதுமுதல் பூவே, கடைசி பூவாய்தாலிப்பனை பூத்துவிட்டது.எனக்காக அவன் நட்டுவைத்திரு...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி - *விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், **ஜூனியர் என்று**இரு பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில், **தற்போது **சூப்பர் சிங்கர் சீனியர் 6 **...\nதிருவள்ளுவராண்டு - 1. - ”அறுபதாண்டு வட்டமென்பது ஒரு ஆண்டிற்கும் மேலான கால அளவு; அப்படியோர் அலகு நம்மிடம் இருந்ததிற் குற்றமில்லை. ”ப்ரபவ, விபவ....” என்று தொடங்கும் அவற்றின் சங்கதப்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://andavantiruvadi.blogspot.com/2017/08/66.html", "date_download": "2018-07-18T05:08:28Z", "digest": "sha1:XGECUBSE6SREB5AFHLIPQ53WEL6TKRRN", "length": 23024, "nlines": 242, "source_domain": "andavantiruvadi.blogspot.com", "title": "Om Namo Narayanaya: கண்ணன் கதைகள் (66) - வாகைச்சார்த்து / வாகச்சார்த்து", "raw_content": "\nகண்ணன் கதைகள் (66) - வாகைச்சார்த்து / வாகச்சார்த்து\nசில ஆண்டுகளுக்கு முன் குருவாயூர் சென்ற பொழுது அதிகாலை நிர்மால்ய தரிசனம் செய்ய ச��்னதிக்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் சென்ற சமயம் நிர்மால்யம் முடிந்துவிட்டது, ஆனால் வாகைச்சார்த்து சேவிக்கும் பாக்கியம் பெற்றோம்.\n குருவாயூரில் தரிசனம் தரும் குழந்தைக் கண்ணனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தமும், தைலமும், தோல் நோய்களையும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. பகவானின் திருமேனியில் வாகை மரத்துப் பட்டையின் பொடியைக் கொண்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத்தான் ‘வாகைச்சார்த்து’ என்று கூறுகிறார்கள். இந்த வாகைச்சார்த்து வழிபாடு வழக்கம் எப்படி வந்தது\nஇது பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில், காஷு என்ற சிறுவன் இருந்தான். பத்து, பனிரெண்டு வயதிருக்கும். தாய் தந்தை யாரும் இல்லை. மிகுந்த வறுமை. அந்த கிராமத்தில் சிறு சிறு வேலைகள் செய்து அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து தனக்கு வேண்டிய உணவை வாங்கி உண்பான். ஒரு சமயம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டது. பசியின் கொடுமையைத் தாங்க முடியாத அந்த சிறுவன், அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி இறந்துவிட நினைத்தான். அப்போது நாரதர் அவன் முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த பாத்திரத்திலிருந்து அவனுக்கு வேண்டிய உணவு கிடைக்கும் என்று கூறினார். அந்தப் பாத்திரத்தில் இருந்து அவனுக்கு வேண்டிய உணவை அவன் பலகாலம் பெற்று வந்தான்.\nஇந்நிலையில் ஒருநாள் காஷுவுக்கு வீடு, செல்வம் வேண்டும் என்ற பேராசை ஏற்பட்டது. மீண்டும் தண்ணீரில் மூழ்குவது போல நடித்தால், நாரதர் வருவார் என்ற எண்ணத்தில், நதியில் மூழ்கினான். நாரத முனிவரும் வரவில்லை, பாத்திரமும் மறைந்துவிட்டது. மீண்டும் பசியின் கொடுமையில் வாடினான். தனது பேராசை பெரு நஷ்டமாகிவிட்டதை உணர்ந்த காஷு, மிகவும் வருந்தினான். அப்போது நாரதர் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனிடம், ‘உன்னுடைய முன்ஜென்மத்தில் உனக்கு சாம்பு என்று ஒரு மகன் இருந்தான், அந்த மகனின் பக்தியால்தான் இப்போது என்னைப் பார்க்க முடிகிறது, நீயும் பக்தி செய்து முக்தியடை’ என்று கூற, அதன் பிறகு காஷு, எப்போதும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டு தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.\nஅவனது நிலையைக் கண்ட மஹாலக்ஷ்மி, அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்டினாள். அதற்கு பகவான் அவன் பாவங்கள் இன்னும் தீரவில்லை, முன்ஜென்மத்தில் அவன் ஒரு பூசாரியாய் இருந்தான். வேசிகளுடன் சுற்றிக்கொண்டு, கோவிலையும் கவனிக்கவில்லை. அப்போது அவன் மகன் சாம்பு, கோவிலில் பூஜைகளை பக்தியுடன் செய்து என்னை வந்தடைந்தான். முன்பைப் போலவே இப்போதும் காஷு தனது ஆசை நிறைவேறியதும் என்னை மறந்துவிடுவான். ஆகையால் அவனை சிறிது காலம் சோதித்துப் பிறகு ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். காஷுவும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் மஹாலக்ஷ்மி பகவானிடம் வேண்ட, பகவானும் அதற்கு இணங்கினார்.\nஇதற்கிடையே, காஷு சுயநினைவை இழந்துவிட, பகவான் அவன் முன்னே தோன்றினார். அவன் தலையைத் தடவிக் கொடுத்தார். தன்னை அவரது திருவடிகளில் சேர்த்துக்கொள்ளுமாறு காஷு வேண்டினான். தன்னைப் போலத் துன்பமடைபவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தானும் உதவ அருள் புரியுமாறும் வேண்டினான்.\nபகவானும் அதை ஏற்றுக் கொண்டு, \"கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாக இருக்கும் எனக்கு, தினமும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, பின் என்னை வாகைத் தூளினால் தேய்ப்பார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். என் மூலமாக எனது பக்தர்களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி காஷுவை ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.\nகுருவாயூரப்பனுக்கு \"வாகை சார்த்து' வழக்கம் இவ்வாறுதான் ஏற்ப்பட்டது. அதன்படியே இன்றும், நிர்மால்யம் முடிந்தவுடன், தைலாபிஷேகம் செய்து, பின்னர் வாகை மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகைச் சார்த்து என்கிறார்கள். பிறகு பகவானுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்கின்றனர். இந்த அபிஷேக தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என்பது நம்பிக்கை.\nகுருவாயூரப்பனை வழிபட்டு, வாழ்வில் நோய்களும், தோஷங்களும் நீங்கப் பெறுவோம் ஓம் நமோ நாராயணாய\nLabels: கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்\nஇந்தப் பதிவுகளில் இருந்து எழுத்து மாற்றாமல் வேறு இணையப் பக்கங்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் இந்தத் தளத்துப் பதிவின் LINK-ஐ அளிக்கவும். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nகண்ணன் கதைகள் (77) - பக்த கமலாகர்\nகண்ணன் கதைகள் (76) - வானரதம்\nகண்ணன் கதைகள் (75) - வாழைக்கு மோக்ஷம்\nகண்ணன் கதைகள் (74) - ஞானப்பான\nகண்ணன் கதைகள் (73) - அரைஞாண்\nகண்ணன் கதைகள் (72) - தெய்வ குற்றம்\nகண்ணன் கதைகள் (71) - மாளாக் காதல்\nகண்ணன் கதைகள் (70) - மன நிம்மதி\nகண்ணன் கதைகள் (69) - குருதக்ஷிணை\nகண்ணன் கதைகள் (68) - வைர அட்டிகை\nகண்ணன் கதைகள் (67) - உறியமதம்\nஇஸ்கான் - ஸ்ரீ ராதா கிருஷ்ணர் திருக்கோயில் / கண்ண...\nதிருக்கடிகை(சோளிங்கர்) - ஸ்ரீ யோக நரசிம்மஸ்வாமி தி...\nதிருமழிசை ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருக்கோயில் / கண...\nவடுவூர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் / கண்ணுக...\nகண்ணன் கதைகள் (66) - வாகைச்சார்த்து / வாகச்சார்த்த...\nகண்ணன் கதைகள் (65) - ஸர்ப்ப தோஷ நிவர்த்தி\nவிட்டலாபுரம் - ஸ்ரீ பிரேமிக விட்டலர் திருக்கோயில் ...\nதிருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோ...\nதிருவஹீந்த்ரபுரம் - ஸ்ரீ தேவநாதப்பெருமாள் திருக்கோ...\nஆதிரங்கம் - ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில் /...\nதமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 10 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 11 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 12 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 13 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 14 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 15 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 16 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 17 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 18 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 19 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 2 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 20 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 21 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 22 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 23 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 24 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 25 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 26 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 27 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 28 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 29 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 3 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 30 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 31 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 32 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 33 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 34 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 35 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 36 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 37 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 38 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 39 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 4 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 40 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 41 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 42 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 43 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 44 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 45 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 46 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 47 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 48 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 49 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 5 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 50 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 51 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 52 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 53 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 54 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 55 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 56 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 57 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 58 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 59 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 6 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 60 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 61 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 62 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 63 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 64 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 65 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 66 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 67 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 68 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 69 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 7 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 70 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 71 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 72 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 73 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 74 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 75 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 76 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 77 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 78 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 79 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 8 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 80 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 81 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 82 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 83 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 84 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 85 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 86 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 87 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 88 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 89 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 9 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 90 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 91 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 92 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 93 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 94 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 95 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 96 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 97 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99 (1)\nஸ்ரீ நாராயணீயம் - முதல் தசகம் (1)\nஸ்ரீமத்ஆண்டவன் அமுத மொழிகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/03/", "date_download": "2018-07-18T05:06:59Z", "digest": "sha1:2MT2IJIFFJLZLWKVX6YJT2CN33CC4XKA", "length": 92889, "nlines": 559, "source_domain": "engalblog.blogspot.com", "title": "March 2015 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nநினைவுகள் 1946 : நாளச்சேரிப��� பாட்டி\nநாளச்சேரிப் பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார். 90 வயது. பருத்த உடம்பு. ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காத்தாடிக் கொண்டிருக்கும். கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக்கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.\nஅப்போதெல்லாம் ரேடியோவே பார்த்ததில்லை. பொழுது போக வேண்டுமே... மின்சாரமே சில வீடுகளில்தான் இருக்கும். பாட்டியின் விசேஷம் பேய்க்கதைகள்.\nஎன் அம்மாவும் பதிலுக்கு பயம் காட்டுவார். \" வெளக்கு வச்சப்புறம் கொல்லைக் கதவைத் தற்செயலாத் தெறந்தேனா சரசரன்னு புடைவைச் சத்தம். கோடி வீட்டு மங்களம் - குளத்துல விழுந்து செத்தாளே - அவ... சரேல்னு முள் வேலிக்குக் குறுக்கேப் பாஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்... ஒரு பலத்த சிரிப்பு... போயிட்டா... சரசரன்னு புடைவைச் சத்தம். கோடி வீட்டு மங்களம் - குளத்துல விழுந்து செத்தாளே - அவ... சரேல்னு முள் வேலிக்குக் குறுக்கேப் பாஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்... ஒரு பலத்த சிரிப்பு... போயிட்டா...\nஅதிலிருந்து எனக்குக் கொல்லைக் கதவைத் திறக்கவே பயம். திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும். பகலில் கூட அந்தக் கதவுப் பக்கம் போவதில்லை.\nபாட்டி சர்வ சாதாரணமாகக் கேட்டாள்.. \"கொள்ளிவாய்ப் பிசாசு பாத்திருக்கியா நீ\n'நல்லவாய்ப் பிசாசையே பார்த்ததில்லை... இதுல இது வேற... அம்மாவிடம் சொல்லி வைக்க வேண்டும்.. இனி இந்தப் பாட்டி வந்தால் உள்ளே விடாதேன்னு' என்று நினைத்துக் கொண்டே, \"ரொம்பக் கேள்விப் பட்டிருக்கேனே..\"\n\"நேத்து கூட நான் பாத்தேன். கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது.. வாயை அடிக்கடித் தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும். யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில தீத்துப்புடும்\"\nபாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது.\n\"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா.. ஒரு சுருட்டு பத்த வச்சுகிட்டு வயப்பக்கம் வந்தேன். பாத்தா அந்த வரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு... நெருப்பா கொட்டுது, அணையுது... கொட்டுது, அணையுது... குளத்தாண்டைத் திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்... ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்.\"\nநான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.\n\"பாட்டி... நீ நெஜமா அதப் பாத்தியா...\nஅம்மா பேச்சை மாற்றினார். இதுமாதிரி எவ்வளவோ கதைகள் கேட்டவர் அவர். பாட்டி அடுத்த சப்ஜெக்டுக்குப் போய்விட்டார். எதிர் வீட்டுப்பெண் வாசல்ல வந்து நின்னு 'பசங்கள'ப் பார்க்கும் செய்தி தொடங்கியது.\nஇப்படி ஏழு, ஏழரை வரை பேசிக் கொண்டிருந்தால் மெல்ல இரவு உணவு நேரம் வந்து விடும். இங்கேயே 'ரெண்டு வாய்' போட்டுக் கொண்டு பாட்டி கையை ஊன்றி அலுப்புடன் எழுந்து நடந்தால், அடுத்து நாலைந்து நாள் ஆகும் மறுபடி ரொடேஷனில் அவர் எங்கள் வீட்டுப்பக்கம் வர\nLabels: அமானுஷ்யம்., கேரக்டர், நினைவுகள்\nசுடச்சுட விருந்து சாப்பிடப்போகும் அனுபவமே தனிதான். குழம்பு என்ன, கூட்டு என்ன, பொரியல் என்ன... புதிதாய்ச் சமைத்து உடனுக்குடன் சாப்பிடுவது... ஆஹா...\nசில சமயங்களில் வீடுகளில் நேற்றைய குழம்பு மிஞ்சி விடும். அவற்றை என்ன செய்வது\nதஞ்சையில் நான் படித்த பள்ளியில் ஆறுமுகம் என்று ஒரு டிராயிங் மாஸ்டர் இருந்தார். டிராயிங் வகுப்பில் வந்து போர்டில் ஏதாவது ஒரு படத்தை வரைந்து விட்டு, நாற்காலியில் அமர்ந்து நிறைய கதை சொல்வார், கதை அடிப்பார். சில சமயங்களில் வேறு ஏதாவது வகுப்புக்கு ஆசிரியர் லீவென்றால் இவரை அனுப்புவார்கள். இவர் வந்து கதை சொல்வார்.\nஇவர் சொன்ன ஒரு சமையல் குறிப்புதான் 'தொஸ்ஸு'. இது அவரே வைத்த பெயர் என்று நினைக்கிறேன்.\nமுதல்நாள் செய்து மீந்து போகும் குழம்பு, ரசம், பொரியலை எல்லாம் ஒன்றாகப் போட்டு (பொரியலை எப்போதும் சேர்க்க மாட்டார்கள் - சில சமயங்களில் சேர்ப்பார்கள்) புதிதாகக் கொதிக்க வைப்பதுதான் தொஸ்ஸு\nஎங்கள் வீட்டில் அதுபோல ஆனால் வேறு மாதிரிச் செய்வது இந்த தொஸ்ஸு எனும் பழங்குழம்பு\nமுதல்நாள் மீந்துபோகும் சாம்பாரை, - கவனிக்கவும் சாம்பாரைத்தான் - அதுவும் குறிப்பாக முருங்கைக்காய், அல்லது கத்தரிக்காய்ச் சாம்பாராக இருந்தால் இன்னும் சுவை.\nஆனால் நாங்கள் சாம்பாரையும் ரசத்தையும் ஒன்றாக்குவதில்லை. சாம்பார் மட்டும்தான் எடுத்துக் கொள்வோம். காரக்குழம்பு எனும் வெந்தயக் குழம்பாயின் அதற்கு இந்த ட்ரீட்மெண்ட்டே தேவையில்லை. கொஞ்சம் சூடு பண்ணி அப்படியே சாப்பிடலாம் பருப்புக்குழம்புக்குத்தான் இது ஒத்து வரும்\nஏழெட்டு சின்ன வெங்காயங்களை நறுக்கிக் கொண்டு, அந்தப் பழங்குழம்பில் போட்டுக் கொள்வோம். (நாங்கள் முருங்கை, அல்லது கத்தரிக்காய் அல்லது முருங்கை, கத்தரிச் சாம்பார் என்றால் அந்தக் காய்கள் மட்டும்தான் போடுவோம். நோ வெங்காயம், நோ தக்காளி) அந்தப் பழங்குழம்பைக் கொதிக்க வைப்போம். அடுப்பை ' சிம்'மில் வைத்து கிண்டிக் கொண்டே இருப்போம். அவ்வப்போது கொஞ்சமாய் நல்லெண்ணெய் ஊற்றிக் கொதிக்க வைப்போம். குழம்பிலிருக்கும் நீர்ச் சத்தெல்லாம் சுண்டி அல்வா பதத்துக்கு வரும்போது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சுற்றி ஊற்றி இறக்கி வைத்து விடுவோம்.\nஎங்கள் டிராயிங் மாஸ்டர் சொன்ன தொஸ்ஸுவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. தலைப்பு வைக்க ஒரு பெயர்க் கவர்ச்சிக்காக அதை உபயோகித்துக் கொண்டேன். அவ்வளவுதான்\nவீட்டில் இந்தக் குழம்புக்கு இருக்கும் வரவேற்பு இருக்கிறதே... அடடா.... அது தனிச் சுவை போங்க சில சமயங்களில் \"அம்மா... இன்னிக்கி பழங்குழம்பு வையேன்\" என்றே கேட்குமளவு பிரசித்தம். எங்கள் வீட்டில் இந்தக் கார அல்வாவுக்கு வைத்திருக்கும் பெயர் சக்தி மசாலாக் குழம்பு\nஞாயிறு 299 :: காலிங் பெல் எங்கே இருக்கு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\n1) பத்து நேர்மையான, துணிச்சலான அதிகாரிகள் பற்றி இங்கே.\n2) காயமுற்ற நிலையிலும் வழி நடத்தும் ஒரு கடமை வீரனின் வீடியோ.\n3) இளம் வயதிலேயே கணவரை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் தவித்த இவருக்குக் கைகொடுத்தது தமிழக அரசின் மகளிர் திட்டம். அதிகம் படிக்கவில்லை, குடும்பத்தை எப்படி நடத்துவது என்று மூலையில் உட்கார்ந்து அழவில்லை. வாழ்ந்து காட்டுவேன் என்று தன்னம்பிக்கையோடு துணிச்சலுடன் போராடினார். பொருட்களை உற்பத்தி செய்வதைவிட அவற்றை விற்பனை செய்வதுதான் சவால் நிறைந்தது. தேவகி அந்தச் சவாலைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டார். பட்டம் படிக்காமல், பயிற்சி பெறாமல் சந்தைப்படுத்தும் உத்தியில் கலக்குகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த தேவகி.\n4) பெண்கள் நடத்தும் தொழில் என்றால் அப்பளம், வடகம், ஊறுகாய் என்று உணவுப் பொருள் தயாரிப்புத் தொழிலாகத்தான் இருக்கும் என்பது பலரது நினைப்பு. ஆனால் திருச்சியைச் சேர்ந்த ராஜமகேஸ்வரி, ராஜேஸ்வரி, சாந்தி, வாசுகி, ஜீசஸ்மேரி உள்ளிட்ட 25 பெண்கள் அந்த நினைப்பைப் பொய்யாக்குகிறார்கள்.\n5) சந்தோஷின் சந்தோஷம் எதனால் தெரியுமா\n6) காரிருள் போல இருந்த ஆஸ்பத்திரியை மாற்றிய காந்திமதிநாதனைப் பார் அதி பெரிய மனி���ர்.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 150327:: பூனைகள் பலவிதம்\nநிலவில் கடல், பெரிய மீன், ரத்த அருவி, டிட் பிட்ஸ் - படித்ததில் ரசித்தது\nதினசரி செய்திகள் படிக்கும்போது அன்றைய முக்கிய நிகழ்வுகளின் மீது நம் கவனம் இருக்குமே தவிர, சில சுவாரஸ்ய செய்திகளை சிலபேர் கவனிக்காமல் விட்டு விடுவோம். அந்தச் சில பேருக்காக இந்தப் பகிர்வு.\nஏற்கெனவே படித்திருந்தால் விட்டு விடுங்கள். லிங்க் தந்திருப்பது ஆதாரத்துக்குத்தான். அங்கும் அதே வரிகள்தான் இருக்கும்\n1) செவ்வாயிலும் நிலாவிலும் நீரைத் தேடிக் கொண்டிருந்தோம். இப்போது இப்படி ஒரு கண்டுபிடிப்பு.\nசூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய கோளாக விளங்குவது வியாழன் கிரகம் ஆகும். இந்த வியாழன் கிரகத்திற்கு மொத்தம் 67 நிலாக்கள் உள்ளன. இதில் மிக பெரிய நிலாவாக கருதப்படுவது கேனிமேட் நிலா ஆகும். நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, வியாழன் கிரகத்தை சுற்றும் கேனிமேட் நிலவில் பெருங்கடல் இருப்பதை தற்போது உறுதி செய்துள்ளது. இந்த பெருங்கடல் பனிக்கட்டி மேற்பரப்பிற்கு அடியில் உள்ளதாகவும், இந்த நிலவில் மனிதர்கள் வாழலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.dinakaran.com/Gallery_Detail.asp\n2) சின்ன மீனைப் பிடிக்காமலேயே பெரிய மீன்\nதாய்லாந்தில் உள்ள மே கிளாங் ஆற்றில் ஸ்டிங்ரே என்ற வினோத மீன் ஒன்று பிடிப்பட்டது. இந்த மீன் சுமார் 14 அடி நீளமும், 363 கிலோ எடையையும் கொண்டுள்ளது. இந்த மீனை மீனவர்கள் கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி பிடித்துள்ளனர். இந்த மீன் உலகின் மிகப் பெரிய மீனாக கருதப்படுகிறது. இந்நாள் வரை 300 கிலோ எடையுள்ள இராட்சத கெளுத்தி மீன் ஒன்றே உலகின் மிக பெரிய மீன் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.dinakaran.com/Gallery_Detail.asp\nபூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாக விளங்குவது அன்டார்க்டிக்கா . இங்கு எண்ணற்ற பனி பாறைகள் உள்ளன . இவைகளில் ஒன்றான டெயிலர் பனி பாறையில் ஓர் அதிசயம் நிறைந்துள்ளது. இந்த டெயிலர் பனி பாறையில் உள்ள ஓர் நீர் விழ்ச்சியில் ரத்த நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது . இந்த மர்மத்தை கண்டறிய விஞ்ஞானிகள் சிலர் ஆராச்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன் முடிவில் தற்போது அந்த ரத்த நீர் விழ்ச்சியின் மர்மம் அம்பலமாயிற்று. சுமார் 2 மில்லியன் காலமாக பனிகட்டிக்குள் அகப்பட்டு கொண்டிருந்த இரும்பு சத்து மிகுத்திருந்த கடல் நீரே இவ்வாறு சிவப்பு நிறத்தில் தண்ணீர் கொட்டுவதற்கு காரணம். - See more at: http://www.dinakaran.com/Gallery_Detail.asp\n4) வேலையைச் செய்ததற்கு அபராதம் இங்கு உள்ளூரில் இப்படி சாத்தியமாகுமா\nவாஷிங்டன்: அமெரிக்காவில் குப்பைகளை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அகற்றியதற்காக துப்புரவு தொழிலாளர் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த வினோத சம்பவம் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் நடந்துள்ளது. கெவின் மெக்கில் என்பவர் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இங்கு காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரைதான் துப்புரவு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் கெவின் காலையில் 7 மணிக்கு முன்னதாகவே சென்று குப்பைகளை அகற்றியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் தூக்கத்தை கெடுப்பதாக அவர் மீது புகார் செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு 30 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது.\nஇதுபற்றி நீதிபதி கூறும்போது ‘‘பலமுறை அபதாரம் விதித்தும் இந்த செயல்கள் குறையவில்லை. எனவேதான் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இந்த சிறை தண்டனையை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனுபவிக்க கெவின் மெக்கிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வார நாட்களில் வேலை செய்து மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஅலுவலக அனுபவங்கள் : ஆடிட் ஆச்சர்யம்.\nசாதாரணமாக ஆடிட் அனுபவங்களே ஆயாசத்தையும் வெறுப்பையும் தரும் ஆனால் இந்தச் சம்பவம் நடந்த வருடம் ஆடிட் கஷ்டமில்லாமல் முடிந்தது மட்டுமில்லாமல், நானும் என் நண்பர் தனாவும் என்ன சொன்னாலும் அதை அவர்கள் கேட்டது கண்டு மற்றவர்களுக்கு ஆச்சர்யம். ஏன், எங்களுக்கே நம்ப முடியவில்லை.\nஆடிட் வரப்போகிறார்கள் என்னும்போது ஆடிட் குழுவின் தலைமை அதிகாரி அவர்கள் வருவதற்கு ஒரு வாரம் முன்பு தொலைபேசினார். மலை வாசஸ்தலம் என்பதால் இங்கு வருவதற்கு எப்பொழுதுமே மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.\n\"அஃபீஷியலா வந்தாலும் இந்த இடத்தைப் பார்க்கணும்னு வீட்டுல பிரியப்படறாங்க. அதனால் அவங்களையும் அழைச்சிக்கிட்டு வர்றேன். எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தனியா ��ங்காவது ஒரு ரூம் புக் பண்ணிடுங்க. மிச்ச பேரு அஸ் யூஷுவல் ஆபீசிலேயே தங்கிப்பாங்க\"\nநல்ல இடத்தில் அவர்களுக்கு அவர் சொன்ன மாதிரியே காட்டேஜ் புக் பண்ணித் தந்தோம். அவருக்கும் மகிழ்ச்சி. எனினும் ரொம்ப ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை. சற்றே கடுகடு முகத்துடன் மிடுக்காக ஏற்றுக் கொண்டார்.\nஇரண்டாவது நாள் காலை அவரை அழைத்துவர ஜீப்புடன் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றோம். டிரைவரைக் காத்திருக்கச் சொல்லி விட்டு, அவர் அறைக்குச் சென்றோம்.\nஎங்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு அவர் குளிக்கச் சென்றார். அவர் மனைவி உள்ளே இருந்தார்..\nடெலிபோன் மணி அடித்தது. அவர் குளித்துக் கொண்டிருந்ததால் அவர் மனைவி வந்து எடுப்பார் என்று எதிர்பார்த்தோம். அவர் அசையவில்லை. ஃபோன் விட்டு விட்டு மறுபடி அடித்தது. உள்ளிருந்து அவர் ஃபோனை எடுக்கச் சொல்லி எங்களுக்குக் குரல் கொடுத்தார்.\n\"அஞ்சு நிமிஷம் கழிச்சு மறுபடி பண்றீங்களா\"\n\"நான் அவர் ஆடிட் பண்ண வந்திருக்கற ஆபீஸ் சூபரின்டெண்ட்ங்க..\"\n\"இல்லைங்க.. அவங்கள்லாம் ஆபீஸ்ல தங்கி இருக்காங்க ஸாரும் அவர் மிசஸும் மட்டும் இங்க தங்கி இருக்காங்க\"\n\"ஆமாங்க... உள்ள இருக்காங்க. கூப்பிடவா\n\"சரிங்க.... நீங்க ஃபோன் பண்ணினீங்கன்னு ஸார்ட்ட சொல்லணும். அதானே சொல்றேங்க...நீங்க யாருன்னு சொல்லட்டும்\nதனா ஃபோனை வைக்கும்போதே அவர் தலையைத் துவட்டியபடியே துண்டுடன் வந்தவர், \"என்ன இவ்வளவு நீளமாப் பேசிகிட்டே இருந்தீங்க ரூம் செர்வீஸ் இல்லையா\n\"இல்லை ஸார்\" என்றார் தனா.\n\" என்று சந்தேகமாகத் திரும்பி நின்று கேட்டார் அவர்.\nதனா புன்முறுவலுடன் என்னை ஒருமுறை பார்த்தார். அப்புறம் உள்ளே ஒருமுறை பார்த்து விட்டு மெதுவான குரலில் சொன்னார். \"உங்கள் மனைவி ஸார் மதுரைலேருந்து\nஅந்த ஆடிட் சுலபமாக, அதிகக் கஷ்டமில்லாமல் ஏன் முடிந்தது என்று சொல்லவும் வேண்டுமோ\n'திங்க'க்கிழமை : வடைக் குழம்பு\nஇந்த ஞாயிறு என் நாளாகியது. உடல் நிலை சரியில்லாத மனைவி இன்றைய பொழுதை புளிக்காய்ச்சல் பிசைந்து ஓட்டி விடலாமா என்று கேட்க, அதில் எனக்கும் என் செல்வங்களுக்கும் சம்மதமில்லாமல் போக, சங்கீதாவிலிருந்து குழம்பு, பொரியல் வாங்கிக் கொள்ளலாமா என்ற பேச்சைக் கடந்து, என்னைக் களம் இறக்கி விட்டார்கள். \"சிம்பிளா நீங்க ஏதாவது செய்யுங்களேன்\"\nசெய்துட்டாப் போச்சு. என்ன இருக்கிறது என்று பார்த்தேன்.\nஉருளைக்கிழங்கு, தக்காளி வெங்காயம் தவிர வேறு ஏதும் வீட்டில் இல்லை. கரி,கொத். கூட இல்லை. மணி 11.50. சாப்பிடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது\nசனிக்கிழமை செய்த பருப்பு வடையில் பாக்கி 12 ஃப்ரிஜ்ஜில் இருந்தன.\nஅவ்வப்போது பருப்புருண்டைக் குழம்பு செய்வோம். இதில் மசாலா சேர்க்கும் வழக்கம் இல்லை. எனவே என், மற்றும் மகன்களின் சுவைக்காக, கடைகளில் மசால் வடை வாங்கிக் குழம்பு செய்வேன். ஒரே வேளையில் ஓடி விடும். வீட்டிலேயே மசால் வடையும் செய்யலாம்தான். 1) பொறுமையும் நேரமும் இல்லாத தருணங்கள், 2) அது மசால்வடையின் வாசனைகளைச் சரி விகிதத்தில் தாங்கி நிற்பதில்லை (சில) கடைகளில் ம.வ அபாரமாகச் செய்கிறார்கள்.\n'இப்போது இந்த பருப்பு வடையில் மசாலா வாசனை இல்லையே...' மகனின் கவலையைத் தீர்த்தேன்\nபத்து சின்ன வெங்காயம் தோல் உரித்துத் தரச் சொல்லி, இரு முனைகளையும் அகற்றி விட்டு, நான்கு பல் பூண்டை உரித்து அதனுடன் சேர்த்து (இதுவே போதும் , என்றாலும்) அரைத் தக்காளியைச் சேர்த்து (இஞ்சி சேர்க்கலாம், என் மகனுக்குப் பிடிக்காது) மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு,\nபுளி கரைத்து, உப்பு, குழம்புப் பொடி சேர்த்துக் கரைத்து எடுத்துக் கொண்டு அடுப்பில் ஏற்றி, தாளித்துக் கொண்டு கொதிக்க ஆரம்பிக்கும்போது இந்தக் கலவையையும் ஊற்றி கொதிக்க விட்டு,\nஇறக்கிக் கீழே வைத்து (கறிவேப்பிலைதான் இல்லையே) வடைகளைத் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் சேர்த்து, மூடி,\nஇடையிலேயே குக்கரில் வைத்து எடுத்த உருளைக் கிழங்கை உரித்து, வெங்காயம் வதக்கி, உரித்த உ.கி சேர்த்து, புரட்டி எடுத்துக் கொண்டிருக்கையிலேயே,\nஇன்னொரு அடுப்பில் புளித் தண்ணீருடன் தக்காளியைச் சேர்த்துப் பிசைந்து, மாடித் தோட்டச் செடியில் இருந்த ஒற்றைப் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு, உப்பு, சாம்பார்ப்பொடி சேர்த்துக் கொதிக்க வைத்துப் பெருக்கி, பெருங்காயத் தூள், மிளகு சீரகப்பொடி சேர்த்து இறக்கித் தாளிக்கவும், மணி 12.20 அகவும் சரியாக இருந்தது\nநடுவிலேயே குழம்பிலும், உ.கி பொரியலிலும் வெங்காயம், பூண்டு சேர்க்குமுன் தனியாக எடுத்துக் கொஞ்சம் பாஸுக்காக வைத்து விட்டேன்\nபி.கு : புகைப்படம் எடுத்துக் கொண்டால் 'திங்க'க்கிழமைக்கு ஆகுமே என்று தாமதமாகவே தோன்றியதால் இரண்டு படங்கள் மட்டும்\nஞாயிறு 298 :: பூங்கா\nபாஸிட்டிவ் செய்திகள் - .கடந்த வாரம்.\n1) நிர்பயமாகப் போராடத் துணிந்த டெல்லி பெண். \"உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். யாரும் உதவ மாட்டார்கள்\" என்கிறார்.\n2) பாராட்டப்படவேண்டிய அதிகாரிகள். தமிழகத்தில், பத்து டவுன்பஞ்சாயத்தில் மட்டுமே, மக்கும் குப்பையில் இருந்து மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. அதில், அதிகப்படியான உற்பத்தி மற்றும் விற்பனையில், ப.வேலூர் முதலிடத்தில் உள்ளது. மாதம் தோறும், இயற்கை மற்றும் மண்புழு உரம், 1.50 டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டு, லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையோடு விற்பனையாகிறது.\n3) சம்பளம் வாங்கும் வேலையாய் இருந்தாலும் அர்ப்பணிப்புணர்வுடன் செய்ய வேண்டும். திருமதி சுசீலா போல.\n4) காவ்யா, வித்யா. கண்ணூர்ப் பெண்கள். புதுவைப் பல்கலைக்கழக மாணவிகள். ரேகிங் செய்ய முயன்ற சீனியர் மாணவனை எதிர்த்துப் புகார் கொடுத்தால், 'என்னால் நீ பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டாய்' என்று செய்தி பரப்புவேன் என்ற அவனைப்பற்றிக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து, அங்கு பலன் எதுவும் இல்லாமல் போக, நீதிமன்றத்தை நாடி, அங்கும் நீதிபதி கல்லூரி நிர்வாகத்தின் பக்கம் நின்று இந்த மாணவிகளை மன்னிப்புக் கடிதம் எழுதித் தரச் சொல்லி வற்புறுத்த, மறுபடியும் இவர்கள் நீதி மன்றத்தின் உதவியை நாட, நீதிபதி (தனி) ராமசுப்ரமணியம் நியாயத்தை நிலை நாட்ட முயற்சித்திருக்கிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலும், செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாத நிலையிலும், 'தவறு செய்யாத நிலையில் மன்னிப்புக் கேட்க மாட்டேன்' என்று நிமிர்ந்து நின்ற இந்த இரு பெண்களுக்கும், நீதிபதி ராமசுப்ரமணித்துக்கும் பாராட்டுகள். (விகடன்)\n6) நட்பு. இது வெளி நாட்டு பாஸிட்டிவ்\n8) பலரது உயிரைக் காப்பாற்றிய 9 வயது சித்தேஷ்.\n9) பணம் கொட்டும் ரப்பர் விளைந்த, 1.45 ஏக்கர் நிலத்தை, பி.எம்ஜோஸ் மற்றும் அவரது அம்மா மரியம்மா மேத்யூ தான், எங்கள் பள்ளிக்காக இலவசமாகவே கொடுத்து உதவினர். அத்துடன், மாணவர்களுக்கு இன்னமும் உதவி செய்கின்றனர். சபாஷ் மனோகரன்.\n10) பாராட்டப்பட வேண்டிய அமைப்பு.\n11) 74 வயது இளைஞரின் சாதனை.\n12) புதுச்சேரி தம்பதியரின் கருணை.\n13) அமுலுக்கு வந்தால் இது ஒரு நல்ல செய்திதான்.\n படிப்பவர்களுக்கு ஊக்கம��� தரும் செய்தி. இந்தப் பக்கத்தில் இரண்டாவது செய்தியைப் படியுங்கள் ரியல் ஹீரோஸ்\n15) நம்மைப் பற்றிய பிறரின் கணிப்புகள் எப்போதுமே சரியாய் இருப்பதில்லை. நம் பலம் நமக்குத் தெரியவேண்டும். V. R. ஃபெரோஸ் போல.\n16) விளையும் பயிர். உன் எண்ணத்துக்குப் பாராட்டுகள் பாவ்யா.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 150320:: மக்கு\nதினம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும்வரை மெகானிகலாக ஒரே மாதிரி வாழ்க்கை. ஐந்து மணிக்கு அலாரமே வேண்டாம், தானே தூக்கம் விட்டுப்போய்விடும். எழுந்து ஒரு சிறு நடைப்பயிற்சி. வயதாக, ஆக இதுமாதிரிக் கட்டாயங்கள் சேர்ந்து விடுகின்றன. அப்புறம் வீடு வந்து கொஞ்ச நேரம் ஒட்டாமல் கணினியில் ஃபேஸ்புக்.\nடிவியில் பக்தி சேனலும், செல்லில் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஓடிக்கொண்டிருக்க, அவன் மனைவி அவனுக்காக அவசரம் அவசமாக ('ர' கூட விட்டுப் போகுமளவு அவ்வளவு அவசரம்) சமைத்துக் கொண்டிருந்தாள். இதோ கிளம்ப வேண்டும். இப்போதே கிளம்பினால்தான் அலுவலக பஸ் வரும் தூரத்தை அடைய முடியும். அலுவலக பஸ் பிடித்தால் சுத்தமாக ஒரு மணிநேரம் பயணம்.\nஒரே பாதையில், ஒரே மாதிரி தினமும் அலுவலக பஸ் பிடித்து பயணம். அலுவலகத்தில் ஒரே மாதிரி பணிச்சுமை. மாலை வீடு திரும்பி, காலை இவன் கிளம்பிய பிறகு வந்திருக்கும் செய்தித் தாள்களை மேய்ந்து, தொலைகாட்சி பார்த்து, இரவு உணவு உண்டு படுக்கச் சென்றால், மறுநாள் மறுபடி...\nமகன் வெளியூரில் வேலை பார்க்கிறான். மகளுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடமாகிறது.\nசமீப காலமாக மனது முழுவதும் ஒரு அலுப்பு மண்டிக்கொண்டு வருகிறது. சுஜாதா தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்' பதிவில் சொல்லிய ப்ராக்ரஸ்ஸிவ் காம்ப்ரமைஸ் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கிறது.\nவாழ்க்கையை ஆரம்பிக்கும்போது அவனுக்கும் கனவுகள் இருந்தன. காதல் இருந்தது. கனவுகள் போலவே காதலும் கட்டுப்படுத்தப்பட்டது. கனவுக்கு சம்பந்தமில்லாமல் வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்ததும் ஆறுமாதமோ ஒரு வருடமோ கழித்து சொந்தத் தொழில் தொடங்க வேண்டும், அதை மனைவியின் பெயரில் தொடங்க வேண்டும் என்றெல்லாம் கனவிருந்தது. காதலி மனைவியாகாமல் புதிய முகம் ஒன்று மனைவியாக வந்தபோது தன் எண்ணம் நிறைவேறும் என்ற எண்ணம் அடிபட்டுப் போனது.\nஅப்போதே தொடங்கி வ��ட்டது இயந்திர வாழ்க்கை. வெளிவரும் திசையறியாது அதன் போக்கில் போகத் தொடங்கினான். சீக்கிரம் ஒரு மாறுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு நினைவில் இருந்தது. நாள்பட அதுவும் மறந்து, அப்படியே காலமும் ஓடிவிட்டது.\nஅலுப்பு ஏற்பட்ட ஒரு உச்ச நாளில் ஒருநாள் தன் வழக்கத்திலிருந்து மாறத் தீர்மானித்தான்.\nஇரண்டு நாட்களாக கணவன் சற்றுத் தாமதமாகக் கிளம்புவதை கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். அதுவும் இரண்டாம் நாளும் அவன் தாமதமாகக் கிளம்பிய போதுதான், 'நேற்றும் இப்படித்தான் கிளம்பினான்' என்று நினைவு வந்தது. அது மட்டுமில்லாமல், இரவும் நேரம் கழித்துதான் வந்ததும் நினைவுக்கு வந்தது.\nரொம்பக் கவலைப்படாமல் தன் வேலைகளில் மறந்து போனாள். நினைவுபடுத்தியது அலைபேசி\nகாலை பதினோரு மணி இருக்கும். திடீரென்று அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. அது அவள் கணவனின் அலைபேசி ரிங் டோன். பரபரப்புடன் ஹாலில் தேடியவள் டிவியின் மேல் இருந்த செட் டாப் பாக்ஸின் பின்னே இருந்த அலைபேசியை எடுத்தாள்.\n\"மறந்து வைத்து விட்டுப் போய்விட்டாரா\nஅதை எடுத்து உயிர் கொடுத்து காதில் வைத்தாள். இவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு 'எங்கே இருக்கீங்க' என்று கேட்டது அவன் மேலதிகாரியின் குரல்.\n\"எங்க மூன்று நாளாய் ஆளைக் காணோம்... உடம்பு சரியில்லையா ஆபீஸுக்குச் சொல்ல வேண்டாமா\n\"என்னது.. மூன்று நாட்களாய் ஆளைக் காணோமா... தினமும் அங்கதான வர்றார்\n ஒரு வாரமாவே சரியில்லை. அதுலயும் மூணு நாளாய் ஆளைக் காணோம்... இப்படி இருக்க மாட்டாரே... கூப்பிடுங்க அவரை..\"\n\"ஸார்.. ஸார்...\" எதிர்பாராமல் கேட்ட செய்தியால் திக்கியது, தடுமாறியது அடுத்து வரவேண்டிய வார்த்தைகள்.\n\"ஆபீசுக்குத்தான் கிளம்பி தினமும் போல வந்துகிட்டு இருக்கார்... இன்னிக்கிக் காலையும் கிளம்பி வந்தாரே.... ஏன் ஃபோனை வச்சுட்டு வந்துட்டார் இல்ல, போயிட்டார்\nசிறிய நிசப்தத்துக்குப் பின் எதிர்முனை அமைதியாகியது.\nஇவளது அமைதி குலைந்து போனது. 'என்ன ஆச்சு இவருக்கு என்கிட்டே கூட ஒண்ணும் சொல்லலையே.. வரட்டும்'\nமதியம் மீண்டும் அதே அலைபேசி அழைத்தது. பெயர் வராமல் ஏதோ நம்பர் வந்தது. எடுத்துப் பேசினாள். கணவன் குரல் கேட்டது. விட்டு விட்டு வந்தது.\n\"என்னங்க... என்னங்க... எங்கே இருக்கீங்க... ஆபீஸ் போகலையா\nஅவன் பேசுவதே கேட்கவில்லை. உடைந்து உடைந்து வந்தது. இவள் பெயரை உச்சரிக்கிறான் என்று புரிந்தது. கட் ஆகி விட்டது. குழப்பம் ஏறியது. அந்த எண்ணுக்கு இவள் டயல் செய்து பார்த்தாள். போகவில்லை.\nமதியத்துக்குமேல் மீண்டும் அந்தத் தொலைபேசியில் அழைப்பு வந்தது.\nஇந்தமுறை பேசியது ஒரு காவல்துறையின் அதிகாரக் குரல்.\n\"இந்த நம்பர் யாருதுங்க... பேர் சொல்லுங்க.. நாங்க போலீஸ்..\"\n\"சரியாத்தான் இருக்கு.. ஏம்மா உன் புருஷனா அவன்.. கள்ள வோட்டுப் போட வந்தான்னு சொன்னாங்க... பிடிச்சா கஞ்சா வச்சுருக்கான். உள்ளே பிடிச்சு வச்சுருக்கோம்.. கிளம்பி வாங்கம்மா...\" காவல் நிலையம் பெயர் சொல்லியபிறகு தொடர்பு அறுந்தது.\n\" கள்ள ஓட்டா... தன்னுடைய ஒட்டையே இவன் போடவில்லையே... என்ன சொல்கிறார்கள்...\" வயிற்றைப் பிசைவது போல இருந்தது. மயக்கம் வந்தது. யாருமே இல்லையே... என்ன செய்வது\nகாலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தாள். மகன் நின்றிருந்தான்.\n\" காலையிலிருந்து நடக்கும் எதுவும் சரியில்லை என்று தோன்றியது அவளுக்கு.\n\"நேத்து ராத்திரி அப்பா ஃபோன் செய்து வந்து அம்மாவுக்குத் துணையாயிரு'ன்னு சொல்லிட்டுக் கட் பண்ணிட்டார். அப்புறம் உடனே மறுபடி மறுபடி டயல் செய்தாலும் எடுக்க மாட்டேங்கறார். என்ன ஆச்சு அவருக்கு ஏன் படுத்தறீங்க என்ன நிலைமையில கிளம்பி வந்திருக்கேன் தெரியுமா என்னன்னு நினைச்சுக்கறது\nஸ்விட்ச் ஆன் செய்த மாதிரி அழத் தொடங்கினாள்.\nலேண்ட்லைன் அடித்தது. மகன் எடுத்தான். மகள். வெளியூரிலிருந்து பேசினாள். மகன் பாடிய அதே பல்லவி. மகன் குழப்பத்துடன் அம்மாவைப் பார்த்தபடியே ஏதோ பேசி விட்டு ஃபோனை வைத்தான்.\nசாப்பிட்டு விட்டு, காவல் நிலையம் கிளம்பினார்கள்.\nஅங்கு அவர் இல்லை. -ஒரு மணி நேரத்துக்கு முன்னால் யாரோ வந்து அழைத்துச் சென்று விட்டதாய்ச் சொன்னார்கள்.\nகுழப்பத்துடன் வீடு வந்து மாலை வரைக் காத்திருந்தும் அவர் வரவில்லை.\nமாலை 6 மணிக்குமேல் தொலைபேசி அலறியது. பேசியது பெண்குரல்.\nஇந்தக் கதையை எப்படியோ தொடர நினைத்து எழுதி வைத்து ஆறு மாதங்களாகின்றன. முதலில் நான் நினைத்தபடி எழுத எனக்குப் பிடிக்கவில்லை. வேறு எப்படித் தொடரவும் அலுப்பாக இருக்கிறது 'கனவிலிருந்து விழித்துக் கொண்டவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என்று வேகமாகக் கிளம்பினான்' என்கிற வரிகள் எனக்குப் பிடிக்கவில்லை\nஉங்கள் யாருக்காவது ஏதாவது தோன்றினால் தொடருங்களேன்... ஒவ்வொரு பகுதி ஒவ்வொருவர் கூடத் தொடரலாம். முடியவில்லையா விட்டு விடுங்கள் அவன் ஏதோ மிகப் பெரிய பிரச்னையில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nநினைவுகள் 1946 : நாளச்சேரிப் பாட்டி\nஞாயிறு 299 :: காலிங் பெல் எங்கே இருக்கு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150327:: பூனைகள் பலவிதம்\nநிலவில் கடல், பெரிய மீன், ரத்த அருவி, டிட் பிட்ஸ் ...\nஅலுவலக அனுபவங்கள் : ஆடிட் ஆச்சர்யம்.\n'திங்க'க்கிழமை : வடைக் குழம்பு\nஞாயிறு 298 :: பூங்கா\nபாஸிட்டிவ் செய்திகள் - .கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150320:: மக்கு\n'திங்க' க்கிழமை : கல்கண்டு சாதம்.\nஞாயிறு 297 :: வெற்றி, வெற்றி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை150313:: புன்னகை விற்பனைக்கு ..\nதுட்டன்காமனும் ஆலந்தூர் ஸ்டாலினும். டிட் பிட்ஸ்.....\nஞாயிறு 296 :: அ ஆ இ ஈ\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150306 :: ஆயா ஆயா பாயா\nநடக்கும் நினைவுகள் : உதவலாமா\n'திங்க'க்கிழமை : முருங்கைக் கீரை\nஞாயிறு 295 :: வரிகள் தனி\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில். - ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாட���் அடிக்கடி நான் முணுமுண...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகங்கை பயணத்தில் நடேச புராணம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அழகான ஆரத்தியைப் பார்த்துவிட்டு பக்தி நிறைந்த மனதுடன் விடுதி வந்து சேர்ந்தனர் தம்பதியினர். லக்ஷ்மிமாவுக்குச் சிறிதே கால்வல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ��ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப���பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு ��ருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்ப��துமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2010/12/17.html", "date_download": "2018-07-18T05:02:20Z", "digest": "sha1:6JLS43ARLADPLQ6TUHHSP3Q7DHBIZEJC", "length": 15737, "nlines": 212, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nசெவ்வாய், 14 டிசம்பர், 2010\nதருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.\nஇதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:\nபகுதி 15: 25. உண்ணா நோன்பு:\nபகுதி 16: 27. ஜீரண சக்தியை அதிகரிக்க\n(1) புன்னகை இருக்க பொன்னகை எதற்கு\n(2) வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும், சிரிச்சா என்ன செலவா ஆகும்\n(3) சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.\n(4) மனிதன் மட்டுமே சிரிக்க, சிந்திக்கக்கூடிய உயிரினமாகும்.\n(5) சிரிப்பவர்களின் ஆயுள் அதிகம்\n(6) சிரிப்பது முகத்திற்கு ஒரு நல்ல பயிற்சியாகும்.\n(7) ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.\n33. இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள்:\n(1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).\n(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\n(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.\n(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)\n(5) உணவும் மருந்தும் ஒன்றே.\n(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.\n(7) கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.\n(8) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.\n(9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே\n(10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.\n(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும். (ஜப்பானிய பொன்மொழி)\n(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார். (ஸ்பெயின் பொன்மொழி)\n(13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை): 5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)\n(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும் (ஜெர்மன் பழமொழி).\n(15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.\n(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.\n34. இயற்கை குளிர் சாதனப்பெட்டி\nபழங்களை புதிதாக இருக்கும் போதே சாப்பிட்டு விட வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உபயோகப்படுத்துவது நல்லது அல்ல. பழங்களை ஓரிரு நாட்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் ஒரு எளிய முறையில் வாடாமல் வைக்கலாம். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.(அளவு தேவைக்கேற்ப) அதை மணலில் நிரப்பிக் கொள்ளவும். அதில் சிறிது நீர் தெளித்து மண்ணை ஈரமாக்கவும். ஒரு மெல்லிய பருத்தி துணியை மணல் மேல் விரிக்கவும். இதற்கு மேல் காய்கறிகளையும் பழங்களையும் வைக்கவும். இது ஓரளவுக்கு பழங்களை புதிதாக வைத்திருக்க உதவும். தண்ணீர் அவ்வப்போது மணல் மீது தெளித்து மணலை ஈரமாக வைத்துருக்கவும். கீரைகள், கருவேப்பிலை, கொத்தமல்லியை அதன் தண்டு நீரில் மூழ்குமாறு வைத்தால் ஒரு நாளைக்கு வாடாமல் இருக்கும். தேவையிருக்கும் பொழுது வாங்கி உடனே உபயோகிப்பது நல்லது. வீடுகளில் இடவசதி இருப்போர் பழமரங்கள் நட்டு வளர்க்கலாம். அலங்கார செடிகள் வளர்ப்பதற்கு பதிலாக கீரைகள், காய்கறிகளை தொட்டியில் வளர்க்கலாம். மொட்டை மாடியில் தோட்டம் போட்டு புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றை வளர்க்கலாம்.\nநன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 7:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியம் ஆனந்தம், இயற்கை நலவாழ்வியல் தொடர், இரதி லோகநாதன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குற��பாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\n20. ஆரோக்கியம் ஆனந்தம்(இயற்கை நலவாழ்வியல் தொடர்) ...\n19. ஆரோக்கியம் ஆனந்தம்(இயற்கை நலவாழ்வியல் தொடர்) ...\n18. ஆரோக்கியம் ஆனந்தம்(இயற்கை நலவாழ்வியல் தொடர்) ...\n17. ஆரோக்கியம் ஆனந்தம்(இயற்கை நலவாழ்வியல் தொடர்) ...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2010/09/blog-post_14.html", "date_download": "2018-07-18T04:52:20Z", "digest": "sha1:HXNVHRNTBU437YWV2QTVRJGHKAV6JCT5", "length": 36888, "nlines": 520, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வெம்மிளகாய்..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 14 செப்டம்பர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:04\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:20\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:36\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:07\nசகல திசைகளிலும் செல்லும் கவிதையின் கண் காணக் காண அழகு\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:10\nஎங்கு பிடிக்கிறீர்கள் இந்தப் படிமமும் வார்த்தைகளும்.\nஅற்புதமான கவிதை எப்போதும் போல்\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:19\nஎப்படி தான் இப்படி யோசிக்க முடிகிறது. ஒவ்வொரு கவிதையும் அர்த்தம் பொதிந்த அழகு.\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:24\nகவிதை அருமை.. நிறைய யோசிக்க வைக்கிறது..\nஇங்கு வருவது இது முதல் முறை சகோ...\nசிவாஜி சிறகுக்குள், சிவாஜி சொன்னார்.. உங்களுக்கும் அவருக்கும் நன்றிகள் பல...\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:03\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:03\nநல்ல வீச்சு... ரொம்ப நல்லா வந்திருக்குங்க :)\nமாலையும், பிச்சைகாரர்களும் ரொம்ப பிடிச்சுயிருந்தது..\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:44\nதேனு ரொம்ப நல்லா வந்துருக்கு கவிதை ..ரசித்து படித்தேன் ..\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:46\nபேதம் பார்க்கும் மனிதர்கள் மாறப்போவதில்லை தேனக்கா \n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:28\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:15\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:54\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:04\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:12\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:32\nஇது மட்டுமின்றி, எல்லாமே சிந்திக்க வைக்கின்றன. அருமையான கவிதைக்கு நன்றி தேனம்மை.\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:39\nஎன்னை கவர்ந்த வரிகள் அக்கா நன்றி\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:08\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:21\nஒரு தென்றலை போல மனதை வருடி எல்லாத் திசைகளிலும் பயனிக்கும் கவிதை\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:43\nகவிதைக்கு மறுமொழிகள் மேலும் அழகு சேர்க்கிறது.\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:44\nஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையுடன். அனைத்தும் அருமை.\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:34\nகடைசி ஆறு வரிகளும் ரொம்பவே அருமை.\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:11\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:50\nநன்றி கார்த்திக்., ரிஷபன்., சித்து., நியோ., வெற்றி., ரமேஷ்., வினோ., அஷோக்., பத்மா., ஹேமா., வேல்ஜி., நேசன்.,முனியப்பன் சார்., பாலாஜி., சை கொ ப., ராமலெக்ஷ்மி., சசி., குமார்., வேலு., ஜெரி., ஜெயந்தி.,ஸ்ரீராம்., விஜய்.\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:25\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:26\nதங்கள் ரசனைகள் மிக அருமை\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:28\n16 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:24\nதலைப்புகளை இத்தனை லாவகமாக உங்கள் மூளை எங்கிருந்து கொண்டுவருகின்றது தேனம்மை\n18 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:31\nநன்றி அண்ணாமலை., தமிழ்த்தோட்டம்., ஸாதிகா..\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:39\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசி��ியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nசெப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் துளசி கோபால்., ருக...\nபங்குச்சந்தை......முரட்டுக் காளையும் மிரளும் கரடிய...\nலேடீஸ் ஸ்பெஷல்., தேவதை.,வல்லினம்., திண்ணை., கழுகு....\nதிருமண (பண) அழைப்பு ”இதழ்..”\nகாலச்சுவடு-வீழ்தலின் நிழல்--ரிஷான் ஷெரீஃப்.. எனது ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்���வும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/06/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5/", "date_download": "2018-07-18T05:01:58Z", "digest": "sha1:DIOOBJQVAC53WK7MBPSRXBSBCC5BWPHD", "length": 9457, "nlines": 126, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 8 - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 8\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 6\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 7\nஎங்களை புன்சிரிப்போடு வரவேற்றாள் மீனா… அவள் வீடு சற்று விசாலமானதாய் இருந்தது அவள் மனதை போலவே… அக்காள் தங்கை இருவரும் பழரசம் கொண்டுவந்து கொடுத்தார்கள்…அதுவரை என் காதலி வரவில்லை.\nநிமிடங்களை பேச்சுக்கள் அழித்துகொண்டிருந்தன… மலை முகடுகளில் இருந்து வெளிவரும் சூரிய வெளிச்சம் போல் கதவினை திறந்து அவள் வெளிவந்தால்…எங்கும் அமைதி…பார்வைக்குள் பல வார்த்தை பரிவர்த்தனைகள்…அவள் வேண்டும் என்றே முகத்தை கவலையாக வைத்திருந்தது போல் இருந்தது. யாரிடமும் சரியாக பேசவில்லை… அவளை சங்கடபடுத்த நான் விரும்பவில்லை அவளை நொடிக்கொருதரம் கண்களில் அணுகினாலும்…அவள் விலகினால்… மீனாவிடமும் அவள் தங்கையிடமும் நன்றி சொல்லி கிளம்பும்போது அவர்கள் இருவரும் எனக்காக வருத்தப்பட்டார்கள்\nஒரு சில நாட்கள் தான்…சிறிது சிறிதாக அவள் கணிபொறி மையத்திற்கு வருவது குறைந்தது…என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளியது..\nஒரு மிக பெரிய மன போராட்டம்…அவளை பற்றிய நினைவினால்… கொஞ்ச காலம் படிப்பில் கவனம் இல்லாமல் கழிந்தது…\nகுடும்ப சூழ்நிலை அவளின் நினைப்பை சற்று குறைத்தது…மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தினேன்.\nஎங்கள் கணிபொறி மையத்தின் அருகில் ஒரு தேநீர் கடை இருந்தது, அது தான் அனைத்து நண்பர்களும் கூடும் இடம்… நாங்கள் செல்லமாக அதற்கு வைத்த பெயர் “யு.ஸ்” முக்கால்வாசி கணிபொறி பயில்வரின் லட்சியமே அமெரிக்க போவதுதான் அப்போது, அதனால் அதற்கு முன்னோட்டமாக இந்த பெயர் வைத்தோம்.\nநண்பர்களுடன் ஒரு நாள் அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது சூர்யா மருத்துவமனை பக்கமாக ஒரு உருவம் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது…உருவம் நன்கு தெரியும் பொழுது…உடம்பு நடுங்கியதே பாருங்கள்…அப்படி ஒரு நடுக்கம்…ரத்த ஓட்டம் அதிகமாகி இதயம் படபடத்தது….\nஅவள் தான்…ஒரு வருடம் கழிந்தும் மனதில் அழியாத அவள் உருவம்… அதே அழகு முகம்…சிரித்த முகம்…\nஎன்னை கண்டும் காணமல் போய்விடுவாள் என்று நினைத்தேன்…அப்படி நடக்கவில்லை…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. ப���ரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-07-18T04:44:35Z", "digest": "sha1:MAPMJIHVRCI4Q3SMF2ZJKRNKLLSW5ASK", "length": 7919, "nlines": 78, "source_domain": "srilankamuslims.lk", "title": "முகத்திரையை வாஜிபா? » Sri Lanka Muslim", "raw_content": "\nகொள்ளுப்பிடி பள்ளிவாசல் கருத்தழிந்தவர்களின் மடமா சிந்தையை மறைக்கும் முகத்திரை வாஜிப் என்ற கருத்தை திணிக்கும் போது இந்த கேள்வி பிறக்கின்றது.\nகொள்ளுப்பிட்டி மின்பருக்கு விசேட கொளுப்புண்டா தீவிர சிந்தனையை பொறிப்பதற்கு சூடான சட்டியாக அந்த மின்பரை பாவிப்பது ஏன் தீவிர சிந்தனையை பொறிப்பதற்கு சூடான சட்டியாக அந்த மின்பரை பாவிப்பது ஏன் திரை விலகாத சிந்தனைகள் ஒன்று கூடும் பலிபீடமாக ஒரு மடாலயம் இருப்பது ஏன்\nகருத்து வேறுபாடுள்ள முகத்திரையை வாஜிப் என்று திரும்பத்திரும்ப திணிப்பதற்கு முயலும் முப்திகளுக்கு உலாம சபை உபதேசம் செய்வதில்லையா\nபொதுபல சேனா அடிப்படையில்லாத கருத்துக்களை சபைக்கு கொண்டு வந்த போது சட்ட மன்றம் ஆவேசத்துடன் எதிர்த்தது. ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து தீவிர சிந்தனைவாதிகளுக்கு விடை பகர்ந்தது.\nவீட்டுக்குள்ளே அடிப்படை இல்லாத தீவிர கருத்துக்களை பேசும் முப்திகளுக்கு பச்சை கொடி காட்டுவது ஏன்\nஉள்வீட்டு கருத்துத் தீவவாதம் தாலிபான்களை உருவாக்கியுள்ளது என்பதை நாம் புரிய நாளாகுமா தீவிரத்தை வளர்ப்பதற்கு மின்பர் மேடையை முப்தி என்ற பட்டத்துடன் பாவிப்பது குற்றமில்லையா\nஅசட்டுத்தனமான சிந்தனைகளை பரப்புரை செய்ய இடம் கொடுத்து விட்டு பின்னர் கைசேதப்படுவதில் அர்த்தமில்லை. 90 வருடம் பழை கொண்ட சட்ட மன்றம் சொந்தங்களின் கைகளாயே இடிக்கப்படும் ஆபத்தை தவிர்ப்போம்.\nசிந்தனை சீர்திருத்தம் குறித்து கவனத்தை குவிப்போம். சிந்தனை தீவிரவாதம் பொல்லாதது. நாட்டை, வீட்டை அழிக்கக் கூடியது. வரமுன் காப்போன் புத்திசாலி. கோழைகளாக செத்து மடிவதற்கு இடம் கொடுக்கமால் நாட்டையும் வீட்டையும் காப்பபோம்\nசவுதி சட்ட மன்னறம் வழங்கிய இறுக்கமான பத்வாக்கள் தீவிரத்தை வளர்த்துள்ளது என்பது இன்று தெளிவாகிது. இது குறித்து அறிஞர் பஷீர் ஹஸன் கூறுவதை கேளுங்கள்:\n“சட்ட வசனங்களை புரிந்து கொள்வதில் குறுகிய பார்வையும் நடைமுறையை புரிந்து கொள்ளாத தீர்ப்புக்களும் ஷரீஆவின் இலக்குகளுக்கு இடம் கொடுக்காமல் சட்ட வசனத்தை நேரடியாக பின்பற்றியமையும் பல பிறழ்வுகளுக்கு இட்டுச் சென்றன. அதன் விளைவால் இன்று உலக முஸ்லிம் உம்மத் பெரும் அவஸ்தைப்படுகிறது.\nஇலங்கையின் சட்ட மன்றமும் அலட்சியப் போக்கில் பத்வாக்களை தொடர்ந்தால் முதலில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் சிந்தனைக் சிக்களில் சீரழிவார்கள். இரண்டாவதாக பஷீர் ஹஸன்கள் சுட்டு விரலாக உருவாகுவார்கள். அப்போது சட்ட மன்றம் புனிதமானது என்று பேசி அர்த்தம் கிடையாது.\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை பகுத்தறிவு பிறந்ததெல்லாம்\nநடைமுறையை புரிந்து கொள்ளாத பத்வாக்கள் சமூகத்தின் ஆன்மாவை அழிக்கும்.\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nFIFA 2018 ஆரம்ப நாள் செய்தித் தொகுப்பில் சர்வதேசத்தில் முதலிடம் வென்ற அயான்.\nஎனக்கு திருமணம் முடிக்க இப்ப ஐடியா இல்ல, படிக்கணும் ஸேர்\nரியாஉ எனும் முகஸ்துதியின் ஆபத்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-18T04:49:30Z", "digest": "sha1:U7UNRZKLRHQIOFHBNWRRZB4IYILBB2GP", "length": 6563, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "விநாயக சதுர்த்தி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nவிநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் \nஇந்து அமைப்புகளின் வளர்ச்சி பிடிக்காத சிலராலும்,இந்து மக்களின் ஓற்றுமை பிடிக்காத பலராலும், தான் ஒரு மதசார்பின்மைவாதி என கூறிக்கொண்டு இந்துமதத்தை மட்டும் இழிவுபடுத்தும் போலி மதசார்பின்மைவாதிகளாலும், ஒவ்வொரு வருட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போதும் ......[Read More…]\nSeptember,4,16, — — அப்பம், ஏன், சாப்பிட்டு கொண்டாட, சுகி சிவம் பதில், சுண்டல், பெரிய பெரிய, வடை, விநாயக சதுர்த்தி, விநாயகர் ஏன், விநாயகர் வழிபாட்டு ஊர்வலம், வீட்டிலேயே, வேண்டியதுதானே\nமுழுமுதற் கடவுள் விந��யகப் பெருமான்\nஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெற முழுமுதற் ;கடவுளான விநாயகப் பெருமானின் ;அருள்தேவை.அதனால்தான்,எந்த ஒரு சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்திலும் ;கணபதி ;பூஜை ;செய்கிறோம் . 'வி' என்றால் 'இல்லை'.'நாயகன்' என்றால் 'தலைவன்' ...[Read More…]\nSeptember,4,16, — — அருள் தேவை, கடவுளான, சதுர்த்தி, விநாயக சதுர்த்தி, விநாயகப் பெருமானின், விநாயகர் சதுர்த்தி\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-07-18T04:36:32Z", "digest": "sha1:P7FMZJBYBLDMX4MFFEO7IAQDCZG5RAY6", "length": 5819, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "சிஸ்டம் சரியில்லாதால் 'காலா' படத்தின் சண்டைக் காட்சி வெளியீடு ..? - வில்லங்க செய்தி", "raw_content": "\nசிஸ்டம் சரியில்லாதால் ‘காலா’ படத்தின் சண்டைக் காட்சி வெளியீடு ..\nசிஸ்டம் சரியில்லாதால் ‘காலா’ படத்தின் சண்டைக் காட்சி வெளியீடு ..\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி February 12, 2018 1:42 PM IST\nPosted in வீடியோ செய்திTagged actor, fight, Gala, movie, Rajinikanth, Release, scene, system, காட்சி, காலா, சண்டை, சரியில்லாதால் ', சிஸ்டம், நடிகர், படத்தின், ரஜினிகாந்த், வெளியீடு\nதோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தையால் தொடரும் போராட்டம்…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=372228", "date_download": "2018-07-18T05:08:58Z", "digest": "sha1:AI3XFXWXQ5X4LY6VKY6FKYTLE7SUFORP", "length": 8218, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு | 1000 British laws canceled: Uttar Pradesh government decision - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\nலக்னோ: நாட்டிலேயே முதல் முறையாக, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 1,000 சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. உ.பி.,யில் பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாத, 1,000 சட்டங்களை, உ.பி., அரசு பட்டியலிட்டுஉள்ளது. இந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்த மசோதா மூலம், ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, உ.பி., மாநில சட்ட அமைச்சர், பிரிஜேஷ் பதக், நிருபர்களிடம் கூறியதாவது: பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட பல சட்டங்கள் தற்போதைய காலத்துக்கு பொருந்தாதவையாக மாறியுள்ளன. இத்தகைய சட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம்.\nஇந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்தம் மூலம், ரத்து செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். உ.பி., அரசு ரத்து செய்யவுள்ள சட்டங்களில், 1890ல் உருவான, ஐக்கிய மாகாண சட்டமும் அடங்கும். இந்த சட்டத்தை, பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல், மேற்கு மாகாணங்கள் மற்றும் அவுத் பகுதியை சிறப்பாக நிர்வகிப்பதற்காக கொண்டுவந்தார். உ.பி., மாநிலம் உருவாகி, 68 ஆண்டுகள் ஆனதை, அம்மாநில அரசு, சமீபத்தில் கொண்டாடியது. அதை தொடர்ந்து, பிரிட்டிஷ் ஆட்சி கால சட்டங்களை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. நாட்டில், பிரிட்டிஷ் ஆட்சி கால சட்டங்கள், இவ்வளவு அதிகமாக ஒரே நேரத்தில் ரத்து செய்யப்படுவது, இதுவே முதல் முறை.\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து உத்தரபிரதேச அரசு 1000 British laws\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\n150 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் அரிதான முழு சந்திர கிரகணம்: ப்ளூ மூன் என வர்ணனை\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nநொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்\nமத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு\nநந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jan/14/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-2844721.html", "date_download": "2018-07-18T05:06:15Z", "digest": "sha1:UZTMYAGGIDWZZ5M47H6BMJJDP7J6I72J", "length": 5862, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "யுத்தம் செய்யும் கண்கள்: -கோ. மன்றவாணன்- Dinamani", "raw_content": "\nயுத்தம் செய்யும் கண்கள்: -கோ. மன்றவாணன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/04/aluvatharku.html", "date_download": "2018-07-18T04:35:28Z", "digest": "sha1:2VGC3JBN37BRCEQBQOFEB6J57WFCV7CI", "length": 45502, "nlines": 119, "source_domain": "www.ujiladevi.in", "title": "அழுவதற்கா பிறந்தோம்...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபிறந்த நாள் முதல் இறக்க போகும் நாள்வரை துயரங்கள் என்பதே நமக்கு துணையாக வருகிறது. துள்ளி விளையாடும் பிள்ளைப்பருவத்தில் பள்ளிக்கு செல் என்றும் பாடங்கள் படி என்றும் திரும்ப திரும்ப சொல்லி மழலை பருவத்து மகிழ்ச்சியை மண்ணுக்குள் குழிதோண்டி புதைத்துவிடுகிறார்கள். இது நமக்கு தெரிகிற முதல் துயரம். இதற்கு முன் பச்சிளம் குழந்தையாக தொட்டிலில் கிடக்கும் போது அம்மையும், அப்பனும், பாட்டனும், பாட்டியும் முத்தங்கள் கொடுக்கிறேன் என்றும், கொஞ்சி மகிழ்கிறேன் என்றும் எத்தனை கஷ்டங்கள் கொடுத்திருப்பார்கள். அவையெல்லாம் நினைவில் இல்லை.\nபள்ளியை விட்டு வெளியே வந்து வாலிப பருவத்தின் வனப்பை ரசிக்கலாம் என்றால் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றாதே குடும்பத்தை கரை சேர்க்க வேலைக்கு போ தொழிலை செய் என்று எண்ணிலடங்காத ஆணிகளை நடக்கும் பாதையில் நட்டு வைக்கிறார்கள். ஒருநாள், ஒரே ஒருநாள் நண்பர்களோடு ஆற்றங்கரை ஓரம் கடற்கரை மணல்பரப்பில் கட்டிப்புரண்டு சடுகுடு ஆடினால் வீணாகிப்போவாய் என்று விமர்சனம் செய்கிறார்கள். வேலை ஒன்றை தேடிக்கொள் அதன் பிறகு உன் உல்லாசத்திற்கு தடை இல்லை என்கிறார்கள்.\nதொழில் அமைந்தால், வேலை கிடைத்தால் நாலுகாசு சம்பாதிக்க முனைந்தால் இன்னும் தனிமரமாக எத்தனை நாட்கள் வாழ்வாய் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய வேண்டாமா சமுதாயத்தில் நீயும் ஒரு அங்கத்தினன் என்பதை காட்ட வேண்டாமா சமுதாயத்தில் நீயும் ஒரு அங்கத்தினன் என்பதை காட்ட வேண்டாமா என்று சம்சார பந்தத்திற்குள் பிடித்து தள்ளுகிறார்கள். திருமணம் முடிந்துவிட்டால் மனைவிக்காக பாடுபடு, குழந்தைக்காக ஓடு, குடும்பத்திற்காக ஓய்வே இல்லாமல் உழைத்திடு என்று சாட்டை கம்பால் விரட்டுகிற மாட்டை போல் காலம் முழுக்க சுற்ற விடுகிறார்கள். இதில் எப்போது நான் மகிழ்ந்திருப்பது என்று சம்சார பந்தத்திற்குள் பிடித்து தள்ளுகிறார்கள். திருமணம் முடிந்துவிட்டால் மனைவிக்காக பாடுபடு, குழந்தைக்காக ஓடு, குடும்பத்திற்காக ஓய்வே இல்லாமல் உழைத்திடு என்று சாட்டை கம்பால் விரட்டுகிற மாட்டை போல் காலம் முழுக்க சுற்ற விடுகிறார்கள். இதில் எப்போது நான் மகிழ்ந்திருப்பது என்று நான் சந்தோசப்படுவது எதற்காக நான் உற்சாகம் அடைவது வாழ்க்கை முழுவதும் துன்பமயமாகவே இருக்கிறதே தவிர இன்பம் என்பது எள் முனை அளவிற்கு கூட இல்லை.\nநாலுபேர் மதிப்பது இன்பம். அழகிய மனையாளை பெறுவது இன்பம் அன்பான குழந்தைகளை அரவணைக்கும் சொந்தபந்தங்களை உண்டாக்கி கொண்டது இன்பம் என்று நிஜமான துயரங்களுக்கு போலியான விளக்கங்களை கொடுக்கிறார்கள். நன்றாக யோசித்து பாருங்கள் மனைவி இன்பமா சம்பளம் இல்லை கையில் கால் காசு இல்லை என்றால் எந்த மனைவி நம்மை நேசிப்பாள் சம்பளம் இல்லை கையில் கால் காசு இல்லை என்றால் எந்த மனைவி நம்மை நேசிப்பாள் படிக்க வைக்கவில்லை என்றால் சொத்து சுகம் சேர்த்து வைக்கவில்லை என்றால் எந்த குழந்தை நமக்கு இன்பம் தரும். விருந்துக்கு வந்தவனுக்கு சோறு போட துப்பில்லாதவனை எந்த உறவினர்கள் மதிப்பார்கள். இவர்களிடம் போலியான பாராட்டுதலை பெறவேண்டும் என்பதற்காக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பாடுபட வேண்டும் அதற்கு நமது இன்பத்தை பலிகொடுக்க வேண்டும் வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்த சாக்காடே தவிர பூக்காடு அல்ல என்று உலக வாழ்க்கையை துன்பமயமாக பார்பவர்கள் நிறைய பேர் உண்டு.\nஊருக்காக உலகுக்காக உற்றார் உறவினருக்காக வாழாமல் தனக்காக மட்டும் வாழ்வது என்பதா நிஜமான இன்பம் அப்படி வாழ்ந்தால் அதுவே பெரிய துயரம். தன்னந்தனிமையில் தனிக்காட்டு ராஜாவாக யாருடைய துணையும் இல்லாமல் எவருடைய அருகாமையும் இல்லாமல் நீ வாழ விரும்பினால் மன நல மருத்துவமனைகள் மட்டுமே உனக்கு கடைசி புகலிடமாக இருக்கும். உன் அப்பனும் பாட்டனும் உன்னை பெற்றுப்போட்டது சுயநலமாக நீ சுற்றித்திரிய வேண்டும் என்பதற்கல்ல கடமையை செய்ய தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல துன்பம் என்று பார்த்தால் ரோஜா குல்கந்தை சுவைப்பது கூட துன்பம் தான் அனைத்தும் இன்பமயம் என்றால் நெருப்பாற்றில் நீச்சலடிப்பதுவே பெரிய பேரின்பம்.\nஇப்படி இரண்டுதரப்பு வாதங்கள் உலகில் தொன்றுதொட்டு நடந்துவருகிறது இதில் எது சரியென்று நமக்கு தெரியவில்லை எதை தவறென்றும் புறந்தள்ளவும் முடியவில்லை. நமது வாழ்க்கை பயணத்தில் எதிர்படும் மனிதர்களை தினசரி காண்கிறோம் சிலர் பார்க்கும் போதெல்லாம் அழுது கொண்டே இருக்கிறான் எனக்கு திருமணமாகி விட்டது பெண்டாட்டியை எப்படி காப்பாற்றுவேன் என்று அழுகிறான் பத்துலட்ச ரூபாய் பணம் வந்துவிட்டது வரிகட்ட வேண்டுமே என்று அழுகிறான் மந்திரி பதவி கிடைத்திருக்கிறது இது நிலைக்குமோ நிலைக்காதோ என்று அழுகிறான். இவர்களது அழுகை ஓய்ந்ததை நம்மால் காணவே முடியவில்லை\nஇன்னும் சிலர் இருக்கிறார்கள் ஐந்து வயதில் அம்மா செத்து போய்விட்டாள் இவனை புத்திசாலியாக்குவது முடியவே முடியாது என்ற பயத்தில் இறந்துவிட்டாள் என்று தான் அனாதையாகி போனதை கூட சிரித்து கொண்டே கூறுபவர்களும் இருக்கிறார்கள். என் தொண்டையில் புற்று வந்திருக்கிறதாம் சில பாம்புகள் வந்து குடிவரட்டுமா என்று விசாரிக்கிறது என சாவைதரும் நோயை கூட நையாண்டி செய்கிறார்கள். அழவேண்டிய விஷயத்திற்கு சிரிப்பது சரியா என்ற கேள்வி பிறக்கும். சிரிக்க வேண்டிய விஷயத்திற்கு அழுபவன் இருக்கும் போது துயரத்தை கண்டு சிரிப்பதில் என்ன தவறு\nபலபேர் நினைப்பது போல் வாழ்க்கை முழுவதும் சோகமாகவே யாருக்கும் இருப்பதில்லை என்பது வயதுவரையில் ஒருமனிதன் வாழ்கிறான் என்றால் குறைந்தபட்சம் பாதி நாட்களாவது சந்தோசமாக இருந்திருப்பான் இது கூட தவறு சில மணிநேரங்கள் மட்டுமே வந்துபோகும் துயரங்களை நாம் பல நாட்கள் நினைத்துக்கொண்டே இருப்பதனால் துய���த்தின் காலம் நீண்டதாக இருப்பதாக நமக்கு தெரிகிறது. உண்மையில் நாம் துன்பப்படும் காலத்தை விட இன்பமாக இருக்கும் காலமே அதிகம். அடிக்கடி இன்பம் வருவதனால் அதனுடைய தாக்கம் மறந்து போகிறது. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையை நடத்துவது மிக சுலபமாக இருக்கும்.\nமுதலில் எதற்கெடுத்தாலும் துயரப்படும் பழக்கத்தை கைவிட வேண்டும் உலகத்தில் அனைவரும் இன்பமாக இருக்கிறார்கள் நான் மட்டுமே துயரங்களை அனுபவிக்கிறேன் என்று நினைப்பது பெரிய மனவியாதி பாயாசம் குடித்தாலும் கசக்கிறது என்பவனை எப்படி நிதானபுத்தி உடையவன் என்று எடுத்து கொள்வது நான் நன்றாக இருக்கிறேன் நாளையும் நன்றாக இருப்பேன் அதனால் இன்று மற்றவர்களையும் நன்றாக வைப்பேன் நன்றாக இருப்பவர்களையும் இருக்க விடுவேன் என்று செயல்படுபவன் மட்டுமே சாதனைகளை செய்யவில்லை என்றாலும் சோதனைகளை முறியடிப்பவனாக இருப்பான்.\nதுயரத்தால் மனிதனின் உடல் வனப்பு குறைகிறது. வீரம் வீரியம் குறைகிறது அறிவு குறைகிறது ஆற்றல் குறைகிறது அவனது செயல்கள் எல்லாமே காற்றில் கரையும் கற்பூரம் போல் ஆகிவிடுகிறது. துயரப்பட்டு கொண்டே இருக்கும் மனிதன் நிரந்தர நோயாளியாகிவிடுகிறான் துன்பம் துன்பம் என்று சொல்லி கொண்டும் நம்பி கொண்டும் அலைவதனால் என்ன கிடைத்துவிடப்போகிறது நீ துயரப்படுகிறாய் என்பதற்காக சூரியன் வடக்கே உதிக்க போகிறதா நீ துயரப்படுகிறாய் என்பதற்காக சூரியன் வடக்கே உதிக்க போகிறதா அல்லிமலர் காலையில் மலர போகிறதா அல்லிமலர் காலையில் மலர போகிறதா உன் உடம்பு தான் கொதிக்கப்போகிறது. உன் நரம்பு தான் தளர போகிறது உன் புத்தி தான் தடுமாறப்போகிறது\nஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் இது தற்காலிகமானதே நேற்று வந்தது என்னை கடந்து போனதை போல் இன்று வந்திருப்பதும் கடந்து போகும் கட்டு கரும்பை கசக்கி பிழிந்து யானை மென்று துப்புவது போல் துயரங்களும் என்னால் ஜீரணிக்க பட்டுவிடும் என்று ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொண்டு மோதி பார் உனக்குள் ஒரு தாமரை மொட்டு புத்தம் புதியதாக இதழ் விரிப்பதை பார்ப்பாய்.\nசுய முன்னேற்ற கட்டுரை படிக்க இங்கு செல்லவும்\nமிக அற்புதமான நல்ல பதிவு இது. நன்றி குருஜி\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T05:12:52Z", "digest": "sha1:EYFUKUUNRI65DA3QECIBRFB4N4PP2C2R", "length": 11291, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலவாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nபாலவாக்கம் (ஆங்கிலம்:Palavakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,369 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலவாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலவாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2013, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enmanaoonjalil.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-07-18T04:28:46Z", "digest": "sha1:VS5QJ2EJMRJU2DQP6VQLW3PEW74J2ZF6", "length": 10885, "nlines": 156, "source_domain": "enmanaoonjalil.blogspot.com", "title": "என் மன ஊஞ்சலில்..!: நன்றி...நன்றி...", "raw_content": "\nஎன் மன எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நான் ஆரம்பித்த வலை ஊஞ்சல் இது\nபதிவுலகப் பிதாமகர் திரு வை.கோபாலக்ருஷ்ணன் அவர்களின் கதைகளுக்கு விமரிசனம் எழுதிய எனக்குக் கிடைத்த விருது பற்றிய விபரம்....\n”கீதா ��ிருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் \nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.\nதங்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும், உற்சாகமான ஈடுபாடுகளினாலும், நமது சிறுகதை விமர்சனப்போட்டிகள், திட்டமிட்டபடி வெகு அழகாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன.\nஇந்த மாபெரும் விழா வெகு அமர்க்களமாக நிறைவு பெற்றதில் எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஇந்த மகிழ்ச்சியான என் மனநிலையில், புதிதாக மேலும் சில விருதுகளை [பரிசுகளை] அறிமுகப்படுத்தி இந்த மாபெரும் விழாவினை நிறைவுக்குக்கொண்டுவர விரும்புகிறேன்.\nஇப்போது அறிமுகப்படுத்தும் நான்கு விதமான\nவிருதுகளின் மொத்தப் பரிசுத்தொகை :\nமுதல் விருதுக்கான அறிவிப்பு பற்றிய\n[ ஜீவீ + வீஜீ விருது ]\nஇரண்டாம் விருதுக்கான அறிவிப்பு பற்றிய\n[ சேஷ் விருது ]\nகெளரவிக்கும் விதமாக இந்த விருதுக்கு\nபட்டியலில் 20% .... அதாவது\nஇரண்டாம் இடம் ரூ. 125\nநான்காம் இடம் - தலா ரூ. 50\n[ ஆறு நபர்களுக்கு ]\nஇந்த ’கீதா’ விருதினைப் பெற\ni] திரு. ரவிஜி அவர்கள்\nii] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்\niii] திருமதி. ராதாபாலு அவர்கள்\nv] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்\nvi] திருமதி. கலையரசி அவர்கள்\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எ���ுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iruppu.blogspot.com/2009/", "date_download": "2018-07-18T04:33:08Z", "digest": "sha1:D3XWVEAVA633FN7JYHU63FE5YNOGI6Z4", "length": 72775, "nlines": 771, "source_domain": "iruppu.blogspot.com", "title": "சுயம்: 2009", "raw_content": "\nஈழ வெளியீடுகளை இனையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்\nஒரு பறவை ஒரு கிளை\nமரணத்தின் வாசனை - அகிலன்\nசென்னையில் மாபெரும் ஒன்றுகூடல்பெப்ரவரி 22 - 2009 ம...\nபின்பனிக்காலம் ,100 அடி சாலை, காலை ஒன்பது மணி\nஅங்காடித்தெரு வசந்த பாலன் திரை விமர்சனம் எதிர்வினை angaditheru vasantha balan (1)\nபதிவிட்டவர் : இராவணன் 4 :பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் : இராவணன் 11 :பின்னூட்டங்கள்\nஎனக்கு இந்த dress வேணாம்.எனக்கு அந்த பூப்போட்டது தான் வேணும்\nநீ இப்போ schoolக்கு போகப்போற.இது uniform dress.இதை போட்டாதான் schoolக்கு போகமுடியும்.\nபடிக்கனும் னா school போகனும்டா கண்ணு.\nமுதல் நாளே இப்படி சொல்லாத கண்ணு.படிச்சாதான் வேலைக்கு போகமுடியும்.வேலைக்கு போனாதான் பணம் சம்பாதிக்கமுடியும்.\nஎனக்கு இப்ப அந்த dress தான் வேணும்.பணம் எல்லாம் வேணாம்.\nபணம் இருந்தாதான் கண்ணு நல்லா வாழமுடியும்.\nபதிவிட்டவர் : இராவணன் 6 :பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் : இராவணன் 4 :பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் : இராவணன் 1 :பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் : இராவணன் 4 :பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் : இராவணன் 9 :பின்னூட்டங்கள்\nவகை : கவிதை, பருவம்\nபதிவிட்டவர் : இராவணன் 6 :பின்னூட்டங்கள்\nவகை : கவிதை, வாழ்க்கை\nபதிவிட்டவர் : இராவணன் 15 :பின்னூட்டங்கள்\nவகை : கவிதை, பிரிவு\nபதிவிட்டவர் : இராவணன் 14 :பின்னூட்டங்கள்\nஎன்னை தொடர் பதிவிற்கு அழைத்த லாவண்யாவிற்கு நன்றி.\n1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nலஷ்மண் ஆக பிறந்து இலக்குவனாகி இப்பொழுது இராவணன்\nகண்கள் கலங்குவது என்றால் சில இரவுகளுக்கு முன் மிகுந்த மகிழ்ச்சியில் ஒரு தாலாட்டின் நீட்சியாக\nமனம் கலங்குவது என்றால் இந்த நொடியில் கூட. யார் கல் எறிந்தார்கள் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\n4.பிடித்த மதிய உணவு என்ன\n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nம்ம்ம். துளிர்த்து வேர்த்து (வியர்த்து அல்ல) பின் வீழ்ந்தும் விடும் சில நாட்களிலே.\nசிலவைகையல் நீண்டு கொண்டே இருக்கிறது என் பாதையில் துனையாக நிழலாகவும்.\nபெரும்பாலான உறவுகள் உடனே தொடங்கியது தான் (வாழ்க்கை மிக சிறியது மக்களே)\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nகடல் பிடிக்கும் (பழவேற்காடு கரையில்)\nஅருவி - எனக்கும் அதற்குமான உறவு மிக உன்னதமானது. குளிக்க மட்டுமல்ல குதிக்ககூட விரும்புவேன்\nஅதி்ரபல்லி(கேரளா) மற்றும் high forest (வால் பாறை)\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nஅறிமுகமற்ற ஆண் - உடல் அசைவுகள் (body language)\nஅறிமுகமற்ற பெண் - கண் , முகம் மற்றும் முலை\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடிச்சது : உண்மைக்குள் ஒளிய முயற்சிப்பது\nபிடிக்காதது: பொய்சொல்ல முயற்சித்து (அலுவலகத்தில் மட்டும்) தோற்பது\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nசரி பாதி யாருன்னு தேடி சலிச்சிட்டேன். நீங்க வேற.\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\nயாரும் பக்கதுல இல்லைன்னா வருந்துவேன்\n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க\nசில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் :))) (radio mirchi)\n13.வர்ண பேனாக்களாக உங்கள��� மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\n15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன\n16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nவிளையாட்டு என்பது உன் அருகாமையை நான் கொண்டாடுவதே (காடு- ஜெ.மோ)\n19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்\n21.பிடித்த பருவ காலம் எது\nஉன் அருகாமையோடு எல்லா காலமும்.எல்லா பருவமும் அழகுதானே.\n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்\nஆத்மாநாம் கவிதைகள் (மீள் வாசிப்பு)\n23.உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nஎனக்கு பிடித்த புகைப்படம் எடுக்கும் பொழுது\nபிடித்தது:மௌனம் மட்டும் மௌன ராகம்\nபிடிக்காதது: எனக்கு புரியாத மொழியில்\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nதனிமை கொடுத்த திறமை நிறைய இருக்கு.\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\n31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்\nமனைவி இல்லாதவங்க கிட்ட இப்படி கேட்டா அப்புறம் dont plug words from my mouths :)\n32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nகனவுக்கும் நினைவுக்கும் இடையே ஆடிக்கொண்டிருக்கும் ஒரு கடிகாரம்\nபதிவிட்டவர் : இராவணன் 10 :பின்னூட்டங்கள்\nவகை : தொடர் பதிவு, வாழ்க்கை\nநான் தண்டனை பெறும் குற்றவாளி\nபதிவிட்டவர் : இராவணன் 5 :பின்னூட்டங்கள்\nவகை : கவிதை, வாழ்க்கை\nவெற்றுக்கோப்பை - ராஜா சந்திரசேகர்\nஒவ்வொரு பின்னிரவின் கரு நிழலிருளிலும்\nசுடும் கரை மணல் தொடுகையிலும் …\nநீண்ட தனி நடைகளிலும் …\nஆடைகள் ஊதிப் பார்க்கும் வாடையிலும் …\nகூட ஒட்டி வரும் தனிமையிலும் …\nஏதேனும் உளதா என ..\nஇரயிலின் கடைசிப் பெட்டிகளாக ...\nவளைந்து குத்தும் பரிகாசங்களை ...\nதன் நிர்வாணம் பார்க்கப்படுவதை விரும்பாமல்\nமீள முடியாக் காயங்களில் …\nசுழல் மீண்டு வரும் பொழுது\nஏதேனும் உளதா என ..\nமறந்து விட்டு போய் விட்டு\nபதிவிட்டவர் : இராவணன் 0 :பின்னூட்டங்கள்\nவகை : மனோநிலை, ராஜாசந்திரசேகர், ரெஜோவாசன்\nநீ எனக்கு மிகவும் நெருக்கமா இருக்க. உங்கிட்ட என்னை பத்தி எல்லாம் சொல்லனும்னு ஆசையா வரேன்.ஆனா உனக்கு என் வாழ்க்கையும் இறந்தகாலமும் அதன் வலிகளும் ப���டிக்ககாதப்போ நான் இந்த உலகத்தின் காதை நெருங்குறேன். ரகசியம் பேச. என்னால இனியும் தனியா பேச முடியாது.\n குழந்தையா இருக்கும் போது திண்ணையில தூண்ல தலை சாஞ்சி உட்கார்ந்திருக்கியா தெருவ பார்த்துட்டே\nநான் அழுதிருக்கேன்.அழுகை வறண்டு வெயிலை பார்த்துட்டே உட்கார்ந்திருக்கேன் வயித்துல பசி எடுக்கிறவரை.எதுக்கு தெரியுமா மிட்டாய்க்கோ சொக்காக்கோ எந்த பொம்மைக்காகவோ நினைவு தெரிஞ்சு அழுததில்ல. மனிதர்களுக்காக மட்டும் தான். அப்ப இருந்து இப்ப வரைக்கும். மனித அருகாமைக்கும் அன்பிற்கும் தான்.\nஎவ்ளோ நாள் அந்த தூண் ல சாஞ்சிட்டு வீதியில போறவங்கள பார்த்து எங்க வீட்டுக்கு வரமாட்டாங்களா எங்கிட்ட பேச மாட்டாங்களான்னு ஏங்கியிருக்கேன் தெரியுமா\nஅவுங்க கடந்து போற வரைக்கும் பார்த்துட்டே இருப்பேன்.கடந்து போனதும் ஆழமான வலி ஒன்னு வரும் பாரு.ஏன் வலிக்குதுன்னு தெரியாது.என்ன பண்ணன்னு தெரியாது. கடந்து போனவங்க யாரையும் எனக்குத் தெரியாது.எந்த உறவும் கிடையாது.திரும்பி அவுங்கள நான் பார்ப்பனான்னு கூட கண்டிப்பா தெரியாது ஆனா நான் வருத்ததுல இருப்பேன் அவுங்க நிராகரிச்சதா. அந்த நிராகரிப்பை தாளாம சில நேரம் அழுதுடுவேன்.(இதை நகுலன் கூட ஒரு கவிதையா எழுதியிருப்பார்).\nநான் பொய்சொல்லல. ஆனா இந்த உண்மை ஏன் எனக்கு மட்டும் நடக்குதுன்னு விளங்கினதே இல்லை. யார்கிட்டயும் சொல்றதும் இல்லை. பயமா இருக்கும்.\nஇப்ப வாவது எழுதறேன். 5-6 வயசுல என்ன பண்ணிட முடியும். ஆனா அப்பவே ரொம்ப யோசனைகள் வரும். நான் கைதவறி எதையும் போட்டு உடைச்சிட்டா அம்மாவோ அப்பாவோ அடிச்சாங்கன்னா ஏன் இவுங்களுக்கு புரியல. நான் ஒன்னும் தெரிஞ்சு பண்ணலையேன்னு. பண்ணனும் நினைச்சதில்லையே. இதை புரிஞ்சிக்காம அடிக்கிறாங்களேன்னு.\nஒரு குற்றம் நிகழ்கிறது.நீ காரணமாகுற. குற்ற உணர்வு உன்னை தின்னுது. உம்மேல நம்பிக்கை வெச்சு உனக்கு ஆறுதலா பேச வேண்டிய பெத்தவங்க ஏன் தப்பு செஞ்சன்னு அடிச்சா எப்படி அவுங்க பக்கதுல போகத்தோணும். இந்த மாதிரி யோசனைகளால அவுங்க கிட்டயிருந்து விலகியே இருப்பேன்.அப்ப எல்லாம் திண்ணைக்கு ஓடி வந்து உட்கார்ந்துடுவேன்.திண்ணை காட்டும் வீதியும் வானமும் அப்புறம் என்னை மிகவும் கவர்ந்த அந்தத் தூணும் என்னை பத்திரப்படுத்தும்.\nஎப்பவாவது உறவுகள் யாரும் வந்து என்னை ��ொஞ்சினா எவ்ளோ சந்தோசமா இருக்கும் தெரியுமா.வீடு அப்படியில்லை. வீடு பெரும்பாலும் கோடுகளால நிறைஞ்சது.கொஞ்சம் திரும்பினாலும் சில கோடுகள் அழிஞ்சிடும்.உன்னை காட்டிக்கொடுத்துடும். சற்று முன் இல்லை ஆனா இப்ப இனி நீ குற்றவாளி.இன்னைக்கு வீடு தன் இயல்பை அடையப்போறதில்லை.இயல்பை விட கொடிய மௌனம் வரப்போகிறது. அதற்கு நீ தான் காரணம்னு நினைக்கும் போது இன்னும் பலமடங்கு வருத்தம் வந்துசேரும். அதோடு அது நின்னுட போறதில்ல.தவறு மீண்டும் மீண்டும் சுட்டிக்ககாட்டப்படும்.தொடர்ந்து .அந்த குற்றம் என் அடையாளமாக்கப்படும். எல்லா பொழுதுலையும் எனக்கான ஆறுதல் அந்த திண்ணையும் தூணும் தான்.அதன் மேல தலைசாச்சிக்கலாம்.தலை சாய அம்மா மடி அனுமதி எப்பவும் மறுக்கப்படும் பொழுது ஒருத்தனுக்கு எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளும் அந்த மரத்துண்டின் ஆதூரம் இயற்கையின் அரவணைப்பா மிக ஆறுதலா இருக்கும்.\nஇப்பக்கூட சில தினங்களுக்கு முன்ன அந்த திண்ணைத்தூணை தேடினேன். ஆமாம்.நானோ என் அன்போ என் கண்ணீரோ நிராகரிக்கப்படும் போதெல்லாம் அதே தூணை தான் தேடி சாஞ்சிக்கிறேன் மனசுலயே.\nஉண்மையான கண்ணீர் மதிப்பளிக்கப்படும்னும் நமக்கு பிடிச்சவங்க அதை உணருவாங்க ன்னும் நினைச்சி நினைச்சி ஏமாந்து அந்த நம்பிக்கை மொதமொதல்ல உடைஞ்சது அங்க தான்.அழுது அழுது காய்ந்த கண்ணீரின் சுவடுகள் ஏற்படுத்தும் வரிகள் அந்த நிராகரிப்பின் அடையாளமாகி இனி அழுது என்னன்னு யோச்சிச்சி அந்த வெறுமையோட (வெறுமைன்னு அப்ப தெரியாது) முகத்தை கழுவிட்டு போய் சாப்பிட உட்கார்ந்த அதே பால்யம் தான் இன்னும் தொடருதோன்னு தோனது.ஆனா நல்லாபசிக்கும் அந்த மாதிரி பொழுதுல.மத்தவங்க மாதிரி சாப்பிடமுடியாம இருந்ததில்லை எந்த வருத்ததிலையும்.இந்த பழக்கத்தால தான் என்னால பலபேர காதலிக்க முடிஞ்சதோ.எல்லா காதலும் தோற்றும் இன்னும் தேடல் தொடரமுடியுதோ என்னமோ.\nபக்கத்து வீட்டு உறவுகளுடன் மட்டும் அனுமதிக்கப்பட்ட ஓரு குழந்தை யின் மிகப்பெரிய - ஒரே மைதானம் அந்த திண்ணை தான். சண்டைபோட்ட வீடுகளா இருந்தாலும் திண்ணையும் குழந்தைகளும் சேர்ந்துதான் இருக்கும்.பெத்தவங்களுங்கு முக்கியமா படுற எதுவும் குழந்தைகளை பாதிக்கிறதில்லை. குழந்தைகளின் முக்கியங்களை பெத்தவங்க நெருங்குறதில்லை.\nஎப்பவாவது தான் மழைவரு���் எங்க ஊர்ல.அப்ப அந்தத்தூண் பக்கத்துல உட்கார்ந்துட்டு உடல்முழுக்க சாரல் அடிக்கும் பொழுது உலகத்தின் மொத்த சந்தோசத்தையும் எனக்கே எனக்கா பரிசளிப்பதாக நெனச்சு கைவிரித்து மழையை தீண்டுவேன்.ஆனா அதுவும் நீண்ட நேரம் நீடிச்சதில்லை. மழையில நெனஞ்சா காய்ச்சல் வரும். வீட்டுக்கு உள்ள போயிறனும் உடனடியா எந்த எதிர்ப்பும் காட்டாம. எனக்கும் எந்த எதிர்ப்பும் காட்டி பழக்கமில்லை. ஏத்துக்க வேண்டியது தான்.அப்புறம் தனியாக வந்து அழுதுக்கலாம்.\nமழைக்கு வீட்டு கதவுகள் சாத்தப்படும்.\nநல்ல வேளையாக கூரை வீடுகளுக்கு மழை சப்தத்தையும் இடிசத்ததையும் அன்னியப்படுத்த இயலாது. மனதில் மழை பெய்ய தொடங்கியது அப்படி தான்.ஏகாந்தம் உணரத்தொடங்கியதும் அப்படி தான்.அதிகம் மௌனமானதும் அப்படித்தான். மனதளவில் திண்ணைத்தூண் அருகில் சாய்ந்து மழையில் கால் கை நினைத்து பின் முகம் நினைத்து மழை நிரம்பி வழியும் நொடிகளில் படர்ந்த வெண்திரையில் கடந்து செல்லும் வாகணங்களின் அழகு மனிதர்களின் அவசரம்.குழந்தைகளின் மௌனமான சந்தோசம். ஆமாம். நிறைய குழந்தைகள் மௌனமாகத்தான் தன் சந்தோசத்தை அனுபவிக்குது.\nஇப்ப வளரும் என்னைப்போல குழந்தைகளுக்கு திண்ணையோ தூண்களோ பெரும்பாலும் கிடைக்கிறதில்லை.கிடைக்கப்போறதுமில்லை.அப்படி ஒன்னு இருக்குன்னு இருந்ததுன்னு கூட தெரியாது. ஆனாலும் எனக்கு இப்ப எழுத்து மூலமா வாழ்க்கையின் அழுத்தங்கள்ல இருந்து தப்பிக்க முடியும் னு தெரிஞ்ச மாதிரி அந்த சின்னபையனுக்கு சற்றே கரடுமுரடாண அந்த திண்ணைதூன் தெரிஞ்சிருக்கு. திண்ணைத்தூண் இல்லாத குழந்தைகளுக்கு வேற எதையோ காலம் விரல் நீட்டி காட்டியிருக்கலாம். அதுகளும் அதுல சாய்ந்திருக்கலாம்.\nஇந்த உலகத்துல இரண்டு வகையான மனிதர்கள் இருக்காங்க.ஒன்னு அன்பை தேக்கி வெச்சி வீணாக்குறவங்க. இன்னொன்னு அன்புக்காக ஏங்கி ஏங்கி சாகுறவங்க.இந்த இருவரும் பெரும்பாலும் சந்திக்கிறதேயில்லை.சந்திக்கும் பொழுது அன்பை பற்றி பேசிக்கிறதில்லை.\nஇந்த பெத்தவங்க மட்டும் கொஞ்சம் அன்பை அப்ப அப்ப பகிர்ந்துட்டா எப்படி இருக்கும்.\nபதிவிட்டவர் : இராவணன் 13 :பின்னூட்டங்கள்\nவகை : கடிதம், ரகசியம், வாழ்க்கை\nசிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை\nலேசாய் இதழ்விரிய முகம் மலர\nகவிதை தனிப்பட்ட முறையில் கருத்தியல் ரீதியாக என்னை மிகவும் பாதித்தது.\nலேசாய் இதழ்விரிய முகம் மலர\nஆத்மநாம் - நகுலன் இவுங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் னு சொன்னா அது சாதாரணம்.\nஅவுங்களுக்கும் எனக்குமான நெருக்கத்திற்கு வார்த்தைகளே இல்லை ன்னு நினைச்சேன்.\nதூக்குல தொங்க போகும் போது முத்தமிடுவது ங்கிறது இருக்கே.அது அதை உணர்த்துது.\nகாதலன் ன்னும் சொல்ல முடியாது\nவெவ்வேறு காலத்தில் இருந்த ஒருத்தனோட ஆத்மார்த்தமான உறவு.\nஒரு வேளை இதுதான் பக்தி இலக்கியத்துக்கெல்லாம் அடிப்படையோ என்னவோ.\nநீ நான் நினைச்ச மாதிரி இருக்கியான்னு இருந்தி்ருப்பியான்னு கூடத் தெரியாது.\nஉன்னை பற்றிய சில வார்த்தைகள்.அது வழியா உன்னை முதல்ல அணுகுகிறேன்.பிறகு நீ எனக்கு நெருக்கமா அறிமுகமாகிற தருணம்.அதாவது நான் என் உணர்வுகளால உன் உணர்வுகள் (வார்த்தைகள்) வழியா உன்னை நெருங்கும் தருணம். இந்த பிரபஞ்சத்தில் இந்த வெளியில் கறைந்து இருக்கும் உன்னை என் பார்வை கண்டடையும் தருணம்\nஎன்ன சொல்லியும் மனசு நிறையல.\nமனதை மொழிபெயர்க்க இன்னும் பழகவேணும்.இன்னும் பயணிக்கனும் மொழியில்.\nபதிவிட்டவர் : இராவணன் 2 :பின்னூட்டங்கள்\nவகை : ஆத்மாநாம், மனோநிலை, யாத்ரா\nஅடிமைகளை உருவாக்குவது எப்படி - அனிதா\nநட்பு, பிரியம் என மெல்ல, மிக மெல்ல\nஉனக்கென நான் (மட்டுமே) இருக்கிறேனென\nஉணவு உண்ண நேரும் என்றும்\nநேரம் காலம் பார்க்காமல் தரவேண்டும்\nசுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொள்ள உதவும்.\nவருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்\nபதிவிட்டவர் : இராவணன் 1 :பின்னூட்டங்கள்\nவகை : அனிதா, பிடித்தவை, மனோநிலை\nஆத்மநாம் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை.\nஎன் (என்னை போன்ற பிறநண்பர்கள்) இன்றைய மனநிலையே அப்படியே உணர்த்தும் இந்த கவிதையை அகநாழிகை பதிவில் படித்தேன்.\nஏதாவது செய் - ஆத்மாநாம்\nஏதாவது செய் ஏதாவது செய்\nஏதாவது செய் ஏதாவது செய்\nஊர்வலம் போ பேரணி நடத்து\nஏதாவது செய் ஏதாவது செய்\nஏதாவது செய் ஏதாவது செய்\nஉன்மனம் உன்னைச் சும்மா விடாது\nசரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை\nகையில் கிடைத்த புல்லை எடுத்து\nஏதாவது செய் ஏதாவது செய்\nபதிவிட்டவர் : இராவணன் 1 :பின்னூட்டங்கள்\nவகை : ஆத்மாநாம், ஈழம், பிடித்தவை, மனோநிலை\nஅவை செய்யும் வீண் முயற்சிகளை\nபெண் துவாரம் தேடி அலைவதை\nபதிவிட்டவர் : இராவணன் 1 :பின்னூட்டங்கள்\nவகை : நகுலன், பிடித்தவை, மனோநிலை\nஎல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.இன்று முதல் மகாகவி திரு. இலக்குவண் அவர்கள் இராவணன் என்றே அழைக்கப்படுவார் ;)))\nஇன்று முதல் என்னுடைய பெயரை இராவணன் என்று மாற்றியமைக்கிறேன்.அவ்வாறே என்னை அனைவரும் அழைக்கவேணும் என்றும் விரும்புகிறேன்.\nஇருந்தும் இலக்குவண்(லஷ்மண்) என்ற புனித அடையாளம் முகமூடி போல சுமையாய் இருக்கிறது.இராவணன் என்பது எனக்கும் என் வாழ்விற்கும்மிகவும் நெருக்கமானதாகவும் ஒரு மனித அடையாளமாகவும் என் மொழி அடையாளமாகவும் இருப்பதாக தோன்றுகிறது.\nபி.குறிப்பு : இங்கே புனிதம் என்பது பொது புத்தி சார்ந்த புனிதத்தை குறிப்பதே அன்றி\nஎந்த வார்த்தையிலும் இராவணனை தரம் தாழ்த்தி கூறுபவை அல்ல. இராவணனை மதிப்பதால் தான் அந்த பெயரை பெருமையுடன் ஏற்கிறேன்\nபதிவிட்டவர் : இராவணன் 9 :பின்னூட்டங்கள்\nஇந்த கவிதை வா.மு கோ.மு உடைய பாதிப்பு- சொல்லக்கூசும் கவிதைகள்\nபதிவிட்டவர் : இராவணன் 9 :பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் : இராவணன் 9 :பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் : இராவணன் 8 :பின்னூட்டங்கள்\nஒரு பறவை ஒரு கிளை\nபதிவிட்டவர் : இராவணன் 4 :பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் : இராவணன் 6 :பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் : இராவணன் 16 :பின்னூட்டங்கள்\nமரணத்தின் வாசனை - அகிலன்\nஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்\nஇந்த மிக எளிமையான வரியில் ஆழம் நிறைந்த வலியை பதிவு செய்திருக்கும் என் சகோவின் (என் சகோதரன் என்று தன்னிச்சையாக நான் அழைக்கும் அகிலனின்) இந்தப்புத்தகத்தை எந்த வித வண்ணத்தின் வழி பரிதாபத்தையும் எதிர்நோக்காத ஒர் ஆவணப்படத்தின் எழுத்துருவாக்கமாகவே உணர்கிறேன்.\nமதிப்புரை வழங்கும் அளவிற்கு நான் என்னை உயர்த்திக்கொள்ளாத(சரியான வார்த்தையா தெரியவில்லை) இந்த சூழலிலும், இந்த பதிவை ஒரு வாசகப்பதிவு என்றும் அந்நியப்படுத்த ஏலாது. மேலும் என் சகோவிற்கும் (மற்ற ஈழநண்பர்கள் பலருக்கும்) எனக்கும் இடையில் எளிதில் கடக்க முடியாத எப்பொழுதும் நிறைந்திருக்கும் நிழல்களின் சில அடையாளங்களை அறிய ஏதுவாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.\n(இந்த பதிவின் உண்மைத்தன்மை அறிய விரும்புவோர்க்கு ஒரு தகவல். இன்னொரு மரணத்தின் வாயிலில் நானே நேரில் சகோவிடம் கேட்டுப்பெற்ற இந்த புத்தகத்தில் அவர் கையெழுத்திடவும் இல்லை. நான் பணம் தரவுமில்லை)\nஒவ்வொரு பகுதி தொடங்கும் பொழுதும் அந்தப்பகுதியில் முன்னிலை படுத்தப்படும் உயிரின் மரணம் இறுதியில் அறிவிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. மேலும்\nபோருக்கும் மரணத்திற்குமான தொடர்பும் புதிதல்ல.\nஆயினும் இங்கு எளிமையான ஒரு மனிதனின் அண்ணன் பாட்டி சித்தி தந்தை தோழி காதலி நாய்குட்டி பூனை இன்ன பிற உறவுகளின் / உற்ற உயிர்களின் வாழ்க்கைக்கும் போருக்கும் உள்ள அதீதத்தொலைவும் அந்த தொலைவை மிகச்சில நொடிகளில் வென்றுசெல்லும் செல்களையும் பற்றிய உண்மைகளோடும் தீராத அமைதியோடு அழுகுரல்களையும் பதிவுசெய்திருக்கிறது இந்த புத்தகம்.\nகுறுக்காசும், பெடியல் மற்றும் ஆமிக்காரர்கள் எல்லாரும் போரின் சாட்சிகளாக வந்துபோகிறார்கள்.அதாவது இங்கு சொல்லப்படும் அனைத்து மரணத்திற்கும் போர் காரணம் எனபதை மட்டும் சொல்லிவிட்டு போருக்கு யார் காரணம் என்ற கேள்வியை காலத்தின் கையிலேயே விட்டுவிட்டுத் தொடரும் இந்த எழுத்துக்களின் மௌனம் நம்மை தடுமாறவே செய்கிறது.\nஇந்தப்புத்தகத்தில் உள்ளது போல குண்டு விழுந்ததை கூட 'நேற்று இரவு குண்டு விழுந்தது' என்று இயல்பாக எழுத முடியுமா என்பது அதிர்ச்சியாய் தோன்றுகிறது. அகிலனைப்போன்று போருக்கிடையிலே வாழ்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு எழுதமுடியும் என்றும் இது போரின் மிகக்குரூரமான முகம் என்றும் சற்றே நிதானிக்கும் பொழுது அவதானிக்கமுடிகிறது.\nஅதே நேரம் போர் சூழலிலே பிறந்து வளர்ந்த மனிதனுக்குள்ளும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்பதை பதிவு செய்ய மறக்கவில்லை அகிலன். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பதற்றத்தோடு கேட்டறிந்த 'தந்திரோபாய பின்நகர்வு' என்ற சொற்றொடர் இந்த புத்தகத்தில் பயன்படுத்திய இடத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்ததை மறக்க ஏலாது. மற்றும் 'தொடங்கீற்றான்ரா சிங்கன்'\nஇந்த புத்தகத்தின் மூலம் ஈழ வாழ்வை நெருங்கிபார்க்க முடிந்தது என்பதில் நிறைவும் அதை வேளை துர்மரணங்கள் ஏற்படுத்தும் வெறுமையும் ஒரே நேரத்தில் உணர்வது சற்றே எதிர்கொள்ள இயலாத கணத்தை ஏற்படுத்திவிடுகிறது.\nஇங்கு மரணத்தின் வாசனை யின் உள்ளீடுகளை அதிகம் பதிவு செய்ய விருப்பமில்லை.அதன் மீதான என் மீ-பார்வைகளை மட்டுமே பதிவுசெய்கிறேன்.மற்றவை படித்து அறியவும்.\nமரணத்தின் வாசனை என்ற தலைப்பு முதலில் ���ன்னை அசௌகரியப்படுத்தியது. அதற்கு அகிலன் காரணமல்ல.இங்கே பலவார்த்தைகளை நம் வியாபார நோக்கிற்காக அதன் அர்த்த ஆழங்களை பற்றி சிறிதும் அக்கறையற்று வெறும் உவமையாகவும் ஈர்ப்புக்காகவும் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு முலை,யோனி,மரணம்,ரத்தம்,வெளி,பிரபஞ்சம் இன்னபிற.\nஈழம் குறித்து பலரும் எழுதுகிறோம். அது கேள்வி ஞானத்தால் ஆனது. வாசனை என்பது நேரில் சந்தித்த வாழ்க்கை என்பதன் தெளிவை ஏற்படுத்துகிறது. உண்மையில் இந்த புத்தகம் ஒரு சிறுவனின் வாக்குமூலத்தின் வழி 'மரணத்தின் வாசனை' என்ற இரண்டு வார்த்தைகளின் ஆழத்தை நோக்கி பயணிக்கிறது.\nஈழம்வாழ்வின் பகல் இரவை அறிய எண்ணுபவர்களுக்கு இந்தப்புத்தகம் மிகவும் நெருக்கமானதாக அமையும் என்றே கருதுகிறேன்.\nபதிவிட்டவர் : இராவணன் 4 :பின்னூட்டங்கள்\nசென்னையில் மாபெரும் ஒன்றுகூடல்பெப்ரவரி 22 - 2009 மெரினா கடற்கரை போர்நினைவகம் முதல் காந்திசிலை வரை - இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்\nஅவைகளைப்பற்றிபேசுவதின் சட்ட சிக்கல் பற்றி\nஅந்த தடையின் நியாயங்கள் பற்றி\nஇந்திய தேசிய ஒருமைப்பாடு பற்றி\nஎல்லாம் கடந்த மனிதநேயம் பற்றி\nஎல்லாம் கடந்து ஒன்று மட்டும் நிச்சயம்\nஅங்கே பிணங்கள் குவிவதை யாரும் மறுப்பதற்கில்லை.\nஇன அழித்தல் நடப்பதை யாரும் அறியாமலில்லை\nபிணங்களின் மேல் ஒன்றும் நடக்கவில்லை\nஎன்று சத்தியம் செய்ய நாம் தயாராயில்லை\nநேற்று(17- பெப்ரவரி-2009) கொல்லப்பட்ட 104 (50 குழந்தைகள் உள்பட) உயிர்களுக்காய்\nஇந்த புத்தாண்டில் மட்டும் இறந்த 1700 உயிர்களுக்காய் 4000 மேற்பட்ட படுகாயப்பட்டவர்களுக்காய் இதுவரை 60 ஆண்டுகளின் , இறந்த 70 000 அப்பாவி தமிழர்களுக்காய்\nஒன்று கூடுவோம் ஒரே குரலாய் ஒரே குறிக்கோளோடு\n‘போர் நிறுத்தம் வேண்டும் . இனஅழித்தலை நிறுத்த வேண்டும்’\nஎந்த அரசியல் உள்நோக்கமுமில்லை. எந்த அரசியல் கட்சியுமில்லை\nபொதுமக்கள் இனைந்து பொதுமக்களால் நடத்தப்படும் இந்த மாபெரும் அமைதி நடைக்கு ஒன்று கூடுவோம்\nஇடம்: போர் நினைவகம் தொடங்கி காந்தி சிலை வரை, மெரினா கடற்கரை, சென்னை\nநாள் : 22- பெப்ரவரி – 2009 (ஞாயிறு)\nநேரம் : மாலை 4 மணி\nஇந்த அமைதி நடையில் நடக்கும் ஒவ்வொருவராலும் அங்கே ஓர் உயிர் பிழைக்கும்.\n2 ½ இலட்சம் அப்பாவித்தமிழர்கள் உங்களை கையேந்தி நிற்கிறார்கள்.\nஓர் இனம் அழியும் பொழுது நடுநிலைமை என்���து மனிதத்தன்மை அல்ல\nஒன்று படுவோம் இன அழித்தலைத் தடுப்போம்\nபதிவிட்டவர் : இராவணன் 0 :பின்னூட்டங்கள்\nபின்பனிக்காலம் ,100 அடி சாலை, காலை ஒன்பது மணி\nபதிவிட்டவர் : இராவணன் 3 :பின்னூட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/07/arali-mooligai-maruthuvam/", "date_download": "2018-07-18T04:32:40Z", "digest": "sha1:GLVAOGZ7F6RPYNFSILUU5E3I5PYVGGXW", "length": 9068, "nlines": 141, "source_domain": "pattivaithiyam.net", "title": "அரளிச்செடி,Arali,Arali Mooligai Maruthuvam,Mooligai Maruthuvam |", "raw_content": "\nஎங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.\nஇதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.\nவறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.\nஅரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.\nஅரளி ��ஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2016/12/blog-post_24.html", "date_download": "2018-07-18T04:42:53Z", "digest": "sha1:TETT34EJ6QELTMYXDKVZAH62WE3Z3S5N", "length": 35862, "nlines": 160, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : அப்பாக்கள் இருவர் – சிறுகதை", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nஅப்பாக்கள் இருவர் – சிறுகதை\nவவனியாவிற்கு இங்காலை புகையிரதத் தண்டவாளங்களை இயக்கங்கள் எல்லாம் புரட்டிப் போட்டிருந்த காலம். வடபகுதிப் பிரயாணிகள் தலைநகர் கொழும்பிற்குப் போவதென்றால், முதலில் வவனியா சென்று அங்கிருந்து புகையிரதம் மூலமாகவோ அல்லது பஸ் மூலமாகவோ போக வேண்டும். பஸ் பிரயாணம் ஆபத்தானது. சிங்களக் காடையர்கள் பஸ்சை இடையிலை மறிச்சு தமிழ் மக்களைத் தொந்தரவு செய்வார்கள். இளைஞர்களைக் கதறக் கதற இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.\nநாங்கள் வவனியா புகையிரத நிலையத்திற்கு ஒரு மணியளவில் போய் விட்டோம். ஒரே சனக்கூட்டம். ஒன்றரை மணிக்குத்தான் கொழும்புக்குப் போகும் புகையிரதம் வரும்..\n“நான் ‘பாக்’ ஒண்டை கோணர்சீற்றுக்கு எறியிறன். நீ அப்பாவைக் கூட்டிக்கொண்டு கெதியிலை ஏறு. என்னைப் பாக்க வேண்டாம். நான் எப்பிடியோ ஏறிவிடுவன்” தம்பியைப் பார்த்துச் சொன்னேன்.\nபெரும் பாய்ச்சலுடன் புகையிரதம் ஸ்ரேசனிற்குள் நுழைந்தது.\nமனதில் பரபரப்பு. நெரிசலில் கை வேறு கால் வேறாக எங்கோ தனித்தனியே இருக்க, புகைவண்டி ஒரு குலுக்கலுடன் நின்றது. பாக் ஒன்றை கோணர்சீற்றில் வைத்துவிட்டு, எதைப்பி��ிக்கிறோம் யாரைப் பிடிக்கின்றோம் என்பதுகூடத் தெரியாமல் தெப்பக்குளத்திருவிழாவில் தேர் மிதந்து போவதுபோல உடல் நகர, புகையிரதத்துடன் இழுபட்டுக் கொண்டே போகின்றேன்.\n“அக்கா… நாங்கள் வந்திட்டோம். நீங்கள் கெதியிலை ஏறுங்கோ…” இழைக்க இழைக்கச் சொல்லியபடியே கோணர்சீற்றடிக்கு தம்பி வந்துவிட்டான். அப்பாவிற்கு இருக்க ஒரு இடம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நின்றுகொண்டு பிரயாணம் செய்யமாட்டார். இருந்து போவதும் சிரமம் தான். அப்பாவின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகிப் போய்விட்டன. அவருக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டும்.\n“பிள்ளை அஞ்சலை கெதியிலை ஏறு. கவனம்” அப்பா ஏக்கத்துடன் என்னைப் பார்த்தார். சோர்வுடன் அவர் முகம் களையிழந்து காணப்பட்டது. புகையிரதம் புறப்படத் தொடங்கியது.\nபுகையிரத்துடன் சிறிதுதூரம் ஓடினேன். வாசலில் தொங்கியபடியே மனிதக்கூட்டம் நசுங்கிப் போயிருந்தது. ஒருமாதிரி இரண்டு மூன்று கொம்பாற்மென்ஸ் தள்ளி ஏறிக் கொண்டேன். பள்ளியில் படித்திருந்த நடனம் கைகொடுக்க ஒரு அலாரிப்புடன் புகையிரதத்தினுள் குதித்தேன்.\nஅப்பா தம்பியைத் தவற விட்டேன். அடுத்தடுத்த ஸ்ரேசனில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்புடன் சன நெரிசலை ஊடறுத்து மெது மெதுவாக முன்னேறினேன். மனித அம்மிகள் அரைத்த மாசிச் சம்பலில் என் செருப்புகள் அறுந்து தொங்கின. உடம்பு கசங்கி உடுப்பிற்கு உலை வைத்தது. வென்ரிலேசன் ‘வி’ கட் வகிடெடுத்து வண்டவாளமாகியது. யாரையும் நொந்து கொள்ள முடியாது. நிலமை அப்படி.\nஅப்பா பாவம். எத்தனை வருடங்களாக இப்படி கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் என்று வேலைக்காக அலைகின்றார். அப்போது எனக்கு இந்த யோசனை வரவில்லை. முதல் பிரயாணமே எனக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தது.\nஅப்பாவின் குடும்பம் பெரிது. வீட்டிற்கு மூத்தவர். தனது பதினெட்டு வயதில் கொழும்பிற்கு வேலைக்குப் போய்விட்டதாகச் சொல்லுவார். இப்போது வயது அறுபதைத் தாண்டிவிட்டது. அப்பா தனது குடும்பதிற்கும் கஸ்டப்பட்டு, இப்போது எமது குடும்பதிற்கும் கஸ்டப்படுகின்றார். அம்மா ஐம்பது வயதிற்குள் காலமாகிவிட்டார். அதன்பின்னர் அம்மாவும் அவர்தான். நாங்கள் பாட்டியுடன்---அப்பாவின் அம்மாவுடன்---ஊரில் வாழ்கின்றோம். எங்களுடைய மாமாவும்---அம்மாவின் தம்பி---அரு���ில்தான் இருக்கின்றார். அவரும் எங்களுக்கு உதவி செய்வார். அப்பா இரண்டு மூன்று மாதங்களுக்கொரு தடவை கொழும்பில் இருந்து வீட்டிற்கு வந்து போவார்.\nவீட்டை விட்டுப் புறப்படும்போது நடந்தவை காட்சி ஒன்று, காட்சி இரண்டு என நாடகக்காட்சிகளாக விரிந்தன.\n|வவனியாவுக்கு அங்காலை நெற்றிப்பொட்டை அழிச்சுப் போடுங்கோ. தமிழிலை கனக்கக் கதையாதையுங்கோ… சிங்களவன் வெட்டுவான்… கொத்துவான்…| இது மாமா.\n|பிள்ளை அஞ்சலை… போனவுடனை கடதாசி போட்டுவிடு. உவன் பாவம், வருத்தத்தோடை ஒண்டும் செய்யமாட்டான். எடே பெடியா கொக்கா பத்திரமடா. கிணத்துத் தவளை அவள்.| என்ற பாட்டி முனகிக் கொண்டார். பத்திரம் ஸ்டேசனிலேயே பறந்தது பாட்டிக்கு எப்படித் தெரியும்\nசின்னப்பிள்ளையிலை---விரல் சூப்பும் பருவத்திலே எல்லாவற்றிலும் கெட்டித்தனம். ‘உம்மாக்’ குடுத்து ஜோராகக் கைதட்டு; பள்ளிக்குக்குப் போகத் தொடங்கியதும், அஞ்சலையின் குரல் கணீர் எண்டிருக்கு என்றார்கள். பேச்சு, பண்ணிசை, நடனம், விளையாட்டு எல்லாவற்றிலும் முதலிடம். பாராட்டுகள், பரிசுகள், கேடயங்கள்; தாவணி போட்டதும், தெரியாத்தனமாக கால் மேல் கால் போட்டு சிறிது ஆட்டிவிட்டால் அப்பாவுக்குக் கோபம் வந்துவிடும். என்னைப்பற்றியே கனவு கண்டு, பெரிய எதிர்பார்ப்புகளுடன் அப்பா இருந்தார். என்னை சங்கீதம் படிக்க அனுப்பினார், நடனம் படிக்க வசதி செய்து கொடுத்தார். அம்மா இருந்திருந்தால் எதைச் செய்து தந்திருப்பாரோ அத்தனையும் செய்து தந்தார். சிறுவயதில் இருந்த கலகலப்பு, பருவம் போகும் பாதையிலே அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு என்ற பகடைக்காய்களுக்கு பலியாகியது.\nதிடீரென என்னைச்சுற்றி ஒரு வேகம் எழுந்து படர்வதை உணர்ந்தேன். போர்க்காலப்படைகள் வியூகம் வகுத்து நின்றன. முன்னாலே ஒருவன் முள்ளம்பண்டித் தலைவிரித்து ஆடினான். பின்னாலே ஒரு ஆஜானுபாகு பல்லிளித்துச் சிரித்தான். வாழ்க்கையில் கிடைக்காதவற்றை இந்தப் புகையிரதத்திற்குள் அனுபவித்துவிட வேண்டும் என்ற துடிப்பு அவர்களுக்கு.\n“தம்பி… பெம்பிளைப்பிள்ளைக்கு எழும்பி இடம் விட்டுக் குடுக்கவேணும்” கிழவி ஒருத்தி இராகம் பாடினாள்.\n தங்கைச்சிக்கு இடம் குடுக்கிறதிலை பிரச்சினை இல்லை. பிறகு இந்தச் சன நெரிசலுக்கை நான் எங்கை போறது எழும்பி பக்கத்திலைதான் நிக்க வேணும். பக்���த்திலை நிண்டா என்ன சொல்லுவியள் எழும்பி பக்கத்திலைதான் நிக்க வேணும். பக்கத்திலை நிண்டா என்ன சொல்லுவியள் தடிமாடு பார் குமர்ப்பிள்ளைக்கு சேர்கஸ் காட்ட பக்கத்திலை நிக்கிறான் எண்டு சொல்லுவியள்” பொருமினான் அந்த இளைஞன். பின்னர் என்ன நினைத்தானோ தெரியவில்லை, இருக்கையை எனக்குத் தந்துவிட்டு சனநெரிசலினூடு புகுந்து எங்கோ போய்விட்டான்.\nமார்கழிக் குளிர் மாய்ந்து மாய்ந்து புகையிரதத்தினுள் அடித்தது. காற்று குபுக்கென்று உள்ளே போக சுவாசப்பைகள் திணறின.\n“ஏய் மச்சான்… இஞ்சை பாரடா வரலாறு காணாத கொள்ளை அழகு ஒண்டு, அந்தக்காலத்து குஸ்பு மாதிரி” இரண்டுபேர்கள் புகையிரதத்தினுள் இடித்து இடித்து முன்னேறிக் கொண்டிருந்தவர்கள் என்னைக் கண்டதும் பக்கத்திலே நின்றுகொண்டார்கள். சொன்ன கிறுக்கனின் சென்ற் சுகந்தம் வீசியது. மற்ற பேரழகன் பல்லைக் காட்டினான். “உயிருள்ள சித்திரம்” முதலாவது அம்பாக என் காதிற்குள் விழுந்தது. அப்பா இருந்திருந்தால் பேரழகனின் பற்கள் உள்ளே போயிருக்கும். கண்களை மூடி உறங்குவது போல் பாசாங்கு செய்தேன். அவன் கண்களை யாரால் கட்ட முடியும் வரலாறு காணாத கொள்ளை அழகு ஒண்டு, அந்தக்காலத்து குஸ்பு மாதிரி” இரண்டுபேர்கள் புகையிரதத்தினுள் இடித்து இடித்து முன்னேறிக் கொண்டிருந்தவர்கள் என்னைக் கண்டதும் பக்கத்திலே நின்றுகொண்டார்கள். சொன்ன கிறுக்கனின் சென்ற் சுகந்தம் வீசியது. மற்ற பேரழகன் பல்லைக் காட்டினான். “உயிருள்ள சித்திரம்” முதலாவது அம்பாக என் காதிற்குள் விழுந்தது. அப்பா இருந்திருந்தால் பேரழகனின் பற்கள் உள்ளே போயிருக்கும். கண்களை மூடி உறங்குவது போல் பாசாங்கு செய்தேன். அவன் கண்களை யாரால் கட்ட முடியும் ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்று பிடிவாதம் கொள்கின்றான்.\nபுகையிரதம் குலுங்கும்போது, அவன் பாதம் மெதுவாக ஸ்பரிசித்து விலகியது. புகையிரதம்தான் இந்த வித்தையைச் செய்கின்றது, தனக்கு ஒன்றுமே தெரியாதாம் என்ற பாவனையில் அவன். பல்லிழித்து பலனில்லாது போக பாதங்களைச் சுரண்டி பல்லாங்குழி விளையாடுகின்றான். சுரண்டிப் பார்த்தால் விழுந்துவிட நான் என்ன சுவீப் ரிக்கற்றா தன்னுடைய ஆளுகைக்குள் என்னைக் கொண்டுவர வசியங்கள் செய்கின்றான். நசுங்கிக் கொண்டிருக்க ஒரு கூட்டம், நசுக்க மறு கூட��டம்.\nஅனுராதபுரம் கழிய சனம் குறைஞ்சிடும். பிறகு இடமெல்லாம் வெறிச்சோடிப் போகும். அப்ப அப்பா தம்பியுடன் இருக்கலாம் – எனக்கு நானே சமாதானம் சொன்னேன்.\nபுகைவண்டிக் குலுக்கலில் வயிறு குமட்டியது. கொஞ்சநேரம் குட்டிதூக்கம் போட்டால் சரிவந்துவிடும்.\nசட்டென யாரோ இடிப்பது போல இருக்க விழித்துக் கொண்டேன். இது என்ன புதுக்கூத்தாக இருக்கிறது ஒரு வயது முதிர்ந்தவர், அந்த இரண்டு ஆண்மகன்களையும் தள்ளிக்கொண்டு, என்னோடு உரசி நிற்கின்றார்.\n-ஒரு ஐம்பத்தைந்து வயது இருக்குமா\nஅகன்ற நெற்றி, வயதில் விழுந்த வழுக்கை, தொந்தி வயிறு. தோப்பிளாஸ் சட்டை. காது கண் மடல்களிலிருந்து நெல்லுநாற்றுகள் போல புசுபுசுவென்று வளர்ந்த மயிர்க்கற்றை. கையில் உழைத்துப் பழுப்பேறிய தோல்பை, ஒரு புத்தகம். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தபடி நின்றார்.\nஅவருக்கு எனது இடத்தைக் கொடுத்தால், இவங்களுக்கு என்னை இடிக்க இன்னும் வசதியாகப் போய்விடும்.\nமெதுவாக புன்னகையை வரவழைத்துக் கொண்டார். ஆங்கிலத்தில் ஏதோ தட்டித் தடவிக் கேட்டார். எனக்குக் கேள்வி புரியவில்லை. தலையை அங்கும் இங்கும் ஆட்டினேன்.\nஇளந்தாரிகள் என்றில்லாமல் இந்தக் கிழடுகளுமா மனம் கேள்வி எழுப்பியது. சீ மனம் கேள்வி எழுப்பியது. சீ ஏன் இப்படி தப்பான எண்ணம் கொள்கின்றாய் என்றது திரும்பவும் மனம்.\nஇப்பொழுது வீட்டில் பாட்டி என்ன செய்வார் மிச்சம் மீதமிருக்கின்ற உணவை முற்றத்திலே எங்கள்வீட்டு நாயிற்கு வைப்பார். அடுத்தவீட்டு நாய் விரைந்து வரும். இரண்டும் ஒன்றையின்று பார்த்து முழுசும், குரைக்கும், சண்டையும் நடக்கலாம்.\nஇங்கே எனக்குப் பக்கத்திலும் அந்தக் காட்சிதான் நடந்து கொண்டிருக்கின்றது. முறையே முழுசல், உறுமல். இனிச் சண்டையும் நடக்கலாம்.\nஇரண்டுநாய்களும் போட்ட சண்டையில் முதியவரின் முழங்கால் துருத்தி என்னை நெரித்தது. நெருஞ்சி முள் குத்தினால் போல. அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, அவருக்கு ஒரு ஸ்குறூ முறுக்கு கொடுத்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல இருந்தேன். ‘ஊ’ என்று முனகிவிட்டு விறைப்பாக அந்த ‘ரெண்டும் கெட்டானைப்’ பார்த்தார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. கத்திச் சத்தம் போட்டு முறையிடுவதை விட, எதிர்த்துப் போராடுவதே மேல்.\nநீண்ட நேரம் மெளனம் நிலவியது. அந்த வயது முதிர்ந்தவர் நெடுநேரமா�� என்னருகே நின்றார்.\nஎன் தலைக்கு மேல் ஏதோ ஒன்று விழுந்தது. எதிர்பாராமல் இது நடந்ததால் நான் நிலைகுலைந்து போனேன். ஜெண்டில்மன் தூங்கி வழிந்து கொண்டிருந்தர். கை நழுவித்தான் புத்தகம் விழுந்ததா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ‘சொறி’ என்று சொல்லிவிட்டு, என் தோளைத் தொட்டு அணைத்தபடி, குனிந்து கீழே புத்தகத்தை எடுத்தார். முதுகுப்புறம் தட்டித் தந்தார். எனக்குக் கோபம் வந்தது. கத்தவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தத்தளித்தேன். அக்கினி உடம்பெங்கும் பரவியது. எனது காலை மெதுவாகத் தூக்கி, பலத்தை ஒன்றுதிரட்டி அவர் பாதங்களில் ஓங்கி ஒரு உலக்கைக்குத்து.\nஅதற்கும் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு நின்றது சடம்.\nநெருப்பு எரிமலையாகியது. ’ஐயோ’ என்று கத்திவிட்டேன்.\nபோட்ட சத்தத்தில் அருகில் இருந்தவர்கள் திகைத்துப் போனார்கள். முதலில் காத்திருந்தவன் போல இளைஞன் ஒரு குத்துவிட்டான். அதன் பின்னர் சரமாரியாகத் தர்ம அடிகள் விழுந்தன. அவர் ஏதோ “றைவர்… றைவர்..” என்று சொல்ல முற்பட்டார். பலனில்லாது போக கூட்டத்தினுள் இருந்து விலகி நழுவி போகத் தொடங்கினார். பின்னாலே சிலர் அவரைத் தள்ளிக் கொண்டு போனார்கள்.\nஎனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சங்கடமாகிப் போய்விட்டது. பாக்கைத் தூக்கிக் கொண்டு, அப்பா தம்பி இருக்கும் இடம் போகலாம் என நினைத்தேன். ஆனால் இந்த நெரிசலிற்குள் எப்படிப் போவது நான் இங்கேயே இருந்து உறங்கிக் கொண்டேன்.\n“இதென்ன அக்கா நல்லா நித்திரை கொள்ளுறா போலக் கிடக்கு. கொழும்பும் வந்திட்டுது” தம்பி சொல்லியபடியே என்னைத் தட்டி எழுப்பினான். அவனின் கால்மாட்டில் நாங்கள் கொண்டு வந்த பாக்குகள் இருந்தன. கொம்பாற்மென்றில் கால்வாசி வெறிச்சோடிப் போயிருந்தது.\n“எங்கை அஞ்சலைக்கு அனுப்பின செக்கியூரிட்டியைக் காணேல்லை உப்பாலி சும்மா ஒரு இடத்திலை நிக்க மாட்டான்” அப்பாவின் குரல் கேட்டு திடுக்கிட்டேன்.\n“ரெயினுக்கை என்ரை றைவர் உபாலியைச் சந்திச்சன். அவர் புவே பக்கம் வந்து கொண்டிருந்தார். போறதுதான் போறியள் என்ரை மகள் உங்காலை இருக்கிறாள் ஒருக்காப் பாத்துக் கொள்ளுங்கள் எண்டு சொன்னேன். அடையாளத்தைக் காட்டுறதுக்காக உன்ரை படத்தையும் அவருக்குக் காட்டினனான். நல்ல தங்கமான மனிசன். அவரைத்தான் தேடுறன்” என்றார் அப்பா.\nஎன���்கு மூச்சுத் திணறியது. இடம் சூழ்நிலை என்பவற்றை அளவுகோல்களாக வைத்துக் கொண்டு மனிதர்களை எடை போடுவது தவறாகிவிடுமோ\n”அப்பெல்லாம் நீ சின்னனா இருக்கேக்கை உப்பாலி மாமா உனக்கு சொக்கிளேற் வாங்கித் தந்து விடுவார். கொப்பி புத்தகங்கள் வாங்கித் தருவார். ஒருமுறை உப்பாலி மாமா உனக்கொரு பேனாக் கத்தி வாங்கித் தந்திருந்தார். நான் அதை யாழ்ப்பாணம் வரேக்கை கொண்டு வருவேன் என்று உனக்கொரு கடிதம் போட்டிருந்தேன். விடுமுறையில் வீட்டிற்கு நான் வந்தபோது, எனது பாக்கைப் பறித்து ஒவ்வொன்றாகக் கிளறிப் பார்த்தாய். பேனை, பென்சில், பென்சில் சீவும் கத்தி, ஏன் சொக்கிளேற் எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, “எங்கேயப்பா பேனாக்கத்தி” என்று ஆச்சரியத்துடன் கேட்டாய். அப்போது அந்தப் பென்சில் சீவும் கத்தியத் தந்து, “இதுதான் பேனாக்கத்தி” என்று நான் சொன்னபோது எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சம். இப்ப ஞாபகமிருக்கா அஞ்சலை” என்று ஆச்சரியத்துடன் கேட்டாய். அப்போது அந்தப் பென்சில் சீவும் கத்தியத் தந்து, “இதுதான் பேனாக்கத்தி” என்று நான் சொன்னபோது எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சம். இப்ப ஞாபகமிருக்கா அஞ்சலை\nஎனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் குழப்பத்தில் இருந்தேன். புகையிரதத்திற்குள் நடந்தவற்றைச் சொன்னேன். அப்பா ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக் கொண்டார்.\n“அட… உபாலிக்குத் தமிழும் தெரியாது, இங்கிலிசும் தெரியாது. அதுதான் எல்லாத்துக்கும் காரணம்.\nநான் கொழும்பில் வேலைக்குச் சேர்ந்தபோது, உப்பாலி அங்கே றைவராக இருந்தான். இப்பவும் றைவராகத்தான் அங்கே இருக்கின்றான். எனக்குச் சகலதும் அப்ப அவன் தான். நான் எனது ஐந்து சகோதரிகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டுத்தான் மணம் முடித்தேன். அதுவரை காலமும் அவனுடன் தான் இருந்தேன்.\nஉப்பாலிக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் தன் பதினேழாவது வயதில் நிமோனியா வந்து இறந்து போனாள். அதுக்குப்பிறகு உப்பாலியின் வாழ்க்கை வெறிச்சோடிப் போய்விட்டது” சொல்லிக்கொண்டே போனார் அப்பா.\nஎனக்கு இப்போது உப்பாலி மாமா, இன்னொரு அப்பாவாகத் தெரிந்தார்.\nகடைசி ஸ்ரேசன் மருதானையில் இறங்கும்போது எங்களின் பின்னால் உப்பாலி வந்து நின்றார். அப்பாவின் தோள்களைத் தொட்டு அணைத்துக் கொண்டார். அப்பாவிடம் இருந்த பாக்குகளைப் பறித்து தான் தூக்கிக் கொண்டார். எதுவுமே நடக்கவில்லை என்பதுமாப்போல் முன்னாலே\nநடந்து கொண்டிருந்தவர், திரும்பி என்னைக் கடைக்கண்ணால் பார்த்தார். அப்போது எனது கண்களில் நீர் கோர்த்திருந்தது.\nஅப்பாக்கள் இருவர் – சிறுகதை\nபச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை\n'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' சிறுகதை விமர்சனத்தை...\nவானமுதம் தமிழ் வானொலி உலகளாவியரீதியில் நடாத்திய சி...\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-07-18T04:24:03Z", "digest": "sha1:GZ3YF7JAXNJ2AFMJT22ISN7IRKOGFNAD", "length": 7600, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "எங்கள் வெற்றியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது – பா.உ நாமல் ராஜபக்ஸ » Sri Lanka Muslim", "raw_content": "\nஎங்கள் வெற்றியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது – பா.உ நாமல் ராஜபக்ஸ\nஇவ் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், நாங்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றியில், அபரிதமான பங்களிப்பை செய்துள்ள சிறுபான்மை மக்களிடம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதோடு, எங்களை அவர்கள் நம்பிக்கை கொள்வதையிட்டு பெருமிதமடைகின்றோம் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.\nஅவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது…\nஎங்களது கடந்தகால ஆட்சியில், நாங்கள் இயன்றளவு சிறுபான்மை மக்களை திருப்தி செய்யும் வகையில் நடந்திருந்தோம். எங்களது ஆட்சியை கவிழ்க்க, சிலர் சிறுபான்மை மக்களை எங்களுக்கு எதிராக திசை திருப்பும் கைங்கரியங்களில் ஈடுபட்டிருந்தனர். விசேடமாக, முஸ்லிம்களை எங்களை விட்டும் திசை திருப்ப, பாரிய கலவரங்களை கூட ஏற்படுத்தி இருந்தனர். அவர்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டு எங்கள் தலை மீது பழியை போட்டார்கள். அவர் சொன்ன விதம் உட்பட பல விடயங்கள் எங்களுக்கு எதிராக காணப்பட்டது.\nகடந்த ஜனாதித் தேர்தலில், எங்களுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் முற்றாக திரும்பியிருந்தனர். நாங்கள் அவர்களால் தோற்றுவிட்டோம் என்பதை விட, நாங்கள் அவர்களை சரியான விதத்தில் புரிந்துகொள்ள தவறியிருந்தமை அதிகம் கவலை தந்திருந்தது. இந்த ஆட்சி அமைந்ததன் பின்னர், எங்களை அறிந்துகொண்ட முஸ்லிம்கள் எங்களை நாடி வந்திருந்திருந்தனர்.\nசிறுபான்மை மக்கள் எங்களை சந்திக்க வருவதையெல்லாம், எங்களுக்கான அங்கீகாரமாக கொள்ள முடியாது. இத் தேர்தலின் மூலம் அந்த அங்கீகரத்தை பெற்றுள்ளோம். நாங்கள் அன்று கொண்ட கவலையானது, இத் தேர்தல் மூலம் சற்று தணிந்துள்ளது.\nஇத் தேர்தலில் நாங்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றியில், சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது. பல பகுதிகளில் இருந்தும் சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.சிறுபான்மை மக்கள் எங்களோடு இணைந்து வருகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. அதற்கு முதலில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். இதனை முதற்படியாக கொண்டு எங்கள் எதிர்கால செயற்பாடுகளையும் திடமாக அமைக்கவுள்ளோம்.\nஇந்த மாபெரும் வெற்றிக்களிப்பில், எங்களோடு சிறுபான்மை மக்களும் பூரணமாக இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எங்களை விட்டும் சிறுபான்மை மக்களை பிரிக்க மேற்கொண்ட சதிகளை, சிறுபான்மை மக்கள் அறிந்து கொண்டு. எங்களோடு பூரணமாக கை கோப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.\nவலம்புரி கவிதா வட்டம் செயற்குழு கலைக்கப்பட்டது — வகவ ஸ்தாபகக் குழு அறிவிப்பு\nகல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பிற்கு விருது Inbox\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை கைது\nபிளாஸ்டிக் வாளிகளை கொடுத்து முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திகளை முறியடிக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-18T04:33:18Z", "digest": "sha1:LJT6XWBRBHP42TGO2K3JUDY6MF6BL6SV", "length": 3526, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மறுப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nசாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மறுப்பு\nகல்முனை சாஹிரா கல்லூரியில் ‘ஐக்கியமே பாக்கியம்’ எனும் தொனிப் பொருளில் இன்று (14) இடம்பெறும் சாஹிராவின் நடை பவனியில் இம்முறை உள்ளூராட்சிமன்றதேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள்அனைவரு���் தங்களது பூரணஒத்துழைப்பை வழங்கவிருப்பதாக செய்தி வெளியானது.\nமேற்படி செய்தி தொடர்பாக சாய்ந்தமருது உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட சுயேட்சை உறுப்பினர்கள்,\nநாங்கள் கல்லூரி அதிபருடனோ, வேறு எவருடனோ நடை பவனி சம்பந்தமாக இதுவரை எந்தவேளையிலும் பேசவும் இல்லை. ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்ததும் இல்லை என்று தங்களது பூரண மறுப்பை வெளியிட்டுள்ளனர்\nவலம்புரி கவிதா வட்டம் செயற்குழு கலைக்கப்பட்டது — வகவ ஸ்தாபகக் குழு அறிவிப்பு\nகல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பிற்கு விருது Inbox\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை கைது\nபிளாஸ்டிக் வாளிகளை கொடுத்து முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திகளை முறியடிக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Animals?key=&page=3", "date_download": "2018-07-18T05:08:31Z", "digest": "sha1:TC7G75UWAZ2BTM4HQL6WYNVUJANKZB3O", "length": 3559, "nlines": 122, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஒரு பில்டர் யார் ஒரு சீரமைப்புப் அல்லது ஒரு வீடு அல்லது ஒரு கூடுதலாக கட்டுமானப் பணிகள் ...\nஒரு கூடுதல் குற்றச்சாட்டை உருப்படிகளை மேலே அல்லது கீழே படிகள் விமானங்கள் பணிகளுக்காக. ...\nசார்ந்ததாக முழுமையாக உணவு அல்லது முக்கியமாக அன்று உணவு தானியங்கள். ...\nஎண்ணையின் அதிவேகமான (நன்னீர் அல்லது கடல்) உயிரினங்களைச் மீன், இறைச்சி அல்லது போன்ற உணவு seaweed ...\nஉணவு தொழிற்சாலை மூலங்களிலிருந்து originating.\nஉள்ளன ஆகியவை, ஊட்ட உணவு/இடம்பெறவுள்ளன, பண்பாடு, கோதுமை மாவு அரைவை, அரிசி, corn, yams, சர்க்கரை, சால்ட், ஆகிய அடிப்படை ...\nஒரு நிலத்தடி தானியங்கள், cereal பொருட்கள் மற்றும் சில சமயங்களில் supplements இருக்கலாம் விளக்கக் குறிப்புடன் ஈரமாக அல்லது உலர்ந்த படிவ கால்நடை, கோழிப்பண்ணை செய்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2012/12/a-2-b.html", "date_download": "2018-07-18T05:10:03Z", "digest": "sha1:O7OH7ZZO4CHR2C6UEQHRDHSJEVCTOPSO", "length": 56672, "nlines": 553, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: A 2 B – நேருவின் ஜாதகம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nA 2 B – நேருவின் ஜாதகம்\nதிரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி - 14\nஇப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13\nஇன்று உங்களை அழைத்துச் செல்லப்போவது ஆனந்த பவனுக்கு. அடையார் ஆனந்த பவனுக்கு இல்லை அலஹாபாத் ஆனந்தபவனுக்கு. 1900-களில் மோதிலால் நேரு ஒரு சிறந்த வழக்குரைஞர். இலண்டனுக்கும் இந்தியாவிற்கும் அடிக்கடிச் சென்று வந்து கொண்டிருந்தவர். தனது ஊரான அலஹாபாதின் சர்ச் ரோடில் இருந்த ஒரு வீட்டையும் அதைச்சுற்றிய தோட்டத்தினையும் வாங்கினார். பெரிய் வீடு தான் ஆனால் மோசமாக இருந்த வீடு.\nவீட்டினை வாங்கி அதை புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பித்தார். பத்து வருடங்களுக்கு மேல் இந்த வேலை நடந்ததாம். ஒவ்வொரு முறை இலண்டன் செல்லும்போதும் அங்கே இருந்து தனக்குப் பிடித்த வகையில் அறைகலன்களையும் பொருட்களையும் வாங்கி வந்து தனது மாளிகையில் வைத்தாராம் மோதிலால் நேரு. ஆங்கிலேயர்களின் வீடுகளைப் போல வசதிகள் கொண்டு கட்டுவதில் முனைப்பாக இருந்திருக்கிறார்.\nஇரண்டு மாடிகளைக் கொண்ட இந்த ஆனந்த பவன் சர் சையத் அஹமது கான் என்பவரிடமிருந்து 19000 ரூபாய்க்கு வாங்கப் பட்டதாம் இப்போது இந்த இடத்தின் மதிப்பு கோடிகளில் இப்போது இந்த இடத்தின் மதிப்பு கோடிகளில் பக்கத்திலேயே இன்னோர் வீடும் விலைக்கு வர, அதையும் வாங்கி தான் தங்குவதற்கு வைத்துக் கொண்டு, இந்த வீட்டினை 1930 – ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அன்பளிப்பாக்க் கொடுத்து விட்டாராம் மோதிலால் நேரு. கட்டிடத்தின் பெயரை ஸ்வராஜ் பவன் என்று மாற்றி விட்டு, தான் வாங்கிய அடுத்த வீட்டின் பெயரை ஆனந்த பவன் ஆக்கினார். காங்கிரஸ் கட்சியின் பல முக்கியமான கூட்டங்கள் இங்கே தான் நடத்தப்பட்டது. பல சிறப்பான திட்டங்கள் தீட்டியதும், சுதந்திரத்திற்கான முயற்சிகள் எடுத்ததும் இங்கிருந்து தான்.\nஇதே வீட்டில் பிறந்த இந்திரா காந்தி, 1970-ஆம் ஆண்டு இவ்வீட்டினை இந்திய நாட்டிற்கு அர்ப்பணித்தார். அவரின் விருப்பப்படியே, இன்று அங்கே ஒரு அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டு, மோதிலால் நேரு, ஜவஹர் லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோர்கள் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள், பரிமாறிய கடிதங்கள், இந்திய விடுதலை இயக்கம் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் என பல அரிய பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.\nநேருவின் ஜாதகம்: இந்த இடத்தில் நேரு பயன்படுத்திய பல பொருட்களை வைத்திருக்கிறார்கள். பல பத்திரிகைகளில் வந்த சித்திரங்களையும், செய்திகளையும் புகைப்படங்களின் அருகே ஒரு புகைப்படத்தில் ஹிந்தியில் ஏதோ எழுதி வைத்திருக்க அர��கில் சென்று படித்தால், அது நேருவின் ஜாதகம் அதை ஒரு புகைப்படம் எடுத்து வந்தோம். நீங்களும் பார்க்கத்தான்\nகாந்தி அலஹாபாத் வரும்போதெல்லாம் இங்கே தான் தங்குவாராம். அவர் தங்கிய இடத்தில் காந்தி பற்றிய நினைவுகளை அமைத்திருக்கிறார்கள். அங்கிருந்து அழகிய தோட்டத்தினை பார்க்க முடியும்.\nஇந்த அருங்காட்சியகத்தின் வெளியே ஒரு ஹாலில் ஒரு கோளரங்கமும் இருக்கிறது. தினமும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நீங்கள் Light and Sound Show பார்க்க வசதிகளும் செய்திருக்கிறார்கள்.\nஇந்த அருங்காட்சியகம், திங்கள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் திறந்து இருக்கும். 09.30 மணி முதல் 05.00 மணி வரை திறந்திருக்கும் இங்கு செல்ல அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் – அதன் கட்டணம் இந்தியர்களுக்கு 10 ரூபாய், வெளிநாட்டவர்களுக்கு 50 ரூபாய்\nநாங்கள் முழுவதும் சுற்றி விட்டு, சில புகைப்படங்கள் எடுத்த பின் வெளியே அமர்ந்திருந்தோம். அலஹாபாத் செல்லும் அத்தனை பயணிகளும் இங்கே செல்கிறார்கள். நிறைய சுற்றுலாப் பயணிகளைக் காண முடிந்தது. கங்கைக் கரையில் கண்ட “உலகம் சுற்றும் வாலிபனை” இங்கேயும் காண முடிந்தது. அது தவிர சில தெலுங்கு மக்களையும் பார்த்தோம். வேலூரைச் சேர்ந்த ஒரு தம்பதிகளைப் பார்த்தபோது, அந்தப் பெண்மணிக்கு உள்ளே சென்று சுற்றிப் பார்க்க ஆசை. ஆனால் கணவருக்கோ கால் வலி மனைவிக்கு, கணவனை விட்டு உள்ளே செல்லவும் பிடிக்காது, செல்லாமல் இருக்கவும் முடியாது தவிக்க, ”நீ போயிட்டு வாம்மா, நான் இங்கேயே தம்பி பக்கத்துல உட்கார்ந்துக்கறேன்’ என்று என்னருகில் உட்கார்ந்தார்.\nஎன்னருகில் அமர்ந்த அவரிடம் தமிழில் பேச, அவருக்கு மிகுந்த சந்தோஷம். ”அட இந்த ஊர்லயா இருக்கீங்க, தமிழ் நல்லா பேசறீங்களே” என்றார். அவர் பயணம் பற்றி கேட்டபோது வேலூரிலிருந்து கிளம்பி பதினெட்டு நாட்கள் ஆகிவிட்டது என்றார். இன்னும் இரண்டு நாட்கள் சுற்றிவிட்டு தில்லி வந்து அங்கிருந்து ரயிலில் செல்லப்போவதாகக் கூறினார். தொடர்ந்து பயணம் செய்வதில் பலருக்கு உடல் நிலை சரியில்லை எனவும் ‘எப்படா வீட்டுக்குப் போய் அக்கடான்னு சாய்வோம்”னு இருக்கு எனவும் சொன்னார்.\nபயணம் இனியது தான் ஆனால் தொடர் பயணம் நிச்சயம் இனிக்காது இல்லையா இப் பயணத் தொடரின் பதினான்காம் பகுதி இது. இன்னும் இரண்டு பகுதிகளில் பயணத் த��டர் முடியும்.\nபயணத் தொடரின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை....\nLabels: காசி - அலஹாபாத், பயணம்\nகட்டுரையின் சுவாரஸ்யமான பகுதிகளில் ஒன்று. நேருவின் ஜாதகம் : ஜாதகங்களைத் தமிழில் படித்தாலே புரியாது ஹிந்தியிலா புரிந்துவிடப் போகிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஅடையார் ஆனந்த பவன் டெல்லியிலும் உண்டா :-) நேருவின் ஜாதகமே இப்போது உங்கள் கையில். என்னவோ போங்க :-)\nநல்ல பகிர்வு வெங்கட் அருமையான புகைப்படங்களுடன்...\nடெல்லியிலும் அடையார் ஆனந்த பவன் கிளை இருக்கிறது - க்ரீன் பார்க் என்னும் இடத்தில்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால ஹனுமான் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.\nதமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு நன்றி பால ஹனுமான் ஜி\nபார்க்கவேண்டிய இடங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்களை அழகாகத் தந்திருக்கிறீர்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேடந்தாங்கல் கருண்.\nநாமாகத் திட்டமிட்டு ஆங்காங்கே ரெஸ்ட் எடுத்திட்டுப் போகும் தொடர் பயணங்கள் நல்லாத்தான் இருக்கும். ட்ராவல்ஸ் ஆட்கள் கூட்டிட்டுப் போகும் புயல்வேகப் பயணம்ன்னா கொஞ்சம் கஷ்டம்தான். உடல் நிலை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.\nபெரிய ஆட்களோட ஜாதகமெல்லாம் இப்ப உங்க கையில். அப்ப நீங்களும் இனிமே ஒரு வி.ஐ.பிதான் :-))\nநானும் நண்பரும் ரயிலில் சென்று அங்கே ஒரு வாகனத்தினை அமர்த்திக்கொண்டதால் நிம்மதியாகச் சுற்ற முடிந்தது. தமிழகத்திலிருந்தும், மற்ற மாநிலங்களிலிருந்தும் பஸ் மூலம் வந்த பயணிகள் படும் கஷ்டம் ரொம்பவே அதிகம் என தோன்றியது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.\nநேர்ஜி என்றால் ஒரு ஸாஃப்ட் கார்னர்:)\nஅவர் வீட்டைச் சுற்றிப் பார்த்து,அழகான படங்களையும் எடுத்துப் பதிவிட்டீர்கள். நேருவின் ஜாதகம் என்ன சொல்கிறதுநான் இன்னும் ட்ராவல்ஸ் டூர் போனதில்லை.நமக்கு அந்த வேகம் ஆகாதுன்னு ���ெரியும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.\nதொடர்ந்து ட்ராவல்ஸ் பயணம் என்றால் கஷ்டம் தான்.\nஅமைதிச்சாரல் சொல்றது சரிதான்.ட்ராவல்ஸ் ஆட்கள் கூட போனா டூரே வெறுத்துடும்.அலகாபாத் 3 முறை போய் வந்தாச்சு.பெரிய வீடும் அதன் தோட்டமும் எப்படி தான் அரசிற்கு தர மனம் வருமோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.\nஅலகாபாத் போன போது பார்க்க நேராமில்லாமல் வந்து விட்டோம். இப்போது உங்கள் பதிவின் மூலம் நன்கு சுத்திப் பார்த்துவிட்டேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nஅலஹாபாத் பிரயாணம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கட்டுரைகளை பிரதி எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்று தோன்றுகிறது.\nநேருவின் ஜாதகம் என் வலைத்தளத்தில் என்று பெருமையாக கூறலாம் நீங்கள்\nகட்டுரைகளை தாராளமாக பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.\nநேரு ஜாதகம் போட்டிருக்காரே அதுலே இன்டரஸ்டிங்கா ஒரு விசயம் பார்ப்போம் அப்படின்னு\nஏழாவது இடம், யாரு களத்ரகாரகன், அவன் எங்கிருக்கான், சுக்ரன் எங்கிருக்கான் அப்படியெல்லாம் பாக்க நினச்சேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.\nமேலிருந்து நான்காம் படம் பார்க்கவும்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.\nஉங்கள் பயணத்தில் நேருவின் பங்களாவும் பார்த்துவிட்டோம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nபழைய பல வரலாறு செய்திகள் நல்ல பல பயனுள்ள தகவல்கள் பற்றி தெரிந்து கொண்டேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nஅறைக்கலங்கள் ... அழகு தமிழ்\nஇந்தியர்களுக்கு 10; வெளிநாட்டவர்களுக்கு 50\nஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பலரது பேச்சுக்களை உள்வாங்கிய அவ்வீட்டை மறுபடியும் பார்த்துக் கொள்கிறேன். அந்த துளசி மாடப் பசுமையோடு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.\nதாத்தா வீட்டைக் கொடுத்து விட்டு நாட்டையே தனது பரம்பரை வாரிசுகளுக்கு வரும்படியாப் பண்ணிட்டாரு பாத்தீங்களா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nஇனிமையான பயணக்கட்டுரையும் படங்களும் ஜோர் ஜோர் ;)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவ��� பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாத��ரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nமேகத்தினைத் துரத்தியவன் – சுஜாதா\nசரியான நேரத்தில் எடுத்த புகைப்படங்கள்\nஃப்ரூட் சாலட் – 27 – புத்தகத்தின் வயது 169 - பெண் ...\n'தண்ணென்று ஒரு காதல்..' - கவிதை\nதுளசி – கோபால் கல்யாண விழா\nஃப்ரூட் சாலட் – 26 – மனித நேயம் – ஜ்வல்யா\nA 2 B – நேருவின் ஜாதகம்\nதக்கர் பாபா பழங்குடியினர் அருங்காட்சிய��ம்\nஃப்ரூட் சாலட் – 25 – உடல் உறுப்பு தானம் – விஷ்ணுபு...\nபாறை ஓவியங்கள் மற்றும் பழங்குடி நடனம்\nபரத்வாஜ ஆஸ்ரமமும் – அமிதாப் பச்சனும்\nஃப்ரூட் சாலட் – 24 – கார்கில் 2 கன்யாகுமரி – குறுஞ...\nகாந்தி ஸ்மிருதி – தில்லி\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/12/blog-post.html", "date_download": "2018-07-18T05:11:32Z", "digest": "sha1:KV2KJDNLCW6Q4WJS34MVOWMPKDDEQ2PG", "length": 30371, "nlines": 471, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): வெள்ளக்காடானது சென்னை...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎட்டுமணிக்கே வீட்டுக்கு வந்து விட்டேன்.... ஆனாலும் விலைஉயர்ந்த கார் மூழ்கும் ஆபாயத்தில் இருப்பதாகவும்... கணவர் ஓஎம்ஆர் ரோட்டில் சிக்கிக்கொண்டு இருப்பதாக தோழி உதவிக்கு அழைக்க...\nஇரவு பத்து மணிக்கு மீண்டும் மழையில் நனைந்த உடைகளை அணிந்துக்கொண்டு மயிலையில் இருந்து கொட்டும் மழையில் கிளம்பினேன்.\nஆர்ஏ புரம் சென்றால் ....எங்கேயும் மின்சாரம் இல்லை... முட்டிக்காலுக்கு மேலே தண்ணீர் ஒடுகின்றது...\nமீடியன் மறைந்துக்கொண்டு நீர் ஓடியதால் அதில் தடுக்கி விழுந்து மழை நீர் கண்ணில் பட்டு அதில் உள்ள மண் கண்ணில் விழுந்து ஐந்து நிமிடம் நரக வேதனை போங்கள்...\nஅந்த விலைஉயர்ந்த காரின் வண்டி சைலன்சரில் தண்ணீர் புகுந்து காரின் உள்ளே தண்ணீர் செல்ல முயற்சிக்க.... நான் ரோட்டில் சென்ற இருவரை உதவிக்கு அழைத்து காரை மேடான இடத்தில் நிறுத்தினேன்...\nஉதவிக்கு அழைத்ததும் ஓடி வந்த மனிதர்களிடத்தில் பணம் கொடுக்க எளிதில் வாங்கிகொள்ள மறுத்தார்கள்...\nஆனாலும் வற்புறுத்தி கொடுத்து விட்டதும்தான் மனது நிறைவாய் இருந்தது...\nமந்தவெளிப்பக்கம் பைக்கில் வந்தால் சாலையில் வெள்ளம் கரை புரண்டு பங்கிம்காம் கால்வாய் நோக்கி மூச்சிரைக்க ஓடிக்கொண்டு இருந்தது...\nரோட்டில் யாருமே இல்லை... இரண்டாம் உலக போர் எபெக்ட்டில் சென்னை மாநகரம்...\nராதாகிருஷ்ணன் மடம் எதிரில் கொட்டும் மழையில் ஒரு முஸ்லீம் குடும்பம் டிவிஎஸ் பிப்டியை தள்ளிக்கொண்டு செல்ல... மனது கேட்காமல்... என்ன பிரச்சனை என்று வினவ...\nவண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்று மொட்டையாக சொல்ல ... பிளக் கிளீன் பண்ணி போடமுயற்சிக்கும் போது... வண்டி தண்ணிரில் மூழ்கி சைலென்சரில் தண்ணீர் கொட்டியது என்று சொல்ல.. வண்டி கிளம்ப வாய்ப்பே இல்லை என்று சொன்னேன்...\nவண்டியை தள்ளிக்கிட்டு மயிலை ஸ்டேஷனுக்கு போங்க...அங்க பார்க்கிங்கல போட்டுட்டு எது கிடைக்குதோ அதில் ஏறி போங்க...\nஇல்லைன்னா..எங்க வீடு மாதவபெருமாள் கோவில்கிட்ட இருக்கு...அங்க தங்கிட்டு காலையில போங்க என்றேன்...\nஅவர் மவுண்ட்ரோட்டுக்கு எப்படி போவனும் என்றார்... லஸ் சிக்னல் தாண்டி போகும் வழி சொன்னேன்...\nசார்.. மெக்கானிக் எங்க இருப்பாங்க என்றார்...\nகொட்டும் மழையில் மின்சாரம் இல்லாமல் மாலை ஆறுமணிக்கே... கடைசாத்திவிட்டு மூழ்கும் வீட்டில் உள்ள மனைவி பிள்ளைகளை காப்பாற்ற சென்ற கதை அவருக்கு தெரிய நியாயம் இல்லை ...\nசார் பொண்டாட்டி புள்ளையோட நடந்து போனாதால் நின்னேன்.. சிக்கிரம் சொல்லுங்க என்றேன்.. மீண்டும் மவுண்ட் ரோட் எப்படி போவனும் என்றார்...\nநான் வழி சொன்னேன்... எப்படியும் இந்த விடாத மழையில் அயனாவரம் வரை அந்த தாயும் அவரின் மகனும் நடக்க போகும் பீதியை அவர்கள் கண்களில் கண்டேன்... அவர்களை விட்டு விட்டு வீட்டுக்கு கண்ணில் அடித்து வலிக்க வைக்கும் மழை துளிகளை புறங்கையால் தடுத்து ஒத்தக்கையில் மயிலை தெப்பக்குளம் வருகையில்...ஒரு அழகான பெண் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டு இருந்தார்..\nபக்கத்தில் ரெண்டு ஆண்கள் நின்றுகொண்டு இருந்தார்கள்... நான் மனது கேட்காமல் .. அந்த பெண்ணிடம் சென்றேன்..\nஇங்க பாரும்மா.. முதல்ல தப்பா நினைக்காதே பயப்படாதே. பஸ் சர்விஸ் எல்லாம் நிறுத்திட்டாங்க.... ஆட்டோ அல்லது ஏதாவது உதவி வேணும்னா தயங்காம சொல்லும்மா என்றேன்..\nஇல்லை பஸ் வரும்... கண்டிப்பா வரும் என்று சத்தம் வராமல் பேசினார்... சரி வந்ததும் ஏறி போம்மா... என்று வாழ்த்தி வணங்கிவிட்டு வீடு வந்து இந்த பதிவை எழுதிக்கொண்டு இருகின்றேன்...\nLabels: அனுபவம், சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ\nஇதுதான் நிஜமான உதவும் கரங்கள்.\nமிகுந்த அவலம்,இயல்பு நிலைக்குத் திரும்பப் பிராத்திக்கிறேன்.\nசென்னை மக்களை நினைக்கையில் மனம் வலிக்கிறது சார்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகடந்த ஆறு நாட்களில் மழை பாதித்த நனைந்து போன முக...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்���னம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்க��கள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_494.html", "date_download": "2018-07-18T04:55:14Z", "digest": "sha1:PXVQ2XX32LWKUYDTQJJTRDA2J7YZECWZ", "length": 42559, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விடுமுறை தினங்களும், கவனிக்க வேண்டியவையும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிடுமுறை தினங்களும், கவனிக்க வேண்டியவையும்\nநாட்டில் சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறைகள் நம்மை எதிர்நோக்கியுள்ள நிலையில் விடுமுறை தினங்களை மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் கழிக்க வேண்டியது அவசியமாகும். அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக தலைதூக்கியுள்ள இனவாத நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இதனை மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது.\nஅந்தவகையில் ஏப்ரல் விடுமுறை காலத்தை நாட்டின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இஸ்லாமிய வரையறைகளைப் பேணி கழிக்குமாறும் சுற்றுலாப் பயணங்களைத் தவிர்த்து அதற்குரிய செலவை கண்டியில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இலங்கை முஸ்லிம்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.\nஇது தொடர்பில் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில் '' ஏப்ரல் விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுகின்றன. இக்கால கட்டத்தில் எம்மில் சிலர் விடுமுறையை கழிப்பதற்காக உல்லாசப் பிரயாணங்கள் மேற்கொள்கின்றனர். பிள்ளைகளையும், குடும்பத்தவர்களையும் இவ்வாறு அழைத்துச் சென்று ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்த்து வருவது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல. என்றாலும் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எமது செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அமைய வேண்டும்.\nஆடைகள் அணிவது முதல் எமது உணவு, குடிப்பு ஆகிய யாவற்றிலும் ஹலால் ஹராம் பேணி இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், பாட்டுக் கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ளுதல், மதுபானம் அருந்துதல், பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணான விடயங்களை முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nஎனவே எமது விடுமுறை காலத்தில் உரிய நேரத்தில் தொழுது, சன்மார்க்க விளக்கங்களைக் கேட்டு, நல்ல விடயங்களில் நேரத்தை கழிக்குமாறும், சுற்றுலா செல்வோர் இஸ்லாமிய வரையறைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பேணி பிற சமூகத்தவருக்கு முன்மாதிரியாக செயற்படுமாறும் சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nமேலும் அண்மையில் கண்டிப் பகுதியில் நடந்து முடிந்த கலவரத்தை கவனத்திற் கொள்ளும் எவரும் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளமாட்டார்கள் என நம்புகின்றோம். அந்தப் பிரயாணத்துக்குச் செலவாகும் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nகடந்த காலங்களில் ஏற்பட்ட சிறிய அசம்பாவிதங்கள் இம்முறையும் ஏற்படுமாயின் அது பெரும் பூதாகரமாகவே ஆகிவிடும் என அறிவித்துக் கொள்கின்றோம். ஆதலால் விடுமுறைப் பயணத்தை புறம் தள்ளிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்யலாம் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்றுதான் இது ஒரு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்ற வகையில் தமிழர்களும் சிங்களவர்களும் மாத்திரமன்றி ஏனைய இன மக்களும் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்கின்றனர். அந்த வகையில் முஸ்லிம்களும் நாட்டின் இன மத நல்லுறவை மையப்படுத்தி பல பகுதிகளிலும் தமிழ் சிங்கள மக்களோடு இணைந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதுடன் அவற்றில் பங்கெடுக்கவும் செய்கின்றனர். இது வரவேற்கத்தக்கதாகும். எனினும் இதுவிடயத்திலும் இஸ்லாமிய மார்க்க வரையறைகளைப் பேணிக் கொள்வது அவசியமாகும்.\nஇந்த புத்தாண்டு விடுமுறை தினங்களில் மேற்படி ஆலோசனைகளை நாம் அனைவரும் கடைப்பிடிப்பது சிறந்ததாகும்.\n(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் ��ல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஇந்து - முஸ்லிம் விளையாட்டை, நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் - ஹர்பஜன் வேதனை\nபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றத...\nஇலங்கையில் அபூர்வ பலா மரம் - 250 வருடங்களாக விடாமல் காய்கிறதாம...\nஇலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டில...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்க���, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179625/news/179625.html", "date_download": "2018-07-18T05:04:39Z", "digest": "sha1:E5N4TOMFZ4NL7I5JTTRQU7JBNKVD63AV", "length": 5495, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கதாநாயகியான நடிகையின் மகள் !! : நிதர்சனம்", "raw_content": "\nகடந்த 2016-ல் மரணம் அடைந்த பிரபல நடிகை கல்பனா தமிழில் பாக்யராஜின் சின்ன வீடு படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கார்த்தி, நாகார்ஜுனாவுடன் தோழா படத்தில் நடித்தார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். இவர் நடிகை ஊர்வசியின் சகோதரி ஆவார்.\nதற்போது கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யா மலையாளத்தில் தயாராகும் ‘குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும்’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இதில் இர்ஷாத், கலாபவன் ஷாசான், பஷனம் ஷாஜி, ஸ்ரீஜித் ரவி, பினு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nமுழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகிறது. சுமேஷ் லால் இயக்குகிறார். கலாரஞ்சனி, கல்பனா, ஊர்வசி ஆகிய மூவரைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் இருந்து ஸ்ரீசங்க்யாவும் சினிமாவுக்கு வந்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2013/12/81.html", "date_download": "2018-07-18T05:09:38Z", "digest": "sha1:U7EX54V67U2E2OJUPNKBT6IJ6XSD3OKN", "length": 7028, "nlines": 133, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: ஆசைக்கவிதைகள் - 81", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nஅந்நாளில் புங்குடுதீவில் வாழ்ந்த சிறுவனும் சிறுமியும் ஆசையுடன் அன்பைப் பரிமாறி கதை பேசித்திரிந்தனர். பருவவயது அடைந்ததும் அந்த ஆசையும் அன்பும் இருவரது மனநிலையையும் எப்படி மாற்றியது என்பதை இந்த நாட்டுப்பாடல் எடுத்துக்காட்டுகிறது.\nசிறுவயதினராக இருந்த பொழுது அவள், அவனுக்கு தன்வீட்டிலிருந்து கட்டுச்சோறும் பச்சையரிசியில் செய்த பலகாரங்களும் கொணர்ந்து கொடுத்து கதைத்து விளையாடுவது வழக்கம். அவர்கள் வளர்ந்து குமரன் குமரியான பின்னர் அவள் அவனுடன் கதைப்பதில்லை.\nஒரு நாள் அவன் அவளைக் கண்டதும் ‘முன்னர் என்னுடன் இருந்து கதையளந்தாயே இப்போ திருமணம் செய்வோம் என்றாலும் மறுக்கிறாயே இப்போ திருமணம் செய்வோம் என்றாலும் மறுக்கிறாயே ஆசையோடு கிட்டவந்தாலும் தடுத்துக்கொண்டு ஓடுகிறாயே ஆசையோடு கிட்டவந்தாலும் தடுத்துக்கொண்டு ஓடுகிறாயே’ என்று சொன்னான். அதற்கு அவள் ‘நீ கட்டுவதோ கதர்வேட்டி, கையில் போட்டிருப்பதோ பெரிய கடகக்காப்பு. அவற்றுக்கும் மேலாக [ஆலடிச் சந்தியில] தெருவோரம் நின்று, குடத்தில தண்ணி கொண்டுவரும் கன்னிப் பெண்களைப் பார்ப்பதே பொழுது போக்காக வைத்திருக்கிறாய். உன்னையா நான் காதலித்தேன்’ என்று சொன்னான். அதற்கு அவள் ‘நீ கட்டுவதோ கதர்வேட்டி, கையில் போட்டிருப்பதோ பெரிய கடகக்காப்பு. அவற்றுக்கும் மேலாக [ஆலடிச் சந்தியில] தெருவோரம் நின்று, குடத்தில தண்ணி கொண்டுவரும் கன்னிப் பெண்களைப் பார்ப்பதே பொழுது போக்காக வைத்திருக்கிறாய். உன்னையா நான் காதலித்தேன், என நினைக்க என் மனம் தீப்பிடித்து எரியுதடா, என நினைக்க என் மனம் தீப்பிடித்து எரியுதடா நான் சின்னவளாய் விளையாடிய காலத்தில் இருந்தவன் போல் உன்னை மாற்றிக்கொள் என்கிறாள் போல் தெரிகிறது. ஏனெனில் அவன் செய்கைகளால் அவள் நெஞ்சிலும் வேதனை இருப்பதைப் பாடல் சொல்கிறது.\n(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)\nகுறள் அமுது - (83)\nகுறள் அமுது - (82)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/12/2010.html", "date_download": "2018-07-18T05:10:14Z", "digest": "sha1:5K4LLGJRRF2M4GTFWG326FTOI3AXGVFL", "length": 51515, "nlines": 327, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: 2010 தமிழ் சினிமா - கோவா முதல் காவலன் வரை ஒரு பார்வை", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\n2010 தமிழ் சினிமா - கோவா முதல் காவலன் வரை ஒரு பார்வை\nஆமா இவரு பெரிய மணிரத்தினம் இருபத்தினாலு மணிநேரமும் சினிமாவ பத்தியே யோசிச்சிக்கிட்டு சினிமாவிலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்காரு நானும் சினிமாவும் அப்படின்னு கட்டுரை எழுத வந்துட்டாறு என்று நீங்கள் திட்டுவது புரியிது ... சினிமாவுக்கும் எனக்கும் நேரடியான தொடர்புகள் எதுவும் இல்லை என்றாலும் சினிமாவை வாழ வைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் இந்த வருடம் நான் பார்த்த சினிமாக்களை பற்றி ஒரு சின்ன பார்வைதான் இந்த பதிவு ...\nஅதுக்கு முன்னாடி நீங்க இந்த வருஷம் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருந்திருக்கீங்கண்ணு டெஸ்ட் பண்ண ஒரு சின்ன க்விஸ் ... ரெண்டே ரெண்டு கேள்விதான் ... நீங்க நல்லவரா , ரொம்ப ரொம்ப நல்லவரா இல்ல கெட்டவராண்ணு நான் சொல்லுறேன்.. ஆனா ஒண்ணு பிட் அடிக்காம எக்ஸாம் எழுதனும் , அப்பதான் என்னால கரெக்டா சொல்ல முடியும் ...\nபாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஷகீலா ஆண்டி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன\nநித்தி ரஞ்சி விடியோவில் ரஞ்சி அணிந்திருந்த செருப்பின் நிறம் என்ன\nமேல இருக்கிற ரெண்டு கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சாசா வெயிட் வெயிட் அவசரபடக்கூடாது முடிவை நான் பதிவோட கடைசியில சொல்லுறேன் ... அதுவரைக்கும் இந்த மொக்கையை கொஞ்சம் படிங்க\n2010இல் நான் ரசித்த சிறந்த ஐந்து படங்கள் :\n2010ல நான் மொத்தம் 32 படம் தியேட்டர்ல போய் பாத்திருக்கேன் ... இதுல நான் மிகவும் ரசித்த ஐந்து படங்கள் அதே வரிசையில் ( இது என்னுடய பார்வையில் மட்டுமே )\nகளவாணி – இந்த வருசத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு படம் இதுதான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் – சென்டிமெண்ட் ஹீரோயிசம் என்று எந்த தலைவலியும் இல்லாமல் முழுக்க முழுக்க சிரிக்க வைத்த படம்\nமைனா – எந்த இடத்திலும் போர் அடிக்காத திரைக்கதை\nஎந்திரன் – ரஜினியின் வில்லத்தனம்\nஆயிரத்தில் ஒருவன் – விறுவிறுப்பான முதல்பாதி மட்டும்\nசென்ற வருடம் நான் அதிகமுறை தியேட்டரில் பார்த்த படம் அசல் , மொத்தம் ஐந்து முறை . முதல் இரண்டு தடவை தலைக்காக மட்டும் .. அடுத்த இரண்டு தடவை தலைக்காக மட்டும் கடைசி ஒருமுறையும் தலைக்காக மட்டும் .... (படம் எங்கள் ஊரில் இருபது நாட்கள் மட்டுமே ஓடியது என்பது குறிப்பிடதக்கது)\nஅதற்க்கு அடுத்து நான் இரண்டு முறை பார்த்த படம் களவாணி .. எந்திரன் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் ஒரு முறையோடு நிறுத்தி கொண்டேன் ... இல்லை என்றால் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்திருப்பேன் ...\nதியேட்டரில் சென்று பார்க்க முடியாமல் தவற விட்ட நல்ல படம் நான் மகான் அல்ல\nதியேட்டரில் சென்று பார்க்காமல் தப்பிய மொக்கை படங்கள் ஆறுமுகம் , தம்பிக்கு இந்த ஊரு , தீராத விளையாட்டு பிள்ளை, கோவா , காதல் சொல்ல வந்தேன்\nமூன்று மணிநேரம் தியேட்டரில் கதற கதற அடிவாங்கிய படங்கள்\nசுறா – உயிர் பொழச்சது தமன்னா புண்ணியம்\nபையா – பாட்டு மட்டும் இல்லைனா படம் வடக்குபட்டி ராமசாமி காசு ஊதான்...\nதில்லாலங்கடி – வடிவேலு மட்டும் இல்லைனா இந்த படம் ஜெயம் ரவியின் கேரீயரில் மிகப்பெரிய ஊத்தாக அமைந்திருக்கும்\nமதராசபட்டினம் – டைட்டானிக்க ஏற்கனவே நான் பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் அதனால இந்த படம் பாக்கும் போது பயங்கர தலைவலி ...\nகுட்டி – இப்படி ஒரு கதைய ரீமேக் பண்ணுற தைரியம் தனுசுக்கு மட்டும்தான் வரும் .. வளர்ந்த இடம் அப்படி ... நான் இண்டர்வெல் விட்டதும் எழுந்திருச்சி வெளிய வந்த ஒரே படம் இதுதான் ...\nமாத்தியோசி – தயாரிப��பாளர் அவ்வளவு காச எங்கையில கொடுத்திருந்தாக்கூட இதவிட நல்ல படம் எடுத்து கொடுத்திருப்பேன் .. அந்த அளவுக்கு மட்டமான படம்\nசென்ற வருடம் வந்த படங்களில் நான் ரசித்த இரண்டு பாடல்கள்\nகாதல் அணுக்கள் – எந்திரன்\nஷங்கர் சொல்லியதை போலவே ரொம்பவே பிரீஷியான பாடல். இதில் ரஜினி ஒரு சிவப்பு கலர் டி ஷர்ட் போட்டு நடந்து வரும் சீன் செம மாஸ் ...\nயுவன் சங்கர் ராஜாவின் தி பெஸ்ட் பாடல் இது ... காதலர்களுக்கான உண்மையான பாடல் இது ...\nவிஷுவலில் என்னை கவர்ந்த பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் மன்னிப்பாயா பாடல் , அந்த ஆற்றங்கரை வீடும் , இரவில் ஒளிரும் மின் விளக்குகளும் , பவுர்ணமி இரவில் படகு சவாரியும் அதைவிட பட்டு சேலையில் தேவதை போல பளபளக்கும் திரிஷாவும் (திரிஷா இப்ப எல்லாம் ரொம்ப அழகாய்கிட்டே போறாங்க என்ன ரகசியம்னே தெரியல) என ஒட்டுமொத்தமாக என் மனதை மொத்தமாக அள்ளிய பாடல் இது ...\nவருஷம் முடியபோகுது ஆளாளுக்கு விருது குடுக்க ஆரம்பிச்சிடுவாணுக, இதோ என்னுடய பங்குக்கு நானும் இவங்களுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்\n“அஞ்சா நெஞ்சன்” விருது – சக்தி சிதம்பரம் (பெருந்தலைகள் எல்லாம் கவுக்க பாக்குற , வரிசையா மண்ண கவ்விக்கிட்டு இருக்கிற தளபதி நடிச்ச காவலன் படத்த தைரியமா காசு கொடுத்து வாங்கி இப்ப படத்த ரிலீஸ் பண்ண போராடுற தைரியத்துக்காக )\n“நினைத்ததை முடிப்பவன்” விருது – ரஜினிகாந்த் (ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே ஆக வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொண்டதால் )\n“வெள்ளி விழா நாயகன்” விருது – “இளையதளபதி டாக்டர் விஜய் (அவர் நடித்த ஜோஸ் ஆளுக்காஸ் விளம்பரம் நூற்றி அம்பது நாட்களை தாண்டி இன்னமும் திரையரங்குகளில் தூக்கபடாமல் ஓடிக்கொண்டிருப்பதால்)\n“நான் உண்மையிலேயே ஏழைங்கோ” விருது – கருணாநிதி (அவர் காட்டிய சொத்து கணக்கு விபரத்திற்க்காக )\n“நானும் ரௌடிதான்” விருது – ஜாக்குவார் தங்கம் (அஜித் ரஜினிக்கு எதிராக வாய்சவாடல் விட்டதால் )\n“எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் ” விருது- விக்ரம் (கந்தசாமி , ராவணன் என்று அடி மேல் அடி வாங்கியதால் )\nகண்டிப்பா சிறந்த நடிகன் அப்படின்னு இந்த வருசத்துல சொல்லணும்னா நந்தலாலாவில் வந்த அந்த சின்ன பையானத்தான் நான் சொல்லுவேன் ... மிகைபடுத்தபடாத நடிப்பை அவனிடம் இருந்த வாங்கிய மிஷ்கினை பாராட்டலாம்...\nஅதே மாதிரி சிறந்த இயக்குனர்னா அது என்னை பொறுத்தவரை களவாணி இயக்கிய சற்குணம்தான் ... நான் கொஞ்சம் கூட சலிப்படையாம இந்த வருடம் பார்த்த ஒரே ஒரு திரைபடத்தை அவர் இயக்கியதால் அவரை நான் சொல்லுவதே முறை ... இவரின் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன் .. சொதப்பாமல் இருந்தால் சரி...\nசிறந்த இசை என்றாள் ஏஆர். ரகுமான் அவர்கள்தான் .. வழக்கம் போல இந்த வருசமும் இசை அமைத்த எல்லா பாடல்களும் ஹிட் ... அப்ப அவரைதான சொல்ல வேண்டும் சிறந்த இசையமைப்பாளர் என்று ...\nசிறந்த காமெடினா அது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல சந்தானம் பண்ணுனதுதான் ....\nஇந்த வருடம் பதிவுலகில் நான் அதிகம் காண்டாகிய ஒரு விஷயம் சில அதிமேதாவிகள் எழுதும் சினிமா விமர்சனங்கள்தான் ...\nசினிமா விமர்சசனம் எழுதும் பதிவர்களே , நீங்க காசு கொடுத்து பாக்குற சினிமாவ விமர்சனம் பண்ண உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு ,, ஆனா சில பேர் சினிமா விமர்சனம் எழுதுரேங்கிர பேருள கொஞ்சம் அதிகமாகவே அந்த படத்தை டெமேஜ் பண்ணி எழுதுராங்களோண்ணு தோணுது ... ஒரு படத்த விமர்சனம் பண்ணும் போது படத்துல இருக்கிற குறைகளை சொல்லலாம் தப்பே இல்ல ஆனால் இவனேல்லாம் ஒரு இயக்குனரா நீயெல்லாம் எதுக்கு நடிக்கிற ... என்று வரம்பு மீறி எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர் ... சிறந்த விமர்சனம் அந்த படங்களின் நிறை குறைகளை அலசுவதுதான் என்று நான் எண்ணுகிறேன் ... அதை விட்டு விட்டு உங்கள் அதிமேதாவிதனத்தை அதில் காட்டுவதை தவிர்க்கலாமே ... ஒரு பேச்சுக்கு நீங்க எழுதிக்கிட்டு இருக்கிற பிளாக்க யாராவது இப்படி ரொம்ப மோசமா விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் நீயெல்லாம் எதுக்கு நடிக்கிற ... என்று வரம்பு மீறி எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர் ... சிறந்த விமர்சனம் அந்த படங்களின் நிறை குறைகளை அலசுவதுதான் என்று நான் எண்ணுகிறேன் ... அதை விட்டு விட்டு உங்கள் அதிமேதாவிதனத்தை அதில் காட்டுவதை தவிர்க்கலாமே ... ஒரு பேச்சுக்கு நீங்க எழுதிக்கிட்டு இருக்கிற பிளாக்க யாராவது இப்படி ரொம்ப மோசமா விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் சந்தானம் பாணியில சொல்லணும்னா ஓசியில அஞ்சுபைசா செலவில்லாம பதிவு எழுதிர நமக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா , கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கிற அவனுகளுக்கு எவ்வளவு இருக்கும் ... நான் எல்லா படங்களையும் நல்ல���விதமா எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை .. படம் பற்றிய உண்மையை அப்படியே எழுதலாம் தப்பில்லை ஆனால் நாலு பேரு அதிகமா உங்க பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக வரம்பு மீறி விமர்சனம் செய்வதை தவிர்க்கலாமே ... (அதே சமயம் சினிமாவை தவறாக பயன்படுத்த நினைக்கும் சிலரை ஓட ஓட அடிக்கலாம் தப்பே இல்லை ...)\nஇந்த வருடம் சோகமயமான வருஷமா அமைந்தது நம்ம இளைய தளபதி ரசிகர்களுக்குதான், சுரா என்று ஒரே ஒரு படம்தான் தளபதிக்கு , அதுவும் மரண அடி வாங்கி விட்டது ... அதுகூட பரவா இல்லை , அடுத்து அவர் எடுத்து முடித்து ஒரு படம் பல மாதங்களாய் ரிலீஸ் ஆக தியேட்டர் கிடைக்காமல் பெட்டியில் உறங்கி கொண்டு இருக்கிறது ... அவர் ரசிகர்கள் நிதிகள் எல்லாம் சேர்ந்து விஜய்க்கு எதிராக சதி பண்ணுகிறார்கள் என்று கலாநிதியையும் , உதயநிதியையும் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள் ... ஒரு காலத்தில் இதே நிதிகளை பயன்படுத்தி அஜித் படங்களுக்கு எதிராக விஜையின் அப்பா சதி பண்ணி கொண்டிருக்கிறார் என்று அவர் ரசிகர்கள் கூறியபோது தளபதியின் ரசிகர்கள் ஒரு பாடலை பாடி காட்டுவார்கள் ... இன்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த குற்றசாட்டுக்கும் அதே பாடல்தான் பதில் ...\nஎன்ன பண்ண விஜய் ...”வினை விதைத்தவன் வினை அறுப்பாண்ணு” பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க...\nசரி சரி நாம கேள்வி பதில் மேட்டருக்கு வருவோம் ... சரியான பதில்கள் பரிமளா , செறுப்பே அணியவில்லை .. ரெண்டு கேள்விக்கும் பிட்டு கிட்டு அடிக்காம சரியா பதில் சொன்னவங்க உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பீங்க ... பின்ன ரஞ்சி நித்தி விடியோவில பார்த்து மகிழ எவ்வளவோ குஜால் மேட்டர்கள் இருக்கும்போது ரஞ்சிதா போட்டிருந்த செருப்ப பாத்தவங்க உண்மையிலேயே நல்லவங்களாத்தான் இருப்பீங்க .. ஆனா இன்னும் கொஞ்சம் நீங்க வளரனும் பாஸ் ... உலகம் எங்கையோ போய்கிட்டு இருக்கு பாஸ் ... இப்படி அப்பாவியா இருந்தீங்கன்னா பயபுள்ளைக ஏமாத்திடுவாணுக ...\nதீயா வேல பாக்கணும் பாஸ் ...\nஅட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் வாழ்த்துக்கள்\nLabels: களவாணி, சினிமா, தல, மொக்கை, விஜய்\nஎன்ன பண்ண விஜய் ...”வினை விதைத்தவன் வினை அறுப்பாண்ணு”//\nஇந்த பொழப்புக்கு Dr.விஜய் கேரளாவுக்கு அடிமாடா போலாம்\n//இந்த பொழப்புக்கு Dr.விஜய் கேரளாவுக்கு அடிமாடா போலாம்\nஅவரு அ��்த அளவுக்குக்கூட சரிபட்டு வர மாட்டாறு ...\n// மதராசபட்டினம் – டைட்டானிக்க ஏற்கனவே நான் பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் அதனால இந்த படம் பாக்கும் போது பயங்கர தலைவலி ... //\nஎனக்கும் அதே பீலிங் தான்... ஆனா நிறைய பேர் நல்லபடம் னு சொல்றாங்க...\nமதராசபட்டணம் அவ்வளவு மோசமான படமாக எனக்கு தெரியவில்லை. அந்த வெள்ளக்கார பாப்பா என்னமா இருக்கு. அது சரி நீங்க விருதகிரி பாக்கலாயா\nவாழ்க்கை ஒரு வட்டம்னு அவர் சொன்னது அவருக்கும் சேர்த்துதான்னு இப்ப புரிஞ்சிருக்கும். இருந்தாலும் அவரை பார்த்தால் கவலையாகத்தான் இருக்கும். அவர் ஒண்ணும் அஜீத் அல்ல மீண்டும் மீண்டும் எழுவதற்கு. யாராவது தூக்கி விடுங்கப்பா...\n//அது சரி நீங்க விருதகிரி பாக்கலாயா\nஅந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்கல தல\n//அவர் ஒண்ணும் அஜீத் அல்ல மீண்டும் மீண்டும் எழுவதற்கு. யாராவது தூக்கி விடுங்கப்பா...\nதிரும்பவும் சங்கவியையும் சுவாதியையும் கூப்பிட வேண்டியதுதான் ...\n// மதராசபட்டணம் அவ்வளவு மோசமான படமாக எனக்கு தெரியவில்லை. அந்த வெள்ளக்கார பாப்பா என்னமா இருக்கு\nஅந்த பாப்பாதான் மூனுமணிநேரம் என்ன தியேட்டர்ல உக்கார வச்சது ...\nபடம் ஏதோ செயர்க்கையாவே(எல்லாம் வலிந்து திணித்தது போல ) நகர்வது போல் இருந்தது எனக்கு .. அதான் ரசிக்க முடியவில்லை\n// எனக்கும் அதே பீலிங் தான்... ஆனா நிறைய பேர் நல்லபடம் னு சொல்றாங்க...\nபீரியட் படம்னு சொல்லி செட்டு போட்டு எடுத்தாலே எல்லாருக்கும் பிடிச்சிடும் போல ... அப்படி சொல்ல்ரவாங்க எல்லாம் எமி அக்காவுக்காக சொல்லி இருந்திருப்பாங்க ...\nமூன்று மணிநேரம் தியேட்டரில் கதற கதற அடிவாங்கிய படங்கள் பட்டியலில் பையா மதராசப்பட்டினம் இணைத்தது கண்டிக்கத்தக்கது.\nடுபாக்கூர் விருதுகள் தேர்வு சுப்பர்.\nபையா படம் நல்லா தான் இருந்துச்சு ..\nகளவாணி நிறையா தடவ பார்த்தேன்..\nபையா - யுவனின் இசை இல்லை என்றால் நீங்கள் இந்த பின்னூட்டம் எழுதி இருக்க மாட்டீர்கள் ... பாடல்களை மட்டும் பார்க்க ss ம்யூசிக் போதாதா .. bw கார்த்தி திரையில அடிச்ச ஒவ்வொரு அடியும் என் மூஞ்சியில விலுந்த மாதிரியே இருந்தது எனக்கு ...\nமதராசபட்டினம் - ஏழை ஹீரோவும் பணக்கார ஹீரோயினும் காதலிக்கிற மாதிரி எடுத்த ஆயிரத்து நூறாவது படம் அது .. கதை சுதந்திர போராட்ட காலத்துல நடக்கிற மாதிரி எடுத்தா மட்டும் ரசிச்சிர முடியுமா அதே கதையில் வந்த படம்தான் களவாணி ... ஆனால் ரசிக்க முடிந்தது ... கதையை நாம் மனதில் உக்கார வைப்பதில்தான் படத்தின் வெற்றியே .. மதராசபட்டினத்தில் என்னால் கடைசி வரை படத்தோடு லயிக்கவே முடியவில்லை\nநன்றி தல .. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள் ... கல்யாண வாழ்க்கை நலமாக செல்கிறதா\nமறுபடியும் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்\n@ இந்த பதிவு நல்லாத்தான் இருக்கு.. இருந்தாலும்... உங்களுக்கு அஜித் பிடிக்கும் என்கிற காரணத்தினால்.. விஜய் ய.. damage பண்ணாதிங்க.. அஜித் கூட வரிசையா மொக்க படம் தான் கொடுக்குறாரு...\n//சென்ற வருடம் நான் அதிகமுறை தியேட்டரில் பார்த்த படம் அசல் , மொத்தம் ஐந்து முறை//\nஎன்னதான் தல ரசிகரா இருந்தாலும் ரொம்ப தில்லுங்கோ...\nஎழுத்துல நல்ல‌ ப்ஃளோ இருக்கு. த‌ல‌ க்காக த‌லையையே கொடுப்போங்கிற‌ குழ‌ந்தைதானமும் இருக்கு. நாலு க‌தையை ப‌டிச்சு, நாலு ப‌ட‌த்தை பார்த்தா தானே ம‌ணிர‌த்தின‌மாக‌ முடியும். பின்ன‌...\n//எழுத்துல நல்ல‌ ப்ஃளோ இருக்கு.\n//த‌ல‌ க்காக த‌லையையே கொடுப்போங்கிற‌ குழ‌ந்தைதானமும் இருக்கு.\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராத��� வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-07-18T04:55:33Z", "digest": "sha1:XUFW2NWLEEWW7U6DD7FHFDAN5O6KBUYO", "length": 7813, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "» வடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் இல்லை!", "raw_content": "\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புகூடுகள்\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nவடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் இல்லை\nவடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் இல்லை\nவடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்க பெறவில்லை என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) யாழில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த கால தேர்தலிகளில் வடக்கில் குறிப்பாக யாழில் இருந்து தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் தலையீடுகள் உள்ளதாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்க பெற்றன.\nஆனால் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவ தலையீடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்க பெறவில்லை” என கூறினார்.\nதேர்தல் சின்னத்தை வெளியிட்டது மஹிந்தவின் கட்சி\nஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும்\nஐ.தே.க.வின் முழுமையான அங்கீகாரமின்றி பிரதமர் பதவியை ஏற்கமுடியாது: சஜித்-கரு தெரிவிப்பு\nஜக்கிய தேசிய கட்சியின் முழுமையான அங்கீகாரம் இன்றி பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர்\nகிராம-நகர வாசிகளுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள சிறந்ததொரு வாய்ப்பு\nஉள்ளூராட்சி சபை தேர்தல் கிராம-நகர வாசிகளுக்கு அபிவிருத்திக்களை பெற்றுக்கொள்வதற்கு சிறந்ததொரு வாய்ப்ப\nஒன்பது மணியளவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்: வவுனியா தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்\nநடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான இறுதி முடிவுகள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்கப்\nஉள்ளூராட்சி தேர்தல்: 4 மணிநேரத்தில் 30 வீத வாக்குப்பதிவு\n2018ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இத\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புகூடுகள்\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nபௌத்த மயமாக்கலை முறியடிக்கும் வகையில் வவுனியாவில் ஆடி பிறப்பு\nதென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்தார் ஒபாமா\nமாலியில் தொடரும் வன்முறை: ஐ.நா. கரிசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/01/blog-post_02.html", "date_download": "2018-07-18T04:41:47Z", "digest": "sha1:N7QPZ2GKIWS5RFV3RDZEFQWXAURIDFWJ", "length": 11607, "nlines": 248, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழிவு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 2 ஜனவரி, 2009\nஇசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழிவு\nஇடம் : மகாலட்சுமி திருமண மண்டபம்,\n9.அ,வணிகர் வீதி,காஞ்சிபுரம்(அறிஞர் அண்ணா அரங்கம் பின்புறம்)\nநாள் : 04.01.2009,ஞாயிறு,பிற்பகல் 2.30 மணி.\nகர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகளை ஆராயும் நோக்கில் காஞ்சிபுரம் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சிமையம் காஞ்சிபுரத்தில் ஒரு சிறப்பு ஆய்வரங்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.பேராசிரியர் ப.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் வில்லிசைக் கலைஞர் மா.பழனி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்கள்.\nசென்னை,கலை-பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் வ.செயபால்,தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் கே.ஏ.பக்கிரிசாமி பாரதி,புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.\nமருதம் இளந்தமிழன் அவர்கள் நன்றியுரையாற்றவும் பொன்மனோபன் தொகுப்புரை வழங்கவும் உள்ளனர்.நாட்டுப்புறவியல் கலைஞர்கள் ஒன்றுகூடும் விழாவில் அனைவரும் கலந்துகொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுத்துக்குமார் முடிவும் தமிழக நிலையும்\nபுதுச்சேரி மாநிலத் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணை...\nமருத்துவமனையில் ஒரு தமிழ் அரிமா...குடந்தைக் கதிர் ...\nநாடகத் தமிழறிஞர் முனைவர் சி.மௌனகுரு(இலங்கை)\nமுதலாவது பன்னாட்டுச் செவ்வியல்மொழி மாநாடு-கருத்தரங...\nதமிழ்-சப்பானிய ��ொழியறிஞர் சுசுமு ஓனோ(23.08.1919 -1...\nசெக்நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் இயற்கை எய்தி...\nவரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை...\nசென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன்......\nகணிப்பொறித்துறை வல்லுநர் கோபி அவர்களுடன் நேர்காணல்...\nமக்கள் தொலைக்காட்சியின் மக்கள் விருது 2008 சிறந்த ...\nம.இலெ.தங்கப்பா அவர்கள் எழுதிய பாடல்கள் தங்கப்பாப்ப...\nகாஞ்சிபுரத்தில் கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக...\nஇசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழ...\nதிருவள்ளுவர் விருது பெறும் மொழியியல் அறிஞர் பொற்கோ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-07-18T04:56:36Z", "digest": "sha1:GFTGMJKBAF6P5ZZJSDDE7PWAFPPVCYK5", "length": 27598, "nlines": 120, "source_domain": "srilankamuslims.lk", "title": "பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்பட்ட ரோஹிஞ்சா அகதி சிறுமிகள் - பிபிசி புலனாய்வு » Sri Lanka Muslim", "raw_content": "\nபாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்பட்ட ரோஹிஞ்சா அகதி சிறுமிகள் – பிபிசி புலனாய்வு\nவங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் பதின்ம வயது சிறுமிகளும் பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது.\nமியான்மரில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களில் இருந்து தப்பித்து, தங்கள் குடும்பத்தினருடன் வங்கதேசத்தை சரணடைந்த பரிதாபத்திற்குரிய இந்த சிறுமிகள் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். இந்த முகாம்களில் தங்கியிருக்கும் பெண்களை வெளிநாட்டினருக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பப்படுகிறார்கள்.\n14 வயது அன்வராவின் குடும்பத்தினர் மியான்மரில் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்து வங்கதேசத்திற்கு தப்பி வந்த அவர், திக்கற்று திசையறியாமல் வீதியில் அலைபாய்ந்தார். “ஒரு வேனில் வந்த பெண், என்னுடன் வருகிறாயா என்று கேட்டார்” என்கிறார் அன்வரா.\nஆதரவற்று அலைந்துக்கொண்டிருந்த நிலையில் உதவிக்கரம் கிடைத்ததும் அதனைப் பற்றிக்கொண்டு அவர்களுடன் சென்றார் அந்த சிறுமி. பாதுகாப்பான வாழ்க்கை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட அவர் அழைத்துச் செல்லப்பட்டதோ காக்ஸ் பஜாருக்கு. இந்த இடம் வங்கதேசத்தில் பாலியல் தொழிலுக்கு பெயர்போன இடம்.\nஅதன்பிறகு நடந்ததை அன்வாரா, “அங்கு சென்ற சிறிது நேரத்தில், நான் இருந்த அறைக்கு இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். என்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்தார்கள். நான் பயந்து அலறினேன், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதால் என்னை அடித்தார்கள், கத்தியை காட்டி மிரட்டினார்கள். வாயை பொத்தினார்கள். இருவரும் என்னை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தார்கள்” என்கிறார்.\nஇங்கேயிருக்கும் அகதி முகாம்களில் பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்துவது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அகதிகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், சிறுமிகளும்தான். அதுவும் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளோ சித்தரவதைகளின் உச்சகட்டம்.\nசெண்ட்டல் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் பிபிசியின் ஒரு குழுவினர் இணைந்து இதுபோன்ற முறைகேடுகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\nவங்கதேச புலனாய்வு அமைப்பும் இந்த விசயத்தில் தொடர்புடைய நெட்வொர்க்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nவெளிநாடுகளில் வேலை, தலைநகர் டாக்கா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹோட்டலில் வேலை வாங்கித்தருவதாக தங்களுக்கு ஆசை காட்டப்படுவதாக ரோஹிஞ்சா அகதிகள் கூறுகின்றனர்.\nஇந்த முகாம்களில் இருந்து பாலியல் தொழிலுக்காக பெண்களை அழைத்து வருவதற்கு பெரிய அளவில் சன்மானங்கள் வழங்கப்படுகின்றன. கடினமான சிக்கலான சூழ்நிலையில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருக்கும் இந்த சிறுபான்மையினருக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஆசைகாட்டி மோசம் செய்கின்றனர்.\n14 வயது மாசுதா உள்ளூர் தர்மசத்திரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். முகாமிலிருந்து பாலியல் தொழிலுக்காக தான் கடத்தப்பட்ட கதையை வலியுடன் கூறுகிறார்.\n“என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு தெரியும். ஒரு பெண் எனக்கு வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறினார். அவர் பாலியல் தொழிலுக்காக பெண்களை கொண்டுவருபவர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பெண்ணும் ஒரு ரோஹிஞ்சா முஸ்லிம் பெண்மணிதான். எங்களுக்கு அவரைப்பற்றி நன்றாக தெரிந்தாலும், எனக்கு வேறு வழியில்லை. வாழ்வா சாவா என்ற போராட்டதில் எது வெல்லும் இந்த உயிரைக் காப்பாற்றத் தானே எல்லாவற்றையும் விட்டு ஓடிவந்தோம் இந்த உயிரைக் காப்பாற்றத் தானே எல்லாவற்றையும் விட்டு ஓடிவந்தோம்\nமாசுதா சொல்கிறார், “மியான்மரில் எங்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களின்போதே பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன். குடும்பமும் சிதறிவிட்டது. என் குடும்பத்தில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா இருந்தால், எங்கு இருக்கிறார்கள் எதுவுமே தெரியாது. மியான்மரில் எங்கள் ஊரில் சகோதரன் மற்றும் சகோதரியுடன் விளையாடுவேன். இப்போது விளையாட்டு என்றால் என்ன என்றே எனக்கு மறந்து போய்விட்டது” என்று ஏக்கத்துடன் கூறுகிறார் மாசுதா.\nதங்கள் பிள்ளைகளை மீண்டும் பார்க்கவே முடியாதோ என்று பல பெற்றோர்கள் பயப்படுகின்றனர். அதே சமயத்தில் அகதி முகாமுக்கு வெளியே வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றும் பலர் நம்புகின்றனர்.\nஆனால் இந்த குழந்தைகளை யார் அழைத்துச் செல்கிறார்கள் எங்கு கொண்டு செல்கிறார்கள் அண்மையில் பிபிசியின் விசாரணைக் குழு, வங்கதேசத்தின் முகாம்களில் உள்ள ரோஹிஞ்சா பெண்களை சந்திக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. வெளிநாட்டினராக காட்டிக் கொண்டு பிபிசி குழுவினர் இந்த புலனாய்வில் ஈடுபட்டனர்.\n48 மணி நேரத்திற்குள் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன. இதுபற்றிய தகவல்களையும் வங்கதேச காவல்துறையினரிடம் தெரிவித்த பிறகு பிபிசி குழுவினர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள தரகர்களிடம் ரோஹிஞ்சா பெண் தேவை, வெளிநாட்டினருக்கு சப்ளை செய்ய முடியுமா என்று கேட்டனர்.\nதரகர்களில் ஒருவர் சொன்னார், “எங்களிடம் பல்வேறு தரப்பட்ட இளம் பெண்கள் இருக்கிறார்கள், நீங்கள் ஏன் ரோஹிஞ்சா பெண்களை கேட்கிறீர்கள் அவர்கள் மிகவும் மோசமானவர்கள், அழுக்கானவர்கள்” என்று சொன்னார்.\nரோஹிஞ்சா இனப்பெண்கள் பாலியல் தொழிலில் மலிவானவர்களாக கருதப்படுகின்றனர். அவர்களை அணுகுவது மிகவும் எளிது என்ற மனப்போக்கு நிலவுகிறது.\nதரகர்களிடம் பேசும்போது, பெண்களுடன் முழு இரவையும் கழிக்க விரும்புகிறோம் என்பதை நாங்கள் சற்று அழுத்தமாகவே முன்வைத்தோம். ஒரு நெட்வொர்க்கைச் சேர்ந்த பல தரகர்கள், எங்களிடம் பல இளம்பெண்கள் பற்றி பேசினார்கள்.\n13 முதல் 17 வயது வரை உள்ள பெண்களின் படங்கள் எங்கள் முன்வைக்கப்பட்டன. விரிவான நெட்வொர்க்கும், எங்கள் முன் வைக்க���்பட்ட இளம்பெண்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சியூட்டியது.\nஅவர்கள் காட்டிய புகைப்படங்களில் இருந்த பெண்கள் பிடிக்கவில்லை என்று சொன்னதால், அவர்கள் உடனடியாக இன்னும் பல படங்களைப் கொடுத்தார்கள். பெரும்பாலான பெண்களை, தரகர்கள் தங்களுடனே வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nபாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர் யாரும் இல்லாதபோது, சமையல் செய்வது, வீட்டுவேலைகளை செய்வது என அவர்கள் பம்பரமாக வேலை செய்துக் கொண்டேயிருக்கவேண்டும். அதாவது அந்த அபலைப்பெண்களின் நிலை அடிமை என்பதற்கு சற்றும் குறைவானதல்ல. தலைக்கு மேல் கூரை, வயிற்றுக்கு சோறு போட்டால் போதும்.\nபதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை தீவிரமாக சரிபார்த்த பிறகு உள்ளூர் போலிசிடம் அவற்றை சமர்ப்பித்தோம். ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மேற்கொள்வதற்காக ஒரு சிறிய குழு உருவாக்கப்பட்டது.\nபோலிஸார் தரகர்களை உடனடியாக அடையாளம் கண்டுவிட்டனர், “எங்களுக்கு இவர்களை நன்றாகத் தெரியும்” என்று சொன்னார்கள்.\nபோலிஸார் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை எங்களால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை. ஒருவேளை அந்த தரகர் செல்வந்தராகவோ அல்லது ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவோ இருக்கவேண்டும்.\nஎங்களிடம் தரகர்கள் காட்டிய புகைப்படங்களில் இருந்து இரண்டு பெண்களின் புகைப்படங்களைக் கொண்டு ஸ்டிங் ஆபரேஷனை ஆரம்பித்தோம்.\nகாக்ஸ் பஜாரில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு இரவு எட்டு மணிக்கு அந்த பெண்களை அழைத்துக் கொண்டு வரசொன்னோம்.\nஃபவுண்டேஷன் செண்டினெல் அமைப்பின் வெளிநாட்டு உறுப்பினரை வாடிக்கையாளர் என்று கூறி, ஒரு மொழிபெயர்ப்பாளருடன் ஹோட்டலுக்குச் சென்றோம்.\nசந்திக்கும் நேரம் நெருங்கியவுடன், தரகரும், வாடிக்கையாளராக நடித்தவரும் பலமுறை தொலைபேசியில் பேசிக்கொண்டனர்.\nவாடிக்கையாளர் விடுதிக்கு வெளியே வரவேண்டும் என்று தரகர் சொன்னதை நாங்கள் மறுத்துவிட்டோம். இரு பெண்களையும் ஒரு டிரைவருடன் தரகர் எங்களிடம் அனுப்பி வைத்தார்.\nபணம் கொடுக்கும்போது, “இன்று எனக்கு திருப்தியாக இருந்தால், இதேபோன்று தொடர முடியுமா” என்று வாடிக்கையாளராக நடித்தவர் கேட்டார். முடியும் என்று டிரைவர் தலையாட்டினார்.\nஇதற்குப் பிறகு போலிஸ் நடவடிக்கையில் இறங்கியது. டிரைவர் கைது செய்யப்பட்டார். சிறார்களின் நலனுக்காக பணிபுரிபவர்க���் மற்றும் மனித கடத்தல் பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர்களின் உதவியுடன் அந்த இரு பெண்களையும் தங்க வைப்பதற்கான இடங்களைக் கண்டறிந்தோம்.\nஒரு பெண் அங்கு செல்ல மறுத்துவிட்ட நிலையில், மற்றொரு பெண் அங்கு செல்ல ஒப்புக்கொண்டார்.\nவறுமைக்கும், உயிருக்கும் இடையே ஊசல்\nவறுமைக்கும் உயிருக்கும் இடையே ஊசலாடும் பெண்கள் உடலை முதலீடாகக் கொண்டு பிறர் தொழில் செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். வயிறை வளர்க்க உடலை பிணையாக வைக்க வேண்டிய நிலையில் இருக்கும் பெண்கள். முதலில் முரண்டு பிடித்தாலும், உணர்வுகளை மழுங்கடிக்க எண்சாண் வயிறு இருக்கிறதே என்று அந்த பெண்கள் சொன்னார்கள்.\nபெண்களையும், சிறுமிகளையும் சர்வதேச எல்லைக்கு அருகில் இருந்து கொண்டுவர வலுவான நெட்வொர்க் தேவைப்படுகிறது.\nஇதற்கு இணையம் உதவுகிறது. இண்டர்நெட் மூலம், ஆள்கடத்தல் குற்றம் முறையாக நிர்வகிக்கப்படுகிறது. இதில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், ‘செக்ஸ்’ விற்பனைக்கும் இண்டர்நெட்டே அடிப்படையாக இருக்கிறது.\nரோஹிஞ்சா இனத்தை சேர்ந்த சிறார்கள், வங்கதேசத்தில் டாக்கா, சிட்டகாங், நேபாளில் காத்மாண்டு, இந்தியாவில் கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்தோம்.\nகொல்கத்தாவில் பாலியல் தொழிலில் அவர்களை ஈடுபடச் செய்யும்போது அவர்களுக்கு இந்திய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது அவர்களின் உண்மையான அடையாளத்தையே மாற்றிவிடுகிறது.\nடாக்காவில் உள்ள சைபர் குற்றப்பிரிவைச் சேர்ந்தவர்கள், மனித கடத்தல் இண்டர்நெட்டில் எப்படி நடைபெறுகிறது என்று எங்களிடம் விவரித்தார்கள்.\nபேஸ்புக்கில் குழுக்கள் உருவாக்கப்பட்டு, பொதுப்பார்வைக்கு தெரியாமல் ரகசியமாக பாலியல் தொழில்கள் தொடர்பான தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.\n‘டார்க் வெப்’ பற்றியும் அவர்கள் சொன்னார்கள். அதில் மறைகுறியாக்கப்பட்ட வலைதளங்கள் (Encrypted websites) இதுபோன்ற முறைகேடுகளை சுலபமாக்கிவிடுகின்றன.\nடார்க் வெப்பின் ஒரு பயனாளி, நெருக்கடியில் சிக்கி அகதிகளாக இருக்கும் ரோஹிஞ்சா குழந்தைகளை எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என்ற வழிமுறைகளை விளக்கமாக சொல்கிறார்.\nஇந்தக் குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க சிறந்த இடம் எது என்பதைப் பற்றியும் அவர் தெளிவாக கூறுகிறா���்.\nஇந்த பதிவை இணையதளத்திலிருந்து இப்போது அரசு நீக்கிவிட்டது. மனிதக் கடத்தல்காரர்களுக்கும் பாலியல் ரீதியாக குழந்தைகளை சுரண்டுவதற்கும் அகதிகள் பிரச்சனை வசதியாக போய்விட்டது என்பதை இந்த ஸ்டிங் ஆபரேஷன் எங்களுக்கு உணர்த்தியது.\nவங்கதேசத்தில் ஆன்லைனில் மட்டுமல்ல, ஆஃப்லைனிலும் மனித கடத்தலுக்கான வலை விரிக்கப்பட்டுள்ளது. இந்த வலை வலுவாகி, உடைக்கமுடியாத இரும்பு வலையாகிவிடக்கூடாது என்பதே இப்போதைய கவலை.\nரோஹிஞ்சா பிரச்சனைக்கு வங்கதேச செக்ஸ் இண்டஸ்ட்ரி காரணம் இல்லை, ஆனால் அந்த பிரச்சனையின் பக்கவிளைவுகளில் இருந்து அந்தத்துறை பலனை அனுபவிக்கிறது. ரோஹிஞ்சா பிரச்சனை வங்கதேசத்தில் பாலியல் தொழிலை விரிவடையச் செய்திருப்பதை மறுக்கமுடியாது.\n(யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இந்த கட்டுரையில் புனைபெயர்களையே பயன்படுத்தியிருக்கிறோம்.)\n“நான் அப்படிச் சொல்ல வரவில்லை”\nசென்னை: 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 16 பேர்\n2014 காஸா போருக்கு பிறகு ஹமாஸ் மீது ’மிகப்பெரிய தாக்குதல்’ – இஸ்ரேல் பிரதமர்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/no-kannada-no-job-karnataka-government-announced-117080800069_1.html", "date_download": "2018-07-18T04:39:19Z", "digest": "sha1:SFBX3LAF2REU653EJQAZ7C3QTXMUPU75", "length": 11645, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கன்னடம் தெரியாதா? அப்ப வேலையை விட்டு போ! அராஜகம் செய்யும் கர்நாடக அரசு | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n அப்ப வேலையை விட்டு போ அராஜகம் செய்யும் கர்நாடக அரசு\nகர்நாடகாவில் உள்ள வங்கிகளில் அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பலர் உள்ளனர். இந்��� நிலையில் கர்நாடகத்தில் உள்ள வங்கிகளில் பணிபுரிபவர்கள் இன்னும் ஆறு மாதத்தில் கன்னட மொழியை கற்காவிட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகியுள்ளது.\nகர்நாடகத்தில் உள்ள தேசிய, தனியார் மற்றும் கிராம வங்கிகளில் பணிபுரியும் அனைவருக்கும் இது பொருந்தும் என்று கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் சேர்மன் சித்தராமையா அறிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கன்னட மொழியை கற்க, வங்கியே பயிற்சி வகுப்பு நடத்துமா அல்லது ஊழியர்கள் தாங்களாகவே கற்று கொள்ள வேண்டுமா அல்லது ஊழியர்கள் தாங்களாகவே கற்று கொள்ள வேண்டுமா என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை\nகர்நாடகத்தில் வாழும் பொதுமக்கள் குறிப்பாக கிராம மக்களுக்க்கு கன்னட மொழியை தவிர வேறு மொழி தெரியாது என்றும், அவர்களுக்கு சிறப்பான சேவை செய்ய வேண்டுமானால் ஊழியர்களுக்கு கன்னடம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் சித்தராமையா கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் 60 நாட்களில் கன்னடம் கற்பது எப்படி என்ற புத்தகத்தை நோக்கி பலர் சென்று கொண்டிருப்பதாக தகவல்\nஅனுஷ்காவை ஓரம்கட்டிய ஷ்ரத்தா கபூர்\nதொடரும் ரூபாவின் அதிரடி: கோர்ட்டில் நேரில் சென்று வாதாட இருக்கிறார்\nசெல்பி எடுத்த போதை மனிதரை போட்டுத்தள்ளிய யானை\nசசிகலாவிற்கு சிறப்பு சலுகை - சித்தராமய்யாவிற்கு தொடர்பா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/jan/13/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2844218.html", "date_download": "2018-07-18T05:14:37Z", "digest": "sha1:Y222SJOLUMGR43C3YRBX6KKCOVZWATUV", "length": 6465, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி சோதனை- Dinamani", "raw_content": "\nப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி சோதனை\nசென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை நூங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீடு, நூங்கம்பாக்கம் எல்டோரா அருகே உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மற்றும் தில்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாரைக்குடியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று காலை 7.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வீட்டில் ப.சிதம்பரம் இல்லை. அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மருமகள் உள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/panasonic-eluga-a4-with-5000mah-battery-launched-redmi-note-4-territory-015743.html", "date_download": "2018-07-18T04:43:32Z", "digest": "sha1:CQXO3CWP6ZQ6MRHGDVOUEAC2MCDXCGH2", "length": 14272, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Panasonic Eluga A4 with 5000mAh battery launched in Redmi Note 4 territory - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரெட்மீயை காலி செய்ய களமிறங்கிய 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பானாசோனிக்.\nரெட்மீயை காலி செய்ய களமிறங்கிய 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பானாசோனிக்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nசெல்பீ கேமரா கூட இல்ல ஆனா விலையோ ரூ.1 லட்சம்; பைத்தியக்கார பானாசோனிக்.\nவெறும் ரூ.5599/-க்கு கிடைக்கும் பானாசோனிக் பி90-ல் நம்பமுடியாத ஒரு அம்சம்.\nரூ.3,999-விலையில் அசத்தலான பானாசோனிக் பி95 அறிமுகம்.\n2018: மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்கள்.\nமலிவு விலையில் பானாசோனிக் பி101 அறிமுகம்.\nஏகப்பட்ட ஆப்ஸ் யூஸ் பண்ணும் பழக்கம் கொண்டவரா. அப்போ ஒரு குட் நியூஸ்.\nஇந்த ஆண்டிற்கு முன்னதாக வருகிற 2017-ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் மொத்தம் 15 ஸ்மார்ட்போன்களை அற���முகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் மற்றும் அவைகள் அனைத்துமே ரூ.15,000/-க்குள் என்ற பட்ஜெட் விலை நிர்ணயம் கொண்டு அறிமுகமாகுமென்றும் பானாசோனிக் அறிவித்தது.\nஜப்பானிய மொபைல் தயாரிப்பாளரான பானாசோனிக் நிறுவனம் ஏற்கனவே எலுகா ஏ3 மற்றும் எலுகா ஏ3 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, இந்தியாவில் மிகவும் பிரபலமான எலுகா ஏ3 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட மாறுபாடான எலுகா ஏ4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய அறிமுகமான பானாசோனிக் எலுகா ஏ4 ஆனது ரூ.12,490/- என்ற பட்ஜெட் விலை நிர்ணயம் கொண்டுள்ளது. இந்த 12கே விலைப்புள்ளியானது சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 4 மற்றும் மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் ஆகிய கருவிகளுக்கு பலத்த போட்டியை உண்டாகும் என்பதில் சந்தகேமேயில்லை.\nஎலுகா ஏ4 ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சமாக அதன் மிகப்பெரிய 5000எம்ஏஎச் பேட்டரித்திறன் திகழ்கிறது. இதுவொரு நீக்க முடியாத பேட்டரி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற 5000எம்ஏஎச் பேட்டரித்திறன்பா கொண்ட பானாசோனிக் எலுகா ரே700 ஆனது இந்த ஆண்டு முன்னதாக அறிமுகமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\n5.2 அங்குல எச்டி டிஸ்பிளே.\nஎலுகா ஏ4 ஸ்மார்ட்போனை இதர அம்சங்களை பொறுத்தமட்டில், 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.2 அங்குல எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் இக்கருவி 1.25ஜிகாஹெர்ட்ஸ் உடனான க்வாட்-கோர் மீடியா டெக் செயலி மூலம் இயக்கப்படுகிறது.\n3 ஜிபி ரேம் + 32 ஜிபி.\nசேமிப்புத்திறனை பொறுத்தமட்டில், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறனை கொண்டுள்ளது. ரூ.12,490/- என்ற விலை நிர்ணயத்தில் ஒரே ஒரு மாறுபாட்டில் (3 ஜிபி ரேம் / 32 ஜிபி ரோம்) மட்டுமே வெளியாகியுள்ள்ளது.\n13 எம்பி + 5 எம்பி.\nஒளியியல் (கேமராத்துறை) அடிப்படையில், எலுகா ஏ4 ஆனது ஒரு எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 5எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவும் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்கள்ளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி ஓடிஜி ஆகியவைகளை கொண்டுள்ளது.\nஏஆர்பிஓ (ARBO) பெர்சனல் அசிஸ்டென்ட்.\nபெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் பானாசோனிக் எலுகா ஏ4 ஆனது பானாசோனிக் நிறுவனத்தின் சொந்தமான ஏஆர்பிஓ (ARBO) பெர்சனல் அசிஸ்டென்ட் கொண்டுள்ளது. இது எலுகா ரே மேக்ஸ் மற்றும் எலுகா ரே எக்ஸ் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபனாசோனிக் அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம்.\nபானாசோனிக் எலுகா ஏ4 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு ஆஃப்லைன்-ஒன்லி மாடல் ஆகும். நேற்று முதல் (நவம்பர் 5) இந்தியா முழுவதும் உள்ள பனாசோனிக் அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம் வாங்குவதற்கு கிடைக்கிறது. மேலும் பல ஸ்மார்ட்போன் வெளியீடு, அம்சங்கள், விலை நிர்ணயம், ஒப்பீடு சார்ந்த அப்டேட் செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/reliance-jiophone-launched-india-rs-zero-014735.html", "date_download": "2018-07-18T04:57:24Z", "digest": "sha1:COEPLQ2UXLIHQCQSRVMGXPDMN4H2HG4Q", "length": 13031, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance JioPhone launched in India for Rs Zero - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.153, ரூ.54 மற்றும் ரூ.24/-க்கு புதிய பேக்ஸ் மற்றும் ரூ.0/-க்கு ஜியோ போன்.\nரூ.153, ரூ.54 மற்றும் ரூ.24/-க்கு புதிய பேக்ஸ் மற்றும் ரூ.0/-க்கு ஜியோ போன்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nசென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.\nபிளிப்கார்ட், அமேசானுக்கு போட்டியாக இ-காமர்ஸில் களமிறங்கும் ரிலையன்ஸ்.\nதொடர்ந்து 10 ஆண்டுகளாக ரூ15 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கும் முகேஷ் அம்பானி: எதற்கு\nநம்பமுடியாத விலையில் ஆண்டு முழுவதும் இலவசமாக 500+ சேனல்கள்; ரிலையன்ஸ் பிக் அதிரடி.\nஜியோ அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சேவை: இன்டெராக்ட்.\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புத���ய கூட்டணி அறிவிப்பு.\nஇந்திய வாடிக்கையாளர்களுக்கு - முகேஷ் அம்பானி தலைமையிலான - ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் சமீபத்திய ஜியோபோன் தொலைபேசியை இன்று அறிமுகம் செய்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் முன் பதிவிற்கு திறந்து விடப்படும் இந்த சாதனத்தை ரூ.1,500/- என்ற செக்யூரிட்டி டெபாஸிட் கொடுத்துபெற்றுக்கொள்ளலாம். அந்த டெபாஸிட் தொகையானது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்படியே வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுக்கப்படும்.\nஇந்த சாதனம், ஆகஸ்ட் 24-ஆம் தேதி, மைஜியோ பயன்பாட்டிலும் மற்றும் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்தும் முன்பதிவு செய்வதற்கு கிடைக்கும். அறிமுகத்தின் போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் ஆன முகேஷ் அம்பானி \"ஒவ்வொரு வாரமும் 5 மில்லியனுக்கும் அதிகமான ஜியோபோன்கள் வழங்கப்படும்\" என்று அறிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ தன் தாணா தன் ஆபரின் கீழ் மாதம் ரூ.153/- பேக்கின் கீழ் வழக்கமான இலவச குரல் அழைப்புகள், வரம்பற்ற தரவு மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை நிறுவனம் வழங்கும்.\nடிவி -கேபிள் மூலம் பயனர்கள் தங்கள் சாதனத்தை டி.வி.-யுடன் இணைக்க முடியும் ((ஸ்மார்ட் டிவிகளை மட்டுமல்ல, சி.ஆர்.டி. தொலைக்காட்சிகளையும் இணைக்க மட்டும்). இந்த டிவி பேக்கை அணுக மாதத்திற்கு ரூ.309/- என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nரூ.24/- மற்றும் ரூ.54/- பேக்\nமேலும், இரண்டு பேக்குகள் கிடைக்கப்பெறுகின்றன. ரூ.153/- என்ற மாதாந்திர பேக்கின் கீழ் கிடைக்கும் சலுகைகளை 2 நாட்களுக்கு அனுபவிக்க ரூ.24/- பேக் உதவும் மற்றும் ஒரு வார காலம் அனுபவிக்க ரூ.54/- பேக் உதவும்.\nஜியோபோன் (JioPhone) வாய்ஸ் அசிஸ்டென்ட் உடன் வருகிறது. இதன் மூலம் பயனர்கள் மிக எளிதாக பீச்சர் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும். இந்த வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலம், அழைப்புகள் செய்யலாம், இணைய உலாவுதல் மற்றும் இசை மற்றும் பலவற்றைக் கேட்கலாம்.\nகுரல் கட்டளையை வழங்குவதற்காக இக்கருவி ஹிந்தி மொழியையும் ஆதரிக்கிறது. ஜியோ மியூசிக் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஜியோ பயன்பாடுகள் சாதனத்துடன் இணைந்தே வருகிறது. ஒரு எண்ணெழுத்து கீபேட் உடன் வரும் இந்த சாதனம் மைக்ரோபோன் ��்பீக்கர், 4-வழி நேவிகேஷன் மற்றும் ஒரு வசதியான வடிவமைப்பு ஆகியவற்றுடன் வருகிறது.\nஇந்த சாதனம் ஒரு 2.4-அங்குல க்யூவிஜிஏ (QVGA) டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் எஸ்டி அட்டை ஆதரவும் கொண்டுள்ளது. மேலும் ஒரு எப்எம் ரேடியோ, டார்ச்லைட், ரிங்டோன்கள், தொலைபேசி கான்டாக்ட்ஸ், கல் ஹிஸ்டரி மற்றும் பல பீச்சர் போன்களுக்கே உரிய அம்சங்களையும் கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nஎய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/07144808/Only-Thalaivar-can-do-this-Rajinikanths-Kaala-becomes.vpf", "date_download": "2018-07-18T04:27:45Z", "digest": "sha1:2BQKIHJQSXS4P666ZF3HLHIKVXNFR2MK", "length": 10707, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Only Thalaivar can do this’: Rajinikanth’s 'Kaala' becomes first Indian film to be released in Saudi Arabia in decades || சவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் காலா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் காலா\n35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் காலா. #Kaala #Rajinikanth\nபா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியானது. சென்னை மற்றும் புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.\nஇந்த சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதே.போல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.\nசென்னையில் ரஜினியின் காலா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்க தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகர்நாடகா தவிர உலகெங்கும் வெளியாகியுள்ள காலா படம், சவுதி அரேபியாவிலும் தற்போது வெளியாகியுள்ளது.\nசவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது.\n1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தடையை நீக்குவதாகக் கடந்த வருடம் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து சமீபத்தில் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது. பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது.\nஇதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி\n2. முன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் - ஸ்ரீரெட்டி டுவிட்\n3. வித்தியாசமான வேடங்களில் விஜய்சேதுபதி\n4. ‘‘நான் கதாநாயகன் ஆவதற்கு மம்முட்டி காரணம்’’ பட விழாவில் சத்யராஜ் பேச்சு\n5. கடைக்குட்டி சிங்கம் (சின்னபாபு) தெலுங்கு வெற்றி விழாவிற்கு ஆட்டோவில் சென்ற நடிகர் கார்த்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121565-admk-cadres-protest-against-ipl.html", "date_download": "2018-07-18T04:50:49Z", "digest": "sha1:XTQIV3RWF6T5TCGTY7WH2UU5KICSXOIX", "length": 18265, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "”விவசாயியைவிட விளையாட்டு முக்கியமா ?” - தோனி, ரோஹித் சர்மா உருவ பொம்மைகளை எரித்த அதிமுகவினர் | ADMK cadres protest against IPL", "raw_content": "\nகோலாகலமாக நடைபெற்ற தேங்காய் சுடும் பண்டிகை - கொங்கு மக்கள் உற்சாகம் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 8வழிச்சாலையை எதிர்த்து ஆகஸ்ட்-1 ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி - வேல்முருகன் அறிவிப்பு\n‘காவிரி தீர்ப்புக்கு மாறாக பவானிசாகர் நீர் திறப்பு’ - கொந்தளிக்கும் கீழ்பவானி விவசாயிகள் மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா - கோபத்தில் கலெக்டர் தாஜ்மஹால் குறித்த மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் நடந்த சோதனை நிறைவு - கோடிக்கணக்கில் பணம் சிக்கியது இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட்\n” - தோனி, ரோஹித் சர்மா உருவ பொம்மைகளை எரித்த அதிமுகவினர்\n” என்று சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன்கள் தோனி மற்றும் ரோஹித் சர்மா உருவ பொம்மைகளை அதிமுகவினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு தொடர் போராட்டங்களை அனைத்துக் கட்சியினரும் முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, புதுச்சேரியில் முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான வையாபுரி மணிகண்டன் தலைமையிலான இளைஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே அதிமுக கட்சிக்கொடியுடன் திரண்டனர்.\nஅப்போது, ஐபிஎல் போட்டியைச் சென்னையில் நடத்தக்கூடாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், வாரியம் அமைத்த பின்னரே சென்னையில் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். மேலும், ”விவசாயியைவிட விளையாட்டு முக்கியமா ” என்று கேட்டு கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.\nகாவிரி: தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது- மு.க. ஸ்டாலின்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n” - தோனி, ரோஹித் சர்மா உருவ பொம்மைகளை எரித்த அதிமுகவினர்\nசத்யராஜின் ஆவேசப்பேச்சு... நான்கு தீர்மானங்கள்.. - நடிகர் சங்கம் மௌனப் போராட்டம் நிறைவு #WeWantCMB #BanSterlite #LiveUpdates\nநடிகர் சங்கத்தின் அறவழிப் போராட்டம் - களத்துக்கு முதல் ஆளாக வந்தடைந்த விஜய் #WeWantCMB #BanSterlite\n - பதக்கப் பட்டியலுக்கு மேலும் இரண்டு தங்கம் சேர்த்த இந்திய வீராங்கனைகள் #CWG2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2013/06/blog-post_8.html", "date_download": "2018-07-18T05:08:51Z", "digest": "sha1:AMXDY6P6W5HYWVDCVWCM5PUXBZNXCLFT", "length": 86926, "nlines": 322, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "சிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும் | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nHome » ஊடகம் , சிறுவர் இலக்கியம் , தமிழ் » சிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும்\nசிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும்\nஒரு மொழி தொடர்ந்து வாழ வேண்டுமானால் அது தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்ந்துகொண்டே வேண்டும். ஆனால் நாம், அடுத்த தலைமுறையினரான குழந்தைகளுக்கு நம் தமிழ் மொழியைக் கொண்டு சேர்ப்பதில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறோம் எனப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது அதில் நாம் முழுத் தோல்வி அடைந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்\nஒரு மொழியின் அடிப்படை வடிவமே அதன் எழுத்து வடிவம்தான். மொழியை அப்படிப்பட்ட எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்துக்கு அடுத்தபடியாக முதன்மைப் பங்கு வகிப்பது 'சிறுவர் இலக்கியம்' அப்பேர்ப்பட்ட சிறுவர் இலக்கியத்துறை இன்று தமிழில் மிகப்பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஏறத்தாழப் பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுவர் இதழ்கள் தமிழ்நாட்டில் விற்றுக் கொண்டிருந்தன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழில் சிறுவர் இதழ் நடத்துவது என்பது நல்ல இலாபமீட்டக்கூடிய ஒரு தொழிலாக இருந்தது. ஆனால் இன்று, பெரிய நிறுவனங்களால் நடத்தப்படுகிற ஓரிரு சிறுவர் இதழ்களைத் தவிர மற்ற அனைத்தும் முற்றிலும் அழிந்து விட்டன. இருக்கிற அந்த ஓரிரு இதழ்கள் கூடச் சேவை மனப்பான்மையில், வீழ்ச்சியில்தான் இயங்குகின்றன. சிறுவர்களுக்கான இதழ்த்துறையே இப்படி என்றால் பதிப்புத்துறையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்ப் பதிப்பகங்கள் குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட்டு வந்தன. ஆனால், இன்று அப்படி ஒரு முயற்சியே இல்லை. தொண்ணூறுகளின் இறுதியில் வெளியிட்ட சிறார் நூல்களே இன்னும் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன.\nஅடுத்த தலைமுறைக்கு மொழியையும் மொழியின் மீதான ரசனையையும் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமான சிறுவர் இலக்கியத்தின் இந்த மாபெரும் வீழ்ச்சி தமிழ் மொழிக்கே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து\nஎப்படியெனில், தமிழின் முன்னணி இதழ்கள் இன்றும் பல்லாயிரக்கணக்கில் விற்கின்றன என்றால், ஆண்டுதோறும் நூல் கண்காட்சியில் இலட்சக்கணக்கான தமிழ் நூல்கள் விற்பனையாகின்றன என்றால் அதற்குக் காரணமே இன்றும் மக்களிடையே காணப்படும் படிக்கும் பழக்கம்தான். இந்தப் படிக்கும் பழக்கம் என்பது சிறு வயதிலேயே ஏற்பட்டால்தான் உண்டு. ஏனெனில், பொழுதுபோக்குகளிலேயே மிகவும் கடினமான பொழுதுபோக்கு படித்தல்தான். மற்ற எல்லாப் பொழுதுபோக்குகளையும் விடக் கவர்ச்சி குறைவான, ஆனால் பொறுமை கூடுதலாகத் தேவைப்படுகிற பொழுதுபோக்கு இது. அப்படிப்பட்ட பொறுமையையும், எழுத்தின் மீதான ஈர்ப்பையும், இலக்கிய ரசனையையும் சிறு வயதிலேயே மக்கள் உள்ளங்களில் ஊட்டும் அரும் தொண்டைத்தான் சிறுவர் இலக்கிய உலகம் வெற்றிகரமாகச் செய்து வந்தது. இளைஞர் முதல் முதியவர் வரை, இன்றைய மக்கள் அனைவரும் சிறுவர்களாயிருந்தபொழுதே இப்படிச் சிறுவர் இதழ்கள் அவர்களி���ம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதால்தான் அவர்கள் பெரியவர்களான பின் இன்றும் படிக்கும் பழக்கம் அவர்களிடம் இருக்கிறது. சுருங்கச் சொன்னால், தமிழ்ச் சமூகத்தில் இன்றும் படிக்கும் பழக்கம் அழியாமலிருக்கக் காரணமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறைதான். ஆனால், இன்றைக்கு அந்தத் துறையே இவ்வளவு பெரிய வீழ்ச்சியை அடைந்திருக்கும் சூழலில், இன்றைய தமிழ்ச் சிறுவர்களிடம் படிக்கும் பழக்கம் இந்த அளவுக்கு அருகியிருக்கும் நிலையில், இன்றைக்குச் சிறுவர்களாக இருக்கும் இவர்கள்தாம் நாளைய தமிழ்ச் சமுதாயம் என்பதால், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் படிக்கும் பழக்கமும் இதே அளவுக்குக் குறைந்து போகும் என்பது தெளிவு. இன்றைக்கு இலட்சக்கணக்கில் விற்கும் முன்னணி இதழ்களெல்லாம் அப்பொழுது இன்றைக்குச் சிறுவர் இதழ்கள் அடைந்திருக்கும் அளவுக்குக் கடும் வீழ்ச்சியை அடையக் கூடும் தமிழ் இதழ்த்துறையே இப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை அடைந்தால் அதை விட வீச்சுக் குறைந்த தமிழ்ப் பதிப்பகத்துறை என்னாகும் எனச் சொல்ல வேண்டியதில்லை\nமொழியின் அடிப்படை வடிவமான எழுத்து வடிவத்தையும் அதன் பேரிலான ரசனையையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரே ஊடகமான அச்சு ஊடகம் இப்படி அழிவது அந்த மொழியே அழிவதற்கு நிகராகும். அதுவும் தமிழைப் பொறுத்தவரை, தமிழின் எழுத்து வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயன்படுவதே ஒரே ஒரு வகையில்தான்; அதாவது படிப்பதற்கு தமிழ் இதழ்களையும், நூல்களையும், இணையத்தளங்களையும் படிப்பதற்கு மட்டும்தான் தமிழின் எழுத்து வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயனாகிறது. எழுத்தாளர்கள், ஊடகத்தார்கள், எழுத்தார்வமுடைய சில தனியாட்கள் ஆகிய சிலரைத் தவிர, மற்றபடிப் பொதுமக்கள் யாரும் தமிழின் எழுத்து வடிவத்தை இன்று எழுதுவதற்குப் பயன்படுத்துவதில்லை. அதற்கான தேவையும் நம் சமூகத்தில் இல்லை.\nஇந்நிலையில் இதழ்த்துறை, பதிப்பகத்துறை எனத் தமிழ் அச்சு ஊடகத்துறை இப்படி ஒட்டுமொத்தமாக அழிந்து போனால், தமிழின் எழுத்து வடிவத்துக்குப் பொதுமக்களிடையே இருக்கும் ஒரேயொரு பயன்பாடான படிக்கும் பயன்பாடும் இல்லாமல் போய்விட்டதாகப் பொருளாகும். இப்படித் தமிழின் எழுத்து வடிவம் பயன்பாடற்றுப் போனால், அஃது எழுத்துத் தமிழே அழிந்து போனதற்கு இணையாகும். எழுத்துத் தமிழ் ஊடகமும், எழுத்துத் தமிழுமே இப்படி அழிந்து போனால், அதன் பின் வெறும் பேச்சுத் தமிழ் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவை மட்டும் எத்தனை நாட்களுக்கு நிலைத்து விட முடியும் என்பதை மக்களும் அந்தந்த ஊடகத்தினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nஇற்றை நாளில் தமிழ் பயன்படுவதே வெறும் ஊடக நுகர்ச்சிக்குத்தான் அறிவியல், தொழில், வணிகம் என எல்லாத் துறைகளிலும் இங்கு ஆங்கிலமே கோலோச்சும் நிலையில் தமிழ் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிகளுமே இன்று வெறும் ஊடக மொழிகளாகப் போய்விட்டன அறிவியல், தொழில், வணிகம் என எல்லாத் துறைகளிலும் இங்கு ஆங்கிலமே கோலோச்சும் நிலையில் தமிழ் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிகளுமே இன்று வெறும் ஊடக மொழிகளாகப் போய்விட்டன அப்படியிருக்க, அந்த ஊடகத்துறையும் தமிழில் இப்படி அழிந்து போனால் அது தமிழ்மொழியே அழிந்து விட்டதற்கு ஒப்பாகும். எனவே, எல்லாவற்றுக்கும் அடிப்படையாகத் திகழும் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறையைப் புனரமைக்கும் பணியில் உடனடியாகத் தமிழுலகம் இறங்கியாக வேண்டிய நேரம் இது\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு முதலானவை இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சங்கத்தினர், எழுத்தாளர்கள், இதழ்த்துறையினர், திரைப்படத்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தை மீட்டெடுக்கப் பாடுபட வேண்டும்\nஎன்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால்:\nபுகழ் பெற்ற எழுத்தாளர்கள், பெரியவர்களுக்காக மட்டும் எழுதாமல் சிறுவர்களுக்காகவும் எழுத முன்வர வேண்டும். குறிப்பாகச் சிறுவர் இதழ்களில் எழுத முன் வர வேண்டும். இவ்வளவு பெரிய எழுத்தாளர் சிறுவர் இதழில் எழுதுகிறாரே என வியந்து முதலில் பெரியவர்கள் படிக்கத் தொடங்கிப் பின் பிள்ளைகளையும் படிக்கத் தூண்டுவார்கள்.\nஇதே போல் எழுத்துத் திறமையுள்ள தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் முதலானோரும் சிறுவர்களுக்காக எழுத முன் வர வேண்டும்.\nதமிழ் மொழியின் அருமை பெருமைகளை, தனித்தன்மைகளைச் சிறுவர்களுக்குப் புரியும்படியும் அவர்கள் விரு���்பும் வகையிலும் எளிமையாக எழுதத் தமிழறிஞர்கள் முன் வர வேண்டும். இதனால் சிறுவர்களுக்குப் பிஞ்சுப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது மதிப்பும், ஈர்ப்பும் ஏற்படும்.\nதமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சிறுவர் இதழ்களையும், நூல்களையும் வீடுகள்தோறும், பள்ளிகள்தோறும் கொண்டு சென்று பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். யாரும் இந்தக் காலத்தில் பிள்ளைகளுக்குக் கதை சொல்வதில்லை. எனவே, தமிழ் ஆர்வலர்கள் சிறார்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களுக்குக் கதை சொல்லி, கதை கேட்பதிலும், கதை படிப்பதிலும் உள்ள சுவையை -கதைச்சுவையை- முதலில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பின், அப்படிப்பட்ட கதைகளைத் தொடர்ந்து படிக்கச் சிறார் இதழ்களும், நூல்களும் உதவும் என அவர்களுக்குப் புரிய வைத்து அவற்றைப் படிக்க அவர்களின் ஆவலைத் தூண்ட வேண்டும். சிறுவர் இலக்கியம் படிப்பதால் குழந்தைகளின் கற்பனைத்திறன் வளர்வதையும், அதனால் அவர்களின் அறிவுத்திறன் (I.Q) உயர்வதையும் பெற்றோர்களிடம் ஆதாரப்பூர்வமாக விளக்கிச் சிறுவர் இதழ்களையும், நூல்களையும் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து வாங்கிக் கொடுக்கும்படி வலியுறுத்த வேண்டும். இன்றைய இளைஞர்கள் நல்ல தொண்டுள்ளம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்கான அறக்கட்டளைகள் நிறையப் பெருகி இருக்கின்றன. இவற்றை நடத்துபவர்கள் பெரும்பாலும் சாதாரண நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள்தாம். அப்பேர்ப்பட்டவர்கள், பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட படிப்பு இன்றி மாணவச் சமூகத்தின் வளர்ச்சி முழுமையடையாது என்பதையும், அப்படிப்பட்ட படிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துவதும் ஒரு வகையில் கல்வித் தொண்டுதான் என்பதையும் உணர்ந்து மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபட முன் வர வேண்டும். குழந்தைகளிடம் தமிழைக் கொண்டு சேர்ப்பதுதான் இன்றைய நாளில் தலையாய தமிழ்த் தொண்டு என்பதை இளைஞர்கள் மட்டுமின்றித் தமிழார்வலர்களும் உணர வேண்டியது இன்று இன்றியமையாதது.\nதமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டங்களில் அடிக்கடிக் கலந்து கொண்டு, குழந்தைகள் சிறுவர் இலக்கியம் படிப்பது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் உளவியல் நலனுக்கும் எந்த அளவுக்கு நலம் பயக்கும் என்பதை விளக்க வேண்டும். குழந்தைகள் கதை படிப்பது தேவையற்றது, பயனற்றது, நேர விரயம் எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கொண்டிருக்கும் பொதுக் கருத்தை மாற்ற வேண்டும். இதற்காகப் புகழ் பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், குழந்தை உளவியலாளர்கள், கலைஞர்கள் போன்றவர்களை அழைத்து வந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடையே பேச வைக்க வேண்டும்.\nமுன்பெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களே நாடகம் போடுவது வழக்கமாக இருந்தது. இப்பொழுது மறைந்து விட்ட அந்தப் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரச் சொல்லிப் பள்ளி முதல்வர்களிடம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் முதலானவை வலியுறுத்த வேண்டும். பெரியவர்களை வைத்து நடத்துவது போல் பள்ளிகள்தோறும் சென்று குழந்தைகளிடையேயும் தமிழ் மாநாடுகள் நடத்த வேண்டும்.\nஇன்று சிறுவர்களின் தலையாய பொழுதுபோக்காகத் திகழ்வது காணொலி விளையாட்டு (வீடியோ கேம்). அவற்றைத் தமிழில் தயாரிக்கத் தமிழார்வமுடைய மென்பொருள் நிறுவனங்கள் முன் வர வேண்டும். தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி என எல்லா வகையிலான காணொலி விளையாட்டுகளும் தமிழிலும் இலவசமாக வெளியிடப்பட வேண்டும். இவை தமிழில் இருப்பது மட்டுமின்றித் தமிழ் ஆர்வத்தையும் தமிழ் மொழி பற்றிய பெருமிதத்தையும் பிள்ளைகள் உள்ளத்தில் ஊட்டுவதாக அமைய வேண்டும். இன்றைக்கும் தமிழ்நாட்டில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள் என்பதால் இந்தத் தமிழ்க் காணொலி விளையாட்டுகளுக்கு மிகப்பெரும் சந்தை உருவாகும் என நம்பலாம்.\nஇன்று நகரங்களில் வாழும் குழந்தைகள் பலர் இணையத்தில் நிறைய நேரத்தைச் செலவிடுகின்றனர். எனவே, சிறுவர்களுக்கான தமிழ் இணையத்தளங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவை குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், அதே நேரம் அவர்களுடைய கல்விக்கும், அறிவு வளர்ச்சிக்கும் உதவும் வகையிலும் திகழ வேண்டும்.\nஇதழ்த்துறையினர், சிறுவர் நூல்களும் சிறுவர்களுக்கான தமிழ்க் காணொலி விளையாட்டுகள் கிடைக்கும் இணையத்தளங்களும் பற்றிய விளம்பரங்களை ஆகக் குறைந்த கட்டணத்திலோ முடிந்தால் இலவசமாகவோ வெளியிட முன் வர வேண்டும்.\nதமிழ் வானொலிகள், தமிழ்த் தொலைக்காட்சிகள் ஆகியவை, சிறுவர் இலக���கியத்துறை நல்ல நிலையில் இருந்தால்தான் வருங்காலத்தில் தாங்கள் இருக்க முடியும் என்பதை உணர்ந்து சிறுவர் இதழ்கள், சிறுவர் நூல்கள், சிறுவர்களுக்கான தமிழ்க் காணொலி விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஆகக் குறைந்த கட்டணத்திலோ முடிந்தால் இலவசமாகவோ விளம்பரம் செய்ய முன் வர வேண்டும்.\nதமிழ்த் திரையுலக நடிகர்கள் தங்களைக் கதாநாயகர்களாக வைத்துத் தமிழில் சிறுவர்களுக்கான கதைநூல்களும், தொடர்கதைகளும், காணொலி விளையாட்டுகளும் வெளியிட ஏற்பாடு வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரையும் விடத் தமிழ்நாடு அரசு தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறையைக் காப்பாற்ற முன் வர வேண்டும் பழைய சிறுவர் நூல்களை அரசுச் செலவில் மீண்டும் பதிப்பித்து நூலகங்கள் மூலம் மக்களிடையே கொண்டு சேர்க்கலாம். சிறுவர் நூல்கள் வெளியிடப் பதிப்பகங்களுக்கு மானியம் வழங்கலாம். சிறுவர் இதழ்களை அரசு நூலகங்கள் மூலம் மக்களிடையே கொண்டு சேர்க்கலாம். இருக்கும் ஓரிரு சிறுவர் இதழ்களை இழப்பு நிலையிலிருந்து மீட்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பிலான அறிக்கைகளையும் விளம்பரங்களையும் அவ்வப்பொழுது சிறுவர் இதழ்களுக்கு வழங்கி, அரசு விளம்பரங்கள் மூலமான வருவாய் அவர்களுக்குக் கிடைக்கும்படிச் செய்யலாம். தனியார்ப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளும் மாதத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக மாணவர்களை நூலகத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள சிறுவர் நூல்களைப் படிக்க வைக்க வேண்டும் எனவும், தேர்வுகளில் தமது நூலக அனுபவம் பற்றியும் தான் படித்த ஒரு சிறுவர் நூல் பற்றியும் ஒவ்வொரு மாணவரும் கண்டிப்பாக ஒரு சிறு கட்டுரை எழுத வேண்டும் எனவும் சட்டம் பிறப்பிக்கலாம். இவை போல் இன்னும் எவ்வளவோ செய்யலாம்; செய்ய வேண்டும்\nசுருக்கமாகச் சொன்னால், அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்குத் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துக்கு வளமூட்ட முன் வர வேண்டும்.\nஇன்று தமிழில் நாள்தோறும் புதுப் புது இதழ்களும், தொலைக்காட்சிகளும், வானொலிகளும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. டிஸ்கவரி தொலைக்காட்சி போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் தங்கள் சேவையைத் தமிழில் வழங்க விரும்பி முன்வருகின்றன. தமிழ்த் திரையுலகின் வளர்ச்சியும் உலகத்தரத்துக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. இணையத்திலும் நாளுக்கு நாள் தமிழின் எல்லை விரிந்து கொண்டே செல்கிறது. இவற்றையெல்லாம் பார்த்து நாம் தமிழ் மொழி மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை எல்லாவற்றுக்குமான ஆணி வேர் அழுகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை அடுத்த தலைமுறைக்கு ஒரு மொழி சென்று சேராவிட்டால் அஃது இன்று எவ்வளவுதான் வளமாக இருந்தாலும், எந்த அளவுக்குப் பயன்பாட்டில் இருந்தாலும் நிலைபெறாது என்பதுதான் உலக வரலாறு.\nஎனவே தமிழ் மொழியின் இன்றைய நன்னிலை நீடிக்க வேண்டுமானால், ஒன்பதாயிரம் ஆண்டுகாலத் தமிழ் மொழி இந்தத் தலைமுறையோடு அழிந்து விடாமல் இனியும் தொடர்ந்து வாழ வேண்டுமானால் தமிழ்ச் சிறுவர் இலக்கியம் புத்துயிரூட்டப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதை அனைவரும் உணர வேண்டும்\n(நான் கீற்று இதழில் எழுதி, அந்த இதழால் பரிந்துரைக்கப்பட்ட கட்டுரை).\nஅப்படியானால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளில் ஒரு சொடுக்கு சொடுக்குங்களேன் அப்படியே, மறவாமல் உங்கள் கருத்துக்களையும் வழங்குங்கள் அப்படியே, மறவாமல் உங்கள் கருத்துக்களையும் வழங்குங்கள் தமிழில் கருத்திட மென்பொருள் இல்லாதவர்கள் கீழே உள்ள ‘தமிழ்ப் பலகை’யைப் பயன்படுத்துங்கள்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nகோவை மு சரளா சனி, 8 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 3:03:00 IST\nசரியான கருத்தை முன்னிருத்து இருக்கிறீர்கள் பால்யத்தை நினைவு படுத்தும் இலக்கியம் இவை ..........இவைகள் தான் என் கற்பனையை வளர்த்தவை என்று சொன்னால் மிகையாகாது நன்றி பதிர்விர்க்கு இனி படைக்க ஆரமிப்போம் சிறுவர் இலக்கியத்தை\nஇ.பு. ஞானப்பிரகாசன் சனி, 8 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 4:44:00 IST\n நானும் சிறுவர் இலக்கியத்தின் மாறா விசிறிதான். அவைதாம் இன்று நான் எழுதக் காரணம். மனக் குதிரைக்குக் கற்பனைச் சிறகு முளைக்க வைத்த பூந்தளிர் போன்ற இதழ்களும், சிறுவர்கள் என்ன எழுதினாலும் வெளியிட்டு ஊக்குவித்த 'கோகுலம்' இதழும் இல்லாவிட்டால் இப்பொழுது நான் ஒரு பதிவராக வளர்ந்திருக்க மாட்டேன். இந்தப் பதிவை அதற்கான ஒரு நன்றியறிதலாகவும் எடுத்துக் கொள்ளலாம் உங்கள் கருத்துக்கு நன்றி உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பத��வுகளைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்\nஇளங்குமரன் சனி, 8 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 11:27:00 IST\nவணக்கம் ஐயா... கட்டுரை அருமை.\nநான் தற்போது சிங்கையில் இருக்கின்றேன்.\nசிறுவர் இலக்கியம் தொடர்பான சிந்தனை நீண்ட காலமாகக் காயாக இருந்து இப்பொழுது கனியத் தொடங்கியுள்ளது... அதற்காகச் சில முயற்சிகளை எடுத்து வருகின்றேன்...\nஆங்கிலத்தில் இருப்பது போல் வயதுக்கேற்ற நூல்கள் தமிழில் இல்லை... அவற்றினை ஆக்குவதற்கான முயற்சியில் (ஆய்வு என்றுகூடச் சொல்லிக் கொள்ளலாம்) இறங்கியுள்ளேன்... உங்களது ஆலோசனையும் தேவை.\nசூன் மாதம் 15 தேதியளவில் சென்னை வருகின்றேன். தங்களைச் சந்திக்கவியலுமா 9965010008 இது என்னுடைய தமிழக அலைபேசி எண்.\nஇளங்குமரன் சனி, 8 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 11:30:00 IST\nவணக்கம் ஐயா... கட்டுரை அருமை.\nநான் தற்போது சிங்கையில் இருக்கின்றேன்.\nசிறுவர் இலக்கியம் தொடர்பான சிந்தனை நீண்ட காலமாகக் காயாக இருந்து இப்பொழுது கனியத் தொடங்கியுள்ளது... அதற்காகச் சில முயற்சிகளை எடுத்து வருகின்றேன்...\nஆங்கிலத்தில் இருப்பது போல் வயதுக்கேற்ற நூல்கள் தமிழில் இல்லை... அவற்றினை ஆக்குவதற்கான முயற்சியில் (ஆய்வு என்றுகூடச் சொல்லிக் கொள்ளலாம்) இறங்கியுள்ளேன்... உங்களது ஆலோசனையும் தேவை.\nசூன் மாதம் 15 தேதியளவில் சென்னை வருகின்றேன். தங்களைச் சந்திக்கவியலுமா 9965010008 இது என்னுடைய தமிழக அலைபேசி எண்.\nஇ.பு. ஞானப்பிரகாசன் ஞாயிறு, 9 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 2:09:00 IST\nஆனால், உங்களைப் போன்ற ஆய்வாளர்களுக்கு ஆலோசனை கூறுமளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையே இருந்தாலும், நீங்கள் விரும்பினால் தாராளமாக வந்து என்னை என் வீட்டிலேயே சந்திக்கலாம். ஊருக்கு வந்ததும் 9043585723 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் இருந்தாலும், நீங்கள் விரும்பினால் தாராளமாக வந்து என்னை என் வீட்டிலேயே சந்திக்கலாம். ஊருக்கு வந்ததும் 9043585723 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் தொடர்ந்து இடுகைகளைப் படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவுகளைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்\nஅழ. பகீரதன் புதன், 12 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:24:00 IST\nகட்டுரை நன்று அவசியமானது, இலங்கையில் பண்டத்தரிப்பில் காலையடி மறுமலர்ச்சி மன்ற இளைஞர்கள் வாசிப்பு ஊக்கிவிப்பதற்க்காக கடந்த இரண்டு ஆண்டுகள் பாடுபட்டு நூலகம் அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சிறுவர் நூல்களை இந்த நூலகத்தில் காலமான தந்தையின் நினைவாக ஒரு குடும்பத்தினர் அன்பளிப்பு செய்துள்ளனர்,\nஇ.பு. ஞானப்பிரகாசன் வியாழன், 13 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 1:42:00 IST\nகேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தங்களைத் தற்காத்துக் கொள்வதே பெரிய காரியமாக இருக்கும் நிலையிலும், ஈழத் தமிழர்கள் இப்படித் தமிழ்ச் சேவை புரிந்து வருவது... என்ன சொல்ல தங்களைத் தற்காத்துக் கொள்வதே பெரிய காரியமாக இருக்கும் நிலையிலும், ஈழத் தமிழர்கள் இப்படித் தமிழ்ச் சேவை புரிந்து வருவது... என்ன சொல்ல... அவர்களின் ஈடிணையற்ற தமிழ்ப் பற்றுக்குத் தலைவணங்குகிறேன்\nஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பகீரதன் அவர்களே தொடர்ந்து இடுகைகளைப் படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் இவற்றைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்\nஅருமையான பதிவு. ஆனால் தாமதமான என் கருத்துரை. என் குழந்தைகளுக்கு தினமும் இரவு கதைகள் சொல்வேன். அவர்களுக்குக் கதை சொல்லி, கதை கேட்பதிலும், கதை படிப்பதிலும் உள்ள சுவையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த விருப்பம். நான் சிறு வயதில் படித்த சிறுவர் இலக்கியம்தான் இப்பொழுது நான் கதை சொல்வதற்கு உதவுகிறது. சில சமயங்களில் நான் படித்த மாதிரி புத்தகங்கள் இப்பொழுது என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்று யோசித்தது உண்டு.\nஇ.பு. ஞானப்பிரகாசன் திங்கள், 22 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 3:24:00 IST\n//என் குழந்தைகளுக்கு தினமும் இரவு கதைகள் சொல்வேன். அவர்களுக்குக் கதை சொல்லி, கதை கேட்பதிலும், கதை படிப்பதிலும் உள்ள சுவையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த விருப்பம்// - ஆகா உங்களுடைய இந்த வரிகளைப் படிப்பதற்கே வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்கிறது அம்மணி உங்களுடைய இந்த வரிகளைப் படிப்பதற்கே வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்கிறது அம்மணி நீங்கள் செய்து வருவது உண்மையிலேயே பெரிய தமிழ்த் தொண்டு நீங்கள் செய்து வருவது உண்மையிலேயே பெரிய தமிழ்த் தொண்டு\n//சில சமயங்களில் நான் படித்த மாதிரி புத்தகங்கள் இப்பொழுது என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்று யோசித்தது உண்டு// - கவலைப்படாதீர்கள் நம்மைப் போன்றவர்கள் சிறுவயதில் படித்த பழைய சிறுவர் இதழ்கள் அவ்வப்பொழுது இணையத்தில் கிடைக்கின்றன. நான் சேகரித்து வைத்திருக்கிறேன். அப்புறமாய் உங்களுக்கு அனுப்ப முயல்கிறேன். மேலும், இணையத்தில் சிறுவர் இதழ்களும் நிறைய இருக்கின்றன. அவற்றின் இணைப்புகளையும் விரைவில் அனுப்பி வைக்கிறேன்.\nஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தொடர்ந்து இடுகைகளைப் படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் இவற்றைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்\nஇ.பு. ஞானப்பிரகாசன் திங்கள், 22 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:07:00 IST\nகூகுள்+ மூலம் கோப்புறைகளையும் அனுப்ப இயலும் என்று நினைத்து, உங்களுக்குச் சிறுவர் கதைநூல்களை அனுப்புவதாகச் சொல்லிவிட்டேன். ஆனால், கூகுள்+இல் அப்படியொரு வசதியே இல்லை என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிந்தது. உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கீழ்க்காணும் படிவம் வாயிலாக எனக்கு அனுப்பி வையுங்கள் உடன்பிறப்பே, உடனே என்னிடமுள்ள நூல்களை அனுப்பி வைக்கிறேன்\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்வ���ப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\n - மனித இனம் விரும்பாத ஒரே முன்ன...\nசிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும்\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (17) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (61) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (22) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (18) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (1) இனப்படுகொலை (11) இனம் (43) ஈழம் (32) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (9) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (7) தமிழர் (29) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (2) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (4) மாற்றுத்திறனாளிகள் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (15) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\n – இலக்குவனார் திருவள்ளுவன் - செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nமொக்கைப் படத்தில் பாட்டுக்கள் மட்டும் . . . - மு*ந்தைய பதிவின் தொடர்ச்சி இது..* *\"சொல்லத் துடிக்குது மனசு\"* *தொலைக்காட்சியில் கூட பார்க்க முடியாத மொக்கைப் படம். ஆனால் பாட்டுக்கள் என்னவோ உலகத்தரம், உ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ் - பிடிவாதமாக சென்னைக்கு வெளியே தன்னை இருத்திக்கொண்டிருக்கும் தலைவர் ராமதாஸ். திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் செல்லும் பயணம் தமிழ்நாட்டின் ...\nமிஷ்கினின் வல்லுறவு - மிஷ்கின் மேல் எல்லோருக்கும் காண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஓர் அறிவுஜீவி என்பது தான் காரணம். நம்மூரில் புத்திசாலிகளை மக்களுக்குப் பிடிக்...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nதாய்…. - வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்ட…. அப்படியே தலைகீழாக மாற்றிவிட்ட நூல் என்று எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல நூல்கள் அப்பங்களிப்பைச் செய்த...\nதாலிப்பனை - தாலிப் பனை பூத்துவிட்டது..யுகம் யுகமாய் காத்திருந்தப் பின்தாலிப்பனை பூத்துவிட்டதுமுதல் பூவே, கடைசி பூவாய்தாலிப்பனை பூத்துவிட்டது.எனக்காக அவன் நட்டுவைத்திரு...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி - *விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், **ஜூனியர் என்று**இரு பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில், **தற்போது **சூப்பர் சிங்கர் சீனியர் 6 **...\nதிருவள்ளுவராண்டு - 1. - ”அறுபதாண்டு வட்டமென்பது ஒரு ஆண்டிற்கும் மேலான கால அளவு; அப்படியோர் அலகு நம்மிடம் இருந்ததிற் குற்றமில்லை. ”ப்ரபவ, விபவ....” என்று தொடங்கும் அவற்றின் சங்கதப்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2009/08/blog-post_05.html", "date_download": "2018-07-18T04:56:14Z", "digest": "sha1:RL2NFQZNSDOB7MGKX7FTEO5ZSUABQ3FU", "length": 26651, "nlines": 207, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: ஒரு காமடியனும் இன்ன பிற காமெடியர்களும்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஒரு காமடியனும் இன்ன பிற காமெடியர்களும்\nவடிவேலு: தம்பி இன்னிள இருந்து நான் கட்சி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.... நீ ஆரம்பிச்சா முதல்வர் ஆக பத்து வருஷம், எனக்கு அஞ்சே வருஷம்....\nவிஜய்: கூட நடிகிரயேனு பாக்குறேன், இல்ல குருவி படத்த பத்து தடவ பாக்க வச்சி கொண்ணே புடுவேன்...\nவடிவேலு: சரி விடு, நீ ஆரம்பிச்சா என்ன நான் ஆரம்பிச்சா என்ன எனக்கு மொத்ததுல இந்த நாடு உருப்படாம போகணும் அவ்ளோதான்....\n(நான்: எப்பப்பா..... பதிவு எழுதி விஜைய அசிங்கபடுதுரதுல எவ்ளோ சுகம்.... அதுலயும் வடிவேலு காமடிய உல்டா பண்றதுல என்ன ஒரு ஆனந்தம்....)\nகவுண்டமணி: ச்சே போன்ன எடுத்தா ஒரே நச்சு நட்சுன்ரானுக.... எதோ வில்லுனு ஒரு விஜய் படமாம் அத விஜய் ரசிகர்களாலே பாக்க முடிலயாம் என்ன வந்து பாக்க சொல்லுறானுக... அட இதகூட விடுப்பா நயண்தராகண்டி பாத்துடலாம்... ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் அவன்கூட சேந்து ஆட சொல்லுரனுகப்பா... நான் என்ன ஆடா இல்ல மாடா அவநோடெல்லாம் சேந்து ஆடுறதுக்கு... ச்சே ஒரே குஷ்டமப்பா சீ கஷ்டமப்பா....\nவிஜய்: போன் வயர் பிஞ்சி நாலு நாள் ஆட்சி.... பில்லு கட்ட காசு இல்ல... அதான் கட் பண்ணிட்டு போய்டனுக...\nகவுண்டமணி: டேய் பேக்கிரி மண்ட தலையா.... எனக்கு தெரியாதா அது... இது என்னோட செல்போண்டா... போண்டா தலையா.... உன்னைலம் வச்சி கட்சி ஆரம்பிக்க போறானே அவன சொல்லனும்டா....\nவிஜய்: சரி அத விடுங்கண்ணே... இப்ப என்னோட \"வேட்டைக்காரன் \" பாட்ட கேளுங்கண்ணே \" ஹேய் நான் அடிச்சா தாங்க மாட்ட நூருனாலு தூங்க மாட்ட\"\nகவுண்டமணி: டேய் நிறுத்துடா.... நான் மிதிச்சேன் நீ சட்னி ஆயடுவ... நாலு படம் ஊத்துன பொறகும் நாய்க்கு எகதாளத்த பாரு.. வேட்டைகாரன்னு பேரு வட்சவுடனே நீ எம்.ஜி.ஆர். ஆயடுவையடா... மவனே எட்டி மிதிச்சேன் ஏரியா தாண்டிபோய் விழுந்துடுவ...\nவிஜய்: நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டில் வேலை இல்லாமல் இருக்கும் என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் டாக்டர் பட்டம் தந்து அவர்களுக்கு கிளினிக் ஆரம்பிக்க இலவசமாக நிலமும் தருவேன்....\nவிஜய் ரசிகர்கள்: இளைய தளபதி விஜய் வாழ்க தமிழகத்தின் மருத்துவமே எய்ட்ஸ்கிருமியை எரிக்க வந்த எரிமலையே வாழ்க\nவிவேக்: அட பாவிகளா... டாக்டர் பட்டம்னா என்னனு தெரியுமாடா உங்களுக்கு.... அதுக்கெல்லாம் வருஷ கணக்கா உக்காந்து ஆராய்ச்சி பண்ணனும்டா... அத வச்சி வைதியம்லா பண்ண முடியாதுடா.... இது தெரியாம அவன்தான் அள்ளி விடுரன்னா நீங்களும் நம்புரீங்கலேடா... உங்கள எல்லாம் தௌசண்ட் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா....\nவிஜய்: இங்கே இருக்கும் பேருந்துகளையெல்லாம் ரயில் நிலையங்களாகவும்... ரயி��்வே ஷ்டேசன்கள் எல்லாம் விமான நிலையங்களவும் மாற்றி காட்டுவேன்....\nவிவேக்: அப்டியே ஏர்போர்ட்ல எல்லாம் தண்ணிய நிரப்பி அதுல கப்பல் விடுவேன்னு சொல்ல வேண்டியதுதான கேக்குறவன் உன் ரசிகன் மாதிரி கேண பயலா இருந்தா வேட்டைக்காரன் படம் ஆஸகார் வாங்கும்னு சொல்லுவடா நீ....ஏய் தமிழகமே இவனெல்லாம் கட்சி ஆரம்பிசித்தான் உன்ன காப்பதனுமா.... இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலமே கிடையாதாட...\nLabels: கவுண்டமணி, வடிவேலு, விவேக், விஜய்\nஇந்த பதிவு திருடப்பட்டு உள்ளது நண்பா .\nபார்த்தேன் நண்பா. என்ன பண்ண போயி தொலையட்டும் ....\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/10/blog-post_16.html", "date_download": "2018-07-18T05:08:35Z", "digest": "sha1:U2JXGH7IBD42ZB5ZTOO5D7WC4U7ZB42C", "length": 31919, "nlines": 212, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: \"வேலாயுதம் வரட்டும்\" – எக்ஸ்பிரஸ் தொடர்கதை", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\n\"வேலாயுதம் வரட்டும்\" – எக்ஸ்பிரஸ் தொடர்கதை\n(இது என்னுடைய 200 ஆவது பதிவு ... என்னுடைய வலைப்பூவில் கதைகள் எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை... அதை இந்த 200 ஆவது பதிவில் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் எழுதிய கதை இது .. ஆனால் எழுத ஆரம்பித்தவுடன் கதை இழுத்து கொண்டே போக இதை ஒரு மினி தொடர்கதையாக மாற்றி விடலாம் என்று முடிவு செய்தேன் ... நான் இதற்க்கு முன்னர் கதைகள் எழுதியதில்லை , இதுதான் என் கன்னி முயற்சி... எனவே இது எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.. )\nஊரே தேர்தல் ஜூரத்தில் இருந்தது , இந்த முறை யார் ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெருவார்கள் என்பதுதான் இப்போதைக்கு அந்த ஊரில் எல்லாருக்கும் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு.. வழக்கம் போல இம்முறையும் சத்தியனுக்கும் , பாலமுருகனுக்குமே போட்டி.. தற்போதைய தலைவர் சத்தியன் இம்முறையும் வெற்றி பெற்று விட்டால் அடுத்த முறை இது தலித் தொகுதி ஆகிவிடும் . போட்டியே இல்லாமல் அடுத்த முறையும் அவரே வந்து விடலாம். எனவே ஏதாவது களவாணிதனம் செய்தாவது வென்று விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டது அவர் கோஷ்டி... பல ஜாதிக்காரர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஊரை தொடர்ந்து மூன்று முறை ஒரே சாதிக்காரன் ஆளுவதா விடக்கூடாது , இம்முறை அவனை தோற்கடித்து நம் சாதிபலத்தை காட்டியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் எதிர்க்கோஷ்டியும் சூறாவளியாய் சுழன்று கொண்டிருந்தது...\nசமத்துவபுரத்துக்கு சிறந்த உதாரணம் அந்த ஊர்... தெற்குபுறம் தலித்துகளும் , நடுவில் தேவர்களும் , அவர்களை அடுத்து பிள்ளைகளும் , கடைசியாக வடக்கில் நாடார்களும் சரி சமமாக வாழும் ஊர் அது... நடு நடுவே நாயக்கர்களும் , செட்டிமார்களும் கணிசமான தொகையில் இருக்கிறார்கள்... அரசியல் கூட்டணியை போல ஊரில் எப்போதும் ஒரு ஜாதி கூட்டணி இருக்கும் .. ஆனால் அரசியவாதிகளை போல இல்லாமல் இது நிரந்தர கூட்டணி ...காலம்காலமாய் ஊரில் இருக்கும் நாடார் பள்ளிக்கூடத்தில் தலித் மாணவர்களும் , பிள்ளைமார் பள்ளிக்கூடத்தில் தேவர் ஜாதி மாணவர்களும் மட்டுமே படிப்பார்கள்... 60களின் ஆரம்பத்தில் காமராஜருக்கும் , தேவருக்கும் அரசியலில் நடந்த மோதலே இங்கு இந்த ஜாதி கூட்டணி உருவாக காரணம் ... பிள்ளைகளின் படிப்பிலேயே இப்படி என்றாள் ஆட்சி என்றாள் விட்டுவிடுவார்களா சத்தியனுக்கு அவர் ஜாதி ஓட்டும் , நாடார் ஓட்டும் அப்படியே கிடைத்து விடும் , பாலமுருகனுக்கோ தேவர் ஓட்டும் , பிள்ளை ஓட்டும் கிடைத்து விடும்... இருவருமே சரிசமமாக இருப்பதினால் எப்பொழுதும் தேர்தல் களம் சூடாகவே இருக்கும்... 1200 தலப்பாகட்டு இருக்கும் ஊரில் சென்ற முறைகூட சத்தியனால் வெறும் ஆறு ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது... அதனால் ஒவ்வொரு ஓட்டும் நமக்கு முக்கியம் மச்சி என்ற கொள்கையோடு இம்முறை இரண்டு கோஷ்டிகளும் ஓட்டு வேட்டையில் தீவிரமாக இறங்கி இருந்தன...\nசுசி அந்த ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு காட்டன் மில்லில் வேலை பார்க்கும் இளைஞன்... 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே கூட படிக்கும் பெண்ணை ஒருதலையாக காதல் செய்து படிப்பில் கவனம் செலுத்தாமல் கப் வாங்கி , இதுக்கு மேல தாங்காது என்று அவன் அப்பாவால் மில் வேலைக்கு சேர்த்துவிட பட்டவன்... அவன் தீவிரமாக காதல் செய்து கொண்டிருந்த சமயத்தில் , இளையதளபதி விஜய் காதலுக்கு மரியாதை தந்ததால் , அவர் பால் ஈர்க்கபட்டு அவரின் தீவிர ரசிகனானவன்... அவனுக்கு படிப்புதான் ஏறவில்லையே தவிர மற்ற விஷயங்களில் பையன் படுகெட்டி ... அந்த ஊரில் இருக்கும் கிரிக்கெட் அணியில் அவன்தான் அதிரடி பேட்ஸ்மேன், தவிர கிணத்தில் நீச்சல் அடிப்பதில் ஆள் கில்லி... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீருக்குள் மூச்சை அடக்கி கிடப்பான்... கபடியில் அவனை அமுக்கி பிடிக்க சுற்றுவட்டாரத்தில் ஆளே கிடையாது... இப்படி அவனுக்குள் இருக்கும் பல திறமைகளால் அவனுக்கு ஊரில் ஒரு ரசிகர் கூட்டமே உருவாகி இருந்தது... தலைவன் எவ்வழியோ , தொண்டனும் அவ்வழியே என்பது போல் அவர்கள் அனைவருமே விஜயின் ரசிகர்களாக இவனால் உருமாற்றபட்டார்கள்...\nஅப்படி உருமாற்றபட்டவர்களில் ஒருவன் சுரேஷ்... இவன் சுசிக்கு அப்படியே நேர் எதிர், கபடி கிரிக்கெட் என்று எல்லா போட்டிகளிலும் உப்புக்குசப்பாணியாகவே இருப்பான்... ஆனால் படிப்பில் பயங்கர கெட்டி , பத்தாம் வகுப்பு தேர்வில் 2000 ஆம் ஆண்டில் அவன் எடுத்த 454 மதிப்பெண்களை இதுவரை அந்த ஊரில் யாராலும் முறியடிக்க முடியவில்லை... எனவே அவன் சார்ந்த ஜாதி பசங்களுக்கு அவன் ஒருவிதத்தில் கவுரவ சின்னம்...அவனுக்கு பங்காளி பசங்களும் அதிகம், இவர்கள் அனைவருக்கும் இவன்தான் தலைவன்.. ஆனால் சுரேஷோ சுசியை தன் தலைவனாக ஏற்று கொண்டு விஜயின் தீவிர ரசிகனாக ஊருக்குள் உலவிகொண்டிருந்தான் அவன் நண்பன் ஜோஸெப்புடன் வாலி என்னும் படம் பார்க்கும் வரை...\n200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்..உங்கள் முதல் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்\nதமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/\nதமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/\nமுதலில் 200வது பதிவுக்கு வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளுங்கள். எங்கள் ஊரில்தான் ஓட்டு சதவிகிதம் அதிகம். படிச்சவங்க இருக்குற கன்யாகுமரிதான் கம்மி.\nகதையே இப்பதானே ஆரம்பிக்கிறது.. ட்விஸ்ட் வந்ததுக்கு அப்புறம் பாருங்க எங்க கமென்ட்ஸ் எல்லாம்.. ட்விஸ்ட் இருக்குல்ல\nஇனிமேதான் யோசிக்கணும் ... ஹி ஹி\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறத�� -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் ���ண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்���ுகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumarul.blogspot.com/2017/12/blog-post_13.html", "date_download": "2018-07-18T04:51:34Z", "digest": "sha1:OODIUMHFTRBEFSF4NHVG5STDOIKUACWJ", "length": 5678, "nlines": 14, "source_domain": "aumarul.blogspot.com", "title": "உலகை ஆண்ட தமிழ்: நத்தாா் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துக்கள் எழுத தயாராகி கொண்டிருக்கும் அடிம��கள். இந்துக்கள் பண்டிகையைக் கொண்டாடுவது குருட்டு நம்பிக்கையென்றால் [வருடப்பிறப்பு, சிவராத்திரி, தீபாவளி, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, இன்னும் பல] அப்பண்டிகை கொண்டாடப் படக்கூடாது என்று பெரிதாக ஊழயிடும் வந்தேறி மதங்களின் அடிமைகள் . நத்தாா் கொண்டாட்டங்கள் ,நத்தாா் வருடப்பிறப்பு, ஈஸ்டர் நாள் அப்பண்டிககளில் கலந்து கொள்ளுவதுடன் மட்டுமன்றி — அப்பண்டிகைகளின் நோக்கத்தைப் புகழ்ந்தும் பேசியும், எழுதியும்வரும் அடிமைகள் . இஸ்லாமிய திருநாள்களின் போது வாழ்த்துவதுடன் மட்டுமன்றி — அப்பண்டிககளில் கலந்து கொள்ளுவதுடன் மட்டுமன்றி — அப்பண்டிகைகளின் நோக்கத்தைப் புகழ்ந்தும் பேசியும், எழுதியும்வரும் இந்த கிஸ்தவஅடிமைகள். இஸ்லாமிய சமயப் பண்டிகைகளையுமே எதிர்க்கவேண்டும். இஸ்லாமிய சமயத்தோரின் பண்டிகைகளைப் பழித்தெழுதும் துணிவு இருக்கிறதா? இந்துக்கள் ரவுடியாக மாறினால்தான் இந்துசமயம் காக்கப்படும் என்ற நிலை வந்துள்ளது ஆகவே ரவுடியாக மாறுவோம் !!!", "raw_content": "\n'தமிழர்கள் பற்றியும் பேசும் நாம் ஆனால்​ ௨லகம் ​ அழித்து மறைக்கப்பட்ட தமிழா்களை மறந்த தமிழர்கள்நாம் '\nநத்தாா் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துக்கள் எழுத தயாராகி கொண்டிருக்கும் அடிமைகள். இந்துக்கள் பண்டிகையைக் கொண்டாடுவது குருட்டு நம்பிக்கையென்றால் [வருடப்பிறப்பு, சிவராத்திரி, தீபாவளி, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, இன்னும் பல] அப்பண்டிகை கொண்டாடப் படக்கூடாது என்று பெரிதாக ஊழயிடும் வந்தேறி மதங்களின் அடிமைகள் . நத்தாா் கொண்டாட்டங்கள் ,நத்தாா் வருடப்பிறப்பு, ஈஸ்டர் நாள் அப்பண்டிககளில் கலந்து கொள்ளுவதுடன் மட்டுமன்றி — அப்பண்டிகைகளின் நோக்கத்தைப் புகழ்ந்தும் பேசியும், எழுதியும்வரும் அடிமைகள் . இஸ்லாமிய திருநாள்களின் போது வாழ்த்துவதுடன் மட்டுமன்றி — அப்பண்டிககளில் கலந்து கொள்ளுவதுடன் மட்டுமன்றி — அப்பண்டிகைகளின் நோக்கத்தைப் புகழ்ந்தும் பேசியும், எழுதியும்வரும் இந்த கிஸ்தவஅடிமைகள். இஸ்லாமிய சமயப் பண்டிகைகளையுமே எதிர்க்கவேண்டும். இஸ்லாமிய சமயத்தோரின் பண்டிகைகளைப் பழித்தெழுதும் துணிவு இருக்கிறதா இந்துக்கள் ரவுடியாக மாறினால்தான் இந்துசமயம் காக்கப்படும் என்ற நிலை வந்துள்ளது ஆகவே ரவுடியாக மாறுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jokspakeecreation.blogspot.com/2009/08/blog-post_8465.html", "date_download": "2018-07-18T04:52:36Z", "digest": "sha1:YAQ2X2OCULEMZ3S2I3L4E27GQJQ6KLYM", "length": 5092, "nlines": 49, "source_domain": "jokspakeecreation.blogspot.com", "title": "சர்தார் ஜோக்ஸ்: எய்ட்ஸ் பயமா?.....", "raw_content": "\nஒரு முறை சர்தாரும் நண்பர்களும் (சர்தாரல்லாத) இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறியிடம் மாட்டிக் கொண்டனர். வழிபறி தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான்.\nபயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கலட்டி கொடுத்து விட்டனர். ஆனால் நம் சர்தார் மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார். கோபமான வழிபறி ஊசியால் சர்தார் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான். சர்தார் கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், சர்தாரிடம் \"ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே \"என்று கேட்டதற்கக்கு சர்தார் கூலாக சொன்னார், \"எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே\" என்றார்.\nஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும் .....\nரயிலில் தூங்கிய சர்தார் ...\nஅடி வாங்கிய சர்தார்கள் ....\nகொசுவலையுட ன் போர் ....\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03தமிழ் பாடல் வரிகள் 04 என் மனசு 05 My Web Site\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nசிரி சிரி கண்ணில் நீர் வர சிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/reservoir_bag", "date_download": "2018-07-18T05:09:10Z", "digest": "sha1:NMB7B64UNI2LT36YSEDEIMADH7JBE2PL", "length": 12270, "nlines": 245, "source_domain": "ta.termwiki.com", "title": "நீர்த்தேக்கம் பை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு collapsible நீர்த்தேக்கம் எந்த தத்துவம் inhaled இருந்து மற்றும் ஜெனரல் அனஸ்தீசியா அல்லது செயற்கை ventilation ஆண்டில் எந்த தத்துவம் exhaled இருக்கலாம்-க்குள்.\nகட்டைவிரல் CD4 செல்களை (அல்லது மற்ற செல்களை) என்று அவை கசியும் எச்.ஐ.வி இல்லை தீவிரமாகப் எச்ஐவி உற்பத���தி செய்யும் ஆனால். Latent எச்ஐவி நீர்த்தேக்கங்கள் எச்.ஐ.வி விரைவான மேடை ...\nஒரு மருத்துவ கால உயிரினங்களும் ஒரு நோய் அதன் விளைவாக ஒரு மூல விளக்க பயன்படும். ...\nஇவ்வாறு நீர்த்தேக்கம் ஒரு இயற்கை அல்லது மனிதனால் பவுண்ட் அல்லது ஏரி நீர் சேகரிப்பு பயன்படுத்தப்படுகிறது என்று அழைக்கப்படுகிறது. ...\nஒரு தீவிரப்படுத்த, permeable sedimentary ராக் கொண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக செய்திருக்கிறது. ...\nஒரு நீர்த்தேக்கம் என்று வருங்கால பயன்பாட்டுக்காக நீர் சேகரித்து ஒரு மனிதனால் ஏரி உள்ளது. ...\nடை ஹார்டுடன் திரும்பிய வட்டம்\nபோதை மருந்து அல்லது எந்த வலி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது மற்றும் வலி relieves மருத்துவம் வலி கொலையாளி உள்ளது. ...\nஒரு fibrous induration, அலுவலகத்திடம் இருந்து முனைப்பற்ற நெருக்கடி அல்லது இப்பகுதியில் கட்டி சிறப்பினைப் ஒருவகை anal ...\nஇறுதியில் distal முயற்சி injudiciously பயன்படும் நிலைப்பாடுகளையும் அல்லது வெளிநாட்டு உடல்கள், உணவுக்குழாய்; இருந்து மீட்க சில மென் பொருள் கொண்டு ஒரு நெகிழ்வான அறுக்கப்பட்டு இதன் ...\nRestiform உடல் obliquely கடக்கிறது ரிட்ஜ் அமைக்க medulla oblongata குறைந்த பகுதியாக உள்ள நரம்பு செல்களின் ஒரு தொகுப்பு. ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nDufnering புகைப்பட fad எந்த பங்கேற்பாளர்கள் இருக்கும் கிரகம் dazed அல்லது சோர்வை அந்த போது slouching எதிராக ஒரு சுவர் உள்ளது. , Fad ஈர்க்கப்பட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Animals?key=&page=5", "date_download": "2018-07-18T05:09:17Z", "digest": "sha1:YCAWKA3QGNBN5N4HB36NM32U55C3SBTI", "length": 4107, "nlines": 124, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஅரிதாக breed, நாய் மற்றும் ஒரு descendant, Bloodhound Artois Hound உள்ளது. a scent 22 23 அங்குலம் அதிக at, withers hound, எதையும் இடையே 55 மற்றும் 65 பவுண்ட் எடையுள்ள, இது மெதுவாக ...\nGradual இக்கடன் தொகை மூலம் தவணைகளில் சொத்துகளுக்கு கடனாக.\nஉள்ள ரியல் எஸ்டேட் விற்பனை, ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளது செய்யப்பட்டுள்ளது செசன்யாவுடன் போல், வாங்குவோர் சலுகை அமைத்த செய்ய விற்பனை ஒப்பந்த உள்ள பணம். பணிப்பட்டியில் ஒதுக்கீடு ...\n(நகர்த்தப்படுகின்றன) உள்ளூர் மண்வாரி நிறுவனம் தேசிய வேன் கோடு பிரதிநிதித்துவ. Booking, தோற்றம், இலக்கு மற்றும் / அல்லது hauling ஏஜெண்ட் ஆக சர்வ் இருக்கலாம். ...\nஎழுத்துபூர்வமான வெளியிட்டுள்ள வழக்கறிஞரின் கையெழுத்துடன் அல்லது மற்ற நீதிமன்றக் அதிகாரி முன் பதவிப் பிரமாணம் கீழ் நடந்தது. ...\nலேஅவுட்கள் கொண்ட ஒரு நடப்பு அடைவு, ஒரு வருட கருவூல மசோதாக்கள் இதே வட்டியுடன் கடன் குறிப்பிட்ட காலஇடைவெளியில் என்று மாற்றும். பொதுவாக, அவர்கள் முடியாது அமைவிடத்தை ஒரு வருடத்திற்கு ...\nஒரு மதிப்பு மிக்க leguminous பயிர் forage அல்லது ஹே கால்நடை ஆகியோரின் பயன்படுத்தப்படும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8121/", "date_download": "2018-07-18T04:56:05Z", "digest": "sha1:AZ5OU2XS73CFAXNYP2JIBIRWFOHCF4J3", "length": 12940, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "சர்வதேச பயங்கர வாதத்துக்கும், போதை மருந்துக் கடத்தலுக்கும் எதிராக கூட்டுநடவடிக்கை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nசர்வதேச பயங்கர வாதத்துக்கும், போதை மருந்துக் கடத்தலுக்கும் எதிராக கூட்டுநடவடிக்கை\nசர்வதேச பயங்கர வாதத்துக்கும், போதை மருந்துக் கடத்தலுக்கும் எதிராக கூட்டுநடவடிக்கை அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.\nமியான்மர் தலை நகர் நேப்பிடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 9ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பான கிழக்காசிய உச்சிமாநாட்டின் பிரகடனத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அதே சமயத்தில், அனைத்து விதமான தீவிரவாத செயல்களுக்கும் எதிரானபோரில் சர்வதேச அளவிலான தோழமை அவசியம். குறிப்பாக, பயங்கரவாதம், போதைமருந்து கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவும் ஆசியான் அமைப்பும் கூட்டாகச் செயல்பட வேண்டி யுள்ளது. மனிதாபிமானத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்று பட வேண்டும். மதத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் இடையிலான எந்தத் தொடர்பையும் நாம் நிராகரிக்கவேண்டும்.\nபயங்கர வாதத்தின் சவால்கள் அதிகரித்துள்ளன. போதை மருந்து கடத்தல், ஆயுதக்கடத்தல், சட்ட விரோத பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது.\nபாதுகாப்பு சிக்கல்கள்: கிழக்காசிய பிராந்தியத்தில் பல்வேறு சிக்கலான பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன. இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே நல்ல புரிந்துணர்வும் நம்பிக்கையான சூழலையும் வலுப்படுத்த தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் அவசியம்.\nசுதந்திரம், உலகமயமாக்கல் ஆகியவை அடங்கிய இன்றைய உலகில் சர்வதேச விதி முறைகளை அனைவரும் பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை. இது கடல்சார் பாதுகாப்புக்கும் பொருந்தும். தென்சீனக் கடல்பகுதியில் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் சர்வதேச சட்டங்களையும் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.\nநரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது \"கிழக்கை நோக்கி' என்ற கொள்கை வகுக்கப்பட்டது. அந்த கொள்கையை முன்னாள் பிரதமர்களான வாஜ்பாயும், மன்மோகன்சிங்கும் பின்பற்றினர். \"கிழக்கை நோக்கி' என்ற கொள்கையை கிழக்காசிய நாடுகளின் மேம் பாட்டுக்காகச் செயல்படுவது என்ற கொள்கையாக மாற்ற, ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களாக எனது அரசு பாடுபட்டு வருகிறது. இந்த கொள்கையின் முக்கியத்தூணாக கிழக்காசிய உச்சிமாநாடு திகழ்கிறது. பேரிடர்க் கால மேலாண்மை விவகாரத்தில் கிழக்காசிய உச்சிமாநாட்டின் முன்முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.\nசரக்குகள், சேவைகளுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கும் சமச் சீரான பிராந்திய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். பிராந்திய ஒருமைப் பாட்டுக்கும் செழுமைக்கும் இது வழிவகுக்கும் என்றார் மோடி.\nபயங்கரவாதத்தை முறியடிக்க பிராந்திய அளவில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவை November 14, 2017\nதீவிரவாத ஏற்றுமதி, வளர்ந்து வரும் தீவிரமயமாதல் மற்றும் அதிகப்படியான வன்முறை September 8, 2016\nசர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும்நிதியை பயங்கர வாதிகளுக்கு செலவு செய்யும் பாகிஸ்தான் September 22, 2016\nஇந்தியா – தஜிகிஸ்தான் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் December 18, 2016\nஇந்தியாவுக்கு வீட்டோ அதிகாரத்தை அளிப்பதற்கு ஈரான் ஆதரவு February 18, 2018\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீனா பாராட்டு January 25, 2018\nஎஸ்சிஓ இந்தியா, பாகிஸ்தான் உறுப்புநாடுகளாக இணைந்தன June 11, 2017\nஊழல், கறுப்பு பணம், வரி ஏய்ப்புக்கு எதிராக போராடுவது திறமையான நிதிநிர்வாகத்திற்கான முக்கிய விசயம் September 6, 2016\nபாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் October 11, 2016\nஇந்தியா – எகிப்து இடையேயான பாதுகாப்பு உறவில் கூடுதல் ஒத்துழைப்பு September 3, 2016\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஎள்ளிலிருந்து எடுக்க��்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/vivekandar-rock-thiruvalluvar-statue/", "date_download": "2018-07-18T05:03:48Z", "digest": "sha1:Y2FAHDKRZINB5P4XDHEY46YTOKD47IJ3", "length": 5569, "nlines": 99, "source_domain": "villangaseithi.com", "title": "விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு", "raw_content": "\nவிவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு\nவிவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் May 9, 2018 8:59 AM IST\nபாலியல் வன்முறையிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=20", "date_download": "2018-07-18T04:41:02Z", "digest": "sha1:TB653JFKNCGN3K6MNL6HKFKSU6RTQ5NX", "length": 12304, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் குமுதம் பக்தி\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு ஜூலை 18,2018\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' ஜூலை 18,2018\nசிறுமியை சீரழித்த காமுகர்களுக்கு அடி, உதை ஜூலை 18,2018\nநெடுஞ்சாலை துறை கான்ட்ராக்டர் வீடுகளில் சோதனை நீடிப்பு\nகர்நாடகாவில் கடுப்பேற்றும் 'கடித அரசியல்' ஜூலை 18,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : கதாபாத்திரமாக மாறிய மாணவன்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய குமுதம் பக்தி\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\n1. சாய்த்த தலையை நிமிர்த்திப் பார்க்கும் அம்மன்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2018 IST\nகிருஷ்ணன் அவதாரத்துடன் தொடர்பு கொண்ட தலங்கள் வட இந்தியாவில் ஏராளம், மதுரா, பிருந்தாவனம், துவாரகா போன்றவை அவற்றுள் மிகவும் முக்கியமானவை.போபால் அருகில் இருக்கும் கங்கல் காளி என்ற தேவியும் கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்டையவள். குதாவல் என்ற சிற்றூரில் எழுநதருளியுள்ள அந்த தேவியை அங்கு வணங்காதவர்களே இல்லை எனலாம். சக்திபீடமாகவே கருதப்படும் தலம் இது.பிரம்மா, துவாபர ..\n2. தண்ணருள் பொழியும் சாமுண்டீஸ்வரி\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2018 IST\nதமிழகத்தில் சாமுண்டி வழிபாடு சப்தகன்னியர் வழிபாட்டின் தொடர்ச்சியாக வந்தது என்று சொல்லப்படுகிறது.கள்ளக்குறிச்சியிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள தண்டலை கிராமத்தின் பெரிய ஏரிக்கரையில் கோயில் கொண்டருளும் சாமுண்டீஸ்வரி. இப்பகுதி மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.இந்த சாமுண்டீஸ்வரி, மைசூர் சாமுண்டி மலையில் உள்ள தெய்வத்தின் பிரதியாக இருப்பதாக ..\n3. உத்தனஹள்ளி ஜூவாலாமுகி திரிபுரசுந்தரி\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2018 IST\nஆதிசக்தி செய்த அசுர வதங்களுள் குறிப்பிடத்தக்கது, ரக்த பீஜனை அழித்தது.நிசும்பன் என்ற அசுரனை வதம் செய்த தேவியைக் கொல்வதற்கு தனது படைத்தளபதியான ரக்தபீஜனை எத்த களத்திற்குள் அனுப்பினான் அவன் அண்ணன் சும்பன்.அவன் சரீரத்திலிருந்து பூமியில் விழும் ஒவ்வொரு துளி ரத்தமும் அவனைப் போலவே உருவமும், பலமும் கொண்ட ஓர் அசுரனாக உருப்பெறும் என்பது ரக்தபீஜன் வாங்கிய வரம். ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-07-18T04:30:51Z", "digest": "sha1:IZG7GTCGRLH2LN5R3D5NWXAK6MWTMDAN", "length": 3884, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பண்ணையம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பண்ணையம் யின் அர்த்தம்\n‘பண்ணையம் பார்த்து என்ன லாபத்தைப் பார்க்க முடியும்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/2point0-movie-teaser-release-in-natchathira-vizha-2018", "date_download": "2018-07-18T04:50:08Z", "digest": "sha1:R7FLEE6NRA753WTRDLWK7BBR73J6GHBQ", "length": 8664, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "நட்சத்திர விழாவில் இணைந்த சங்கரின் 2.0", "raw_content": "\nநட்சத்திர விழாவில் இணைந்த சங்கரின் 2.0\nநட்சத்திர விழாவில் இணைந்த சங்கரின் 2.0\nயசோதா (செய்தியாளர்) பதிவு : Jan 04, 2018 11:30 IST\nசங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி சாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள '2.0' படத்தினை லைக்கா ப்ரொடெக்சன் சார்பில் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தை அதிகளவு பட்ஜட்டில் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், இசை போன்றவை ரசிகர்��ள் கவரும் வகையில் மிகவும் பிரமாண்டமாக வெளியிட்டனர்.\nஇந்த படத்தின் எதிர்பார்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கும் இந்நிலையில் படத்தினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் முன்பு வந்திருந்தது. ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிக்க கால அவகாசம் தேவைப்பட்டதால் ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை உறுதி படுத்தும் விதமாக ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பில் சங்கரின் '2.0' படம் ஏப்ரல் 14-இல் வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து இந்த படத்தின் டீசரை மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர விழாவில் வெளியிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nநட்சத்திர விழாவில் இணைந்த சங்கரின் 2.0\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0' ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'தமிழ்ப்படம் 2.0' வெளியீட்டு தேதி அறிவிப்பு\n2.0 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nநட்சத்திர விழாவில் இணைந்த சங்கரின் 2.0\nஎந்திரன் 2 டீசர் ரிலீஸ்\nநட்சத்திர விழாவில் வெளிவரும் ஷங்கரின் 2.0 டீசர்\nஅடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayamarivom.blogspot.com/2014/09/blog-post_89.html", "date_download": "2018-07-18T04:40:24Z", "digest": "sha1:PMEBVGJUTOLWWHBG6DIB24HSUAHUOCJN", "length": 26351, "nlines": 159, "source_domain": "aalayamarivom.blogspot.com", "title": "அதிசய ஆலயம் அறிவோம்.: அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திருவிடையாறு,டி. இடையாறு,விழுப்புரம்", "raw_content": "\nஆலயம் அறிவோம் -வாழ்க்கை கோயில்கள்\nஅருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திருவிடையாறு,டி. இடையாறு,விழுப்புரம்\nமூலவர் : மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்)\nஅம்மன்/தாயார் : ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி\nதல விருட்சம் : மருதமரம்\nதீர்த்தம் : சிற்றிடை தீர்த்தம். இது அம்மன் சன்னதியில் கிணறாக உள்ளது.\nபழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : திருஇடையாறு, திருவிடையாறு\nஊர் : டி. இடையாறு\nதேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர் பாசனூர் பரமேட்டி பவித்திரபாவ நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த ஈசனூர் எய்தமான் இடையாறு இடைமருதே.\nதேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 13வது தலம்.\nதைமாதம் ஆற்றுத் திருவிழா இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகும்.\nஇங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 224 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்)திருக்கோயில், டி. இடையாறு-607 209, திருக்கோயிலூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம்.\nஅம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களை சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.\nநெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை.\nசுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.\nபலாச்சுளை பாலகணபதி சில சிவாலயங்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் சோமாஸ்கந்த அமைப்பில் முருகன் தான் அருள்பாலிப்பார். ஆனால், இத்தலத்தில் சிவ, பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியம��ன லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.\nசுந்தரர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளார். 39 திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து இத்தகைய தலங்களுக்கு இணையானது \"இடையாறு' என்று பாடியுள்ளார். திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தை பாடியுள்ளார்கள். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.\nசந்தனாச்சாரியருள் மறைஞானசம்பந்தரின் அவதாரத்தலமும் இதுவே. இடையாறில் பிறந்த இவர் , பெண்ணாடத்தில் வாழ்ந்தார். இவரை மருதமறை ஞானசம்பந்தர் என்றும், கடந்தை மறைஞான சம்பந்தர் என்றும் போற்றுவர். (கடந்தை என்பது பெண்ணாடத்தின் புராணபெயர்) \"சுகம்' என்ற சொல்லுக்கு \"கிளி' என்று பெயர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். இங்குள்ள சுப்பிரமணியரின் பெயர் கலியகராமப்பிள்ளையார் என்பதாகும்.\nதிருமணத்தடை நீக்கும் தலம்: சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்களுக்கு \"கல்யாண கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு' என்பர். நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை.\nகயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணைநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள தலமான திருமருதந்துறை என்ற இடையாற்றில் எம்மை பூஜித்து, மருத மரத்தின் கீழ் தவமிருந்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். ஒட்டுக்கேட்ட முனிவருக்கே மானிடப்பிறவி என்றால், ஒட்டுக்கேட்கும் மானிடர்களுக்கு எத்தகைய பிறவி கிடைக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 ��ேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.\n10. அருள்மிகு மருந்தீசர் கோயில்,\nமூலவர் : மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்)\nஅம்மன்/தாயார் : ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி\nஇருப்பிடம் : திருக்கோவிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் பஸ்களில் சென்றால் எடையார் பிள்ளையார் கோயில் ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.\nபிரார்த்தனை : நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது ...\nசிறப்பு : இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் ...\nஅருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திருவிடையாறு,டி. இடையாறு,விழுப்புரம்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட்டம்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர் திருச்சி\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nதிருவாரூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிகளே சரணம்\nஆலயம் அறிவோம் - வாழ்க்கை கோயில்கள்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர் ஆறகளூர் கிராமம்.ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது அறகளூர் எனப் பெயர்பெற்றத...\nஇன்றைய இந்தியாவின் தமிழகத்தில், விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ...\nஅத்திரி மகரிஷி மலை அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக...\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம் செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வின...\nமூலவர் : பிரம்மபுரீஸ்வரர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி) தல விருட்சம் : மகிழமரம் தீர்...\nஅருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்\nஅருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர் <><><><><><><><><><><><>...\nசிறு நீராக நோய்களுக்கு தீர்வளிக்கும், \"பஞ்ச நந்தன நடராஜர் சிலை\" ஊட்டத்தூர்.....விழுப்புரத்திலிருந்து, புறவழிசாலை வழியாக திருச்சி செல்லும் சாலையில், பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், பாடாலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாக திரும்பினால் ,ஊட்டத்தூர் கிராமம் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது நீங்கள் கொண்டு செல்லவேண்டிய, பொருட்கள் வெட்டி வேர் 48 கட்டுகளாக வாழை நாரில் கட்டி கொண்டு செல்லவேண்டும் மற்றும், பூஜை பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் .\nஸ்தல வரலாறு..... நன்மை அளிக்கிறது.\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு இந்தச் சம்பவம் இராமாயண காலத்தில் நிகழ்ந்தது.இராமாயணமோ இன்றிலிருந்து 17,50,000 ஆண...\nவராகி வராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,பூவரசன்குப்பம்,விழுப்புரம்\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் : லட்சுமி நரசிம்மர் உற்சவர் : பிரகலாத வரதன் அம்மன்/தாய...\n॥ விநாயகாரை வணங்குவோம் ॥ ,\n॥ உலகமக்களின் உடல் நலம் காக்கும் கடவுள்களின் கோவில்களை பற்றி அறிந்துகொள்வோம் ..வளமுடன் வாழ்வோம் ॥\n॥ உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ॥ ,\nஅருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில்,தி...\nஅருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திர...\nஅருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்,ப...\nஅருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோயில்,தீவனூர்...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பரி...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,பூவரசன்கு...\nஅருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் ஜம்புநாதபுரி,...\nஅருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கர...\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர் திருச...\nஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் தலையெழுத்தை மங்களகரமாக...\nகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை .....\nதல வரலாறை கேட்டாலே முக்தி தரும் மாசிலாமணீஸ���வரர்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nபெண்களின் ருது தோஷங்களை போக்கும் ஆண்டான் கோவில்\nஆலயம் அறிவோம் - பழனி முருகன் கோயில்\nசிறு நீராக நோய்களுக்கு தீர்வளிக்கும், \"பஞ்ச நந்த...\nபிள்ளை பேறு வேண்டுவோர் , வடுகநாத சித்தரை வழி படுங்...\nஅகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தா...\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும் - 1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது. 2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்...\nபுற்றிடம் கொண்ட ஈசா - 🐍புற்றிடம் கொண்ட ஈசா🐍 வெற்றிடம் கொண்ட உன்னை மற்றிடம் தேடியலைந்தேன் சுற்றயினி யொருமிடமில்லாது... கூற்றிடம் குலையா திவ்வுடலை மற்றிடம் புகவே யானும் புற்றிடம...\nஅருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் - அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர் : சுவேதாரண்யேஸ்வரர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிரமவித்யாம்பிகை தல விருட்சம் : வடவால், கொன்றை, வில்வ...\nஅம்மான் பச்சரிசி (Euphorbia hirta) - அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்க...\nDelivered by தகவல்களை பெற உங்கள் E Mail பதிவு செய்யவும் FeedBurner\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2017/08/170804.html", "date_download": "2018-07-18T05:05:30Z", "digest": "sha1:PNXIEPH2AGWEVDLZAUQMEIF3CRZOWXK3", "length": 44446, "nlines": 448, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளி வீடியோ 170804 : மனம் கல்லாலே ஆனதில்லே பொன்னம்மா.. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி வீடியோ 170804 : மனம் கல்லாலே ஆனதில்லே பொன்னம்மா..\nஎந்தக் குற்றத்துக்கும் மன்னிப்பு உண்டு.\nமனிதர்கள் இன்னொரு மனிதர் மேல் எவ்வளவு வெறுப்புடன் இருக்க முடியும் அயல் மனிதர்களுக்கும் அன்பான மனைவிக்கும் வித்தியாசம் இருக்கிறதே...\nகாத்து பட்டாலே கரையாதோ கற்பூரம் கரையுது என் மனசு உன்னாலே..\nஅடி சத்தியமா நானிருப்பது உன்னாலே..\nமனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா...\nதவறு செய்துகொண்டிருக்கும் மனைவியை இயலாமையுடன் கணவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவன் பிரார்த்தனை நிறைவேறுகிறது. தவறு நடக்கவில்லை என்பதோடு அவனின் மன்னிப்பையும் இறைஞ்சுகிறாள் மனைவி. தாங்க முடியாத காதலுடன் மனம் குழைந்து கணவன் பாடுகிறான்.\nஇந்த மாதிரி ஒரு பாத்திரத்தில் நடிக்க ராஜேஷ் தைரியமாக ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார். பாக்யராஜ் இரவல் குரலுடன் வில்லன்\nசங்கர் கணேஷ் இசையில் இந்தப் பாடல் ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் இளையராஜா பாடலான 'உச்சி வகுந்தெடுத்து' பாடலின் தாக்கம் என்று சொல்வோர் உண்டு. காட்சி அமைப்பும் அப்படியேதானே\nஎனக்கு இரண்டு பாடல்களுமே பிடிக்கும்.\nஅதுவும் 'மனம் கல்லாலே' வரிகள் வரும்போது மனம் குழைந்து விடுகிறது.\nஇந்த வாரம் இளையராஜா பாடல் இல்லை. அவர் பேட்டியையும் இந்த வாரம் தர முடியவில்லை. மன்னிக்கவும்.\n என்று இதற்கும் கேள்விகள் வரலாம் பிடித்தவர்களுக்கு இதுவும் ஒரு பாடல்தான். அவரவர் ரசனை அவரவர்களுக்கு\nமலேசியா வாசுதேவனின் சிறந்த பாடல்களில் ஒன்று.\n>>> காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்\nகரையுது என் மனசு உன்னாலே.. <<<\nபிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று..\nஎனக்கு மிகவும் பிடிக்கும் ஒரு காலத்தில் எங்கும் ஒலித்த பாடல்தான்....\nமிகவும் பிடித்தமான பாட்டு நண்பரே\nரோசாப்பூ ரவிக்கைக்காரி பாட்டுக் கேட்டிருக்கேன். ஆனால் இது கேட்டதில்லை.\nமலேஷியாவின் மற்றுமொரு சிறந்த பாடல். பாடல் வரிகளும் ஞாபகம் இருக்கும் பாடல், ஹாஸ்டல் காலத்துல கேட்டதுனால. த ம\nகேட்ட பாடல்; முதல் முறையாக பாட்டைக் காண்கிறேன். ஒரு விண்ணப்பம் - ஆங்கில ஸப் டைட்டில்ஸ் படிக்கக் கூடாது என்று போட்டு விடுங்கள் - அழுகைப் பாட்டை காமெடியாக்குகிறது\nஅனைவரும் ரசிக்கும் பாடலைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி, நன்றி.\nபாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது.\nஇனிய பாடலை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி\nகேட்கும் பாடல்கள் அனைத்தையும் நினைவில் வைத்திப்பது கடினம் ஸ்ரீ நானிந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்வரிகளை இப்போது ரசிக்கிறேன்\nஎனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும். இதுவரை கேட்டு மட்டுமே இருக்கிறேன்\n அதுல அந்த வரிகளுக்கேற்ற உணர்ச்சிகள் எப்படித் தெரியுது பாருங்க....காட்சியைப் பார்க்காமலேயே குரலில் அப்படியே அந்த ஃபீல் வருது.ரொம்பப் பிடிக்கும் பாடல்..உச்சி வகுடெடுத்து போலவே தான். அப்போதே ஒரே மாதிரி இருக்கே. இதுவும் ராஜாவின் பாடல்தான்னு நினைச்சுட்டுருந்தேன்... ஏன்னா படம் பார்த்ததில்லை. படத்துக்கு எல்லாம் கூட்டிட்��ுப் போக மாட்டாங்களே. இப்பத்தான் நீங்க சொல்லித்தான் சங்கர் கணேஷ்னு தெரியுது. பல வருடங்களுக்குப் பிறகு கேட்கிறேன்...\nமனதை வருடும் பாடல் :)\nஅருமையான படம். நல்ல கதை. நல்ல நடிப்பு.\nஅருமையான பாடல். குரலோ அமிர்தம். நன்றி ஸ்ரீராம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபுதன் புதிர் 170830 - சொல்லமுடிந்தால் நீங்கள் க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: சீதையின் ஓவியம் - ஐய...\n\"திங்க\"க்கிழமை 1700828 : இட்லி மிளகாய்ப்பொடி - ...\nஞாயிறு 170827 : பொழியத் தயாராகுங்கள் மேகங்களே......\nதிருடிய நகைகளைத் திருப்பிக்கொடுத்த பாபு....\nவெள்ளி வீடியோ 170825 : லூர்துமேரி ராஜேஸ்வரிக்கு ம...\nஉன்னைப்போல் ஒருவன் - பழசும் புதுசும் - வெட்டி அரட்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :கோபம் பாபம் பழி - நெல்...\n\"திங்க\"க்கிழமை : சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டு - ந...\nஞாயிறு 170820 : என்னது\nகஃபீல் அஹமது மற்றும் ராஜ்குமார்\nவெள்ளி வீடியோ : அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம...\nசெல்லாத பத்து ரூபாய் நாணயமும் கல்லா கட்டிய கடைக்கா...\nமை ன் கி த பு ழ 170816\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: பாக்கியம் - துரை செல...\nதிங்கக்கிழமை 170814 : பாஸ்தா சாட் - கீதா சாம்பசி...\nஞாயிறு 170813 : உள்ளேயே ஒரு சுற்று - ஹலோ.... ஹவ...\nகோவையில் ராஜா என்னும் ஒரு ஆட்டோ ஓட்டுநர்...\nவெள்ளி வீடியோ 170811 :: ஓவியாவின் இரண்டு பாடல்கள...\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: கீதா சாம்பசிவம் - சீத...\nதிங்கக்கிழமை 170807 : மட்ரி - கீதா சாம்பசிவம் ரெஸ...\nஞாயிறு 170806 : கேமிராக் கண் டெடுத்த காட்சிகள...\nமனக் குப்பைகளை துாக்கி எறிந்து வெற்றி கண்ட பாடகி ...\nவெள்ளி வீடியோ 170804 : மனம் கல்லாலே ஆனதில்லே பொன...\nபிக் பாஸும் வேட்டையைக் கைவிட்டவனும்\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: மூணே மூணு வார்த்தை - ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அ���கா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில். - ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அடிக்கடி நான் முணுமுண...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகங்கை பயணத்தில் நடேச புராணம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அழகான ஆரத்தியைப் பார்த்துவிட்டு பக்தி நிறைந்த மனதுடன் விடுதி வந்து சேர்ந்தனர் தம்பதியினர். லக்ஷ்மிமாவுக்குச் சிறிதே கால்வல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண��டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டு���ை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வ���த்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ ���ிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2013/01/01.html", "date_download": "2018-07-18T04:56:19Z", "digest": "sha1:FJFEUSIHPOU4FTQL7CSZEV6HRJN3IPMN", "length": 41446, "nlines": 1010, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: காதல் காலம்-01", "raw_content": "\nகுறிச்சொல் : கவிதை, காதல், சத்ரியன், தமிழ்க் கவிதை\nகவிதை வழக்கம் போல அருமை தம்பீ நாளை நடைபெறும் உம் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்\nஅருமை..அருமை. அதிலும் கடைசி பத்தி மிகச்சிறப்பு..\nஅவளுடைய கண்ணு முளி இரண்டையும் உங்களால்தான் மறக்கமுடியவில்லை. :))\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nஸ்ரீரங்கம் ர��்கநாத ஸ்வாமி கோவில்.\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசங்க இலக்கியம் சுவைப்போம் - பதிற்றுப் பத்து\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலா - சினிமா விமர்சனம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்���த்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இரு���து\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2012/05/350.html", "date_download": "2018-07-18T04:58:09Z", "digest": "sha1:4WBEHHJAOMDCFSF4URRM7YCM2KLYRLJO", "length": 29046, "nlines": 267, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: 350 ஆண்டுகள் பழமையான அரண்மனை....!!!", "raw_content": "\n350 ஆண்டுகள் பழமையான அரண்மனை....\nநான் ஊரில் இருக்கும்போது ஒருநாள் என் குடும்பத்தையும் அழைத்து கொண்டு திற்பரப்பு அருவிக்கு போலாம்னு பிளான் பண்ணியதும் விஜயன் நியாபகம் வரவே, போன் போட்டு கேட்டேன் வாங்கய்யா குடும்பமா அருவிக்கு போயி குளிச்சுட்டு வரலாம்னு கேட்டேன், முதலில் ஐயோ வேலை இருக்கேன்னு மறுத்து விட்டு, கொஞ்ச நேரத்தில் அவரே போன் பண்ணினார் நானும் குடும்பமாக வருகிறேன் என்றார்.\nநாகர்கோவில் போயி, விஜயன் வீட்டுக்கும் குடும்பமாக போயி தேநீர் அருந்திவிட்டு கிளம்பும்போது, திற்பரப்பு போயிட்டு அப்பிடியே பத்பனாபபுரம் அரண்மனையையும் பார்க்கலாமா என்றதும் விஜயன், அந்த அரண்மனையில பார்க்க ஒன்னுமே இல்லைய்யா ஒரே ஒரு கட்டில்தான் அங்கே இருக்கு வேறே விஷேசம் ஒன்னும் அங்கே இல்லை என்றார்.\nஒரு நண்பர் என்னை அடிக்கடி திட்டுவதை விஜயனிடம் சொன்னேன், டேய் நீ கன்னியாகுமரி மாவட்டத்தையே சுற்றி பார்க்காதவன், அப்புறம் எப்பிடிடா தமிழ்நாட்டை பற்றி [[முல்லைப்பெரியார்]] பிளாக் எழுதலாம் என அடிக்கடி கேட்பார். அதை சொன்னதும் கொஞ்சம் யோசிச்சவர், சரி தலைவரே சரி அப்போ நாம முதல்லயே அரண்மனையை பார்க்க போவோம் ஏன்னா அருவிக்கு போயிட்டு வரும்போது இங்கே கேட்டை பூட்டி விடுவார்கள் என்றதும் கார் வேகம் எடுத்தது அரண்மனை நோக்கி....\nகன்னியாகுமரி மாவட்டம், பத்பனாபபுரம் அரண்மனை......அங்கே என்னய்யா இருக்கு என்று கிண்டல் பண்ணிய விஜயனே ஆச்சர்யமாகி விட்டார், ஏ யப்பா வெளியே இருந்து பார்க்கும் போது சிறியதாக தோற்றம் அளிக்கும் அரண்மனை உள்ளே போக போக விரிந்து கொண்டே போகிறது பல பல ஆச்சர்யங்களுடன், வாழ்க்கையில் கேமராவில் அம்புட்டு போட்டோ எடுத்து தள்ளியது இதுவே முதல்முறை என்றார் விஜயன்....\nஇந்த அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தாலும் கேரளா அரசாங்கம்தான் இதை நடத்துகிறது எல்லாமே அவர்கள் கண்ட்ரோல்தான், என்னய்யா விஜயன் கைடுகள் எல்லாருமே மலையாளிகளாக இருக்கிறார்களே'ன்னு கேட்டதும் விஜயன், யோவ் கேரளா கவர்மென்ட் கண்ட்ரோல்ல இருந்தா பின்னே மலையாளியை வேலைக்கு வைக்காம தமிழனையா வைப்பான், அவன் என்ன தமிழன் போல இளிச்சவாயனா..\nஇந்த அரண்மனை 350 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் அல்லாமல் முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டதாகும், இது திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்டது...\nஇந்த அரண்மனை பக்கத்தில்தான் உதயகிரி கோட்டை இருக்கு, அது தமிழக கண்ட்ரோல்ல இருப்பதால் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக தம்பி \"மாப்பிளை\"ஹரீஷ் சொன்ன���ன், அது மட்டுமில்லை அங்கே இப்போ பலான விஷயங்கள் நடப்பதாகவும் சொல்லி மிரள வைத்தான் [[கொய்யால வாழ்க தமிழகம்]]\nசரி இனி விஜயன் எடுத்த படங்களும் விளக்கமும் தருகிறேன் தப்பாக இருந்தால் கமெண்டில் தெரிவிக்கலாம், நானும் தெரிந்து கொள்கிறேன்.\nஉப்பு போட்டு வைக்கும் பாத்திரம் [[பலகையில்]]\nமாவும், மசாலாவும் ஆட்டும் உரல்கள்....\nபருப்பும், சாம்பாரும் கொட்டி வைக்கும் கல்லால் ஆன பாத்திரங்கள்..\nஒரே கல்லால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி...\nஅரண்மனை முன் நிற்பது சந்தனம் மரம் செடியாக...\nநவராத்திரி கொலு மண்டபம், ராணிகளும், இளவரசிகளும் கொண்டாடும் இடம்...\nஎன் மகனை விட்டு இறங்கவே மாட்டேன் என்று ஓட்டிக்கொண்ட விஜயனின் மகள் மோனிஷா குட்டி...\nஅவர்கள் உபயோகித்த அம்மியும், உரலும்...\nஅரண்மனைக்கு வெளியே இளநீர் கடை.\nவித்தியாசமாக யாரும் எடுக்காத கோணத்தில் போட்டோ எடுத்துள்ளார் விஜயன், இது திற்பரப்பு அருவி....\nடிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி விஜயனுக்கு.\nசி.பி.செந்தில்குமார் May 23, 2012 at 10:56 PM\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி May 23, 2012 at 10:56 PM\nகாரைக்குடி செட்டியார் பங்களா மாதிரி. அடுத்த முறை வந்தால் நிச்சயம் சென்று காணவேண்டும். படங்களின் பகிர்வுகள் தொடரட்டும் மனோ. அற்புதமாக உள்ளது. உள்ளே உள்ள படங்கள் நிறைய போடுங்களேன்..\nசி.பி.செந்தில்குமார் May 23, 2012 at 10:56 PM\nங்கொய்யால, 2 பேரும் அண்ணேன்னா இன்னா அர்த்தம்\nஅய் எங்க அண்ணன் தங்க கண்ணன் வந்துட்டார் பராக் பராக் பராக்....\nஸ்ரீவிஜி சொன்னதுபோலவேத்தான் எனக்கும்,காரைக்குடி செட்டியார் வீடோன்று உள்ளே இதேபோலத்தான் இருந்ததுநல்ல இன்ஃபோ மனோகாமேராமேனுக்கும் நன்றிகள்(இருந்தாலும் அங்கே ஒரு கட்டில் மட்டுமேன்னு,உங்களை தடுக்க நினைத்த அந்த முயற்சியை\nநீங்க குளிகுற போட்டோ எங்கே \nநெஞ்சை தொ(சு )ட்ட கவிதை\nஒரு கணவனும் மனைவியும் பேசிக்கொண்டிருப்பது ஆச்சர்யமா.... அதை நீர் பார்த்துகொண்டிருப்பது கூட ஒரு செய்தியா அடப்பாவிகளா உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா....\nதிண்டுக்கல் தனபாலன் May 24, 2012 at 4:23 AM\nமுளகு மூடில் இருந்தபோது பார்க்காமல் விட்டு விட்டோமே என்று வருந்த வைத்து விட்டீர்கள்\nமுளகு மூடில் இருந்தபோது பார்க்காமல் விட்டு விட்டோமே என்று வருந்த வைத்து விட்டீர்கள்\nமுளகு மூடில் இருந்தபோது பார்க்காமல் விட்டு விட்டோமே என்று வருந்த வைத்து விட்டீர்கள்\nஅரிய தகவலும் அழகிய படங்களும் மக்கா அடுத்த முறை கேரளா பயணத்தில் பார்த்துவிடுவோம்\nநானும் வந்திருக்கிறேன் அருமையான அரண்மனை.\n//கன்னியாகுமரி மாவட்டம், பத்பனாபபுரம் அரண்மனை......அங்கே என்னய்யா இருக்கு என்று கிண்டல் பண்ணிய விஜயனே ஆச்சர்யமாகி விட்டார்,//\n400 வருஷமா ஒரு பாம்ம்ம்ம்..பு இருக்காம் அதுக்குள்ள ...\nசந்திரமுகி டயலாக்தான் நினைவுக்கு வருது ஹா..ஹா... :-)))\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nஒரு வேஷ்டி கேட்டதுக்கு இம்புட்டு அக்கப்போரா....\nவாஸ்து படி பலா மரத்தால் செய்யப்பட்ட தூண்...\nசூப்பர்ஸ்டார் பெயர்தான் என் பெயரும்....\nமகாராணியின் வீணையும், ராஜாவின் கொட்டும்...\n350 ஆண்டுகள் பழமையான அரண்மனை....\nராஜாக்கலு வந்துலு, ராஜாக்கலு போயிலு....\nப[ழி]லி வாங்கப்பட்ட ஒரு நேர்மையான அதிகாரி...\nமும்பை டெரரிஸ்ட்களின் திட்டம் நிறைவேறிய இன்னொரு அத...\nநண்டு திங்க ஆசைபட்டு ஆற்றோடு போனான் விக்கி.....\nவாசம் வீசிய வசந்த விழாவில் பதிவர்கள் அட்டகாசம்...\nகல்லறை தேடும் ஒரு தானை தலைவன்.....\nநெல்லை வந்த பதிவர், கூட வந்த ஸ்டெனோ'க்கள் எங்கே பத...\nவியட்னாம் புயல் நெல்லை கரிசக்காட்டு மண்ணில்....\nமனமார்ந்த வாழ்த்துக்களும், அநேகம் நன்றிகளும்.....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொ���்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhyilnaam.blogspot.com/2010/07/blog-post_28.html", "date_download": "2018-07-18T04:33:47Z", "digest": "sha1:VQM6TCS4EJKMATAUF6AAKQE5GEFP6IKP", "length": 52487, "nlines": 357, "source_domain": "santhyilnaam.blogspot.com", "title": "உப்புமடச் சந்தி...: நாச்சாரம் வீடு.", "raw_content": "\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\nஹேமாவின் மற்றைய தளம் கவிதைகளாக...\nசந்தியில் என்னோடு கதை பேச...\nஉலக அதிசயமான சியஸ் தேவனும் கிருஷ்ணனும்.\nஅனுபவம் தொடர் விளையாட்டு (1)\nகட்டுரை சமூகம் விமர்சனம் (1)\nகேள்வி தமிழ்மணம் நண்பர்கள் (1)\nதமிழர் வாழ்வு ஆதாரம் (1)\nதமிழ் ஈழம் கட்டுரை (1)\nமூண்டு நாளா ஒரே அடை மழை.இது நாலாம் நாள்.ஈரலித்த காற்றோடு பொழுது விடிகிறது.ஆனால் வானம் வெளித்தாலும் மழையின் அறிகுறியும் கலந்தே.சூரிய வெளிச்சம் வந்தும் சூடாயில்லை பூமி.வளவு முழுக்க மரங்கள் முறிந்த கொப்பும் கிளையும் பழுத்தலும் பச்சையுமாய் ஒரே குப்பை.வேலிகள்கூட பாறி விழுந்துகிடக்கு.வீடு கட்டும் வேலை வேற நடந்துகொண்டிருக்கு.அதனால குழியும் குண்டுமாய்க் கிடக்கு.ஒரு பக்கம் மணலும்,சல்லிக் கல்லும் குவிச்சபடி.இன்னும் சொட்டுச் சொட்டாய் சொட்டும் நீர்த்துளிகள் சொட்டிக் கோடு கிழித்து ஓடி அந்தப் பள்ளங்களை நிரவிக்கொண்டிருந்தது.\nதெருவில் 2-3 நாளைக்குப் பிறகு மனிதத் தலைகள் தெரிகின்றன்.திரும்பவும் மழை வரலாம் என்பதால் வேலுப்பிள்ளை அண்ணை கடை வாசலில சனம்.பறவைகளும் உடல் சிலுப்பிச் சந்தோஷச் சத்தம் போட்டபடி குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக்கொண்டிருந்தது.\nபிரிந்து கிடந்த மேகங்கள் ஒன்று சேர்ந்துகொண்டிருந்தாலும் வானின் ஒரு மூலையின் அடுத்த அடை மழைக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.அவகாசங்களை அத்தனை உயிரினங்களும் பயன்படுத்திக்கொண்டிருந்தன.அப்படி ஒரு அடை மழை மழை தந்த ஆர்ப்பாட்டத்தை அந்தரத்துச் சூரியன் ரசித்தபடியே சின்னதாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான்.\nராகுல் வாசலில் ஈரலிப்பாய் இருக்க,நிலம் படாமல் குந்தியபடி வளவை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்.\n\"ச்ச....இப்பிடியொரு மழை.வந்தா மனுசரை இப்பிடி நாறடிக்கும்.இல்லாட்டிக் காயவைக்கும்.உலகத்தில் ஒண்டும் ஒழுங்கில்ல.இந்த மழைக்குள்ள எப்பிடி மேசனும் மரவேலை செய்றவையளும் வருவினம்.போக வரக்கூட முடியாம மரங்கள் வேற முறிஞ்சுகிடக்கு.நான்தான் கொஞ்சம் ஒதுக்கிவிடவேணும்.\"\nஇது அம்மான்ர நாச்சாரம் வீடு.அம்மா எனக்குத்தான் தந்தவ.அண்ணா அம்மான்ர சொல்லுக் கேக்காம தன்ர எண்ணத்துக்குக் கல்யாணம் செய்துகொண்டு போய்ட்டான்.அப்பா நாங்கள் சின்னனாய் இருக்கேக்கையே மாரடைப்பு வந்து எங்களை விட்டுப் போய்ட்டார்.அம்மாதான் கஸ்டப்பட்டு எங்களை வளர்த்தவ.\nஅம்மான்ர சீதன வீடு இது.தாத்தாதானாம் சின்னச் சின்னதா சேமிச்சு அம்மம்மான்ர ஆசைப்படி நிறையக் கஸ்டத்தோட கட்டின வீடாம்.அம்மா அடிக்கடி \"இது வீடில்லை ராசா.தாத்தா அம்மம்மான்ர கோயில்\" எண்டு சொல்லுவா.அவையளும் இந்த வீட்ல இருந்துதான் செத்துப்போனவை.\n\"அம்மாவுக்குக் கொஞ்சமும் பிடிக்கேல்ல வீட்டை இடிச்சு இப்பத்தைய நாகரீகத்தோட கட்டுறது.\"\n\"ஏனப்பு இப்பிடியே வச்சுக்கொண்டு முன்னுக்கு நீ விரும்புற மாதிரிக் கட்டன்.நானும் இதுக்குள்ள கிடந்துதான் சாகவேணும்.\"\nஇஞ்சாலப் பக்கம் ஜானுவோ \"என்னப்பா மழை வந்தா நாலு அறையும் நனைஞ்சு போகுது.பிள்ளைகளை எந்த நேரமும் கவனிச்சுக்கொண்டு இருக்கேலாது.நான் குசினிக்குள்ள இருக்க அவங்கள் மழைக்குள்ள கூத்தடிக்கிறாங்கள்.\"\nமுதல் அம்மா சொன்னபடி முன் பக்கத்திலிருந்து இணைச்சு அழகாக்க நினைச்ச ராகுல்,பிறகு ஏனோ மனம் மாறி இடித்துக் கட்டவே முடிவெடுத்துவிட்டான்.அம்மாவைச் சமாதானப்படுத்தியும் விட்டான்.பாவம் சீதாம்மா.வேறு வழி என்ன அவவுக்கு \nஜானு அடுப்பங்கரையில் அலுவலாய் இருந்தாள்.பிள்ளைகள் கணணியில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு மாத பாடசாலை விடுமுறை.அதனால் நானும் இரண்டு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு துபாயிலிருந்து வந்திருக்கிறேன்.மழை படுத்துற பாட்டைப் பார்த்தால் வீட்டு வேலையை முடிச்சிட்டுப் போகேலாது போல இருக்கு.\nஜானுவுக்கு காஸ் அடுப்பு வாங்கிக் குடுக்காட்டி என்னத் திண்டு கை கழுவியிருப்பாள். கறண்டும் மழையால நிண்டு நிண்டு வருது.ரெண்டு பிள்ளைகள்,எப்பவும் முனகினபடியே படுத்திருக்கிற அம்மா இதுக்குள்ள பெரிய வளவு வீடு எல்லாத்தையும் எப்பிடித்தான் அவள் கவனிப்பாள்.தொலைபேசியில சொல்லேக்கை நானும் திட்டுவன்.\n\"பிள்ளைகள் வளர்ந்திட்டினம்.அவையளின்ர வேலைகளை அவையளே செய்யினம்.அம்மாவும் தன் வேலைகளைப் பார்த்துக்கொள்றா.நீ என்ன வெட்டி விழுத்துறாய்\" எண்டு.இங்கயிருந்து பார்க்கத் தெரியுது.கொஞ்சம் கஸ்டம்தான்.பாவம்தான் ஜானு.\n\"அம்மா பசிக்குது\" என்று மகனின் குரல் கேக்குது.\n\"அவர் கேற்றடியில குப்பை அள்ளிக்கொண்டு நிக்கிறார்.\"\nஅம்மாவின் குரலும் \"பிள்ளை...தம்பி\" எண்டு கூப்பிட்டுக் கேக்குது.\nஒற்றை அறையை இப்போதைக்கு வச்சுக்கொண்டு நான் ஜானு பிள்ளைகள் அதுக்குள்ளதான் சமாளிக்கிறம்.அம்மாவை மாட்டுக் கொட்டிலுக்குள்ளதான் கட்டில் போட்டுக் கொடுத்திருக்கு.வீட்டு வேலை முடியிற வரைக்கும்தானே.அம்மா அழ அழ பசுமாட்டையும் ஆட்டுக்குட்டியையும் வித்திட்டன்.நல்ல வேளை இந்த மழைக்குள்ள அதுகளும் நிண்டிருந்தா ஜானுபாடு எவ்வளவு கஸ்டம்.சீதாம்மா கனவில�� அந்தப் பசுவும்,அவவின் ஐயாவும் அடிக்கடி வந்து போயினமாம்.அம்மா என்னைக் காணேக்கையெல்லாம் புலம்புறா.\n\"உங்களுக்கும் ஏலாமப் போச்சு.எப்பிடியம்மா இனி மாடும் ஆடும்...\"சமாதானம் சொல்லி முடித்தான் ராகுல்.\nபக்கத்து வீட்டு அம்மாச்சி அம்மாவை விசாரிக்கிறா.\n\"எப்பிடித் தம்பி அம்மா இருக்கிறா.இந்தச் சனியன் பிடிச்ச மழையால வந்து பாக்கவும் முடியேல்ல.பக்குவமாப் பாத்துக்கொள் தம்பி.பாவமது.கொப்பரும் செத்துப்போக உங்களோடயே அதின்ர காலமும் போய்ட்டுது.இனியாலும் அது சந்தோஷமாச் சாகவேணும்.என்னட்ட எல்லாம் சொல்லும்.சொல்லு வாறனாம் எண்டு\" என்றபடி ஏதோ சொல்லியபடியே போய்க்கொண்டிருந்தா.\n\"சரி சரி வாறன்.போடச்சொல்லு இப்ப வந்திடுறன்.\"என்றபடி கை கால் அலம்பிக்கொண்டு சாப்பிட உடகார்ந்தான் ராகுல்.\n\"என்னப்பா நான் ஒரு விஷயம் சொன்னனான் யோசிச்சீங்களோ\" எண்டபடி ஜானு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள்.\n\"ஓமப்பா யோச்சிருக்கிறன்.திடீரென்று ...பாப்பம் செய்யலாம்.இப்ப சாப்பாடு தாரும்.\"என்று வாங்கிச் சாப்பிடத் தொடங்கினான்.\n\"உங்க...உவரைப் பாருங்கோ.நாங்களே இருக்க இடமில்லாம சமைக்கிறது எங்க சாப்பிடுறது எங்க படுக்கிறது எண்டு தெரியாமல் திண்டாடுறம்.இவரும் வீட்டுக்குள்ள படுக்க வேணுமாம்.அடி...வெளில போ பிறகு சாப்பாடு வைக்கிறன்.அம்மான்ர கட்டிலுக்குக் கீழ ஒரு சாக்குப் போட்டிருக்கிறன்.அது குளிருதாமெல்லோ மாப்பிள்ளைக்கு\"\nஎன்று திட்டிக்கொண்டே நாயை வெளியில் துரத்த அது பின் பக்கமாய் ஓடின ஓட்டத்திலே பலமாகக் குரைக்கத்தொடங்கியது.\n\"ஏனப்பா அடிச்சனியே.பாவம் ஏன் இப்பிடிக் குரைக்குது\" என்றபடி பின் பக்கம் போன ராகுல்\n\"அம்மா....அம்மா ஏனம்மா இங்க வந்தனீங்கள்.எங்களைக் கூப்பிட வேணாமே\" சேற்றில் விழுந்துவிட்ட சீதாம்மா எழும்ப முயற்சித்துகொண்டிருந்தா.\n\"இல்லையப்பு கூப்பிட்டனான்.உங்களுக்குக் கேக்கேல்லையோ என்னவோ.சரி நானே வருவமெண்டுதான் வந்தன்.அந்தச் சருகுக்குள்ள தடி தண்டுகள் கிடந்து தடக்குப் பட்டு விழுந்திட்டன்.எழும்புவமெண்டா வழுக்கி விழுறன்.\"\n\"இல்லை இல்லை எனக்கு ஒண்டும் ஆகேல்ல.நோகேல்ல.என்னை ஒருக்கா பிடிச்சுக்கொண்டுபோய் விடு.என்ர உடுப்புகளை மட்டும் எடுத்துத் தந்துபோட்டுப் போ.\"\n\"சரி உடுப்புகளை மாத்துங்கோ.சாப்பாடு எடுத்துக்கொண்டு வாறன்\" என்றபடி பிடித்துக்கொண்டு வந்து விட்டு கொடியில் கிடந்த உடுப்புகளை எடுத்துக் கொடுத்துப் போனான் ராகுல்.\nபொழுது நகர்ந்துகொண்டிருந்தது.மழையும் பெய்துகொண்டிருந்தது.இரவாக மின்சாரம் தடைப்பட....\n\"அண்ணா இங்க இரடா பயமாக்கிடக்கு.\"\n\"பிள்ளை எனக்கும் மெழுகுதிரி கொண்டு வா பிள்ளை.அப்பிடியே நுளம்புத் திரி இருந்தாலும் கொண்டு வா.நுளம்புக் கடி தாங்கேலாமக் கிடக்கு\" எண்டு சீதாம்மாவின் குரலும்.\nஇருட்டுக்குள் கைத்தொலைபேசியும் அலற ராகுல் பேசத்தொடங்க மேசன் தான் சொன்னார்.\"எப்பிடியும் 10 நாட்களாவது வேலை செய்யமுடியாதாம்.ஓடர் பண்ணின சீமெந்து வரேல்லையாம்.\"\nராகுலுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது மழைக்கு மேல.\nகுளிரும் காற்றும் நுளம்பும் பூச்சிகளுமாய் இருள் விடியத் தொடங்கியது.\nராகுலுக்கு ஜானு சொன்ன யோசனை நல்லதாகவே பட்டது.\n\"இஞ்சப்பா மழை கொஞ்சம் விட்டிருக்கு.இந்த இடைக்குள்ள பிள்ளைகள் ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டுபோய் தலை மயிரையும் வெட்டிக்கொண்டு,வரேக்க மீனும் மரக்கறிகளும் வாங்கிக் கொண்டு வாறியளே.நாளைக்கு மழை கொஞ்சம் குறையேக்க நிறைய வேலைகள் கிடக்கு.மேசன் வராட்டிலும் நாங்க செய்ய வேண்டியதுகளைச் செய்து வைக்கலாம்.\"\n\"சரி நான் கூட்டிக்கொண்டு போய்ட்டு வாறன்.அம்மாவையும் கூட்டிப்போகவேணும்.ராஜன் ஆட்டோ கூப்பிட்டால் உடன வருமோ\n\"ஓம் ஓம் வருவார்.நான் சொல்லி வைக்கிறன்...ஒரு மூன்று மணி போல வரச்சொல்லி.\"\n\"சரி...சரி கறிவேப்பிலை கொப்பும் முறிஞ்சுகிடக்கு.அம்மாவுக்குப் பிடிச்ச நல்ல துவையலும்,தக்காளிப்பழச் சொதியும்,சின்னமீனும் பொரிச்சுவிடும் போதும் இண்டைக்கு. நான் வாறன்\" என்றபடி பிள்ளைகளோடு வெளியே போனான் ராகுல்.\n\"அம்மா வெளிக்கிட்டு நில்லுங்கோ.நான் வந்தவுடன சாப்பிட்டிட்டு டொக்டரிட்ட போய்ட்டு வருவம்.\"\n\"ஏனப்பு எனக்கென்ன.நல்லாத்தானே இருக்கிறன்.வேலை வெட்டி செய்யேலாது. விழுந்தெழும்புறன் எண்டா அது எனக்கு வயசு போய்ட்டுது.\nஇதுக்கு டொக்டரிட்ட போய்க்காட்டி ஒண்டும் செய்யேலாது.\"\n\"இல்லையம்மா நேற்றும் விழுந்து போனியள்.சாப்பிட்டிட்டு போய்ட்டு வருவம்.\" ஒன்றும் சொல்லாமல் பேசாமல் இருந்தாள் சீதாம்மா.\nராகுல் வர,எல்லோருமாகச் சாப்பிட்டும் முடிய ஆட்டோவும் வந்தது.ராகுலும் சீதாம்மாவும் புறப்பட சீதாம்மாவின் நாய் சீதாம்மாவை தடவிச் சுற்றிப் போனது.\nபோகும் வழியில் \"ஏனப்பு...எங்கட டொக்டரிட்ட போகாம எங்க போற \n\"இது வேற டொக்டரம்மா.ஜானு இங்க கதைச்சு வச்சிருக்கிறாள்.காசும் கட்டியிருக்கு.எனக்கும் இங்க நல்லதெண்டு படுது அதுதான்\" என்றான்.\nகதைத்துக்கொண்டிருக்க ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவை ஆட்டோ ராஜனிடம் \"இதிலதான் அண்ணை நிப்பாட்டுங்கோ.நிண்டுகொள்ளுங்கோ நான் வந்திடுவன்.\"\n\"எண்டு கேள்விக்குறியோடு பார்த்த ராஜன் நிப்பாட்டினார்.\nஇறங்கி நடந்தனர் சீதாம்மாவும் ராகுலும்.இவர்களைக் கண்டதுமே முதலே அறிவித்தல் கொடுத்ததுபோல ஒரு தாதி வந்து மிகவும் அன்போடு அணைத்துக் கூட்டிப்போனார்.\nதாதியோடு வரவேற்பறையில் இருந்திவிட்டு டாக்டருடன் கதைத்து வருவதாகப் போனான் ராகுல்.சீதாம்மா சுற்றும்முற்றுமாய் பார்த்துக்கொண்டிருந்தார்.அழகாகப் பூமரங்களும் புற்தரைகளுமாய் அழகாக இருந்தது சுற்றாடல்.சில வயதானவர்கள் அங்குள்ள கதிரைகளில் காற்றாட இருந்தார்கள்.\nராகுலும் டாக்டரும் வந்தார்கள்.\"அம்மா இப்போதைக்கு நீங்கள் இங்கதானாம் இருக்க வேணும்.அங்க வீட்லயும் குளிரும் நுளம்புமாய் அவஸ்தைதானே.வீடும் கட்டி முடிய நீங்களும் வரலாம்.\"சீதாம்மாவின் வாயில் எதுவும் வரவில்லை.மனம் மட்டும் ஏதோ உளறிக் கொண்டிருந்தது.சொன்னாலும் இப்போ கேட்கும் மனநிலையிலும் ராகுல் இல்லை.\nசீதாம்மாவைக் கூட்டிப்போனார்கள் நான்கு பேர் இருக்கும் ஒரு அறையொன்றைக் காட்டி.\"இனி இதுதான் அம்மா உங்கட இருப்பிடம்.உங்கட வயசை ஒத்தவையளும் இருக்கினம்.பொழுதும் போகும்.நாங்களும் அடிக்கடி வந்து பாத்திட்டுப் போவம்தானே.என்ன ஒரு மாசம்தானே.\"என்றபடி ராகுல் நாளை வருவதாகச் சொல்லி டாக்டருடன் கதைத்தபடியே போய்க்கொண்டிருந்தான்.\nமழை திரும்பவும் அடித்துக் கொட்டத் தொடங்கியது.சீதாம்மாவின் மனமும் இடியும் மின்னலும் புயலுமாய் நனைந்துகொண்டிருந்தது.\nஅடுத்த நாள் உடுப்புகளோடும் ஜானு பிள்ளைகளோடும் வந்து பார்த்துப் போனார்கள்.இரண்டு மூன்று நாளுக்கொருமுறை வந்து போனார்கள்.ஒரு வாரத்தின் பின் தான் சீதாம்மாவுக்குச் சரியாக உணர முடிந்தது அது ஒரு வயோதிபர் மடம் என்று.\nஇரண்டு நாள்... மூன்று நாள் ...என்று ஒரு வாரமென்று...இப்போ குறைந்தே விட்டது.\nஇரு வாரத்தின் பின் எல்லோரும் வந்தார்கள்.சீதாம்மா\nஅழத்தொடங்கிவிட்டா. தான் வரப்போகிறேன் வீட்டுக்கு என்று.பிள்ளைகள் கூட்டிப்போகலாம் என்றார்கள்.இல்லை வீடு சரியாகத் திருத்தப்படட்டும் என்று தவிர்த்துப் போனார்கள்.\nபின்னொருநாள் வீடு மழை காரணமாகத் திருத்தப்படவில்லையென்றும் சீதாம்மாவை இங்கேயே இருக்கும்படியும் அடுத்தமுறை தான் வந்து கூட்டிப்போவதாகவும் ஒரு தொலைபேசியில் செய்தி சொல்லிவிட்டு அணைத்துவிட்டான் அன்னை உறவை ராகுல்.\nசீதாம்மா இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறா அந்த வயோதிபர் மட வாசலில் குந்தியபடி.யாரும் வருடம் கழிந்தும் வந்தபாடில்லை.ஆனால் சாப்பாடும்,படுக்கைக்கும் பணம் வந்துகொண்டிருப்பதாகச் சொல்லி அவரைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.\nஎப்போவாவது ஜானு குழந்தைகள் வந்து பார்த்துப் போனார்கள்.ராகுலும்\n3 - 4 மாதத்திற்கொருமுறை தொலைபேசியில் கடமைபோலப் பேசுவான் ஏதாவது.\nஆனால் நாச்சாரம் வீடு பற்றி மட்டும் ஒன்றுமே சொல்லமாட்டான்.\nசீதாம்மாவின் மனமோ நாச்சாரம் வீட்டுக்குள்ளேயே அலைந்தது.வீடு முழுதுமாய் இடிக்கப்பட்டதும்,கராஜ் கட்டுவதற்காகத் தாத்தா வைத்த தென்னை மரம்கூட உயிர் விட்டதும் சீதாம்மாவுக்குத் தெரியாமலே போனது.\nஅதே அடை மழை இன்றும் இன்னும் பெய்துகொண்டிருக்க்கிறது.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 12:04\n//அதே அடை மழை இன்றும் இன்னும் பெய்துகொண்டிருக்க்கிறது.\nகதையில் இருக்கும் உயிரோட்டம் சீதாம்மாவின் மனசு போலவே...\nமறைபொருளாக வேறொன்றும் விளங்குகிறது :(\nவயோதிகத்தின் இயலாமையை பயன்படுத்திக் கொள்வது எவ்வளவு கேவலமான விஷயம். இது இன்றும் கூட நடப்பது தான் அவலம்.\nகதை மிகுந்த பாரத்தை ஏற்படுத்தியது\n“ நாச்சாரம் வீடு ” மனசுக்குள் அச்சாரம் போட்டு அமர்ந்துக்கொண்டது.\nபடிக்காதவனை படிக்க வைத்து விட்டீர்கள். சிறுகதையில் உள்ள வட்டார மொழி வழக்கு மனதிற்குள் பேசுவது போல் கற்பனை செய்து பார்த்தேன். தளம் படிப்பதற்கு எத்தனை எதார்த்தமாய் இருக்கிறது.\nஉரையாடலை எப்போது தனித்தனியாக கொடுங்கள்.\nசில இடங்களில் சரியாக வந்துள்ளது.\nஅருமை உயிரோட்டம்...... வாழ்த்துகள் ஹேமா....\n\\\\கதையில் இருக்கும் உயிரோட்டம் சீதாம்மாவின் மனசு போலவே...\\\\\nநான் விரும்பும் ஈழத் தமிழை வாசித்ததில் மகிழ்ச்சி.\n//இரண்டு நாள்... மூன்று நாள் ...என்று ஒரு வாரமென்று...இப்போ குறைந்தே விட்டது.//\nபடித்து மனசு கனத்து விட்டது. கதையா நிஜமான்னு சொல்லமுடியாத வலி மனதில்\nகதை நடைபெறுமிடம் சரியாக குறிப்பிடாவிட்டாலும் உரைநடையைப்பார்க்கும்போது யாழ்ப்பாணமென்று புரிகிரது.நம்மூரிலும் இப்படியான பெரியவர்களை வயோதிபரில்லத்தில் விடும் கலாச்சாரம் வந்துவிட்டதோ என என்ணும்போது மனது கனக்கிறது.\nஎங்கட மனசில பாரத்தஏத்திட்டு போறிக\nஇதுவே ஒங்கட வேலையா போச்சி.\nகதயும் கதக்கின்ற தமுழும் நன்ராதாம் இருக்கு.\nஇலங்கைத்தமிழில் உங்கள் நடை வாசிக்க புது அனுபவம்.\nகதை மிகுந்த பாரத்தை ஏற்படுத்தியது\nமுதல் இரண்டு, மூன்று பாராவில் வர்ணனைகள் அருமை.\nஅணைத்துவிட்டான் அன்னை உறவை ராகுல்.\"//\nஒரு வரியில் முழுக் கதை. மனதைத் தோட்ட வரிகள். கடைசி வரியும் மனதுள் தங்கி விட்டது.\nராகுலின் மன நிலையை சாதாரண வரிகளிலேயே சொல்லி புரிய வைத்து விட்டீர்கள். கதையின் அழுத்தம் மனதுள் பாரமாய்.\nஅழுத்தமான அதேசமயம் ஆழமான கதை. நல்ல நடை..\nஇலங்கையிலும் கூடவா இந்தக் கொடுமை ...\nஉங்கள் அழகு நடையில் மண் வாசம் வீசுகின்றது ...\nபடிச்சி முடிக்கும் போது மனசு பாரமாச்சு...\nநமக்கும் இந்த நிலைமைதான் வரும்னு ஒரு நிமிஷம் நினைத்து பார்த்த போதும்...\nஅப்படி நினைக்க கூட நேரம் ஒதுக்க முடியா வேகமான வாழ்க்கை முறை...\nநேர்த்தியான சிறுகதை.. அதுவும் எனக்குப் பிடித்த ஈழத்தமிழில்.. நானும் அதையேதான் கேட்கிறேன்.. அங்குமா.. மனிதரிடையே தொலைந்து வரும் நேசம் வலுவாய் புலப்படுத்தும் எழுத்தோட்டம்.. வெகுவாய் ரசித்தேன்..\nநெஞ்சை தொட்ட கதை . வயது போக பாசங்களும் குறைந்து விடுமோ என்று எண்ணத்தோன்று கிறது.\nகாவோலை விழ குருத்தோலை சிரித்ததாம். ஆனால் வசதியாக் வைக்க எண்ணினார்களோ\nஅதிகம் பேர் உண்டென்ற நிலையில்...\nஉங்கள் நிஐக் கரு வெடித்து வெளிவந்த\nஉணவும், உறைவிடமுமே எஞ்சிய வாழ்தலுக்கு மிஞ்சிய வயோதிகத்தின் தனிமைச்சிறை தான் உறவுகள் ஒதுக்கிய 'இல்லம்'. சந்தர்ப்ப சூழல் நெருக்கடித்தாலும் பெற்ற குழந்தைகளைச் சுமந்து கடந்த அக் கொதிபாலை வாழ்வின் வெகுமதி பெரும் மனவலி. கலங்கடித்து விட்டீர்கள் தோழி... தமிழும் நடையும் வெகு இதம்.\nஹேமா இது உண்மைக்கதையாக இருந்தால் எங்கள் ஊரிலும் இந்த முதியோர் இல்லக்கலாச்சாரம் வந்து விட்டதா என்று கொஞ்சம் அதிர்ச்சி தான்.\nநாச்சாரம் வீட்டுச் சீதாம்மாவின் கதை மனதைத் தொட்ட கதை. அதுவும் எங்கள் அழகு த��ிழில் அப்படியே நாச்சாரம் வீடு கண் முன்னே வந்து போனது........ பாராட்டுக்கள்.\nஉங்கள் எழுத்துக்கள் பலமுறை என்னை உள்ளே இழுத்துகொள்கிறது.\nகணமான கதைதான் - உங்கள் எழுத்து நடை அருமை.\nகுமார் ...மிக்க நன்றி நண்பரே முதல் வருகைக்கும் சந்தோஷம்.\nசெந்தில்...தவழப் பழகும் குழந்தை மாதிரி எழுதப் பழகுகிறேன்.\nமுன்னமும் 4-5 கதைகள் எழுதியிருக்கிறேன்.கதை என்று ஒப்புக்கொண்டு ரசிச்சிருக்கிறீங்க.\nஷங்கர்...என்ன சொல்றீங்கன்னு புரியுது.நான் நினைக்கிறேன்...\nஜானுல தப்பு சொல்றமாதிரியும் கதை இருக்கு.ஆனா நிலைமையும் கஸ்டமாத்தானே இருக்கு.வீடு திருத்திற வரைக்கும்ன்னு நினைக்கிறாங்க.ஆனா வீடு திருத்தப்படல.\nசத்ரியா...எங்க அம்மம்மா வீடு நாச்சாரம் வீடுதான்.கொஞ்சமா மனசில நிழல் மாதிரி ஞாபகம் இருக்கு.அதை எங்க மாமா முழுசா இடிச்சுக் கட்டிடார்.ஆனா அம்மம்மா,தாத்தா செத்த அப்புறம்தான் \nஎன்னோட கதை படிச்சதா சொல்றீங்க.அதுவே என் கதைக்கு ஒரு\nஊக்கவிரு(ந்)து.இன்னும் எழுதலாம்ன்னு ஒரு தைரியம் வருது.சந்தோஷம்.நன்றியும்.\nஅக்பர்...உங்க அளவுக்கு இல்லன்னாலும் ஒரு கதையோட்டம் இருக்குன்னு நினைக்கிறேன்.நன்றி.\nஞானம்...நன்றி.சில வார்த்தைகள் யாழ் தமிழில் இருந்தாலும் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.\nதமிழ்...ம்ம்...சிலர் யாழ் தமிழைக் கொச்சைத் தமிழ் என்கிறார்கள்.நீங்கள் என்றும் ரசிக்கிறீர்கள் \nஜெய்...இல்லை இல்லை இந்தக் கதை நிஜமல்ல என் கற்பனை மட்டுமே \nஅனானி...நன்றி.உண்மைதான்.கதை என் கற்பனை.ஆனால் யாழில் முன்பு கைதடியில் மாத்திரமே வயோதிபர் மடம் இருந்ததாக அறிகிறேன்.இப்போ எண்ணிக்கையில் கூடியிருக்கே \nராஜவம்சம்...சிலநேரம் சந்தர்ப்பம் கூட சதி செய்கிறதுதானே.சிலசமயம் மழை வழிவிட்டு வீடு திருத்தப்பட்டிருந்தால் சீதாம்மா வீடு வந்திருப்பாவோ \nஉங்களைப்போல பெரியவர்களின் பாராட்டு மனசுக்குச் சந்தோஷம்.\nசி.பி.செந்தில்குமார்...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம்...பாராட்டுக்கு நன்றி.தொடர்ந்து தரும் உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளே என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது.\nசாரல்....எங்க ரொம்ப நாளாக் காணோமே என் பக்கம் \nசந்தோஷம்.பெரிதாக இல்லாவிட்டாலும் மெல்ல மெல்ல வயோதிபர் மடங்கள் வளரத் தொடங்குகின்றனவே இலங்கையிலும் \nஅம்மிணி...ரசிச்சுப் பாராட்டினதுக்கு நன்றி தோழி.\nலெமூரியன்...\"நமக்கும் இந்த நிலமைதான்\"சரியாகச் சொல்கிறீர்கள்.ஆனால் ஒரு மாற்றம்.நாங்கள் இதை எதிர் பார்த்தே வாழ்கிறோம்.அதனால் அதிர்ச்சியாயோ வேதனையாவோ இருக்காது.அதோடு இன்றைய வாழ்வியலில் பெற்றோர்களைப் பிள்ளைகள் தங்களருகில் வைத்திருப்பதன் சாத்தியக்கூறுகள் குறைந்துகொண்டே வருகிறது.\nரிஷபன்....நீங்கள் சொல்லும் குறைநிறைகளை எதிர்பார்த்தேன்.நன்றி.\nநிலா...எங்கே நடுவில ஆளைக் காணோமே.விடுமுறை போயிருந்தீங்களா \nகலா...நன்றி தோழி.இனி வருங்காலம் எங்களுக்கு இந்த வேதனை இருக்காது.நாங்களாகவே போய் அங்கு இருந்துவிடுவோம்.ஏனென்றால் நிலைமை அப்படித்தான் \nநிலாமகள்....தோழி வயோதிபம் வர உணவும்,உடையும்,படுக்க ஒரு இடமுமே போதுமென்றுதானே நினைக்கிறார்கள் சிலர்.\nஅதன் நடுவிலும் ஊக்கம் தரும்\nஜெயா...காணேல்லையே என்று தேடினேன்.சுகம்தானே ஜெயாக்குட்டி.தொடர்ந்த அன்புக்கு நன்றி தோழி.\nசி.கார்த்திக் நிறைவான நன்றி உங்களுக்கும்.உண்மையில்\nபோட்டியில் வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன் ஹேமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/jan/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-2844470.html", "date_download": "2018-07-18T05:14:36Z", "digest": "sha1:EYAJSGJIFCOD6YPDI2H3TCTE5ONWTNCL", "length": 7082, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பாவை விழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிசு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nபாவை விழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிசு\nதிருநகர் சித்தி விநாயகர் கோயிலில் திருப்பாவை, திருவெண்பாவை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.\nதிருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மார்கழி மாதம் திருப்பாவை, திருவெம்பாவை பாராயண நிகழ்ச்சி நாள்தோறும் காலையில் நடைபெற்றது. இதில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருப்பாவை, திருவெண்பாவை பாராயணம் செய்து, ஆண்டாளை தரிசித்தனர். மார்கழி மாதத்தில் அனைத்து நாள்களிலும் கோயிலுக்கு வருகை தந்து பாராயணம் செய்த 125 பேருக்கு கோயில் சார்பில் பரிசு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவிற்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ர. பச்சையப்பன் தலைமை வகித்தார். கோ��ில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். கோயில் கணக்கர் இதயராஜன் வரவேற்றார். காவல் உதவி ஆணையர் ஆ. மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.\nநிகழ்ச்சியில் திருநகர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.கே. பலராமன், திருநகர் கூட்டுறவு சங்கத் தலைவர் என்.எஸ். பாலமுருகன், கோயில் குருக்கள் சீனிவாசன், ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-18T05:01:42Z", "digest": "sha1:ARQSBHTZG4HCMN4WO57GXYFLABGJZJD5", "length": 37621, "nlines": 517, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சன் டிடிஎச்சின் போங்காட்டம்....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவீ்ட்டுக்கு வீடு சன் டைரக்ட் வீட்டுக்கு வீடு சன் டைரக்ட் என்று கண்ணி்ல் கண்டுடிக்கமுடியாத அளவுக்கு பிரச்சனையுள்ள தமன்னா சன் விளம்பரத்தில் பாடியது நாம் அறிந்ததே...\nநானும் கேபிளுக்கு சரியான மாற்று என்று எண்ணி சன் டிடிஎச் சேவை வாங்கினேன் முதலில் காமெடித்திரை எங்களிடம் மட்டும்தான் இருக்கிறது வேறு யாரிடமும் இல்லை என்றார்கள்.\nகொஞ்சநாளில் காமெடித்திரை தெரியவில்லை இப்போது காமெடித்திரைக்கு பணம் கட்டினால்தான் காமெடித்திரைக்கிடைக்கும் என்று காமெடி பண்ணுகிறார்கள்...\nநாம் அவர்கள் டிவிக்களை அதிகம் பார்பதால் வரும் டி ஆர் பி ரேட்டிங் வைத்து விளம்பரதாரர்களிடம் காசு பார்த்து விட்டு நம்மிடமே அவர்கள் டிவியை பார்பதற்க்கு காசும் வாங்கி ச்சே அவர்களுக்கு என்ன அற்புதமான திறமை பாருங்கள்....\nஅவர்கள் தாத்தா நடத்தும் இசையருவி பார்க்க வேண்டும் என்றாலும் மொய் வைத்தால்தான் அதையும் பார்க்க முடியும்....\nஅதே போல் 500 ரீச்சார்ஜ் கார்டு வாங்கினேன் மூன்று மாதத்த���க்கு 150 ரூபாய் வீதம் ரூபாய் 450க்கு ஆங்கில திரைப்படசேனல்களுக்காக அர்பனித்தேன் மிச்சம் 50 ரூபாய் எங்க சார் என்றால் அது சேவை கட்டணமாம்.\nஎன்னை பொருத்தவரை கேபிள் பெஸ்ட்\nஅவர்களிடம் என்ன பிரச்சனை என்றால்\nஹலோ நான் 3 வது தெருவுல இருந்து ஜாக்கி பேசறேன் கேபிள் வரலை...\nசார் கேபிள் செக் பண்ணிக்கினு இருக்கம் சார் என்று இரண்டு நாளுக்க இழுத்து விடுவார்கள்...\nமுதலில் காமெடித்திரை இலவசம் என்றார்கள் இப்போது காசு என்கிறார்கள் ஆனால் அதற்க்கு பதில் அதித்யா வருகின்றது...கொஞ்ச நாளில் அதையும் பே சேனலாக மாற்றி விட்டு சேனல் கலா வரும் என்று எண்ணுகிறேன்.\nகண்கள் பனித்தன இதயம் இனித்தது......\nஇது பற்றி நான் போன அக்டோபரில் இட்ட பதிவில் இவ்வாறு எழுதினேன்.\n“புதிதாக காமெடி சேனல் வருவதாக சன் டீவி பல நாட்களாக அமர்க்களமான விளம்பரங்களை தந்து வருகிறது. ஆனால் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் அது வேண்டுமானால் சன் டைரக்ட் இணைப்பை பெற வேண்டும். ஏதோ செட் டாப் பெட்டி மாதிரி என்று வைத்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். எது எப்படியாயினும் கிட்டத்தட்ட 1000 ரூபாய் முதற்கண் செலவாகும் என அறிகிறேன். அப்புறம் மாதம் 100 ரூபாய் மொய் வேறு தனியாம். இப்போதே அதே 100 ரூபாய்கள்தான் எனது கேபிள் ஆப்பரேட்டர் பெற்று கொள்கிறார். காமெடி சேனல் நிகழ்ச்சிகளும் அதில் தற்சமயத்துக்கு வருகின்றன. வரும் 15-ஆம் தேதிக்கு பிறகு இதில் அது அவ்வாறு இலவசமாக வராது என அறியப்படுகிறது. பிறகு ஏன் இலவசமாக இப்போது தருகிறார்களாம்\nவிஷயம் என்னவென்றால், இலவசமாக நிகழ்ச்சிகளை பார்த்து அதை நாம் விரும்பி, பிறகு பணம் கொடுத்து பார்க்க வேண்டுமாம். அப்படியானால் இலவசமாக காட்டப்படும் நிகழ்ச்சிகள் தரமாக இருந்தால்தானே அவர்கள் நினைப்பது போல நடக்கும் அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஸ்க்ரீன் எகிறுவதுதான் அதிகம். அப்படியே தெரிந்தாலும் எல்லாமே பல முறை பார்த்து அலுத்த காட்சிகள்தான். சன் டீவி மட்டுமின்றி ராஜ், விஜய், ஜயா டிவி சேனல்கள் வேறு கணிசமான அளவில் நகைச்சுவை காட்சிகள் போடுகின்றன.\nமேலும் என்னைப் போன்ற கூட்டாளிகள் யூ ட்யூபுக்கு போனால் இம்மாதிரி காட்சிகள் அனேகமான அளவில் கொட்டி கிடக்கின்றன. ஆகவே முரளி மனோஹருக்கு நான் கூற விரும்புவது இதுதான். “இப்ப என்ன ஆயிடுத்துன்னு இந்த காமடி ச��னலுக்காக சன் டைரக்ட் வாங்க வேண்டும் அவர்கள் கொடுக்கும் சீன்கள் அப்படி ஒன்றும் ஆவலைத் தூண்டவில்லையே”.\nஇந்த மாதிரி செய்வாங்கன்னு நெனச்சேன். செய்து விட்டார்கள். தங்கள் அறிவிப்புக்கு நன்றி. உங்களுக்கு ஒன்று தெரியுமா இங்கே மும்பையில் நான் இருக்கும் இடத்தில கேபிள் கனெக்சன் ப்ரீ.\nஇவங்க என்னதான் போங்காட்டம் ஆடினாலும், நீங்க உதயசூரியனுக்குத்தான் ஓட்டு போடுவீங்க... கேட்டா, அவரு மட்டும்தான் (திறமையா) கொஞ்சமா திருடுவாரு, மத்தவங்க எல்லாம் (திறமை பத்தாததுனால) அதிகமாக திருடுவாங்கன்னு ஒரு சூப்பர் வியாக்ஞானம் சொல்லுவீங்கோ...\nகண்கள் பனிக்கத் துவங்கியிருக்கிறது. அது பொழியத் துவங்கவும் தூரம் அதிகமில்லை.\nஉங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமாயிருக்கு. தமன்னா சொன்னா படிக்காதவன் படம் பாத்துட்டு ஜாலியா இருக்கணும். அவ்வளவுதான். sun dth வாங்கினா இப்படித்தான்.\nமுத்தழகு முத்தழகு படம் பிரமாதம். உங்கள் பொதுசேவை வாழ்க.\nநன்றி டோண்டு சார் தங்கள் முதல் வருகைக்கு, தங்கள் விரிவான மடலுக்கும் என் நன்றிகள்\nநைனா சார் மும்பையில ஃபிரியா ஏன்சார் வயத்து எறிச்சல கௌப்பறிங்க\nஇவங்க என்னதான் போங்காட்டம் ஆடினாலும், நீங்க உதயசூரியனுக்குத்தான் ஓட்டு போடுவீங்க... கேட்டா, அவரு மட்டும்தான் (திறமையா) கொஞ்சமா திருடுவாரு, மத்தவங்க எல்லாம் (திறமை பத்தாததுனால) அதிகமாக திருடுவாங்கன்னு ஒரு சூப்பர் வியாக்ஞானம் சொல்லுவீங்கோ...\nஎப்படி தலைவரே இப்படி போட்டு தாக்கறிங்க\nஅவர்கள் தாத்தா நடத்தும் இசையருவி பார்க்க வேண்டும் என்றாலும் மொய் வைத்தால்தான் அதையும் பார்க்க முடியும்....\nஎனக்கு தெரிந்து மொய் வைத்தாலும் இப்போதைக்கு இசையருவி சன் டிடிஎச்ல் வராது :((((\nமங்களூரில் கேபிள் மாத சந்தா 220 அதனால் சன் டிடிஎச் பரவாயில்லை என இருந்தது. வேறு டிடிஎச் ஆப்பரேட்டர்கள் வந்தவுடன் இசையருவி கூட தராத சன் டிடிஎச் மீது எரிச்சல்தான் வருகிறது :(((\n\"கண்கள் பனித்தன இதயம் இனித்தது......\"\nஎனக்கு தெரிந்து மொய் வைத்தாலும் இப்போதைக்கு இசையருவி சன் டிடிஎச்ல் வராது :((( நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை\nஅதை விட கொடுமை, கடந்த நாலு நாட்களாக விஜய் டி வி யின் முக்கியமான நிகழ்ச்சியான airtel சூப்பர் சிங்கர் பொழுது விஜய் டி வி தெரிவதில்லை சண் dth இல்.\nடிஷ் வாங்க போகும் சக நண்பர்களே, சண��� dth தவிருங்கள்.\nஇதுவும் ஒரு வியாபாரத் தந்திரம்தான்.. ஏன் மாட்டிக் கொள்கிறீர்கள்.. கேபிளாரே வருக.. வருகன்னு சொல்லி வரவேற்றிர வேண்டியதுதானே..\nஎன்ன இது அக்கிரமமா இருக்கு.. இப்படிக்கு ஆளாளுக்கு தம்பி.. தம்பின்னு கூப்பிட ஆரம்பிச்சா.. என் நிலைமையெல்லாம் என்னாகுறது..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n1431 பயுரியா பல்பொடி(பாகம்/7)கால ஓட்டத்தில் காணமல்...\n(இங்க் பேனாக்கள்)கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.(ப...\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த பாடலை பாடி...\nஎனக்கு பிடித்த பாடல்... அது ஏன்\n(பாகம்/4)டிவி ஆண்டெனா.. கால ஓட்டத்தில் காணமல் போன...\nஎனது 150வது பதிவு....பதிவர்களுக்கு உளமாற நன்றி தெ...\nநமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது மகளிர் தினம் கொண்...\n(பாகம்/16) THE ABYSS கடலின் ஆழமும் பெண்ணின்மனசு ஆழ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agaramuthala.wordpress.com/2007/11/09/554%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T04:41:23Z", "digest": "sha1:4HEPU6EB3W2QBA3LP5ADSE7HATC3Y2QJ", "length": 26063, "nlines": 449, "source_domain": "agaramuthala.wordpress.com", "title": "554எங்கேயும் எப்போதும் | அகர முதல", "raw_content": "\nஇல்லம் > Uncategorized\t> 554எங்கேயும் எப்போதும்\nநவம்பர் 9, 2007 Sundar\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nதீபாவளி திருநாளில் அதிகபட்ச எல்லா தொலைக் காட்சி சிறப்பு காட்சிகளில் “பொல்லாதவன்” படத்தின் எங்கேயும் எப்போதும் ரீமிக்ஸ் காட்சிகள் எப்படி படமாக்கினார்கள் என்று போட்டு போட்டு தாக்கிவிட்டார்கள். அந்த படத்தில் பல பாடல்கள் இருக்கும் போது. இந்த பாடலை பற்றி தான் அதிகம் விவரித்து ஒளிப்பரப்பினார்கள். அந்த தாக்கம் இன்னும் என்னை விட்டுப்போகவில்லை. அங்கில தளத்தில் சென்ற வாரம் பதிவு செய்தேன். இருந்தாலும் தமிழில் வழங்க வேண்டும் என ஆசையாய் இருந்தது. இக்கால இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் திரு. யோகி அவர்கள் இசையமைத்து கலக்கியிருக்கிறார். அவர் இசையமைப்புக்கு யுகபாரதி தன் வரிகள் நல்ல பொருத்தமாக அமைந்துள்ளது. பாலுஜி அதே கவிஞர் கண்ணதாசன் வரிகளை பாடியுள்ளார். அதே பழைய பாடலை போன்றெ என்னவொரு எனர்ஜி. அப்பப்பா குறிப்பாக இந்த இரண்டு பாடல்களிலும் வரும் அந்த “ரர்ர்ராராரா.. ஹெ.ஹெ..ஹே… ஹோஓஓஓஓஓஓஒ” சூப்பர் போங்க. பழைய பாடலில் வரும் அந்த பாம்பின் மகுடி இசையை இந்த ரீமிக்ஸில் முதலிலேயே அமைத்தது அமர்க்களமாக இருக்கிறது. இதுவும் கேட்க ஒரு வித்தியாசமாகத்தான் இருக்குங்க. பாலுஜி இந்த பாடலில் தன் பங்கை நூறு சதவீதம் சரியாக செய்துள்ளார்.\nபாடியவர்கள்: பாலுஜி, யோகி, சுனிதா சாரதி\nபாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன், யுகபாரதி\nகமல் இடுப்புக்குமேல் பட்டா பெல்ட் போட்டு இன் செய்த வெள்ளை முழு நீள பெல்பாட்டம் பேண்டில் வெள்ளை நிற காலரின் ஓரத்தில் பூப்பூவாக டிசனைல் முழுக்கை சட்டையை அணிந்து கொண்டு அந்த ட்ரம்பட் இசைக்கருவியை ஒயிலாக வாசித்திக்கொண்டே ஒரு பக்கவாட்டில் ஹிப்பி முடியுடன் ஒரு போஸ் கொடுத்த அட்டகாசமான நினைத்தாலே இனிக்கும் பாடல் காட்சி எங்கேயும் எப்போதும் பாடலைப் பாடும் போது எடுத்தது அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமா அந்த அமர்க்களமான பாடலை இத்தனை நாள் கழித்து பதிவு செய்ய முக்கிய காரணம். சமீபத்திய திரைக்கு வரப்போகும் பொல்லாதவன் படத்தில் பாலுஜி திரும்பவும் அதே பாடல் வரிகளூடன் பாடியுள்ளார். இந்த புதிய ரீமிக்ஸ் பாடலிலும் அவருக்கு கொடுக்கப்பட்ட பகுதியை தன் பாணியிலேயே அதே உற்சாகத்துடன் பாடியிருப்பது பாராட்டபட வேண்டிய ஒன்று. இந்த கால இளைஞர்களூக்காக இசையமைக்கப் பட்ட பாடல். மலேசிய பாப் பாடகர் யோகி அவர்களின் இசையமைப்பில் இந்த ரீமிக்ஸ் பாடல் ஆட்டம் போட வைக்கும். துவக்கத்திலே பாடலில் வரும் அந்த மகுடியின் இசைக்கும் வார்த்தைகளைப் போட்டு கல கலக்கவைக்கிறார் இசையமைப்பாளர். பாடலை கேட்டு தங்களுக்கு ஏற்படும் உணர்வுகளையும் தெரிவியுங்கள்.\nஇசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\nராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\nராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்\nகட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு\nதொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\nராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்\nகாலம் சல்லாபக் காலம் ஓ உலகம் உல்லாசக் கோலம்\nஇளமை ரத்தங்கள் ஊரும் ஹ உடலில் ஆனந்தம் ஏறும்\nவரவை மறந்து செலவு செய்து\nகட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு\nதொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\nராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்\nகாலை ஜப்பானில் காபி மாலை நியுயார்க்கில் காபரே\nஇரவில் தாய்லாந்தில் ஜாலி இனிமேல் நமக்கென்ன வேலி\nஇங்கும் எங்கும் நம் உலகம்\nஉலகம் நமது பாக்கெட்டிலே வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே\nஇரவு பொழுது நமதுப்பக்க்கம் விடிய விடிய கொண்டாடுவோம்\nகட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு\nதொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை\nஆடை இல்லாத மேனி ஓ அவன் பேர் அந்நாளில் ஞானி\nஇன்றோ அது ஒரு ஹாபி ஹொ எல்லோரும் இனிமேல் பேபி\nதட்டட்டும் தட்டட்டும் கைகள் இரண்டும் கமான் எவ்ரபடி\nதாவட்டும் ஆடட்டும் கால்கள் இரண்டும் ஜாயின் மீ ஹா\nஹோ ஹோ ஹா ஹா\nதட்டட்டும் தட்டட்டும் கைகள் இரண்டு\nதாவட்டும் ஆடட்டும் கால்கள் இரண்டும\nகடவுள் படைத்த உலகம் இது\nகட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு\nதொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\nராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்\nகமான் எவ்ரபடி ஜாயின் டுகெதர்\nபின்னூட்டங்கள் (6)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\n5:15 பிப இல் நவம்பர் 17, 2007\nரீமிக்சைக் கேட்டுவிட்டு மெல்லிசை மன்னர் கோவப்பட்டாராம். 😦\n9:33 பிப இல் நவம்பர் 18, 2007\n10:27 பிப இல் நவம்பர் 18, 2007\n//மலேசிய பாப் பாடகர் யோகி அவர்களின் இசையமைப்பில் இந்த ரீமிக்ஸ் பாடல் ஆட்டம் போட வைக்கும்//ராப் பகுதி பாடியது தான் யோகி, இசை ஜீ.வி.பிரகாஷ் தானே\n9:08 முப இல் நவம்பர் 19, 2007\nராகவன் சார்..//ரீமிக்சைக் கேட்டுவிட்டு மெல்லிசை மன்னர் கோவப்பட்டாராம்//இருக்கலாம். சந்தத்துக்கு சொந்தக்காரர் ஆயிற்றே ராகவன் சார்.இளா சார். வருகைக்கு நன்றி.வவ்வால் சார்,//ராப் பகுதி பாடியது தான் யோகி, இசை ஜீ.வி.பிரகாஷ் தானே//இசை ஜி.வி.ப்ராகாஷ் தான் ஆனால் ரீமிக்ஸ் பாடல் முழுவது யோகியின் படைப்பு. இருந்தாலும் மூலாதரார சந்தம் மெல்லிசை மன்னரோடது சார்.என்னதான் இருக்கட்டும் பாலுஜியின் அந்த //ரராஆஆஆஆஆஆ…ஹேஏஏஏஏஎ… ஹோஓஓஓஓ// இன்னும் மனசு விட்டு போகமாட்டீங்குது சார். தினமும் இங்கு சின்னத்திரை ஏதாவது ஒரு சேனலிலும், அல்லது எப்.எமிலும் ஒரு தடவையாவது ஒலி, ஒளிப்பரப்பாகமல் இருக்க மாட்டார்கள்.\n7:32 பிப இல் நவம்பர் 19, 2007\n//இசை ஜி.வி.ப்ராகாஷ் தான் ஆனால் ரீமிக்ஸ் பாடல் முழுவது யோகியின் படைப்பு. இருந்தாலும் மூலாதரார சந்தம் மெல்லிசை மன்னரோடது சார்.//என்ன இப்படி இருக்கிங்க, நீங்களே எத்தனை இசைப்பதிவுகள் போட்டு இருக்கிங்க , நான் சொன்னது என்னனு புரியலையா என்ன,மூல இசை எம்.எஸ்.வி இல்���ை என்றா சொன்னேன், அவரோடதுனு மழலைக்கு கூட தெரியுமே, நான் சொன்னது ரிமிக்ஸ் இசையை போட்டது ஜீ.வி.பிரகாஷ் தானே என்று, அல்லது அந்த பாடலுக்கு மட்டும் யோகியே போட்டுக்கொண்டாரா படைப்பு முழுவதும் யோகிக்கு சொந்தம் என்றால் , ரீ மிக்ஸ், இசையமைப்பும் அவருக்கு தான் சொந்தமா படைப்பு முழுவதும் யோகிக்கு சொந்தம் என்றால் , ரீ மிக்ஸ், இசையமைப்பும் அவருக்கு தான் சொந்தமா எனக்கு தெரிந்து அப்படி சொல்லப்படவில்லை அதான் சந்தேகமாக கேட்டுள்ளேன், நான் ஒன்று கேட்டால் நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள்.யோகி குழுவினர் வல்லவன் என்ற பெயரில் ஆல்பம் போட்டு தான் மலேசியாவில் புகழ் பெற்றார்கள் , என விகடனில் படித்தேன்.\n3:26 முப இல் நவம்பர் 22, 2007\nவவ்வால் சார்,//நான் சொன்னது ரிமிக்ஸ் இசையை போட்டது ஜீ.வி.பிரகாஷ் தானே என்று, அல்லது அந்த பாடலுக்கு மட்டும் யோகியே போட்டுக்கொண்டாரா படைப்பு முழுவதும் யோகிக்கு சொந்தம் என்றால் , ரீ மிக்ஸ், இசையமைப்பும் அவருக்கு தான் சொந்தமா படைப்பு முழுவதும் யோகிக்கு சொந்தம் என்றால் , ரீ மிக்ஸ், இசையமைப்பும் அவருக்கு தான் சொந்தமா எனக்கு தெரிந்து அப்படி சொல்லப்படவில்லை அதான் சந்தேகமாக கேட்டுள்ளேன், நான் ஒன்று கேட்டால் நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள்.//ஒரு தினசரரி நாளிதழில் இசையமைப்பாளர் திரு.ஜி,வி.பிரகாஷ் ஒரு பேட்டியில் சொன்னதை தான் இங்கு நான் குறிப்பிட்டேன். அந்த ஆதாரத்தை தேடி தங்களூக்கு அனுப்புகிறேன் கொஞ்சம் டைம் கொடுங்க சார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n555என் இதய ராணி தேகம் 553அவளே என் காதலி\nகாசு மேலே காசு வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/14360", "date_download": "2018-07-18T04:48:01Z", "digest": "sha1:6OG2UB75NUOBALDJC76Y32WN53XQAIDY", "length": 8174, "nlines": 119, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் போதைப்பொருள் விற்பனை நிலையம் அதிரடியாகச் சுற்றிவளைப்பு", "raw_content": "\nயாழில் போதைப்பொருள் விற்பனை நிலையம் அதிரடியாகச் சுற்றிவளைப்பு\nயாழில் போதைப்பொருள் விற்பனை நிலையம் அதிரடியாகச் சுற்றிவளைக்கப்பட்ட காட்சிகள் இதோ\nயாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் இன்று மாலை (10) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழில் போதைப்பொருள் விற்பனை நிலையம் அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட காட்சிகள்\nஇதன்போது அந்த நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும் மாவா போதைப் பொருளை வாங்குவதற்கு வந்த 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.\n“அங்கிருந்து பெருமளவு மாவா போதைப் பொருள் பொட்டலங்களும் மாவா போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.\nவடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோவில் பணிப்புக்கமையவே இந்த முற்றுகை சிறப்பு பொலிஸ் பிரிவால் முன்னெடுக்கப்பட்டது.\nஅந்த நிலையத்தால் தினமும் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான மாவா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nயாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nயாழ் கரைநகரில் துவிச்சக்கர வண்டியில் திருவிளையாடல்\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n ஆண் சட்டத்தரனியின் திருவிளையாடலை விசாரிக்க CIDக்கு உத்தரவு\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/04/blog-post_25.html", "date_download": "2018-07-18T04:58:37Z", "digest": "sha1:S3GTR2BVIBKEPWZEK5XFLYF3YGT342QL", "length": 14847, "nlines": 288, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தொல்காப்பியப் பதிப்புப் படங்கள்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்ப��ிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 25 ஏப்ரல், 2008\nதமிழின் சிறப்பு உணர்த்தும் நூல்களுள் தொல்காப்பியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கணநூலாகஇதுவிளங்குகிறது. எழுத்ததிகாரம். சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று அதிகாரங்களை உடையது.1610 நூற்பாக்களை உடையது.\nஇந்நூல் ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதல் 1847 இல் மழவை மகாலிங்கையரவர்களால் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.திருவண்ணாமலை வீரபத்திரையரால் தமது கல்விக்கடல் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.அதன்பிறகு சாமுவேல் பிள்ளை,சி.வை.தாமோதரம்பிள்ளை,\nஆ.சிவலிங்கனார் உள்ளிட்ட அறிஞர்பெருமக்களால் அவ்வப்பொழுது பதிப்பிக்கப்பெற்றுள்ளது.\nபழைய பதிப்புகளின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று இன்று அறிவதில் இடர்ப்பாடுகள் உள்ளன. இயன்றவரை அப்பதிப்புகளைப் படத்துடன் அறிமுகம் செய்வேன்.முதற்கண் சில பதிப்புகளின் படங்ககள் மின்வருடியும், படம்பிடித்தும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலகத்தமிழர்கள் கண்டு களிப்பதுடன கருத்துகள் எழுத என் முயற்சிக்கு உதவியாக இருக்கும்.\n2.சாமுவேல் பிள்ளை பதிப்பு (1858)\n3.சாமுவேல் பிள்ளை பதிப்பு (1858)\nநன்றி : 1-6 படங்கள் தொல்காப்பியப் பதிப்புகள்,ச.வே.சு\n11.சி.புன்னைவனநாத முதலியார் பதிப்பு (1922)\n12.சி.புன்னைவனநாத முதலியார் பதிப்பு (1922)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிகவும் சிறப்பான இடுகை. பாராட்டுகள்\nஇந்த நற்பணியைத் தொடங்கியதற்கு மிக்க நன்றிகள் ஐயா.\nதொல்காப்பியப்பதிப்புப்படங்கள் என் தளத்தில் இடப்பட்டிருந்ததைக்கண்ட திரு கார்த்திகேசு அவர்கள்(மலேசியா)\nதமிழ் மரபு அறக்கடளை கண்ணன் அவர்களிடம் இத்தகவலைப்பகிர்ந்து கொண்டார்.\nதிரு.கண்ணன் அவர்கள் பின்வருமாறு மின்னஞ்சல் விடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.\nதிரு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவைக் காணத்தந்தமைக்கு நன்றி. மிக அரிய\nபடங்களை வெளியிட்டுள்ளார். இவைகளின் மூல வடிவை தமிழ் மரபு அறக்கட்டளையின்\nதமிழ் மரபு மையம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்படும் போது\nஇப்புத்தங்கள் அனைத்தையும் மின்வடிவில் கொண்டு வந்துவிடலாம். அப்போது அவை\nதிரு.இளங்கோவன் ஒத்துழைப்புத் தந்தால் அவரது பங்களிப்பாக இவைகளை\nமுனைவர் மு.இளங்கோவனுக்கு ஒரு வேண்டுகோள்.எனக்கு மகாலிங்கஐயரின் தொல்காப்பிய முதற்ப்பதிப்பு வேண்டும்.\nஎங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்தவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுறநானூறு உ.வே.சா. முதற்பதிப்பு - படங்கள்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்...\nசங்க காலத்து நவிரமலைப் படங்கள்\nவரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலை\nசங்ககாலப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்...\nவாழ்த்து இணையப்பக்கத்தில் என்னைப் பற்றி...\nமடல்கள் தமிழில் இருந்தால்தான் பல்கலைக்கழகம் விடையள...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2011/07/blog-post_15.html", "date_download": "2018-07-18T04:49:18Z", "digest": "sha1:UXCSZNVWPH26MPEWLO2MHKH3ZV43NJ3R", "length": 48543, "nlines": 568, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: இதையும் தெரிஞ்சிக்கோங்க.....!!", "raw_content": "\nகணினிகளில் இந்தியமொழிகளின் ஆதிக்கம் அதிகம் வலு பெறாதிருப்பதர்க்கு மிகப்பெரிய முட்டுகட்டை தரவு மதிப்புகள் இல்லாதிருத்தல் அல்லது அதை பின்பற்றாமல் இருத்தல்தான் என்று பிராஸ்ட் & சல்லிவன் ஆய்வு தெரிவிக்கிறது.....\nஒரு மில்லியன் அமெரிக்கர்களுக்கு 3000 பேர் வீதம் சிகரெட்டிற்கு அடிமையாக உள்ளனர்...\nஇதர முக்கிய இன்டிக் மொழிகளில் இலங்கையில் ஆட்சி மொழியாக உள்ள சிங்களம் மற்றும் இந்தியாவை மூலமாக கொண்டு உலகம் முழுவதும் பரவியுள்ள ரோமா நாடோடிகளின் [[ஜிப்சீஸ்]] ரோமானி மொழிகள் அடங்கும்...\nதிபெத் நாட்டில் இருக்கும் யுரோட்சோலன் ஏரியில் ஒவ்வொரு 12 வருடத்திற்கு பிறகு நல்ல நீர் உப்பாகவும் உப்பு நீர் நல்ல நீராகவும் மாறிவிடுகிறது...\nயானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை, ஆனால் 40 ஆயிரம் தசைகள் உள்ளன, இதனால்தான் மிக பெரிய பொருட்களை கூட யானையால் தூக்கி எரிய முடிகிறது....\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஓவின்ஸ் கோர்மிங் என்பவர் 1938 ம் ஆண்டு முதன் முதலில் கண்ணாடி இழை நாரினை கண்டுபிடித���தார்..\n1914 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதியில் தொடங்கி, 1918 ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ம் தேதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலகப் போர் நடந்தது. இதில் பன்னாட்டளவில் ஒரு கோடி படை வீரர்களும் இரண்டு கோடி மக்களும் இறந்தனர்.....\nஒவ்வொரு வருடமும் சூரியன் தனது எடையில் 360 மில்லியன் டன் இழக்கிறது...\nநாலு வயது குழந்தை தோராயமாக தினம் 437 கேள்விகளை கேட்கிறது....\nஉலகின் முதலாவது ஒலிம்பிக் போட்டி கி.மு. 776 ல் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது....\nஇரத்த அணுக்களின் அளவுடைய கிட்டார் கருவியை நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர்...\nஉலகத்திலேயே அதிக தவளையின் கால்களை ஏற்றுமதி செய்வது ஜப்பான்தான்...\nஉலகம் முழுவதிலும் 100 கோடி கணினிகள் உள்ளன....\n35 மைல் நீளத்திற்கு தொடர்ந்து கோடு வரையும் அளவுக்கு, பென்சிலில் கிராபைட் உள்ளது. ஒரு பென்சிலில் தொடர்ந்து 45 சொற்களை எழுத முடியும்....\nஇரண்டாம் உலகப் போரின் போது முதன் முதல் யுத்த களத்தில் விமானம் பயன் படுத்தபட்டது. ரெட்பரோன் என்ற விமானத்தை ஜெர்மன பயன் படுத்தியது...\nமின்னல் தாக்கிய விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது...\nமுதன் முதலில் தபால் முத்திரையை உலகிற்கு அறிமுகபடுத்திய நாடு இங்கிலாந்து. 1840 ம் ஆண்டு பிளாக்பென்னி முத்திரை இங்கிலாந்தில் விநியோகிக்கபட்டது...\nபல் மருத்துவர்களால் பரிந்துரைக்க படுவது என்னெவென்றால் டாய்லெட்டிலிருந்து, டூத் பிரஷை ஆறு அடி தள்ளியாவது வைக்க வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொரு முறை பிரஷ் செய்யும் போதும் நுண்ணிய நீர்த்திவலைகள் சேகரிக்கப்படும்....\nபெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்.. ஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...\nநீளமும், வெள்ளையும் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பள்ளி சிறார்களின் உடையின் நிறங்கள்....\nவடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு பாகிஸ்தான் பகுதி வரை பரவிய பஞ்சாபில் பேசப்படும் பஞ்சாபி மொழி சீக்கிய மதம் பரப்பிய குருக்களின் மொழியாகும்...\nபிஹாரி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க படவில்லை, பிஹாரிலும் இந்தி மொழிதான் கல்வி மற்றும் அரசு விவகாரங்களில் பயன்படுத்தபடுகிறது...\nபிரிட்டிஷ் மாலுமியான ஜேம்ஸ் குக், 1776 ம் ஆண்டு ஆஸ்திரேலியா கண்டத்தை கண்டு பிடித்தார்...\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஆண்களை விட பெண���ணுக்கு கேட்கும் திறந அதிகம்.../// மாப்ள சிபி உனக்குத்தான் இது..\nவேடந்தாங்கல் - கருன் *\nவேடந்தாங்கல் - கருன் *\nஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்.../// மாப்ள சிபி உனக்குத்தான் இது..//\nஐயய்யோ அந்த ராஸ்கல பத்தி வாயே திறக்கபுடாதுன்னாலும் விடமாட்டீங்களா'ய்யா....\n* வேடந்தாங்கல் - கருன் *\nமனோ இந்த இன்டலி உனக்கு எதிரா சதி பண்ணுது.. ஓட்டு பட்டனும் காணோம். இணைச்சாலும் //////இந்த இடுகை இன்ட்லியில் ஏற்கனவே பகிரப்பட்டுள்ளது :\nநாலு வயது குழந்தை தோராயமாக தினம் 437 கேள்விகளை கேட்கிறது....\nநானும் குழந்தைதாங்க அதான் இந்த கேள்வி....\nபெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்.. ஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...\nஎன்ன சொல்றீங்க கொஞ்சம் சத்தாமா சொல்லுங்க..\nநல்ல தகவல்கள். அண்ணா மற்றவற்றில் இருந்து எழுதும் போது இது போல பயனுள்ள விஷயங்களை மட்டும் எழுதவும். உங்கள் சொந்த அனுபவங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். மற்றபடி பத்திரிக்கைளில் வரும் பயனற்ற தகவல்கள் வேண்டாமே.\nஅப்படியா என மனமும் சொல்லிகொண்டே வந்தது\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்\nவேடந்தாங்கல் - கருன் *\nமனோ இந்த இன்டலி உனக்கு எதிரா சதி பண்ணுது.. ஓட்டு பட்டனும் காணோம். இணைச்சாலும் //////இந்த இடுகை இன்ட்லியில் ஏற்கனவே பகிரப்பட்டுள்ளது :\nஇது சிபி பயலின் திட்டமிட்ட சதி வாத்தி....\nகவிதை வீதி # சௌந்தர் said...\nநாலு வயது குழந்தை தோராயமாக தினம் 437 கேள்விகளை கேட்கிறது....\nநானும் குழந்தைதாங்க அதான் இந்த கேள்வி....//\nஅருவாளை இங்கே எங்கயோ பக்கத்துலதானே வச்சிருந்தேன் காணலையே....\nகவிதை வீதி # சௌந்தர் said...\nபெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்.. ஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...\nஎன்ன சொல்றீங்க கொஞ்சம் சத்தாமா சொல்லுங்க..//\nஏன் சத்தமா சொல்லிட்டு என் வீட்டுகாரிகிட்டே வாங்கி கட்டவா சொல்லுதீரு...\nகவிதை வீதி # சௌந்தர் said...\nநல்ல தகவல்கள். அண்ணா மற்றவற்றில் இருந்து எழுதும் போது இது போல பயனுள்ள விஷயங்களை மட்டும் எழுதவும். உங்கள் சொந்த அனுபவங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். மற்றபடி பத்திரிக்கைளில் வரும் பயனற்ற தகவல்கள் வேண்டாமே.//\nஓகே டன் சரி தம்பி......\nஅப்படியா என மனமும் சொல்லிகொண்டே வந்தது\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//\nமிக்க மிக்க நன்றி குரு......\nயோவ் எங்கேய்யா போநீரு ஆளையே காணோம்...\nநல்ல விஷயங்கள் பகிர்ந்து இருக்கீங்க மக்கா\nஎல்லாம் ஆச்சரியம் மற்றும் சுவாரசியம்.\nதவளைக் காலை அதிகம் ஏற்றுமதி செய்வது ஜப்பான்.அதிகம் இறக்குமதி யார்\n//தரவு மதிப்புகள் இல்லாதிருத்தல்..// அப்படீன்னா என்ன பாஸ்\nஇப்படி எல்லாமே அப்படியா எப்படி மனோ அண்ணாச்சி தகவல் திரட்டாக மாறிவிட்டார் பயனுள்ள தகவள் \nநம்ம லாலுப்பிரசாத்துக்கு இது தெரியுமா பீஹார் மொழி ஆட்சி மொழியில் இல்லை என்று ஒரு உண்ணாவிரதம் இருந்து ஆட்சிக்கு வரமுடியுமே\nஆச்சரியமூட்டும் தகவல்களைத் தந்திருக்கிறீங்க. கலக்கல் பாஸ்,\nபலாபட்டறை சங்கர் உங்களுக்கு ரொம்ப தெம்பு கொடுத்திட்டார் பாவம் சிபி, படிச்சா, அவ்வளவுதான். :))\nநண்பரே நலமா எவ்ளோ நாட்கள் ஆகிவிட்டது ..\nஇந்த வருடம் புத்திசாலி விருது அண்ணன் மனோ அவர்களுக்கு வழங்கபடுகிறது\nநல்ல விஷயங்கள் பகிர்ந்து இருக்கீங்க மக்கா\nஅப்பாடியோ ஹே ஹே ஹே ஹே....\nஎல்லாம் ஆச்சரியம் மற்றும் சுவாரசியம்.//\nஹே ஹே ஹே ஹே நன்றி ராசா.....\nதவளைக் காலை அதிகம் ஏற்றுமதி செய்வது ஜப்பான்.அதிகம் இறக்குமதி யார்\nஹி ஹி அண்ணே ஹி ஹி தம்பி ஹி ஹி சிபி அண்ணன்'கிட்டே போட்டு குடுத்துருவேன்....\n//தரவு மதிப்புகள் இல்லாதிருத்தல்..// அப்படீன்னா என்ன பாஸ்\n இல்லை லொள்ளா ஹி ஹி...\nஇப்படி எல்லாமே அப்படியா எப்படி மனோ அண்ணாச்சி தகவல் திரட்டாக மாறிவிட்டார் பயனுள்ள தகவள் \nநம்ம லாலுப்பிரசாத்துக்கு இது தெரியுமா பீஹார் மொழி ஆட்சி மொழியில் இல்லை என்று ஒரு உண்ணாவிரதம் இருந்து ஆட்சிக்கு வரமுடியுமே\nஅவரையும் இதை படிக்க சொல்லுங்க மக்கா.....\nஆச்சரியமூட்டும் தகவல்களைத் தந்திருக்கிறீங்க. கலக்கல் பாஸ்,//\nபலாபட்டறை சங்கர் உங்களுக்கு ரொம்ப தெம்பு கொடுத்திட்டார் பாவம் சிபி, படிச்சா, அவ்வளவுதான். :))//\nசிபி படிச்சாம்னா தற்கொலை செஞ்சிக்க முயற்ச்சிப்பான் ஆபீசர், உள்ளே தூக்கி போட்டு கசாப் ரேஞ்சுக்கு பாதுகாப்பு குடுங்க அவனுக்கு ஹி ஹி....\nநண்பரே நலமா எவ்ளோ நாட்கள் ஆகிவிட்டது ..//\nநான் நலம் மக்கா நீங்க...\nஇந்த வருடம் புத்திசாலி விருது அண்ணன் மனோ அவர்களுக்கு வழங்கபடுகிறது//\nஹி ஹி அப்போ சிபி, விக்கி எல்லாம் புத்திசாலி பயலுக இல்லையா.... [[ஹி ஹி போட்டு குடுத்தாச்சி]]\nதம்பி லேப்டாப் மனோ. பதிவு எங்கே\nஉலகம் முழுவதிலும் 100 கோடி கணினிகள் உள்ளன....\nஎப்படி கலெக்��் பண்ணீங்க.. நல்ல பதிவு..\nபெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்.. ஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...\nபரவல்ல பொண்ணுங்கள முந்த இது ஒன்னாவது ஆண்களிடம் இருக்கே\nதம்பி லேப்டாப் மனோ. பதிவு எங்கே\nஅண்ணா டேய் கூலிங்கிளாசை கழட்டிட்டு பாருடா வெண்ணை......\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல....\nஉலகம் முழுவதிலும் 100 கோடி கணினிகள் உள்ளன....\nஹே ஹே ஹே ஹே ஆமாம்....\nஎப்படி கலெக்ட் பண்ணீங்க.. நல்ல பதிவு..//\nபெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்.. ஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...\nபரவல்ல பொண்ணுங்கள முந்த இது ஒன்னாவது ஆண்களிடம் இருக்கே//\nஹா ஹா ஹா ஹா......\nமாப்பிள கிராமத்து படமெல்லாம் நல்லா இருக்கையா..\nகாட்டான் கொக்குத்தடியும் கோவணத்தோடும் வந்தா நாட்டுக்கோழிய நல்லெண்ணையில வாட்டித் தருவீங்களா..\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில ���ருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nபெண்களின் மிஸ்டு கால் மன்னர்கள்...\nஒரு பிரபல பதிவரின் தொடர் வெற்றி...\nநெல்லை பதிவர் [[ரெண்டாவது]] சந்திப்பு தொடர்ச்சி......\nஇரண்டாவது நெல்லை பதிவர் சந்திப்பு\nடி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...\nநாஞ்சில் எக்ஸ்பிரஸ்'ல் நான் வாங்கிய பல்பு...\nஅண்ணே உங்களுக்கு என்ன கோபம்..\nமும்பை கிளம்புமுன் என்ன நடந்தது....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்கள���...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2013/06/blog-post_23.html", "date_download": "2018-07-18T05:01:33Z", "digest": "sha1:X2LFNTNMJIQQO3BRQFBDV6YIUT7C5URY", "length": 23584, "nlines": 246, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: பதிவுக்குப் பதிவு மொய் அழகு...!", "raw_content": "\nபதிவுக்குப் பதிவு மொய் அழகு...\nகவிதைக்கு பொய் அழகுன்னு எத்தனையோ முறை, எத்தனையோ தடவை எத்தனையோ பேரு சொல்லி சொல்லி மாய்ந்து போனார்கள், இப்போ என்கிட்டேயும் அதே கேள்வி வந்துருக்கு...\nஎனக்கு கவிதை வடிக்க தெரியாது என்பதே உண்மை, \"எப்பிடி நீங்க எல்லாம் அனுபவித்து எழுதியது போல தத்ரூபமாக இருக்கிறதே அது எப்பிடி... அனுபவித்த ஒருவனால்தான் இப்பிடியெல்லாம் எழுத முடியும்\" என்று கேட்பவரிடம் என்ன பதில் சொல்லவென்று புரியவில்லை...\nஅப்போ காளிதாசன், வைரமுத்து, வாலி, திருவள்ளுவர் எல்லாம் அனுபவித்துதான் காதல், காமம், அழகு பற்றி எழுதி தள்ளினார்களா.. அவர்களையும் இப்படி கேள்வி கேட்பீர்களா என்றால் பதிலில்லை...\nதூரத்தில் இருந்து எழுதுகிறவனிடம் கேள்வி கேட்க முடிவதில்லை, பக்கத்தில் இருப்பவனையே நோன்டுபவர்களை என்னான்னு சொல்ல..\n\"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு\"ன்னு எழுதினவரைப் பற்றி இவங்க என்னான்னு நினைச்சாங்களோ எனக்குப் புரியல, அவரு போயி ஒரு நூறு ஆயிரம் சேலை கட்டிய பெண்களை மோந்து பார்த்துருப்பாருன்னு நினைச்சிருப்பாயிங்களோ\nமல்லிகை பூவும், பெண்ணும், பெண்மையும் பற்றி எழுதினால் ஏன் இப்படி சந்தேகமாக பார்த்து கேள்வி கேட்கிறார்கள் என்பதுதான் புரியாத சூத்திரமாக இருக்கிறது...\nஎன்றும் என் மஞ்சம் நிறைவாக...\nமறுபடியும் சொல்றேன் கவிதைக்கு பொய் அழகு, இதுக்கு மேலே சந்தேகம் கேடகனும்னு தோனுச்சுன்னா, தமிழ் [[ப்பூப்ப்]] தலைவன்கிட்டே போயி கேளுங்கப்பா போங்க.\nதமிழ் [[ப்பூப்ப்]] தலைவன்கிட்டே போயி கேளுங்கப்பா போங்க.///'அவரு' இப்பவும் இருக்காரா\nஉண்மைதான் கவிதை எழுத கற்பனைதான் தேவையே தவிர அனுபவம் அவசியம் இல்லை, உண்மையில் அனுபவிப்பவர்கள் பலர் எழுதுவதில்லை.\nபிரபல காதல் கவிஞர் தபூ சங்கரின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் June 23, 2013 at 9:41 AM\nநல்லாவே கேட்டீங்க அண்ணே கேள்விகளை...\nகற்பனை இருந்தா போதும் சகோதரரே அனுபவிச்சு எழுதுவதென்றால் விஷயத்தை மனதில் நன்கு பதித்து உணர்ந்து எழுதுதலே..\nசொற்களுக்குப் பஞ்சமிருக்காமல் மனதில் தோன்றுவதற்கு நல்ல நயத்துடன் எழுதலாம். நானும் உங்களைப்போல்தான் இன்றுவரைக்கும் தயங்குகிறேன். மனதிற்குள் விடயத்தை, சொற்களை தேடல் செய்து கொஞ்சம் கிறுக்குகின்றேன்.\nஅட மேலே நீங்கள் எழுதியதில்கூட கவிநயம் உள்ளதே.\nஎன்றும் என் மஞ்சம் நிறைவாக...\nமுயன்று பாருங்கள். முடியும். வாழ்த்துக்கள் சகோ\nஉண்மைதான் கற்பனை வேறு கவிதை வேறு அனுபவம் வேறு அதைச்சிலர் குலப்பிக்கொள்வது தான் கடினமாக இருக்கின்றது\nகற்பனையில் சிறகடித்துப் பறக்க, வார்த்தைகள் தானாகவே வந்து கோர்வையாய் விழ பிறப்பது கவிதை\nஅட நான் கூட புதுசா ஒரு இலக்கணம் சொல்லிட்டேங்கோ\nஉங்களை மாதிரியே கவிதைக்கு என்னை ஏனோ பிடிக்கவேயில்லை\nகவிஞர்கள் என்றாலே பொய் என்றுதான் ஒரு கவிஞரும் பாடுகிறார். கவிதை என்றாலே பெரும்பாலும் அதிலுள்ள கற்பனைதான் (பொய்) அழகு.\n- பாடல்: கண்ணதாசன் (படம்: ஆனந்தஜோதி)\nவாழ்த்துக்கள் சகோ வார்த்தைகளே வரவில்லை அத்தனை\nஅருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் கூடவே மெய்யும்\nஅழகென்று சொல்லி முடித்துவிடுங்கள் சகோ பாவம் மெய்\nநிஜம் தன கவிதைக்கு பொய் தான் அழகு\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டு தொந்தரவு பண்றாங்களா\nபடம் தேடி செம ஜொள்ளு விட்டிருக்கீர் போல....\nகவிதை கற்பனை மட்டும் அல்ல\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழ��்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nரஜினியை நமக்குத் தெரியும் ரஜினிக்கு நம்மைத் தெரியு...\nபதிவுக்குப் பதிவு மொய் அழகு...\nஹைஹீல்ஸ் செருப்பணிந்து சரக்கடிக்கும் பெண்கள்...\nகடலுக்குள்ளே தண்ணி தண்ணிக்குள்ளே நாங்க....\nஇந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்...\nதமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எந்தன் உயிருக்...\nதமிழக மக்களுக்கு பொன்னும் வெள்ளியும் அள்ளித்தரும் ...\nஎங்கள் அன்பு நண்பனுக்கு கல்யாணம்....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சம��ம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2017/11/aragalur.html", "date_download": "2018-07-18T04:37:56Z", "digest": "sha1:LQ6QXOANJ4VENZOOJTX56MOTZCCFL4IN", "length": 2225, "nlines": 52, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: Aragalur ஆறகழூர்", "raw_content": "\nஞாயிறு, 5 நவம்பர், 2017\nஅடிப்படை வசதி இல்லாத ஆறகழூரின் அவலம் இன்றைய காலைக்கதிர் செய்தி\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 1:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகழூர், ஆறகளூர், பொன்.வெங்கடேசன், aragalur, history, pon.venkatesan\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/mobile-apps/google-revamps-google-play-music-using-machine-learning", "date_download": "2018-07-18T04:30:55Z", "digest": "sha1:OWEO22MP7CW4SVE7PMMWBYEQVPWT7A5V", "length": 12245, "nlines": 136, "source_domain": "tamilgod.org", "title": " கூஃகுள் பிளே மியூசிக் இப்போது இசையை பரிந்துரைக்கும். | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணா��ி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Mobile Apps >> கூஃகுள் பிளே மியூசிக் இப்போது இசையை பரிந்துரைக்கும்.\nகூஃகுள் பிளே மியூசிக் இப்போது இசையை பரிந்துரைக்கும்.\nகூஃகுளின் சமீபத்திய‌ தந்திரமான‌ பொறிகற்றல் பயன்படுத்தி கூஃகுளின் பிளே மியூசிக் பயன்பாடு, இப்போது பாடல்களைப் பரிந்துரைக்கின்றது (Google Play Music now suggest songs).\nஆன்லைனில் பல்வேறு பாடல்களை கேட்டும் மகிழ‌ கூஃகுள் புதிதாய் சீரமைக்கப்பட்ட கூஃகுள் பிளே மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. கூஃகிள் நிறுவனம், இசை துறையின் சமீபத்திய‌ கண்டுபிடிப்புக்களைக் கொண்டு பிளே மியூசிக் பயன்பாட்டினை மேம்படுத்தியும் உள்ளது.\nகூஃகுளின் பிளே மியூசிக்கில் (Revamped Google Play Music) பாடல்களை பரிந்துரைக்க‌, பயனர்கள் எந்த‌ வகையான பாடல்ளைக் கேட்க‌ விரும்புகின்றன‌ர் எனத் தெரிந்துகொண்டு காலநிலைகளுக்கு ஏற்ப பாடல்களை இசைக்கும் பொறி கற்றல் செய்வழியையும் (machine learning algorithm) சேர்த்துள்ளது. இன்று சந்தையில் இருக்கும் மற்ற மியூசிக் ஸ்ட்ரீமிங் (Music streaming) சேவைகள் விட புத்திசாலித்தனமான‌ வசதிகளையும் கூஃகிள் சேர்த்துள்ளது.\nபயனர்கள் தனிப்பட்ட இசையை அணுக (To access Personalized music in Play Music Apps) தங்களது இடம், செயல்பாடு மற்றும் வானிலை போன்றவற்றை தெரிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.\n\"நீங்கள் உடற்பயிற்சி செய்ய‌ ஜிம்மினுள் செல்லும்போது - வொர்க்அவுட்டை இசை; வானம் இளம்சிவப்பாக‌ மாறுகையில் - ஒரு சூரியன் மறையும் சவுண்ட் டிராக் (Sound Track); நூலகத்தில் நுழையும்போது அதற்கேற்ற‌ இசையினை மாற்றி பிளே செய்கின்றது.\" என கூகிளின் முன்னணி தயாரிப்பு மேலாளர் எலியாஸ் ரோமன் விளக்குகிறார்.\nGoogle Play மியூசிக் ஆஃப்லைனில் வேலை செய்யும் (Google's Play music works Offline) . பிளே மியூசிக்கில் நீங்கள் சமீபத்தில் கேட்ட‌ பாடல்களைத் (recently listened music tracks) தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல‌ ஒரு ஆஃப்லைன் பட்டியலினை (Offline songs list) இன்டர்னெட் இல்லாத‌ சமயங்களில் ஏற்ப‌டுத்திக் கொள்ளும்.\nமேலும், Google Play இன் ஹோம் ஸ்கிரீனில்ன் (Home Screen in Music App) நீங்கள் மிகவும் விரும்பிக் கேட்ட‌ பாடல்களைக் மேலே காட்ட சீரமைக்கப்பட்டுள்ளது.\nகூஃகுளின் பிளே மியூசிக் சேவையானது உலகளவில் 62 நாடுகளில் கிடைக்கப்பெறும். இந்த‌ பயன்பாட்டை இணையத்தின் ஊடாகவும் ( Internet Web App ), Android, iOS ஆப்களிலும் பெறலாம்.\n விபரங்களைத் தரும் கூகுள் மியூசிக் அசிஸ்டன்ட்\nஅண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் \nகூகிள் தேஸ் (Google Tez) பற்றி தெரியுமா \nவாட்ஸ் அப்பில் புது அப்டேட் : ஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் மெசேஜிங்\nஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு \nவிரைவில் அறிமுகமாகும் புதிய‌ அண்ட்ராய்ட் ஓரியோ (Android 8.0 Oreo)\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tedujobs.blogspot.com/2007/01/blog-post_28.html", "date_download": "2018-07-18T05:12:15Z", "digest": "sha1:5LMNBKIRNKP3X2ITKPZDYQR5KZWBZ3JD", "length": 5974, "nlines": 132, "source_domain": "tedujobs.blogspot.com", "title": "வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்: இணையதள வடிவமைப்பு பணி", "raw_content": "\nமாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள் தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக... Mail Me : redflameravi@gmail.com\nஇணையதள வடிவமைப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது இது...வேலை தேடும் படலத்தில் உள்ள இளம்பொறியாளர்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளவர்கள் கொஞ்சநாள் இதனை செய்யலாமே \nதேவையான தகுதிகள்: HTML, DreamWeaver, Flash, Photoshop java scripting தெரிந்திருந்தால் சிறப்பு\nதொடர்புகொள்ளவேண்டிய மின் அஞ்சல் :princenrsama@rediffmail.com\nதொலைபேசி எண் : 9444210999\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nஇளம்பொறியாளர்கள் - எல் & டீ, சென்னை\nTTK ஹெல்த்கேர் - பல்வகைப்பணிகள்...\n1 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா ( ஜாவா/C,C++)\nடெஸ்ட் அனலிஸ்ட் / டேட்டா வேர்ஹவுசிங்\nT-Systems / நெஸ் டெக்னாலஜி ( இளம்பொறியாளர்/MBA ப்ர...\nடெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா\nஇளம்பொறியாளர்கள் - PERSISTENT : புனே நேரடித்தேர்வு...\nHTMT,எப்போ வேனாலும் வாங்க, எல்லா நாளும் வாக்கின்\nHTMT,எப்போ வேனாலும் வாங்க, எல்லா நாளும் வாக்கின்\nHCL - இளம்பொறியாளர்கள்: அருமையான வாய்ப்பு \nAccenture WALK IN : இளம்பொறியாளர்கள் : சேலத்தில் \nHCL - இளம்பொறியாளர்கள்: அருமையான வாய்ப்பு \nHCL - சென்னை (டெஸ்டிங்/.நெட்/சி++/ஜாவா)\n27/7 கஸ்டமர்கேர் - பி.பி.ஓ பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-18T04:48:13Z", "digest": "sha1:CGHIXPCPBT5AAOCD6QNFV32BAOESVU3E", "length": 3938, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாரதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாரதி யின் அர்த்தம்\n(அரசர் முதலியோர் பயணம் செய்யும்) தேரை ஓட்டுபவர்.\nஇலங்கைத் தமிழ் வழக்கு ஓட்டுநர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dr-ramadoss-condemns-halwa-debate-tamilnadu-assembly-308151.html", "date_download": "2018-07-18T04:59:19Z", "digest": "sha1:4ETRG5KJFHZZSA2TGD3MS4VBB2GALTZR", "length": 13503, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "அல்வா வியாபாரிகளிடம் தமிழகம் படும் பாடு- டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கிண்டல் | Dr Ramadoss condemns Halwa debate in TamilNadu assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அல்வா வியாபாரிகளிடம் தமிழகம் படும் பாடு- டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கிண்டல்\nஅல்வா வியாபாரிகளிடம் தமிழகம் படும் பாடு- டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கிண்டல்\nதிருவண்ணாமலையில் ரஷ்ய பெண் பலாத்காரம்\nநிர்மலா தேவி விவகாரம்: சட்டத்தின் முன் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும் - ஜி.கே. வாசன்\nகிண்டல்...கேலி... நையாண்டி- டாக்டர் ராமதாஸ் ட்வீட்ஸ்\nபசு வாங்கும் முன்பே நெய்க்கு விலை பேசினானாம்... அந்த கதையாவுல்ல இருக்கு\nமாணவர் தற்கொலையில் தமிழகம் நம்பர் 1... கல்வி முறையில் மாற்றம் வேண்டும்- டாக்டர் ராமதாஸ்\nவேலை கிடைக்காமல் தற்கொலை செய்யும் பட்டதாரிகள் அதிகரிப்பு ... டாக்டர் ராமதாஸ் பகீர்\nசனிக்கிழமை இரவுகளும் சாலைப் பயண அச்சங்களும்: டாக்டர் ராமதாஸின் சுளீர் பதிவு\nசென்னை: கடந்த 50 ஆண்டுகளாக அல்வா வியாபாரிகளிடம் மாட்டிக் கொண்டு தமிழகம் படும் பாட்டைப் பாருங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.\nஆளுநர் உரையை மஸ்கோத் அல்வா என்று ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார் அது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. சட்டசபையிலும் அது குறித்து சுவாரஸ்ய விவாதம் நடைபெற்றது.\nமஸ்கோத் அல்வா தயாரிப்பில் புகழ் பெற்ற ஏரியா, தூத்துக்குடி மாவட்டம் முதலூர். ட்விட்டரில் பலரும் ஸ்டாலினை கலாய்க்கிற விதமாகவே கமெண்ட்களை பதிவிட்டனர்.\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சட்டசபையில் அல்வா விவாதத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஆளுனர் உரை மஸ்கோத் அல்வா: மு.க. ஸ்டாலின், இல்லை... ஆளுனர் உரை பீமபுஷ்டி அல்வா: அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா - கடந்த 50 ஆண்டுகளாக அல்வா வியாபாரிகளிடம் மாட்டிக் கொண்டு தமிழகம் படும் பாட்டைப் பாருங்கள்\nஆளுனர் உரை மஸ்கோத் அல்வா: மு.க. ஸ்டாலின், இல்லை... ஆளுனர் உரை பீமபுஷ்டி அல்வா: அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா - கடந்த 50 ஆண்டுகளாக அல்வா வியாபாரிகளிடம் மாட்டிக் கொண்டு தமிழகம் படும் பாட்டைப் பாருங்கள்\nஆளுனர் உரை மஸ்கோத் அல்வா: மு.க. ஸ்டாலின், இல்லை... ஆளுனர் உரை பீமபுஷ்டி அல்வா: அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா - ஆளுனர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தமிழக சட்டப்பேரவையின் பெயரை அல்வா விற்பனை நிலையம் என மாற்ற வேண்டும்\nஆளுனர் உரை மஸ்கோத் அல்வா: மு.க. ஸ்டாலின், இல்லை... ஆளுனர் உரை பீமபுஷ்டி அல்வா: அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா - ஆளுனர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தமிழக சட்டப்பேரவையின் பெயரை அல்வா விற்பனை நிலையம் என மாற்ற வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.\nஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல அமைந்துள்ளது- மு.க.ஸ்டாலின்.\n தளபதியே ஆளுநர் உரை இனிப்பா இருக்குன்னு சொல்றாரு...🙃 . pic.twitter.com/XBIxrver0B\n தளபதியே ஆளுநர் உரை இனிப்பா இருக்குன்னு சொல்றாரு என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.\nமஸ்கோத் அல்வா போல அமைந்துள்ளது- ஸ்டாலின்#ஆளுநர் எப்போ\nசுகர் இல்லாத டீ எப்போ வரும் .கேன்டின்ல எப்போ போண்டா போடுவாங்கனு ஒரு டேட்டாபேஸ் போட்டு வைச்சிருக்கேன் pic.twitter.com/tQBuUEFb9i\nஆளுநர் எப்போ அல்வா கொடுப்பாரு. சுகர் இல்லாத டீ எப்போ வரும் .கேன்டின்ல எப்போ போண்டா போடுவாங்கனு ஒரு டேட்டாபேஸ் போட்டு வைச்சிருக்கேன் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndr ramadoss stalin halwa tamilnadu assembly டாக்டர் ராமதாஸ் ஸ்டாலின் அல்வா தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/2015_6.html", "date_download": "2018-07-18T05:00:20Z", "digest": "sha1:Z4LUS3SRCAD5NUTHCRSLRGN2KJRX3WPU", "length": 23010, "nlines": 258, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்", "raw_content": "\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 2:00:00 PM சவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம் 3 comments\nவிஸ்காம் படித்து முடித்துவிட்ட கதாநாயகன் அசோக்செல்வன் டி.வி.யில் வேலைக்கு சேரும் ஆசையில் வாய்ப்பு தேடி அலைகிறார். டாப் டென் டி.வி. என்ற சேனலை கருணாஸ் நடத்தி வருகிறார். மக்களிடையே பிரபலம் ஆகாததால் இந்த சேனல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.\nஅசோக்செல்வனுக்கு டாப் டென் டி.வி. சேனலில் வேலை கிடைக்கிறது. அதே சேனலில் சீனியராக பணிபுரிந்து வருகிறார், ஜெகன். ஒரே இடத்தில் வேலை செய்யும் அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். அசோக்செல்வனின் தங்கையின் தோழியான பிந்து மாதவி, அவ்வப்போது தோழியை தேடி அவரது வீட்டுக்கு வந்துபோவதால் கதாநாயகியுடன் அசோக் செல்வனுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. முதல் அறிமுகமே காதலாகவும் மலர்ந்து விடுகின்றது.\nஇந்த காதலை திருமணம் லெவலுக்கு நடத்திச் செல்ல நண்பன் ஜெகனுடன் அசோக்செல்வன் போடும் அத்தனை திட்டங்களும் ‘சொதப்பலாகி’ தோல்வியில் முடிகிறது. இதேவேளையில், தொழில் நஷ்டத்தால் டாப் டென் டி.வி. சேனலின் உரிமையாளரான கருணாஸ் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான கட்டத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். அவரை பார்க்கப் போகும் அசோக்செல்வன் மற்றும் ஜெகனிடம் தனது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கூறும் கருணாஸ், மேற்கொண்டு டாப் டென் டி.வி. சேனலை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை அவர்கள் இருவரிடமும் ஒப்படைக்கிறார்.\nகருணாஸ் கண்ட கனவை அசோக்செல்வனும், ஜெகனும் நனவாக்கி டாப் டென் டி.வி. சேனலை ‘டாப் ஒன்’ சேனலாக உயர்த்துகிறார்களா.. பிந்து மாதவியும், அசோக்செல்வனும் காதலில் வெற்றியடைகிறார்களா பிந்து மாதவியும், அசோக்செல்வனும் காதலில் வெற்றியடைகிறார்களா என்பதை நகைச்சுவை கொப்பளிக்கும் பிற்பகுதி காட்சிகளாக இயக்குனர் சத்யசிவா காட்சிப்படுத்தியுள்ளார்.\nகார்த்திக்காக வரும் அசோக்செல்வன், இதுவரை ஏற்றிராத காமெடி கலந்த கதாபாத்திரத்தின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு சற்றும் சளைக்காத ஜெகன், பில்லா என்ற கதாபாத்திரமாக மாறி தனக்கே உரிய காமெடி கலக்கலின்மூலம் தனது தனிமுத்திரையை பதித்துள்ளார்.\nஅழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களாக கார்த்திக்கும், பில்லாவும் அமைந்து விட்டதால் நாயகி பிந்து மாதவி, சராசரியாக பாடல் காட்சிகளிலும் இடையிடையே தோன்றும் வேறுசில காட்சிகளிலும் வந்துபோவதோடு சரி.\nகருணாஸ், நாசர், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட நடிகர்கள் தங்களது பங்களிப்பை சரியாக நிறைவேற்றியுள்ளார்கள். படத்தின் இறுதிகட்ட காட்சியில் பிரவேசமாகும் நடிகை ஊர்வசி, தனது காமெடி கலந்த நடிப்பால் ரசிகர்களை குஷிப்படுத்தி, கரகோஷத்தை அள்ளிச் செல்கிறார்.\nஒளிப்பதிவாளர் பி.செல்வகுமார் காட்சியமைப்பை இயல்பாகவும், ரசிக்கும்படியும் படமாக்கியுள்ளார். எஸ்.தமன் இசையில் உருவான பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன. பின்னணி இசைக்கோர்வையும் காட்சியமைப்புடன் ஒன்றியுள்ளது.\nஇதற்கு முன்னர் சீரியசான கதையம்சம் கொண்ட கழுகு என்ற படத்தை இயக்கிய டைரக்டர் சத்யசிவா, இந்தப் படத்தின் மூலமாக தனது இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்தியுள்ளார். காமெடி படங்கள் பலருக்கு கைகொடுக்காத நிலையில் காமெடியை மையமாக கொண்ட கதையம்சத்தை திறம்பட காட்சிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களை இவர் வசியப்படுத்தியுள்ளார்.\nரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் வெற்றிகரமாக ஒரு காமெடி படத்தை இயக்க முடியுமா என்ற சவாலை இயக்குனர் சத்யசிவா வெற்றிகரமாக சமாளித்துள்ளார்.\nமொத்தத்தில் சவாலே சமாளி காமெடி சரவெடி.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/07/pettikkadai-ilayaraja-kavithai-society.html", "date_download": "2018-07-18T04:42:25Z", "digest": "sha1:WSZMTRH25QRECKANSM44WHPTYUGORUHL", "length": 48787, "nlines": 353, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்கிரங்கள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்கிரங்கள்\nபொய்யாய் பழங்கதையாய் போன நட்பு\nபெட்டிக்கடை திறந்து நீண்ட நாட்களாகி விட்டது. இனி மாதம் ஒருமுறையாவது திறக்கவேண்டும்\nவைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியை தன் உன் சமையல் அறையில் என்ற படத்தில் பாடல் எழுத அழைத்திருந்தாராம் பிரகாஷ்ராஜ். கார்க்கியும் ஒப்புக் கொள்ள படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா, கார்க்கி பாடல் எழுத சம்மதிக்கவில்லை. அதேபோல ருத்ரம்மாதேவி படத்திலும் கார்க்கி பாடல் எழுத மற்றவர்கள் விரும்பினாலும் இளையராஜா வேண்டாம் என்று சொல்லி விட்டாராம் \"அப்பாவின்மீதான ராஜா சாரின் கோபம் அடுத்த தலைமுறை வரையும் இருக்கிறது\" என்று கார்க்கி வருத்தப்படுள்ளதாக செய்தி படித்தேன்\nசமீபத்தில் உடல் நலமின்றி இருந்த மெல்லிசை மன்னர் எம். எஸ் விஸ்வநாதனை மருத்துவமனையில் சென்று பார்த்து நல விசாரித்ததோடு தன் வீட்டில் இருந்து உணவு எடுத்து சென்று ஊட்டி விட்ட செய்தியையும் படித்தேன் . இளையராஜா ஒரு புதிர்தான்\nEnthiran Robo என்ற ராஜா ரசிகரின் ஆதங்கம்\nநான் இளையராஜா அவர்களின் பாடல்களை தீவிரமாக ரசிப்பவன். அவர் இசை ஒன்றுதான் மனதை கவர்ந்து என்னை மெய்மறக்க செய்வது. என்னதான் மனகசப்புகள், கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் மன்னித்து மறந்து ஒப்புரவாககூடிய குணமுடைய மனிதனே அன்போடுகூடிய சிறந்த மனிதன் எனபடுவான், ஒரு நல்ல மனிதனுக்கு அழகும் கூட. 1987-ல் இந்த இணை பிரிந்த பிறகு, இதுவரை ஒப்புரவாகவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம். இதில், இமாலய புகழ்பெற்ற திரு. இளைய ராஜா அவர்களின் இந்த வைராக்கியம், கடின உள்ளம், இந்த குணம் நல்லதல்ல என்றுதான் தோன்றுகிறது. திரு. இளைய ராஜா அவர்களின் மனைவி இறந்தபோது திரு.வைரமுத்து அவர்களும் அவர் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்த போதும், திரு. இளையராஜா அவர்கள் அவரை கண்டுகொள்ளாதது போல் இருந்ததையும் வீடியோ வில் பார்க்க முடிந்தது. சகோதரி ஜீவா, நான் எப்போது இளையராஜா வீட்டுக்கு சென்றாலும் அவருடைய கரங்களால் உணவு பரிமாறி எனக்கு உணவளித்து உபசரித்ததை என்னால் எப்படி மறக்கமுடியும் என்று பழைய நினைவுகளை இரங்கல் செய்தியோடு பகிர்ந்திருந்தார். ஏன்.., வைரமுத்து அவ்வளவு தீண்டதகாதவரா.. தவறு செய்திருந்தாலும் மன்னிக்க பட கூடாதவரா.. தவறு செய்திருந்தாலும் மன்னிக்க பட கூடாதவரா.. அப்படிஎன்றால், 87 க்கு முன்பு பத்து/பனிரெண்டு ஆண்டுக���் எப்படி அவரோடு மிகவும் நட்போடு இருந்தார் அப்படிஎன்றால், 87 க்கு முன்பு பத்து/பனிரெண்டு ஆண்டுகள் எப்படி அவரோடு மிகவும் நட்போடு இருந்தார். அப்படியே, வைரமுத்து தவறு செய்திருந்தாலும், இளையராஜா தானே சென்று அவரிடம் பரிவாக பேசி ஒப்புரவாகி இருந்தால், புடமிடப்பட்ட தங்கம் போன்ற சிறந்த மனிதனாக காணபட்டிருப்பாரே திரு.இளையராஜா அவர்கள்.. ரமணரை கும்பிட்டாலும், ஏதோ ஒரு தாயை தெய்வம் போன்று கும்பிட்டாலும், அல்லது ஏதோ கல்லை கடவுள் என்று கும்பிட்டாலும், அவைகள் எல்லாவற்றையும் விட மேலானது, தவறுகளை மன்னித்து, பகைவனிடமும் அன்பு செலுத்தி, ஒப்புரவாகி, மனதின் வைராக்கியம் என்ற கடின கற்பாறையை அகற்றி மென்மையான பஞ்சுபோன்ற இதயத்தை வைத்திருந்தால் அதுவே சிறந்தது. ஒருவேளை, இன்று மரித்தாலும் குற்றவுணர்வு அகன்று, குறை இல்லாத நிறைவான சாந்தியோடு மறுமையில் பிரவேசிக்க ஏதுவாய் இருக்குமே.... இது ஏன் மனிதர்களுக்கு தெரியவில்லை .. பிடிவாதம் என்பது மனிதனை சமாதானமற்ற/நிம்மதியற்ற நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு கொடிய நோய்... மனதில் அன்பை விதைத்து அன்பில் நிலைத்திருங்கள்.. அதில் எல்லா நன்மைகளும் அடங்கியுள்ளன..\nராஜாவின் செயல்களை நியாயப் படுத்த முனைந்தாலும் உண்மையான ராஜா ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் உணர்வாரா\nஎன்னுடன் பணிபுரியும் நண்பர் சரவணன் என்னுடைய வலைப்பூவை பார்த்து விட்டு \"கவிதை எல்லாம் எழுதுகிறீர்களே உங்களுக்கு கவிஞர் பல்லவனை தெரியுமா. புகழ் பெற்றவர்தான்\" என்றார்\n\"ஹைக்கூ பாணியில் கவிதை எழுதுபவர். நீங்கள் கவிஞராக இருந்தும் அவரைத் தெரியவில்லையா\" என்று ஒரு குட்டு வைத்தார். உடனே இணையத்தில் தேடினேன். பல்லவன் என்னும் கவிதை வல்லவன் கிடைத்தார்\nசாம்பிளுக்கு ஒரு கவிதையும் கிடைத்தது\nஅசந்து போனேன் . எனது இணையத் தமிழ் என்ற கவிதையில் இருபது வரிகளில் சொன்னதை இரண்டு வரிகளில் நறுக்கியிருந்தார் . எனக்கு நானே குட்டிக் கொண்டேன்\nநமது எங்கள் ப்ளாக் ஸ்ரீராமும் அவரது கவிதை ஒன்றை பகிர்ந்திருந்ததை இப்போதுதான் அறிந்தேன்\nஇவரைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுத இருக்கிறேன்.\nபுள்ளி விவரங்களை வைத்துதான் திட்டங்கள் தீட்டப் படுகின்றன. ஏதோ சில புள்ளி விவரங்களை கொண்டுதான் திட்டக் கமிஷன் அலுவலர் அலுவாலியா நகரங்களில் 32 ரூபாய்க்கு மேல் சம்மதிப்பவர்களும் கிராமப் புறங்களில் 26 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என்று அபத்தமான வரையறையை அறிவித்தார். இதில் இருந்தே புள்ளி விவரங்களின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ள முடியும். இத்தனைக்கும் புள்ளி விவரங்களை ஆராய்ந்து கணக்கிடும் முறையான புள்ளியியல் அறிவியல் முறைப்படியானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது\n\"ஒரு காலை பனிக்கட்டியிலும் மற்றொரு காலை நெருப்பிலும் வைத்தால் நலமாக இருப்பதாகக் கூறுவதுதான் புள்ளியியல்\" என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது .\nதர்மம் தலைகாக்கும் என்பது இதுதானோ\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள் பதிவில் ஹெல்மட் பற்றி எழுதி இருந்தேன். அதில் ஏதோ புதிதாக சிந்திப்பதாக நினைத்து ஒரு ஹெல்மட் படத்தைப் போட்டு தர்மம் தலைகாக்கும் என்று எழுதி இருந்தேன். எனக்குத் தெரிந்த அளவில் போட்டோ ஷாப்பில் கஷ்டப்பட்டு ஹெல்மட்டின் பெயரை பிராண்ட் பெயர் ஆங்கிலத்தில்( Dharmam) தர்மம் என்று இருப்பது போல் அமைத்தேன் .ஒருவரையும் அது கவராமல் போக பல்பு வாங்கினேன் .\nதிடீர்னு ஹெல்மெட் கட்டாயம்னு சொல்லீட்டீங்க .ரொம்ப டிமான்ட் கிடைக்கவே இல்லை அதான்.\nஇந்த பக்கெட் எல்லாம் கூட ஐ.எஸ்.ஐ தான் சார்\nமூன்று வயது சிறுவனுக்கு பீர் கொடுத்து அருந்தச் செய்து அட்டகாசம் செய்த இளைஞர்களை நினைத்த போது எழுந்த கோபத்துக்கு அளவே இல்லை . தவறு செய்ததோடு அல்லாமல் அதைக் கொண்டாடி வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் பரவ செய்த வீர தீர செயலை நினைத்து புல்லரிக்கிறது. இந்த இளைஞர்களின் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் சிக்கிக் கொள்ளப் போகிறதோ என்ற தவிப்பும் உண்டானது..டாஸ்மாக்கின் டாஸ்க் இதுதான் போலிருக்கிறது .\nஇது போதாதென்று எல்லா விதத்திலும் ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்று பள்ளிக்கு கட் அடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்று மது அருந்தி நிருபித்துள்ளனர் சில மாணவிகள்\nபெற்றோர்தான் விழித்து கொள்ள வேண்டும் . அரசும் சிந்திக்க வேண்டிய தருணம் இது\nநமக்கு ஆங்கிலேயர்கள் இல்லாத ஆங்கிலேய ஆட்சி வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களுக்குப் புலி வேண்டாம். ஆனால் புலியின் இயல்பு வேண்டியிருக்கிறது... இதுவல்ல நான் விரும்பும் தன்னாட்சி - காந்தி\nபெட்டிக்கடை - 1-திர���க்குறளில் இலக்கணப் பிழையா\nபெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்\nபெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்னும்\nபெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்\nபெட்டிக்கடை-சூப்பர் சிங்கர் ஜூனியர்+சாவித்திரி+தினமணியில் பொருட்பிழை\nபெட்டிக்கடை-சூப்பர் சிங்கரில் சித்ராவின் கோபம்+புத...\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், புனைவுகள், பெட்டிக்கடை\nஸ்ரீராம். 12 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 5:36\nரசித்தேன். எல்லாத் தகவல்களும் சுவாரஸயம். நான் எப்போது அந்தக் கவிதையைப் பகிர்ந்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:27\nஇலக்கியப் பீட ஹைக்கூ பகிர்வுகள் - பாஹே\nஎன்ற பதிவில் 15.02.2012 அன்று பகிர்ந்திருக்கிறீர்கள் முதல் வருகைக்கு நன்றி\nஸ்ரீராம். 12 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:36\nநான் முதலில் வந்தபோது தமிழ்மணம் சப்மிட் செய்யப் பட்டிருக்கவில்லை. எனவே இப்போது வாக்களிக்கிறேன்\nஇளையராஜா - வைரமுத்து சம்பவத்தில் எனக்கும் இளையராஜா மேல் அந்த வருத்தமுண்டு. இந்த விஷயம் மட்டுமல்ல, நிறைய விஷயங்களில் இளையராஜா பேசுவது நெருடலாய் இருக்கும். என்ன செய்வது அவர் பாடல்கள் ஈர்க்கின்றனவே... அதை மட்டும் ரசித்து விட்டுச் சென்று விட வேண்டியதுதான்\nதிண்டுக்கல் தனபாலன் 12 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:19\nஅப்படி என்ன பிரச்சனையோ இருவருக்கும்... நட்பு உண்மை என்றால் என்றாவது ஒரு நாள் சேர்வார்கள்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:23\nகரந்தை ஜெயக்குமார் 12 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:32\nஅசந்து போகச் செய்யும் வரிகள்தான் ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:23\nஇளையராஜா சிந்திக்க. நறுக் கவிதை. புள்ளி விவரம் பேருக்காகவே. தலைக்கவச யோசனை அருமை. வாட்ஸ் அப் வக்கிரம் பெற்றோர் கவனத்திற்கு. தாத்தா சொல் சரி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:25\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:25\nபெட்டிக்கடை சரக்கு எல்லாம் அருமை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:26\n அந்த ஹெல்மெட�� மேட்டர் நல்லாதானே இருக்கு யாரும் பாக்கலையா:((( துரை செல்வராஜ் அய்யாவும் இந்த வாட்ஸ் அப் தகவலை பற்றி ரொம்ப ஆதங்கப்பட்டு பதிவுபோட்டிருகிறார் அண்ணா யாரும் பாக்கலையா:((( துரை செல்வராஜ் அய்யாவும் இந்த வாட்ஸ் அப் தகவலை பற்றி ரொம்ப ஆதங்கப்பட்டு பதிவுபோட்டிருகிறார் அண்ணா பொட்டிகடைய காணோமேனு பார்த்தேன். இனி யாவாரம் சுறுசுறுப்பாகட்டும்:)\nவெங்கட் நாகராஜ் 12 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 1:49\nபெட்டிக்கடையில் வந்த விஷயங்கள் நன்று.\nவாட்ஸ் அப் வக்கிரங்கள் - நல்லவற்றை எடுத்துக் கொள்வோம். தீயன தவிர்ப்போம்.\n‘தளிர்’ சுரேஷ் 12 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 6:41\nநீண்டநாள் கழித்து கடை திறந்தாலும் கடையின் சரக்குகள் கெட்டுப்போகவில்லை அருமை இளையராஜா- வைர முத்து அப்படி என்ன பிரிவினையோ தெரியவில்லையே பல்லவன் எனக்கும் புதியவர் வலையில் எழுதுகின்றாரா பல்லவன் எனக்கும் புதியவர் வலையில் எழுதுகின்றாரா நானும் சென்று பார்க்க வேண்டும் நன்றி\nசிறுவனை மது அருந்தச் செய்யும் அந்த வீடியோவைப் பார்த்தேன்.... இரண்டோ மூன்றோ இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.........மது அருந்த வைப்பது மட்டுமல்ல, அவனைக் குடிக்கவைத்துவிட்டு \"ஊறுகாய் நக்கிக்கடா...... ஊறுகாய் நக்கிக்கடா\" என்று அந்தப் பச்சிளம் பாலகனை வலியுறுத்துகிறான் ஒருத்தன். இவன்களுக்கெல்லாம் என்ன தண்டனைக் காத்திருக்கிறதோ தெரியவில்லை.\nவலிப்போக்கன் - 12 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:43\nமன்னிக்க முடியாத தவறாக இருக்கும்... அவர்கள் இருவருக்குமே உண்மை தெரியும்.த.ம-6\nஇருவருக்கும் உள்ள பிணக்கும் அதன் தாக்கமும் இருவருக்கும் தெரியாதா.நாம் நடுநிலை வகிப்பதே நல்லது. பெட்டிக்கடைச் செய்திகள் சுவையாக இருக்கிறது.\nஅன்பே சிவம் 12 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:25\nஇரண்டு பிரபலங்களின் ஊடலைத் தீர்க்க பாரதி ராஜா அவர்களும் முயன்றார் ,நடக்கவில்லை ,அப்படியென்ன மன வருத்தமோ யாரறிவார் :)\nரூபன் 12 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 10:33\nஒவ்வொன்றையும் பற்றியும் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் த.ம 7\nபரிவை சே.குமார் 12 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 11:25\nராஜாவின் கோபம் கார்க்கி வரை போவது நியாமில்லை... ஏன் இந்தப் பிடிவாதம்... ராஜா சார் மாறணும்...\nகுடி... இப்போதைக்கு மாணவர்களைப் பிடித்திருக்கிறது... மாநில அரசின் மகத்தான சாதனை அல்லவா இது...\nதனிமரம் 13 ஜூலை, 2015 ’அ���்று’ முற்பகல் 2:51\nஇளையராஜா யாரோடும் சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டிய நிலையில் இல்லை வைரமுத்துவை தாண்டி அடுத்த தலைமுறையில் பலர் வந்தாச்சு மதன் கார்க்கி இன்னும் வளர வேண்டும் அவரின் வியாபார உலகு வேறு\nஜோதிஜி திருப்பூர் 13 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:20\nஇளையராஜா என்பவரின் திறமைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் அவர் ஒரு மேதை. ஆனால் அவர் வாழ்வில் நடந்த உருவான ஏற்றத்தாழ்வுகளை உள்ளே வைத்துக் கொண்டு இன்னமும் புழுங்கிக் கொண்டிருக்கின்றாரோ என்று தான் நினைக்க வேண்டியதாக உள்ளது. மறப்போம். மன்னிப்போம் என்பது அவருக்கு பிடிக்காத வார்த்தை போல.\nசசிகலா 13 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:27\nஅனைத்தும் பெட்டிக்கடை தகவல்களாக தந்த விதம் சிறப்பு. தகுந்த தலைப்பு.\nமதன் கார்க்கியின் அந்தப் பேட்டியை படித்த போது இளையராஜா மீது கொஞ்சம் வருத்தம்தான் வந்தது... ஆன்மிகம் ஒருவரை அமைதிப்படுத்தும் ..சாந்தப்படுத்தும்..என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ராஜா ஆன்மீகத்தில் இறங்கிய பிறகுதான் அவர் போக்கில், பேச்சில்,இசையில் நிறைய மாற்றம் வந்தது. எவ்வளவோ பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கடைசியில் கர்வத்தைத் துறந்து இறக்கி வந்து எல்லோருக்கும் சமமான மரியாதையை அளித்தார்கள்.. இளையராஜா மட்டும் புரியாத புதிர்..\nகாரிகன் 13 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:48\nஇரா இன்னும் இசை அமைப்பதாகச் சொல்கிறார்கள். சில பெயரில்லாத படங்களுக்கு அவர் இசை அமைப்பதாகக் கேள்வி. அவரது ரசிகர்களே அவர் இப்போது இசை அமைக்கும் பாடல்களைக் கேட்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. அடுத்த தலைமுறை ஆனாலும் வைரமுத்து இன்னும் பாடல்கள் எழுதிக்கொண்டுதானிருக்கிறார்.\nஇவர்கள் இருவரும் இனிமேலும் எதற்காக இணைய வேண்டும் ஆடிய ஆட்டமெல்லாம் போதும் என்றே பலர் நினைக்கிறார்கள். தமிழ் திரையுலகம் இந்த இரா பாரா வைரா இவர்களை விட்டு எப்போதோ வெகு தூரம் வந்துவிட்டது.\n\\\\ராஜாவின் செயல்களை நியாயப் படுத்த முனைந்தாலும் உண்மையான ராஜா ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் உணர்வாரா\n\\\\ இது பற்றி இளையராஜா ஒரு போதும் பேசுவதேயில்லை. பாராதிராஜவாலும் சமாதானப் படுத்தி இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. என்ன நடந்தது என்பது கடவுளுக்கும், அந்த இருவருக்குமே வெளிச்சம்.\n\\\\திட்டக் கமிஷ���் அலுவலர் அலுவாலியா நகரங்களில் 32 ரூபாய்க்கு மேல் சம்மதிப்பவர்களும் கிராமப் புறங்களில் 26 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என்று அபத்தமான வரையறையை அறிவித்தார்.\n\\\\ சரியான புள்ளி ராஜாவா இருப்பான் போலிருக்கே இந்தப் பணத்தை குடுத்து வாழ்க்கையை நடுத்துடான்னு சொல்லணும், அப்போ புரிஞ்சிப்பான்.\n\\\\மூன்று வயது சிறுவனுக்கு பீர் கொடுத்து அருந்தச் செய்து அட்டகாசம் செய்த இளைஞர்களை நினைத்த போது எழுந்த கோபத்துக்கு அளவே இல்லை .\nநாட்டு மக்களும் இதே மாதிரி குழந்தைகள் தான், மன்னன் அவர்களை கண்ணும் கருத்துமாய் காக்க வேண்டும். ஆனால், மாறி மாறி கொள்ளையடித்து சாகடிக்கிறார்கள். சாராயக் கொள்ளை பெரும் கொள்ளை.\nராஜாவுக்கு எழுதப்பட்ட கடிதம் மிக மிக நேர்த்தியான கடிதம். உண்மைதானே. ராஜாவுக்கு ஏன் மன்னிப்பு என்பது மனிதனை உயர்த்தும் செயல் என்பது தெரியவில்லை அதுவும் இத்தனை ஆன்மீகம் பேசும் மனிதர்...அப்போ அவர் இன்னும் பற்றுள்ளவர்தான் என்பது நிரூபணம் ஆகின்றது..பற்றற்றவருக்குத்தான் விருப்பு வெறுப்பு இருக்காது ...மறப்போம் மன்னிப்போம் ஷமா ஹி சத்ய ஹை என்றும் அவர் அந்த ஆன்மீக புத்தகங்களில் வாசித்திருப்பார் அதுவும் ரமணரின் போதனைகளிலில்..........ம்ம்ம்ம் அப்போது அவரது அகந்தை இன்னும் விலகவில்லை என்றாகின்றது......முரண்பாடுகள்...\nபீர்....ஹும் டாஸ்மாக், மதுபானங்கள் கடைகள் மூடப்பட வேண்டும் எனும் புரட்ச்சி வெடிக்கும் நாள் நெருங்குகின்றது ஆனால் நம் அரசிற்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லையே....அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு ம்யூசிக்கல் சேர் தான். தமிழ்நாட்டின் சாதனை, மக்களுக்கு வேதனை...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல\n ஊடகங்களின் தவறான விடுமுறை அ...\nசர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n என் பொண்ண ஏன் அடிச்சீங்க\nஇசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண...\nபெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்க...\nநடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்\nவாங்கிய கடனை அடைக்காத வஞ்சகர்கள்\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதான...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்��ீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nபிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்\n(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.) \"பிச்சை எடுத்த...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nஇன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/salt-2010.html", "date_download": "2018-07-18T05:05:15Z", "digest": "sha1:2Y7MCU64PHZCEJCFMRRYR2FRMOCVVFQQ", "length": 20601, "nlines": 252, "source_domain": "kumaran-filmthoughts.blogspot.com", "title": "Kumaran's கனவுகள் ஆயிரம்..: ஹாலிவுட் சினிமா : SALT - 2010 : கவர்ச்சி புயல் ஏஞ்சலினா ஜூலியின் அதிரடி ஆட்டமும்...அடுத்த படமும்", "raw_content": "\n\"நான் யார்\" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசி���்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்..\nஹாலிவுட் சினிமா : SALT - 2010 : கவர்ச்சி புயல் ஏஞ்சலினா ஜூலியின் அதிரடி ஆட்டமும்...அடுத்த படமும்\n@@ஏறக்குறைய பல வலைப்பூ அண்ணன்களிடமிருந்து அசத்தலான விமர்சனங்கள் வந்து ரசிகர்கள் எல்லாரும் பார்த்து முடித்து..ஏப்பம் விட்ட படமிது @@\nபல கோடி ரசிகர்களை கவர்ந்த ஏஞ்சலினா ஜுலி நடித்த படம்..ஸாரோன் ஸ்டோன் நடித்த Sliver(1993), The Saint (1997), Rabbit-Proof Fence (2002), The Bone Collector (1999) போன்ற பல அதிரடி திரில்லர் படங்களை எடுத்த Phillip Noyce இயக்கத்தில் 2010 - ஆம் ஆண்டு Liev Schreiber, Chiwetel Ejiofor, Daniel Olbrychski, August Diehl போன்றவர்களின் துணை நடிப்பில்வந்த படம்.இத்திரைப்படம் சிறந்த சவுண்ட் கலவைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்.\n\"ஒரு சில காரணங்களால் எவ்லின் சால்ட் என்ற சிஐஏ ஏஜெண்ட் ரஷ்ய நாட்டு உளவாளி என்று தவறுதலாக குற்றம் சாட்டிட, அமெரிக்க அரசாங்கத்தின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பிபதுதான் கதை..\"\nSALT - 2010 திரைப்ப்டத்தில் என்னை கவர்ந்த சுவாரஸ்யங்கள் :\nஎவ்லின் சால்ட் என்ற கதாபாத்திரத்தில் ஏஞ்சலினா ஜூலி, திரைப்படத்தில் தன்னுடைய கவர்ச்சியான தோற்றத்தையும் அதிரடியான ஆட்டத்தையும் (ஆக்சனையும்) கலந்து ரசிகர்களை கலக்கி இருக்கிறார்..முதல் காட்சியில் சாதுவாக தோன்றுபவர் காட்சிகள் நகர நகர தன்னை கதையோடு உள்வாங்கிக்கொண்டு தேவையான அளவில் நடிப்பை வழங்கி இருக்கிறார்..இதில் சிறப்பு என்னவென்றால்..படத்தில் பல ஸ்டண்ட் காட்சிகளை இவரே செய்ததுதான்...(அப்பிறமென்ன திரையுலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாச்சே எவ்வளவு... 30 கோடி)\nஒன்றரை மணி நேர படம் போவதே தெரியாத அளவிற்க்கு, ஆரம்பம் முதல் இறுதி காட்சிகள்வரை ஒரே விறு விறுப்புதான்..திரைக்கதை எழுத்தாளரான Kurt Wimmer கண்டிப்பாக பாரட்ட வேண்டாம்..இதுப் போன்ற கதையையும் ஜூலியை போன்ற டோப் ஆக்ட்ரஸை வத்துக்கொண்டு ரசிகர்களை (குறிப்பாக இளைஞர்களை) கவரும் வகையில் ஒவ்வொரு காட்சிகளையும் அழகாகவும் கொஞ்சம் கூட சலிப்புத்தட்டாமல் விறு விறுப்பாக நகர்த்தியுள்ளார்..(குறிப்பு : அழகு என்பது ஆக்சன் காட்சிகளில்)\nஎவ்வளவு பெரிய திரைக்கதையும் எழுத்தாளரும் நடிகைகளும் கிடைச்சாலும், கேப்டன் ஒஃப் தெ ஷிப் சரியில்லனா கப்ப தர தட்டிரும் என்பதை புரிந்துக்கொண்டு இயக்குனர் கவனமாக செயல்படுத்தி இருக்கிறார்..இண்டரஸ்திங்கான சண்டை காட்சிகளை வழங்கியதற்க்கு இவரை கண்டிப்பாக பாரட்டலாம்..அதோடு இவர் நிறைய நல்ல படங்களை கொடுத்தவர்..\nநடிகர் டாம் குரூஸ்க்காக எழுதப்பட்ட கதை இது..ஒரு சில காரணங்களால் நிறைவேறாமல் போக ஏஞ்சலினாவை நடிக்கவைத்துள்ளனர்..மேலும், இவருக்காக திரைக்கதை மீண்டும் எழுதப்பட்டது குறிப்பிடதக்கதாகும்..\nசுமார் 110 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உலகமெங்கும் சுமார் 300 கோடி வசூல் செய்தது மேலும் ஒரு சிறப்பாகும்..\nஇந்த வருடம் ஜூன் மாதத்தில், படத்தின் Sequel கூடிய சீக்கிரம் திரையை எட்டி பார்க்க வாய்ப்புகள் இருக்கிறது என்று கதாசரியரான Kurt Wimmer அறிவித்துள்ளார்..(இன்னொரு ஏஞ்சலினாவா\nஇறுதியாக, ஆக்சன் விரும்பிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களில் இதுவும் ஒன்று..சமீபத்திய ஜேம்ஸ் போண்ட் படங்களுடன் ஒப்பிடும் போது இந்த படம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது..விறு விறுப்பு குறையாத போரடிக்காத படம்..\nநடிகை ஏஞ்சலினா ஜூலி இயக்குனராக மீண்டும் வரவிருக்கிறார் (ஒரு டோக்குமெண்டரிக்கு பிறகு)..இவர் இயக்கிக் கொண்டிருக்கும் In the Land of Blood and Honey(2011) படம் டிசம்பர் மாதம் வரவிருக்கிறது..இது போஸ்னியா யுத்ததில் நிகழும் காதல் கதையாம்...ஜூலியின் ரசிகர்களிடமிருந்து சிறப்பான ஆதரவும் கிளம்பியுள்ளது..\"அந்தமாதிரி' காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்ற நம்பிக்கையில்தானோ என்னமோ..\nபடித்த சில பதிவுகள் :\n4) Eye of the Needle - 1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஏதேனும் தவறுதலாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..உங்கள் கருத்துக்களை தயவு செய்து கமெண்ட் பாக்சில் தெரிவிக்கவும்..மீண்டும் அடுத்த முறை சந்திக்கலாம்.அதுவரை\nநல்ல விமர்சனம், பகிர்வுக்கு நன்றி.\nAngelina Jolie சம்பளம் இதை விட பல மடங்கு அதிகம் என நினைக்கிறன்.\n<< நல்ல விமர்சனம், பகிர்வுக்கு நன்றி. Angelina Jolie சம்பளம் இதை விட பல மடங்கு அதிகம் என நினைக்கிறன்.>>>\nநீங்கள் சொல்வதுப்போல ஜூலியின் சம்பளம் $30 கோடியை தாண்டும் என்றுதான் நம்புகிறேன்..சில நாட்களுக்கு முன் இணையத்தில் ஜூலியின் சம்பளம் $ 30 கோடி என்று படித்ததைதான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.ஒருவேளை இந்த படத்தின் வருமானமாக இருக்கலாம்...எதற்கும் கீழே இணையத்தின் முகவரி இணைத்துள்ளேன் : http://wegotthiscovered.com/movies/top-paid-actresses-hollywood/\nபிறகு, தங்களது Monsters, Inc.- 2001 இப்பொழுதுதான் படித்தேன்..அருமையான பதிவு.பார்க்க ஆவலோடு இருக்கிறேன்..வாழ்த்துக்கள்\nதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...\nDevil - 2010 : மாட்டிக்கொண்டதால் மரணங்கள்..\nமை மேஜிக் - 2007 - கேன்ஸில் தமிழ் பேசிய சிங்கப்பூர...\nTRUE GRIT - 2010 : பழிவாங்கும் இரட்டை குழல் துப்பா...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு : 2011/2012 - ஆம் ஆண்டு ஆ...\nஹாலிவுட் சினிமா : SALT - 2010 : கவர்ச்சி புயல் ஏஞ...\nTHE INNOCENTS - 1961 : மர்மங்கள் நிறைந்த மனிதர்கள்...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு : 2011/2012 - ஆண்டுகளில் ...\nஉலக திரைப்பட தொடர்கள் : ரோபோகாப் ROBOCOP - 1987 : ...\nகுடும்பத் திரைப்படங்கள் : குடும்பத்தோடு சந்தோஷமாக ...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு : இணையத்தளத்தில் இலவசத் த...\nஉலக திகில்/ஹாரர் சினிமா : THE HAUNTING - 1963 : அன...\nஹாலிவுட் சினிமா : JERRY MAGUIRE (ஜெர்ரி மாக்கையர்)...\nஹாலிவுட் சினிமா : டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட் - T...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு (5)\nஉலக திரைப்படங்கள் (World Cinema) (13)\nஉலக ஹாரர் சினிமா (18)\nசொந்தக்கதை சோக கதை (2)\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் (3)\nஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) (4)\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nசித்தன் அருள் - 761 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nடிகிரி வாங்காமலே, பக்கோடா விற்கலாம் \n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்\nரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபித்ரு காரியம் செய்யும் போது பூனூலை வலது தோளில் போடுவது ஏன்\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2011/06/blog-post_13.html", "date_download": "2018-07-18T04:47:46Z", "digest": "sha1:SEWXJLMC5UXAIHEUZXD665AMGBYRU4NF", "length": 44188, "nlines": 601, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: மும்பை ஏர்போர்ட்", "raw_content": "\nநான் மும்பை சர்வதேச ஏர்போர்டில் வேலை செய்து கொண்டிருந்த நேரம். நம்ம வைகோ'வின் தம்பி முறையில் ஒருவர்தான் ஏர்போர்ட் மேனேஜரா மும்பை ஏர்போர்ட்டை கலக்கிட்டு இருந்தார். பெயர் நியாபகம் இல்லை [[கோபால் மூர்த்தி'ன்னு நினைக்கிறேன் ]] அங்கே ரெண்டாவது மாடியில்தான் நான் வேலை செய்து கொண்டிருந்தேன்.\nஒரு நாள் நானும் நண்பன் சண்முகமும் [இவன் இப்போ எங்கே இருக்கான்னே தெரியலை] வேலைக்கு போக லிஃப்ட் வர காத்திருந்தோம் கிரவுண்ட் ஃப்ளோரில், சற்று தாமதம் ஆகியது அதே நேரம் ஒரு வாட்ட சாட்டமாக ஒரு நீக்ரோ வந்து அவரும் லிஃப்ட்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தார் எங்க கூட, லிஃப்ட் வந்தது மூணு பேரும் ஏறிக்கொண்டோம்.\nஎன் நண்பன் சற்று குறும்புக்காரன், அவன் நீக்ரோவின் உடம்பு விறைப்பை கண்டுவியந்தவனாக நீக்ரோவின் கையை லேசாக அமுக்கி பார்த்து விட்டு என்னிடம் சொன்னான், என்னா தண்டிலே இவன் கையின்னு, அவ்வளவுதான் நம்ம நீக்ரோ அண்ணாச்சி அவர் ரெண்டு கையையும் மடக்கி காட்டிட்டு சொன்னார் \"இப்ப என்ன செய்யணும்\"ன்னு, அதுவும் பச்சை தமிழில்........\nஎங்க ரெண்டு பேருக்கும் குலை நடுங்கி போச்சு, அதற்குள் பர்ஸ்ட் ஃப்ளோர் வர செக்கன்ட் ஃப்ளோர் போகவேண்டிய நாங்க பர்ஸ்ட் ஃப்ளோர்லையே அலறியடித்து வெளியேறி டிப்பாச்சர் ஏரியாவுக்கு வந்து சிரி சிரி என சிரித்தோம் காரணம் நம்ம நீக்ரோ தமிழ் பேசியது\nநாங்க சிரிப்பதை பார்த்த பிரயாணிகள் எங்களை விநோதமாய் பார்க்க அருகில் இருந்த போலீஸ் அண்ணாச்சி [அவருக்கு எங்களை தெரியும்] எங்களை துரத்த நாங்க படி வழியா ஏறி மேலே ஓடினோம், அங்கே போயும் சிரிப்பு அடங்கலை.....\nகொஞ்சம் ஆசுவாச படுத்திட்டு அப்புறமாதான் ரோசிச்சொம் இவனுக்கு தமிழ் எப்பிடி தெரிஞ்சதுன்னு.... மக்கா அவனை பாத்து கேட்டே ஆகணும்னு ரெடி ஆனோம் அந்த நீக்ரோ கையில இருந்த ஏர் டிக்கெட் கே எல் எம் ஏர்வேஸ்.. ஓடினோம் அந்த போர்டிங் கார்ட் வாங்குற இடத்துக்கு.\nஆளைக்காணோம் அங்கும் இங்குமாக அலைந்து அண்ணாச்சிய கண்டே பிடிச்சுட்டோம்\nஒரு பேங்க் கவுண்டர் பக்கம் உள்ள சேரில் அமர்ந்துருந்தார் அமைதியாக... அந்த சேர் மூன்று பேர் அமர கூடிய இருக்கை ஆகும். நாங்களும் மெதுவாக அவர் அருகில் போனோம்.... நல்லா ஜாலியான மனுஷன் போல அவரே கேட்டார், நீங்க தமிழா'ன்னு, பதில் சொல்லாம[ஆச்சரியத்தில்]மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சோம்....\nஅவர் ஓ சாரின்னுட்டு புக் படிக்க ஆரம்பிச்சார்... பிறகு நாங்க ஆமாம் நாங்க தமிழ்தான் என சொல்ல...சாதாரண நல விசாரிப்புகள்...நடந்தது தமிழில்.....\nபிறகுதான் கேட்டோம் உங்களுக்கு தமிழ் எப்பிடி தெரியும்னு....அவர் சொன்னார் மதுரை உசிலம்பட்டி அரசியல்வாதி [பெயர் மறந்துடிச்சு] ஒருவரின் அக்காவுக்கு பாடிகார்டா இருந்தாராம் இவர் மட்டும் இல்லையாம் இன்னும் மூணு பேர் வேலை செய்யுறாங்கன்னு சொன்னார்....\nஅவர் அழகிய தமிழில் பேசியது அருமையாக இருந்தது....ம்ஹும் எந்த நாட்டுகாரனா இருந்தா என்ன அவர்கள் தமிழ் பேசினால்,\nஎன் உயிர் தமிழ் மணக்கவே செய்கிறது இல்லையா...கடைசிவரை அவருடன் இருந்து வழி அனுப்பினோம்.\nடிஸ்கி : டியூட்டிக்கு போயி மேனேஜர்ட்ட வாங்கி கட்டினது வேற [லேட்] விஷயம்..\nடிஸ்கி : இது ஒரு மீள்பதிவு.\nடிஸ்கி : எலேய் சிபி, அண்ணன் ரயில் பயணத்தில் இருந்துட்டு இருக்கேம்லெய் அதான் ஒரு மீள்பதிவு போட்டு இருக்கேன் ம்ஹும்...[[விக்கி அண்ணன் வாழ்க]]\nடிஸ்கி : புது லேப்டாப்ல படம் எடுக்க லேட்டாவுது ஹி ஹி ஹி அதான் படம் போடலை....\nடிஸ்கி : தலைப்பை பார்த்து புதுசா எதோ எழுதி இருக்கான்னு நெனச்சி உள்ளே வந்தீங்கன்னா ஹி ஹி சாரி, அடுத்து எழுதுறேன், நான் மும்பை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும் ஏர்போர்ட் எப்பிடி அலறுச்சின்னு ஹா ஹா ஹா ஹா....\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nயார்லே அது டிபன் சாப்பிடும்போது அருவா கொண்டுவர்றது\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅப்பாடா காலையில வயிறு நிரம்பிட்டு.\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅண்ணே கருண் அண்ணே அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.......\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nMANO நாஞ்சில் மனோ said...\nஅண்ணே கருண் அண்ணே அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.......// உங்களுக்கு ஜாங்கிரி ..\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅடபாவிகளா நீங்கெல்லாம் காலையில பல்லு தேச்சீங்களா இல்லையா...\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஏலே மக்கா இதெல்லாம் பதிவர் சந்திப்புக்கு வரும்போது வாங்கிட்டு வரணும்.. சரியா\nஆப்பிரிக்கச் சகோதரன் பேசிய தமிழ் கேட்டு, சிரி சிரி எனச் சிரித்த நம்ம சகோவின் அனுபவப் பகிர்விற்கு நன்றி..\nசி.பி.செந்தில்குமார் June 13, 2011 at 7:35 PM\nடேய் மனோ.. உன்னை மாப்ளை கருணும், பிரகாஷூம் நல்லா பழி வாங்கிட்டாங்கடா..\nடேய் மனோ.. உன்னை மாப்ளை கருணும், பிரகாஷூம் நல்லா பழி வாங்கிட்டாங்கடா..//\nமலரும் நினைவுகள் எப்போதும் சுகமாய் இருக்கும்\nநான் தான் ஏழாவது ஒட்டு ........\n111 கமெண்ட்னு பார்த்தா இது நாமத்தின் சிம்பிளால இருக்கு... எங்க அண்ணனை ஏம்பா.. இப்படி சீக்கிரமா பிரபலமாக்குறீங்க... ஹி..ஹி..ஹி... யாரும் பதிவ படிச்சதா தெரியல... அண்ணே அலர்ட்டா இருங்க...\nநம்ம ஊர்ல இப்போ பொறந்த குழந்தை கூட மம்மினுதான் சொல்லுது. நாம்தான் தமிழ் பேசுவதை குறைத்துவிட்டோம், தமிழ் தெரிந்த மற்ற மொழிக்காரர்கள் நம்முடன் அதிலேயே பேசுகிறார்கள்.\nஏன்யா ஊருக்கு வந்து சேந்தியே ஒரு போன் பண்ணியா ராஸ்கல்\nஅவர் அழகிய தமிழில் பேசியது அருமையாக இருந்தது....ம்ஹும் எந்த நாட்டுகாரனா இருந்தா என்ன அவர்கள் தமிழ் பேசினால்,\nஎன் உயிர் தமிழ் மணக்கவே செய்கிறது இல்லையா/// எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது, ஆனா அழகு தமிழ் பேசியது நீக்குரோ இல்ல வெள்ளைகாரி ...)))\nதலைப்பை பார்த்து புதுசா எதோ எழுதி இருக்கான்னு நெனச்சி உள்ளே வந்தீங்கன்னா ஹி ஹ�� சாரி, அடுத்து எழுதுறேன், நான் மும்பை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும் ஏர்போர்ட் எப்பிடி அலறுச்சின்//\nhahaa எதிர்பார்க்கிறோம் வருக வருக...\nகவிதை வீதி # சௌந்தர் said...\n111 கமெண்ட்னு பார்த்தா இது நாமத்தின் சிம்பிளால இருக்கு... எங்க அண்ணனை ஏம்பா.. இப்படி சீக்கிரமா பிரபலமாக்குறீங்க... ஹி..ஹி..ஹி... யாரும் பதிவ படிச்சதா தெரியல... அண்ணே அலர்ட்டா இருங்க...\nஐயோ....ஐயோ....சிரிப்பு அடக்க முடில பதிவை விட பின்னூட்டங்கள் \nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி June 14, 2011 at 5:18 AM\nஆஃபிரிக்கர்களுக்கு இயல்பாகவே தமிழ் ஈசியாக வருமாம் மனோ இங்கும் பலர் தமிழ் பேசுவார்கள் இங்கும் பலர் தமிழ் பேசுவார்கள்\nஉங்க பதிவை விட பின்னூட்டங்களை ரசித்தேன்..\nஎழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.\nஇந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....\nஎழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.\nஇந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....\nஅன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்\nஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.\nமேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே\n//நாங்க சிரிப்பதை பார்த்த பிரயாணிகள் எங்களை விநோதமாய் பார்க்க அருகில் இருந்த போலீஸ் அண்ணாச்சி [அவருக்கு எங்களை தெரியும்] எங்களை துரத்த நாங்க படி வழியா ஏறி மேலே ஓடினோம், அங்கே போயும் சிரிப்பு அடங்கலை.....//செம காமெடிதான்\nஉங்க அப்டேட்ஸ் என் டாஷ் போர்டில தெரியுதில்ல பாஸ் அதான் எப்பவும் லேட்\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையு��்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nஅதிரடி [[நெல்லை]] சந்திப்பு கடைசி பாகம்\nஅதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடர்ச்சி...4\nநாஞ்சில் நாட்டு பதிவர் சந்திப்பு தொடர்ச்சி\nநாஞ்சில் நாட்டின் பதிவர் சந்தி��்பு\nஅதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடர்ச்சி...2....\nஅதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடர்ச்சி...\nஎலேய் நீ கெளம்புலேய் முதல்ல\nபிரபல பதிவர்கள் கடும் அதிர்ச்சி\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhaskitchen-1.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-18T04:39:07Z", "digest": "sha1:RKEB66SEG3O56WRSQDD6TSRXCYAA3TRI", "length": 11954, "nlines": 142, "source_domain": "radhaskitchen-1.blogspot.com", "title": "பிரண்டை துவையல்:- ~ ராதாஸ் கிச்சன்", "raw_content": "\nரெண்டு மாசமா தேடி தேடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு...என்னனு கேட்கிறிங்களா ...அதாங்க நம்ம நாட்டு மூலிகை பிரண்டைச்செடி.10 வருசத்திற்கு முன்னே இந்த செடிய சாதாரணமா பாக்க முடிந்தது..இப்ப இதுவும் அபூர்வமாகிபோச்சு.நல்லா பசியை தூண்டுற சக்தி இந்த செடிக்கு இருக்கு .வாந்தி வரும் உணர்வு,அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும்.\nமிளகாய் வற்றல் - எட்டு\nஎண்ணெய் - மூன்று ஸ்பூன்\nபிரண்டையை சுத்தம் செய்து வென்னீரில் இரண்டுநிமிடம் போட்டு எடுத்து தண்ணீரை நன்கு வடிய விட வேண்டும்.\nவாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு வதக்கவேண்டும்.\nநன்கு வதக்கிய உடன் அதனுடன் வத்தல்,புளி,தேங்காய், அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.\nமிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு,பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.\nஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை கொட்டி சிறிது எண்ணெய்யில் கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து ஊற்றவேண்டும்.\nபி.கு:- பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்துவிடும்.\nபிரண்டை கிடைச்சா செய்றேன் ராதா\nராதா திரட்டியில் இணைத்தால் அதிக வாசகர்கள் கிடைப்பார்களே......... முயற்ச்சிக்கலாமே\nபிரண்டை துவையல் இது வரை சாப்பிட்டதில்லை... சாப்பிட்டு பார்ப்போம்... அழகான செய்முறை விளக்கங்களுடன் அருமையான சமையல் பதிவு. பகிர்வுக்கு நன்றி\nபிரண்டை - இப்ப தான் கேள்விப் படுறேன். நான் எங்கே போவேன் பிரண்டைக்கு அழகான படங்கள் & ரெசிப்பி.\nசெய்து பாருங்க ஆமி.உங்க டிப்ஸ் முயற்சிக்கிறேன்...மிக்க நன்றி\nபகிர்வுக்கு நன்றி ராஜேஷ் ..\nஅருமையா இருக்கு பிரண்டை துவயல்.\nதோட்டத்தில் தொட்டியில் பிரண்டை வளர்க்கிறேன். எப்போது மனதுக்கு பிரண்டை துவையல் சாப்பிட தோன்றுமோ அப்போ எடுத்து துவையல் செய்து சாப்பிடுவேன். உளுந்து , மிளகாய், கடுகு, புளி உப்பு வறுத்து பிரண்டையை வதக்கி துவையல் செய்வேன். தேங��காய் சேர்ந்து செய்கிறேன் ஒரு முறை உங்கள் பக்குவத்தில்.\nமலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி காடும் காடு சார்ந்த நிலமும் - முல்லை வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம் கடலும் கடல் சார்ந்த நிலம...\nரெண்டு மாசமா தேடி தேடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு...என்னனு கேட்கிறிங்களா ...அதாங்க நம்ம நாட்டு மூலிகை பிரண்டைச்செடி....\nதேவையான பொருட்கள்:- அரிசி - 500 கிராம் தயிர் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 20 புதினா இலை - ஒரு கைபிடி (ஆய்ந்தது) பட்டை - ஒன்று கிராம்ப...\nஎங்க வீட்டு வாசல்ல ஒரு சின்ன பூக் கோலம் போட்டு ஆடி மாதத்தை வரவேற்பு செய்தோம். அன்று வாசலில் போட்டது. வழக்கமா தினமும் போடும் கோலம் இது. இ...\nஇட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்...\nரங்கோலி போடும் பொழுது அதன் அழகை கூடுதலாக காட்டுவது கலர் பொடிதானுங்க.. கலர்பொடியை கடையில் இருந்து வாங்கினாலோ அல்லது வீட்டிலேயே கலர் பொடி தயார...\nதேவையான பொருட்கள்:- சேப்பங்கிழங்கு - அரை கிலோ சோம்பு - 1 ஸ...\nஇட்லிக்கு பொதுவா எல்லாரும் பொரிகடலை சட்னியும்,சாம்பாரும்,வச்சு சாப்பிடுவாங்க..ஆனா எங்க வீட்ல எல்லாருமே பொரிகடலை சட்னியோட இந்த க...\nகொண்டை கடலை பலாகொட்டை குழம்பு\nதேவையான பொருட்கள் :- கொண்டை கடலை - கால் கிலோ பலா கொட்டை - 15 தக்காளி - இரண்டு ...\nவெண்டைகாய் ஃப்ரை செய்றது கொஞ்சம் லொள்ளு பிடிச்ச வேலைதான் ஆனா செய்தா வெண்டைகாய் விலுவிழுப்பு பிடிக்காம அதைசாப்பிடாதவங்களும் குறிப்பா குழந...\nஅசைவம் இனிப்பு ஊறுகாய் கற்பனையில் உருவானவை குழம்பு கைவினை கோலங்கள் சட்னி சாம்பார் சிற்றுண்டி துவையல் பக்க உணவு பானங்கள் புலம்பல் மெஹந்தி வீட்டு மருத்துவம் ஸ்நாக்ஸ்\nஅசைவம் இனிப்பு ஊறுகாய் கற்பனையில் உருவானவை குழம்பு கைவினை கோலங்கள் சட்னி சாம்பார் சிற்றுண்டி துவையல் பக்க உணவு பானங்கள் புலம்பல் மெஹந்தி வீட்டு மருத்துவம் ஸ்நாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhyilnaam.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-18T04:50:11Z", "digest": "sha1:TVUR3BFUDZ6OH6BR4VIFBTTLCDEHPJOC", "length": 10857, "nlines": 226, "source_domain": "santhyilnaam.blogspot.com", "title": "உப்புமடச் சந்தி...: கொஞ்சம் ரிலாக்ஸ்.", "raw_content": "\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\nஹேமாவின் மற்றைய தளம் கவிதைகளாக...\nசந்தியில் என்னோடு கதை பேச...\nஅனுபவம் தொடர் விளையாட்டு (1)\nகட்டுரை சமூகம் விமர்சனம் (1)\nகேள்வி தமிழ்மணம் நண்பர்கள் (1)\nதமிழர் வாழ்வு ஆதாரம் (1)\nதமிழ் ஈழம் கட்டுரை (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 11:20\nஇது தான், படம் பார் பாடம் படி என்பதன் தத்துவமா,\nஅருமை. சிரிக்க சிரிக்க ஒரு பதிவு.\nஅருமையான தொகுப்பு அனைத்தும் சிரிக்க வைத்தன... பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்\nஎல்லாமே சூப்பர் .நூறு வயசிலும்(வாழ்கை வாழ்வதற்கே என்று ) தம் கட்டி தம் அடிக்கிற பாட்டி படமும்\nஉங்க கவுஜைக்கு இது நல்லா இருக்கு\nபடத்தில் கதை சொல்லி சிந்தனையை தூண்டுகிறீர்கள் பாவம் வாத்தியாருக்கு அடிமட்டம் கிடைக்கல கதிரையை வைத்துக்கீறுகிறார் நான் நல்ல கருக்குமட்டை அனுப்பியிருப்பன் அவரின் முகவரி இருந்தால் \nசிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படங்கள்\nசூப்பர் படங்கள் ஹேமா :)\nதிரும்ப‌த் திரும்ப‌ வ‌ந்து பார்த்துச் செல்கிறேன்... ரிலாக்ஸ்தான் உண்மையில்... ந‌ன்றி ஹேமா.\nநன்றாகவே ரிலாக்ஸ் செய்தேன். பகிர்வுக்கு நன்றி ஹேமா.\nகுணா...சிரிக்கிறதுக்கும் ஒரு குடுப்பனவு வேணும்ன்னு சொல்லுவாங்க \nஎல்.கே...நான் சிரிச்சு ரொம்பக் காலமாச்சு அதான் \nஸ்ரீராம்...குழந்தைநிலா கொஞ்சம் மனசை பாரமாக்கி வச்சிருக்கு.அதான் \nஏஞ்சல்...இது ஒரு பழைய மெயில்.நீங்க பேப்பர்களைத்தானே அழகாக்குவீங்க \nசத்ரியா...கற்பனை எனக்குன்னா சரியாத்தான் தெரியுது \nயாதவன்...எங்கள் மனங்கள் எப்பவும் இறுக்கமாவே இருக்கு.அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் \nகீதா...நன்றி நடுவில இப்பிடியும் இருக்கவேணும்தானே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2008/06/with-bodygaurds.html", "date_download": "2018-07-18T05:06:10Z", "digest": "sha1:ISYFQBIT3Z23W4BB42F2SX2XC5XOW4U6", "length": 12626, "nlines": 240, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: ரோஜா with bodyguards", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nபுதர்களின் நடுவே புகுந்து மேலேயிருந்து எடுத்தது.\nவெயில் அதிகமாய் வரண்டு போயிருந்ததால், ரோஜா மேல், தண்ணீர் தெளிக்கப்பட்டு எடுத்தது.\nசுத்தியிருக்கும் பாடிகார்ட்ஸ் இன்னும் மூன்று நாட்களில் வளர்ந்து ஆளாகி விட்டால், அவர்களையும் க்ளிக்கி அரங்கேற்றுவேன் என்று சூளுரைக்கிறேன்.\nபடத்தை க்ளிக்கினால் என் ஃபிளிக்கர் பக்கத்தில் பெரிதாய் பாக்கலாம்.\nபி.கு: பதிவர் விஜய் எனக்கு ரொம்ப மரியாதை கொடுத்து, ஐயான்னெல்லாம் சொல்லி கருத்து கேட்டிருக்காரு. நீங்களும் போய் படிச்சு கருத்து சொல்லி, அவரை ஒரு பாப்புலர் பதிவராக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.\n\"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்\nசர்வேஸ்,படம் ரொம்ப நல்லா இருக்கு..\nநானும் இந்த தண்ணீர் டெக்னிக் உபயோகிப்பேன்,ரிசல்ட் ரொம்ப நல்லா வருதில்லையா..\nஅறிவன், canon rebel xti தான் நம்ம படப்பிடிப்பான்.\nஅத வித்து D80 வாங்கலாம்னு ஓரு திட்டம் தீட்டியிருக்கேன். யாரும் மாட்டல இன்னும் ;)\nவிஜய் ஐயா தானே... அவரு உங்களை மட்டும் இல்ல என்னைக்கூட ஐயான்னு தான் விளிச்சு பின்னூட்டினார்.. :)\n:) நான் வந்ததுக்கு அடையாளமா இந்த ஸ்மைலி...\nவிஜய் எல்லரையும் கூப்பிட்டு இருக்காரு... ஒரு வேலை அது ஸ்பாம் மெசெஜ்ஜா இருக்குமோ\nபிரமாதம். உரைத்த சூளைக் காப்பாற்றும் நாளுக்குக்காகக்\nVIKNESHWARAN said...//விஜய் எல்லரையும் கூப்பிட்டு இருக்காரு... ஒரு வேலை அது ஸ்பாம் மெசெஜ்ஜா இருக்குமோ\nஐயாவா அம்மாவான்னு தெரியாமலே கூப்பிட்டதாலே நானும் அப்படித்தான் பயந்துட்டேன்.\n//பிரமாதம். உரைத்த சூளைக் காப்பாற்றும் நாளுக்குக்காகக்\n//பிரமாதம். உரைத்த சூளைக் காப்பாற்றும் நாளுக்குக்காகக்\n//உரைத்த சூளைக் காப்பாற்றும் நாளுக்குக்காகக்\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nபதிவெழுத ஒரு ஜூப்பர் ஐடியா\nதசாவதாரம் - திரை விமர்சனம் (no Spoilers, only எரிச...\nகமலைப் பற்றி - சேரன், கிச்சா, திருமா, மதன்\nஇந்தக் காலத்துப் பசங்க இருக்கானுவளே...\nதசாவதாரம் - The Happening - புறக்கணிப்பு - அவசர சர...\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-18T05:17:08Z", "digest": "sha1:IGQ53EYVWLZ2EJ3QX3WLEIZHMYCFFW6V", "length": 24479, "nlines": 241, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: நந்தலாலா - மிஸ்கினுக்கான தீர்ப்பு", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nநந்தலாலா - மிஸ்கினுக்கான தீர்ப்பு\nநந்தலாலா பாத்து அளக்கவும் அளந்தாச்சு. விமர்சனம் செய்த ஏனைய பலரும் படத்தை வெகுவாகவே புகழ்ந்திருக்கிறார்கள்.\nஎந்த அளவுக்கு புகழ்ந்திருக்கிறார்களோ, அதே அளவுக்கு, இந்தப் படம் ஜப்பானிய மொழிப்ப்படமான கிக்குஜீரோ'வின் காப்பி என்றும் அளந்திருக்கிறார்கள்.\nஆரம்பத்தில் மிஸ்கின், இது எதைப் பார்த்தும் காப்பி அடித்ததில்லை என்று அளந்திருந்ததால், படத்தை பார்த்து குற்றம் கண்டுபிடிக்கும் கூட்டத்துக்கு, இது மென்னு துப்ப நல்ல விஷயமாக மாட்டியிருந்தது.\nஎல்லாரும் சொல்றாங்களே, அப்படி என்னதான் அந்த கிக்குஜீரோவில் இருக்குன்னு பாக்க, அதன் டிவிடியை வாங்கி நேத்து பாத்தேன். இதிலிருந்து, மிஸ்கின் என்னவெல்லாம் லவுட்டி இருக்காருன்னு தெரிஞ்சிருக்கரதுக்காகவும், எந்த அளவுக்கு படத்தில் சொந்தச் சரக்கு இருக்குன்னும் தெரிஞ்சுக்கவும்.\nஎன்ன இருந்தாலும், என்னை நம்பி இருக்கர உங்களுக்காக இதைக் கூடச் செய்யலன்னா, என் தார்மீகக் கடமையிலிருந்து தவறியது போலாகிடும் இல்லையா அதனால் தான் இந்த மெனக்கெடல் ;)\nமுதலில் கதைக் கரு. இது 99% ஒத்து வருது. தத்துனூண்டு மாறுதல்களும், பாத்திரப் படைப்புகளும், தமிழில் கண்டிப்பா இருக்கு. கிக்குஜிரோவில், குட்டிப்பயலும், ஒரு கோமாளி ரௌடியும் தாயைத் தேடிச் செய்யும் பயணம். நந்தலாலாவில், குட்டிப் பயலும், ஒரு ம்ன நல நோயாளியும் தாயைத் தேடிச் செல்லும் பயணம்.\nஸோ, கதை கண்டிப்பா லவுட்டப் பட்டிருக்கு. மிஸ்கினுக்கு ஃபெயில் மார்க் இதுக்கு.\nஆனா, பயணத்தில் இருவரும் சந்திக்கும் பலப் பல மக்களின் குணாதிசியங்களும், அவர்களால் படத்திற்கு கிட்டும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளும், தமிழில் பளிச். மிஸ்கினின் கற்பனையும், படைப்புத்திறனும், இதில் நிச்சயமாய் முந்துகிறது. இதுக்கு கண்டிப்பா 100% கொடுக்கலாம் இவருக்கு.\nகுட்டிப்பையனின் மேனரிஸம், அப்படியே கிக்குஜிரோவின் தாக்கத்தில் இருக்கு. காட்ச்சிக்கு காட்சி, அவன் தரையைப் பார்த்து நிற்பதை அப்படியே பயன் படுத���தியிருக்கிறார் தமிழில். இதுக்கு ஃபெயில் மர்க்கு.\nஅங்கே கிக்குஜீரோவாக வரும் கோமாளி ரௌடி, இங்கே பாஸ்கரனாக மிஸ்கின். மிஸ்கின் பல மடங்கு மிளிர்கிறார். எல்லாரிடமும் அதட்டலாய் பேசும் மேனரிஸம், அங்கேருந்து லவுட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும், அருமையான நடிப்பின் மூலம், மிஸ்கினே மனதில் தங்குகிறார். மிஸ்கினுக்கு 80% கொடுக்கலாம்.\nகாட்சியமைப்பு/ஒளிப்பதிவு - இரண்டு படங்களிலும், ஒரே மாதிரியான டெக்னிக்கு கையாடல். அவார்டு படங்களுக்கே உரித்தான பாங்கு. ஒரு காட்சி முடிந்த பின்னும், சில விநாடிகள் அதையே காட்டிக் கொண்டிருக்கும் டெக்னிக்கு இரு படத்திலும் உண்டு. கேமரா ஏங்கிள்களிலும் ஒற்றுமை இருந்தது. ஆனா, மகேஷின் கேமராவில் ஏதோ ஒரு பயங்கரமான வசீகரம் இருந்தது. ஜப்பானின் பச்சை நம்ம ஊர் பச்சையுடன் எடுபடவில்லை. மகேஷின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் நிற்கிறது. இதில் மகேஷுக்கே அதிகம் மதிப்பெண். 100% கொடுக்கலாம். கிக்குஜீரோவை மகேஷும் பார்த்திருப்பார் என்றே தோன்றுகிறது (மிஸ்கின் சொன்னதை நல்லா உள்வாங்கியும் இப்படி உருவாக்கியிருக்கலாம்).\nஇசை. கிக்குஜீரோ பார்க்கும்போது, அந்தப் படத்துக்கும், ராஜாவே இசை அமைச்சாராங்கர அளவுக்கு இனிமையா இருந்தது. மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும் இசைதான் கிக்குஜீரோவிலும். ஆனா, ஒரே வேற்றுமை, நந்தலாலாவில் 2 1/2 மணி நேரத்தில், 2:20 மணி நேரங்கள், இசை இருந்து கொண்டே இருந்தது. 10 நிமிஷம் மௌனமா இருந்திருக்கும். ஆனா, கிக்குஜீரோவில், முக்கால்வாசி, லைவ் ரெக்கார்டிங் தான். ரொம்பப் பிரதான காட்சிகளில் மட்டுமே இனிமையான இசை இசைத்தது. குறிப்பா, ஒரு தீம் இசை மாதிரி பியானோவில், படம் முழுக்க வந்து கொண்டே இருந்தது. படம் முடியும்போது, நமக்கு அந்த இசைத் துணுக்கு மனப்பாடம். ரம்யமான இசை. ராசாவும் மௌன ராகத்தில் இந்த மாதிரியெல்லாம் அநாயசமா பண்ணியிருக்காரு. ஒரு தரமான படத்துக்கு, மௌனம் பல இடங்களிலி அவசியம் என்பது என் எண்ணம். கிக்குஜீரோவில் ஒரு காட்சியில், ஒரு சைக்கிள் ஓட்டரவரு கீழ விழுந்துடுவாரு. அவரை இன்னும் ரெண்டு பேரு இழுப்பாங்க. அவங்க இழுக்கும் சத்தமும், சைக்கிளும் ஆளும் ரோட்டில் சிறாய்க்கும் சத்தமும் 'லைவ்'வாக கேட்பது போல், இசை இல்லாமல் கேட்கும். அப்பத்தான் அந்த மாதிரி காட்சிகளை நல்லா உள்வாங்க முடியும்னு நெனைக்��றேன். தமிழில், அநேகமாய் எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு இசை வந்துக்கிட்டே இருக்கு. குடுத்த காசுக்கு, காதுக்கு இனிமையான இசை வந்துக்கிட்டே இருந்ததால, அதுக்கும் 100% குடுத்தாக வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கு. நியாயப்படி கிக்குஜீரோவுக்கு அதிக மதிப்பெண் போயாகணும். ஆனா, எனக்கு அப்பாலிக்கா தூக்கம் வராது, ஸோ ஜெயம் ராசாவுக்கே. 100%.\nகுட்டிப்பயலின் நடிப்பு, தமிழில் ஜோர். அங்கே சுமார்.\nபடத்தில் வரும் மற்ற பயண நட்புகளும் சகபாடிகளும், தமிழில் ஜோர். அங்கே சுமார்.\nமனசுக்கு ஒத்தடம் கொடுக்கும் திரைக்கதையும் பாத்திரப் படைப்பும் தமிழில் டபுள் ஜோர். அங்கே சுமார்.\nஸோ, கதைக் கரு, காட்சியமைப்பு மட்டுமே லவுட்டப் பட்டுள்ளது.\nமற்றதெல்லாம் அக்மார்க் மிஸ்கின்/ராஜா/மகேஷ் இணைந்து செய்த மாஸ்ட்டர் பீஸ்\nஆனா, எது எப்படி இருந்தாலும், அடுத்தவர் உழைப்பை சரியான ஊதியம்/அங்கீகாரம் கொடுக்காமல், லவுட்டியது பெரும் குற்றமே.\nஎல்லாம் ஒரு க்ளிக் தூரத்தில் இருக்கும், இந்த இணைய உலகில், இனி யாரும் யாருக்கும் தெரியாம காப்பி அடிக்க முடியவே முடியாது.\nஎன் பெரிய வருத்தம், இப்படி ஒரு படைப்பை, உலகச் சந்தையில் கொண்டு போய், பல அவார்டு வாங்கிக் குவிக்கமுடியுமாங்கரதுதான். 'மூலக் கதை'ன்னு 'ஜப்பானிய கிராமியக் கதை'ன்னோ 'கிக்குஜீரா'ன்னோ போட்டிருந்திருக்கலாம். அட்லீஸ்ட், டைட்டிலில், கதை மிஸ்கின்னு போடாம விட்டிருந்திருக்கலாம் :|\nமிஸ்கினுக்கு தண்டனையாக, நந்தலாலா படத்தில் வருவது போலவே தலையத் தொங்கப்போட்டுக்கிட்டு சில வாரம் இருக்கணும். அப்பாலிக்கா, 'அஞ்சாதே' போல், நெத்தியில் அடிச்ச மாதிரி, ராசா இசையுடனும், மகேஷ் ஒளிப்பதிவுடனும், நச்சுன்னு ஒரு படம் உடனே கொடுக்கவும். சைலண்ட்டாகிடறோம்.\nகண்டிப்பா பாருங்க. தமிழில் முதலில் பார்ப்பது சாலச் சிறந்த செயல். originalஐ லூஸ்ல விட்டுடலாம். அவ்ளோ பெரிய தாக்கம் இல்லை அதிலே.\nதலை,நம்மாளுங்க இந்த படத்துக்கு,google யை துவசம் பண்ணிட்டாங்க போல.\nதலை, குஜராத் ல் இருப்பதால்,இதை பார்க்க முடியல..போன வருஷம் முழுக்க பாட்டுக்களை கேட்டுட்டு,கடைசியா படம் பார்க்க முடியல..so sad ..\nஒரு வண்டு கூட்டமே,,,என்னோட favourite ..\nஅருமையா ஒப்பிட்டிருக்கிங்க.. நல்லா இருக்கு.. இன்னும் ரெண்டு படமும் பார்க்கலை.. பொறுமையா பார்க்கணும்.\n//குடுத்த காசுக்கு, காதுக்கு இனிமையான இசை வந்துக்கிட்டே இருந்ததால, அதுக்கும் 100% குடுத்தாக வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கு. நியாயப்படி கிக்குஜீரோவுக்கு அதிக மதிப்பெண் போயாகணும். ஆனா, எனக்கு அப்பாலிக்கா தூக்கம் வராது, ஸோ ஜெயம் ராசாவுக்கே. 100%.//\n@Thirumalai Kandasami படத்தில் எல்லா பாட்டும் இல்லை. இந்த மாதிரி படத்துல பாட்டு இல்லாம இருப்பதே பலம்.\n@கையேடு நன்றி. தியேட்டரில் பாருங்க. ரொம்ப பொறுத்தீங்கன்னா, தியேட்டரை விட்டுப் போயிடும் :)\n@ராமலக்ஷ்மி நன்றி ராமலக்ஷ்மி. உங்க ரெவ்யூவை எதிர்பார்க்கும்,\n//தமிழில் முதலில் பார்ப்பது சாலச் சிறந்த செயல். originalஐ லூஸ்ல விட்டுடலாம். அவ்ளோ பெரிய தாக்கம் இல்லை அதிலே.//\nஎந்த இடத்துலையும் நாடகத்தன்மை வந்திடாம நகைச்சுவையைப் பிரதானப்படுத்தி இருந்தது கிகுஜிரோ.. ரொம்ப அழுத்தமான படமாத்தான் எனக்குத் தெரிஞ்சிது.. நம்ம தமிழ்நாட்டு இயல்புகளோட ஒத்துப்போற நந்தலாலா முக்கியமான படம்தான்.. இல்லைன்னு சொல்லல.. ஆனா அதுக்காக கிகுஜிரோவுல தாக்கம் இல்லைங்கிறது பெரிய சோகம்..:-((((\n@கார்த்திகைப் பாண்டியன் தாக்கம் இல்லைன்னு சொன்னது தப்புதான். 'கனமான' தாக்கம் இல்லை. நீங்க சொல்ற மாதிரி ரொம்ப லைட்டா கொண்டு போயிருந்தாங்க படத்தை. நந்தலாலாவின் ஒருஜினல் இதுன்னு தெரியாம இருந்திருந்தா, ஜப்பானியப் படத்தை முழுசாப் பாத்திருப்பேனான்னு தெரியலை. அந்த ஹீரோவைப் பிடிக்கலை எனக்கு. :)\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஇளையராஜா - பாரதிராஜா - நண்பேன்டா\nஇலவச டிவியை திருப்பிக் கொடுத்த விவசாயி\n2010 சிறந்த தமிழ் படங்கள் - சின்ன amendment\nதமிழ் சினிமா - 2010ன் டாப்10 படங்கள்\nநந்தலாலா - மிஷ்கினின் விளக்கம்\nநந்தலாலா - மிஸ்கினுக்கான தீர்ப்பு\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/09/2-600.html", "date_download": "2018-07-18T04:55:37Z", "digest": "sha1:ZXP2LNQA57OFVBQJO6L3T3DH2BOMQYHC", "length": 13650, "nlines": 449, "source_domain": "www.padasalai.net", "title": "பிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள்\nஇடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார��ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர்.\nமத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.\nஇந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பில், 2019க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், 1,200மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், 50 சதவீதமான, 600 மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஆய்வின் முடிவில், 50 சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nமேலும், 50 சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், 'பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது' என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.\nநம்ம பிரதமர் முதல் அமைச்சர் மார்க் எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2015/05/etchani-tamil.html", "date_download": "2018-07-18T04:53:24Z", "digest": "sha1:HCF4L3IA6YSLVTP6E77UBKJD6CCZCRPT", "length": 47936, "nlines": 135, "source_domain": "www.ujiladevi.in", "title": "வீட்டு வேலை செய்யும் யட்சனி ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nவீட்டு வேலை செய்யும் யட்சனி \nஅருள்நிறைந்த குருஜி அவர்களுக்கு, உங்கள் பாசமுடைய மாணவன் அப்துல் ரசாக் எழுதும் கடிதம். எங்கள் ஊரில், ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருமணம் செய்து கொண்டதில்லை. ஆனாலும், அவர் வாழ்நாள் முழுவதும் சாப்பாட்டுக்கு என்று யார் வீட்டிற்கும் சென்றதும் இல்லை. பணம் தேட வேண்டுமென்று முயற்சி செய்ததும் இல்லை. யார் பணம் கொடுத்தாலும், வாங்கமாட்டார். ஒருமுறை அவரிடம் பணமும் இல்லாமல், உழைப்பும் இல்லாமல், எப்படி உங்களால் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டு ஒருநாள் என் வீட்டில் வந்து இரவு நேரத்தில் தங்கு ரகசியம் தெரியும் என்றார்.\nஅப்போது நான் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தேன். அதனால், அவர் அழைத்தபடி ஒருநாள் அவரோடு தங்க சென்றேன். அவர் வீடு மிகவும் பழையது என்றாலும், மிக சுத்தமாக இருந்தது. எல்லா பொருட்களும் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது. இந்த வயதான காலத்திலும், இவரால் எப்படி இந்த மாதிரி வேலைகளை செய்யமுடிகிறது என்று நான் வியந்தேன். அவரிடம் அதைப்பற்றி கேட்டேன். அதைத்தான் தெரிந்துகொள்ள போகிறாயே பொறுமையாக இரு என்று சொன்னார். அவர் குடிப்பதற்கு பால் கொடுத்தார். அமைதியாக படு. காலையில் பேசிக்கொள்ளலாம் என்று படுக்கப் போய்விட்டார்.\nநானும் உறங்கிவிட்டேன். நள்ளிரவு ஒருமணிக்கு மேல் இருக்கும். என்னை சுற்றி வெப்பமாக இருப்பதை உணர்ந்தேன். புழுக்கம் தாங்கமுடியவில்லை. என்பதனால், மின்விசிறியை போடலாம் என்று எழுந்த போது வீடு முழுவதும் மயக்கம் வரும் அளவிற்கு, மல்லிகைப்பூ வாசனை வீசியது. எனக்கு வெப்பத்திலும் உடல் நடுங்குவது போல் தோன்றியது. அறையில் எரிந்து கொண்டிருந்த மங்கலான விளக்கு வெளிச்சத்தில் நாலாபக்கமும் பார்த்தேன். வீட்டின் அடுத்த பகுதியில், ஒரு பெண் நடமாடுவது போல ஆடை நகருவது தெரிந்தது. எனக்கு பயமாக இருந்தது புழுக்கத்தையும், பொருட்படுத்தாமல் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விட்டேன்.\nகாலையில் எனக்கு ஜுரம் அடிப்பது போல இருந்தது. பெரியவர் என் பக்கத்தில் உட்கார்ந்��ு எழுப்பி விட்டார். இரவில் என்ன பார்த்தாய் என்று கேட்டார். நடந்ததை சொன்னேன். வாய்விட்டு சிரித்த அவர், என் தாத்தா அந்த காலத்தில் வசியம் செய்து வைத்திருந்த, ஒரு தேவதையை என் இளம் பருவத்தில் நானும் வசியம் செய்து இப்போது வைத்திருக்கிறேன். அந்த தேவதை எனக்கு வேண்டியதை எல்லாம் கவனித்து கொள்ளும். நான் எதைக்கேட்டாலும் தரும். ஆனால், நான் மறந்தும் கூட, மானுட பெண்களை தொட்டுவிடக்கூடாது. அப்படித்தொட்டால் இந்த தேவதை என்னிடமிருந்து விலகி விடும் எனக்கு அபயமாகவும் ஆகிவிடும் என்று கூறிய அவர் வேண்டுமானால் நீயும் அந்த வசியத்தை கற்றுக்கொள்கிறாயா\nஅப்போது அவர் எனது பார்வையில், ஒரு சூனியக்காரர் போல தென்பட்டதனால், பயத்தோடு விலகி வந்துவிட்டேன். அதன் பிறகு அவரை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டேன் என்றாலும், இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. சில வருடங்கள் கழித்து, அரபு நாட்டில் வேலை செய்து திரும்பிய பிறகு அந்த பெரியவரை சந்தித்து, அது சம்மந்தமாக பேசவேண்டும் என்று போனேன் அவரும் இறந்துவிட்டார். அவர் வீடும் இடிந்து கிடந்தது. அன்று முதல், அமானுஷ்ய கலைகளில் எனக்கு வெகுவாக நாட்டம் வந்ததனாலேயே உங்கள் இணையதளத்தின் வாசகராகவும் உங்களை மதிப்பதில் ஒருவனாகவும் இருந்து வருகிறேன்.\nநான் கேட்க விரும்புவது அந்த பெரியவர் செய்தது போல, தேவதைகளை வசியம் செய்து நமது தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியுமா கதைகளில் வருவது போல, தேவதைகளும் சமைத்து கொடுப்பது, துணி துவைத்து போடுவது, மனைவியாக இருப்பது போன்ற காரியங்களை செய்யுமா கதைகளில் வருவது போல, தேவதைகளும் சமைத்து கொடுப்பது, துணி துவைத்து போடுவது, மனைவியாக இருப்பது போன்ற காரியங்களை செய்யுமா இதில் எந்த அளவு நிஜம் இருக்கிறது அல்லது எல்லாமே கற்பனையா இதில் எந்த அளவு நிஜம் இருக்கிறது அல்லது எல்லாமே கற்பனையா தயவு செய்து விளக்கம் தாருங்கள்.\nஎனது பூர்வீக ஊரில் சுப்பிரமணியன் என்று ஒரு பூசாரி இருந்தார். அவரை நாங்கள் ஈட்டமொழியார் என்று அழைப்போம். ஊரில் யாருக்காவது காத்து கருப்பு பிடித்துவிட்டால், அவர் வந்து தான் விபூதி பிடித்து போடுவார். நோய் குணமாகிறதோ இல்லையோ பையன் தனியாக ஒதுங்க போகும்போது பயந்துவிட்டான் எல்லாம் சரியாகிவிடும் என்று ரகசியமாக கூறுவார். அநே���மாக, எல்லோரிடமும் அவர் இந்த கதையே கூறுவதை கேட்டிருக்கிறேன்.\nஅவரிடம் ஒரு வித்தை உண்டு. கக்கத்தில் ஒரு மஞ்சள் பையை சுருட்டி வைத்திருப்பார். அதனுள் பென்சில் டப்பா போன்ற ஒரு பெட்டி இருக்கும். அந்த பெட்டிக்குள், என்ன வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஒரு நாள் அவர் யாரோ வாங்கி கொடுத்த சாராயத்தை, மூக்கு முட்ட குடித்து விட்டு மயங்கிவிட்டார். அந்த நேரத்தில், சில சிறுவர்கள், பைக்குள் இருந்த பெட்டியை திறந்து, பார்த்து பயந்து விட்டார்கள். அதில் ஒரு ஜான் அளவு உள்ள குழந்தையின் உடம்பு பாடம் செய்யப்பட்டு இருந்ததாம். நான் அதை பார்க்கவில்லை. எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்.\nஒருமுறை ஈட்டமொழியரிடம் அதைப்பற்றி கேட்டதற்கு, அப்படி பார்த்த பையன்களை, எழுதவே முடியாத அழகிய தமிழ் வார்த்தைகளில் அர்ச்சனை செய்து, அது நான் குறளிவித்தை படிப்பதற்காக சுடுகாட்டிலிருந்து எடுத்து வந்த சிசுவுடைய உடம்பு என்று சொன்னார். அந்த கருத்தை அவர் சொன்னதனால், அப்போது நான் நம்பவில்லை. அதன் பிறகு திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரப்பட்டிணம் என்ற ஊரை சேர்ந்த தில்லை பாண்டியன் என்பவர், எங்கள் கடையில் மொத்தமாக சரக்கு கொள்முதல் செய்ய வருவார். அவர் இந்த மாதிரி விஷயங்களை நன்கு அறிந்தவர் என்பதனால், அவரிடம் இதைப் பற்றி கேட்டேன்.\nஅவர் எனக்கு திருக்கோவிலூருக்கு அருகாமையில், உள்ள குடமுருட்டியை சேர்ந்த ஒரு வயோதிகரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் இந்த யட்சினி, தேவதைகள், குறளி வித்தை, மோடிவித்தை போன்ற வித்தைகளில் நல்ல பரிட்சயம் உள்ளவர். அவரிடம் குறளியை பற்றி கேட்டபோது, சொன்ன தகவல் திடுக்கிட வைத்தது, திருமணமாகி ஐந்து மாத கருவோடு இறந்த போன பெண்ணின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும், சிசுவை சில மூலிகைகளால், பாடம் செய்து அதனுள் குட்டிசாத்தான் வகையை சேர்ந்த சில பைசாசங்களை ஆவகானம் செய்து, வைத்து கொண்டால் நாம் சொல்லுகின்ற வேலைகளை எல்லாம் செய்து முடிக்கும் பணம், பொருள் என்று எதைக்கேட்டாலும், கொண்டுவந்து தரும் என்று கூறியதோடு அல்லாமல் அதை அவர் செய்தும் காட்டினார்.\nஅப்போது தான், அந்த மாதிரி விஷயங்கள் இருப்பது உண்மை. ஆனால், அவைகளில் ஈடுபட இரக்கம் இல்லாத மனித சுபாவம் வேண்டும். அந்த கலை சாதாரண மனிதனை கூட கொடியவனாக மாற்றிவிடும் என���பதை அறிந்து கொண்டேன். எனவே, அந்த கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற என் சிறிய ஆர்வத்திற்கு வெடிவைத்து நானே தகர்த்து விட்டேன். அதன்பிறகு, யட்சனி வசியங்களை நான் கற்க ஆரம்பிக்கும் போது, பத்மினி, யோகினி என்ற ஒரு யட்சனியின் மூல மந்திரத்தையும், பிரயோக முறையையும் அறிந்து கொண்டேன். அந்த யட்சனி நாம் விரும்பினால் ஆடைகள், உணவு பொருட்கள், நமக்கான சிறிய வேலைகள் போன்றவைகளை செய்து தரும்.\nநீங்கள் உங்கள் ஊரில், சந்தித்த பெரியவர் இதைப்போன்ற ஒரு சக்தியை வசியம் செய்து வைத்திருக்கலாம். இவைகளில் நிறைய வகை உண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முறை உண்டு. எனவே விஞ்ஞானத்தால் இந்த கலைகள் நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்க யாரும் முயற்சி செய்யவில்லை என்றாலும் கூட, இப்படி ஒரு உலகம் இருப்பது நிஜம் தான். இதில் நம்பிக்கை வைத்து நல்லது செய்யப்போனால் யாருக்கும் பிரச்சனை இல்லை. சுயநலத்தோடு ஈடுபட விரும்பினால் எல்லோருக்குமே சிக்கல் வந்துவிடும். அதனால் தான் இந்த கலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.\nஅமிர்த தாரா மஹா மந்திர பயிற்சி பெற ( Click Here \nசுவாமி விவேகானந்தா் இறந்து 1.5 வருடங்கள் கழித்து அலிப்புா் ஜெயியில் இருந்த அரவிந்தருக்கு ஆவி உடலில் சென்று ஆன்மீக்பயிற்சி அளித்தாா். அரவிந்தாின் போதனையான மனிதன் அதிமனிதன் போன்ற கருத்துக்கள் விவேகானந்தாின் கருத்துக்கள் என்றும் அரவிந்தா் கூறுகின்றாா். சில அதிசயங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. விஞ்ஞான இலக்கணங்களுக்கு இது பொருந்தாது. ஆகவே எச்சாிக்கையாக இருக்க வேண்டும் அல்லது இது போன்ற நிகழ்வுகளை மறந்து விடுவது நல்லது.\nஎனக்கு இ-மெயில் வருவதில்லை ஏன் என்று தொியவில்லை.\nஅட்சய பாத்திரம் பற்றி அறிய வேண்டுகிறேன்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-07-18T05:09:08Z", "digest": "sha1:7PPFENFGBEA3CG6OZMKNGB4BND2Z46GW", "length": 4431, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கிழமை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கிழமை யின் அர்த்தம்\nவாரத்தின் ஏழு நாட்களோடும் இணைத்துக் கூறப்படும் சொல்; வார நாளின் பொதுப் பெயர்.\n‘அவர் புதன்கிழமை ஊரிலிருந்து திரும்பி வருவார்’\nஇலங்கைத் தமிழ் வழக்கு வாரம்.\n‘என்னிடம் வாங்கிய காசை எத்தனை கிழமையில் தருவாய்\n‘வருகிற கிழமை நீ எங்கள் வீட்டுப் பக்கம் வருவாயா\n‘அடுத்த கிழமை நாங்கள் கதிர்காமம் போக உள்ளோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/11/blog-post_03.html", "date_download": "2018-07-18T04:47:35Z", "digest": "sha1:NIO4AIQLWUEE4W4JSJUZ2USV5YW6NEB5", "length": 39770, "nlines": 309, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: தமிழ் படம் எடுப்பது எப்படி?", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nதமிழ் படம் எடுப்பது எப்படி\nஒரு படம் எடுக்கணும்னா அதுக்கு நிறைய கற்பனை பண்ண தெரிஞ்சிருக்கணும் , , எந்த ஒரு நிகழ்வையும் ஒரு வித்தியாசமான பார்வையில் பார்க்க தெரிந்திருக்க வேண்டும் ... கதை எழுத தெரியனும் ... எழுதுன கதைய விறுவிறுப்பா எடுக்க தெரியனும் .. இப்படியெல்லாம் நெறைய தெரியனும் ... wait please நான் சொல்றது அந்த காலம் .. ஆனா இன்னைக்கு படம் எடுக்கிறதுங்கிரது அதுவும் தமிழ் படம் எடுக்கிறதுங்கிரது ரொம்ப ஈசியான வேல ..\nநீங்க படம் எடுக்க ஆசைபடுகிறீர்களா கீழ படிங்க... உங்களுக்காகத்தான் இந்த பதிவு...\nஏதாவது ஒரு வெளிநாட்டு படம் ஒன்றை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் (அந்த படம் புரியிர வரைக்கும் )... அது எந்த ஊர் படமா இருந்தாலும் சரி .... ஆனால் முக்கியமான விஷயம் அந்த படம் நம்ம ஊரில் ரிலீஸ் ஆகி இருக்க கூடாது... அந்த படத்தோட மெயின் கதையை அப்படியே எடுத்துக்கொங்க... (உதாரணமா ஹீரோ ரோபோ செய்யுறான் ... அதுக்கு உணர்ச்சிகளை உருவாக்குகிறான் , அது அவனுக்கு துரோகம் செய்கிறது ... இதுதான் மெயின் கதை) அதுல நம்ம ஊரு கலாச்சாரத்த மிக்ஸ் பண்ணுங்க (கள்ளக்காதல் , கடத்தல் , கட்டா�� கல்யாணம் , இப்படி ஏதாவது உங்க கதைக்கு ஏத்தமாதிரி ).... நல்ல ம்யூசிக் டைரக்டர் வச்சி ரெண்டு மெலடி (அதுவும் ஏதாவது ஒரு வெளிநாட்டு ஆல்பத்துல இருந்து சுட்டா போதும்), ரெண்டு குத்து பாட்டு, ஒரு ஹீரோ இண்ட்ரோடக்சன் பாட்டு , கதாநாயகிக்கு கிலுகிலுப்பா ரெண்டு மூணு சீன்(முடிந்தால் ஒரு ரேப் சீன்) , ஹீரோவுக்கு ரெண்டு மூணு சண்டை .... அவ்ளோதான் உங்க படம் சூப்பேர் டூப்பேர் ஹிட் .... நீங்களும் பெரிய டைரக்டர் ஆகி டிவியில தமிழ் நாட்டுக்கு ஆஸ்கார் வாங்கி தருவதுதான் என்னோட லட்சியம் அப்படின்னு உளறிக்கிட்டு இருக்கலாம் ... நாங்களும் உங்க படத்த பாத்திட்டு உங்கள ஏதோ பெரிய திறமைசாலி , கண்டிப்பா நம்ம சினிமாவுக்கு ஒரு ஆஸ்கார் வாங்கி கொடுத்திடுவாறுண்ணு நம்பிக்கிட்டு இருப்போம்... நீங்க உங்க அடுத்த படத்துக்கு நல்ல கதைய டிவிடில தேடிக்கிட்டு இருக்கலாம்.... கதை எதுவும் கிடைக்காத வரைக்கும் என்னோட அடுத்த படம் நம்ம தமிழ் சினிமாவை உலக அளவில எடுத்திட்டு போக போற படமா இருக்கணும் ..கதைக்காகவே குறைந்தது 3 வருசமாவது நான் யோசிக்கணும் அப்படின்னு ரீல் வீட்டுக்கிட்டு திரியலாம்... அப்படி ஏதாவது ஒரு கதை எவனாவது எடுத்து வச்சிருந்தான்னா அத அப்படியே திருடி இது என்னோட நாலு வருட உழைப்பு , என்னோட கனவு படம் இது அப்படின்னு கலர் கலரா ரீல் விட்டு உங்க படத்துக்கு டெம்ப்ட் ஏத்தலாம்... நாங்களும் உங்க வாந்திய பாத்திட்டு அது அடுத்தவன் எடுத்த வாந்திய அள்ளி குடிச்சி நீங்க எடுத்த வாந்திண்ணு தெரியாமலே என்னமா வாந்தி எடுத்திருக்கான் பாருயா ... இவன தவிர வேற யாராளையும் இப்படி வாந்தி எடுக்க முடியாதுயா அப்படின்னு உங்களுக்கு முதுகு சொறிஞ்சி விடுவோம்.. நீங்களும் அடுத்த வாந்திய எங்க யாருகிட இருந்து அள்ளி குடிக்கலாம்னு தேட போய்டலாம்\nநான் மேலே சொன்னது எல்லாம் நூத்துக்கு நூறு உண்மை... நீங்க இன்னும் நான் சொன்னத நம்பவில்லை என்றால் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வந்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களை மனதில் நினைத்து கொள்ளுங்கள்... இப்ப கீழ இருக்கிற படங்களை எல்லாம் பாருங்கள் நான் சொன்னது உண்மையா இல்லையாண்ணு உங்களுக்கு புரியும் ....\nமுதலில் கமல் & கே.எஸ்.ரவிக்குமார்\nகமல் மட்டுந்தான் இந்த வேலைய பாக்குறாரா நம்ம சூப்பேர் ஸ்டார் எடுக்கிறது எல்லாம் அக்மார்க் அவர் சொந்த வாந்திதானா என்ன நம்ம சூப்பேர் ஸ்டார் எடுக்கிறது எல்லாம் அக்மார்க் அவர் சொந்த வாந்திதானா என்ன அவரும் அடுத்தவன் வாந்திய அள்ளி குடிச்சிருக்காரு\nஅடுத்து நம்ம இயக்குனர் மணிரத்னம் ...\nஇவர பார்த்து இவர மாதிரியே வசனம் எழுதி , இவர மாதிர்யே புரியாம படம் எடுத்து தன்னை அறிவு ஜீவியாக காட்ட நினைக்கும் ஒரு இயக்குனர் .. பாவம் இவரும் காப்பிதான்...\nநான் பார்த்ததிலேயே மகா மட்டமான அப்பட்டமான காப்பி இது ... (போக்கிரி , சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்கள் கணக்கில் சேராது , அது காப்பி என்று சொல்லியே எடுக்கப்பட்ட படங்கள் )\nஇந்த படம் எப்படிப்பட்ட அப்பட்டமான காப்பி என்பதை தெரிந்துகொள்ள அந்த படங்களை பார்க்க வேண்டிய தேவை இல்லை .. கீழே இருக்கும் விக்கிபீடியா லிங்கிற்கு சென்று ரெண்டு படங்களின் plot படித்து பாருங்கள் ...\n(ஆனால் இந்த படத்தை எடுக்கும் பொழுதே முருகதாஸ் இது மெமண்டோ படத்தின் தழுவல்தான் என்று சொல்லிவிட்டுதான் எடுத்தார் ... )\nஇப்படி தமிழ் சினிமாவின் அடையாளங்களாய் நாம் நினைத்து கொண்டு இருக்கும் பெரும்பாலான படங்கள் எல்லாமும் வேற்று மொழி படங்களின் அப்பட்டமான காப்பியாகவே இருக்கின்றன ... காப்பி அடித்தாவது அவர்கள் நமக்கு நல்ல படங்கள் எடுத்து காட்டுகிறார்களே என்று நீங்கள் கேட்டால் , உண்மைதான் காப்பி அடிப்பதன் மூலம் நமக்கு நல்ல படங்கள் கிடைக்கின்றனதான் , ஆனால் அதை என்னவோ தான்தான் சுயமாக எடுத்தேன் , என்னை போன்ற படைப்பாளிகள் இந்த உலகிலேயே யாரும் இல்லை என்று அவர்கள் அடிக்கும் சுய தம்படம்தான் கொஞ்சம் ஓவராக இருக்கிறது ...\nஇந்த படங்களை தவிர்த்து கடந்த பதினைந்து வருடங்களில் தமிழ் சினிமாவில் வந்த மிக சிறந்த சுயமாக சிந்திக்கப்பட்டு எடுக்க பட்ட படங்கள் (என்னுடைய பார்வையில்) கீழே இருக்கும் இந்த படங்கள்தான் ... (சில படங்கள் மறதியின் காரணாமாக விட்டு போய் இருந்திருக்கலாம்)\nநான் இந்த படங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்ல காரணம் நான் மேலே சொன்ன படங்கள் எல்லாமும் ஏதோ ஒரு வகையில் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிய தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய படங்களாக இருக்கும் ... அதே போல் கதையிலேயோ இல்லை அதை திரையில் கொண்டு வந்த விதத்திலேயோ நம் மனதை முழுமையாக ஆக்கிரமித்த படங்களாக இருக்கும்...\n(இந்த பதிவில் நான் சொல்லி இருக்கும் தமிழ் படங்கள் மற்றும் அதன் ஆங்கில படங்கள் பற்றிய விபரம் எல்லாம் எனக்கு மெயிலில் வந்தது ... பிடித்திருந்ததால் பதிவிடுகிறேன்)\nஅழகிய தமிழ் மகன், குருவி, சுறா ஆகிய படங்களை விட்டு விட்டீர்களே...\nதல,இந்த காப்பி அடிச்சிட்டு படம் எடுத்துட்டு பெரிய மேதாவி மாதிரி பேசுற பன்னாடைங்கள கூட கண்டுக்காம இருந்துடலாம்.ஆனா இதுங்களுக்கு வேற வேலையே இல்லாம குருட்டுத்தனமா சப்போர்ட் பண்ணுதுங்க பாருங்க...\nஅதுங்கள போட்டுத் தள்ளனும்.இவனுக காப்பி அடிச்சிட்டு எகத்தாளமா சுத்த இந்த சப்போர்ட் பண்ற பீசுங்க பாதி காரணம்.\nசூப்பர்... எனக்கும் அதே மெயில் வந்திருந்தது... ஆனால் நீங்கள் மேலும் சில படங்களை குறிப்பிட்டிருந்தீர்கள்... நன்றி...\nஅதெப்படீங்க, இவ்வளவு பெரிய ஆராய்ச்சி பண்ணீருக்கீங்க, நெஜமாவே பாராட்டறனுங்க\nவந்தியக்கூட தமிழ்நாட்டு மசாலாக்களை சேர்த்து புதுசுமாதிரி விருந்து வச்சுட்டாங்களே இந்த பயபுள்ளைக....\nதல இந்த பதிவு தமிழ் சினிமாவின் வாந்திகளை பற்றி .. நீங்க சொன்ன படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் பேதிகள் ..\nஉண்மைதான் தல .. நானே முன்பு கமலை பற்றி சொல்லும் போது ஏற்றுக்கொள்ளுவதில்லை .... என்ன பண்ண அவர்களுக்கு பிடித்த நடிகனின் படங்களை காப்பி என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் ... இந்த விஷயத்தில் நாம் சொந்த விருப்பு வெறுப்புகளை உதறிவிட்டு பார்த்தால் உண்மை புரியும் .... ஆனால் ஒன்று தமிழ் சினிமா இருக்கும் வரைக்கும் இந்த காப்பி என்ற விஷயம் இருந்து கொண்டேதான் இருக்கும் ... இன்னும் கொஞ்ச நாளில் inception அப்படியே தமிழில் எடுக்க பட்டு இருக்கும் ... நம் மக்களும் பத்திரிக்கைகளும் அந்த இயக்குனரை பெரிய அறிவாளி என்று பெருமை பேசி கொண்டு இருப்பார்கள் ... எனக்கு இந்த விஷயத்தில் நம்ம ஊர் பத்திர்க்கைகள் மேல்தான் கோபம் ... நமக்கே இவ்வளவு தெரியும் போது அவர்களுக்கு அந்த படங்கள் வரும் பொழுதே இது காப்பி என்பது கண்டிப்பாக தெரிந்திருக்கும் .. அப்படி இருந்தும் அவர்கள் இதை பற்றி எப்போலுதும் எலுதுவதே இல்லையே ... அவர்கள் நினைத்தால் இந்த உண்மையை பெரும்பான்மையான மக்களுக்கு புரிய வைக்கலாம் ...\nஆமா தல நானும் எல்லாம் நம்ம பசங்களோட சொந்த சரக்குன்னு நெனச்சி ஆரம்பத்துல ஏமாந்துட்டேன்\nஉங்களது சிறந்த படங்கள் பட்டியலில், விருமாண்��ி மற்றும் ஹேராம் இல்லாதது, ஒரு சின்ன வருத்தம்...\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumarul.blogspot.com/2017/10/illuminati.html", "date_download": "2018-07-18T04:44:43Z", "digest": "sha1:X2KTD4YK5S3GHQR4N5DYAH3I6CW4EIQN", "length": 15515, "nlines": 33, "source_domain": "aumarul.blogspot.com", "title": "உலகை ஆண்ட தமிழ்: இல்லுமினாட்டி--ILLUMINATI", "raw_content": "\n'தமிழர்கள் பற்றியும் பேசும் நாம் ஆனால்​ ௨லகம் ​ அழித்து மறைக்கப்பட்ட தமிழா்களை மறந்த தமிழர்கள்நாம் '\nஇல்லுமினாட்டி (லத்தின் வார்த்தையான இல்லுமினட்டஸ் இன் பன்மை, \"தெளிவூட்டுதல்\" என்று பொருள்) என்பது வரலாறு சார்ந்த உண்மையான மற்றும் கற்பனையான குழுக்களை குறிப்பிடும் பெயர் ஆகும். வரலாற்று ரீதியாக இது, பவரிய இல்லுமினாட்டி குழுவை குறிக்க பயன்படுகிறது. இது மே 1, 1776 அன்று கண்டறியப்பட்ட தெளிவடைந்த-கால இரகசிய சமூகம் ஆகும். தற்போது இது வெளிப்படையாகக் கலகம் செய்யக்கூடிய அமைப்பைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது நிழலான \"ஆற்றலாக அதிகாரவர்க்கத்துக்கு பின்னால்\" செயல்படக்கூடியது. இது குற்றஞ்சாட்டும் வகையில் உலக விசயங்களை நடப்பு அரசாங்கம் மற்றும் கார்ப்பரேசன்கள் மூலமாக கட்டுப்படுத்துதலைக் குறிப்பிடுகிறது. பொதுவாக பவரிய இல்லுமினாட்டியின் நவீன அவதாரம் அல்லது தொடர்ச்சியாக இது இருக்கிறது. இந்தச் சூழமைவில் இல்லுமினாட்டி பொதுவாக புதிய உலக வரிசையைக் (NWO) குறிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. பல சதித்திட்ட தத்துவ அறிஞர்கள் அது போன்ற புதிய உலக வரிசையை நிறுவுவதற்கு தலைமை வகிக்கும் நிகழ்வுகளின் பின்னணியாக இருக்கும் கூர்ந்த மதியாக இல்லுமினாட்டி இருப்பதாக நம்புகிறார்கள்.\nஇந்த இயக்கம் இங்கோல்ஸ்டாட் இல் (மேல் பவரியா) மே 1, 1776 அன்று ஜீசிச-போதகர் ஆடம் வெய்ஷாப்ட் (இ. 1830) மூலமாக நிறுவப்பட்டது.\nஅவர் இங்கோல்ஸ்டாட் பல்கலைக்கழகத்தில் கிறித்துவச் சமயச் சட்டத்தின் முதல் பணித்துறை சாராத பேராசிரியர் ஆவார்.\nஇந்த இயக்கம் தெளிவூட்டுதலின் துணை விளைவாக கட்டின்றி யோசிப்பவர்களால் உருவாக்கப்பட்டது.\nசேத் பேசன் போன்ற அந்த நேரத்திய எழுத்தாளர்கள் இந்த இயக்கம் ஐரோப்பிய மாநிலங்களின் அரசாங்கங்களை ஊடுருவுதல் மற்றும் முந்துதல் ஆகியவற்றுக்கான சதித்��ிட்டத்துக்கு பிரதிநிதியாக இருந்ததாக நம்பினர்.\nஅகஸ்டின் பார்ருவல் மற்றும் ஜான் ரோபிசன் போன்ற சில எழுத்தாளர்கள் பிரஞ்சுப் புரட்சியின் பின்னணியில் இல்லுமினாட்டி இருந்ததாகவும் கூட வலியுறுத்துகின்றனர். 1801 ஆம் ஆண்டில் ஜீன்-ஜோசப் மவுனியர் அவரது ஆன் த இன்ஃப்லூயன்ஸ் ஆட்ரிப்யூட்டட் டு பிலாசஃபர்ஸ், ஃப்ரீ-மேசன்ஸ், அண்ட் டு த இல்லுமினாட்டி ஆன் த ரெவல்யூசன் ஆஃப் ஃபிரான்ஸ் என்ற புத்தகத்தில் இதுபற்றி குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தக் குழுவின் ஆதரவாளர்கள் \"இல்லுமினாட்டி\" என்ற பெயர் கொடுத்திருந்தனர். எனினும் அவர்கள் தங்களை \"பெர்ஃபக்டபிலிஸ்டுகள் \" என அழைத்தனர். இந்தக் குழு இல்லுமினாட்டி வரிசை மற்றும் பவரிய இல்லுமினாட்டி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த இயக்கம் தனக்குள் Illuminism ஆக (பின்னர் illuminism) குறிப்பிடுகிறது. 1777 ஆம் ஆண்டில் கார்ல் தியோடர் பவரியாவை ஆண்டு வந்தார். இவர் தெளிவூட்டு சர்வாதிகார ஆதரவாளராக இருந்தார். மேலும் 1784 ஆம் ஆண்டில் அவரது அரசு இல்லுமினாட்டி உள்ளிட்ட அனைத்து இரகசிய சமூகங்களையும் தடை செய்தது.\nஅந்த காலத்தில் இல்லுமினாட்டி சட்டப்பூர்வமாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது பல செல்வாக்குள்ள அறிஞர்கள் மற்றும் முற்போக்கான அரசியல்வாதிகள் தங்களை அதன் உறுப்பினர்களாக அறிவித்தனர். அதில் ப்ரூன்ஸ்விக் ஃபெர்டினண்ட் மற்றும் தூதுவர் சேவியர் வோன் ஜ்வாக் ஆகியோரும் உண்டு. இதில் சேவியர் அந்த செயல்பாட்டில் இரண்டாம் நிலையில் இருந்தார். மேலும் இவரது இல்லத்தில் சோதனையிடப்பட்ட போது அந்தக் குழுவின் பெரும்பாலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.\nஇல்லுமினாட்டியின் உறுப்பினர்கள் அவர்களின் மேல்நிலையில் உள்ளோர்களுக்கு பற்றுறுதியுடன் பணிந்து நடப்பர். மேலும் அவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவும் பல்வேறு பட்டத்துடன் கூடியவை. இந்த அமைப்பு ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகளில் அதன் கிளைகளைக் கொண்டிருந்தது. இது பத்தாண்டுகளில் ஏறத்தாழ 2,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்ததாக வதந்தி நிலவியது.\nஇந்த அமைப்பு ஹோஹன் வோல்ஃப்கங் வோன் கோதே மற்றும் ஜோஹன் கோட்ஃபிரெய்ட் ஹெர்டர் போன்ற இலக்கியம் சார்ந்த நபர்களிடமும் அதன் ஈர்ப்பைக் கொண்டிருந்தது. மேலும் கோதா மற்றும் வெய்மர் ஆகியவற���றை ஆண்டு வந்த கோமகன்களிடம் கூட ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. வெய்ஷாப்ட் அவரது குழுவை ஃப்ரீமேசனரியில் சில பரிமாணங்களுக்கு முன்மாதிரியாக்கியிருந்தார். மேலும் பல இல்லுமினாட்டி அதிகாரங்கள் ஏற்கனவே இருந்த மேசனிக் விடுதிகளில் இருந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. உட்புற முறிவு மற்றும் மரபுத் தொடர்ச்சி மீதான பீதி அதன் வீழ்ச்சிக்கு வித்திட்டது. இது 1785 ஆம் ஆண்டில் பவரிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற சட்டம் மூலமாக ஏற்பட்டது.\nஈரோடு. வெங்கட்ட இராமசாமி நாயக்கர், தமிழக திராவிடகட்சிகள் ,\nமார்க் டைஸ், டேவிட் இக்கி, ரியான் பர்கே, ஜூரி லினா மற்றும் மோர்கன் கிரைகர் போன்ற எழுத்தாளர்கள் தற்போதும் பவரிய இல்லுமினாட்டி நீடித்திருப்பதற்கான வாய்ப்புள்ளதாக வாதிடுகின்றனர். பெரும்பாலான இதன் கோட்பாடுகள், உலக நிகழ்வுகள் இல்லுமினாட்டி என்று தங்களுக்குள் அழைத்துக்கொண்ட இரகசிய சமூகத்தின் மூலமாக கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் கையாளப்படுகின்றன என முன்மொழிந்தன. சதித்திட்டத் தத்துவ அறிஞர்கள், விண்ஸ்டன் சர்ச்சில், புஷ் குடும்பம்,பராக் ஒபாமா,ரோத்ஸில்ட் குடும்பம், டேவிட் ரோக்கெஃபெல்லர் மற்றும் பிக்னியூ ப்ரெசின்ஸ்கி உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க மக்கள் இல்லுமினாட்டியின் உறுப்பினர்களாக இருந்தனர் அல்லது இருக்கின்றனர் என வாதிடுகின்றனர்.\nநிழலான மற்றும் இரகசிய அமைப்புக்களுக்குக் கூடுதலாக பல்வேறு நவீன உடன்பிறந்த குழுக்கள் பவரியன் இல்லுமினாட்டியின் \"வாரிசுகளாக\" உரிமை கோருகின்றன. மேலும் அவர்களாகவே உரிமைகள் எடுத்துக்கொண்டு வெளிப்படையாக \"இல்லுமினாட்டி\" என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற பல குழுக்கள் \"இல்லுமினாட்டி வரிசையில்\"\nசில மாறுபாடுகளுடன் அவர்களுடைய அமைப்பின் பெயரில் நேரடியாகப் பெயரைப் பயன்படுத்தித் தங்களை அழைத்துக் கொள்கின்றனர். அதே சமயம் ஆர்டோ டெம்ப்லி ஓரியண்டிஸ் போன்ற மற்றவர்கள் அவர்களது அமைப்புடன் துவக்கத்தின் தரமாகப் பெயரைப் பயன்படுத்துகின்றனர்.\nஇல்லுமினாட்டி பிரபல கலாச்சாரத்தில் அடிக்கடி நிகழ்கிற கருப்பொருளாக இருக்கிறது. சில அமைப்புகளுக்கு ஆதாரமாக இது பல வடிவங்களில் பல புனையப் பணிகளில் தோன்றுகிறது. அச்சுக்களில்,\nதிரைப்படங்களில், தொலைக்கா��்சியில், வீடியோ விளையாட்டுக்களில்,காமிக் புத்தக வரிசைகளில், அத்துடன் வர்த்தக அட்டைகள் மற்றும் பாத்திரம் பங்குபெறும் விளையாட்டுக்கள் ஆகியவற்றில் இது கருப்பொருளாக இருந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/tag/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-07-18T04:52:41Z", "digest": "sha1:HOABD7PQM4NUUGMBUF22AZWPC7FDXFFJ", "length": 2896, "nlines": 55, "source_domain": "maalaiexpress.lk", "title": "ரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால் – Thianakkural", "raw_content": "\nTag archives for ரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nசுசி கணேசன் இயக்கத்தில் திருட்டு பயலே 2 படத்தில் பாபி சிம்ஹா, பிரச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திருட்டு பயலே படத்தின் முதல் பாகத்தில் மாளவிகா தன் கணவருக்கு தெரியாமல் அபாஸ் உடன் கள்ளத்தொடர்பில் இருப்பதுபோல் கதை இருந்தது. இந்தப் படத்தின் ட்ரெய்லர்…\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2010/02/blog-post_4247.html", "date_download": "2018-07-18T04:57:17Z", "digest": "sha1:NWJNQ5QLVOEZ35BZQ3QKJFJ7RFL7O2Z4", "length": 14356, "nlines": 194, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: கடவுள் ஏன் கல்லானான் ....", "raw_content": "\nஞாயிறு, 14 பிப்ரவரி, 2010\nகடவுள் ஏன் கல்லானான் ....\nகடவுள் ஏன் கல்லானான் -\nமனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)\nகொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை\nகோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்\nஇரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்\nஇரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு\nஎல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்\nஎல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)\nநெஞ்சுக்கு தேவை மனசாட்சி -\nஅது நீதி தேவனின் அரசாட்சி\nஅத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி\nஅத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -\nமக்கள் அரங்��த்தில் வராது அவன் சாட்சி\nஅரங்கத்தில் வராது அவன் சாட்சி (கடவுள்)\nசதி செயல் செய்தவன் புத்திசாலி -\nஉண்மையை சொல்பவன் சதிகாரன் -\nஇது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -\nஇது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்)\nதிரைப்படம் : என் அண்ணன்\nகுறிப்புகள் : என் அண்ணன், கண்ணதாசன், M.G.R, video\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nதேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்\nஎங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்\nயாரை நம்பி நான் பொறந்தேன்\nமண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா\nநாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று\nஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க\nசொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே\nஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி\nடிங்கிரி டிங்காலே மீ��ாட்சி டிங்கிரி டிங்காலே\nதூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே\nகடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை\nசங்கே முழங்கு சங்கே முழங்கு\nபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று\nகாவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு\nஎங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nஎல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nதேரோடும் எங்க சீரான மதுரையிலே\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\nதன்னைத் தானே நம்பாதது சந்தேகம்\nஉண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்\nநாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா\nசொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nகண்ணே கலைமானே கன்னி மயிலென\nதைரியமாகச் சொல் நீ ....\nநல்ல பேரை வாங்க வேண்டும் .....\nஓடி ஓடி உழைக்கணும் ...\nநான் படித்தேன் காஞ்சியிலே ...\nதாய் மேல் ஆணை ... தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை...\nநான் யார் .... நான் யார் நான் யார் நீ யார் நாலும்...\nநாலு பேருக்கு நன்றி ...\nகடவுள் ஏன் கல்லானான் ....\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...\nஎத்தனை பெரிய மனிதருக்கு ...\nஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...\nகாசிக்கு போகும் சந்நியாசி ..\nவெற்றி மீது வெற்றி வந்து ..\nகடவுள் செய்த பாவம் .....\nஇப்படித்தான் இருக்க வேண்டும் ....\nஒரு தாய் மக்கள் ....\nநான் பாடும் பாடல் ...\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkuruthi.blogspot.com/2007/", "date_download": "2018-07-18T04:38:30Z", "digest": "sha1:57WE3GEEMETHKFONF5HPRC45GJWIB3LO", "length": 17175, "nlines": 96, "source_domain": "tamilkuruthi.blogspot.com", "title": "தமிழா; தலைநிமிர்ந்து நில்லடா!!!: 2007", "raw_content": "\nஇன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை இந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும் துன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே துரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறவேன். -பாவேந்தர் பாரதிதாசன்\nபில்(லா) - மற்றுமொரு விமர்ச்சனம்\n2. அழகிய கவர்ச்சியான பெண்கள்\n3. கண்களை கவரும் locations\n4. எல்லோருக்கும் நேர்த்தியான costume. (குளிக்கும் போது கூட தலைவர் தலைவி எல்லாம் sun glass போட்டு தான் குளிப்பாங்களா\nஎல்லாம் குரங்கு கையில் கொடுத்த மாலை \nஹைதர் அலி காலத்து (இல்லாத) கதை. புளிச்சு போன டபுள் ஆக்ட்.\nTheater க்கு சென்று டிக்கட் counter-ல் ticket விலை 80 ரூபாய் என்று சொன்னதால் , முதலில் அதிர்ச்சி அடைந்து, பின் அது அங்கு விற்கும் முட்டை போன்டா வை விட இரு மடங்கு விலை தான் என்று மனசை திடப்படுத்தி டிக்கெட் counter நோக்கி சென்ற பொழுது டிக்கெட் வாங்காமல் திரும்பிய புண்ணியவான் சொன்னது \" quarter-re 60 ரூவாக்கு வித்துட்டு இருக்கான். இதுல எந்த கேனப்பயலவது 80 ரூவாக்கு டிக்கெட் வாங்குவானா \nஇண்டேர்மிச்சின் என்று படத்தில் எழுத்து போட்ட பொழுது அஜித் தின் தலைக்கு மேலே ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. நாங்களும் பறந்துவிட்டோம் .\nவெளியே வந்த பொழுது என் நண்பர் சொன்ன கமெண்ட் \" இத ஒரு பவர் பாயிண்ட் presentation-ஆவே பண்ணி இருக்கலாமே. இத ஏன் படமா எடுத்து நம்ம உயிரை எடுக்குரானுங்க \nசெல்போன் சார்ஜர் தயாரிக்கும் நிறுவனங்கள் மூடும் அபாயம்\nநீங்கள் Electronics Engineer என்றால் இதை படிக்க வேண்டாம் .\nநீங்கள் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி படித்தவர் என்றால் இதை படிக்க வேண்டாம் .\nநீங்கள் எழுத படிக்க தெரியாதவர் என்றாலும் இதை படிக்க வேண்டாம்.\nதமிழ்ச்செல்வன் மறைவுக்கு ஸ்டாம்ப் சைசில் கருப்பு வெள்ளை படம் போட்ட தினகரன் நமது புதிய விஞ்ஞானிக்கு போடப்பட்ட படம் இங்கே\nசெய்தி : தினகரன் , பக்கம் 5 , 14/12/2007( நீங்கள் மறந்தும் கூட படிச்சு தொலைச்சுட கூடதுன்ற எண்ண்த்துல )\nராமன் பாலமும் நம்ம கேள்வியும்\nதிடீர்னு நம்ம யாகூ குரூப்புக்கு ஒரு இமெயில். ராமன் கட்டின பாலத்துக்கு ஆபத்து காப்பாத்த குரல் கொடுங்கனு. அடப்பாவிங்களா இப்ப எல்லாம் பாலத்துக்கு நேரமே சரி இல்லையோனு அந்த தளத்துக்கு போனேன். http://ramsethu.org/\nராமன் என்னைக்கு செங்கல் சுமந்து சூத்திர வேலை எல்லாம் செஞ்சாருனு யோசிச்சிகிட்டே அந்த சைட்ட போய் பார்த்தேனுங்க. சைட்ட உருவாக்கினவா யாருனு பார்த்தா, நம்ம என். ஆர். ஐ பசஙக. அவங்க எல்லாம் மெத்த படிச்ச பசங்க.. என்னோட அறியாமய கண்டு பாவபட்டு என் 'டவுட்' அ கிளியர் பண்ணுவாங்கனு நினைக்கிரேன்.\nராமன் கட்டின பாலத்த சேதபடுத்த கூடாதுன்டு சொல்லுரது சரிதானுங்க. அதே மாதிர் கங்கை ஆத்துல இருக்குர அம்புட்டு பாலத்தையும் இடிக்க சொல்லனுமுங்க. கங்கை சிவ பெருமானோட தலைல இருந்து வந்தது இல்லையாஙக அத எப்படி அனை கட்டி தடுக்கலாமுங்க \nநீங்க அதுக்கு ஒரு வெப் சைட் பொடனுமுங்க. அட்லீஸ்ட் அந்த புண்னிய ஆத்துல பொனத்த போடகோடாதுனாவது நீங்க சொல்லனுமுஙக.\nஎங்க அனுமாரு பசங்ககளை ஏவிவிட்டு ராமரு கட்டினதா தான் கேள்விபட்டிருக்கேனுங்க. இப்ப தான் தெரியுது ஏன் இந்த பாலாம் முங்கி போச்சுனு. என்ன கேவலமான 'கன்ஸ்ட்ரக்சனுங்க' இது. கடவுள் ராமனாலயே ஒரு பாலத்த உருப்படியா - காலாங்காலத்துக்கு யூஸ் பண்ற மாதிரி - முங்காமா இருக்குரமதிரி கட்டமுடியல ஒரு பாலத்த கூட ஒழுங்காகட்ட முடியாதாவரெல்லாம் ஒரு கடவுளானு ISI ட்ட காசு வாங்குன பசங்க கேக்கமாட்டானுங்க \nபொன்டட்டிய பத்திரமா பார்த்துக்கதெரியல, தம்பிய சமாதானபடுத்த முடியல, ஒரு குரங்கு கூட்ட தலைவன நேர்மயா எதிர்க்கமுடியல, இப்ப ஒரு பாலத்த உருப்படியா கட்டமுடியலைன்ற கெட்ட பேரு வேர....\nசரிதானுங்க. இதனால கொஞ்ச பாறை, மீன், பவளம் எல்லம் அழியபோதுங்க. ஆனா பாருங்க, நர்மதைல அணை கட்டுர ப்ரோஜக்ட் பாதிர் ப்ரோஜெக்ட்ல எல்லாம் லெட்சம் பேரு ஊரை விட்டு கிளம்பனும், ஆயிரக்கணக்கான மரத்தை வெட்டனும்... இன்னும் எம்புட்டோ பெரிய ப்ரட்சனை எல்லாம் அதுல இருக்குங்க. அதுக்கு எல்லாம் யேனுங்க நீங்க அடக்கி வாசிக்கிரீங்க. \nஇதுவரை நீங்க சீரியசா சைட் போட்டிருக்கீங்கனு நெனச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டேனுன்க.\nஉலகத்துல ரெம்ப ரெம்ப பழமையான மதத்துக்கு இப்பதான் அதோட புண்னியதலமே தெரியுதாங்க\nசரி நம்ம எதாவது செய்யலாம்னு 'கான்ட்ரிப்யூட்' நு கிளிக் பண்ணினா, தட்சணை தான் கேக்குராங்க. அதுவும் மெயில்ல அனுப்பலாமாம், போன்ல அனுப்பலாமாம், ஆன்லைன்ல அனுப்பலாமாம்....காச குடுக்காம 'கான்ட்ரிப்யூட்' பண்ண முடியாதாங்க \nஅட ங்கொக்கா மக்கா.... இம்புட்டு சர்வே எடுத்த் பய புள்ளைஙக, \" வாரிசு அரிசியல் நமக்கு வேனுமா வேனாமானு\" ஒரு சர்வே எடுக்க கூடாது \nஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nஹாய் மதனுக்குக் கடிதம் - வாசகர் கருத்துகள்\nஅவாள் என்னமும் எழுதட்டும் ஓய்\nஇவர்களை போன்றவர்களை அடையாளப்படுத்துவதற்க்குத் தான் பெரியார் தமிழன் என்பதற்க்கு பதிலாக 'திராவிடன்' என்னும் சொல்லை உபயோகப் படுத்த சொன்னார். தமிழ் - தமிழன் எனும் போர்வையில்,\nதமிழனின் வரலாறு, கலாச்சார, இன, மொழி அடயாளங்களை அழிப்பதும் மறுப்பதுமே இவர்களின் முழு நேர வேலை.\nஆ.வி, சுஜாதா, தினமல(ம்)ர், இந்து போன்றவைகள் இதற்க்காகவே ப்ரம்மனின் தோளிள் இருந்து படைக்கப்பட்டவை. அவைகளை தொடுவது தீட்டு என்பதை திராவிடர்கள் உணர வேண்டும்.\nபில்(லா) - மற்றுமொரு விமர்ச்சனம்\nசெல்போன் சார்ஜர் தயாரிக்கும் நிறுவனங்கள் மூடும் அப...\nராமன் பாலமும் நம்ம கேள்வியும்\nமதுரைல பொறுக்கி; பெங்களூர் ல சாப்ட்வேர் engineeeeeeeeeeer\nமண்வெட்டியான் - என் மனசாட்சி..\nசிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பது எனக்கு மிகவும் புடித்த செயல் - கல்கி, குமுதம், ஆனதவிகடன் என்று. நாள் தோறும் சமூக ஏற்ற தாழ்வுகள், மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், மக்கள் ஏற்கும் தாங்க இயலா துன்பங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிய வரும் பொழுது - அவைகளுக்கான காரணங்களை தேடி பார்த்து படிக்கும் பொழுதும் - கேளிக்கைகாக, பொழுது போக்குவதற்காக, மகிழ்ச்சிக்காக படிப்பது என்பது நின்று போனது. மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், வேத நூல்களின் பெயரால் தாங்கள் உயர்நிலையில் இருப்பதாக கூறி 'இந்துக்கள் என அறியாமையில் அடிமைகளை இருக்கும் ஏனையோரை' தங்களது நலன்களுக்காக பலிகடவாக்கும் பார்ப்பனீயம்; காலனி ஆதிக்கம், தொழில் புரட்சி போன்றவற்றால் தங்கள் அடைந்த முன்னேற்றத்தை - அதன்மூலம் அடைந்த செல்வங்களை தக்க வைத்துக்கொள்ளவும், மென்மேலும் தங்களது மக்களுக்கு நலன்களை கொண்டு சேர்க்கவும் 'உலக மயமாக்கல், மக்களாட்சியை நிறுவுதல்' போன்ற பல நடவடிக்கைகள் மூலம் வளர்ந்த நாடுகள் செய்யும் பேராதிக்கம் (Imperialism); ஊடகங்கள் மூலம் ஆட்சியை பிடிப்பது, பின்பு ஆட்சியை வைத்து தமது ஊடகத்தை மென் மேலும் வளர்ப்பது என்று உள்ள தமிழக அரசியல் களம் ஆகியவையே எனது சிந்தனை ஓடைகள். அவைகளை இங்கு எழுத முற்படுகிறேன். உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களது வருகைக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162682/news/162682.html", "date_download": "2018-07-18T05:12:32Z", "digest": "sha1:O2ERVTJ2TBRA4CBBE6AC3S5VNRCCFHWB", "length": 7460, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவி கற்பழிப்பு: ஆசிரியருக்கு வலைவீச்சு..!! : நிதர்சனம்", "raw_content": "\nகள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவி கற்பழிப்பு: ஆசிரியருக்கு வலைவீச்சு..\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை நொச்சிமேடு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.\nஇவர் கடந்த சில நா���்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். விடுமுறை முடிந்த பின்னர் 4-ந் தேதி மீண்டும் பள்ளிக்கு சென்றார். பள்ளி முடிந்ததும் அவர் விடுதிக்கு செல்லாமல் மீண்டும் நொச்சிமேடு கிராமத்தில் உள்ள வீட்டுக்கு பஸ்சில் வந்தார்.\nஅதே பஸ்சில் கல்வராயன் மலையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்தார். பஸ் நெடுந்துரை என்ற இடத்தில் வந்தபோது மாணவி பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு மலைபாதை வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி மாணவியை பின்தொடர்ந்து சென்றார்.\nஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது மாணவியை அவர் வழிமறித்தார். அங்குள்ள கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச்சென்றார். அங்குவைத்து அவரை கற்பழித்துவிட்டு ஓடிவிட்டார். வீட்டுக்கு சென்ற மாணவி இதுகுறித்து தன் தந்தையிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து மாணவியின் தந்தை கரியாலூர் போலீசில் புகார் செய்தார்.\nஅதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரணை நடத்தினார். அதில் அந்த வாலிபர் மாவட்டிப்பட்டில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகற்பழிக்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிளஸ்-2 மாணவியை ஆசிரியர் கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=319", "date_download": "2018-07-18T05:03:49Z", "digest": "sha1:4D6BCW4WYHABBWNOD7M45MY5DGO2RPC6", "length": 2957, "nlines": 15, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம்\nRe: செஞ்சோற்றுக��� கடனில் எது தர்மம்\nசுயதர்மம், பொதுதர்மம் என்ற சொல்லின் மூலம் தர்மத்தில் விரிவையும், அதற்கு இடைப்பட்ட தெளிவையும் அழகாக எடுத்து உரைத்தீர்கள். நன்றி.\nமகாபாரதம் மாந்தர்கள்மூலம் காட்டும் உண்மை எந்த அளவுக்கு மனிதன் தன்பற்று உடையவனாக இருக்கிறான் என்பதுதான். விதுரர்கூட அந்த பற்று உள்ளவர்தான். அஸ்தினபுரியின் அமைச்சன் என்பதால் அஸ்தினபுரியின் நன்மையை மட்டும் நாடுதல், அண்ணன் திருதராஷ்டிரனை விட்டு காட்டுக்கு சென்று மீண்டும் வந்தது அவரிடம் உள்ளப்பற்று.\nபற்றால் மனிதன் வாழ்வின் விதிவலையில் மீனாகிறான் என்பதுதான் மகாபாரம் காட்டும் உண்மை. விதிக்கூட ஒரு வடிவில் இல்லை. ஒரே காலத்தில், ஒரே இடத்தில் ஒரே விதி இரண்டு முகத்தோடு செயல்படுகின்றது.\nஇலங்கை சிங்களப்படை யுத்தத்தை எடுத்துக்கொள்வோம். ஒரே குண்டில் இரு இனத்திலும் இருவர் சாகின்றார். ஒருவன் மரணம் தீவிரவாதி மரணம் என்றும், ஒருவன் மரணம் மாவீரன் மரணம் என்றும் காட்சிப்படுத்தப்படுவதால் ஒருவின் குடும்பம் முள்வேலிக்குள் ஒருவன் குடும்பம் ராஜமரியாதையில். இந்த பிண்ணலை விதி எங்கே இருந்துத்தொடங்குகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agaramuthala.wordpress.com/2009/12/29/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2009-2/", "date_download": "2018-07-18T04:52:39Z", "digest": "sha1:A4EEPAPX52FB25RADOETFFCRQ6UWF5O4", "length": 14599, "nlines": 378, "source_domain": "agaramuthala.wordpress.com", "title": "வேட்டைக் காரன் – 2009 | அகர முதல", "raw_content": "\nஇல்லம் > Uncategorized\t> வேட்டைக் காரன் – 2009\nவேட்டைக் காரன் – 2009\nதிசெம்பர் 29, 2009 Sundar\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nஅலுவல்ரீதியான சவால்களில் உறக்கம்தொலைத்த பல இரவுகளில் ஓரிரவில் தெரியாத்தனமா வேட்டைக்காரன் படத்தை – வீட்ல எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்கும்போது – பார்த்தப்ப எழுந்த கொலைவெறியை எப்படித் தீக்கறதுன்னு தெரியாம விக்கிரமாதித்தன் வேதாளம் கணக்கா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். என்ன பண்றது இப்படி எழுதித் தீக்க வேண்டியதுதான்.\nவிஜய் என்றாலே அட்டகாசமான நடனக்காரர் என்று முதலில் தோன்றும். ஆரம்பத்தில் ஏகத்துக்கு கொத்துப்புரோட்டா படங்களில் நடித்தாலும் பிற்பாடு துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல படங்களில் நடித்த திறமையுள்ள நடிகர் என்றுதான் படும். அவருடைய சமீபத்திய சில படங்களை சிறு சிறு காட்சிகளாக தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். எந்தக்காட்சி எந்தப்படத்தில் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது – சொன்னாலும் பெருத்த வேறுபாடு எதுவும் கிடையாது – எல்லாம் ஒரே மாதிரியே\nவேட்டைக்காரனைப் பற்றிய அதீத விளம்பரங்களைப்பார்த்து – சன் பிக்சர்ஸ் என்ற பிற்காரணியைப் பற்றி அறிந்தேயிருந்தாலும் – துணிவே துணை என்று இந்தப் படத்தை முழுக்கப் பார்த்த்துத் தொலைத்தேன்.\nஆரம்ப அறிமுகக்காட்சியில் குதிரையில் அவர் விரைந்து ஒரு ஜீப்பை ஓவர்டேக் செய்து நிறுத்துப்போது எழும் ”வாந்திவரும் உணர்வு” படம் முடிந்து ஒரு வாரம் கழித்து இதை எழுதிக்கொண்டிருக்கும் வரை நீடித்துக்கொண்டேயிருக்கிறது.\nஏதோ ஒரு ரீலில் நுழைக்கப்பட்ட ஐட்டம் சாங் ஒன்று – படத்தின் நாயகி இரு துண்டு உடைகளில் வர அவருடன் விஜய் ஆடும் நடனத்தையும், பாடல் வரிகளையும் பாடப்பட்ட விதத்தையும் பார்த்தால் கேட்டால் அவருடைய ஆரம்பகால கொத்துபுரோட்டா நினைவுதான் வருகிறது.\nஇதற்கு மேல் இப்படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அச்சிலேற முடியாத வார்த்தைகளையெல்லாம் எடுத்தாள வேண்டியிருக்கும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்\nஇங்கிட்டு வந்து ரொம்ப நாளாச்சேன்னுதான் இந்தப் பதிவே. ஆனாலும் போயும் போயும் இதைப்பத்தியா எழுதறதுன்னு ரொம்பவே நொந்துக்க வேண்டியிருக்கு. வருடம் இப்படி கெட்டவிதமா முடிஞ்சாலும் 2010 நல்ல விதமா தொடங்கும்னு நம்பறேன்.பாக்க நினைக்கறவங்க வருடம் முடியறதுக்குள்ள பாத்துடுங்க – அப்றம் புது வருஷத்தை இப்படியா துவங்கணும்னு புலம்ப வேண்டியிருக்காது\nபின்னூட்டங்கள் (1)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\n4:27 பிப இல் திசெம்பர் 29, 2009\n//பாக்க நினைக்கறவங்க வருடம் முடியறதுக்குள்ள பாத்துடுங்க – அப்றம் புது வருஷத்தை இப்படியா துவங்கணும்னு புலம்ப வேண்டியிருக்காது\n கடவுள் உங்களுக்கு அமைதியை அருளட்டும்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n 886 பொன்னாங்காணி பூத்து வந்ததோ\nகாசு மேலே காசு வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/121852-symptoms-causes-treatments-for-adhd.html", "date_download": "2018-07-18T05:00:18Z", "digest": "sha1:NTAKJOVV4IGAJ3I4DE24GGRPJTN3AFQC", "length": 33134, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "`இவர்கள் ஸ்பெஷல் கிட்ஸ் அல்ல... சூப்பர் கிட்ஸ்’ - ஏ.டி.ஹெச்.ட��... அறிகுறிகள், சிகிச்சைகள்! #ADHDAlert | symptoms, causes, treatments for ADHD", "raw_content": "\nஅறுவைசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி அடுத்தடுத்து சரிந்த இரண்டு கட்டடங்கள் - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nமாணவிக்கு நடந்த கொடுமை - குற்றவாளிகளுக்கு எதிராக தமிழக வழக்கறிஞர்கள் இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் நடந்த சோதனை நிறைவு - கோடிக்கணக்கில் பணம் சிக்கியது\nபசுமைவழிச் சாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுமை வீடு - ஆணையை வழங்கினார் கலெக்டர் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா\n`இவர்கள் ஸ்பெஷல் கிட்ஸ் அல்ல... சூப்பர் கிட்ஸ்’ - ஏ.டி.ஹெச்.டி... அறிகுறிகள், சிகிச்சைகள்\nஏ.டி.ஹெச்.டி-யின் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்த கட்டுரை இது\n`அவங்க ஸ்பெஷல் கிட்ஸ் இல்லை, சூப்பர் கிட்ஸ்’ - ஏ.டி.ஹெச்.டி பிரச்னையுள்ள குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'ஹைக்கூ' படத்தில் இப்படி ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. இது உண்மையே. `ஏ.டி.ஹெச்.டி ஒரு நோய் அல்ல, மூளை நரம்பில் ஏற்படும் ஒருவகை மாற்றம்’ என்கிறது மருத்துவம். ஒலிம்பிக் போட்டியில் 28 முறை பதக்கம் வென்ற மைக்கேல் ஃபெல்ப்ஸ் (Micheal Phelps), நடனத்தில் புகழ்பெற்ற கரீனா ஸ்மிர்ன்ஆஃப் (Karina Smirnoff), வில் ஸ்மித் (Will Smith), ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் (Stephen Hawkings)... எல்லோருமே `ஏ.டி.ஹெச்.டி' எனப்படும் 'அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர்' (Attention deficit hyperactivity disorder) குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே. `ஏ.டி.ஹெச்.டி பற்றிய விழிப்பு உணர்வு இங்கே குறைவு. குழந்தைக்கு இந்தக் குறைபாடு வந்துவிட்டது தெரிந்தால் பயப்படும் பெற்றோரே அதிகம். உண்மையில் இந்தக் குறைபாடு வந்துவிட்டால் பார்த்து பயப்படவேண்டியதில்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள். `இந்தக் குறைபாடு இருப்பதைக் குழந்தைப் ��ருவத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சரிசெய்துவிடலாம். இல்லையென்றால், இந்தக் குறைபாட்டோடு குழந்தை வளரவேண்டியிருக்கும். ஏ.டி.ஹெச்.டி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒன்று, இந்தப் பிரச்னையோடு வளர்கிறது’ என்கிறது ஓர் ஆய்வு\nஏ.டி.ஹெச்.டி-யின் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் மூளை மற்றும் உளவியல் நிபுணர் கௌதம் தாஸ்...\n``ஏ.டி.ஹெச்.டி பாதிப்புள்ள குழந்தைகள் மிகவும் சுட்டித்தனமாக, அதே நேரத்தில் கவனக்குறைவோடு இருப்பார்கள். இவர்களால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. வெகுநேரத்துக்கு ஒரே இடத்தில் இருக்க முடியாது. எங்கேயாவது சத்தம் கேட்டால் அங்கே ஓடிவிடும் இவர்கள், விளைவைப் பற்றி யோசிக்காமல் செயல்படுவார்கள். எதற்காகவும் காத்திருக்கும் பொறுமை இவர்களுக்கு இருக்காது. எதையும் நினைத்தவுடன் முடித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.\nஅறுவைசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஅடுத்தடுத்து சரிந்த இரண்டு கட்டடங்கள் - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nஇந்தக் குறைபாடுள்ள குழந்தைகள், பள்ளியிலும் வீட்டிலும் நிதானமில்லாமல் பரபரவென்று வேலைகளைச் செய்வார்கள். `மூட் ஸ்விங்' (Mood Swing), உணர்ச்சிக் கட்டுப்பாடின்மை போன்ற பிரச்னைகளும் இவர்களுக்கு இருக்கும். ஏ.டி.ஹெச்.டி குறைபாடுள்ள பெரியவர்கள், பெரும்பாலும் ஞாபகமறதிக்காரர்களாக இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சிறுசிறு பொருள்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள். எதிலும் ஒட்டாமல் தனி உலகில் வாழ்வார்கள். பணம் தொடர்பான விவரம், முடிக்கப்பட வேண்டிய அலுவல் வேலைகள், மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய தேதிகள் இவற்றையெல்லாம்கூட மறந்துவிடுவார்கள். அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை... என `மூட் ஸ்விங்' (Mood Swing) இவர்களுக்கு ஏற்படும்.\nஇன்றையச் சூழல் மாற்றங்கள்தான் ஏ.டி.ஹெச்.டி போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் என நினைப்பது தவறு. ஒவ்வொரு காலத்திலும் ஹைபர் ஆக்டிவிட்டி பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். மூளையிலுள்ள நரம்புக்கடத்திகளின் (Neurotransmitters) செயல்பாடு குறைவாக இருப்பதுதான் ஏ.டி.ஹெச்.டி எனக் கண்டறியப்பட்டாலும், எந்தக் காரணத்தால் நரம்புக்கடத்திகள் மெதுவாகச் செயல்படுகின்றன என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை. `இந்தக் குறைபாட்டுக்கு மரபியல் காரணமாக இருக்கலாம்’ என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.\nகுழந்தை வளர்ப்பில் சில விஷயங்களில் கவனம் எடுத்துக்கொண்டு, அக்கறையுடன் செயல்பட்டால் இவர்களைவிடச் சிறப்பான குழந்தைகள் இல்லை. இந்தக் குழந்தைகளை எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைப் பயணம் இருக்கிறது. `என் குழந்தை ரொம்ப சேட்டை பண்ணுறான். ஒரு இடத்துல உட்காரவே மாட்டேங்கிறான்; வீட்டுல தனியா இருந்தா எல்லாத்தையும் உடைச்சுடுறான்...' இப்படிப் புகார் கடிதம் வாசிக்கும் நிறைய பெற்றோர்கள் என்னிடம் வருகிறார்கள். ஹைபர்ஆக்டிவிட்டி குழந்தைகளுக்கும், சாதாரணக் குழந்தைகளுக்கும் இருக்கும் வித்தியாசங்களை உணர முடியாததால், சில பெற்றோர் திணறுவதைப் பார்க்க முடிகிறது. பொதுவான குழந்தைகளைப் பார்த்து, பிள்ளைக்குப் பிரச்னையோ என வருபவர்களும் உண்டு. அதே நேரத்தில், ஹைபர்ஆக்டிவிட்டி குழந்தையை 'அவன் அவங்க அப்பா மாதிரி' என்று சொல்லி மருத்துவமனைக்கே அழைத்து வராதவர்களும் இருக்கிறார்கள்’’ என்கிறார் கௌதம் தாஸ்.\nதொடர்ந்து, ``ஏ.டி.ஹெச்.டி' இருப்பவர்களின் மிகப் பெரிய பலம், அவர்களுடைய ஐ.க்யூ லெவல் சராசரியாக ஒருவருக்கு 100-110 வரைதான் ஐ.க்யூ இருக்கும்; ஆனால், ஏ.டி.ஹெச்.டி குறைபாடு உள்ளவர்களுக்கு அது 130-ஐத் தாண்டும். இவர்களுடைய பலவீனம், கவனச்சிதறல். அந்த கவனச்சிதறலை சரிசெய்து, சீரான நிலைமைக்கு அவர்களைக் கொண்டுவருவதுதான் சவால்’’ என்றவர், அதற்கான தீர்வாக பேரன்டிங் முறையில் மாற்றம் வேண்டும் என்பதை முன்வைக்கிறார்.\n``இவர்கள், வேகமாக ஓடும் குதிரையைப் போன்றவர்கள். மேடு, பள்ளம் வலம், புறம் என எல்லாத் திசைகளிலும் ஓட வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அப்போது அவர்களது கவனம் சிதறாமல், சரியான திசையில் எப்படிப் பயணிப்பது என்பதை பெற்றோரால் மட்டுமே சொல்லித்தர முடியும்.\n* ஏ.டி.ஹெச்.டி இருந்தால் மூளையில் ரசாயன மாற்றங்கள் நிகழும். அதைச் சரிசெய்வதற்கான மருந்து, மாத்திரைகள் தரப்படும். இந்த மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையுடன் கொடுக்கப்படவேண்டியது அவசியம்.\n* இந்தக் குறைபாடுள்ளவர்கள் மூளையை அதிகம் தூண்டும் திறன் கொண்ட இனிப்புப் பொருள்கள், நிறமூட்டப்பட்ட பொருள்கள், ஜங்க்ஃபுட்ஸை குறைவான அளவில் சாப்பிட வேண்டும்.\n* மிகச்சிறிய வேலைகள், பயிற்சிகளைக் கொடுத்து அவற்றுக்கு அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயலையும் பாராட்டவேண்டியது அவசியம். ஒழுங்குமுறைகளை அவர்களுக்குப் போதிக்கவேண்டியதும் அவசியம்.\n* முன்னர் சொன்னதுபோல அவர்களது கவனச்சிதறலை ஒழுங்குபடுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்துவதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.\n* மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைபெற்று, நடத்தைவழி சிகிச்சை (Behaviour Therapy) மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார் கௌதம் தாஸ்.\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸின் (Micheal Phelps) அம்மா ஒரு பேட்டியில், ``என்னுடைய மகனுக்கு ஒன்பது வயது இருக்கும்போது, ஒருமுறை அவனுடைய டீச்சர் என்னைக் கூப்பிட்டுவிட்டாங்க. அவனால எதுலயும் கவனம் செலுத்த முடியலைனு சொல்லி கோபமாப் பேசினாங்க. என்னால அதைத் தாங்கிக்க முடியலை. அவனை நான் புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். அவனோட உலகத்துக்குள்ள போறதுக்காக, `பேரன்டிங்' முறையில் சில மாற்றங்களைச் செஞ்சேன். அவன் எப்போல்லாம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாம இருக்கானோ, அப்போல்லாம் `C' என்ற ஆங்கில எழுத்தோட வடிவத்தை கைகளால் செய்து காட்டுவேன். `Compose Yourself' என்பதுதான் அதன் உள்ளர்த்தம். ஒருமுறை நான் ரொம்பச் சோர்வா இருந்தப்போ, மைக்கேல் அதையே எனக்குச் செய்தான். அவனோட மாற்றம், அங்கேதான் ஆரம்பிச்சுது’’ என்றார். ஆக, நம்பிக்கை தரும் பெற்றோரும் சுற்றமும் மட்டுமே ஏ.டி.ஹெச்.டி குழந்தைகளுக்குத் தேவை\nகோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா, கூடாதா - மருத்துவர்கள் விளக்கம்\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Know more...\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச�� சென்றுபிட\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\nகுடிநீர்த் தொட்டிக்குள் கிடந்த அதிகாரியின் பிணம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n`இவர்கள் ஸ்பெஷல் கிட்ஸ் அல்ல... சூப்பர் கிட்ஸ்’ - ஏ.டி.ஹெச்.டி... அறிகுறிகள், சிகிச்சைகள்\nநிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்வாரா\n - அண்ணா சாலை `திக் திக்’ நிமிடங்கள்\nதமிழகம் வரும் பிரதமருக்கு பலத்த பாதுகாப்புகள் வழங்கப்படும் - ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayamarivom.blogspot.com/2014/09/blog-post_41.html", "date_download": "2018-07-18T04:25:09Z", "digest": "sha1:LL4F2Y7GNUXGDDQDXSDXXYZXYIPIZF32", "length": 40407, "nlines": 164, "source_domain": "aalayamarivom.blogspot.com", "title": "அதிசய ஆலயம் அறிவோம்.: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்", "raw_content": "\nஆலயம் அறிவோம் -வாழ்க்கை கோயில்கள்\nஅம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)\nதல விருட்சம் : மகிழமரம்\nதீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்\nஆகமம்/பூஜை : காரண ஆகமம்\nபழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : திருப்பிடவூர், திருப்படையூர்\nஊர் : சிறுகனூர், திருப்பட்டூர்\nஇங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.\nபிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்ம��, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.\nகாலை 7.30- மதியம் 12 மணி, மாலை 4- இரவு 8 மணி. வியாழனன்று காலை காலை 6- மதியம் 12.30 மணி.\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகனூர், திருப்பட்டூர்-621 105, திருச்சி மாவட்டம். போன்: +91 431 2909 599 (தொடர்பு நேரம்: காலை 9.30 - மாலை 6 மணி)\nஇது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.\nகுரு பரிகார தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.\nகுழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.\nஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் \"ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் \"திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.\n ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.\nகுருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.\nதிருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nகுருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர;\nகுரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை\nதஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''\nஎன்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.\nமுருகன் வணங்கிய சிவன்: முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் \"திருப்படையூர்' எனப்பட்ட தலம் \"திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.\nஎல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்கலம் தந்த�� வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.\nபிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.\nநரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.\nபிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத���தின் உச்சி மரத்தால் ஆனது.\nஎலும்பு நோய்க்கு பூஜை: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் \"பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.\nபதஞ்சலியின் ஜீவசமாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.\nவேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.\nபிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.\nபிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், \"\"ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய���து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.\nபூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.\nஎன்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.\nபிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.\nஅருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திருவிடையாறு,டி. இடையாறு,விழுப்புரம்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட்டம்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர் திருச்சி\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nதிருவாரூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிகளே சரணம்\nஆலயம் அறிவோம் - வாழ்க்கை கோயில்கள்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர் ���றகளூர் கிராமம்.ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது அறகளூர் எனப் பெயர்பெற்றத...\nஇன்றைய இந்தியாவின் தமிழகத்தில், விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ...\nஅத்திரி மகரிஷி மலை அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக...\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம் செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வின...\nமூலவர் : பிரம்மபுரீஸ்வரர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி) தல விருட்சம் : மகிழமரம் தீர்...\nஅருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்\nஅருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர் <><><><><><><><><><><><>...\nசிறு நீராக நோய்களுக்கு தீர்வளிக்கும், \"பஞ்ச நந்தன நடராஜர் சிலை\" ஊட்டத்தூர்.....விழுப்புரத்திலிருந்து, புறவழிசாலை வழியாக திருச்சி செல்லும் சாலையில், பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், பாடாலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாக திரும்பினால் ,ஊட்டத்தூர் கிராமம் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது நீங்கள் கொண்டு செல்லவேண்டிய, பொருட்கள் வெட்டி வேர் 48 கட்டுகளாக வாழை நாரில் கட்டி கொண்டு செல்லவேண்டும் மற்றும், பூஜை பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் .\nஸ்தல வரலாறு..... நன்மை அளிக்கிறது.\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு இந்தச் சம்பவம் இராமாயண காலத்தில் நிகழ்ந்தது.இராமாயணமோ இன்றிலிருந்து 17,50,000 ஆண...\nவராகி வராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,பூவரசன்குப்பம்,விழுப்புரம்\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் : லட்சுமி நரசிம்மர் உற்சவர் : பிரகலாத வரதன் அம்மன்/தாய...\n॥ விநாயகாரை வணங்குவோம் ॥ ,\n॥ உலகமக்களின் உடல் நலம் காக்கும் கடவுள்களின் கோவில்களை பற்றி அறிந்துகொள்வோம் ..வளமுடன் வாழ்வோம் ॥\n॥ உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ॥ ,\nஅருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்��ோயில்,தி...\nஅருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திர...\nஅருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்,ப...\nஅருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோயில்,தீவனூர்...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பரி...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,பூவரசன்கு...\nஅருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் ஜம்புநாதபுரி,...\nஅருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கர...\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர் திருச...\nஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் தலையெழுத்தை மங்களகரமாக...\nகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை .....\nதல வரலாறை கேட்டாலே முக்தி தரும் மாசிலாமணீஸ்வரர்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nபெண்களின் ருது தோஷங்களை போக்கும் ஆண்டான் கோவில்\nஆலயம் அறிவோம் - பழனி முருகன் கோயில்\nசிறு நீராக நோய்களுக்கு தீர்வளிக்கும், \"பஞ்ச நந்த...\nபிள்ளை பேறு வேண்டுவோர் , வடுகநாத சித்தரை வழி படுங்...\nஅகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தா...\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும் - 1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது. 2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்...\nபுற்றிடம் கொண்ட ஈசா - 🐍புற்றிடம் கொண்ட ஈசா🐍 வெற்றிடம் கொண்ட உன்னை மற்றிடம் தேடியலைந்தேன் சுற்றயினி யொருமிடமில்லாது... கூற்றிடம் குலையா திவ்வுடலை மற்றிடம் புகவே யானும் புற்றிடம...\nஅருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் - அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர் : சுவேதாரண்யேஸ்வரர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிரமவித்யாம்பிகை தல விருட்சம் : வடவால், கொன்றை, வில்வ...\nஅம்மான் பச்சரிசி (Euphorbia hirta) - அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்க...\nDelivered by தகவல்களை பெற உங்கள் E Mail பதிவு செய்யவும் FeedBurner\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2013/12/homosexual-authorization-and-feminism.html", "date_download": "2018-07-18T05:09:53Z", "digest": "sha1:ICQY2TPISQT2D2MTI4JZ7WQ7QDN76JX7", "length": 66821, "nlines": 289, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "ஓரினச் சேர்க்கை அங்கீ��ாரமும் பெண்ணியமும் - ஒரு புதிய கோணம்! | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 31, 2013\nHome » இந்தியா , சட்டம் , சமயம் , தமிழர் பெருமை , பாலியல் , பெண்ணியம் , வரலாறு » ஓரினச் சேர்க்கை அங்கீகாரமும் பெண்ணியமும் - ஒரு புதிய கோணம்\nஓரினச் சேர்க்கை அங்கீகாரமும் பெண்ணியமும் - ஒரு புதிய கோணம்\nமுன்னேற்றம் என்பது எப்பொழுதும் படிப்படியாக ஏற்பட வேண்டும். இது தனி மனிதனுக்கு மட்டுமில்லை, சமூகத்துக்கும் பொருந்தும்\nஓரினச் சேர்க்கை சரியா, தவறா என்பது அப்புறம். ஆனால், அதற்குச் சட்டப்படி ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்கும் அளவுக்கு நம் சமூகம் முன்னேறிவிட்டதா என்பதே என் கேள்வி.\nஅமெரிக்காவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஐரோப்பாவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அங்கெல்லாம் தனி மனித விடுதலை அந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது. இங்கு...\nஅகநானூறு முதலான சங்க இலக்கியங்கள், பண்டைத் தமிழினம் எந்தளவுக்குப் பாலியல் நாகரிகத்துடனும் சுதந்திரத்துடனும் திகழ்ந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆனால், அப்படி வாழ்ந்த இனம் இது என இன்று சொன்னால் நம்மாலேயே நம்ப முடியாது.\nஒரு புறம், நம் மக்களில் பெரும்பாலானோருக்குப் பாலியல் அறிவே முழுமையாக இல்லை.\nஆணும் பெண்ணும் காதலிக்கவே இங்கு முழுமையான சுதந்திரம் இல்லை.\nமறுபுறம், காதலுக்கும் காமத்துக்குமே இன்னும் சரிவர வேறுபாடு புரியாமல் பள்ளிப் பருவத்திலேயே பிள்ளைகள் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு ஓடுகின்றன (எதிரெதிர் பாலினரோடுதான்\nநம் பிள்ளைகளுக்கு நாம் பாலியல் கல்விக்கே இன்னும் ஏற்பாடு செய்யவில்லை. அவ்வளவு ஏன், ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வகுப்பறையில் சேர்த்து உட்கார வைத்துப் பாடம் கற்பிக்கும் அளவுக்குக் கூட இன்னும் நம் சமூகம் முன்னேறவில்லை. பாலியல் அறிவுடன் பிள்ளைகளை வளர்க்கும் நம் பழந்தமிழ்ச் சமூக அமைப்பும் இப்பொழுது இங்கு இல்லை.\nஇப்படி, பாலியல்துறையில் இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, அதை வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடிய சமூகத்தைப் பின்பற்றும் தகுதி எப்படி இருக்க முடியும்\nஅதே நேரம், ‘இந்தியப் பண்பாடு’ எனும் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவை எதிர்ப்பவர்கள் சரியான கேடிகள் எதற்கெடுத்தாலும், எப்பொழுது பார்த்தாலும் இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு எதற்கெடுத்தாலும், எப்பொழுது பார்த்தாலும் இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு தெரியாமல்தான் கேட்கிறேன், ‘இந்தியப் பண்பாடு’ என ஒன்று இருக்கிறதா\nதமிழ்ப் பண்பாடு இருக்கிறது, தெலுங்குப் பண்பாடு இருக்கிறது, கன்னடப் பண்பாடு, மகாராட்டிரப் பண்பாடு, ஒரியப் பண்பாடு எனக் காசுமீரப் பண்பாடு வரை பல பண்பாடுகள் இங்கு இருக்கின்றன. இந்து, முசுலீம், கிறித்தவப் பண்பாடுகள் கூட இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ‘இந்தியப் பண்பாடு’ என ஒன்று கிடையவே கிடையாது. அப்படி ஒன்று இருப்பதாகச் சொல்வது இந்தியத் தேசிய இனங்களை ஏமாற்றும் பன்னெடுங்காலப் பச்சைப் பொய்\nபண்பாடு என்பது முன்னோர் கடைப்பிடித்த நாகரிகம். அது முழுக்க முழுக்க இனம் சார்ந்ததாகவும், மதம் சார்ந்ததாகவும் மட்டுமே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்படியிருக்க, பல மதங்களும், பல இனங்களும் வாழும் இந்நாட்டில் முழு நாட்டுக்கும் பொதுவான ஒரு பண்பாடு எப்படி இருக்க முடியும் கேட்டால், இந்நாட்டின் பழமையான மதம் இந்து மதம்; எனவே இந்து மதப் பண்பாடே ‘இந்தியப் பண்பாடு’ என்பார்கள். அதுவும் பொய் கேட்டால், இந்நாட்டின் பழமையான மதம் இந்து மதம்; எனவே இந்து மதப் பண்பாடே ‘இந்தியப் பண்பாடு’ என்பார்கள். அதுவும் பொய் ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்பொழுது, கிறித்தவம், இசுலாமியம், பார்சி போன்ற மதம் சார்ந்த மக்கள் தவிர மற்ற எல்லாரையும் ‘இந்து’க்கள் பட்டியலிலேயே சேர்த்துக் கொள்ளும்படி, ஆங்கிலேயர்களுக்குத் தவறாக வழிகாட்டினார்கள் வெள்ளையர் அரசில் செல்வாக்கு பெற்றிருந்த அன்றைய பார்ப்பனர்கள். அதனால்தான் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் என மொத்தத் திராவிட இனமும் இந்துமயமானது. மேலோட்டமாகப் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பினும், கடவுளர், அவர்களை வழிபடும் முறைகள், சடங்குகள் என இந்து மதத்துக்கும் இங்குள்ள தேசிய இனங்களின் மதங்களுக்கும் எல்லா வகைகளிலும் அடிப்படையிலேயே பற்பல வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி அண்மைக்காலமாக விழிப்புணர்வு பெருகி வருகிறது. எனவே, ஒவ்வொரு ���ேசிய இனத்துக்கும் இங்கு தனித்தனி மதங்கள் இருந்திருக்கின்றன எனும்பொழுது, எல்லா இனங்களையும், எல்லா மதங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு ஓர் உருவமாக வளர்ந்து நிற்கும் இந்து மதத்தை ஒரு மதம் என்றே சொல்ல முடியாது எனும்பொழுது அதன் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்பது துளியும் உண்மையில்லாதது\nசரி, மதம் போகட்டும்; மனிதத்துக்கு வருவோம்\nஅண்மைக்காலமாகத்தான் இந்தியாவில் பெண் விடுதலை ஓரளவு முன்னேறியிருக்கிறது. அஃது இன்னும் முழுமையடைந்தபாடில்லை. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணம் என்ன எனப் பார்த்தோமானால், அது பெண் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. அதாவது, பெண் ஆணோடு சேர்ந்தால் கெட்டுவிடுவாள் என்கிற தவறான கருத்தே பல விதமான பெண்ணிய அடக்குமுறைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது.\nபெண்ணை ஏன் பள்ளிக்கு அனுப்பத் தயங்குகிறார்கள் படித்தால் அறிவு பெற்று ஆணுக்குச் சமமாக உரிமை கேட்பாள் என்பதற்காக மட்டுமா படித்தால் அறிவு பெற்று ஆணுக்குச் சமமாக உரிமை கேட்பாள் என்பதற்காக மட்டுமா இல்லை; படிக்கப் போகும் இடத்தில் ஆண் பிள்ளைகளைப் பார்த்துக் காதல் வயப்பட்டு விடுவாள் என்பதே முதற் காரணம்.\nபெண்ணை ஏன் வெளியிடங்களுக்குத் தனியே அனுப்பத் தயங்குகிறார்கள் ஆண்கள் யாராவது அவளைக் கவர்ந்து விடுவார்களோ எனும் அச்சத்தின் காரணமாக.\nகணவனுக்கு அடங்கியே நடக்க வேண்டும், ஆண்களைச் சார்ந்தே வாழ வேண்டும், திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கக்கூடாது – இப்படி, பெண்களுக்கு எதிரான இந்தியச் சமூகத்தின் பெரும்பாலான அடக்குமுறைகள் ஏதோ ஒரு விதத்தில் ஆணோடு பெண் பழகுவதைத் தடுக்கும் விதத்திலேயே அமைந்திருப்பதைக் கூர்ந்து பார்த்தால் உணர முடியும். தம் வீட்டுப் பெண்கள் மீது அவ்வ...ளவு நம்பிக்கை இந்தியச் சமூகத்துக்கு (ஆனால், இது கூடப் பார்ப்பனர் வருகைக்குப் பின், இந்து மத எழுச்சிக்குப் பின் ஏற்பட்டதுதான், அதற்கு முன்பு வரை, காசுமீரம் வரை பரவியிருந்த தமிழர் நாகரிகத்தில் பெண்களின் நிலை இப்படியிருக்கவில்லை என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து தமிழறிஞர்கள் எழுதியுள்ள நூல்களின் வாயிலாக அறியலாம்.)\nஇந்த நிலைமைகள் இன்னும் முழுமையாக மாறவில்லை. பெண் குழந்தைக் கொலை, வரதட்சணை, குழந்தைத் ���ிருமணம் என அனைத்தும் தமிழ்நாடு முதல் காசுமீர் வரை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஓரினச் சேர்க்கைக்கு ஏற்பிசைவு வழங்கினால் என்ன ஆகும் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nமுதலில், நாட்டிலுள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் வெளிப்படையாக நடமாடத் தொடங்குவார்கள். ஓரினத் திருமணங்கள் நடைபெறும். ஓரின இணையர்களின் (தம்பதிகளின்) நேர்காணல்கள் போன்றவை வெளிவரத் தொடங்கும். இப்படி ஓரிரு இடங்களில் நடந்தாலே போதும். இந்தியா முழுக்க இப்படி ஒரு நாகரிகம் பரவி விட்டதாக ஊடகங்கள் பெரிதுபடுத்தும்.\nஇப்படியெல்லாம் நடந்தால், இத்தனை நாட்களாக ஆணோடு பழகினால் மட்டுமே பெண்ணைச் சந்தேகித்த சமூகம் இனி பெண்ணோடு பெண் பழகினாலும் சந்தேகப்படத் தொடங்காதா அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள் அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள் பெண்கள் ஆண்களோடு பழகிக் காதல் கொண்டுவிடக்கூடாது, மணம்புரிந்து விடக்கூடாது, உடலுறவு கொண்டுவிடக்கூடாது என ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருக்கும் ஒரு சமூகத்தில், பெண்ணும் பெண்ணும் கூடக் காதல் கொள்ளலாம், மணம்புரியலாம், உடலுறவு கொள்ளலாம் என ஏற்பிசைவு வழங்கினால் என்ன கதி ஆகும் பெண்கள் ஆண்களோடு பழகிக் காதல் கொண்டுவிடக்கூடாது, மணம்புரிந்து விடக்கூடாது, உடலுறவு கொண்டுவிடக்கூடாது என ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருக்கும் ஒரு சமூகத்தில், பெண்ணும் பெண்ணும் கூடக் காதல் கொள்ளலாம், மணம்புரியலாம், உடலுறவு கொள்ளலாம் என ஏற்பிசைவு வழங்கினால் என்ன கதி ஆகும் அப்படிப்பட்ட பெண்கள் யாருடனாவது சேர்ந்து தன் பெண்ணும் கெட்டுப் போய்விடுவாளோ எனப் பெற்றோர்கள் அஞ்ச மாட்டார்களா அப்படிப்பட்ட பெண்கள் யாருடனாவது சேர்ந்து தன் பெண்ணும் கெட்டுப் போய்விடுவாளோ எனப் பெற்றோர்கள் அஞ்ச மாட்டார்களா அப்புறம் பெண்களை எப்படி வெளியில் அனுப்புவார்கள் அப்புறம் பெண்களை எப்படி வெளியில் அனுப்புவார்கள் அட, வெளியில் அனுப்புவது கிடக்கட்டும். பெண்களோடு பெண்கள் பழகவே இனி தடை விதிக்க மாட்டார்களா\n ஆணோடு பெண் பழகக் கூடாது, சிரிக்கக் கூடாது, பேசக் கூடாது, தொடக் கூடாது, வெளியில் போகக் கூடாது எனவெல்லாம் கட்டுப்பாடுகள் இருப்பது போ���் பெண்ணோடு பெண் பழகக் கூடாது, சிரிக்கக் கூடாது, பேசக் கூடாது, தொடக் கூடாது எனவெல்லாம் எழத் தொடங்கினால்... ஐயையோ கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை பெண்களுக்கு எதிரான இத்தனை ஆண்டுக்கால அடக்குமுறைகளும் ஒன்றுமே இல்லை எனச் சொல்லக்கூடிய அளவிலான ஒரு பெருங்கொடூர அடக்குமுறையாக இஃது இருக்கும். இத்தனை ஆண்டுக்காலமாகப் பெண்கள் ஆண்களோடு பழக எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் இருந்தாலும் பெண்கள் பெண்களோடு பழகுவதற்கு எந்தவித வரைமுறையும் இல்லாமலிருக்கிறது. இரண்டு பெண்கள் ஒன்றாகக் கழிப்பறைக்குக் கூடச் செல்ல முடிகிறது. ஆனால், இந்த ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளர்கள் வெளிப்படையாக உலவத் தொடங்கி, இனி பெண்ணோடு பெண் பழகுவதும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டால் பெண்களின் நிலைமை என்ன ஆகும் பெண்களுக்கு எதிரான இத்தனை ஆண்டுக்கால அடக்குமுறைகளும் ஒன்றுமே இல்லை எனச் சொல்லக்கூடிய அளவிலான ஒரு பெருங்கொடூர அடக்குமுறையாக இஃது இருக்கும். இத்தனை ஆண்டுக்காலமாகப் பெண்கள் ஆண்களோடு பழக எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் இருந்தாலும் பெண்கள் பெண்களோடு பழகுவதற்கு எந்தவித வரைமுறையும் இல்லாமலிருக்கிறது. இரண்டு பெண்கள் ஒன்றாகக் கழிப்பறைக்குக் கூடச் செல்ல முடிகிறது. ஆனால், இந்த ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளர்கள் வெளிப்படையாக உலவத் தொடங்கி, இனி பெண்ணோடு பெண் பழகுவதும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டால் பெண்களின் நிலைமை என்ன ஆகும் பெண்களோடு பெண்கள் சிரித்துப் பேச முடியுமா பெண்களோடு பெண்கள் சிரித்துப் பேச முடியுமா உடன் பயிலும் தோழிகளோடு தொட்டு விளையாட முடியுமா உடன் பயிலும் தோழிகளோடு தொட்டு விளையாட முடியுமா ஒன்றாகத் தூங்க, குளிக்க, அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா ஒன்றாகத் தூங்க, குளிக்க, அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா பெண்ணுக்குப் பெண் துணையாக இரவில் தங்க முடியுமா பெண்ணுக்குப் பெண் துணையாக இரவில் தங்க முடியுமா மகளிர் விடுதிதானே என இன்று பெண்களை வெளியூரில் தங்கிப் படிக்கவும், பணியாற்றவும் அனுப்புவது தொடருமா மகளிர் விடுதிதானே என இன்று பெண்களை வெளியூரில் தங்கிப் படிக்கவும், பண��யாற்றவும் அனுப்புவது தொடருமா மொத்தத்தில், பெண்களோடு பெண்கள் இயல்பாகப் பழக முடியுமா மொத்தத்தில், பெண்களோடு பெண்கள் இயல்பாகப் பழக முடியுமா எந்த அளவுக்கு இது பெண்களின் உளநிலையைப் பாதிக்கும் என்பதையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.\nஎனவே, பெண்ணியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் முதலானோர் சிந்திக்க வேண்டும் ஓரினச் சேர்க்கை சரியோ தவறோ, ஆனால் அதற்குச் சட்டப்படி ஏற்பிசைவு வழங்கும் அளவுக்கு இந்தச் சமூகம் இன்னும் முன்னேறவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆகவே இதை இப்பொழுதைக்கு நிறுத்தி வைக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ள வேண்டும் ஓரினச் சேர்க்கை சரியோ தவறோ, ஆனால் அதற்குச் சட்டப்படி ஏற்பிசைவு வழங்கும் அளவுக்கு இந்தச் சமூகம் இன்னும் முன்னேறவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆகவே இதை இப்பொழுதைக்கு நிறுத்தி வைக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால், இந்தியப் பெண்கள் சமூகம் கற்பனைக்கெட்டாத ஒரு கொடுமைக்குள் தள்ளப்படும்\nதகுதியை வளர்த்துக் கொண்டுதான் முன்னேற வேண்டும். தகுதியில்லாத முன்னேற்றம் அழிவைத்தான் தரும். விழிப்புணர்ச்சி இல்லாத ஒரு சமூகத்துக்கு விடுதலையை வழங்கினால் அந்தச் சமூகம் அதை விடுதலையாகப் பார்க்காது; தங்கள் பன்னெடுங்கால நம்பிக்கையை, பண்பாட்டைச் சீரழிக்க வந்த ஏற்பாடாகத்தான் பார்க்கும். அந்தச் சீரழிவு தன் பிள்ளைகளைத் தீண்டிவிடக்கூடாது என்பதற்காகப் பிள்ளைகளைக்கு ஏற்கெனவே இருக்கிற விடுதலையையும் அந்தச் சமூகம் சுருக்கும். எனவே, முதலில் பாலியல் விழிப்புணர்வை ஊட்டுவோம் கற்பு என்பது உடலில் இல்லை உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர்த்துவோம் கற்பு என்பது உடலில் இல்லை உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர்த்துவோம் ‘கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை’ (சொன்ன சொல் தவறாமல் இருத்தல்) எனும் ஔவைக் கூற்றே நம் பழம்பெரும் பண்பாடு என்பதை மக்களுக்குப் புரிய வைப்போம் ‘கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை’ (சொன்ன சொல் தவறாமல் இருத்தல்) எனும் ஔவைக் கூற்றே நம் பழம்பெரும் பண்பாடு என்பதை மக்களுக்குப் புரிய வைப்போம் அதன் பின், பேசலாம் இந்தப் பாலியல் விடுதலை.\nஇந்தப் பதிவைப் பரப்பி, சமூக ஆர்வலர்கள், பெண்ணியலாளர்கள் முதலானோர் ப��ர்வைக்கு இந்தப் புதிய கோணம் சென்றடைய உதவுவீர்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nRamajayam ராமஜெயம் செவ்வாய், 31 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:57:00 IST\nஇவ்வளவு தூரம் ஓரின சேர்க்கை பற்றிய விழிப்புனர்வெல்லாம் பேசுபவர்கள் இளைஞர்களை பயமுறுத்தி கோடி கோடியாக காசு பார்க்கும் சேலம் சிவராஜ் சித்தவைத்தியரை பற்றி விழிப்புணர்வை குறைந்தபட்சம் தமிழக இளைஞர்களுக்காகவாவது ஏற்ப்படுத்துங்கள்.\nஅறிவுறை சொல்வதுபோல் தொலைக்காட்சியில் புளுகி இளைஞர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செக்ஸ் சித்தவைதிய மாப்பியாக்களிடம் இருந்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 1 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:33:00 IST\nஆனால், இந்தப் பதிவில் 'ஓரினச் சேர்க்கை' பற்றி எதுவுமே பேசப்படவில்லையே நண்பரே 'இந்தியாவில் ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்குவது' பற்றி மட்டும்தான் இதில் அலசப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கை என்பது உண்மையில் உணர்வா, நோயா 'இந்தியாவில் ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்குவது' பற்றி மட்டும்தான் இதில் அலசப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கை என்பது உண்மையில் உணர்வா, நோயா நோய் என்றால் சொந்த நோயா, தொற்று நோயா நோய் என்றால் சொந்த நோயா, தொற்று நோயா உணர்வென்றால் சொந்த உணர்வா, தொற்று உணர்வா உணர்வென்றால் சொந்த உணர்வா, தொற்று உணர்வா இது சரிப்படுத்தப்பட வேண்டியதா ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதா என்பது பற்றியெல்லாம் பல குழப்பங்கள் உள்ளன. எனவேதான் அது பற்றி நான் பதிவில் வாயே திறக்கவில்லை. கருத்துரைத்தமைக்கு நன்றி இது சரிப்படுத்தப்பட வேண்டியதா ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதா என்பது பற்றியெல்லாம் பல குழப்பங்கள் உள்ளன. எனவேதான் அது பற்றி நான் பதிவில் வாயே திறக்கவில்லை. கருத்துரைத்தமைக்கு நன்றி தொடர்ந்து படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் ���திவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்\nதிண்டுக்கல் தனபாலன் செவ்வாய், 31 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:47:00 IST\nபச்சைப் பொய் என்பது உண்மை... சிந்திக்க வேண்டிய கருத்துகள் ஐயா...\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 1 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:26:00 IST\nஉங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி உங்களுக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தொடர்ந்து படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nஓரினச் சேர்க்கை அங்கீகாரமும் பெண்ணியமும் - ஒரு புத...\nவை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா\nமூவர் விடுதலையும் ��ழ விடுதலையும் - திறந்திருக்கும்...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (17) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (61) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (22) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (18) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (1) இனப்படுகொலை (11) இனம் (43) ஈழம் (32) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (9) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (7) தமிழர் (29) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (2) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (4) மாற்றுத்திறனாளிகள் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (15) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் ���ிரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\n – இலக்குவனார் திருவள்ளுவன் - செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nமொக்கைப் படத்தில் பாட்டுக்கள் மட்டும் . . . - மு*ந்தைய பதிவின் தொடர்ச்சி இது..* *\"சொல்லத் துடிக்குது மனசு\"* *தொலைக்காட்சியில் கூட பார்க்க முடியாத மொக்கைப் படம். ஆனால் பாட்டுக்கள் என்னவோ உலகத்தரம், உ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ் - பிடிவாதமாக சென்னைக்கு வெளியே தன்னை இருத்திக்கொண்டிருக்கும் தலைவர் ராமதாஸ். திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் செல்லும் பயணம் தமிழ்நாட்டின் ...\nமிஷ்கினின் வல்லுறவு - மிஷ்கின் மேல் எல்லோருக்கும் காண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஓர் அறிவுஜீவி என்பது தான் காரணம். நம்மூரில் புத்திசாலிகளை மக்களுக்குப் பிடிக்...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொட��்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nதாய்…. - வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்ட…. அப்படியே தலைகீழாக மாற்றிவிட்ட நூல் என்று எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல நூல்கள் அப்பங்களிப்பைச் செய்த...\nதாலிப்பனை - தாலிப் பனை பூத்துவிட்டது..யுகம் யுகமாய் காத்திருந்தப் பின்தாலிப்பனை பூத்துவிட்டதுமுதல் பூவே, கடைசி பூவாய்தாலிப்பனை பூத்துவிட்டது.எனக்காக அவன் நட்டுவைத்திரு...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி - *விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், **ஜூனியர் என்று**இரு பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில், **தற்போது **சூப்பர் சிங்கர் சீனியர் 6 **...\nதிருவள்ளுவராண்டு - 1. - ”அறுபதாண்டு வட்டமென்பது ஒரு ஆண்டிற்கும் மேலான கால அளவு; அப்படியோர் அலகு நம்மிடம் இருந்ததிற் குற்றமில்லை. ”ப்ரபவ, விபவ....” என்று தொடங்கும் அவற்றின் சங்கதப்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2009/10/quiz.html", "date_download": "2018-07-18T04:47:59Z", "digest": "sha1:ABVFKQE53MXMKHBDGZ4YHC3EXYE5RZZD", "length": 50471, "nlines": 1084, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Quiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் ���ுறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nQuiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார்\nQuiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார்\nகீழே 10 பெண் இசை அரசிகளைப் பற்றிய சிறு குறிப்புக்களைக்\nஅவர்கள் அனைவரும் தங்களுடைய இனிய குரலால் தமிழ்\nமக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள்\nகுறிப்பை வைத்து அவர்களைக் கண்டு பிடியுங்கள்.\n1. பெயரைச் சுருக்கிக் குயில் என்பார்கள் இவரை. யார் இவர்\n2. மறக்கத் தெரியாத மனங்களைப் பாடி, பலர் மனதில்\nமறக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் இவர். யார் இவர்\n3. வேலனை சிங்காரப் படுத்திப் பாடியவர் இவர்.யார் இவர்\n4. இவர் பாடலைக் கேட்டுத்தான் பெருமாளே பள்ளி எழுவார். யார் இவர்\n5. மாரியம்மனைப் பாட வேண்டுமென்றால், இவரைத்தான்\n6. தன் பாட்டால் ரெங்கனாதனுக்கு அனைவரையும் வந்தனம்\nசொல்ல வைத்தவர் இவர். யார் இவர்\n7. மும்பை, வெற்றி, திரு ஆகிய மூன்றையும் சேர்த்தால்\nஇந்தப் பாடகியின் பெயர் கிடைக்கும். யார் இவர்\n8. கையில் வேலோடு இருக்கும் முருகனையே, என்ன, என்ன\nஎன்று கேள்வி கேட்டவர் இவர். யார் இவர்\n9. ஊத்துக்காடு சுப்பையரின் பாடலை இவர் பாடினால் கேட்பதற்கு\nரகுவும் வந்து விடுவார். நாதனும் வந்து விடுவார். யார் இவர்\n10. பிரபலமான குரல் தேடல் நிகழ்ச்சியில் முதல் அறிவிப்பாளராக\nபத்துக்குப் பத்து சரியாகச் சொன்னால், நீங்கள் சிறந்த இசை ரசிகர்.\nஎத்தனை பேர்கள் சரியாகச் சொல்கிறீர்கள் என்று பார்க்க\nலேபிள்கள்: classroom, புதிர் போட்டிகள்\nஅனைவருக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் பின்னூட்டப் பெட்டி பூட்டப் பெற்றுள்ளது. சரியான விடைகள் இன்று இரவு 10:00 மணிக்கு வெளியாகும்\nஅதோடு பின்னூட்டமாக வந்த உங்களுடைய பதில்களும் வெளியிடப்படும்\nஇனிய குரலால் அனைவரின் இதயத்தில் இடம் பிடித்தவர்கள்\nஅடியேனும் அவர்களை வரிசைப் படுத்த முயன்றுப் பார்க்கிறேன்.\n1.சித்ரா / லதா மங்கேஷ்கர்\nஇனிய குரலால் அனைவரின் இதயத்தில் இடம் பிடித்தவர்கள்\nஅடியேனும் அவர்களை வரிசைப் படுத்த முயன்றுப் பா���்க்கிறேன்.\n1.சித்ரா / லதா மங்கேஷ்கர்\nஎழுதிய வரை போதும் என்று நினைக்கிறேன். வார இறுதி. என் கணிணிக்கும் எனக்கும் இதோடு விடுமுறை.\n3.சிங்கை சூரி 9/10 மதிப்பெண்கள்\nஇது எனது புதுப்பிக்கப்பட்ட வரிசை.\nலதா மங்கேஷ்கர் / பட்டம்மாள் / சித்ரா\nஆகாச வானின் சரோஜ் நாராயணசுவாமி (இவரை நான் முதலில் ஆண் என்றே நினைத்திருந்தேன்)\nஇதோ புதிரிக்கான எனது விடைகள் :\n6. மகா நதி சோபனா\nபெயரைச் சுருக்கிக் குயில் என்பார்கள் இவரை. யார் இவர்\n2. மறக்கத் தெரியாத மனங்களைப் பாடி, பலர் மனதில்\nமறக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் இவர். யார் இவர்\n3. வேலனை சிங்காரப் படுத்திப் பாடியவர் இவர்.யார் இவர்\n4. இவர் பாடலைக் கேட்டுத்தான் பெருமாளே பள்ளி எழுவார். யார் இவர்\n5. மாரியம்மனைப் பாட வேண்டுமென்றால், இவரைத்தான்\n6. தன் பாட்டால் ரெங்கனாதனுக்கு அனைவரையும் வந்தனம்\nசொல்ல வைத்தவர் இவர். யார் இவர்\n7. மும்பை, வெற்றி, திரு ஆகிய மூன்றையும் சேர்த்தால்\nஇந்தப் பாடகியின் பெயர் கிடைக்கும். யார் இவர்\n8. கையில் வேலோடு இருக்கும் முருகனையே, என்ன, என்ன\nஎன்று கேள்வி கேட்டவர் இவர். யார் இவர்\n9. ஊத்துக்காடு சுப்பையரின் பாடலை இவர் பாடினால் கேட்பதற்கு\nரகுவும் வந்து விடுவார். நாதனும் வந்து விடுவார். யார் இவர்\n10. பிரபலமான குரல் தேடல் நிகழ்ச்சியில் முதல் அறிவிப்பாளராக\n2. தனா 6/10 மதிப்பெண்கள்\n4. மீனா 8/10 மதிப்பெண்கள்\n6. செந்தில் 9/10 மதிப்பெண்கள்\n7. திருநாராயணன் 6/10 மதிப்பெண்கள்\n8. எஸ்.விஜய் 9/10 மதிப்பெண்கள்\n1. சின்னக் குயில் சித்ரா\n1. சின்னக் குயில் சித்ரா\nமிஸ்டர் சுப்பு 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாராட்டுக்கள்\n2. தியாகராஜன் 8/10 மதிப்பெண்கள்\nபெறறுள்ள திரு சுப்பு அவர்களுக்கு\nஇதே போல நீங்கள் வைக்கும் எல்லா புதிர்கள், தேர்வுகளில் நான் முழு மதிபெண்கள் பெற வேண்டும் என்பதே என் ஆவல்\n1. இடானியா 7/10 மதிப்பெண்கள்\n2. எழில் 7/10 மதிப்பெண்கள்\n3. க்ரீஷ் 9/10 மதிப்பெண்கள்\n1 தெளிவான சிந்தனையில் இளவயதில் இசைஉலகுக்கு வந்த கேரளத்து குயில் \"சித்ரா\"\n2 ஆடாமல் அசங்காமல் பாடும் அன்பிற்குரிய சகோதரி \"பி சுசீலா\"\n3 சிங்காரவேலனே தேவா (படம் கொஞ்சும் சலங்கை)\n4 எம்எஸ் என செல்லமாக அழைக்கப்படும் 'சுப்புலட்சுமி\"\n(என் தாயை போல் முகஜாடை உள்ளவர்)\n5 ராஜேஸ்வரி என்ற சொந்த பெயருக்கு உரியவர் கிறித்துவமதத்திற்கு மாறியவர் \"எல்ஆர் ஈ��்வரி\"\n6 மகாநதி என்ற படம் பெருமை சேர்த்துக்குடுத்த \"ஷோபனா\"\n8 அன்றைய நாளில் 1லட்சம் கால் சீட் வாங்கிய முதல் பெண் நடிகை \"கேபிசுந்தராம்பாள்\"\n10 இலங்கை முதல் இந்தியாவரை அறிமுகமான அறிவிப்பாளர் \"அப்துல் அமீது\"\nஎல்லாவற்றையும் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் 9ம் கேள்விக்குரிய விடையை உங்களுக்கு தருகிறேன் . .\n1 தெளிவான சிந்தனையில் இளவயதில் இசைஉலகுக்கு வந்த கேரளத்து குயில் \"சித்ரா\"\n2 ஆடாமல் அசங்காமல் பாடும் அன்பிற்குரிய சகோதரி \"பி சுசீலா\"\n3 சிங்காரவேலனே தேவா (படம் கொஞ்சும் சலங்கை)\n4 எம்எஸ் என செல்லமாக அழைக்கப்படும் 'சுப்புலட்சுமி\"\n(என் தாயை போல் முகஜாடை உள்ளவர்)\n5 ராஜேஸ்வரி என்ற சொந்த பெயருக்கு உரியவர் கிறித்துவமதத்திற்கு மாறியவர் \"எல்ஆர் ஈஸ்வரி\"\n6 மகாநதி என்ற படம் பெருமை சேர்த்துக்குடுத்த \"ஷோபனா\"\n8 அன்றைய நாளில் 1லட்சம் கால் சீட் வாங்கிய முதல் பெண் நடிகை \"கேபிசுந்தராம்பாள்\"\n10 இலங்கை முதல் இந்தியாவரை அறிமுகமான அறிவிப்பாளர் \"அப்துல் அமீது\"\nஎல்லாவற்றையும் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் 9ம் கேள்விக்குரிய விடையை உங்களுக்கு தருகிறேன் . .\n1. குரு 9/10 மதிப்பெண்கள்\n2. ஐயர் 8/10 மதிப்பெண்கள்\nஏதோ எனக்கு தெரிந்த வரைக்கும் பதில்கள் இதோ:\n1. சித்ரா 2.தெரியலை 3.ஜானகி. 4.எம்.எஸ். சுப்புலட்சுமி. 5.எல்.ஆர்.ஈஸ்வரி. 6.ஷோபனா. 7.பாம்பே ஜெயஸ்ரீ 8.கே.பி. சுந்தராம்பாள். 9.சுதா ரகுநாதன். 10.சின்மயி.\n1. S.சரவணகுமார். 9/10 மதிப்பெண்கள்\n2. திருமதி.சுமதி. 9/10 மதிப்பெண்கள்\nஅவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nநேமிலி பாலா. 9/10 மதிப்பெண்கள்\n100 மதிப்பெண் கொடுத்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி\nஒரு ரஹசியம் உள்ளது.1,2,6,10 எண் கேள்விகளுக்கு என் துணைவியார்தான்\nஉதவினார்கள்.எனக்கு 60% தான் சரியான மதிப்பெண்.\n11.10.2009 2:00 AM. அதிகாலை நேர நிலவரம்:\n2. சகாதேவன் 6/10 மதிப்பெண்கள்.\nதிரு சுப்பு அவர்களுக்கும் 100\nதிரு வந்தியதேவன் அவர்களுக்கும் 100\nதிரு சுப்பு அவர்களுக்கும் 100\nதிரு வந்தியதேவன் அவர்களுக்கும் 100\nதிரு.சுப்பு அவர்கள் மும்பை ஜெயஸ்ரீ என்கிறார் நான் பம்பாய் ஜெயஸ்ரீ என்றேன். இருவரும் ஒருவர்தான். குழப்பம் வேண்டாம்.\nவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு என்ன\nவெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nமன்னிக்கணும்.. தீபாவளிக்���ாக மூன்று நாட்கள் வகுப்பறையை கட் அடித்துவிட்டேன்..\nகட் அடித்த நேரத்தில் நேற்று நம்ம நமீதாவையும் போய் பார்த்து வந்துவிட்டேன்.\nஉங்களை மிகவும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்கள்..\nமன்னிக்கணும்.. தீபாவளிக்காக மூன்று நாட்கள் வகுப்பறையை கட் அடித்துவிட்டேன்..\nகட் அடித்த நேரத்தில் நேற்று நம்ம நமீதாவையும் போய் பார்த்து வந்துவிட்டேன்.\nஉங்களை மிகவும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்கள்..\nஅதை இப்படிப் பொத்தாம் பொதுவாகப் போட்டு உடைப்பதில் உங்களுக்கு என்ன சந்தோஷம்\nதனி மின்னஞ்சலில் தெரிவித்திருக்க வேண்டாமா உனா தானா\nWeek end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை\nநகைச்சுவை: கண்ணாளன் vs கண்மணி\nLessons on yogas: பாப கர்த்தாரி யோகம்\nLessons on Yogas: அஷ்டலெட்சுமி யோகம்\nதீபாவளி சிறப்புச் சிறுகதை: சொத்தும், சொந்தமும்\nQuiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார...\nவஞ்சன சோர பீதி யோகம்\nஅவயோகம் - பகுதி 2\nஅவயோகங்கள் - பகுதி 1\nநகைச்சுவை: கண்ணாடி தம்ளரை வைத்துக் கிடைத்த காட்சிக...\nகிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியா�� பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t463-topic", "date_download": "2018-07-18T04:37:06Z", "digest": "sha1:52MSWEOBP7TDPWZWSQA4TELUGZXADBYL", "length": 18179, "nlines": 95, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "ஹைடெக் சிட்டியில் காட்டுமிராண்டி மனிதர்கள்! ஐந்து ஆண்டுகள் கழித்துத் திறந்த கதவு...", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » ஹைடெக் சிட்டியில் காட்டுமிராண்டி மனிதர்கள் ஐந்து ஆண்டுகள் கழித்துத் திறந்த கதவு...\nஹைடெக் சிட்டியில் காட்டுமிராண்டி மனிதர்கள் ஐந்து ஆண்டுகள் கழித்துத் திறந்த கதவு...\n1 ஹைடெக் சிட்டியில் காட்டுமிராண்டி மனிதர்கள் ஐந்து ஆண்டுகள் கழித்துத் திறந்த கதவு... on Sun Jun 09, 2013 8:36 pm\nகாதல் ஒரு மனிதத்தன்மையற்ற செயல்’ - இது, ஒவ்வொரு இந்தியனின் அடிமனதிலும் இந்திய சமூகக் கட்டமைப்பு பொறித்திருக்கும் கல்வெட்டு 'வாசகங்கள்’.\nசாதி மாறி காதலித்ததற்காக தவமிருந்து பெற்ற மகளையே ஐந்து ஆண்டுகளாகத் தனி அறையில் அடைத்து, சோறு தண்ணீர் தராமல் பட���டினி போட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் பெங்களூருவைச் சேர்ந்த பெற்றோர்.\nகடந்த 3-ம் தேதி இரவு, பெங்களூருவில் பலத்த மழை. வானம் ஒரு பக்கம் ஓயாமல் அழுதுகொண்டிருக்க, மல்லேஸ்வரம் பகுதியில் ரேணுகப்பாவின் வீட்டில் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரலும் சேர்ந்து கேட்டது. இதனால் இரவெல்லாம் தூக்கம் தொலைத்த அக்கம் பக்கத்து வீட்டார் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். மறுநாள் காலை, மல்லேஸ்வர மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரபா, அந்த வீட்டுக்குள் நுழைந்து விசாரித்தபோதுதான், அந்த அதிரவைக்கும் சம்பவம் உலகத்துக்கே தெரியவந்தது.\n''என் மகளுக்குப் பைத்தியம். எப்பவும் அழுதுகிட்டே இருப்பா. அதான் அந்த ரூமில் பூட்டிவெச்சிருக்கேன்'' என சாதாரணமாகச் சொல்லி, ஐந்து ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருந்த கதவுகளைத் திறந்தார் ரேணுகப்பா. சீவப்படாத தலை, வெட்டப்படாமல் நீண்டு வளர்ந்திருந்த நகங்கள், மலஜல நாற்றத்துடன் உடைகூட இல்​லாமல் கிடந்தார் அந்தப் பெண். ''என்னைக் காப்பாத்துங்க... என்னைக் காப்பாத்துங்க... ரொம்ப‌ பசிக்குது... என்னால பேச முடியலே'' எனக் கதறிய அந்தப் பெண்ணை மீட்டு, பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.\n''அந்தப் பெண்ணின் பெயர் ஹேமாவதி. பி.காம். படிச்சிருக்கா. எப்பவும் சிரிச்ச முகத்தோடு ரொம்ப அழகா இருப்பா. அன்பா நடந்துக்குவா. ஒரு தனியார் பேங்கில் வேலைசெஞ்சா. அப்போ அவளோடு வேலைசெஞ்ச வேற சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற பையனைக் காதலிச்சா. இந்த விஷயம் ஹேமாவதியோட அப்பாவுக்குத் தெரிஞ்சு வீட்டில்‌ பெரிய பிரச்னை ஆயிடுச்சு. மகளை சித்ரவதை செய்ய ஆரம்பிச்சாரு.\nஒரு கட்டத்தில் ஹேமாவதியை வேலைக்குப் போகவும் போன் பேசவும் தடைவிதிச்சார். மைசூரில் இருக்கும் தன்னுடைய சொந்தக்காரரின் வீட்டுக்கு அனுப்பிவெச்சார். மைசூரில் இருந்து ஹேமாவதி தப்பிச்சு வரவும், அவளுடைய அப்பாவும் இரண்டு தம்பிகளும் சேர்ந்து அவளை அடிச்சு, அந்த ரூமுக்குள்ள போட்டுப் பூட்டினாங்க. சாப்பாடு, தண்ணீர் எல்லாமே ஜன்னல் வழியாத்தான் கொடுப்​பாங்க. பாத்ரூம்கூட அங்கேயேதான். டிரஸ்கூட தர மாட்​டாங்க.\nரெண்டு, மூணு வருஷங்களுக்கு முன்னாடிகூட ரூம் முழுக்க 'ரமேஷ்... ரமேஷ்’னு எழுதிவெப்பா. யாராவது தேடி வந்தாலும், 'அவளுக்குப் பைத்தியம். பக��கத்துல போகாதீங்க. கடிச்சிருவா’னு பயமுறுத்​துவாங்க. இதனால், சொந்தக்காரங்களும் அண்டை வீட்டாரும் ஹேமாவதியைப் பார்க்காமலே பயந்து நடுங்கினாங்க'' என அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார் ஹேமாவதியின் உறவினர் ஒருவர்.\nஹேமாவதியின் தாயார் புட்டகவுரம்மா, ''என் மகளுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி சிக்கன் குன்யா வந்துடுச்சு. பக்கத்தில் வெச்சிருந்தா எல்லாருக்கும் பரவிடும்னு டாக்டர் சொன்னதால, தனி ரூமில் படுக்கவெச்சோம். ஏற்கெனவே அரைகுறையா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவளுக்கு, சிக்கன் குன்யா வந்ததால் பைத்தியம் முத்திப்போச்சு. மற்றபடி, அவளுக்குக் காதலும் கிடையாது. எந்தக் கத்திரிக்காயும் கிடையாது'' என்றார்.\nநிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஹேமாவதியைப் பார்க்கப் போனோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து ஜெனரல் வார்டுக்கு மாற்றியிருந்தாலும் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.எல்.சதீஸிடம் பேசினோம். ''ஹேமாவதி சில ஆண்டு​களாகத் தனிமையிலே அழுதுகொண்டிருந்​ததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். சரியாக சாப்பிடாததால், ஊட்டச்சத்துக் குறைபாடும் இருக்கிறது. அவர் மனநிலை பாதிக்கப்படவில்லை. இன்னும் ஓரிரு வாரங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பூரண குணமடைவார்'' என்றார் நம்பிக்கையுடன்.\nபெங்களூருவில் இருக்கும் பெண்ணிய செயல்பாட்டாளரான சிந்தியாவிடம் பேசினோம். ''21-ம் நூற்றாண்டில் பெங்களூரு போன்ற பெருநகரங்களில்கூட சாதியின் ஆணி வேர் ஆழப்பதிந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஹேமாவதி பிரச்னையைப் பொறுத்தவரை அத்தனைத் தவறையும் அவளது பெற்றோரே செய்திருக்கிறார்கள். இதனால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்'' என்றார்.\n'இப்போ எல்லாம் யாரு சார் சாதி பார்க்குறா’ என்பது எத்தனை அப்பட்டமான பொய்\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » ஹைடெக் சிட்டியில் காட்டுமிராண்டி மனிதர்கள் ஐந்து ஆண்டுகள் கழித்துத் திறந்த கதவு...\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நு��்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/2017/06/05/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-18T04:41:23Z", "digest": "sha1:4LBPGLMXPURZOMSHP24QADPJAYARA76Z", "length": 7591, "nlines": 67, "source_domain": "maalaiexpress.lk", "title": "லண்டனில் மீண்டும் தாக்குதல்; 6 பேர் பலி, 30 பேர் படுகாயம் – Thianakkural", "raw_content": "\nலண்டனில் மீண்டும் தாக்குதல்; 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபிரித்தானியாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது 6 பேர் பலியாகியுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள London Bridge station பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென்று வெள்ளை நிற வான் ஒன்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. இதனால் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்\nஇந்நிலையில் இது குறித்து அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கையில், அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு வேன் மக்கள் மீது மோதியதாகவும், அதன் பின் அந்த வானில் இருந்த மர்ம நபர் மூன்று பேர் கையில் பிளேடுகள் மற்றும் கத்தியுடன் கீழே இறங்கி அங்கிருந்த மக்கள் மீது கத்தியை வைத்து குத்தியதாகவும் கூறப்படுகிறது. கத்தியை வைத்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால், அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கிருந்து ஓடியுள்ளனர்.\nமேலும் அந்த மர���ம நபர்கள் பயன்படுத்திய கத்தியின் அளவு 12 அங்குலம் இருக்கும் என்றும், இந்த கொடூர தாக்குதலால் மூன்று பேர் தொண்டையில் பலத்த காயங்களுடன் இரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென்று நடந்த சம்பவத்தால் பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி அங்கு ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்திருப்பவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அப்பகுதியில் உள்ள போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அப்பாலத்தை பொலிசார் மூடியுள்ளனர். அதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடுமோ என்று அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் இது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.\nதாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அண்மையில், மான்செஸ்டர் பகுதியில் திவீரவாதி ஒருவன் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 22பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\n« 2020ஆம் ஆண்டு வரையில் சரியான காலநிலையை கூற முடியாது; வளிமண்டலவியல் திணைக்களம்\nமக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம் »\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scssundar.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-07-18T04:40:46Z", "digest": "sha1:4HNI4MX52R225SZE34GWFXU25BSQ7J2V", "length": 11449, "nlines": 124, "source_domain": "scssundar.blogspot.com", "title": "கூடுதுறை: பொறியியல் கல்வி இலவசமா ?", "raw_content": "\nதெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்\nஎனது அன்பார்ந்த வாசகர்களுக்கு ��ெஞ்சார்ந்த வணக்கங்கள்\nவெகு நாட்களுக்கு பிறகு இந்த பதிவை இடுகிறேன், அதுவும் சுயநலம் கலந்த பொது நலத்திற்காக\nகடந்த தமிழக அரசின் சட்டசபை கூட்ட துவக்கத்தில் மேதகு கவர்னர் அவர்களது உரையில் வரும் நிதியாண்டில் இதுவரை பட்ட படிப்பு படித்த வர்கள் இல்லாத குடும்ப மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு படிப்பதற்கான கல்வி கட்டணம் தமிழக அரசால் செலுத்தப்படும் என கூறி இருந்தார்.\nஆனால் மேற்படி விஷயம் உண்மையா அதற்கு எதாவது அரசு ஆணை வெளி இட்டு உள்ளார்களா\nசில செய்தி தாள்களில் கூட செய்தி வந்து உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர் .\nமேற்படி விஷயம் தெரிந்தவர்கள் தயவு செய்து எனது பதிவில் பின்னுட்டம் இட்டு தெரிவிக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஅதன் G . O. இணைப்பு இருந்தாலும் கொடுத்து உதவு மாறு கேட்டுக்கொள்கிறேன்\nமேற்படி பதிவிற்கான ஜீ ஓ அண்ணா பல்கலைகழக வெப்சைட்டில் உள்ளது அதற்கான இணைப்பு இது\nகுடும்பத்தில் முதலாவது பொறியியல் பட்டதாரியாக சேர்பவர்களுக்கு டியூசன் கட்டணத்தை அரசு ஏற்கிறது. அதாவது ரூ.21,000த்தை கல்லூரிகளுக்கு அரசு செலுத்திவிடும்.\nஎனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி\nசுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு\nஇது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலச...\nகணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்களாக எழுதி வருகிற...\nஇந்த 'வீக்கம்' எப்போது குறையும் \nவிண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்...\nநம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 3\nபிகேபி அட்டவணை 3 நம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் கணினியில் இருக்கும் பைல்களின் அளவுகளை படங்களாக காண உடைந்த Rar பைல்களை பா...\nமன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை - பதிவர்களுக்கு வசதி\nஇணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று ��ன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமட...\nவீட்டு உபயோக மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 2\nபிகேபி அட்டவணை 2 வீட்டு உபயோக மென்பொருட்கள் வீட்டு பட்ஜெட் போடும் எக்ஸல் சீட் ஆன்லைன் விமானம் பயனர் கைடுகள் (User Guides) குழந்தைகளின் பார...\nசைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா\nசைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன. அவற்றில் இரண்...\nஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது\nஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது தற்போது நம் இந்திய திருநாட்டில் வீதிக்கு வீதி கூவி கூவி விற்கப்படும் GPRS மொபைல...\nஇணையம் சம்பந்தமான பதிவுகள் - பிகேபி அட்டவணை 4\nபிகேபி அட்டவணை 4 கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்...\nபதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்...\nபதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்... கோலிவுட்டையும், டோலிவுட்டையும் (அதாங்க தெலுங்கு சினிமா... அவங்க மட்டும...\nஇங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/03/3.html", "date_download": "2018-07-18T05:09:33Z", "digest": "sha1:TM4JHBSPLCZJC6FYVNIYEAYLYHJ6FXHS", "length": 48641, "nlines": 596, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அன்னம் விடு தூது – 3 – அம்பாளடியாள்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஅன்னம் விடு தூது – 3 – அம்பாளடியாள்\nஅன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் மூன்றாம் கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். அம்பாளடியாள் எனும் வலைப்பூவில் எழுதி வரும் சகோ அம்பாளடியாள் எழுதிய கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.\nஇதோ அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் மூன்றாவது கவிதை\nபட உதவி: சுதேசமித்திரன் 1957\nதூது சொல் அன்னப் பறவையே ..\nநளன் என்னும் நாமத்துடன் உன்\nநற் கொள்கையிலும் உயர்ந்த மன்னன்\nசரி என்றே சொல்லிடவா இந்த\nவெள்ளை மனம் கொண்ட உன்றன்\nஅ��்னமென வந்த குருவே நல்\nஆசி கொடு இக்கணமே ........\nமகிழ்வுடனே நான் வாழ நீ\nசொன்ன தொரு சேதி கேட்டு\nமனம் சொக்கி நிக்குது தன்னாலே.......\nஎன்ன நண்பர்களே கவிதையினை ரசித்தீர்களா கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே கவிதை எழுதிய அம்பாளடியாள் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து\nஅடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....\nஅழகான கவிதை படைத்து அனுப்பி, அருமையான பூங்கொத்து வென்றுள்ள கவிதாயினிக்கு என் அன்பான பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள்.\nபகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் ந்ன்றிகள், வெங்கட் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nதிண்டுக்கல் தனபாலன் March 26, 2013 at 8:14 AM\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஅழகான படத்துக்கு அழகான கவிதை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nஇவரது கவிதைகள் எப்போதும் சிறப்பாக இருக்கும் பாராட்டுக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜ்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா.\nஅம்பாளடியாள் கவிதைகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும்.பகிர்வுக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.\nவாழ்த்துகள் கவிதை ஆசிரியருக்கும் அதை பகிர்ந்த உங்களுக்கும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.\nகவிதை நன்று. கவியாசிரியருக்கும், பதிவாசிரியருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி [பத்மநாபன்] ஈஸ்வரன் அண்ணாச்சி.\nஅழகான வரிகள் வாழ்த்துக்கள் தோழி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.\nஅன்னமாக மாறி கவிதை எழுதிய அம்பாளடியாளுக்கு வாழ்த்துக்கள்.\nஅழகான மலர்ச்செண்டு அளித்த திரு வெங்கட் நாகராஜனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் இராமாநுசம் ஐயா.\nதமயந்தியின் தூதையே கவிதையாக்கிய அம்பாலடியாள் அவர்���ளுக்குப் பாராட்டுக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.\nஅழகான கவிதையைப் பகிர்ந்துள்ளீர்கள் நாகராஜ் ஜி.\nநானும் எழுதிட வேண்டும் ...(சற்று மனச் சோர்வு)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.\nஉங்கள் கவிதையைப் படித்தேன். சிறப்பான கவிதையை படைத்த உங்களுக்கு வாழ்த்துகள். எனது பக்கத்தில் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவணக்கம் பதிவாளர் வெங்கட் நாகராஜ் அவர்களே....\nஇங்கு இப்போதுதான் முதன்முதல் வருகிறேன்.\nவரும்போதே என் மனதிற்கு இனிய கவியரங்கம் நடக்கிறதே...\nபடத்திற்கு கவிதை சொல்லல் சிறப்பாக இருக்கிறது\n கவியினைப் புனைந்திருக்கும் தோழிக்கும் என் இனிய வாழ்த்துக்கள்\nஅரிய படைப்புகளை படைக்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.\n மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து சந்திப்போம்.\nஅஹா பூங்கொத்து எனக்கே எனக்கா :) நன்றி மிக்க நன்றி\nஎன் அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுடன் கிடைக்கப் பெற்ற\nஇப் பூங்கொத்து மனதில் இன்பம் பொங்க நறு மணம் வீசுகின்றதே \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\nஅம்பாளடியாள் அவர்களின் அழகிய பாடலுக்கு வாழ்த்துக்கள்.\nஇப்படி எங்களைச் சிந்திக்கத் துர்ண்டிய உங்களுக்கும்\nஎன் வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.\nநானும் என் வலையில் படத்திற்கான பாடலைப்\nபதித்துள்ளேன். (எனக்கும் மலர் கொத்து கிடைக்குமா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.\nஅழகான வரிகள் வாழ்த்துக்கள் தோழி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கீதா.\nஅழகான கவிதை. வாழ்த்துகள் அம்பாளடியாள் .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nஅழகோவியங்களை அளித்து கவிதைகளை வரவழைத்து... அருமையான பணி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nஅழகான கவிதைக்கு இனிய வாழ்த்துகள்..\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.\nஅம்பாளடியாள் கவிதை வெகு பொருத்தம் படத்துக்கு.\nதங்களது வருகைக்கும் கருத்த��ப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்ட��கிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசிய��்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற��றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஅன்னம் விடு தூது – 5 – ஸ்ரவாணி\nஃப்ரூட் சாலட் – 39 – பலியான ஜேம்ஸ் – குறும்பு - தம...\nஅன்னம் விடு தூது – 4 – திரு சுப்புரத்தினம்\nபங்குனி உத்திரம் – கொண்டாட்டம்\nஅன்னம் விடு தூது – 3 – அம்பாளடியாள்\nவிழிஞம் கடற்கரை – துறைமுகம்\nஅன்னம் விடு தூது – 2 – சங்கீதா\nஃப்ரூட் சாலட் – 38 – வெற்றி ஓசை – தினச் செலவுக்கு ...\nஅன்னம் விடு தூது – 1 – தென்றல் சசிகலா\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 1\nவேளி கடற்கரை காயல் – திருவனந்தபுரம்\nஃப்ரூட் சாலட் - 37 – தண்ணீர் பஞ்சம் – தங்கம் - ரங...\nசென்சார் மற்றும் லஞ்சம் – இரு குறும்படங்கள்\nகுபேரவன காவலும் புருஷா மிருகமும்\nஃப்ரூட் சாலட் - 36 – இந்தியாவின் முதல் ரயில் – தா...\nமான் கண்டேன் மான் கண்டேன்\nஃப்ரூட் சாலட் - 35 – கடல் – நட்பு – மன்மதன் அம்பு...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinetest.kalvisolai.com/2018/02/class-12-zoology-micro-biology.html", "date_download": "2018-07-18T04:54:01Z", "digest": "sha1:7QOA5LL5QOZY56JTOIVAXHULL3INKUGJ", "length": 8815, "nlines": 143, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "CLASS 12 ZOOLOGY-MICRO BIOLOGY", "raw_content": "\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும்.\n(B) The capsid is made up of capsomeres | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n4. Virions contain only a single copy of nucleic acid, hence they are called | வைரியானில் ஒரே ஒரு நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.\n(A) Incomplete viruses | முழுமையற்ற வைரஸ்கள்\n(B) Haploid viruses | ஹேப்ளாய்டு வைரஸ்கள்\n(C) Ploidy viruses | பிளாய்டி வைரஸ்கள்\n(D) Complete viruses | முழுமையான வைரஸ்கள்\n5. Tumour inducing viruses are called | புற்றுக் கட்டி (அ) கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்.\n(A) Pathogenic viruses | நோய் தொற்று வைரஸ்கள்\n(B) Oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்\n(D) Variola viruses | வேரியோலா வைரஸ்கள்\n | கீழ் உள்ளவைகளில் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது\n(A) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி\n(B) Measles | மணல்வாரி அம்மை\n7. Sexual reproduction of plasmodium takes place in | பிளாஸ்மோடியாவின் பால் இனப்பெருக்க முறை வாழ்க்கை சுழற்சி எங்கு நடைபெறும்.\n(B) RBCs of man | இரத்தச் சிவப்பு செல்களில்\n(C) Plasma of man | மனிதனின் பிளாஸ்மாவில்\n(D) Body of mosquito | கொசுவின் உடம்பில்\n8. The pathogenic form of Entamoeba histolytica is | நோய் உண்டாக்கும் என்டமீபா ஹிஸ்டோலிடிகா நிலை யாது\n(A) Encysted spores | உறைகொண்ட ஸ்போர்கள்\n(B) Vegetative trophozoite | உடல வடிவங்கள்(அ) டுரோபோசோய்ட்கள்\n(C) Merozoite | மீரோசோய்ட்கள்\n(D) Schizont | சைசாண்டுகள்\nANSWER : (B) Vegetative trophozoite | உடல வடிவங்கள்(அ) டுரோபோசோய்ட்கள்\n | டிரோமெடோடா புழுவகையினம் எது\n(A) Schistosomes | ச���ஸ்டோசோம்கள்\n10. The more promising chemotherapeutic agent for treating viral diseases is | வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல்கொண்ட வேதியப் பொருள் காரணி\n(A) Tetracycline | டெட்ராசைக்ளின்\n(C) Interferon | இன்டர்பெரான்\n(D) Anthramycin | ஆன்ந்த்ராமைசின்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://agaramuthala.wordpress.com/2009/10/07/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-4/", "date_download": "2018-07-18T04:30:43Z", "digest": "sha1:QFNC4ECFD6PGTWWBNOPLS23YETROZMMC", "length": 39845, "nlines": 378, "source_domain": "agaramuthala.wordpress.com", "title": "மூன்று வருடங்களுக்குப் பிறகு # 7 | அகர முதல", "raw_content": "\nஇல்லம் > Uncategorized\t> மூன்று வருடங்களுக்குப் பிறகு # 7\nமூன்று வருடங்களுக்குப் பிறகு # 7\nஒக்ரோபர் 7, 2009 Sundar\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nமுந்தைய பாகம்: மூன்று வருடங்களுக்குப் பிறகு # 6\n‘ஒரு நிமிடம் தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசினால் பரிசு’ என்று அறிவிப்பு. சீனாவில் தமிழ் கற்றுக் கொள்ளும் சீனர்களுக்கா இல்லை வெளிநாட்டு வாழ் தமிழர்களின் ‘It’s weird’ குழந்தைகளுக்கா இல்லை வெளிநாட்டு வாழ் தமிழர்களின் ‘It’s weird’ குழந்தைகளுக்கா இல்லை ஐயா – தமிழ்நாட்டின் சென்னை மாநகரத்தில் வணிகவளாகம் ஒன்றில் ‘மறத் தமிழர்களை’ அழைத்து இப்படிச் சவால் விட்டவர் பிருத்விராஜ் – தொலைக்காட்சிச் சானல் ஒன்றுக்காக. இம்மாதிரி போட்டி வைப்பதற்காகவே தமிழர்கள் நியாயமாக அவமானத்தில் தூக்கில் தொங்கியிருக்கவேண்டும். ஆனால் நாம்தான் மறத்தமிழர்களாயிற்றே. முப்பத்திரண்டு பற்களும் தெரியக் கலந்து கொண்டார்கள். பிருத்வி ‘எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசுங்கள் – நீங்கள் பார்க்கும் வேலையைப் பற்றிக்கூட பேசுங்கள்’ என்று உசுப்பேற்றியும் ஒவ்வொருவராக வந்து சில நொடிகளில் குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று விலகினார்கள். ஒருவரிடம் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘Marketing’ என்று சொன்னார். ‘சரி ஒரு நிமிடம் வேண்டாம். Marketing-க்கு தமிழில் என்ன என்று சொல்லிப் பரிசை வெல்லுங்கள்’ என்று பிருத்வி கேட்டதற்கு அந்த நபர் பேச்சற்று பேய் முழி முழித்தார் பாருங்கள். இன்னொருவர் ‘நான் பேசறேன்’ என்று முன்வந்து ஆரம்பித்தார் ‘வண்டிய ட்ரைவ் பண்ணும்போது சிக்னல்லாம் பாத்து லெஃப்ட் ரைட் டர்ன் பண்��ும்போது இண்டிகேட்டர் போட்டு, சேஃப்டியா டிரைவ் பண்ணனும்’. அவர் பேசுவது நல்ல தமிழ்தான் என்று சத்தியம் செய்து துண்டுபோட்டு தாண்டுவார் போலிருந்தது. எனக்கென்னவோ இத்தலைமுறைக்கு ‘ஆங்கிலம் கலக்கா நல்ல தமிழ்’ என்பது எது என்பதே தெரியாது என்று நினைக்கிறேன். பிறந்தது முதல் பெற்றோரிடமிருந்தும் மற்றோரிடமிருந்தும் ஊடகங்கள் வழியாகவும் எங்கெங்கும் எப்போதும் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழையேக் கேட்டுப் பேசிப் பழகி வளர்ந்த தலைமுறைக்கு அவர்கள் பேசுவது நல்ல தமிழ்தான் என்று நம்ப ஆயிரம் காரணங்கள் உண்டு.\nஇறுதிவரை ஒரு நிமிடம் யாரும் தமிழ் பேசமுடியாததால் 35 வினாடிகள் பேசிய ஒருவருக்கு ப்ருத்வி பரிசைக் கொடுத்தார் இப்போதைக்கு தமிழ்நாட்டில் தீப்பொறி ஆறுமுகம்தான் தமிழை ஓயாது வளர்த்துக்கொண்டிருப்பவர் என்று தோன்றியது. இன்னும் அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தால் அணிந்திருந்த பர்முடா, முண்டா பனியனுடன் தெருவில் இறங்கி ஓடிவிடுவேன் என்று தோன்றவே வேறு அலைவரிசைக்கு மாற்றினேன். கணவன், மனைவி கலந்து கொள்ளும் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி. அட்டைத் தூண்களுக்குள் மறைந்திருக்கும் கணவன்மார்களின் கண்களை மட்டும் பார்த்து மனைவி அவரது கணவனைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்தப் பெண்மணி தூண் தூணாகச் சென்று கண்களை உற்றுப் பார்த்துத் தேட எனக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. இம்மாதிரி நிகழ்ச்சிகளின் ஆதார நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். கணவன் மனைவி இருவரும் மனமொருமித்து இனிய இல்லறம் நடத்துவதை இம்மாதிரிப் பந்தயங்களில் ஜெயித்துத்தான் நிரூபிக்கவேண்டுமா என்று தோன்றியது. தொலைக்காட்சியில் தோன்றி “நான் டிவில வர்றேன் பாரு“ என்ற பெருமையடித்துக்கொள்ளுதல் தவிர வேறு எந்தக் காரணங்களும் தோன்றவில்லை. சுஜாதா அடிக்கடி குறிப்பிட்ட 15 நிமிடப் புகழுக்காக என்னவெல்லாம் செய்யத் துணிகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. மேலைநாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அப்படியே தமிழ் வடிவத்தில் எடுத்து ஒளிபரப்புகிறார்கள். நளதமயந்தி படத்தில் மாதவனும் கீது மோகன்தாஸும் அவரவர் வாழ்க்கை விவரங்களை உருப்போட்டுக்கொண்டு தயார் செய்வது போல, இந்நிகழ்ச்சிக்கென தம்பதியர்கள் மிகவும் ���ெனக்கெடுகிறார்கள் போலருக்கிறது. ஜெயித்தவர்கள் பரவாயில்லை. போட்டியில் தவறான விடை சொல்லித் தோற்ற தம்பதியரின் மனதில் எம்மாதிரி சிந்தனைகள் தோன்றியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில் கவலையாக இருந்தது. போட்டிக்குப் பின்னேயான அவர்களது நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்று யோசனை ஓடியது.\nமுன்பெல்லாம் ஒளிந்திருந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எஃப் டிவி சானலையெல்லாம் இப்போது யாரும் சீண்டுவதில்லை போல. அதைவிடப் பிரமாதமாகவே சினிமாக் காட்சிகளிலும் பாடல்களிலும் நங்கைகள் நடமாடுகிறார்களென்பதால் யாரும் இரவு கண்விழித்துச் சிரமப்படத் தேவையில்லை. தொலைக்காட்சிகளில் கவர்ச்சி பொங்கி வழிய குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவசரமாக பாத்ரூம் போகவேண்டியிருப்பது போல தொலைக்காட்சிகளின் இளைய அறிவிப்பாளர்கள் நிமிடத்திற்கு நூறு வார்த்தைகள் (தமிழாங்கிலம் ஹையர்) பேசுகிறார்கள். சமீபத்திய பாடல்கள் எல்லாச் சானல்களிலும் ஓடிக்கொண்டே இருக்க வாண்டுகள் நாக்க முக்க போன்ற இலக்கியத் தேனொழுகும் பாடல்களை பாடியாடுகிறார்கள். இப்படி ஒரே தாம் தூமென்று பாடல்களின் புழுக்கம் தாங்க முடியாது மூச்சு திணறுகையில் நம்மை ஆசுவாசப் படுத்த சில சமயம் தாம் தூமின் ‘அன்பே என் அன்பே’ தென்றலாக ஒலித்தது.\nசுப்ரமணியபுரம் படம் அசுர ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை – ஏனோ பார்க்கத் தோன்றவில்லை. சன் டிவியின் டாப் டென் ஜேம்ஸ் வசந்தன் திடீரென்று எதிர்பார்க்காத மூலையிலிருந்து சுப்ரமணியபுரத்தில் புயலாக வெளிவந்ததை எதிர்பார்க்கவேயில்லை. நாயகன் ஜெய் மற்றொரு ஆச்சரியம். நாயகி இன்னொரு ஆச்சரியம். மற்ற பாடல்கள் எல்லாவற்றையும் மழுங்கடித்து ‘கண்கள் இரண்டால்’ பாடல் மட்டும் லட்சார்ச்சனை மாதிரி எல்லாச் சானல்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தது. அப்பாடல் ஒரு காட்சிப்படுத்தப்பட்ட அழகிய கவிதை பாடலின்போது ஒரு காட்சி – வண்டியில் அண்ணன் பின் அமர்ந்து நாயகி நாயகனைப் பார்த்துக்கொண்டே வர, அண்ணன் இடம் வந்ததும் வண்டியை நிறுத்துகிறான். வேகம் மட்டுப்பட்டு வண்டி நிறுத்தப்பட்ட அந்தத் தருணத்தில் சட்டென்று அவள் விழிகள் அண்ணனின் முதுகை ஏறிட்டுப் பார்க்க, ஜ���க்கிரதை உணர்வுடன் வண்டியிலிருந்து இறங்கும் அந்த ஒரு மைக்ரோ நொடிக்காட்சி மட்டுமே ஆயிரம் கதை சொல்கிறது. என் இரண்டு குழந்தைகளும் அப்பாடலில் லயித்து கிட்டத்தட்ட அடிமையாகவே ஆகிவிட்டார்கள். பாடலில் நாயகி, நாயகன் இருவரின் விழிமொழிவழி உரையாடல்களின் சுவாரஸ்யமும், ஹாஸ்யமும் வயது வித்தியாசமில்லாமல் எல்லாரையும் எளிதில் கட்டிப்போட்டுவிடுகிறது. இப்படிப் பாலைவனச் சோலையாக அவ்வப்போது படங்கள் வந்து தமிழ்ச்சினிமாவின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. புது வரவுகளுக்கு நன்றி என்று எழுதி முடிக்குமுன்பே மாரீஸ் அரங்கங்களில் பிரம்மாண்டமான ஜே.கே.ரித்தீஷின் நாயகன் படக் கட்-அவுட்டுகள் மிரட்டின பாடலின்போது ஒரு காட்சி – வண்டியில் அண்ணன் பின் அமர்ந்து நாயகி நாயகனைப் பார்த்துக்கொண்டே வர, அண்ணன் இடம் வந்ததும் வண்டியை நிறுத்துகிறான். வேகம் மட்டுப்பட்டு வண்டி நிறுத்தப்பட்ட அந்தத் தருணத்தில் சட்டென்று அவள் விழிகள் அண்ணனின் முதுகை ஏறிட்டுப் பார்க்க, ஜாக்கிரதை உணர்வுடன் வண்டியிலிருந்து இறங்கும் அந்த ஒரு மைக்ரோ நொடிக்காட்சி மட்டுமே ஆயிரம் கதை சொல்கிறது. என் இரண்டு குழந்தைகளும் அப்பாடலில் லயித்து கிட்டத்தட்ட அடிமையாகவே ஆகிவிட்டார்கள். பாடலில் நாயகி, நாயகன் இருவரின் விழிமொழிவழி உரையாடல்களின் சுவாரஸ்யமும், ஹாஸ்யமும் வயது வித்தியாசமில்லாமல் எல்லாரையும் எளிதில் கட்டிப்போட்டுவிடுகிறது. இப்படிப் பாலைவனச் சோலையாக அவ்வப்போது படங்கள் வந்து தமிழ்ச்சினிமாவின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. புது வரவுகளுக்கு நன்றி என்று எழுதி முடிக்குமுன்பே மாரீஸ் அரங்கங்களில் பிரம்மாண்டமான ஜே.கே.ரித்தீஷின் நாயகன் படக் கட்-அவுட்டுகள் மிரட்டின அவரது பேட்டியொன்றை சில வாரங்கள் முன்பு குமுதம் ஆன் லைனில் பார்த்த நினைவு. அவருக்கு முன்பு தமிழ்த் திரையுலகின் விடிவெள்ளி அடைமொழியுடன் சாம் ஆண்டர்ஸன் என்ற நடிகரின் சில காட்சிகளை யூட்யூபில் பார்த்து மிரண்டு போயிருந்தேன். காசுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல நல்ல சினிமாக்களை மட்டுமே கொண்டு திரையுலகம் இருக்க முடியாது என்பதை சுப்ரமணியபுரம், நாயகன், சாம் ஆண்டர்ஸன் போன்றோர்கள் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்க\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் தாண்டி முக்கொம்பு செல்லும் சாலையில் தென்னூர் செல்ல பாலமொன்று இருக்கிறது. அதன் கீழே முன்பு தண்ணீர் தேக்கிய நினைவு – ஏரியோ என்னவோ. இப்போது பாலத்தின் இரு பக்கமும் ஏராளமான கட்டிடங்கள். ஆங்காங்கே தண்ணீர்க் குட்டைகள் கொசுக்களையும் பன்றிகளையும் வாழ வைக்க மரக்கடையிலிருந்து குழந்தைகள் மருத்துவமனை வரை எல்லாம் நிறைந்திருக்கின்றன. பாலத்தின் மீது நின்று பார்க்க, St Mary’s கோபுரமும் மலைக்கோட்டையும் மேகமாகத் தெரிய வெயில் எப்போதும் சுட்டெரித்துக்கொண்டு செப்டம்பர் போலவே இல்லை. முன்பெல்லாம் தென்னூர் சாலை காற்று வாங்கிக்கொண்டிருக்க பக்கத்து தில்லை நகர்ச் சாலை முழி பிதுங்கிக்கொண்டிருக்கும். இப்போது தில்லை நகர்ச்சாலைகளில் வாகனங்கள் சர்க்கஸின் மரணக்கிணற்றில் ஓடுவது போல ஓட, தென்னூர் சாலையில் பெரிய கட்டிடங்கள் முளைத்து புது அடையாறு ஆனந்த பவன் கடையில் மக்களும், ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். ‘அண்ணே டீ’ என்று மூன்று வருடங்கள் முன்பு இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிக் குடித்த பெட்டிக்கடைகள் எதையும் காணவில்லை. அகண்ட சாலையாக இருந்தாலும் வழக்கம்போல இருபுறமும் அடங்காத ஆக்கிரமிப்பாலும், வரையறையற்ற வாகன நிறுத்தங்களாலும், ஒரு வழிப் பாதையில் எல்லா வாகனங்களும் பறந்துகொண்டிருந்தன. சாலையின் முடிவில் தலைக்கு மேல் மேம்பாலம் ஓட மாகாத்மா காந்திப் பள்ளி. புது வர்ணமடித்து ஒவ்வொரு மாடியிலும் குழந்தைகள் விழாமலிருக்க இரும்புச் சட்டங்கள் போட்டிருக்கிறார்கள். நான்கைந்து மாடிகள் – ஆனால் லிப்ட் இருப்பது போலத் தெரியவில்லை. தேனடைபோல ஒவ்வொரு வகுப்பிலும் சீருடைக் குழந்தைகளும் சிரிக்காத ஆசிரியர்களும். இடைவேளை போல – வயவயவென்று குரல்களின் இரைச்சல் காற்றில் பரவியிருக்க, பள்ளியைத் தாண்டிச் சென்றால், ஓடும் மிக்ஸியை நிறுத்தியது போல திடீர் நிசப்தமாக அந்தச் சாலை புதிதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எவ்வித இரைச்சலும் நெரிசலும் இல்லாமல் உண்மையாகவே நல்ல காற்று முகத்தை வருடியது.\nமறுநாள் குடும்ப சகிதமாக கால் டாக்ஸியை அமர்த்திக்கொண்டு கொள்ளிடம் பாலம், கிராமங்கள், வண்டிச்சாலை, இருபுறம் பசேலென வயல்வெளிகள���, அம்மணக் குழந்தைகள், மாடுகள், மாவுமில் வெள்ளை மனிதர்கள், மசாலா வாசனை, விவசாயிகள், தூக்குச்சட்டிகள் எல்லாவற்றையும் கடந்து அழகிய மணவாளம் என்ற சிறு கிராமத்தை விட்டு விலகி நிற்கும் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் என்ற பெயர்ப்பலகை தாங்கிய (உபயம்: s. ராமசாமி செட்டியார் மளிகை, மண்ணச்ச நல்லூர்) கோவிலுக்குச் சென்றோம். திருச்சியின் களேபர இரைச்சல் வாழ்க்கையிலிருந்து விலகி விண்வெளியில் எறியப்பட்டதுபோல அப்படியொரு பேரமைதி நிரம்பிய இடம். சுற்றுவட்டத்தில் வீடுகள் எதுவும் இல்லாது ஒதுக்குப்புறத்தில் குடியிருக்கிறார் அதிர்ஷ்டக்காரர் பெருமாள். அவரைப் போல மற்ற கடவுள்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் கூட்டம், குப்பை, இரைச்சல், அரசியல், ஆக்கிரமிப்பு இவற்றிலிருந்து தப்பித்து கண்காணாத இடங்களுக்கு ஓடிவிடத் தயாராகவே இருப்பார்கள்\nகோவில் அர்ச்சகரிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்திருந்ததால் அவர் வந்து பூஜை, அலங்காரங்களைத் தொடங்க நான் மெதுவாக கோவில் சுற்றுச்சுவரைச் சுற்றி வந்தேன். கோவிலைப் பார்த்து நின்றால் வலப்புறம் கோவிலை ஒட்டியே ஒரு சிதிலமடைந்த செங்கற் கட்டிடம் ஒன்று அனாதையாக நின்றிருக்க ஏராளமான செடிகள் எங்கும் முளைத்திருந்தன. அதை நோக்கி நடக்க நடக்க அந்தச் சிதிலங்களையும் சிதறியிருந்த செங்கற்களையும் பார்க்கும்போது என்னுள் எழுந்த உணர்வுகளை விவரிக்க இயலாது. பொதுவாகவே வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்க நேரிடும்போதும், அவற்றைத் தொடும்போதும், அவ்விடத்தில் உலவும்போதும் விவரிக்கவியலாத எண்ணங்கள் என்னைச் சூழும். அதே உணர்வு அப்போதும் எழுந்தது. மெல்ல அதைச் சுற்றி வந்தேன். இங்கே ஒரு காலத்தில் ஒரு கோவில் இருந்திருக்கிறது. மனிதர்கள் இதைச் சுற்றி வாழ்ந்திருக்கிறார்கள். உள்ளே ஒரு கடவுள் நிறுவப்பட்டிருந்தார். பூஜைகள் நடந்திருக்கின்றன. கருவறையை அடையாளம் காண முடிந்தது. விதானம் இடிந்திருந்தது. கருவறையின் சுவர் இடிந்திருந்தால் பின்பக்கமாக நின்று அதைப் பார்க்க முடிந்தது. முன்புற வாசல் செங்கற்களால் அடைக்கப்பட்டிருந்தது. முழுமையான செங்கல் கட்டிடம் – ஒரு பாறை கூட இல்லாது – அதிசயமாக இருந்தது.\nபூஜை முடியக் காத்திருந்து வெளியே வந்த அந்த வயதான அர்ச்சகரிடம் செங்கற் கோவிலைப் பற்றி விசாரித்தேன். எக்ஸ்ட்ரா புளியோதரை, சுண்டல் கேட்டவர்களையே சந்தித்துப் பழகியிருப்பார் போல, நான் விசாரித்ததும் சட்டென்று என்னை ஏறிட்டு நோக்கிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். ‘அதுவா.. 12ஓ 13ஓ நூற்றாண்டோ, சரியா தெரியலை. பெருமாள் அங்கதான் இருந்தார். அதான் ஒரிஜினல் கோவில். இது அப்புறம் கட்டினது. அப்போ சுல்தான் இருந்தாரில்லையா. வாத்தலைலருந்து சென்னைவரை சுல்தானோட சேனைகள் கோவில் கோவிலா போய் கொள்ளையடிச்சுட்டு (அக்கம் பக்கம் ஒரு முறை பார்த்துக்கொண்டார்) கோவில்களையெல்லாம் இடிச்சதுல இதுவும் இடிபட்டுப் போச்சு. ஆனா மூலவரை முன்னாடியே வெளியே எடுத்துட்டுப் போய் ரகசியமா வச்சிருந்ததால அவருக்கு ஒண்ணும் ஆகலை. அதுக்கப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு இப்ப நாம நிக்கற இந்தக் கோவில் எழுந்தது. மூலவரைக் கொண்டு திரும்ப இங்கே வச்சாச்சு. அது அப்படியே இருக்கு – அடையாளமா’ என்று சொல்லிவிட்டு காத்திராமல் வெளியேறி அவரது டிவிஎஸ் 50-ஐ எடுத்துக்கொண்டு விரைந்து சென்றுவிட்டார்.\nஅப்போது பத்து பதினைந்து வயதிருக்கும். குளிக்காது, கண்களில் தூக்கத்துடன், பீடி வாயில் புகைய, இறுக்கமான சட்டையும் பாதம் புரளும் லுங்கி ஒன்றையும் கட்டிக்கொண்டு அந்தப் பையன் உள்ளே வநதான். கையில் இருந்த கைப்பேசியில் குசேலன் பாட்டு சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. மெதுவாக நடந்து உள்பிரகாரத்தில் இருந்த தண்ணீர்க்குழாயை நெருங்கி லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு, பீடியை எறிந்துவிட்டு, காறித் துப்பிவிட்டு, நீரைக் குடித்தான். பிறகு செங்கல் கோபுரத்திற்கும் நல்ல கோபுரத்திற்கும் இடைப்பட்ட சுவரில் ஏறி அமர்ந்து இன்னொரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். இப்போது வேறொரு புரியாத பாட்டு சத்தமாக ஒலிக்கத் துவங்க, நான் வெளியேறி டாக்ஸியில் அமர்ந்து (மனைவி: எவ்வளவு நேரம் காத்திருக்கறது) கதவை அறைந்து மூடினேன்.\nபின்னூட்டங்கள் (0)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமூன்று வருடங்களுக்குப் பிறகு # 8 838 உனக்கொரு தாய் இருக்கா\nகாசு மேலே காசு வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-18T05:06:27Z", "digest": "sha1:5XCYVMFUZFSEFQXXVUFE7BUNHHL73A4X", "length": 6463, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளம் துருக்கியர் புரட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1908 இல் இளம் துருக்கியரின் புரட்சி பற்றிய அறிவிப்பு\nஇரண்டாவது அரசமைப்புக் காலம் தொடக்கம்\n1876 அரசமைப்புச் சட்டம் மீள உருவாக்கம்\nஇளம் துருக்கியர் உதுமானிய அரசு\nசுல்தான் இரண்டாம் அப்துல் அமீது\nஇளம் துருக்கியர் புரட்சி (YOUNG TURKS REVOLUTION) ஆட்சிமுறை சீர்திருத்தம் கோரி, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில், ஆட்டோமன் (OTTOMAN - TURKEY) பேரரசில் நடந்த புரட்சி. ஏகாதிபத்திய முடியாட்சிக்குப் பதிலாக, மக்கள் நலனை முன்னிறுத்திய ஒரு அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட முடியாட்சி அமைக்கக் கோரிய (CONSTITUTIONAL MONARCHY) புரட்சி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/8.%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-07-18T04:43:21Z", "digest": "sha1:T72IF332VE6Q7EJDBXX3I7CCETB4M3KK", "length": 27690, "nlines": 198, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/8.அன்புடைமை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | அறத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n3 திருக்குறள்: 71 (அன்பிற்கு)\n4 திருக்குறள்: 72 (அன்பிலா)\n5 திருக்குறள்: 73 (அன்போடி)\n6 திருக்குறள்: 74 (அன்பீனு)\n7 திருக்குறள்: 75 (அன்புற்)\n8 திருக்குறள்: 76 (அறத்திற்கே)\n9 திருக்குறள்: 77 (என்பிலதனை)\n10 திருக்குறள்: 78 (அன்பகத்)\n11 திருக்குறள்: 79 (புறத்துறுப்)\n12 திருக்குறள்: 80 (அன்பின்)\nஅஃதாவது, அவ்வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கட் காதலுடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். இல்லறம் இனிது நடத்தலும் பிறவுயிர்கண் மேல் அருள்பிறத்தலும் அன்பின் பயனாகலின், இதுவேண்டப்பட்டது. வாழ்க்கைத்துணைமேல் அன்பில்வழி இல்லற மினிது நடவாமை\n\"அறவோர்க் ���ளித்தலு மந்தண ரோம்பலும்\nதுறவோர்க் கெதிர்தலுந் தொல்லோர் சிறப்பின்\nவிருந்தெதிர் கோடலு மிழந்த வென்னை\" (சிலப்பதிகாரம்-கொலைக்களக் காதை, வரிகள்:71-73) என்பதனாலும்,\nஅதனாலருள் பிறத்தல் \"அருளென்னு மன்பீன் குழவி\" (திருக்குறள் 757) என்பதனாலும் அறிக.\n'அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் ( )'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்\n'புன்கணீர் பூசல் தரும். (01)'புன்கண் நீர் பூசல் தரும்.\n(இதன்பொருள்) அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ = அன்பிற்கும் பிறரறியாமலடைத்து வைக்குந் தாழுளதோ\nஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் = தம்மாலன்பு செய்யப்பட்டாரது துன்பங்கண்டுழி அன்புடையார்கண் பொழிகின்ற புல்லிய கண்ணீரே உண்ணின்று அன்பினை எல்லாருமறியத் தூற்றும் ஆகலான்.\nஉம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை கண்ணீர்மேலேற்றப்பட்டது. காட்சியளவைக் கெய்தாதாயினும், அனுமான வளவையான் வெளிப்படுமென்பதாம்.\nஅன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா\nஇதன்பொருள்) அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் = அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானுந் தமக்கே யுரியர்;\nஅன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் = அன்பிலாதார் அவற்றானேயன்றித் தம்முடம்பானும் பிறர்க்குரியர்.\nஆனுருபுகளும் பிரிநிலையேகாரமும் விகாரத்தாற் றொக்கன. என்பு ஆகுபெயர். என்புமுரிய ராதல்,\n\"தன்னகம் புக்க குறுநடைப் புறவின்\nறபுதி யஞ்சிச் சீரை புக்கோன்\" (புறநானூறு, 43) முதலாயினார்கட் காண்க.\nஅன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்\n(இதன்பொருள்) ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு = பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடுண்டாகிய தொடர்ச்சியினை;\nஅன்போடு இயைந்த வழக்கு என்ப = அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயனென்று சொல்லுவர் அறிந்தோர்.\nபிறப்பினதருமை பிறந்தவுயி்ர் மேலேற்றப்பட்டது. 'இயைந்த' வென்பது உபசாரவழக்கு. 'வழக்கு' ஆகுபெயர். உடம்போடியைந்தல்லது அன்புசெய்யலாகாமையின், அது செய்தற்பொருட்டு இத்தொடர்ச்சி யுளதாயிற்றென்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை யென்றாயிற்று.\n(இதன் பொருள்) அன்பு ஆர்வமுடைமை ஈனும் = ஒருவனுக்குத் தொடர்புடையார்மாட்டுச் செய்தவன்பு அத்தன்மையாற் பிறர்மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்;\nஅது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும் = அவ்விருப்பமுடைமைதான் இவற்குப் பகையும் நொதுமலுமில்லையாய் யாவரும் நண்பென்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும்.\n'உடைமை' உடையனாந் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளுமெய்துதற் கேதுவாகலின், அதனை 'நாடாச்சிற' ப்பென்றார்.\nஅன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்\n(இதன்பொருள்) அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப = அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயனென்று சொல்லுவர் அறிந்தோர்;\nவையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு = இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கணின்று இன்பநுகர்ந்து அதன்மேல் துறக்கத்துச் சென்றெய்தும் பேரின்பத்தினை.\nவழக்கு ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கணின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடுங் கூடி யின்புற்றார் தாஞ்செய்த வேள்வித் தொழிலாற் றேவராய் ஆண்டு மின்புறுவராகலின், 'இன்புற்றா ரெய்துஞ் சிற' ப்பென் றார். தவத்தாற் றுன்புற்றெய்துந் துறக்கவின்பத்தினை ஈண்டுமின்புற்றெய்துதல் அன்பானன்றியி்ல்லை யென்பதாம்.\nஅறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்\n(இதன்பொருள்) அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் = அன்பு துணையாவது அறத்திற்கே யென்று சொல்லுவர் சிலரறியார்;\nமறத்திற்கும் அஃதே துணை = ஏனைமறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.\nஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறநிகழ்ந்துழி அவனை நட்பாகக் கருதி அவன்மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின் மறத்தை நீக்குதற்குந் துணையாமென்பார், \"மறத்திற்குமஃதே துணை\" யென்றார், \"துன்பத்திற் கியாரே துணையாவார்\" (திருக்குறள், 1299) என்புழிப்போல.\nஇவையைந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\n(இதன்பொருள்) என்பு இலதனை வெயில்போலக் காயும் = என்பில்லாத வுடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்;\nஅன்பு இலதனை அறம் = அன்பில்லாதவுயிரை அறக்கடவுள்.\n'என்பில' தென்றதனான் உடம்பென்பதூஉம், 'அன்பில'தென்றதனான் உயிரென்பதூஉம் பெற்றாம். வெறுப்பின்றி எங்குமொருதன்மைத்தாகிய வெயிலின்முன் என்பில்லது தன்னியல்பாற் சென்று கெடுமாறு போல, அத்தன்மைத்தாகிய அறத்தின்முன் அன்பில்லது தன்னியல்பாற் கெடுமென்பதாம். அதனைக் 'காயு'மென வெயிலறங்களின் மேலேற்றினார், அவவற்றிற்கும் அவ்வியல்புண்மையின். இவ்வாறு \"அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்\" (நான்மணிக்கடிகை, 84) எனப் பிறருங் கூறினார்.\nஅன்பகத் ��ில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nஇதன்பொருள்) அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை = மனத்தின்கணன்பி்ல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்;\nவன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று = வன்பாலின்கண் வற்றலாகிய மரந் தளிர்த்தாற்போலும்.\nகூடாதென்பதாம். வன்பால் வன்னிலம். வற்றலென்பது பால்விளங்கா வஃறிணைப்படர்க்கைப்பெயர்.\nபுறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை\nஇதன்பொருள்) யாக்கையகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு = யாக்கை யகத்தின்கணின்று இல்லறத்திற் குறுப்பாகிய அன்புடையரல்லாதார்க்கு;\nபுறத்து உறுப்பு எல்லாம் எவன்செய்யும் = ஏனைப் புறத்தின்கணின்று உறுப்பாவனவெல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச்செய்யும்\n'புறத்துறுப்பாவன', இடனும் பொருளும் ஏவல்செய்வாரு முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றாற் பயனின்மையின், 'எவன்செய்யு' மென்றார். உறுப்புப் போறலின் 'உறுப்' பெனப்பட்டன. யாக்கையிற் கண் முதலிய உறுப்புக்களெல்லாம் என்னபயனைச்செய்யும் மனத்தின்கணுறுப்பாகிய அன்பிலாதார்க் கென்றுரைப்பாருமுளர். அதற்கு இல்லறத்தோடு யாதுமியைபில்லாமை யறிக.\nஅன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்\n(இதன்பொருள்) அன்பின் வழியது உயிர்நிலை = அன்பு முதலாக அதன்வழி நின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது;\nஅஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த = அவ்வன்பில்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலாற் போர்த்தனவாம்; உயி்ர்நின்றனவாகா.\nஇவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படுங் குற்றம் கூறப்பட்டது.\nதெய்வப்புலமைத்திருவள்ளுவர் செய்த 'அன்புடைமை' எனும் அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் செய்த உரையும் முற்றும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/surya-s-24-joins-million-dollar-club-040069.html", "date_download": "2018-07-18T05:06:01Z", "digest": "sha1:6JFCNLEMFU354ZVB56C4PVP5PL5EKLDT", "length": 11950, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மில்லியன் டாலர் படமானது சூர்யாவின் '24'! | Surya's 24 joins Million Dollar club - Tamil Filmibeat", "raw_content": "\n» மில்லியன் டாலர் படமானது சூர்யாவின் '24'\nமில்லியன் டாலர் படமானது சூர்யாவின் '24'\nஅமெரிக்காவி��் வெளியான மூன்றே நாட்களில் ஒரு மில்லியன் டாலர்களைக் குவித்து சாதனைப் படைத்துள்ளது சூர்யாவின் 24.\nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடித்த படம் 24. கடந்த வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது.\nதமிழகம் உள்பட உலகெங்கும் 2000 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. தமிழகத்தில் 400 அரங்குகளில் வெளியானது.\nடைம் மெஷின் எனும் கால எந்திரம் பற்றிய படம் என்பதால், ரசிகர்களுக்கு இந்தப் படம் புதிய அனுபவமாக இருந்தது. எனவே நல்ல ஓபனிங் கிடைத்தது.\nஅமெரிக்காவில் தமிழ், தெலுங்கில் இந்தப் படம் வெளியானது. இதனையொட்டி தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றுவிட்டார் சூர்யா. கலிஃபோர்னியாவில் ஃப்ரிமான்ட் நகரில் நடந்த சிறப்புக் காட்சியிலும் சூர்யா பங்கேற்றார்.\nவட அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் 24 படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு மூன்றே நாட்களில் 1 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது, 24 படத்தின் தமிழ், தெலுங்குப் பதிப்புகள். வியாழக் கிழமை நடந்த சிறப்புக் காட்சிகளின் வசூலையும் சேர்த்து ஒரு மில்லியன் டாலர்கள் வசூலாகியுள்ளது.\nசூர்யா படங்களில் புது சாதனை\nசூர்யாவைப் பொருத்த வரை இது மிகப் பெரிய சாதனையாகும். இதுவரை அவரது எந்தப் படமும் அமெரிக்காவில் இவ்வளவு வசூலித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்கம்மா பயம் இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nசூர்யா, கார்த்தியை வைத்து படம் எடுக்கும் பாண்டிராஜ்\nநடிகர் என்பதில் பெருமையில்லை... கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுகிறேன்: சூர்யா\nகல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nவிரைவில் கார்த்தியும் நானும் சேர்ந்து நடிப்போம்: சூர்யா\nசிங்கத்துடன் நடிக்க ஆசைப்படும் கடைக்குட்டி சிங்கம்\nசிவக்குமார் கிளாப் அடிக்க... சூர்யா கேமராவை ஆன் செய்ய... ஆர்ஜேவாக மாறிய ஜோதிகா\nஆறாவது முறையாக இணையும் சூர்யா - ஹரி\nஅடுத்து சூர்யாவுடன் இணைகிறார் பா ரஞ்சித்\nசூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாவது புதுப்பேட்டை -2 ஆ.. யுவன் சொன்ன ரகசியம்\nஒரு கதை சொல்லுங்க... கோலாகலமாகத் தொடங்கியது இளம் திறமையாளர்கள் வேட்டை\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப ��ுடியாது.. ‘பேரன்பு’ விழா மேடையில் ராம் உருக்கம்\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/12/astrology-5.html", "date_download": "2018-07-18T04:49:36Z", "digest": "sha1:UNMFGVV6BRMHKJANB5Z2PMDAJ3AT5WNL", "length": 31574, "nlines": 583, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 5", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nஜோதிடத் தொடர் - பகுதி 5\nஇதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்\n5. ரோஹிணி நட்சத்திரம் (ரிஷப ராசி)\nஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்க���யத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. மீண்டும் ஒருமுறை அதை வலியுறுத்திச் சொல்கிறேன். அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதையும் மனதில் வையுங்கள்.\nஇது சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் இங்கே (ரிஷபத்தில்) உச்சம் அடைவார். இந்த நடசத்திரத்திற்குப் பெரும்பாலான நட்சத்திரங்கள் பொருந்தும். விவரம் கீழே தந்துள்ளேன்\nஆகிய 18 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.\nஇதில் சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.\nஅதே நிலைப்பாடு மூலம் மற்றும் பூராட நட்சத்திரங்களுக்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.\nஅதே நிலைப்பாடு அஸ்விணி, பரணி மற்றும் கார்த்திகை முதல் பாத நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.\nஆக மொத்தத்தில் 13 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.\nபூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.\nபெண்ணிற்கும், பையனுக்கும் ரோஹிணி ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு உத்தமமான பொருத்தம் ஆகும்\nமகம், பூரம், ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது\nபூசம் (இது மட்டும் மத்திம பொருத்தம்) அதாவது சராசரி - average . சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்\nகாதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா\nதேவையில்லை. பலமுறை சொல்லியுள்ளேன். விவரம் முன் பதிவில் உள்ள���ு\nஇன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது\nபத்து=தச விதப் பொருத்தம் என்பார்கள் ஆனால் அதில் 11 பொருத்தம் பார்க்க வேண்டும்\nநட்சத்திரப் பொருத்தம் என்பது ஏதொ ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும்தான் என்றும், மற்ற மற்ற சமூகத்தவர்களுக்கு எந்தஎந்த‌ப் பொருத்தம் கட்டாயம் என்பதாகவும் இன்றளவும் பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டு வருகிறார்கள்.ரஜ்ஜுப் பொருத்தம்தான் அனைத்து சமூகத்தவருக்கும் பொது.\nஅடிக்கடி பொருந்தக்கூடிய நட்சத்திரம் கேட்டு நண்பர்கள் வருவார்கள். உங்க‌ள் தொடர் பதிவுகள் அவர்களுக்குப் பதில் சொல்ல நல்ல உபயோகம்.மிக்க நன்றி அய்யா\nபத்து=தச விதப் பொருத்தம் என்பார்கள் ஆனால் அதில் 11 பொருத்தம் பார்க்க வேண்டும்\nநட்சத்திரப் பொருத்தம் என்பது ஏதொ ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும்தான் என்றும், மற்ற மற்ற சமூகத்தவர்களுக்கு எந்தஎந்த‌ப் பொருத்தம் கட்டாயம் என்பதாகவும் இன்றளவும் பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டு வருகிறார்கள்.ரஜ்ஜுப் பொருத்தம்தான் அனைத்து சமூகத்தவருக்கும் பொது.\nஅடிக்கடி பொருந்தக்கூடிய நட்சத்திரம் கேட்டு நண்பர்கள் வருவார்கள். உங்க‌ள் தொடர் பதிவுகள் அவர்களுக்குப் பதில் சொல்ல நல்ல உபயோகம்.மிக்க நன்றி அய்யா\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nஉங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்\nசுழலவிட இன்று பதிவிற்கேற்ற இந்த பாடல்\nசுவைத்து மகிழ ரசித்து மணக்க..\nஇரவில் சோளதட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம்\nநொண்டி காலு நண்டு பொண்ணு நாட்டியமாம்\nநொற தவளை மேளதாள வாத்தியமாம்\nநஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம்\nபுஞ்சை காட்டு குருவித்தலை போட்டுக்கொள்ள வெத்தலையாம்\nவ‌ந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்\n(MSRன் இனிய குரலை கேட்டு .. சோத்துக்கு எங்க வீட்டுக்கு வாங்கன்னு யாராவது கூப்பிட போறங்க.. :) :))\nMini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நா...\nகவிதைச் சோலை: காடு வெளையட்டும் பொண்ணே\nஎன்னதான் எழுதிப் போடட்டுமே; எழுதியதை திருட்டுக் கொ...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nநகைச்சுவை: ஏக்கத்தைப் போக்கும் எதிர்காலம்\nDevotional: படிகளுக்கும் பாட்டிற்கும் என்னடா சம்பந...\nகவிதை நயம்: சுவைக்காக எதைப் பெறக்கூடாது\nAstrology அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காதே\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nகவிதைச் சோலை: உனக்கெது சொந்தமடா\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology ஏன்(டா) எனக்கு மட்டும் திருமணத்திற்கு டி...\nகவிதைச் சோலை: இருட்டிற்கு எதைத் தந்தாள்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology என்ன (டா) செய்யும் ராகு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hafehaseem00.blogspot.com/2010/", "date_download": "2018-07-18T04:45:17Z", "digest": "sha1:UCNIJHRG73APQNWDMOSX53KHMTXBEWOV", "length": 73585, "nlines": 1518, "source_domain": "hafehaseem00.blogspot.com", "title": "சிந்தையின் சிதறல்கள்: 2010", "raw_content": "\nஇத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.\nபிரிவைத் தந்து என்றும் உன்\nஅழகின் நித்திலம் நீ என���பதால்\nபாசம் கலந்து பாலூட்டு அம்மா.....\nதுணைஒன்று - தானே தேடினாயே\nஎன் இதயம் கனிந்த ஈதுல் அல்ஹா\nகரம் தொட்டு - உன்\nவரைந்து வைத்த ஓவியமடி நீ\nகண்கள் உனை அடைந்த மட்டும்\nவிலை மதிப்பில் உயர்ந்து நின்றாய்\nதங்கம் என்று தாவி அணைத்து\nஅங்கம் சிலிர்த்திட்ட பாசம் கலந்து\nஉச்சி மோர்ந்து ஊட்டுகிறாள் அன்னை\nஅறிந்தது முதல் ஆற்றாமை வரை\nகண்ட நாள் முதல் - அடைந்து\nபடி என்று ஊரும் உரைக்க\nகற்களும் முட்களுமாய் தடங்கள் பல\nகண்ணீருடன் அயராது - கல்வியை\nவாழ்வில் நீ கண்ட நிமிடங்கள்\nவாழ்ந்தபின் துலைத்த நிமிடத்தை தேடுவாய்\nமினுங்கலில் வசீகரித்து - எனை\nஇதுவும் வாழ்க்கை பொறுக்குதில்லை மனம்\nஉலகம் அழியும் நாள் அரிகிலுண்டு.....\nகாலம் பொன்னானது இன்றே செயல்படுவோம்......\nபாலமுனை நிகழ்வில் ஏமாறியது யார்\nசின்னப்பாலமுனை ஹிக்மா விடயமும் பிரதி அதிபரும்\nபாசம் கலந்து பாலூட்டு அம்மா.....\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் ( அனுபவஜோதிடம்:4)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஅமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன் தீவிரமடைகின்றது\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nதன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபூங்காவனம் 33 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nபில்டர் காபி போடுவது எப்படி \n'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.\nநம் பேரம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளியில் 09/02/2018 இல் நடைபெற்ற ஆண்டுவிழா\nதமிழ் கணினி இணைய பக்கங்கள்\nBlock செய்யப்பட்டிருக்கும் Facebook,Whatsapp இனை Software இல்லாமல் Mobile இல் அதை பார்வையிட இலகுவான வழி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட���சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீடுகள்\nஎரிந்த சிறகுகள் நூல் வெளியீட்டில் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள் ஆற்றிய உரை\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n:: வானம் உன் வசப்படும் ::\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகுற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்: - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nஹிந்துதுவ பரிவார கும்பலுக்கு தமிழில்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nஅனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nமுப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகத்தை மீளக்கட்டமைத்து மருத்துவர்கள் சாதனை\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள்.\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகோரல்ட்ரா பாடம் 17 Interactive Blend Tool பயன்படுத்துவது எப்படி \nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nபடைத்தவனை வணங்குங்கள்… படைப்புக்களை அல்ல…\nகாலிஃப��ளவர் - சொன்னா நம்ப மாட்டீங்க\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஆறடி அகலச் சொர்க்கம் (கல்முனையான்)\nஇந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nஎன் மௌனம் பேச நினைக்கிறது\nதங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா....\nநான் + நாம் = நீ\nmp3 toolkit இலவச மென்பொருள்\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nசிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்\nCable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்\nமுதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nஉன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும், நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட\nதமிழனின் மரணத்திக்கு - புலிகளைத் தோற்கடிக்க சிறிலங்கா கொமாண்டோக்களுக்கு உதவிய ஸ்னோவி என்ற நாய் மரணம் (படங்கள் இணைப்பு)\nநேரடி ஒளிபரப்பு உலக கிண்ணப்போட்டி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\nவாடாத பக்கங்கள் - 8\n (முடிவுரை) - பாகம் 18\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanchiraghuram.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-18T04:21:25Z", "digest": "sha1:5YCUZMEXPA5XIRFHS5I2UDGQMMJRLURL", "length": 15204, "nlines": 105, "source_domain": "kanchiraghuram.blogspot.com", "title": "காஞ்சி ரகுராம்: ஐ.டி கம்பெனியில் வர்ணாஸ்ரமம்", "raw_content": "\nபண்புடன் - இணைய இதழில் வெளியான எனது கட்டுரை...\n“நீ என்ன ஜாதி தம்பி\nஅந்த முதியவர் கேட்ட போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பள்ளத்தில் சைக்கிள் இறங்கியதால் விழுந்துவிட்டவரை தூக்கி உட்கார வைத்திருக்கிறேன். அவருக்காக ஹேண்டில் பாரை சரி செய்த போதுதான் அக்கேள்வியைக் கேட்டார்.\nஇப்போது அவருக்குப் பிடித்த ஜாதியில் நான் இல்லாவிட்டால் மீண்டும் ஹேண்டில் பாரை திருகிக் கொண்டு விழுந்துவிடவா போகிறார்\n“உங்களுக்கு உதவின ஜாதி... பாத்து போங்க...” அனுப்பி விட்டு நடையைத் தொடர்ந்தேன்.\nபெற்ற உதவிக்குக் கூட ஜாதி பார்த்துதான் நன்றி சொல்வார்களா மக்களின் பாதுகாப்பும், வாழ்க்கைத் தரமும் உயர வகுக்கப்பட்ட வர்ணாஸ்ரமம் கால மாற்றத்தில் இந்தளவிற்குத் திரிந்துவிட்டது வேதனை. இதன் நோக்கத்தை ஐ.டி துறையைக் கொண்டு விளக்குகிறேன்.\nநான் பணிபுரியும் ஐ.டி கம்பெனியுடன் வியாபார ரீதியாக தொடர்பிலிருக்கும் கம்பெனிகளுக்கு, புதிய ப்ராஜெக்டை ஆரம்பித்து வைக்க அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் ப்ராஜெக்டில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க நான் செல்வதுண்டு. அந்தக் கம்பெனிகள் எனக்கென பிரத்யேகமாக அடையாள அட்டையைத் தரும். அது அவர்களுடைய வழக்கமான அட்டையைப் போலவே இருந்தாலும், வேறு நிறத்தில் இருக்கும்.\nஒருநாள் ஒரு கம்பெனியில் தீவிர விவாதத்தில் இருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் விவாதத்தைத் தொடர்ந்திருக்கிறேன். அந்த நேரத்தில் அந்த அறையை ரிசர்வ் செய்திருந்த நபர், பொறுமையிழந்து கத்திக் கொண்டே, என்னைத் திட்டிக் கொண்டே வந்தார். உடன் இருந்தவர்கள் குறுக்கிடக் காட்டிய தயக்கம், அவரின் பதவியை உணர்த்தியது.\n” எழுந்தபடி கேட்டேன். என் அடையாள அட்டையின் நிறம் அவர் கண்ணில் பட, சட்டென நிதானத்திற்கு வந்தார்.\nஅது வேறு கம்பெனியிலிருந்து வரும் டொமெய்ன் எக்ஸ்பர்ட்டை (Domain Expert) குறிக்கும் முதல் வர்ணம்.\n“இங்கே ஒரு முக்கிய மீட்டிங் நடத்த வேண்டியிருக்கிறது. உங்களுடையது எப்போ முடியும்”. இப்போது அவர் குரலில் கண்ணியம் தெரிந்தது. இந்த வர்ண ஜாலம்தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படை.\nஎந்த ஐ.டி ப்ராஜெக்டாக இருந்தாலும் நான்கு குழுவினர்களின் பணி முக்கியமானவை.\n1. ப்ராஜெக்ட் சம்பந்தமான அறிவியல் அனுபவத்துடன் ப்ராஜெக்டை வடிவமைத்துத் தரும் குழு - டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் (Domain Experts).\n2. முதல் குழுவின் வழி காட்டுதலின் படி Java, .Net போன்ற கணினி மொழிகளைப் பயன்படுத்தி ப்ராஜெக்டை உருவாக்கும் குழு - டெவலப்பர்ஸ் (Developers).\n3. உருவாக்கப்பட்டதை விற்பனை செய்யும் குழு - சேல்ஸ் (Sales).\n4. ப்ராஜெக்ட் நிறுவப்படும் இடங்களில் அதை இயங்க வைக்கும் குழு - ஆபரேஷன்ஸ் (Operations).\nஇந்தக் குழுக்கள், அதனதன் பணியைச் சரியாகச் செய்தால்தான் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக இயங்கும். இவர்களிடையே அனுசரணையும் முக்கியம். சேல்ஸ் குழுவின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, ஆபரேஷன்ஸ் குழுவின் மூலம் நடைமுறை சிக்கல்களை அறிந்து, டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் குழு மேலும் வழிகாட்டுவதை டெவலப்பர்ஸ் கடைபிடித்தால்தான் ப்ராஜெக்ட் மேற்கொண்டு வளரும்.\nப்ராஜெக்டை இப்படி வளர்ப்பதைப் போலவே, சமுதாயத்தை வளர்க்க, ப்ராஜெக்ட் குழுக்களைப் போலவே நான்கு குழுக்கள் அன்றைய நாளில் நியமிக்கப்பட்டன. அறம் வளர்ப்பவர், அதன்படி நாட்டை நடத்திக் காப்பவர், வருவாய் ஈட்டுபவர், இயக்கத்திற்கு உழைப்பவர்.\nசில ஐ.டி கம்மெனிகள் அவுட் சோர்சிங் (Out Sourcing) முறை மூலம் வேறு கம்பெனிகளிலிருந்து இக்குழு நபர்களை வருவிக்கும் போது, அவர்களின் பணியை மற்றவர் உணர்ந்து நடந்து கொள்ள வர்ண அடையாள அட்டைகளைத் தருகிறது.\nஅன்றைய நாளில், போட்டோ அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு பந்தா காட்டுவது கண்டுபிடிக்கப் படாததால், வண்ணத் துணிகளை தலையில் பாகையாக, இடையில் கச்சையாக, தோளில் பட்டையாகக் கட்டிக் கொண்டார்கள் என நினைக்கிறேன். வெள்ளை, சிவப்பு, பச்சை, கறுப்பு போன்ற நிறங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.\nகல்லூரி முடித்து மாணவர்கள் கம்பெனியில் சேரும்போது, முதலில் அனைவருக்கும் பொதுவான பயிற்சி அளித்து, அதில் அவர்களின் தேர்ச்சியை, திறமையை வைத்து, நான்கு குழுக்களுக்குள் ஒன்றை ஒதுக்கி, அதற்கான பிரத்யேக பயிற்சிக்குப்பின் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.\nஇப்படித்தான் வர்ணாஸ்ரமமும் தகுதியின் அடிப்படையில் நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் தோன்றியதே. வனப் பகுதியிலிருந்து, வளப் பகுதிக்கு நகர்ந்த மனிதனுக்கு ஜாதி ஏது\nஒரு நோக்கம் நிறைவேறியபின் அதற்கான முனைப்புகள் அர்த்தம் இழக்கின்றன.\nஇயங்கத் தொடங்கிய ப்ராஜெக்ட் மேலும் விஸ்தரியும் போது, அதன் குழுக்களில் புதிய நபர்கள் சேர்கிறார்கள். பழையவர் வேறு கம்பெனிக்குத் தாவுகிறார்கள். சிபாரிசில் சிலர் நுழைகிறார்கள். இவர்கள் அடிப்படையையும், நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முயலாமல், எதையாவது செய்து ப்ராஜெக்டை சொதப்புகிறார்கள். பிரச்சனைகள் முளைக்கத் தொடங்குகின்றன. பழியை ஒர���வர் மீது ஒருவர் சுமத்த சண்டைகள் ஆரம்பம். இன்று இந்த நான்கு குழுக்களும் அடித்துக் கொள்ளாத ஐ.டி கம்பெனிகளே இல்லை.\nவர்ணாஸ்ரமமும் சந்ததி வளர்ச்சியில், மதங்களாகி, ஜாதிகளாகி சில சாரார் மட்டுமே உயர, பல இடங்களில் எப்போதும் கலவர நிலவரம்.\nஐ.டி கம்பெனிகளெல்லாம், செலவுகளைக் குறைக்க, ஆட்களைக் குறைக்க க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்ற அடுத்த கட்ட டெக்னாலஜியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன.\nஇது ஐ.டி குழுக்களின் உட்பிரிவுகளை கணிச்சமாகக் குறைக்கும். அது போல ஜாதிகளும் குறைந்தால் சரி.\nதுணிச்சலான கட்டுரை. பாராட்டுக்கள்.தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை நிறுவவும்.\nநல்ல கருத்துள்ள கட்டுரை, பாராட்டுகள்\nஉங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...\nபாடல் எழுதிய இறையிசை ஆல்பங்கள்\nஅம்பிகை பாலா, கார்த்திகை ராசா\nஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி\nசபரி மலை வா, சரணம் சொல்லி வா\nபாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்.\nகுழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி\nஎழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/12/blog-post_15.html", "date_download": "2018-07-18T04:42:36Z", "digest": "sha1:YFUWA6RGV7A6EPZ25IM5LPTDNYR3GMNE", "length": 16520, "nlines": 264, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திண்டுக்கல் இணையப் பயிலரங்க நினைவுகள்…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 15 டிசம்பர், 2011\nதிண்டுக்கல் இணையப் பயிலரங்க நினைவுகள்…\nஐபேடில் தமிழ் கற்கும் வசதியை விளக்குதல்(தினகரன்)\nமதுரை பாத்திமா கல்லூரியில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் இணையப் பயிலரங்கப் பணியினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 13.12.2011 இரவு 7.30 மணிக்குத் திண்டுக்கல் வந்தேன்.\nபுகழ்பெற்ற பார்சன் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாட்டினை மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்கள். நண்பர் பாரதிதாசன், அமைதி அறக்கட்டளை நிறுவுநர் திரு.பால் பாஸ்கர் ஆகியோர் இரவு அறைக்கு வந்து இணையப் பயிலரங்கம் தொடர்பில் கலந்துரையாடினர். இரவு உணவு அனைவரும் உண்டோம். திரு.பால் பாஸ்கர் அவர்களை முன்பே ��றிவேன். அண்ணன் இரா.கோமகன், வழக்கறிஞர் கே.பாலு, கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு, அண்ணன் ஜெயபாஸ்கரன் ஆகியோர் வழியாகப் பால் பஸ்கர் அவர்களின் சமூகப்பணிகளை அறிவேன். இருவரும் இன்றுதான் நேர்கண்டு உரையாடும் சூழல் அமைந்தது.\n14.12.2011 காலை பத்து மணியளவில் அமைதி அறக்கட்டளையின் அரங்கிற்குச் சென்றோம். மாணவர்களும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்கவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரு.பால் பாஸ்கர் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் வரவேற்புரையாற்றினார். அருளகம் சார்ந்த பாரதிதாசன் அறிமுக உரையாற்றினார். தமிழ் இணையம் வளர்ந்த வரலாற்றையும் தமிழ் இணையம் பற்றி அறிய வேண்டியதன் தேவையையும் நான் காட்சி விளக்கத்துடன் அரங்கிற்குத் தெரிவித்தேன். ஐ பேடு உள்ளிட்ட கருவிகள் கல்வி, படிப்புக்கு உதவும் பாங்கினை விளக்கினேன்.\nமாணவர்கள் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு என் உரை தேவையானதாகத் தெரிந்தது. அனைவரும் என் முயற்சியை ஊக்கப்படுத்தினர். மாணவர்கள், பொதுமக்கள் உள்ளம் நிறைவடையும் வகையில் மிக எளிய தமிழில் தமிழ் இணையப் பயன்பாட்டைச் சொன்னதும் அனைவரும் புரிந்துகொண்டனர். தமிழ்த்தட்டச்சினை அறிந்து அரங்கிலிருந்தபடி ஒரு மாணவர் என் மின்னஞ்சலுக்குத் தமிழில் தட்டச்சிட்டுப் பயிலரங்கம் சிறப்பாகச் செல்கின்றது என்று ஒரு பாராட்டு மடல் விடுத்தார். அரங்கில் அந்த மடல் பற்றி ஆர்வமுடன் உரையாடினோம்.\nவேலூர் மென்பொருள் பொறியாளர் ஒருவருடன் ஸ்கைப்பில் உரையாடினோம். அனைவருக்கும் மகிழ்ச்சி. தமிழ்த்தட்டச்சு தொடங்கி, சமூக வலைத்தளங்கள், நூலகம் சார்ந்த தளங்கள், கல்வி சார்ந்த தளங்கள், மின்னிதழ்கள் என ஓரளவு பார்வையாளர்களுக்குப் பயன்படும் செய்திகளைப் பகிர்ந்துகொண்டன்.\nதொலைக்காட்சி, பண்பலை வானொலி, நாளிதழ் சார்ந்த ஊடகத்துறையின் பல செய்தியாளர்கள் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை ஆர்வமுடன் வெளியிட்டனர். மதுரைப் பதிப்பில் அனைத்து முன்னணி ஏடுகள் வழியாகப் பல மாவட்டங்களைக் கடந்து திண்டுக்கல் பயிலரங்கச் செய்திகள் சென்றன.\n* ஊடகத்துறையின் அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அமைதி, திண்டுக்கல், நிகழ்வுகள்\nதங்கள் பணி பெருமிதம் கொள்ளத்தக்���தாக உள்ளது முனைவரே..\nமகிழ்வான செய்தி , தொடரட்டும் உங்கள் நற்பணி\nஐ பேட் மூலம் தமிழ் கற்கும் முறையினை அறிமுகம் செய்ததன் மூலம் தமிழ் இணைய வளர்ச்சி வரலாற்றில் மேலும் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளமை பாராட்டுதலுக்குரியது. தொடரட்டும் தங்கள் தமிழ் இணையப் பயன்பாட்டுப் பணி. வாழ்த்துகளுடன் பாவலர் பொன்.க புது்க்கோட்டை.\nதமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் சொன்னது…\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\n“தானே” வந்து தானே ஓய்ந்தது…\nபுதுவையில் கடும் புயல் - இருளில் மூழ்கிய புதுவை\nபொன்னி இதழாசிரியர்கள் முருகு.சுப்பிரமணியன், அரு.பெ...\nமருந்து மூல நூலாசிரியரும் உரையாசிரியர்களும்\nதிண்டுக்கல் இணையப் பயிலரங்க நினைவுகள்…\nதிண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியின் தமிழ் இணை...\nதிண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழும் இ...\nமதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்...\nபுதுச்சேரியில் பாரதியார் பிறந்தநாள் விழா\nமதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்...\nமலேசியாவில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு\nதிண்டுக்கல்லில் தழிழும் இணையமும் ஒரு நாள் பயிலரங்க...\nசீன வானொலியில் முனைவர் மு.இளங்கோவன் நேர்காணல் முதல...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimulai.blogspot.com/2010/04/blog-post_18.html", "date_download": "2018-07-18T04:40:04Z", "digest": "sha1:IPBZJS4CUAQOVHGDL3PQZ76BRPEZZRT4", "length": 5701, "nlines": 78, "source_domain": "panimulai.blogspot.com", "title": "பனிமுலை: எப்போதும் முந்துவது… - செல்வராஜ் ஜெகதீசன்", "raw_content": "\nநீர்மை - உயிர்ப்பு - படைப்பூக்கம்: ஒரு கலை இலக்கிய இதழ்\nஎப்போதும் முந்துவது… - செல்வராஜ் ஜெகதீசன்\nமுதல் வண்டியில் என்றும் முந்தி ஏறும் மகன்\nமுன்னே இருப்பவனை முழுதாய் பார்க்க என்றான்\nஎப்போதும் முந்துவது என்பதை விடுத்து\nPosted by பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ். at 7:42 AM\nதற்கொலைப் பிரியங்கள் - மதன்\nஇயல்பாய் இருப்பதில் - செல்வராஜ் ஜெகதீசன்\nரூத் ஸ்டோன் - சிறுகுறி��்பு\nஒரு கணம் - ரூத் ஸ்டோன் (தமிழில் ஆர்.அபிலாஷ்)\nஜி. நாகராஜன் குறத்தி முடுக்கு - உடலின் ஆன்மா. - பி...\nஜார்ஜ் சிர்ட்டெஷ் பற்றின சிறுகுறிப்பு - ஆர்.அபிலாஷ...\nஜார்ஜ் சிர்டெஷ் கவிதை. தமிழில் ஆர்.அபிலாஷ்\nஜார்ஜ் சிர்டெஷ் கவிதை. தமிழில் - ஆர்.அபிலாஷ்\nமழைப் பிரிய‌ம் - லாவண்யா சுந்த‌ர‌ராஜ‌ன்\nஎப்போதும் முந்துவது… - செல்வராஜ் ஜெகதீசன்\nகுஜராத் 2002 வழக்கு- மோடி இழக்க இருப்பது மயிரா தலை...\nமீன் மொழியும் நில‌வும் - லாவ‌ண்யா சுந்த‌ர‌ராஜ‌ன்\nமூன்று பேர் புலியைப் பார்க்க போகிறார்கள் - மாதவி\nஜராசந்தன்: ஒரு பின்-நவீனத்துவ கலகவாதி - மண்ணுண்ணி\nதிமுக ஆட்சி யாரை ஊக்குவிக்கிறது\nதமிழியலாய்வுகள் - வரலாற்றின் மறைவோட்டங்கள்(1) உ.வே...\nதனிமையின் சருகுகள் - அருள்.\nசா.தேவதாஸின் சார்லஸ் டார்வின்: பரிணாமத்தின் பரிமாண...\nவிளம்பரங்களில் - செல்வராஜ் ஜெகதீசன்\nநினைவின் மணலில் - மதன்\nநித்யானந்தாவிடம் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nபட்டாம்பூச்சி விளைவு (Butterfly Effect)- பிரவீண்\nபனிமுலை படைப்பிலக்கியக் கூட்டம் - ஏப்ரல் இரண்டு 20...\nஇந்த மாத ஷாஜி விருது ... ஏ.ஆர் ரஹ்மானுக்கு - மண்ணு...\nகூகுள்: தொலைந்து போன உயிரெழுத்துக்கள் - மண்ணுண்ணி\nபிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ்.\nஉங்களது படைப்புகளை இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கவும்: editorpanimulai@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podian.blogspot.com/2007/12/blog-post_09.html", "date_download": "2018-07-18T04:36:57Z", "digest": "sha1:CEQHHYQY3ONMF67XYQUKY2AQWPMV3AB3", "length": 10906, "nlines": 193, "source_domain": "podian.blogspot.com", "title": "ICQ: அன்னை சோனியாகாந்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.", "raw_content": "\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nஅன்னை சோனியாகாந்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n// நொந்து நூலானவன் said...\nவாங்க \"நொந்து\" நூலானவரே... இதுக்கு மட்டும் கரெக்டா ஆஜர் ஆய்டுவிங்களே :)\nஉங்க ஆத்தாவுக்கு எண்டைக்காவது பிறந்த நாள் கேக் வெட்டியிருக்கியா\nஉங்க ஆத்தாவுக்கு எண்டைக்காவது பிறந்த நாள் கேக் வெட்டியிருக்கியா// வாங்க அனானி.. நல்ல கேள்வி தானே.. ஏன் இபப்டி கோழைத் தனமாக அனானி பெயரில் வருகிறிர்கள். உங்கள் பெயரிலேயே பின்னூட்டம் போடலாம். உங்கள் உயிருக்கு நான் உத்திரவாதம் தருகிறேன்.:P. நான் இங்கு கேக் வெட்டவில்லை. வாழ்த்து தான் சொல்ல�� இருக்கிறேன். என் அம்மாவுக்கும் நினைவு தெரிந்த நாளில் இருந்து வாழ்த்து சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். நான் ஒன்னும் \"சிலரை\" போல ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் ஆள் இல்லை நண்பரே. :P\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nசென்னை - சிங்கை சுற்றுலா போட்டி\nநானும் உங்களைப் போல தான்..\nநச்சுன்னு 1000 கள்ள வோட்டு, வாங்க வாங்க... குட்டீஸ...\nYoutube ல் இங்கிலாந்து ராணியின் அதிகாரப்பூர்வ Chan...\n - என் சிறு கருத்து\"\nஅன்னை சோனியாகாந்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வா...\nமங்களூர்ல ரயில் எப்படி நிறுத்துவாங்க\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு\nபபாசங்கம் போட்டி - நடந்தது என்ன\nதிமுக முதல்வர்கள் பட்டியல் - வெளிவராத தகவல்கள்\nஒரு உண்மை காதல் கதை\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்த ஒடம்பு எவ்ளோ அடிதாங்கும்னு தெரிஞ்சி அடிங்கப்பு (1)\nஇந்த முத்தி போன கேசுங்களுக்கும் முக்தி கிடைகுமா\nஇவனுக்கெல்லாம் வந்த வாழ்வை பாருங்கய்யா (1)\nசிங்கை சுற்றுலா போட்டி (1)\nநீங்களே லேபிள் ஒட்டிக்கோங்க (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2014/01/blog-post_7939.html", "date_download": "2018-07-18T04:59:55Z", "digest": "sha1:I2M4RTSUTTUPF3H6DEPYLWLC42WMFH5L", "length": 10231, "nlines": 180, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: புதுவலசையில் ''தேசிய வாக்களர் தினம் அனுசரிப்பு''", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nபுதுவலசையில் ''தேசிய வாக்களர் தினம் அனுசரிப்பு''\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நேற்று ( ஜனவரி-25) ���னிக்கிழமை நமது புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nதேர்தல் குறித்து மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது பல நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே ஜனவரி 25ம்தேதியை தேசிய வாக்காளர் தினமாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தி, வாக்களிப்பதை அதிகப்படுத்துவதே இதன் நோக்கம்.\nகண்ணியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற வாக்குப்பதிவு, வாக்களிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு என்று தேர்தல் ஆணையம், அரசு சாரா அமைப்புகளோடு இணைந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக நமது பள்ளியிலும் தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டது. வாக்களிப்பதன் அவசியமும் அப்பொழுது எடுத்துரைக்கப்பட்டது. இதில் நமது ஜமாஅத் நிர்வாகிகள், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் புதிய வாக்காளர் அட்டைகளும் விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2010/09/blog-post_9486.html", "date_download": "2018-07-18T04:37:07Z", "digest": "sha1:ITHMFC66KYGJHNZ7SHNQDQZ74EJ2VSXU", "length": 5522, "nlines": 135, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "மனங்களைத் தேடி ! ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nசனி, 18 செப்டம்பர், 2010\nசெப்டம்பர் 18, 2010 ரேவா 4 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.com/2010/11/blog-post_30.html", "date_download": "2018-07-18T04:49:49Z", "digest": "sha1:44HJKQTFU4FNB6D73WSEDAHCWRM22CQC", "length": 63407, "nlines": 632, "source_domain": "sirippupolice.blogspot.com", "title": "சிரிப்பு போலீஸ்: சர சர சரவெடி", "raw_content": "\nதமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி.\nஎங்க ஆபீஸ் ஷிப்ட் பண்ணலாம்னு புரோக்கர் கிட்ட இடம் பாக்க சொன்னோம். இடமெல்லாம் பாத்து மமுடிஞ்சதும் புரோக்கர் கமிசன் ரெண்டு மாச வாடகை கேட்டாங்க. ஏன் ஒரு மாசம்தான வாடகை கேப்பீங்க. இப்ப என்ன ரெண்டு மாசம்ன்னு கேட்டா, வீடுன்னா ஒரு மாசம் கமர்சியல்ன்னா ரெண்டு மாச வாடகை அப்டின்னு சொல்றாங்க.\nஎனக்கு சரியான கோவம். அப்டின்னா முதல்லையே சொல்லிருக்கனுமே அப்டின்னு சண்டை போட்டு ஒரு மாச வாடகைதான் கொடுத்தேன். திட்டிகிட்டே வாங்கிட்டு போனாங்க.\nஇந்த வார காமெடி 1:\nவிஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க. ஆனா அவர் ரிலீஸ் பண்ணி படம் ஹிட். அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.\nஇந்த வார காமெடி 2:\nநடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள். தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்.\nஇப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில். இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம். செம தமாசு போங்கள்.\nவிருதகிரி. எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்(என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்).\n\"ஏழ��கள் தோழா வா வா\nஎங்களை காக்க வா வா\nவீறு கொண்டு வீறு கொண்டு\nவெற்றி காண வா வா\"\nஇந்த பாடல் எல்லோருக்கும் ஒரு எனர்ஜி பூஸ்ட். நாட்டுப்பற்றை தூண்டும் பாடல் இது. சம்போ சிவா சம்போ மியூசிக்ல இன்னொரு பாட்டும் இருக்கு. மொத்தத்தில் விருதகிரி பாடல்கள் செம கிக். (தலைவா படம் எப்போ ரிலீஸ்\nவேற யாரு நம்ம அருண் பிரசாத்தான். வலைச்சரத்துல நம்ம ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு. கும்மி வேணுமா வேணாமானு ஒரு பட்டிமன்றம் வச்சிடலாம். என்ஜாய் பண்ணு ராசா. ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த வார காமெடி ரெண்டுமே சூப்பர்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:04\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇந்த வார காமெடி ரெண்டுமே சூப்பர்///\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:05\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:05\nஇந்த வார தொகுப்பு சூப்பர்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:05\n//நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள். //\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:06\nஇந்த வாடகை கமிஷன் விஷயம் நிறைய இடத்தில நடக்குது வீடுங்களுக்கு கூட என்னென்னமோ சொல்றாங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:06\nஎனக்கு ஒரு சந்தேகம்: நீங்க விஜயகாந்தை ஆதரிக்கிறீங்களா, கலாய்க்கிறீங்களா\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:07\nவிஜய்க்கு கேரளால சிலை வைச்சதை நேற்று என்னால நம்பமுடியாமல் போச்சு\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:08\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇந்த வார தொகுப்பு சூப்பர்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:08\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nவிஜய்க்கு கேரளால சிலை வைச்சதை நேற்று என்னால நம்பமுடியாமல் போச்சு\nவிஜய் எவ்ளோ பெரிய நடிகர்...\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:08\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஎனக்கு ஒரு சந்தேகம்: நீங்க விஜயகாந்தை ஆதரிக்கிறீங்களா, கலாய்க்கிறீங்களா\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:09\n// தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த\nநம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். //\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:09\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n// தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த\nநம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். //\nநாங்க எதிர்கட்சியா இருந்தாலும் வாழ்த்து சொல்லுவோம். உங்க கட்சி காரங்க மாதிரி பொறாமை படமாட்டோம்.\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:10\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\n// தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த\nநம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். //\nநாங்க எதிர்கட்சியா இருந்தாலும் வாழ்த்து சொல்லுவோம். உங்க கட்சி காரங்க மாதிரி பொறாமை படமாட்டோம்.//\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:13\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:14\nவிஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க. ஆனா அவர் ரிலீஸ் பண்ணி படம் ஹிட். அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்./////\nகண்டிப்பா அந்த மாதிரி வர நியூஸ் ஹிட் ஆகும்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:19\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:22\nபோலீஸ் கார் எப்போ இந்த மாதிர் நல்ல நல்ல விசயங்களை எழுத ஆரம்பிச்சீங்க கலக்கீட்டீங்க, கொன்னுட்டீங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:23\npresent சார்.....நல்லா இருக்கு இந்த வார தொகுப்பு ...ரமேஷ் ..........\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:26\nஎல்லாம் வீணாப் போச்சே . சரி இன்னும் அம்பது , நூறு போன்ற வடைகள் எனக்காகவே ..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:26\n//தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி.\nநான் எத்தனாவது இடத்துல இருக்கேன் ..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:31\nஉள்ளேன் அய்யா.... செல்வா உடன் வடை போட்டி\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:31\n//து போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.//\nநீங்க சரத்குமார் ரசிகர்னு நினைச்சிட்டிருந்தேன் .. நீங்க எப்ப கேப்டன் கட்சில சேர்ந்தீங்க ..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:32\n//இந்த வார காமெடி 2 //\nஐயோ கேரளாவுக்கும் சூனியம் வச்சுட்டாங்களா\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:37\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:41\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:44\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nவிஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தா��்க. ஆனா அவர் ரிலீஸ் பண்ணி படம் ஹிட். அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்./////\nகண்டிப்பா அந்த மாதிரி வர நியூஸ் ஹிட் ஆகும்//\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:44\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:44\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபோலீஸ் கார் எப்போ இந்த மாதிர் நல்ல நல்ல விசயங்களை எழுத ஆரம்பிச்சீங்க கலக்கீட்டீங்க, கொன்னுட்டீங்க\nஹஹா. இன்னும் வரும். சாவுங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:45\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\npresent சார்.....நல்லா இருக்கு இந்த வார தொகுப்பு ...ரமேஷ் ..........///\nநன்றி. எந்த உள்குத்தும் இல்லியே\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:45\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி.\nநான் எத்தனாவது இடத்துல இருக்கேன் ..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:45\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஉள்ளேன் அய்யா.... செல்வா உடன் வடை போட்டி//\nரெண்டு பெரும் சண்டை போடாம எடுத்துக்கோங்க.\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:45\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//து போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.//\nநீங்க சரத்குமார் ரசிகர்னு நினைச்சிட்டிருந்தேன் .. நீங்க எப்ப கேப்டன் கட்சில சேர்ந்தீங்க .. நீங்க எப்ப கேப்டன் கட்சில சேர்ந்தீங்க ..\nபிரியாணி கொடுத்த உடனே... ஹிஹி\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:45\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//இந்த வார காமெடி 2 //\nஐயோ கேரளாவுக்கும் சூனியம் வச்சுட்டாங்களா\nஇனி கர்நாடகா, பீகார் அப்டின்னு ஒரு ரவுண்டு வரும்..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:45\nபிரபு . எம் சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:50\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:54\nஇந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.\nஐ , ஜாலி ..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:55\nதமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி./////\nநீ இப்படியே சொல்லு மக்கா ஆனா நீ யாருக்கும் தமிழ்மணம் ஓட்டு போடாதே....இரு....உனக்கு இருக்கு\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:57\nஏங்க ரமேஷ், செத்ததுக்கு அப்பறம்தானே சிலை வைப்பாங்க இவங்க உயிரோட இருக்கும் போதே வக்கிறாங்க இவங்க உயிரோட இருக்கும் போதே வக்கிறாங்க ஒரு வேளை சீக்கிரம் சாக சொல்றாங்களா ஒரு வேளை சீக்கிரம் சாக சொல்றாங்களா என்ன எழவுடா இது ஆமா இது சும்மா காமெடிக்குதானே\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:09\nஇந்த வருடத்தின் மிகச்சிறந்த காமெடிக்கான விருது. இதற்குதான்.\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:13\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇந்த வருடத்தின் மிகச்சிறந்த காமெடிக்கான விருது. இதற்குதான்.////\nநீங்க கவிதை எழுதுற மாதிரியா\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:14\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஏங்க ரமேஷ், செத்ததுக்கு அப்பறம்தானே சிலை வைப்பாங்க இவங்க உயிரோட இருக்கும் போதே வக்கிறாங்க இவங்க உயிரோட இருக்கும் போதே வக்கிறாங்க ஒரு வேளை சீக்கிரம் சாக சொல்றாங்களா ஒரு வேளை சீக்கிரம் சாக சொல்றாங்களா என்ன எழவுடா இது ஆமா இது சும்மா காமெடிக்குதானே\nஅந்த எழவுதான் எனக்கும் புரியலை..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:15\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nதமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி./////\nநீ இப்படியே சொல்லு மக்கா ஆனா நீ யாருக்கும் தமிழ்மணம் ஓட்டு போடாதே....இரு....உனக்கு இருக்கு///\nயப்பா ராசா ஏதும் சூனியம் வச்சிடாத. இனிமே போடுறேன்..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:15\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:16\nசர வெடி வெடித்து தள்ளியது\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:18\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nசர வெடி வெடித்து தள்ளியது//\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:25\nஎன்ன இங்க கும்மி அடிக்கலாம கூடாது சொலுங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:27\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஎன்ன இங்க கும்மி அடிக்கலாம கூடாது சொலுங்க///\nஆமா அடிக்க வ��ணாம்னு சொன்னா மட்டும் கேட்டுடுவாங்க. போய்யா போ...\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:30\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:30\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:30\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nசெல்வா வடை போச்சு போ போ..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:30\nவடையை நான் கேட்ச் பண்ணாலாம்னு பாத்தா நீங்களே எடுத்துட்டீங்களே\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:31\nநான் சொன்னத தப்பா புரிஞ்சுட்டீங்களா சரம் மாதிரி வெடிச்சு நல்லா இருந்துச்சு னு தான் சொன்னேன்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:32\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:34\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nநான் சொன்னத தப்பா புரிஞ்சுட்டீங்களா சரம் மாதிரி வெடிச்சு நல்லா இருந்துச்சு னு தான் சொன்னேன்///\nநான் கூட வெடிச்சு உங்க மேல பட்டுடுச்சொன்னு நினைச்சேன். என்ன இருந்தாலும் Gtalk-ல missed call கொடுக்குற வள்ளலாச்சே நீங்க. உங்களை ஏமாத்த முடியுமா இப்ப Keyboard-ல எத்தன கீ type பண்ணிருக்கேன்னு சொல்லுங்க பாப்போம்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:35\nசொந்த வடை சாபிட்ட சிரிப்பு போலீஸ் ஒழிக...\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:36\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nவடையை நான் கேட்ச் பண்ணாலாம்னு பாத்தா நீங்களே எடுத்துட்டீங்களே\nசெல்வா கூட உங்களுக்கு வீணா தகராறு வேனாமேங்கிற நல்ல எண்ணத்துல நானே எடுத்துகிட்டேன். ஹிஹி\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:36\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nசொந்த வடை சாபிட்ட சிரிப்பு போலீஸ் ஒழிக...//\nஎனக்கு ஓசி பிடிக்காது. ஹிஹி\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:37\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nசெல்வா நாலு நாள பட்டினி...\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:39\nsoftware engineer தான் அப்படி //keyboard'இல் எவ்வளவு key என்று எண்ணுகிற தொழில்// போட்ருக்கேன். நீங்க தான் ரொம்ப நல்லவராச்சே\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:40\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:43\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஎல்லாம் மாயை. வாழ்வே மாயம்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:44\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nவடையை நான் கேட்ச் பண்ணாலாம்னு பாத்தா நீங்களே எடுத்துட்டீங்களே\nசெல்வா கூட உங்களுக்கு வீணா தகராறு வேனாமேங்கிற நல்ல எண்ணத்துல நானே எடுத்துக��ட்டேன். ஹிஹி//\nமுதல் மற்றும் 50 ரெண்டுமே கெடைக்கல.\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:46\nஏழைகள் தோழா வா வா\nஎங்களை காக்க வா வா\nவீறு கொண்டு வீறு கொண்டு\nவெற்றி காண வா வா\"\nசெம லைன்ஸ் பெரிய ஹிட் தான் போங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:46\nஒரு நாளைக்கி நீ மாட்டாமலா போயிடுவ..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:47\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஏழைகள் தோழா வா வா\nஎங்களை காக்க வா வா\nவீறு கொண்டு வீறு கொண்டு\nவெற்றி காண வா வா\"\nசெம லைன்ஸ் பெரிய ஹிட் தான் போங்க//\nவிருதகிரி 100 நாள் ஓடும்\nவிருதகிரி 100 நாள் ஓடும்\nவிருதகிரி 100 நாள் ஓடும்\nவிருதகிரி 100 நாள் ஓடும்\nவிருதகிரி 100 நாள் ஓடும்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:48\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஒரு நாளைக்கி நீ மாட்டாமலா போயிடுவ..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:49\n//விருதகிரி 100 நாள் ஓடும்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:49\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nமுதல் மற்றும் 50 ரெண்டுமே கெடைக்கல.//\nவிடுப்பா வேற எங்கயாவது போய் பொறுக்கிட்டு வந்திடுவான். அவன் கில்லாடி...\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:50\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//விருதகிரி 100 நாள் ஓடும்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:50\n//விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம். செம தமாசு போங்கள்.//\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:07\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:07\nஅடப்பாவி ஒருத்தனை ஒரு இடத்துல தான் காலாய்கனும் first paragraph and last paragraph இரண்டு இடத்துலயும் என்னை கலாய்க்கறது சரியில்லை சொல்லிட்டேன்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:19\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:24\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:26\nஅது என்ன படம் வருத்தகரியா அதுக்கு வரிவிலக்கு குடுத்தாச்சா.\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:35\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஅது என்ன படம் வருத்தகரியா அதுக்கு வரிவிலக்கு குடுத்தாச்சா.\nஇது ஒரு நல்ல கேள்வி. இருங்க தலைவர் கிட்ட கேட்டு சொல்றேன்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:38\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:50\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஅடப்பாவி ஒருத்தனை ஒரு இடத்துல தான் காலாய்கனும் first paragraph and last paragraph இரண்டு இடத்துலயும் என்னை கலாய்க்கறது சரியில்லை சொல்லிட்டேன்///\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:51\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:54\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:10\nஎன்ன அதுக்குள்ள அடுத்த பதிவுநெம்பர் ஒன் இடத்தை பிடிக்க திட்டமாநெம்பர் ஒன் இடத்தை பிடிக்க திட்டமா\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:10\nபுது பாணில பதிவு போட்டிருக்கீங்களே,ஐடியாவை எங்கே இருந்து சுட்டீங்கன்னு சொன்னா நானும் போய் சுடுவேன்,நல்லாருக்கு\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:11\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபுது பாணில பதிவு போட்டிருக்கீங்களே,ஐடியாவை எங்கே இருந்து சுட்டீங்கன்னு சொன்னா நானும் போய் சுடுவேன்,நல்லாருக்கு//\n. இது ரெண்டாவது பதிவு. ஏற்கனவே ஒன்னு போட்டாச்சு...\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:13\nடாகுடருகள் விஜய்காந்து, விஜய் ரெண்டுபேரையும் %&#&*^#@*^#@*(^#@#^&\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:08\nஓ உங்களுக்கு வாராவாரம்தான் கோவம் வருமாக்கும்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:11\n/////இடமெல்லாம் பாத்து மமுடிஞ்சதும் புரோக்கர் கமிசன் ரெண்டு மாச வாடகை கேட்டாங்க. ////\nஅய்யய்யோ இந்த புரோக்கரு பிரச்சன தாங்கமுடியலடா சாமி, ஒரு தொழிலக் கூட ஒழுங்கா பண்ண உடமாட்டேங்கிறானுங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:13\n////விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க. ஆனா அவர் ரிலீஸ் பண்ணி படம் ஹிட். அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.////\nஆமா.. ஆமா இவரு தான் கருப்பு எம்ஜிஆருல\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:15\n////கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்./////\nஎன்ன கொடும சார் இது\nஅப்போ வில்லு, சுறாவுலாம் 100 நாளு ஓடுச்சா கேரளாவுல\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:18\n////இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில். ////\nயோவ் இது டாகுடரும் நைனாவும் காசு குடுத்து பண்ற பிக்காளித்தனம்யா.. அது கூடத் தெரியாம, நூசு போடுறாரு நூசு...\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:28\n////விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம்.///\nஅந்த செலையப் பாத்தா மூஞ்சில நாயி ஆயி போன மாதிரி இருக்கு, த்தூ.... அது டான்ஸ் ஆடுதாம்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:32\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:33\n////மொத்தத்தில் விருதகிரி பாடல்கள் செம கிக். ///\nஅப்போ பாட்டக் கேட்டாப் போதும், குவார்ட்டரே அடிக்க வேணாம்கறீங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:34\n////வேற யாரு நம்ம அருண் பிரசாத்தான். வலைச்சரத்துல நம்ம ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு./////\nஅவரு ஏன் முழிக்கிறாரு, படிக்கீறவங்கதான் முழிக்கனும்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:35\nஎப்பிடி சார் இப்படிலாம் எழுதறீங்க, எனக்கு உங்கள ரொம்பப் புடிச்சிருக்கு சார், எங்கூட ஒருதடவ ஆப்பிரிக்காவுக்கு வரீங்களா சார்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:37\n/////(தலைவா படம் எப்போ ரிலீஸ்\nஇப்போதாம்ல தெரியுது நீ யாருன்னு\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:38\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:39\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:39\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:39\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:39\nஉங்களுக்கும் விஜயகாந்தப் புடிக்குமா சார்,எனக்கும் ரொம்பப் புடிக்கும், அதுனாலதான் இந்தப் பேரே வெச்சேன் சார்.....\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:39\nவென்று விட்டேன்.... வடை எனக்கே\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:40\nவென்று விட்டேன்.... வடை எனக்கே///\nஎன்னங்க நீங்க, ரமேஷ் சார் எவ்ளோ பெரிய விஷயத்தப் பத்தி சிம்பிளா சொல்லியிருக்கரு, இங்க வந்து சின்னப் புள்ளததனமா பண்றீங்களே\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:52\n/////அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.////\nஆமா சார், கண்டிப்பா ஹிட் ஆகும், ஆகனும் சார்... அதுவும் நீங்க சொன்னா ஆகும் சார், சரியா அதுவும் நீங்க சொன்னா ஆகும் சார், சரியா ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம தலைவர் படம் வரப்போகுது\nவிருதகிரியப் பத்தி இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:19\n/////விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க./////\nபுரட்சித்தலைவர் எம்ஜியாருக்கப்பறம், அந்த இடத்தை பிடிக்கும் தகுதி உள்ள ஒரே நடிகர், தலைவர், புரட்சிக்கலைஞர் டாக்டர். விஜயகாந்த் அவர்களே இதில் எவ்வித சந்தெகத்திற்கும் இடமில்லை இதில் எவ்வித சந்தெகத்திற்கும் இடமில்லை பொறுத்திருந்து பாருங்கள், கால்ம் தான் பதில்சொல்லும் \n30 நவம்ப��், 2010 ’அன்று’ முற்பகல் 5:24\nவென்று விட்டேன்.... வடை எனக்கே///\nஎன்னங்க நீங்க, ரமேஷ் சார் எவ்ளோ பெரிய விஷயத்தப் பத்தி சிம்பிளா சொல்லியிருக்கரு, இங்க வந்து சின்னப் புள்ளததனமா பண்றீங்களே\nஇப்போது கிண்டல் செய்பவர்கள் பின்னர் மாட்டுவார்கள், கருந்தடி\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:25\nவென்று விட்டேன்.... வடை எனக்கே///\nஎன்னங்க நீங்க, ரமேஷ் சார் எவ்ளோ பெரிய விஷயத்தப் பத்தி சிம்பிளா சொல்லியிருக்கரு, இங்க வந்து சின்னப் புள்ளததனமா பண்றீங்களே\nஇப்போது கிண்டல் செய்பவர்கள் பின்னர் மாட்டுவார்கள், கருந்தடி\nராம்சாமி சார், நீங்கல் என்னைத் தவராக எண்ணி விட்டீற்கள். நானும் உங்க ஆள்தான்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:29\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஎப்பிடி சார் இப்படிலாம் எழுதறீங்க, எனக்கு உங்கள ரொம்பப் புடிச்சிருக்கு சார், எங்கூட ஒருதடவ ஆப்பிரிக்காவுக்கு வரீங்களா சார்\nதம்பி நம்ம பன்னிக்குட்டி சார் அங்கதான் இருக்குறாரு. அவர வேணா வச்சிக்கோங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:24\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n/////விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க./////\nபுரட்சித்தலைவர் எம்ஜியாருக்கப்பறம், அந்த இடத்தை பிடிக்கும் தகுதி உள்ள ஒரே நடிகர், தலைவர், புரட்சிக்கலைஞர் டாக்டர். விஜயகாந்த் அவர்களே இதில் எவ்வித சந்தெகத்திற்கும் இடமில்லை இதில் எவ்வித சந்தெகத்திற்கும் இடமில்லை பொறுத்திருந்து பாருங்கள், கால்ம் தான் பதில்சொல்லும் பொறுத்திருந்து பாருங்கள், கால்ம் தான் பதில்சொல்லும் \nகண்டிப்பா. அவரை பத்தி யாராச்சும் தப்பா பேசினா \"குடிச்சிட்டு வந்தியான்னு\" கேப்போம்ல.\nஊத்தி கொடுத்தியான்னு எவனும் கேட்க கூடாது..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:26\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nவென்று விட்டேன்.... வடை எனக்கே///\nஎன்னங்க நீங்க, ரமேஷ் சார் எவ்ளோ பெரிய விஷயத்தப் பத்தி சிம்பிளா சொல்லியிருக்கரு, இங்க வந்து சின்னப் புள்ளததனமா பண்றீங்களே\nஇப்போது கிண்டல் செய்பவர்கள் பின்னர் மாட்டுவார்கள், கருந்தடி\nராம்சாமி சார், நீங்கல் என்னைத் தவராக எண்ணி விட்டீற்கள். நானும் உங்க ஆள்தான்\nபன்னி உனக்கு ஒரு அடிமையா\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:27\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:45\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nநீங்க கவிதை எழுதுற மாதிரியா\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nசின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம். நான் வளர்ந்தது எலாம் கிராமம்தான். ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா ...\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2008/08/flash-news.html", "date_download": "2018-07-18T05:05:09Z", "digest": "sha1:ZUFW3VELKAQIVXU6T2UY52BSWDB2SGPO", "length": 8497, "nlines": 215, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: FLASH NEWS: சர்வேசனின் மறுபக்கம்", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nFLASH NEWS: சர்வேசனின் மறுபக்கம்\nஇடப்பக்க உதட்டின் கீழிருக்கும் மச்சம் திருஷ்டிப்பொட்டு மாதிரி இருக்கோ\nசீக்கிரம் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்.\nகோவியார் ஒரு மாசத்துக்கு 40 பதிவுகள் போடராரு. அவருகூட போட்டி போடணும்னா, நான் இந்த மாதிரி தினமொரு மொக்கை போட்டாதான் உண்டு ;)\nஏம்ப்பா இப்படி ஒரு வெறி\n எங்க ஊர்ல சகாயமா பண்ணி தரோம்\nதிவா, செப்டெம்பர்ல, கோவிய count அடிப்படையில் பின்னுக்குத் தள்ளலாம்னுதான்;)\nஎங்களைப் பாத்தா பாவமா இல்லையா\nஏன் இந்த கொல வெறி\nஇன்னும் 24 மணி நேரத்துக்கு உங்க கூட கா\nஎதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்.\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nFLASH NEWS: சர்வேசனின் மறுபக்கம்\nஅன்புமணி ராமதாஸ் - seems genuine\n$1,008 ~ மகேஷ்வரிக் கடவுளைக் காண ஆகும் செலவு\nContract - கியான் ஸே ஜாதா காம் ~ திரைப் பார்வை\nArchitecture / கட்டமைப்புப் படங்கள் சில\nKaitlyn Maher - இன்னா அழகு, இன்னா பேச்சு, இன்னா கொ...\nPhelps - ஒரு புகைப்படக்காரரின் புலம்பல்\nMixture - பெட்டிஷன், இனி பின்னூட்டங்கள் கவனிக்கப்ப...\nஎங்கள் புகாருக்கு அரசிடம் இருந்து(\nIPKF, LTTE, சிங்களர்கள், ராஜீவ் - எது உண்மை\nநமது புதிய சூப்பர் ஸ்டார்\nரஜினிக்கு குட்டும் பூச்செண்டும் - ‍‍‍ஞாநியின் நெத்...\nஞாநியை நம்புவதா பதிவர்களை நம்புவதா\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2010/09/blog-post_28.html", "date_download": "2018-07-18T05:07:32Z", "digest": "sha1:WYPIVLJLL6RDYB4ZA4YVTW7U2YOF4FPO", "length": 37829, "nlines": 372, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: ஹிந்தி நஹீ மாலூம் ஹேய்...", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nஹிந்தி நஹீ மாலூம் ஹேய்...\nபள்ளிக் காலங்களில், ஆங்கில வழிக் கல்வி கற்பித்த மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தான் அடியேனின் அறிவு தாகத்தை த்ணித்துக் கொள்ளும் பெரும்பணி நடந்தது.\nஐந்தாம் வகுப்பு வரை ஒரு 'சாதா' பள்ளியில் பயின்று வந்தேன். சுத்தி இருக்கும் பத்து என்ற பத்மநாபன், அண்ட்டு என்ற அனந்தசயனன், டில்லி என்ற டில்லிபாபு, குட்டி என்ற (அவன் நெஜப்பேரே மறந்து போச்சு) நண்பர் படையுடன், டயர் ஓட்டி, கில்லி கோலி ஆடி டரியல் பண்ணிய காலம் அது. மழைக்காலங்களில், தூண்டிலில் மண்புழு சொருகி, ஏரியில் வீசி கெண்டையும், குறவையும், கெலுத்தியும் பிடித்த காலம் அது.\nஎல்லாத்தையும் பொறுத்துக் கொண்ட நைனா, மீன் பிடிக்கும் படலம் ஆரம்பித்ததும், அப்துல் கலாம் ஆகவேண்டிய அருமைப் புத்திரன், இந்த அஜாடி கும்பலுடன் சேந்து வீணாப் போயிடுவானோன்னு பயந்துட்டாரு.\n(அஜாடி கும்பலை அஜாடி வேலைக்கு இஸ்துக்கினு போறதே நாந்தான்னு அவருக்கு அப்பத் தெரியாத காலம் அது.)\nநான் உருப்படணும்னா, மெட்ரிகுலேஷன் சேந்து மெத்தப் படிக்கும் மாணாக்கர்களுடன் சேந்தாதான் முடியும்னு முடிவு பண்ணி, 'நல்ல' ஸ்கூல்ல சேத்துவிட்டாரு.\nஅங்க படிச்சு, பெரிய லெவல்ல அறிவை வளத்துக்கிட்டு உலகமே மெச்சும்படி உயர்ந்ததெல்லாம் ஹிஸ்ட்டரி. இங்க வேணாம் அந்த டீட்டெயிலெல்லாம்.\n\"ன்னு கேட்டாங்க. என் பக்கத்து சீட்டு வி��ய் ஆனந்த் (பெயர் மாற்றவில்லை. மச்சி, உன் பேரை நாரடிக்கறேன்னு அன்னிக்கு சொன்னதை இன்னிக்கு நிறைவேத்தறேன்) அதைக் கேட்டதும். \"I No miss\"னு கையத் தூக்கிட்டான்.\nபாவம் பய, அவனும் நம்மள மாதிரி 'சாதா' ஸ்கூல்ல படிச்சு மீனெல்லாம் புடிச்சுட்டு, அவங்க அப்பா புண்ணியத்தில், 'நல்ல' ஸ்கூலுக்கு மாறிய கேட்டகிரி தான்.\nஇந்தி தெரியாதுங்கரத, 'I no miss, I no miss'னு கூப்பாடு போட்டதில் இருக்கும் சோகம் புரியாமல், ஆசிரியையும், 'I know'ன்னு கைதூக்கிய இதர ஸேட்டு பிள்ளைகளுடன், விஜய் ஆனந்தையும், \"come children\"ன்னு கடா வெட்ட கூட்டிக்கிட்டு போற மாதிரி, இந்தி வகுப்புக்கு கூட்டிக்கிட்டு போயி விட்டாங்க.\nஅதுவரை, Doordarshanல் 1:30 மணி செய்தியில் மட்டுமே இந்தி பரவலாய் பார்த்த விஜய் ஆனந்தும், முட்டி மோதி ஒரு வழியா இந்தி படிச்சு பாஸ் மார்க் வாங்கிட்டான். ஆனா, அவனுக்கு, இன்னி வரைக்கும், தன்னை மட்டும் ஏன் ஸேட்டு பசங்களோட விட்டுட்டு, மத்தவங்களையெல்லாம் டமில் படிக்க விட்டுட்டாங்கன்னு தெரியாமையே அப்பாவியா வளந்துட்டான்.\nநானும் முட்டி மோதி, டமில் படிச்சு, திருக்குறள் கஷ்டப்பட்டு மக் அடிச்சு, குறுந்தொகை பெருந்தொகை, அகநானூறு, புறநானூறெல்லாம் பிட் அடிச்சு, டமிலை கரைச்சு குடிச்சு கரையேறிட்டேன்.\nஎனக்குத் தெரிஞ்ச இந்தியெல்லாம், சூப்பர் ஹிட் முக்காப்லா பாத்து வந்ததுதான். விஜய் ஆனந்த், \"ஏக் தோ தீன்\"னு கத்தி மனப்பாடம் செய்யும்போதும் அரசல் புரசலாய் என் காதில் விழும்.\nஅதைத் தவிர, கேய்ஸி ஹேய், அச்சா ஹேய், கியா ஹுவா, நஹி, பஹுத், நாம் கியாஹே, இந்த மாதிரி தோடா தோடாதான் தெரியும்.\nஅந்த தோடா தோடா வச்சுக்கிட்டே, பம்பாயில் ஒரு மாசமும், டில்லியில் ஒரு மாசமும், சமாளிச்சு மூச்சுத் திணறியதெல்லாம் நடந்தது.\nஅப்பேர்பட்ட எனக்கு, அமெரிக்கா வந்ததும், இந்தித் தொல்லை அதிகமாகியது. அப்பெல்லாம், பொட்டிய தூக்கிக்கிட்டு வாராவாரம் ஊரு விட்டு ஊரு போகும் வேலை. அலுவலகங்களும், பணத்தை தண்ணியா வாரி இறைச்ச காலம் (2001ன் ஆரம்பம்). NewYorkலும் மற்ற அநேகம் நகரங்களிலும், டாக்ஸி ஓட்டரது முக்கால்வாசி சர்தார் சிங்க்கும், பாக்கிஸ்தான் காரனுமாத்தான் இருப்பான். ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வந்ததும், வரிசையில் நிற்கும் taxiல் ஏறி அமர்ந்ததும், \"क्या बाथा हे साब. केसी हो सामान निक्कालो\"னு சர சர சரன்னு இந்தியில் எதையாவது வாய்ல வந்ததை பேச ஆரம்பிச்சுடுவான். நான் அரை தூக்கத்துல, \"ஹம் ஹிந்தி நஹீ மாலூம்\"னு சொன்னதும், கொசுவைப் பாக்கர மாதிரி பாத்துக்கிட்டு, \"தும் மத்ராஸி\"ன்னு கேட்டுட்டு ஒரு கேவல லுக் விட்டுட்டு, கப் சிப்னு ஆயிடுவான்.\n99.99% taxi பிடிக்கும்போது, இந்த கொசுப்படலம் தொடரும்.\nஇந்தி தெரியலன்னா தெய்வகுத்தம் செஞ்ச மாதிரி பாக்கராங்க. எனக்கே, இப்பெல்லாம், அடடா இந்தி படிச்சிருக்கலாமேன்னு தோணும், பழைய இந்தி பாடல்களை கேட்கும்போதெல்லாம். என்னமா வரிகள் எழுதியிருக்கானுவ\ntaxi காரனாவது, 'ஹிந்தி நஹி மாலூமை' மதிச்சு, பேச்சைக் கொறைச்சிடறான். ஆனா, இந்த அலுவலகத்தில் இருக்கும் சில வடநாட்டு சகாக்களின் கொடுமைதான் தாங்க முடியல்ல.\nஎப்பப் பாத்தாலும், இந்தியில், \"सरियाना कड़ी इल्ला इन्ध मीटिंग इन्तहा कम्पनी उरुप्पदाधू\"ன்னு ஆரம்பிச்சிடுவானுவ. நானும், \"ஹிஹி. i can understand a bit of hindi, but not very well\"னு ஆயிரம் தபா சொல்லிட்டேன். வுடாம, இந்தியிலேயே வாட்டி எடுக்கறாங்க.\nஇப்பெல்லாம் \"இந்தி நஹீ மாலூம்\" சொல்றதை விட்டுட்டேன். அவங்க பேசும் தொனியை வச்சுக்கிட்டு, சீரியஸ் மேட்டர் சொல்றாங்களா, சிரிப்பு மேட்டரான்னு கிரஹிச்சு, அதுக்கேத்த மாதிரி, \"Ya Ya\"ன்னு தலைய ஆட்டி வெக்கறேன்.\nஇந்த இந்திக்காரனுவ தொல்லை ஒருபக்கம் இப்படி இருக்கும்போது, புதுசா, ஒரு தெலுங்குகாரன் வந்திருக்கான். அவனும் எப்பப்பாத்தாலும், காதோரம் வந்து, \"ఎందోరు మగాను బావులు అన్తేరిక్కి వంథానము\"ன்னு நச்சறான்.\nநேக்கு, ஹிந்தி நஹி மாலூம் & தெலுகு தெல்லேதுராஆஆஆஆஆ கொலுட்டி டொங்கணக் கொடுக்கா\nகருத்ஸ் ப்ளீஸ். டொங்கணக் கொடுக்கா கெட்ட வார்த்தை இல்லியே\nதோடா தோடா ஹிந்தியுடன் மும்பையில் 2 வருடம். தெற்கே வந்த பின்னும் பிரச்சனை விடுகிறதா குடியிருப்பின் செக்யூரிட்டிகளுக்கு ஏன்தான் ‘தோடா தோடா’ ஆங்கிலம் தெரியவே மாட்டேன்கிறதோ எனும் வருத்தத்தில் நான்:)\nஅப்படியே இந்தியில் போட்டதை மொழிப்பெயர்த்துப் போட்டா நாங்களும் புரிஞ்சிக்குவோம்.\nதெலுங்குலே போட்டதையும் மொழிப்பெயர்த்துப் போடுங்க..வரலாறு இன்றியமையாததாமே \nடொங்கனா கொடுக்கா...கெட்ட வார்த்தை இல்லைங்க.. புதுபுது அர்த்தங்கள் படத்துல ஜெயசுதா\nவிவேக்கை பார்த்து சொல்லுவாங்களே.... அது என்ன அர்த்தம்..\nஉங்க நண்பரோட ஐ நோ இந்தி மேட்டரு...செம காமெடி.... தல....:))\nராமலக்ஷ்மி, இந்��ி தெரியாமஎல்லாத்துக்கும், 'ஹீ ஹீ'ன்னு சொல்லி வாய் வலிப்பதுதான் மிச்சம்.\nநமக்கு விடிவுகாலமே லேது ;)\nஅப்பாடி, வரலாறு தப்பிச்சுது :)\nநாஞ்சில் பிரதாப், வயத்தில பால வாத்தீங்க. எங்க 'சாரி' பதிவு தனியாப் போட்டு ஹிட் தேத்தணுமோன்னு பயந்துட்டேன்.\nசர்வே, நமக்கும் அந்த அனுபவம் உண்டு. ஹிந்தியில தெரியாதுன்னு சொன்னதானே கொசு லுக்கு\nநாம விடாம இங்கிலிபீசுல கொஞ்ச நேரம் சமாளிச்சுட்டா, நாராயணா இந்தக் கொசு தொல்ல போயிரும்பா :)\nமும்பை, டெல்லிய விட அமெரிக்காவில் இருக்கும்போதுதான் ஹிந்தி தெரியலன்னு கொஞ்சம் வருத்தம். ஏன்னா, என்னோட நெறைய வட, மேற்கு, கிழக்கு நண்பர்களுக்கு, அங்ரேஜி படா தக்றார் ஹை\nபாவம், உங்க நண்பர் விஜய் ஆனந்த்:))\nரூம் போட்டு யோசிச்சும், அந்த 150ஆவது ஆளை தேத்த முடியாம போயிடுச்சே ;)\ncommonwealthஐ கிழிச்சு ஒரு பதிவு போட்டாதான் தேறும்போலருக்கு. :)\nவார்த்தைக்கு வார்த்தை சிரிக்கவைத்த பதிவு...\nதோடா தோட ஹிந்தி சிக்கியாதோ சப் கேலியா அச்ச ஹே\nஉங்க நண்பரோட ஐ நோ இந்தி மேட்டரு...செம காமெடி\nடொங்கனா கொடுக்கா - திருட்டுப்பயலே\nஅப்பவே பொட்டிய தூக்கிட்டு ஊரூரா திரிஞ்சிங்க போல\nநான் என்னத்த பின்னூட்ட சர்வேசன்.\nஎனக்கு ஹிந்தி அச்சா மாலும் ஹை,(அதுக்கு காரணம் எங்கம்மாதான். அடிச்சு பத்தவிட்டுட்டாங்க ஹிந்தி கிளாசுக்கு) தவிர மீ தெலுகு பிட்ட ( தெலுகு பொண்ணு) :)))\nஆமாம் கோத்துவிட்டதை பதிவு போட்டேன்னு லிங்க் கொடுத்திருந்தீங்க அதை காக்கா தூக்கிகிட்டு போயிடிச்சு போல. திரும்ப லிங்க் கொடுங்களேன்.\nஇந்த இடத்துல ஒரு முக்கியமான விஷ்யம் சொல்லிக்க ஆசைப்படறேன். பெரிய பெரிய வேலைகளுக்காக நாம வடநாட்டுக்கு போன மாதிரி கூர்க்கா, கூலிவேலை, கார்பண்டர் போன்ற வேலைகளுக்கு இப்ப பார்ட்டிகள் வடநாட்டிலிருந்துதான் இறக்குமதி.\nsariyana kadi illa indha meeting indha company urupadathu... அப்படின்னு எப்படி தமிழை ஆங்கிலத்தில் அடிப்பீங்களோ அதையே ஹிந்தில அடிச்சிருக்கிறது படிச்சு எனக்கு ஒரே\nசிரிப்பு..அதை வேற என்னன்னு ஒருத்தர் கேக்கறார்.. ஹிஹி\nஆனா எனக்கு தெலுங்கு தெரியாது..\nதெலுங்கு பொண்ணு அது ஏன் சொல்லாம போயிடுச்சு..\nசர்வேசன், ஹிந்திக்காரனுங்களையும் தெலுங்குக் காரனுங்களையும் சமாளிக்க ஒரே வழிதான்.. திருப்பித் தமிழ்ல பேசுங்க.. மேட்டர் சால்வ்ட்..\nஹிந்தி தெரியாம தமிழ்நாட்டிலேயே IT அலுவலகங்களில�� நெளியும் தமிழ் மக்கள்சை பார்த்ததில்லையா ஏன் தமிழ்நாட்டிலே நெளியனும்னா இங்கே எல்லா மாநிலத்தவங்களும் வேலை செய்வதாலும் சில சமயங்களில் நாம மாட்டும் ப்ரொஜெக்டில் தமிழர்கள் குறைவாக இருந்து மற்ற மாநிலத்தவர்கள் (நம்ம தவிர எல்லா மக்கள்ஸும் ஹிந்தி போலுவாங்க) எல்லாம் பொது மொழியாக ஹிந்தி போலிக் கொண்டு இருக்க நாம ஹீ ஹீ ஹிந்தி நயீ, என்று அசடு வழிந்து விட்டு நமக்கு நேஷனல் மொழியான ஆங்கிலத்தில் talking ( talking மட்டும் தான் பண்ண முடியும். அவங்க போல்றது புரியாது என்பதால் ஞே அல்லது s ஆகா வேண்டியது தான்\ndrbalas, மிக்க நன்றி. :)\nராமலக்ஷ்மி, நன்றீஸ். samக்கு நன்றி :)\nபாலகுமாரன், ஊர் ஊரா திரிஞ்சது அப்ப சுகமான அனுபவம். கொம்பேனியார் செலவுல பல தலங்களை பார்க்கும் வாய்ப்பு அது. :)\nபுதுகைத் தென்றல், வாங்க வாங்க. திட்டாம விட்டதுக்கு சால சந்தோஷமுலு. அந்த லிங்க்குக்கு போட்ட கிரீடம் ஸ்லோவா லோடாச்சு அதான் எடுத்துட்டேன். திரும்ப என்னா மேட்டருன்னு பாத்துட்டு போட்டுடறேன்.\nநீங்க சொன்னப்பரம்தான் ஞாபகம் வருது, என் உடைந்த இந்தியைக் கேட்டு எங்க ஊரு கூர்கா, நான் இப்ப சிரிக்கர மாதிரி சிரிப்பான். :)\ngoogle.com/transliterateல் தட்டி வெட்டி ஒட்டினேன். என்ன அடிச்சிருந்தேன்னு எனக்கே சட்டுனு ஞாபகம் வரலை.\nTBCDன் அறிவுத் தாகத்தை தீக்க, அதை எடுத்து translate.google.comல் திரும்ப வெட்டி ஒட்டி, ஒப்பேத்தினேன்.\nசரியான விளக்கத்தை ஊர்ஜீதப் படுத்தி வரலாற்றை திடம் படுத்தியதர்க்கு ரொம்ப நன்னி ;)\nதெலுகு தெரியாத \"தெலுகு பிட்ட\". ஷேம் ஷேம் :)\nநல்ல ஐடியா. இங்க டெலிமார்க்கெட்டிங்க் calls அடிக்கடிவரும். தொணத் தொணன்னு உயிரை வாங்குவானுவ. அவங்களுக்கு, டமில் ட்ரீட்மெண்ட்தான்.\nசகாக்களுக்கு அப்படி செஞ்சா, காமெடியாத்தான் இருக்கும். ட்ரை பண்றேன் ;)\nநீங்க சொல்ற அதே மேட்டரு எங்க அலுவலகத்திலும் பிரசித்தி. \"ஹீ ஹீ\"ன்னு இளிக்கரதோட என் வேலை முடிஞ்சது அந்த மாதிரி நேரங்களில் :)\nஅப்ப்படீன்னா மூணு பேருக்கு இந்த பதிவு புடிக்கலையா\nஐயகோ, இந்திக்காரரோ, தெலுகுக்காரரோவாத்தான் இருக்கும்.\nபுதுகைத் தென்றல், நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நேக்கு கொஞ்சம் கூட தெலுசல ;)\n///பாவம், உங்க நண்பர் விஜய் ஆனந்த்:))////\n:) நண்பேன், இத்தையெல்லாம் கண்டுக்க மாட்டான். இதைப் படிச்சாவது, அவனோட உள்மனதில் இருக்கும் கேள்விக்கு விடை கிட்டட்டும்.\nதொங்கனா கொடுக்கான்னு பதிவுல நீங்க எழுதியிருந்ததற்கு திருட்டுப்பய மவனேன்னு ஒருத்தர் அர்த்தம் சரியா கொடுத்திருந்ததாலத்தான் நான் விளக்கம் சொல்லாம போனேன். அதுவும் புது புது அர்த்தங்கள் படத்துல ஜெயசுதா இல்ல அது அவங்க பேரு வேற அவங்க பஞ்ச் டயலாக் அதுன்னு சரியா சொல்லியிருக்காங்க அதனாலதான் நேனு மொழிபெயர்ப்பு சேயலேதண்டி.\nஅப்படியே என்னோட வாழ்கையிலே நடந்தது போல் இருந்துச்சி.\n//\"I No miss\"னு கையத் தூக்கிட்டான்.//\nநான் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொது நடந்தது.\nஅது அறிவியல் வகுப்பு. நான் விஜய் அல்ல.\n\"னு சர சர சரன்னு இந்தியில் எதையாவது வாய்ல வந்ததை\nஇங்கே ஆப்ரிக்காவிலும் அப்படிதான். இந்தியை தவிர ஒன்னும் தெரியாத\nபன்னாடைகள் நம்மளை கண்டவுடனேயே கொள்ள ஆரம்பிசிடுவானுக.\n\"உனக்கு இந்தி தெரியாதுன்னா ஏன் இந்தியால இருந்து வாற \nஇப்படிகூட என்கிட்டே கேட்டு அடிதடி ஆகியிருக்கு.\nஇங்கே நம்மூருகாரன் Interview கு போயிருக்கான். முதலாளி\n\"மாலாது சார் \" என பதில் சொல்லியிருக்கிறான்.\n//எப்பப் பாத்தாலும், இந்தியில், \"सरियाना कड़ी कम्पनी उरुप्पदाधू\"ன்னு ஆரம்பிச்சிடுவானுவ.\nநானும் 6 மாதம் முன்பு வரை அப்படிதான் கைபுள்ளயாட்டம்\nஅமைதியா சொல்லிகிட்டிருந்தேன். இப்போ அவனுக ஹிந்தியிலே\nஆரம்பிச்சான்ன, நான் தமிழில் பதில் சொல்ல ஆரம்பிச்சிடுவேன்.\nநமக்காவது 5 % ஹிந்தி தெரியும் அவனுக்கு சுட்டு போட்டாலும்\nதமிழ் தெரியாது. அப்பறம் \"Sorry I dont know you Langauge \" ன்னு சொல்லிடுவான்.\nபுச்சா ஏதாவது தெலுங்கு வார்த்தை சொல்லிக் கொடுத்திட்டு போயிருக்கலாம் :)\nஇசை ரசிகன், ரொம்ப டாங்க்ஸு.\nநானும் உங்க ஐடியாவை அமுல் படுத்தறேன் :)\nநம்ம கதை எப்படின்னா படிப்பை முடிச்சிட்டு பொட்டி தட்ட போன இடம் பம்பாய். அங்கன நம்ம damager & கூட குப்பை கொட்டின ரெண்டு பேரு (team mates ) எல்லாம் தமிழு. ஒரே ஒரு இந்திக்காரன் தான் team -இல். தமிழ் பேசியே சமாளிச்சாச்சு.\nஅமெரிக்காவுக்கு வந்து தான் ஆப்பு கிடைச்சது. பாப்பாவை பார்த்ததுக்க கிடைச்ச baby sitter -க்கு ஹிந்தி மட்டுமே மாலும். ஒரே காமெடி தான் போங்க.காசிக்குப் போனாலும் கருமம் தொலையலைன்கிற மாதிரி இன்னும் thoda thoda பேசிக்கிட்டே இருக்கேன்.\n///காசிக்குப் போனாலும் கருமம் தொலையலைன்கிற //\nஎனக்கு நேத்துகூட, அதே நிகழ்வு ரிப்பீட்டாச்சு. அவனுக்கு இந்தப் பதிவை படிச்சுக் காமிச்சாதான் ��டங்குவான் போலருக்கு :)\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஹிந்தி நஹீ மாலூம் ஹேய்...\nபீதியை கிளப்பும் இந்த வெள்ளிக் கிழமை...\nகற்பகம், ஸ்ரீராம், ஸ்ரீதருக்கான கேள்விகள்\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tedujobs.blogspot.com/2006/12/articent-2006.html", "date_download": "2018-07-18T05:17:25Z", "digest": "sha1:WFV64GRJHI5J4LON6X6XRB3WD3X4G42T", "length": 6560, "nlines": 140, "source_domain": "tedujobs.blogspot.com", "title": "வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்: ARTICENT (ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ்) - 2006 இளம்பொறியாளர்கள்", "raw_content": "\nமாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள் தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக... Mail Me : redflameravi@gmail.com\nARTICENT (ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ்) - 2006 இளம்பொறியாளர்கள்\nஆர்டிஸெண்ட் ( முன்பு ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ், அதற்கு முன்பு ஹியூக்ஸ் ஸாப்ட்வேர்) நிறுவனம், டெலகாம் துறையில் மிகச்சிறந்த நிறுவனம்...சென்னையிலும் கிளை பரப்பியுள்ளது...இந்த நிறுவனம் இளம்பொறியாளர்களை ( 2006 ஆம் ஆண்டு படிப்பை முடித்தவர்கள்) தேர்ந்தெடுக்கிறது...\nஇந்த நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று பதிவு செய்யவேண்டும்...இங்கே அழுத்துங்கள்\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nஇளம்பொறியாளர்கள் - L&T - Chennai\nகால்சென்டர் - பி.பி.ஓவில் பணிபுரிய விருப்பமா\nபெங்களூர் யாகூவில் பல்வகை பணிவாய்ப்புகள்..\nARTICENT (ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ்) - 2006 இளம்பொறியாளர்...\nமெயின்ப்ரேம் கோர்ஸ் முடித்தவர்களுக்கு சென்னையில் ப...\nEDS புனே - இளம்பொறியாளர்கள்\nபி.எஸ்.ஸி/பிஸிஏ(2005/06) நிறைவு: டிசிஎஸ் அள்ளுகிறத...\nடெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா\nடெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா\nவிப்ரோ பெங்களூர்/சென்னை - டெஸ்டிங் வாக்கின்\nKNOWX இந்தியா - இளம்பொறியாளர்கள்\nடெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா\nடெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா\nஇளம்பொறியாளர்கள் - ATRENTA - NOIDA\nH1B விசாவில் US - ஜாவா / மைக்ரோசாப்ட்\nசத்யம் நிறுவனத்தில் பிரஷர் ரெக்ரூட்மண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vaidyintamil.blogspot.com/2010/", "date_download": "2018-07-18T04:23:07Z", "digest": "sha1:VSHEZ3N2TVPEB4IAHHX2DXQMBQOZK6K3", "length": 4086, "nlines": 72, "source_domain": "vaidyintamil.blogspot.com", "title": "Vaidy's Tamil: 2010", "raw_content": "\nஅழகியின் முன் அழகற்றவனாக நினைக்கிறேன்\nஅழகற்றவளின் முன் அழகனாக நினைக்கிறேன்\nஇருக்கையில் செவிகளை விட்டுச் சென்றார்\nதமிழ் மீது கோபம் எனக்கு\nஎன் காதல் கவிதைகள் - பார்த்துக்கொண்டே இருப்பேன்\nகாதலியின் வருணனை மற்றும் தனது உறுதிமொழி இவை ஒருங்கிணைந்த பாடல்.\nஉன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nகனி இதழ்களில் குறுநகை அதை என்றும்\nகண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nஉன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nகரு விழியாள் காதலி நீ ஒரு கணமும்\nகண் கலங்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nஉன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nஉன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்\nஎன் காதல் கவிதைகள் - பார்த்துக்கொண்டே இருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/jan/14/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-500-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-2844509.html", "date_download": "2018-07-18T05:13:20Z", "digest": "sha1:NKUXKOY62UDJTLI6GPO3KHCURMXG3EFQ", "length": 12490, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க 500 பேருக்கு ஊக்க நிதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஅறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க 500 பேருக்கு ஊக்க நிதி\nஅறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க உயர்கல்வி மாணவர்கள் 500 பேருக்கு ஊக்க நிதி அளிக்கப்படவுள்ளது என தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், உறுப்பினர் செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.\nநாமக்கல் மாவட்டம், எக்ஸல் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் விமானவியல் கண்காட்சி எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.\n2 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியின் நிறைவு விழா நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடேசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்கள் வி.கே.சண்முகநாதன், ஈ.பழனிச்சாமி, அறிவியல் அலுவலர் ரமணன், தொழிற்சாலை உறவுகள் மற்றும் ஆராய்ச்சித் திட்ட இயக்குநர் டி.தேவகுமார், தொழில்ந��ட்ப இயக்குநர் என்.செங்கோட்டையன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nசிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், உறுப்பினர் செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன் பேசியது: மாணவர்களுக்கு மன தைரியம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கிலும், படித்த பாடத்தை திரும்பவும் நினைவூட்டவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவதில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது.\nகணித மேதை ராமானுஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கணித நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.40 லட்சம் நிதி அளிக்கிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையும் ரூ.30 லட்சம் அளிக்கிறது. இதற்காக மாணவர்களிடம் இருந்து 7,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன.\nநிகழாண்டில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க பொங்கலுக்கு பிறகு அந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். இதன்மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க உயர்கல்வி மாணவர்கள் 500 பேருக்கு ஊக்க நிதி அளிக்கப்படும்.\nமேலும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப , மாநில மன்றத்தின் இன்ஸ்பயர் விருது படைப்புகளுக்காக கடந்த 2010 முதல் 2016 வரையில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் 78,000 பேருக்கு தலா ரூ.5,000 வீதம் ஊக்க நிதி அளிக்கப்பட்டு புதிய அறிவியல் படைப்புகள் கண்டுபிடிக்க உதவி புரிந்துள்ளோம்.\nசக்குராய் பரிமாற்ற திட்டத்தில் ஜப்பான் நாட்டிற்கு தமிழக மாணவர்களை அனுப்பியுள்ளோம். இதன்மூலம் அறிவியல் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்றார்.\nஎக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் என்.மதன் கார்த்திக், சென்னை ஆயில்டெக் தொழில் நிறுவனத் தலைவர் திலிப் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதொடர்ந்து கணிதவியல் வினாடி, வினா போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nகண்காட்சியில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, ஆர்க்கிடெக்சர் கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்பாற்றல் கண்காட்சி, விமானவியல் கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தன.\nமேலும், குட்டி விமானங்களின் விமானவியல் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக, இதில் காற்று, சூரிய ஆற்றல் சேமிப்பு, ரோபோ மனிதன், கட்டடக் கலை மாதிரிகள், தகவல்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15,000 மாணவ,மாணவிகள் பார்வையிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1970_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-18T05:13:08Z", "digest": "sha1:XONA3NPTQXJILBSL5WVHFAETRXTLVVFZ", "length": 8732, "nlines": 268, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1970 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1970 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1970 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 49 பக்கங்களில் பின்வரும் 49 பக்கங்களும் உள்ளன.\nஎம். ஐ. எம். அப்துல் மஜீத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/04/blog-post_136.html", "date_download": "2018-07-18T05:08:54Z", "digest": "sha1:3YMW6DKSIZVATX2KDMEFCLULJKPAI6SZ", "length": 25549, "nlines": 224, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: மதுரை நாற்பது வருடங்களுக்கு முன்னாள் ..", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nமதுரை நாற்பது வருடங்களுக்கு முன்னாள் ..\nஇன்று நண்பன் ஒருவன் எனக்கு மதுரை மாநகரின் பழைய தோற்றம் பற்றிய சில படங்களை மெயிலில் அனுப்பி வைத்து இருந்தான் ... எனக்கு மதுரை மாநகரம் மிகவும் பிடித்த ஒரு ஊர். அதற்க்கு பல காரணங்கள் உண்டு , சிறு வயதில் இருந்தே எனக்கு அந்த ஊரின் மேல் ஒரு பிரமிப்பு உண்டு , அது இன்னும் என்னை விட்டு அகலவில்லை... தெற்கு வாசல் , பெரியார் நிலையம் , கோரிப்பாளையம் , மாட்டுத்தாவணி , அண்ணா நகர், பசுமலை, பழங்காநத்தம் , திருப்பரங்குன்றம், காளவாசல், ஆரப்பாளையம் , புதூர் , அவனியாபுரம் என்று மதுரையில் ஊர் சுற்ற நிறைய இடங்கள் , நிறைய நண்பர்கள் எனக்கு உண்டு ...\nஎனக்கு தெரிந்து இரவு எத்துனை மணிக்கு நீங்கள் மதுரையில் வந்து இறங்கினாலும் உங்களுக்கு எங்கு செல்ல வேண்டுமானாலும் பேருந்து இருக்கும் , நீங்கள் வயிறார சாப்பிட சுவையான சாப்பாடு கிடைக்கும். இந்த பெருமை மதுரையை தவிர தமிழ்நாட்டில் வேறு எந்த ஊருக்கும் கிடையாது...பக்தி மார்கத்திலும் மிக சிறந்த ஊர் எங்கள் மதுரை , மீனாட்சி அம்மன் கோவில் , திருப்பரங்குன்றம் முருகன் கோவில் , பெரிய பள்ளி வாசல் , செயின்ட் மேரி கத்தோலிக்க சர்ச் என்று அனைத்து மத கடவுள்களுக்கும் பிரபலமான ஊர் எங்கள் ஊர். என்னை போன்று மதுரையை நேசிக்கும் அனைவருக்காகவும் நம் மதுரையின் பழைய தோற்றம் அடங்கிய புகைப்படங்கள் இதோ ,\nபுது மண்டபம் மற்றும் ஏழு கடல் தெரு\nதாமரை குளம் மற்றும் ராஜ அம்மன் சன்னதிகள்\nதிருமலை நாயக்கர் மகாலின் ஒரு பகுதி (தற்போது மாவட்ட பதிப்பாளர் அலுவலகம் )\nராணி மங்கம்மா அரண்மனை (தற்போது காந்தி மியூசியம்)\n162 அடி தெற்கு கோபுரம்\nஎழுகடல் தெரு - ராஜ கோபுரம் - புது மண்டபம்\nமேல இருக்கும் ஒவ்வொரு இடங்களை பற்றியும் தனித்தனியே ஒரு பதிவே போடலாம் , அவ்வளவு விஷயங்கள் உள்ளன அந்த இடங்களில், முடிந்தால் சில இடங்களை பற்றி மட்டும் எனக்கு தெரிந்த விபரங்களை இனி வரும் பதிவுகளில் தர முயற்சி செய்கிறேன்.\nபிடிச்சிருந்தா இந்த புகைப்படங்கள் நிறைய பேரை சென்றடைய வோட்ட போடுங்க...\nநன்றி SUNIL KUMAR PILLAI உங்கள் ஆதரவு இருந்தால் தொடரலாம்\nஆமாம் தங்கவேல் சுதந்திரத்துக்கு முந்திய மதுரை .. தவறுக்கு மன்னிக்கவும்\nநான்: நாங்களும் மதுர காரங்க தான்லெ...\nசந்தானம்: அப்போ நாங்க மட்டும் மலேசியா காரங்களா...\nபகிர்வுக்கு நன்றி... என்ன அழகு... இன்றும் இந்த இடங்கள் நல்ல பராமரிப்புடன் இருந்தால் நன்று. :)\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோச��ாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட��டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க��கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/10/blog-post_20.html", "date_download": "2018-07-18T05:01:26Z", "digest": "sha1:A5S43M66VV6TIJIRSRHVBMSS7GH2H3YW", "length": 34377, "nlines": 230, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: வாகை சூடா வா..", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஇது வாத்தியார்களுக்கான படம் ... இன்று நம் தலைமுறையில் நாமெல்லாம் அமெரிக்காவில் அமர்ந்து பொட்டி தட்டி கொண்டிருக்கிறோம் என்றாள் , ஒரு காலத்தில் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்த குக்கிராமத்திற்க்கு தன் சொந்தங்களையும் , பந்தங்களையும் விட்டு விட்டு தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து வந்து பள்ளிக்கூடம் அமைத்து பாடம் சொல்லிக்கொடுத்த அந்த வாத்தியும் ஒரு முக்கிய காரணம்... எந்திரனில் உச்சம் தொட ரஜினிக்கு அபூர்வ ராகங்கள் எவ்வளவு உதவியதோ அந்த அளவிற்க்கு நம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்க்கு உதவியவர்கள் அவர்கள்...\nபசி எடுக்கிற ஒருவனுக்கு மீனை பிச்சை போடுவதை விட அவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடு என்று ஜப்பானோ சீனாவோ ஏதோ ஒரு நாட்டு பழமொழி சொல்லுகிறதாம்... ஆண்டாண்டு காலமாய் அரசனிடமும் அடுத்து பண்ணைகளிடமும் கடைசியாய் ஆங்கிலேயனிடமும் பிச்சை எடுத்து கொண்டிருந்த நமக்கு மீன் பிடிக்க கற்று கொடுத்த சூத்திரதாரிகள் அவர்கள். அவர்களின் பணி அவ்வளவு ஒன்றும் எளிமையானது அல்ல... சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் இந்த காலத்திலேயே நம் நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம்தானாம்.. நிலாவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நம் நிலமை எப்படி இருந்திருக்கும்... 1.76 லட்சம் கோடி ஊழல் செய்யும் அளவுக்கு பொருளாதார வசதி நிறைந்து கிடக்கும் இந்த காலத்திலேயே நம் நாட்டில் 4 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்களாம்... அப்படி என்றாள் நாப்பது அம்பது வருடங்களுக்கு முன்னாள்\nஊருக்கு ஒரு கோவில் அமைப்போம் என்ற வாசகத்தை காமராஜர் ஊருக்கு ஒரு பாடசாலை அமைப்போம் என்று மாற்றி அமைக்க ஆரம்பித்த 60களின் இறுதியில் நடக்கும் கதைதான் வாகைசூட வா.. ஆனால் இந்த கதையில் நம் ஒவ்வொருவரின் வரலாறும் பூடகமாக ஒழிந்திருக்கிறது... செங்கல் சூளையும் , அதில் இரவு பகலாக உழைக்கும் மக்களும் ,ஆண்டையின் ஆட்கள் லாவமாக அவர்களை ஏமாற்றுவதும் அது தெரியாமல் ஆண்டைக்கு ��வர்கள் விசுவாசமாக இருப்பதும் என , தமிழனின் ஓட்டு மொத்த வரலாறும் இந்த குறியீடுகளில் லாவகமாக பொருந்தி போகிறது...\nஒரு சமூகத்திர்க்கு நல்லது செய்ய வந்த ஒருவன் பிற்காலத்தில் அந்த சமூகத்தின் அழிவிர்க்கு மறைமுகமாக காரணமாகிறான். அப்படி ஒரு கதாபாத்திரமாக வரும் பைத்தியம் பிடித்து அலையும் குருவிகாரன் எனக்கு காந்தியையும் , அண்ணாவையும் ஞாபகபடுத்தி சென்றான் ...அவர்களும் உயிரோடு இன்று இருந்தால் இப்படித்தான் பைத்தியம் பிடித்து அலைந்திருப்பார்கள்... பொருளாதாரத்தை முன்னேற்றுகிறோம் என்று காட்டையும் நாட்டையும் அழித்து நாம் கட்டி கொண்டிருக்கும் தொழிற்சாலைகளாலும் , சுரங்கங்களாலும் , குருவிக்கு இடம் இல்லை என்று படத்தில் குருவிகாரன் பேசும் வசனங்கள் மனிதனுக்கு இடம் இல்லை என்று உருமாறும் காலம் வெகுதொலைவில் இல்லை...\nஇப்படி நம் வாழ்வியலை அருமையாக திரையில் காண்பித்திருக்கும் அதே வேளையில் திரைபடங்களுக்கே உரிய கொண்டாட்டங்களும் திரையில் விரிகிறது.. சர சர சாரகாத்து பாடல் அந்த கொண்டாட்டங்களின் உச்சம்... தூண்டில் இழுபடுவதை வைத்தே மாட்டி இருப்பது எந்த மீன் என்று சரியாக சொல்லுவது , ரேடியோவை ஆஃப் செய்ய தெரியாமல் தண்ணீரில் முக்குவது , முதன் முதலில் எழுத கற்று கொள்ளும் ஒருவன் “அ”னாவை செங்களில் எழுதுவது , பின்னர் மழைவந்து அந்த செங்கல் மொத்தவும் கரைந்து விடுவது , நான் போறேன் , நீ இருக்கையா , விதைக்கவே இல்லை நீ அறுக்குற, என்று குருவிகாரன் பேசும் வசனங்கள் இப்படி இயக்குனர் பல இடங்களில் அட போட வைக்கிறார்...\nசெங்களை எடுத்து செல்ல வரும் லாரிக்காரன் செங்களை லாரியில் ஏற்ற உதவிய சிறுவர்களுக்கு காசை குறைத்து கொடுத்து ஏமாற்ற, அவர்கள் காசை சரியாக எண்ணி எங்கள் உழைப்பிற்க்கு இது போதாது இன்னும் இரண்டு ரூபாய் கொடு என்று அவனிடம் கேட்டு வாங்குவதாய் படம் நிறைவடைகிறது... கல்வியின் அவசியத்தை இதைவிட வேறு எப்படி சொல்லிவிட முடியும்... ஆனால் நம் சமூகம் இன்னமும் இதை உணரவில்லை , இல்லையென்றால் படத்தின் இறுதியில் “இது நாடு முழுவதும் இருக்கும் குழந்தை தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்” என்னும் வாசகம் போடும் அளவுக்கு கேவலமான நிலமை நமக்கு நேர்ந்திருக்காது...\nகருத்து சொல்கிறேன் பேர்வழி என்று மறைமுகமாக மக்களை ஏமாளியாக்கி காசு சம்பாத���க்காமல் (உதாரணம் எங்கேயும் எப்போதும்) , தான் சொல்லவந்த கருத்தை கொஞ்சம் கூட எதர்க்கும் வளைந்து கொடுக்காமல் இயல்பாக சொல்லியதார்க்காகவே சற்குணத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம்...\nகளவாணியில் ருசியான கிராமத்து கறி விருந்து படைத்த சற்குணம் , இம்முறை படைத்திருப்பது சத்தான கேப்பை கூழ்... மார்க்கெட்டில் விலை போகாது என்றாலும் இன்றைய நிலமையில் நமக்கு தேவையான பதார்த்தம்தான் இது...\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\n// கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று மறைமுகமாக மக்களை ஏமாளியாக்கி காசு சம்பாதிக்காமல் (உதாரணம் எங்கேயும் எப்போதும்) , தான் சொல்லவந்த கருத்தை கொஞ்சம் கூட எதர்க்கும் வளைந்து கொடுக்காமல் இயல்பாக சொல்லியதார்க்காகவே சற்குணத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம்... //\nஇங்கே என்னுடைய எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள்... நான் எங்கேயும் எப்பொதும் பார்க்கவில்லை... அது அப்படிப்பட்ட படமாக இருக்காது என்று நம்புகிறேன்...\nமனதை வருடும் அழகான படம்\nவிமர்சனம் அருமை. ஆனால் படம் மிக ட்ரை ஆக இருக்குமோ என்ற பயம் இருக்கிறது.\nகருத்து சொல்கிறேன் பேர்வழி என்று மறைமுகமாக மக்களை ஏமாளியாக்கி காசு சம்பாதிக்காமல் (உதாரணம் எங்கேயும் எப்போதும்)// இந்த பாய்ண்ட்டை விடமாட்டீங்க போல இருக்கே\nவிமர்சனம் அருமை. ஆனால் நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கின்றனவே ராஜா.. ஆனாலும் நடை நன்றாக இருக்கிறது.. தீபாவளிக்கு அருப்புக்கோட்டையில் இருக்கும் 4 தியேட்டரில் இரண்டில் ஏழாம் அறிவும் இரண்டில் வேலாயுதமும் போட்டுவிடுவார்கள். நீங்கள் தப்பிக்கவே முடியாது. வேல் ஆயுதத்தில் குத்து வாங்கியே தீரவேண்டி இருக்கும் என பட்சி சொல்கிறது.. ஹாஹா\n//நீங்கள் தப்பிக்கவே முடியாது. வேல் ஆயுதத்தில் குத்து வாங்கியே தீரவேண்டி இருக்கும் என பட்சி சொல்கிறது..\nஅதான் இல்லை ரஜினி புண்ணியத்துல ரா ஒன் எறங்குது மகாராணியில .... நாங்க அதை பார்த்து தப்பிச்சிடுவோம்ல ....\nபின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி ... பிராபகரன் உங்கள் விமர்சனம் படித்து விட்டுதான் வாகை சூட வா பார்க்க போனேன்\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா ���ெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வைய��ளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/12/blog-post_22.html", "date_download": "2018-07-18T05:03:02Z", "digest": "sha1:NHZ334GABDAD4PI2B4MOQSKTSZWI6F3G", "length": 23491, "nlines": 361, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: கல் விளக்குகள் - என். டி. ராஜ்குமார்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nகல் விளக்குகள் - என். டி. ராஜ்குமார்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:08 AM | வகை: என். டி. ராஜ்குமார், கவிதைகள்\nநம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ.\nகஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும்\nமனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி\nவிரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ\nகிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம்.\nகொடுத்துட்டு ஓடிப்போய் சொவரு பக்கம் மறஞ்சி நிக்கணும்\nஅன்யோன்யமா நெருங்கி நின்னு பேசக்கூட வரப்பிடாது\nஎப்படி இந்த ஏமாத்திமாரெல்லாம் ஏமாம்மார\nசெலச் சமயம் காட்டுக்கு ஆனமேய்க்க போறயேமான்\nபிச்சயெடுத்திட்டு கண்டும் காணாம போறது\nநமக்கு அறியாதுண்ணு ஏமாத்தி நெனப்பா.\nநாலஞ்சி தெவசம் கழிச்சி பிச்சயெடுக்க வாறப்ப\nஏமாத்திய பாத்து மொகக்குறி சொல்லுறது\nஅம்மையிட மொகத்துல ஒரு கலக்கம் தெரியுதல்லோ\nமனசின்ற அகத்து ஒரு வல்லாத்த சலனம் ஒண்டல்லோ\nஏமான் அறியாத அம்மைக்கும் வேறொருத்தனுக்கும் ஒரு\nகொளவி குறி சொல்லி முடிக்க\nஇப்படியே ஆறும் இருவர் பசியும்.\nதம்பிய பெத்தெடுத்த பச்ச ஒடம்போடு கெடக்க\nவயிறு நெறய கள்ளும் மோந்திக்கிட்டு\nநல்லமொளகு, கொடமஞ்ச, நால்பா மரப்பட்ட.\nகொதிக்க வைத்த வென்னீரில் துணியை முக்கி\nகரிக்கட்டையால் வரைந்த மரங்களை அழித்தபோது\nஎனது சொப்பனத்தில் வந்து உட்கார்ந்து கொண்டன\nமண் ரேடியோ குத்தவைத்திருக்கும் புளியமரம்\nபோட்டு வைத்திருந்த ஓலைப்பெட்டியைத் தேடியபோது\n2. நாகலிங்க பூவிற்குள் பூலிங்கமும்\nபூப்பந்து முலையது செருக்கு முலையாகி\nசரமழை உதிர்த்து பூங்கிணர் திறக்க\nகல் விளக்குகள் - காலச்சுவடு பதிப்பக வெளியீடு\nஎழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் தொகுத்த ராஜ்குமார் அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஅக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nநவீன எழுத்தாளனின் தலைவிதி-சுந்தர ராமசாமி\nஉலகம் : ஒரு பெரிய எழுத்து கதை - எஸ் . ராமகிருஷ்ணன்...\nசந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை- ஷங்கர்ராமசுப்ரமணி...\nகல் விளக்குகள் - என். டி. ராஜ்குமார்\nநாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது\nமுன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nதிலீப்குமார், ஆ.மாதவன் - விருதுகள்\nதி.ஜா : கரும்பலகை காட்சிகள் : எஸ்.ரா.\nசதுப்பு நிலம்- எம்.ஏ. நுஃமான்\nநன்மையும் சாசுவதம் - ஷங்கர்ராமசுப்ரமணியன்\nசிறுகதை - அதன் அகமும் புறமும்-சுந்தர ராமசாமி\nஅந்நியர்கள் - ஆர். சூடாமணி\nகண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்-இந்திரா பார்த்தசார...\nமிஸ்டர் கோடு கோடு கோடு- தி. ஜானகிராமன்\nஅந்தர நதி ரமேஷ் - பிரேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.trust.org/item/20171218104014-u2pwi/?lang=12", "date_download": "2018-07-18T04:20:52Z", "digest": "sha1:YEU5SDJMDPSUHWLOZFG2TV3YPYIPWNY4", "length": 20248, "nlines": 80, "source_domain": "news.trust.org", "title": "தாஜ்மகால் நகரம் ஆக்ராவில் கொத்தடிமைகளாக இருந்த மூன்று ...", "raw_content": "\nதாஜ்மகால் நகரம் ஆக்ராவில் கொத்தடிமைகளாக இருந்த மூன்று ரோஹிங்கியா குடும்பங்கள் விடுவிப்பு\nமும்பை, டிச. 18 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மியன்மரிலிருந்து வெளியேறிய 13 பேரை உள்ளடக்கிய மூன்று ரோஹிங்கியா குடும்பங்கள் கடந்த ஓராண்டாக ஆக்ராவில் குப்பை பொறுக்குபவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலிருந்து கடந்த வார இறுதியில் விடுவிக்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவங்கதேசத்தில் அகதிகள் முகாமில் இருந்த ஒரு ஏஜெண்ட் அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து இந்த மூன்று குடும்பங்களும் இந்தியாவிற்கு வந்தன. எனினும் எந்தவித ஊதியமும் இன்றி நீண்ட நேரம் அவர்கள் வேலை செய்து வந்துள்ளனர் என அதிகாரிகளுக்கு இது குறித்த தகவலை வழங்கிய செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nவங்க தேசத்தில் உள்ள அகதிகளின் முகாம்கள் ஆட்கடத்தல்காரர்கள் தீவிரமாக செயல்படுவதற்கான களமாக உள்ளது எனவும், சமீபத்தில் மியான்மரில் இருந்து வெளியேறுவோரின் அளவும் அதிகரித்துள்ள நிலையில் மேலும் அதிகமானோர் இத்தகைய அபாயத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எச்சரித்து வந்துள்ளனர்.\n“இவர்களை வேலைக்கு எடுப்பவர்கள் இந்த ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்துள்ளதோடு, அவர்கள் செய்த வேலைக்காக இது சரிசெய்யப்படுகிறது என்று கூறி அவர்களுக்கு எந்தவித கூலியும் கொடுப்பதில்லை” என இந்த மீட்பு நடவடிக்கையில் பங்கேற்ற நேஷனல் கேம்பெய்ன் கமிட்டி ஃபார் எராடிகேஷன் ஆஃப் பாண்டட் லேபர் என்ற அமைப்பின் நிறுவனரான நிர்மல் கொரானா கூறினார்.\n“ஒரு வேலையும் பாதுகாப்பும் கிடைக்கும் என்ற எண்ணத்துடன்தான் அவர்கள் இந்தியாவிற்கு வந்தனர்…. எனினும் ஒரு பாலிதீன் குடிசையில்தான் அவர்கள் வசித்து வந்தனர் என்பதோடு, இதற்கான வாடகையும் கூட நடைமுறையில் இல்லாத கூலியில் இருந்து பிடித்துக் கொள்ளப்பட்டு வந்துள்ளது.”\nஇது குறித்த விசாரணை நடந்து வருவதால் இவர்களை வேலைக்கு அமர்த்தியவர் மீது காவல்துறை வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை என தெரிவித்த அதிகாரிகள் இந்த அகதிகள் கொத்தடிமைகளாக்கப்பட்டிருந்தனர் என்பதையும் உறுதி செய்தனர்.\n“குப்பை மேடுகளிலிருந்து இவர்கள் ப்ளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து வந்துள்ளனர். நாங்கள் அவர்களை விடுவிக்கச் சென்றபோது மிகவும் மோசமான நிலையில் இருந்தனர்” என ஆக்ராவிலுள்ள குற்றவியல் நீதிபதியான ராஜு குமார் குறிப்பிட்டார்.\nரோஹிங்கியா தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதலும் அதைத் தொடர்ந்து மியான்மர் ராணுவம் நடத்திய பதில்தாக்குதல் நடத்திய ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குப் பிறகு வெளியேறிய 6, 60,000 பேர் உட்பட கிட்டத்தட்ட 8, 70,000 ரோஹிங்கியா பிரிவினர் மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றுள்ளனர்.\nஎனினும் இந்தியாவிற்குள் அவர்கள் வருவது பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துவங்கியது. கடந்த பத்தாண்டு காலத்தில் மியான்மரில் இருந்து வெளியேறிய கிட்டத்தட்ட 40,000 ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.\nதாஜ் மஹால் இருக்கும் நகரமான ஆக்ரா மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் நகரமாகும். எனவே உள்ளூர் மக்களில் இருந்து அகதிகளை வேறுபடுத்தி அடையாளம் காண்பது மிகவும் கடினம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதேபோன்ற சூழ்நிலைகளில் மேலும் அதிகமான மக்கள் சிக்கியிருக்கின்றனரா என்பதை காண்பதற்கென இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா குடும்பங்களிடையே ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொத்தடிமைத் தொழிலாளர் குறித்த இந்தியாவின் சட்டங்களை அவர்கள் தொடர்பான வழக்குகளிலும் பயன்படுத்த வேண்டும் எனவும் செயல்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.\n(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/13/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-18T05:11:12Z", "digest": "sha1:6DZMSBIXZUK55AAF42LGMIVDZLI4MGY6", "length": 6160, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "மட்டக்களப்பில் மீன்பிடி அதிகாரியின் மீது தாக்குதல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமட்டக்க��ப்பில் மீன்பிடி அதிகாரியின் மீது தாக்குதல்-\nமட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் களப்பு பகுதியில் மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் மீது நேற்று நள்ளிரவு மீனவர்கள் தாக்கியதில் மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வலை வீசி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீன்பிடி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் களப்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களின் தோணிகளை மீன்பிடி அதிகாரிகள் சோதனையிட்ட போது அவர்கள் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது மீன்பிடி திணைக்கள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇத் தாக்குதல்களை மேற்கொண்ட மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n« இலங்கை பாகிஸ்தான் ராஜதந்திர, பொருளாதார உறவுகள்- யாழ். பல்கலையில் சில மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rrnaveenbabu.blogspot.com/2010/03/blog-post.html?showComment=1267536922192", "date_download": "2018-07-18T04:47:29Z", "digest": "sha1:BD6FIJRNUHHCPVEJA6HCZB7FEB2X57D4", "length": 6873, "nlines": 177, "source_domain": "rrnaveenbabu.blogspot.com", "title": "விரலிடை உதிரல்கள்: காதலும் கவிதையும்....", "raw_content": "\nஎப்படி இல்லாமல் போகும் நன்கு ...\nநீ அருகில் இருந்தால் எழுத\nகாற்றில் கரைந்து விடுகின்றன ..\nஇந்த பாழாய்ப்போன கவிதை ....\nநான் எழுதிய கவிதைகளே ...\nஇந்த பாழாய்ப்போன கவிதை ....//\nஅருமையான வரிகள்... தொடர்ந்து எழுது\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுன���யா\nNBlog - என் வலைப்பூ\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகடலோடியின் கம்போடியா நினைவுகள் – நரசய்யா\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nவாஸவேச்வரம் - காமம் விளையும் நிலம்\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/author/admin/page/6/", "date_download": "2018-07-18T05:28:46Z", "digest": "sha1:3ERRUP5GGYVZUKYGMYVRMJVYH3T6FYVB", "length": 11602, "nlines": 114, "source_domain": "tamilcinemareporter.com", "title": "Admin - 6/383 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter | Page 6", "raw_content": "\nகல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும் : மாணவரிடையே சிவகுமார் பேச்ச...\nநடிகர் சிவகுமார் தனது ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து வி...\nஎன் படத்தைக் கிழி கிழி`என்று கிழியுங்கள்: ஜெய் அதிரடி\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது என்று கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆந்திரா மெஸ் ...\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா புதிய பட நிறுவனத் தொடக்கம்\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம் ‘எஸ் ஆர் எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா’ என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவன...\nபரத் நடிக்கும் புதிய` படம்\nகோலிவுட்டில் வந்து பிறக்கும் இயக்குநர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு வாரமும் முழுத்தகுதி மற்றும் திறமையுடன் இயக்குநர்கள் வந்து அறிமுகமாவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.. யா...\nஜூலை 28 -ல் ” வட சென்னை ” ட்ரைலர் \nவிசாரணை படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nUV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் – ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் “சாஹூ”. ரசிகர்கள் இதுவரை காணாத ...\nநெசவாளர் நலன் கருதி கதராடைகளையே பயன்படுத்தி வருகிற நடிகர் கார்த்தி \nசூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நமது கிராமங்களில் திருமணம் போ...\nஷோ போட் ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் ஆந்திரா மெஸ்\nஷோ போட் ஸ்டுடியோஸ், நிர்மல் கே பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்” ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்ப...\nசத்தியமே வெல்லும் : இயக்குநர் அமீர் அறிக்கை\nமாபெரும் ஜனநாயக நாடான இந்தியா, அஹிம்சையை, சகிப்புத்தன்மையை, சகோதரத்துவத்தை, அன்பை, அரவணைப்பை, வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்குத் தந்த பெருமையுடையது. இவற்றை மையப்படுத்தியே நம்முடைய அரசியல் சாசனத்தை சட்...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் ...\tஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\n‘ கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு ‘ ஆடியோ வெளியீட்ட...\n‘ பேரன்பு ‘ பாடல்கள் வெளியீடு படங்கள்: கேலரி\n‘மறைந்திருந்து பார்க்��ும் மர்மம் என்ன ‘ ஊடக சந்த...\nசினிமா நடிகரை நிஜ அம்பேத்கராக நினைக்கும் அரசியல்வாதிகள்..\nமுழுக்க முழுக்க மலேசியாவில் நடக்கும் கதை “வெடிகுண்டு பசங்க”...\nசெயின் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை மையக்கதை”வெடிகுண்ட...\nபிரபு-விக்ரம் பிரபு ஊடக சந்திப்பு படங்கள்: கேலரி...\n1500 திரைகளில் இஞ்சி இடுப்பழகி\nஇனி இடைவெளி இருக்காது: பிரஷாந்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/trailer/40902-96-official-teaser-released.html", "date_download": "2018-07-18T04:58:44Z", "digest": "sha1:K7A7SXULXVHPUHKLGE6UJ3Q6OW5FY3XQ", "length": 8409, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "வசனமே இல்லாமல் வெளியான “96” டீசர் | 96 Official Teaser released", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nவசனமே இல்லாமல் வெளியான “96” டீசர்\nவிஜய் சேதுபதி- த்ரிஷா காமினேஷனில் உருவாகியுள்ள 96 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் காலையில் வெளியானதை தொடர்ந்து தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nநடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ள 96 படத்தில் புகைப்பட கலைஞராக நடிக்கும் விஜய் சேதுபதி எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலே தனி\nபடத்தில் மரத்தில் தொங்குவது போன்று வித்தியாசமான தோற்றத்தில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் புகைப்படத்திற்காக தான். டீசரில் கேமராவுடன் சுற்றும் விஜய் சேதுபதி பல புகைப்படங்களை வித்தியாசமாக எடுப்பது போன்று டீசர் தொடங்குகிறது. 1.22 நிமிடங்களில் வெளியான இப்படத்தின் டீசர் வசனமே இல்லாமல் கோவிந்த் மேனன் இசையில் ஆழமாக கதைக்குள் இழுத்து செல்கிறது படத்தின் டீசர்.\nநீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கியுள்ள த்ரிஷா அமைதியான காரக்கெட்டரில் வந்து செல்வது போலவும், அவர் வரும் இடத்தில் “காதலே காதலே” என்ற மெல்லிசை பாடல் ஒலிப்பது போலவும் வருடியுள்ளது 96 படத்தின் டீசர்\nவிம்பிள்டனில் ஸ்டாலின் - டென்னிஸை பார்த்து ரசித்தார்\n பூமிக்குள் மறையும் கிணறு- வைரலாகும் வீடியோ\nமும்தாஜை கார்னர் செய்யும் ஹவுஸ்மேட்ஸ் - பிக்பாஸ் ப்ரோமோ 2 & 3\nவாடிக்கையாளர்களை கவரும் அமேசானின் ஷாப்பிங் திருவிழா\nவேறு ஆப்ஷன் இல்லாததால் நடித்தேன் : ’சீதக்காதி’ சீக்ரெட் சொல்லும் விஜய் சேதுபதி\nவெப் சீரிஸ் இயக்கும் விஜய் சேதுபதி இயக்குநர்\nமடோனாவுக்கு மாறிய விஜய் சேதுபதி\nமாத இறுதியில் மிரட்டவரும் ஜூங்கா\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n3. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n4. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nவிம்பிள்டனில் ஸ்டாலின் - டென்னிஸை பார்த்து ரசித்தார்\nகள்ளக் காதலைத் தடுக்க சட்டம் அவசியம் - உச்ச நீதிமன்றம் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/09/07/mayakoothan-on-su-venugopal/", "date_download": "2018-07-18T04:58:54Z", "digest": "sha1:CI35X5FVVGXHIABPCNJQMCCZTHAFNKJA", "length": 52028, "nlines": 142, "source_domain": "padhaakai.com", "title": "வாழ்வு கொள்ளாத துயரம் | பதாகை", "raw_content": "\nஇரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு தான் சு.வேணுகோபால் படைப்புகளை இங்கு அணுகுகிறேன். அவருடைய படைப்புகளில் ஒரு சிறு பகுதி தான் இவை என்றாலும் அவருடைய கதையுலகத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.\n‘நிலம் எனும் நல்லாள்’ நாவல் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவனுடைய கதை. நாவல் முழுக்க முழுக்க அவன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் நேர்ந்த அசந்தர்ப்பமான நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கிறான். தம்பியின் மரணம், விவசாயத்தின் வீழ்ச்சி- இது எல்லாவற்றையும் விட, அணுக்கமில்லாத மனைவி. கவலைகளுக்கு குறைவில்லாத வாழ்வு. மனச்சோர்வில் விழுந்தவன் போல, ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறான். தன்னுடைய கடந்த கால வாழ்வையும் தற்கால வாழ்வையும் மாறி மாறி அசைபோடும் பழனிக்கு, அவன் தேடும் பிடிமானம் சிக்குவதில்லை. நமக்குமே கூட.\nநாவல் முழுக்க முழுக்கவே பழனியின் கவலைகளோடும் புலம்பல்களோடுமே வளர்கிறது. நல்லவிதமாக நகரும் விஷயங்களும்கூட கடைசியில் துயரத்தையும் சண்டைகளையுமே சந்திக்கின்றன. முதன் முதலில் பழனியும் அவன் மனைவியும் சண்டை போடும் போதே, அவர்கள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகளைக் கொண்டே, அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை நமக்குப் புரிந்துவிடுகிறது. ஆனால், அவர்கள் திரும்பத் திரும்ப சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கையில் இப்படிதான் இருக்கும் என்றாலும் வாழ்பவர்க்ளுக்குக் கிடைக்காத புரிதல்கள் வாசகர்களுக்கு சீக்கிரம் பிடிபட்டுவிடுகின்றன. எனவேதான், நாவலின் இறுதி வரை, ஒரு நோக்கமுமில்லாமல் தம்பதிகளுக்குள் சண்டை, பழனியின் கவலைகள் என்று மாறி மாறி சொல்லப்பட்டிருப்பது சலிப்பைத் தருகிறது.\nஇந்நாவலின் மிக நல்ல பகுதிகள் என்று சொல்லக்கூடியவை, விவசாய முறைகளைப் பற்றியும் மனிதர்களின் இடப்பெயர்வு பற்றியும் ஆசிரியர் எழுதியிருப்பவை. என்னுடைய தேவைக்காக, வேணுகோபால் விவரித்திருக்கும் மிளகாய் சாகுபடி நுட்பத்தைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். நமக்கு உதவினாலும், பல இடங்களில் இம்மாதிரியான விரிவான குறிப்புகள்/விவரணைகள் கதையோடு ஒட்டாமல் அதன் ஓட்டத்திற்கு தடைபோடுகின்றன. குறிப்பாக இப்படிப்பட்ட ஒரு இடம்- பழனி தெருவில் போய்க் கொண்டிருக்கும் போது ஒருவர் வீட்டில் மாடு இருக்குமே என்று யோசிக்கிறான், பிறகு அதற்கு அவன் வைத்தியம் பார்த்தது விரிவாகச் சொல்லப்படுகிறது. எதற்கு அவசியமேயில்லாமல் இது போன்ற விவரணைகள் என்று புரியவில்லை. தம்பதியர் மீண்டும் மீண்டும் சண்டை போட்டுக் கொள்வதிலாவது ஒரு யதார்த்தம் இருக்கிறது.\nஆழமான மனச்சோர்வு கொண்ட பழனி கதையின் கடைசியில் தனக்குக் கிடைக்கும் ஒரு சிறிய அங்கீகாரத்தைக் கொண்டு வாழ்வு முழுமைக்கும் நிம்மதி அடைவான் என்று நினைக்க முடியவில்லை. பொதுவாக, வேணுகோபாலின் கதைகள் சில இது போன்ற ஒரு புதிய புரிதல் அல்லது தெளிவு அல்லது உணர்த்தல் அல்லது தரிசனத்தில் வந்து முடிவதை நிறைய பேர் பாராட்டியிருக்கிறார்கள். இத்தனை காலமாய் துயரம் நிறைந்திருந்த வாழ்க்கையையே முழுசாக மாற்றிவிடும் என்ற நம்பிக்கை ஒளியை வாசகர் உள்ளத்தில் இது போன்ற முடிவுகள் பாய்ச்சுகின்றன. ஆனா���் நிம்மதியாய் தூங்கி எழுந்ததும் தொற்றிக் கொள்ளும் கவலைகள் போல் புறவுலக அழுத்தங்கள் கதையின் முடிவுக்குப்பின் இன்னும் வீரியமாக தொடரத்தானே போகின்றன.\n‘ஆட்டம்’ வேணுகோபாலின் மற்றொரு நாவல். கதை அமைப்பில் இவ்விரண்டு நாவல்களும் ஒரே மாதிரியே எழுதப்பட்டிருக்கின்றன. கருப்பொருள்தான் வேறு. ‘நிலம் எனும் நல்லாள்’ஐக் காட்டிலும் ஆட்டம் இன்னும் மேலான படைப்பு. நாயகர்களுக்கு திடீரென்று ஏற்படும் மனத் தெளிவு போன்ற சில ஒற்றுமைகள் இவ்விரு நாவல்களுக்கு இடையே உண்டு. ஒற்றுமை என்று சொல்லும்போது இன்னும் ஒரு விஷயம்- வேணுகோபாலின் நாவல்கள், கதாபாத்திரங்களின் எண்ணங்கள் மூலமே சொல்லப்படுகின்றன. கதாபாத்திரத்தின் குரல், ஆசிரியரின் குரல் என்று பிரித்தறிய முடிவதில்லை. அப்படி இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ஆனால், இங்கே எழுத்தாளர் உருவாக்கும் ஒரு கதாபாத்திரத்தின் கருத்தை எழுத்தாளருடையது என்று நினைத்துவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.\nமனைவி தன்னை விட்டுப் போய்விட்ட ஒருவனுக்கு தன்னை மீண்டும் மதிக்கத் தகுந்தவனாக ஆக்கிக் கொள்ள ஏதாவது செய்தாக வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் வடிவேலுக்கு எப்படியாவது தன்னை நிரூபித்தாக வேண்டும். வடிவேல் அவன் முன்பு கொடிகட்டிப் பறந்த கபடியின் மூலம் இழந்த தன்மானத்தை மீட்டு விட முயற்சிக்கிறான். அதிலும் கூட கபடியின் மூலம் யாரையாவது தனக்குப் பெண் கொடுக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறான். அவனுடைய உடைந்த தன்மானத்திற்கு இன்னொரு பெண் வந்துவிட்டால் போதும் என்று தோன்றுகிறது. ஆனால், கதையின் போக்கில் அவனுடைய எண்ணங்கள் மாறுகின்றன.\nகோமாரி திருவிழா பற்றியும் நரிக்குறவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் இந்நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். வேணுகோபால் மிகத் துல்லியமாக எழுதுபவர். அவருடைய கதையில் ஒரு விஷயம் நடந்தால் அது எங்கே நடக்கிறது என்பது வரை அவருடைய கவனம் போகிறது. ”கடக்கும் போதாவது ஓரக்கண்ணால் பார்ப்பாள் என்று நினைத்தான். ஆளற்ற தெருவில் நடந்து போவது போலக் கடந்து சென்றாள். பார்க்கவே இல்லை. நான்கு எட்டு வைத்ததும் ஞானசேகரன் அஸ்திவாரம் எழுப்பி மண்மெத்திப் போட்டிருந்த அடிச்சுவர் ஓரம் போய் காளை சுவர்தொட்டு நின்றான். அடுத்து கருவேல மரத்தடியில் பசுமாடு கட்டிக் கிடக்கிறது. இந்தப் பக்கம் பாண்டி ஆசாரியின் இடிந்து போன வீடு. குலுங்கிக் குலுங்கி அழுந்தான்”. வேணுகோபாலின் பலம் இந்த விவரணைகள் என்பதில் சந்தேகமேயில்லை.\nநாவல்களை விட்டுவிட்டு சிறுகதைகளுக்கு வந்தோமென்றால், சு.வேணுகோபாலின் கதையுலகம் விரிகிறது. அங்கும் இங்கும் அலைபாயும் நாவல்களைவிட அவருடைய சிறுகதைகள் கச்சிதமாக ஒரு சட்டகத்திற்குள் வருகின்றன. ’களவு போகும் புரவிகள்’ தொகுப்பில் அவருடைய வீச்சு எவ்வளவு அதிகம் என்பதைப் பார்க்கமுடிகிறது. ’வெகுதூரம் விலகி…’ கதை ஒரு சிற்றூர் மருத்துவரைப் பற்றிய கதை. இதில் மலைவாழ் மக்களின் மருத்துவ முறைகளைப் பற்றி விவரணைகள் வருகின்றன. எதுவும் கதையை மீறி துருத்திக் கொண்டிருக்கவில்லை. அவ்வளவு அருமையான கதை.\nநாவல்களின் நாயகர்கள் கவலையில் உழன்றால், அவருடைய சிறுகதைகள் பெரும்பாலும் வீழ்ச்சியைப் பேசுபவை. இயலாமையைப் பேசுபவை. அதுவே அவருடைய கதைகளைப் பலருக்கு பிடிக்க வைத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. பல தலைமுறைகளாக உருகி உருகிக் கதை கேட்டவர்கள் நாம். தோல்விகளில் துவளும் ஒரு இளம் விவசாயி (மண்ணைத் தின்றவன்), கணவனால் நீர்பந்திக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண் (வட்டத்திற்குள்), ஓர் பாலியல் தொழிலாளி (மீதமிருக்கும் கோதும் காற்று), முப்பத்தைந்து வயதில் கல்யாணம் செய்து கொண்டு தான் நினைத்த வண்ணம் உறவு கொள்ள முடியாத ஒருவன் (சங்கிலி) இவை இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் பிரதான பாத்திரங்கள். இந்தக் கதைகளை வாசிக்கும்போது இவர்கள் மீது நமக்குப் பரிதாபம் ஏற்படுகிறது. ஆனால், இந்தக் கதைகள் அத்தோடு நின்றுவிடுகின்றன. மண்ணைத் தின்றவன் கதையில், இசக்கியினுடைய தோல்விகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்து கடைசியில் அவனுடைய சாதி சுட்டிக் காட்டப்பட்டு மேலும் குறுகிப் போவதாக வருகிறது. இதைப் போலவே மற்ற கதைகளும். உண்மையில் இந்தக் கதைகள் நிறைய பேரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ஆனால், அதில் என்ன சவால் இருக்கிறது என்று தெரியவில்லை. அடுக்கடுக்கான துயரங்களை விவரித்து அதன் முடிவில் மேலும் ஒரு இடியை இறக்குவதையும் அல்லது ஒரு வெளிச்சக் கீற்றைக் காட்டுவதையும் தாண்டி எழுத்துக்கு இருக்கும் சாத்தியங்கள் நிறைய.\nவேணுகோபாலின் நா���ல்களாகட்டும் சிறுகதைகளாகட்டும், அவற்றில் திருமண பந்தத்திற்கு வெளியே நிகழும் ஆண்-பெண் உறவுகள் அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன. ‘ஆட்டம்’ நாவலே வடிவேலின் மனைவி கனகம் அவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவனுடன் போவதிலே தான் நிகழ்கிறது. அதே நாவலில் வடிவேலின் நண்பன் காளையனுக்கும் அவனுடைய சித்திக்குமான உறவு பேசப்படுகிறது. ’நிலம் எனும் நல்லாள்’ நாவலிலும் இப்படிப்பட்ட உறவு பேசப்படுகிறது. இதைக் குறையாகச் சொல்ல முடியாது என்றாலும் எனக்கு இதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று, ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார வட்டத்தில் இருக்கும் மக்களைப் பற்றி இப்படி எழுதும்போது அவர்களோடு தொடர்பிலே இல்லாத ஒரு வாசகன் அவர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான் நாம் செய்தித்தாள்களில் தினம் தினம் படிப்பது வேறு. அதே விஷயங்களை இலக்கியத்தில் படிப்பது வேறு. செய்திகள் பிறர் வாழ்வை நம்மிடம் கொண்டு வந்து கொடுத்தால், இலக்கியம் நம்மை அவர்களின் இடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அது போதுமான அளவில் நிகழ்கிறதா அல்லது வேறு யாருக்கோ நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது, அதுதான் என் இரண்டாவது பிரச்சினை.\nஅங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைகளுக்கு அப்பால் ஏற்படும் தொடர்பு மாதிரியான விஷயங்களில் உள்ள என் குறுகுறுப்பு இன்னமும் எனக்குக் குறையவில்லை என்பதால், இந்தக் கதைகளில் இந்த உறவுகளின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. வேணுகோபால் இத்தகைய உறவுகளை நிறைய எழுதியிருக்கிறார். ஆனாலும், இவ்வுறவுகளின் காரண காரியங்களை அவர் பேசவில்லை. இந்த உறவுகள் இருக்கின்றன, ஆனால் திருமண பந்தத்தை உடைத்துக் கொண்டு போகும் அளவிற்கு மனிதர்களை ஈர்ப்பது எது காமம் மட்டும்தானா எதிர்காலமே தலைகீழாகிவிடும் நிலையிலும் மனிதர்கள் ஏன் அதற்கு துணிகிறார்கள் ‘ஆட்டம்’ நாவலின் ஒரு பெரும் புள்ளியே இதுதான் என்றாலும், அங்கும் இதன் தாக்கம் மட்டுமே பேசப்படுகிறது. ஏனோ, எழுத்தாளர் இந்த உறவுகளை விவாதிக்கவில்லை. அதனால் அவை ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவதோடு நின்றுவிடுகின்றன. ஒரு உயிர் இன்னொரு உயிரை அணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயற்கைத் துடிப��புதான். ஆனால், நம் சமூக உறவுக் கட்டுமானங்கள் இவ்வளவு மெலிதாகவா இருக்கின்றன\nவெறும் புகழ்ச்சியில் அர்த்தமில்லை என்பதால்தான் விவாதத்துக்குரிய சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். நாம் ஒரு கலைஞனை மதிக்கும்போது நாம் முரண்படும் இடங்களைச் சொல்வது அவசியமாகிறது. சு.வேணுகோபாலுடைய மொழி அவருக்கே உரித்தானது. அவருடைய அனுபவங்கள் தனித்தன்மையானவை. சொல்ல வருவதை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவருடைய படைப்புகள் இன்னும் அதிகம் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படும்போதுதான் அவை இன்னும் அதிகம் அர்த்தமளிக்கும்.\nPosted in எழுத்து, சு வேணுகோபால் சிறப்பிதழ், மாயக்கூத்தன் on September 7, 2015 by பதாகை. 2 Comments\n← சு. வேணுகோபால் என்னும் இலக்கிய மேதைமை\nசு வேணுகோபாலின் வெண்ணிலை →\nPingback: சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு | பதாகை\nPingback: துயரமும் இலக்கியமும் | பதாகை\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீ���் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nஅகரமுதல்வனின் 'பான் கீ மூனின் ருவாண்டா' - நரோபா\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் - கமல தேவி சிறுகதை\nதாகூரின் 'பிறை நிலா'- என்னும் பிள்ளைக்கவி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பி���ழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/chennai-international-films-festival", "date_download": "2018-07-18T04:59:50Z", "digest": "sha1:75MTHBY4ANEXVM6U2KI42T6WTPDTDCHA", "length": 8168, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "சென்னையில் சர்வதேச திர���ப்பட விழாவில் திரையிடப்படும் சிறந்த தமிழ் படங்க", "raw_content": "\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் சிறந்த தமிழ் படங்கள்\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் சிறந்த தமிழ் படங்கள்\nயசோதா (செய்தியாளர்) பதிவு : Dec 12, 2017 00:17 IST\nசென்னையில் வருகிற 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இண்டோஸினி அப்ரிஸியேஷன் சார்பில் 15வது சர்வதேச திரைப்பட விழா 8 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 50 நாடுகளில் இருந்து சுமார் 150 படங்கள் திரையிடப்படுகிறது. அண்ணா, சத்யம், தேவி, தேவிபாலா, கேசினோ, ரஷ்யன், தாகூர் பிலிம் சென்டர், சென்டர் ஆப் செயின்ட் போன்ற 7 திரையரங்குகளில் இந்த 150 படங்கள் திரையிடப்படுகிறது.\n2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்துக்கான போட்டியில் விக்ரம் வேதா, 8 தோட்டாக்கள், அறம், மாநகரம், குரங்கு பொம்மை, கடுகு, மகளிர் மட்டும், ஒரு கிடாயின் கருணை மனு, துப்பறிவாளன், ஒரு குப்பை கதை, தரமணி, மனுசங்கடா போன்ற 12 படங்கள் பங்கேற்கிறது. இந்த சர்வதேச திரைப்பட விழா 14-ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடிகர் அரவிந் சாமி கலந்து கொள்கிறார்.\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் சிறந்த தமிழ் படங்கள்\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'மனுசங்கடா' தமிழ் படம்\n15வது சர்வதேச திரைப்பட விழா\nசிறந்த தமிழ் படத்துக்கான போட்டி\n2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படங்கள்\n8 நாட்கள் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா\nஅடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-07-18T04:33:45Z", "digest": "sha1:Y2CJFXBY5OUJUSM325LQDJCWXY67I3I2", "length": 4093, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நடத்தை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நடத்தை யின் அர்த்தம்\n(சமூகத்தில்) நடந்துகொள்ளும் விதம்; பழகும் முறை.\n‘என் மகனின் நடத்தையைப் பற்றி எனக்குத் தெரியும்’\n‘பையனின் நடத்தையில் ஒரு குறையும் சொல்ல முடியாது’\n‘மனைவியின் நடத்தையையே சந்தேகிக்கிறவன் அவன்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/blog-post_99.html", "date_download": "2018-07-18T05:13:29Z", "digest": "sha1:FSU36CZ2KCILBVC7N2ZYITIBQANX3LND", "length": 21575, "nlines": 239, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : எவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே பயணம். உயிரே பணயம்!", "raw_content": "\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே பயணம். உயிரே பணயம்\nசி.பி.செந்தில்குமார் 10:30:00 PM உயரே பயணம். உயிரே பணயம், எவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்.. No comments\nஉலகின் மிக ஆபத்தான பகுதிகளுள் ஒன்று எனச் சொல்லப்படுவது எவரெஸ்ட் சிகரப் பகுதி. இந்தச் சிகரத்தின் உச்சியைத் தொடும் சாகசப் பயணத்தில் உயிரைப் பணயம் வைத்துச் செல்லும் பலர் வெற்றிபெற்றுள்ளனர், பலர் வாழ்வை இழந்துள்ளனர். 1996-ம் ஆண்டில் எவரெஸ்டில் நிகழ்ந��த பேரழிவுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வில்லியம் நிக்கல்சனும், சைமன் போஃபாயும் எழுதிய கதையை ‘எவரெஸ்ட்’ என்னும் பெயரிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பால்டஸார் கார்மேகர்.\nஜூனில் வெளியான இப்படத்தின் ட்ரெயிலரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். இப்படத்தைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று.\nஉயிரைத் துச்சமாக மதித்து ஜேஸன் க்ளார்க் தலைமையிலான ஒரு குழுவும், ஜேக் கிலினால் தலைமையிலான ஒரு குழுவும் எவரெஸ்டில் ஏறுகின்றன. அப்போது அவர்கள் எதிர்கொள்ளும், ஒருபோதும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாத தடைகளை, நெருக்கடிகளை, அவற்றைச் சமாளித்து அவர்கள் மேற்கொள்ளும் துணிச்சலான பயணத்தை மயிர்க்கூச்செறியும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nஉறைந்த பனிமலையில் காற்றுகூட அரிதான சூழலில் எப்படியும் உச்சியைத் தொட வேண்டும் என்ற வெறியுடன் செல்லும் குழுவினருடன் ரசிகர்களும் செல்லும் உணர்வைத் தரும் வகையில் காட்சிகள் உயிரோட்டத்துடன் படமாக்கப்பட்டுள்ளன. பரந்த பனிமலையின் தோற்றத்தைப் பார்க்கும்போதும் அதில் அவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான சாகசப் பயணத்தைக் காணும்போதும் மனத்தில் எழும் கிலி அடங்குவதேயில்லை.\nஉயர்ந்து எழுந்து நிற்கும் மலையில் குழுவினர் ஏறிக்கொண்டிருக்கும்போது உலகையே விழுங்கிவிடுவது போன்ற பெரும் பசியுடன் சரிந்து விழும் பெரும் பனித் திரளில் குழுவினர் மாட்டிக்கொள்வார்களோ என்ற பதைபதைப்பை மனம் உணர்கிறது. திகில் சிறையில் மாட்டிக்கொண்டு லப்டப் என இதயம் துடிக்கும் ஓசையைத் துல்லியமாகக் கேட்கும் அனுபவத்தை இப்படம் உருவாக்கிவிடுகிறது.\nஇயற்கையின் சீற்றத்தை எதிர்த்துத் துணிச்சலுடன் முன்னேறி இயற்கையின் குழந்தையான எவரெஸ்டின் உச்சியை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்று தொடர்ந்து முன்னேறும் குழுவினரின் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து காத்திருக்கிறது. அத்தனையையும் சமாளித்துச் செல்லும் அவர்கள் இறுதியில் உச்சியைத் தொட்டார்களா, அதலபாதாளத்தில் வீழ்ந்தார்களா என்ற விடைதெரியாத கேள்விக்கு விடைகாண இந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும்.\nசெப்டம்பர் 18-ல் திரையரங்குக்கு வரவிருக்கிறது இந்தப��� படம். பயம், துணிச்சல், நம்பிக்கை, காதல் போன்ற உணர்வுகள் பின்னிப்பிணைந்த திரைக்கதையின் பயணத்தில் முன்னணியில் இருப்பது சாகச உணர்வு மட்டுமே. சாகச விரும்பிகளின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் எவரெஸ்ட் நிச்சயம் அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்றே தோன்றுகிறது.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண��ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/advice-to-jesus/", "date_download": "2018-07-18T05:01:25Z", "digest": "sha1:U2EICA25BUDWY2BHQLFPGBOJMLJQPB4I", "length": 12932, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "» Advice to Jesus", "raw_content": "\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புகூடுகள்\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமுல்லைத்தீவு புலிக்கொடி விவகாரம்: மற்றுமொருவர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nமரண தண்டனை பட்டியல்: முன்னணி போதைப்பொருள் வர்த்தகர்களின் பெயர் நீக்கம்\nமாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் உடனடியாக நடத்துங்கள்: மனோ\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ட்ரம்ப்\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nரி.என்.பி.எல்.: காளைகளை அடக்கியது லைகா\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதி��� வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nஇயேசுவின் பிறப்பு உணர்த்தும் ஐந்து விடயங்கள்\n1. அன்பு ‘சக மனிதனை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது’ எனும் போதனையை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் இயேசு. சக மனிதன் மீதான கரிசனம் இல்லாமல் இருப்பவர் களால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது எனும் இவருடைய போதனை அன்பின் முக்கியத்து... More\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புகூடுகள்\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nபௌத்த மயமாக்கலை முறியடிக்கும் வகையில் வவுனியாவில் ஆடி பிறப்பு\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nஉலகமே கண்டு வியக்கும் தமிழனின் மீன்பிடி – வித்தியாசமான கண்டுபிடிப்பு\nகடலில் சங்குகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன – சிறப்புக் காட்சி\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\nஇளைஞர்களுக்காக மாங்குளத்தில் வியாபார நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enmanaoonjalil.blogspot.com/2018/05/blog-post_13.html", "date_download": "2018-07-18T04:17:34Z", "digest": "sha1:NEGPTXGWE5B64MO2MJLQRJVFN7GWCMMB", "length": 8206, "nlines": 85, "source_domain": "enmanaoonjalil.blogspot.com", "title": "என் மன ஊஞ்சலில்..!: தாயே தலை வணங்குகிறேன்", "raw_content": "\nஎன் மன எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நான் ஆரம்பித்த வலை ஊஞ்சல் இது\nஅள்ளி அணைத்து அரவணைத்து முத்தமழை பொழிந்தாய்\nதலைவாரி பூச்சூட்டி என்னை அழகு பார்த்தாய்\nஅன்பாய், பண்பாய் இருக்க கற்பித்தாய்\nகல்வி,கலைகளில் சிறக்க ஊக்கம் தந்தாய்\nகடமையில் கருத்தாய் இருக்க கற்றுக் கொடுத்தாய்\nஅடுத்தவரை நேசிக்க அழகாய் சொல்லித் தந்தாய்\nதவறுகளைத் திருத்திக் கொள்ள சற்றே கோபித்தாய்\nஎன் மணநாள் அன்று கண் கலங்கி அழுதாய்\nபரிவாய், பாசமாய், பக்குவமாய் வாழ அறிவுரைத்தாய்\nநான் சோர்ந்து போனபோது பரிவாய் எனக்கு ஆறுதல் தந்தாய்\nஎன் எழுத்துக்களை படித்து ரசித்தாய்\nநான் தாயானபோது முகம் மலர ஆனந்தித்தாய்\nஎன் குழந்தைகளை பாசத்துடன் நேசித்தாய்\nநான் துவண்டபோது நீ தோள் கொடுத்தாய்\nநான் சிரித்தால் நீயும் முகமலர்ந்து சிரித்தாய்\nநீ ஏன் அம்மா மறைந்தாய்\nமகிழ்ச்சியான தருணங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும்போது நீ உடன் இல்லை என்ற உணர்வில் கண்கள் கசிகின்றது.\nநீ அன்று எனக்கு அளித்த அறிவுரைகளும், படிப்பினைகளுமே இன்று என் வாழ்வை சிறக்க வைத்திருப்பதை உணர்ந்து உனக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎத்தனையோ விஷயங்கள் உன்னிடம் மட்டுமே சொல்ல விழைகிறேன்.\nஉன்னை மீண்டும் காண மனம் ஏங்குகிறது.\nஇன்று எல்லாம் இருந்தும் நீ இல்லையே அம்மா\nஎன்று எங்கு உன்னைக் காண்பேன் அம்மா.\nஉன்னைத் தாயாய் அடைந்ததற்கு தலைவணங்குகிறேன் என் அன்பு அன்னையே\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/category/business/", "date_download": "2018-07-18T04:25:23Z", "digest": "sha1:KJORNCL26OBX3FFADY7HNVAELCDEDG5L", "length": 5480, "nlines": 64, "source_domain": "maalaiexpress.lk", "title": "Business – Thianakkural", "raw_content": "\nகோஸ்வே பெயின்ற் லங்கா நிறுவனத்தினால் வர்த்தகமாநாடு ஒன்று அண்மையில் டில்கோ விருந்தினர் இல்லத்தில் இந்நிறுவனத்தின் பொது முகாமையாளர் வைத்தியலிங்கம் கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் வர்த்தக மாநாட்டில் வட மாகாணத்தில் உள்ள கோஸ்வே பெயின் லங்கா முகவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவதையும்…\nநாண��ம் வாங்கும் விலை விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா) டொலர் (கனடா) யூரோ (யூரோ வலயம்) யென் (ஜப்பான்) டொலர் (சிங்கப்பூர்) ஸ்ரேலிங் பவுண் (ஐக்கிய இராச்சியம் ) பிராங் (சுவிற்சர்லாந்து) டொலர் (ஐக்கிய அமெரிக்கா) …\nஇலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய…\nகட்டாருக்கான ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைகள் வழமைபோன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக, ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய அரபு…\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/06/blog-post_18.html", "date_download": "2018-07-18T04:47:40Z", "digest": "sha1:N65J55ZPMIB6JUENQNLDNPHSHGHMO4QR", "length": 16002, "nlines": 268, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ் இணையமாநாடு முதல்நாள் நிகழ்வு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதமிழ் இணையமாநாடு முதல்நாள் நிகழ்வு\nபென்சில்வேனியா தமிழ் இணையமாநாட்டில் முனைவர் மு.ஆனந்தகிருட்டினன், முனைவர் மு.இளங்கோவன்,முனைவர் பொன்னவைக்கோ,முனைவர் தாவூத் அலி\nபென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தென்னாசிய மையமும் உத்தமம் அமைப��பும் இணைந்து நடத்தும் தமிழ் இணைய மாநாட்டில் முதல்நாள் நிகழ்வுக்கு உரிய நேரத்திற்குச் சென்றோம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் கணினி, இணைய ஆர்வலர்கள் வந்திருந்தனர். கனடாவிலிருந்து செல்வா, மலேசியாவிலிருந்து இளந்தமிழ், பரமசிவம், இலண்டனிலிருந்து சிவா பிள்ளை, சுவிசிலிருந்து கல்யாண், சிங்கப்பூரிலிருந்து சிவகுமாரன், சீதாலெட்சுமி உள்ளிட்டவர்களைக் கண்டு அளவளாவினேன். பேராசிரியர் ஆனந்தகிருட்டினன், பேராசிரியர் பொன்னவைக்கோ உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். உரையாடி மகிழ்ந்தோம். பேராசிரியர் கெரால்டு சிப்மன் அவர்களை முதன்முதலாகக் கண்டு அறிமுகம் ஆனேன். அவருக்கு என் நூல்களை அளித்து மகிழ்ந்தேன்.\nதமிழ் இணைய மாநாடு காலை 9.30 மணியளவில் தொடங்கியது. பேராசிரியர் வாசு அரங்கநாதன், முனைவர் கல்யாண், கவி உள்ளிட்ட அன்பர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வாசு உத்தமம் அமைப்பைப் பற்றி எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார். முனைவர் கல்யாண் அவர்களும், கவி அவர்களும் அவரவர் சார்ந்த குழுவின் சார்பில் வரவேற்றனர்.\nமுனைவர் பொன்னவைக்கோ அவர்களுக்குப் பேராசிரியர் ஆனந்தகிருட்டினன் நினைவுப்பரிசு வழங்கல் அருகில் கவி\nபேராசிரியர் கெரால்டு சிப்மன், பேராசிரியர் தாவூத் அலி உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஆனந்தகிருட்டினன் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிறைவாக ஆண்டோபீட்டர் நன்றியுரையாற்றினார்.\nமுதல் உரையைப் பேராசிரியர் கெரால்டு சிப்மன் வழங்கினார். அவரை அடுத்து முனைவர் பொன்னவைக்கோ தலைமையில் பெங்களூர் பேராசிரியர் ஆ.க.இராமகிருட்டினன் அவர்கள் இசுகைப் வழியாக உரையாற்றினார். அவருடைய உரை அனைவராலும் பாராட்டப்பட்டது. பேராசிரியர் கீதா அவர்களின் உரையும் சிறப்பாக இருந்தது. பேராசிரியர் ஆண்டவர், பேராசிரியர் டெனிசு, பேராசிரியர் தாவூத் அலி, டிக்சன் ஆகியோரின் உரைகளும் சிறப்பாக இருந்தன. பேராசிரியர் டிக்சன் அவர்கள் இணையவழிப் பயிற்றுவித்தல் தொடர்பான கட்டுரையைச் சிறப்பாக வழங்கினார்.\nதமிழ் டைசசுடு நிறுவனத்தின் தமிழ் அறிமுகக் குறுவட்டுகள் அதன் உரிமையாளர் சரவணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. மாலையில் பென்சில்வேனியா பல்கல��க்கழகத்தின் இந்திய மாணவர்கள் வழங்கிய இன்னிசை அனைவரின் உள்ளத்தையும் ஈர்த்தது. இரவு விருந்துக்குப் பிறகு நண்பர்கள் பலரும் நகருலா வந்தோம்.\nமுனைவர் கெரால்டு சிப்மன் அவர்களுடன் முனைவர் மு.இளங்கோவன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இணையமாநாடு, நிகழ்வுகள்\nபடங்களும் செய்திகளும் அருமை .... :)\nநிகழ்வுகளை சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்கய்யா :)\nஆப்பட எடமெல்லாம் ஆளுங்களோட போட்டோ எடுத்துக்கன்னே பொறந்த ஆளு சார் நீங்க. வாழ்க வளர்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் பார்வையிடல்…\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(பெட்னா) தமிழ...\nஅமெரிக்காவின் தேசிய இயற்கை வரலாற்றுக் காட்சியகம்…\nமேரிலாந்தில் பொட்டாமாக்கு ஆற்றின் அழகு…\nதமிழ் இணையமாநாடு நிறைவுநாளும் அமெரிக்கச்சுற்றுச்செ...\nதமிழ் இணையமாநாடு முதல்நாள் நிகழ்வு\nஅமெரிக்காவுக்கு நாங்கள் வந்த வரலாறு...\nதமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நிறைவு\nபுதுவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nஇலக்கணச்சுடர் முனைவர் இரா.திருமுருகனார் இரண்டாமாண...\nபேராசிரியர் பொற்கோ அவர்களின் 70 ஆம் ஆண்டு நிறைவு வ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2011/08/blog-post_21.html", "date_download": "2018-07-18T04:41:46Z", "digest": "sha1:7TOPYZ6L6XLF3YXU2BQNQ4AMQSI3YLKP", "length": 40274, "nlines": 465, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: முத்துக்கள் மூன்று தொடர்....", "raw_content": "\nமுத்துக்கள் மூன்று தொடர் எழுதுடா தம்பின்னு கோமதி அக்கா அன்பால் \"மிரட்டுனதினால்,\" இன்னொரு முறை எழுதுறேன் சற்று வித்தியாசமாக..\n[[இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்\nஎன்னை எப்பொழுதும் வம்புக்கு இழுக்கும் இரண்டு தம்பிகள்\n3-வம்பு பண்ணாத சகோதரி சித்ரா]]\n1) விரும்பும் மூன்று விஷயங்கள்\n2) விரும்பாத மூன்று விஷயங்கள்\n3) பயப்படும் மூன்று விஷயங்கள்\n4) புரியாத மூன்று விஷயங்கள்\n௧ : பெண் மனசு\n௨ : பெண்ணின் கோபம்\n௩ : பெண்ணின் அன்பு\n5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்\n௨ : இப்போ புதுசா வாங்குன கண்ணாடி\n௩ : செல்போன் மற்றும் அருவாக்கள், கத்திகள் ஹி ஹி..\n6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்\n௨ : தம்பி \"கோமாளி\" செல்வா [[ரயில் தண்டவாளத்துலையே ஸ்பீட் பிரேக் வைக்க சொல்றான்]]\n௩ : சுப்ரமணியன் சுவாமி\n7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்\n௧ : பிளாக் எழுதுவது\n௨ : நெட் கனெக்சன் கிடைக்காமல் லேப்டாப்பை அலற வைத்தல்\n௩ : லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..\n8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்\n௧ : சுவிஸ்ல இருக்குற கருப்பு பணத்தை கொண்டு வந்து, \"கருப்பு பணம் மாநிலம்\" அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...\n௨ : ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழம்..\n௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...\n9) செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்\n௧ : சீக்கிரம் ஊரில் செட்டில் ஆகவேண்டும்\n௨ : என்னால் முடிந்த அளவு உதவிகள் செய்வது\n௩ : நன்றே செய் அதை இன்றே செய்\n10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்\n௧ : அண்ணா ஹசாரே'வுக்கு காங்கிரஸ் அளிக்கும் சல்சாப்பு பதில்கள்..\n௨ : பால்தாக்கரேயின் இன துவேஷம்..\n11) கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்\n௧ : கார் ஓட்டுவது [[இன்னும் கனவாவே இருக்கு அப்பிடியே கார் ஓட்டினாலும் பக்கத்துல ஒரு ஆள் வேணும், ஆனால் லைசென்ஸ் பக்காவா வச்சிருக்கேன் ஹி ஹி...\n௨ : எல்லார் மேலும் நான் அன்பு கூறனும், என் மீதும் எல்லாரும் அன்பு கூறனும்..\n௩ : சினிமா டைரக்ஷன்...\n12) பிடித்த மூன்று உணவு வகைகள் \n௧ : சில்லி சிக்கன்..\n௨ : என் வீட்டம்மா செய்யும் நல்லி மட்டன்...\n௩ : என் அம்மா செய்யும் மீன் கறி...\n13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்\n௧ : நிலா நீ வானம் காற்று மழை....\n௨ : நீ ஒரு காதல் சங்கீதம்...\n௩ : மேகம் கொட்டட்டும் மின்னல் வெட்டட்டும் ஆட்டம் உண்டு [[எனக்குள் ஒருவன்]]\n14) பிடித்த மூன்று படங்கள்\n௩ : அன்பே சிவம்...\n15)இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்\n௧ : நான் காதலித்து மணந்த என் மனைவி...\n௨ : பணம் கண்டிப்பா வேணும்..\nடிஸ்கி : கிண்டல் பண்ணி குதறாம எழுதணும்னா என்னா கஷ்டமா இருக்குடா சாமீ......\nடிஸ்கி : கோமதி அக்காளுக்காக என் பாணியை மாத்தி எழுதி இருக்கேம்டே மக்கா....\nஓ இதை தொ���ர்ந்து எழுத ஆள் வேணுமே......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......யாரை மாட்டிவிடலாம்....\nஆங்.......திருமதி சங்கரலிங்கம் [[உணவு உலகம்]]\nLabels: முத்துக்கள் மூன்று தொடர்\nலீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..\n கொடுத்த வச்ச ஆளுயா ......\nகலக்கலா சொல்லி இருக்கய்யா.....ஆனாலும் நீர் ரொம்ப லேட்டு.....ஒரு மாசம் ஆச்சி நான் இந்த தொடர்பதிவுக்கு நம்ம தமிழ்வாசியால எழுதி முடிச்சி ஹிஹி\nசுருக்கச் சொன்னாலும் நல்ல பதில்கள் மக்கா....\nவிடுமுறையை நல்லா எஞ்சாய் பண்றீங்க.... நல்லது...\nலீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..\n கொடுத்த வச்ச ஆளுயா .....//\nபின்னே வேலைன்னாலும் கடுமையா செய்வேன், அதே வேளை லீவையும் கடுமையா என்ஜாய் பண்ணுவேன்....\nகலக்கலா சொல்லி இருக்கய்யா.....ஆனாலும் நீர் ரொம்ப லேட்டு.....ஒரு மாசம் ஆச்சி நான் இந்த தொடர்பதிவுக்கு நம்ம தமிழ்வாசியால எழுதி முடிச்சி ஹிஹி.....ஒரு மாசம் ஆச்சி நான் இந்த தொடர்பதிவுக்கு நம்ம தமிழ்வாசியால எழுதி முடிச்சி ஹிஹி\nயோவ் நானும் இதை ஏற்க்கனவே எழுதுனதுதான், பதிவை நல்லா வாசிக்கிறது இல்லையா.. இது கோமதி அக்காளுக்காக கஷ்டப்பட்டு எழுதுனது....ஹி ஹி....\nசுருக்கச் சொன்னாலும் நல்ல பதில்கள் மக்கா....\nவிடுமுறையை நல்லா எஞ்சாய் பண்றீங்க.... நல்லது...//\n//லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..//\nதலைவர் அடிக்கடி லாப்டாப்பை முன்னிலைப்படுத்துகிறார்...புதுசோ\n௩ : அன்பே சிவம்...//\nபிடித்த உணவுகள்..ஆக மொத்தம் எல்லா உயிரனங்களும்..\n//என் அம்மா செய்யும் மீன் கறி...//\nஉங்க வீட்டம்மாவுக்கு மீன்கறி செய்யத் தெரியாதா\nஇருந்தாலும் அதை இப்பிடிப் பப்ளிக்குல சொல்றது நல்லாவா இருக்கு\nஉள்குத்து மாதிரி இருக்கே ஹி ஹி...\n//லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..//\nதலைவர் அடிக்கடி லாப்டாப்பை முன்னிலைப்படுத்துகிறார்...புதுசோ\nயோவ் டேபிள்ல என்னா இருக்குன்னுதானே கேட்டுருக்காங்க.....\n௩ : அன்பே சிவம்...//\nஅருவாதானே நமக்கு பழம் ஸாரி பலம்.....\nபிடித்த உணவுகள்..ஆக மொத்தம் எல்லா உயிரனங்களும்..//\nச்சே ச்சே பாம்பு, பல்லி எல்லாம் திங்குறதில்லைங்க ஹி ஹி...\n//என் அம்மா செய்யும் மீன் கறி...//\nஉங்க வீட்டம்மாவுக்கு மீன்கறி செய்யத் தெரியாதா\nஇருந்தாலும் அதை இப்பிடிப் பப்ளிக்க��ல சொல்றது நல்லாவா இருக்கு\nயோவ் என்னா குடும்பத்துக்குள்ளே கலவரம் உண்டு பண்ணுதீரா..\nகொலைமுயற்சி கேஸ்ல உள்ளே போக பிரியப்படறீங்க. யாரால மாத்த முடியும்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇன்னும் இந்த தொடர் பாத்து முடியலையா\n8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்\n௧ : சுவிஸ்ல இருக்குற கருப்பு பணத்தை கொண்டு வந்து, \"கருப்பு பணம் மாநிலம்\" அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...\n௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...// நீ....ண்ட ஆயுள் கேட்கும் முறை இதுதானா\n௧ : பெண் மனசு\n௨ : பெண்ணின் கோபம்\n௩ : பெண்ணின் அன்பு //\nஅன்பும் கோபமும் மனதின் வெளிப்பாடுதானே. அப்புறம் எதுக்கு பெண் மனசுன்னு தனியா போட்டுருக்கீங்க\n//என் வீட்டம்மா செய்யும் நல்லி மட்டன்...//\nகொடுத்து வச்ச ஆளு சார் நீங்கோ.....\nஎங்க ஹவுஸ் ஓனரம்மாலாம் நான்வெஜ் சமைக்க கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா உங்க ஹவுஸ் ஓனரம்மா நல்லி மட்டன்லாம் செஞ்சு கொடுக்குறாங்கோ.....\n//8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்\n௧ : சுவிஸ்ல இருக்குற கருப்பு பணத்தை கொண்டு வந்து, \"கருப்பு பணம் மாநிலம்\" அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...\n௨ : ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழம்..\n௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...//\nநீங்க எந்த கட்சில இருக்கீங்க\nபன்னிக்குட்டி ராம்சாமி August 22, 2011 at 4:40 AM\nமக்கா சீரியஸ் ஆகிட்டாப்ல....... (ஆனாலும் நாங்க விடமாட்டம்ல.....)\nபன்னிக்குட்டி ராம்சாமி August 22, 2011 at 4:42 AM\n/////4) புரியாத மூன்று விஷயங்கள்\n௧ : பெண் மனசு\n௨ : பெண்ணின் கோபம்\n௩ : பெண்ணின் அன்பு\nதலைவருக்கே வெளங்கலேன்னா... எங்கள மாதிரி அப்பாவி பொதுஜனம் என்ன பண்ணும்\nபன்னிக்குட்டி ராம்சாமி August 22, 2011 at 4:43 AM\n//////6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்\n௨ : தம்பி \"கோமாளி\" செல்வா [[ரயில் தண்டவாளத்துலையே ஸ்பீட் பிரேக் வைக்க சொல்றான்]]\n௩ : சுப்ரமணியன் சுவாமி ////////\nயோவ் இந்த சுப்ரமணிய சாமியோட எங்கலை சேத்துப்புட்டியேயா......\nபன்னிக்குட்டி ராம்சாமி August 22, 2011 at 4:46 AM\n//////௨ : நெட் கனெக்சன் கிடைக்காமல் லேப்டாப்பை அலற வைத்தல்////////\nபுது லேப்டாப்பு, இன்னேரம் பழைய வெங்காயமா போயிருக்குமே\nபன்னிக்குட்டி ராம்சாமி August 22, 2011 at 4:46 AM\n////௩ : லீவில் இருப்பதால் கடுமையா�� ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..///////\nபன்னிக்குட்டி ராம்சாமி August 22, 2011 at 4:47 AM\n//////14) பிடித்த மூன்று படங்கள்\nதலைவரும் விருமாண்டி கணக்காத்தான் இருக்காரு.......\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் August 22, 2011 at 5:36 AM\n<<<<<8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்\n௨ : ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழம்..\n௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...<<<<\nஇது நான் நெகிழ்ந்த இடம்.. ரியலி கிரேட் பாஸ்\n௨ : எல்லார் மேலும் நான் அன்பு கூறனும், என் மீதும் எல்லாரும் அன்பு கூறனும்..///\n//தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்\n௧ : பிளாக் எழுதுவது\n௨ : நெட் கனெக்சன் கிடைக்காமல் லேப்டாப்பை அலற வைத்தல்\n௩ : லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..//\nமுத்துக்கள் மூன்றினை, உங்கள் ரசனையினை வெளிப்படுத்தும் வண்ணம் வெவ்வேறு தலைப்பின் கீழ் அழகாகத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.\nபதிவு மிக மிக அருமை\nதம்பி நாஞ்சில் மனோ ,அன்பு பாசம் நேசம் விரும்பிட்டு,எல்லோருக்கும் நன்மை செய்யணும் ,உதவியா இருக்கணும்னு ,சொல்லிட்டு எதுக்குங்கண்ணா மேஜையில் கத்தி அறுவா அதிலே ஹி ஹி ஹி வேற அதுவும் மேஜையிலேயா இருக்கும்\nபதில்கள் சுருக்கமா சுவாரசியமா இருக்கு. வாழ்த்துக்கள்.\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நி��ைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து… ‘பசு’ நடிகராலும் கு...\nகருணை இல்லா காங்கிரஸ் தலைமை.....\nநாடு போற போக்கை பாரு......\nடெரர்கும்மி'யின் புதிர் போட்டி அறிமுகம்....\nதக்காளி'யிடமும், சிபி'யிடமும் டைவர்ஸ் கேட்கும் கம்...\nஎனக்கு செல்போனில் வந்த எஸ் எம் எஸ்...\nமும்பை ரெட் லைட் ஏரியாவும் மனோ\"வும்......\nஎன் குழந்தைகள் சொன்ன கதைகள்...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் ���ல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/business/eelanadu", "date_download": "2018-07-18T04:23:10Z", "digest": "sha1:VQMKPIVMLPQCRJZGJTEDQOJXCYWULHOZ", "length": 10259, "nlines": 106, "source_domain": "nayinai.com", "title": "Eelanadu | nayinai.com", "raw_content": "\nNainai Dj Digital Sound System உங்கள் மங்களகரமான நிகழ்வுகளை இசை மழையில் நனைத்திட அழையுங்கள்\n19 வது ஆண்டில் கால்பதிக்கும் ஈழநாடு ஒரே நேரத்தில் நாடுகளில் வெளியாகும் ஒரே ஒரு பத்திரிக்கை\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிட��ாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-18T04:53:45Z", "digest": "sha1:WZTTZBFQV6CGSM7QX232GTQDYV3ANGHF", "length": 17353, "nlines": 268, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "ஏற்ற இறக்கம் எவ்வுலகிலும்... - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nஇம்முறை கொடைக்கானல் பயணத்தில் புதிதாக பார்த்த இடம் இது. பில்லர் ராக் போகும் வழியில் இருக்கிறது இந்த வேகஸ் வேர்ல்ட்.\nசமுதாயத்தால் மதிக்கப் படுபவர்களையும் மதிப்பிழந்தவர்களையும் இங்கு மெழுகு உருவில் தத்ரூபமாக காண முடிகிறது.\nகடைசி விருந்தின் பன்னிரண்டு சீடர்களையும் இயேசுவுடன் சேர்த்து ஒரே படமாக்க முடியவில்லை. (வலது பக்கமிருந்த பாதி பேர் அடங்கிய படம் அப்லோட் ஆகவில்லை)\nஇயேசு பிறப்பை விளக்கும் தொழுவம் ஒன்றும் சித்தரிக்கப் பட்டிருந்தது. மாடு கன்றோ ஆடோ ஏதேனும் ஒன்றிருந்திருக்கலாம். மற்றபடி வெகு துல்லியம். தொழுவத்தில் வெளிச்சம் போதாமையால் எடுத்த படம் இருட்டடிக்க , அப்லோட் செய்யாமல் இருட்டடிப்பு செய்ய வேண்டியதாயிற்று.\nசமூக அக்கறையுடனான ஒரு சித்தரிப்பு அற்ப சந்தோஷத்துக்காக பலியாகும் இளம் தலைமுறையினர் யோசிக்க வேண்டிய இடம்.\nகையேந்தி அமர்ந்திருக்கும் மூதாட்டியின் சுருக்கம் விழுந்த முகத்தில் தெறிக்கும் உணர்வுகள் பார்ப்பவர் மனத்தைக் கரைக்கும் தன்மையுடையது. கோபிகைகளுடன் கிருஷ்ண லீலை சித்தரிப்புக்கு அடுத்திருந்த இம்மூதாட்டியின் உருவம் அவர்கள் வைத்திருந்த அறிவிப்பை உயிர்க்கச் செய்வதாய்...\nபரணில் எட்டிப் பார்ப்பது யார் தெரியுமா\nகச்சேரி களை கட்டுகிறது. எல்லாமே மெழுகு உருவங்கள் . இசைக் கருவிகள் மட்டும் உண்மை. வாசிக்க விருப்பமுள்ள பார்வையாளர்களை கட்டணம் வாங்கிக் கொண்டு ஐந்து நிமிடம் அனுமதித்தார்கள்\nவிற்பனைக்காக மெழுகினால் செய்யப்பட்ட பொருட்களில் சில .\nகல்கத்தா உள்ளிட்ட சில நகரங்களில் இவ்வமைப்பினர் இதுபோன்று மேலும் பல உருவங்களை செய்து பார்வைக்கு வைத்துள்ளனராம். இங்கு நுழைவுக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு வாங்கும் முப்பது ரூபாய் மட்டுமே வரும்படியாம் நன்கொடை தர விரும்பினால் தரலாமாம்.\nநன்றி:' மதுமிதா' (புகைப்பட உதவிக்காக ...)\nதிண்டுக்கல் தனபாலன் 19 July 2012 at 21:06\nஎத்தனையோ தடவை கொடைக்கானல் சென்று உள்ளேன்... இங்கு சென்றதில்லை...நல்ல படங்கள்...\nபுதிய தகவல்கள்.. அருமையான படங்கள்..\nஅற்புதமான கலைநயத்தோடு அருமையான செய்திகளும் உள்ளடக்கிய இவ்வரங்கு அமைத்தவர்களுக்கு மிகுந்த பாராட்டுகள். அழகானப் படங்களோடு அவ்வமைப்பு பற்றியும் அறியச் செய்த உங்களுக்கு நன்றி நிலாமகள்.\nஇனிய பகிர்வு. கொடைக்கானல் சென்றால் பார்க்கவேண்டிய இடமென குறித்துக் கொண்டேன் சகோ. படங்கள் அழகு....\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி 21 July 2012 at 13:13\nமனதினை உறைய வைத்த பதிவு \nஅருமையான படங்கள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம��பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉன்னைக் கொண்டு என்னில் வைத்தேன்\n'உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்...' இன்று எங்களுக்கான ஒரு பிரத்யேகமான , நினைவில் மணம் கமழும் ஒரு நாள...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2014/05/blog-post_31.html", "date_download": "2018-07-18T04:50:18Z", "digest": "sha1:JGKUI3GEL2QJWVPRYL6VRISR5BXUO6PA", "length": 54894, "nlines": 270, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : ஒரு இலட்சம் புத்தகங்கள் - சுஜாதா", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nஒரு இலட்சம் புத்தகங்கள் - சுஜாதா\nநீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட்பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.\n\"தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்...\"\n\"இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்\n\"இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்று’ன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க\"\n\"அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க, ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்\"\nடாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக \"வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்.\"\n\"அ. தெரியாத மாதிரி கேக்கறிங்க.\"\n\"பாரதி பல்கலைக் கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்.\"\n எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது.\"\n\"இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க\"\n\"சேச்சே. அமைச்சருக்கு பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க\"\n\"உங்களை விட்டாப் பொருத்தமா வேற யாருங்க...\n\"எதோ பார்க்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைங்க. அரசியல் வேற கலக்குது..\" டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக..\n`மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்\n யாரும் கிட��யாதுங்க. அந்த அர்த்தத்தில் தான் பாரதி சொல்லியிருக்காரு...\"\nரிஸப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக் கொள்ளும்போது அந்தப் பெண், \"ஸர் யூ ஹேவ் எ மெஸேஜ்\" என்று புறாக் கூட்டிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள். \"செல்வரத்னம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்\" நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்னம் புரியவில்லை. \"தாங்க்ஸ்\" என்று அவளைப் பார்த்தபோது \"யூ ஆர் வெல்கம்\" என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது.\nகூடிப் பிரியாமலே - ஓரிராவெல்லாம் கொஞ்சிக் குலவியங்கே\nஆடி விளையாடியே - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை\n\"ஓ. பெருமாள். வாங்க, எங்க இருக்கிங்க இப்ப\n\"உத்கல்ல. புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சுருக்காங்க...\"\nபக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண் பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து `ஹலோ` என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்தி வைத்தார்.\n\"இது வந்து கத்தரினா. ரஷ்யாவில் இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி\"\n\"ஆ. ஐ ஸீ\" என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண் போல ஏராளமாக இருந்தாள். ஒல்லி இடையில்லை. ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.\n\"யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட்யூ\n\"நோ... ஐம் பிரிஸைடிங். மத்தியானம்... ஆஃப்டர்நூன். யூ நோ டாமில்\n\"இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாடவிட்டாங்க தமிழங்கன்னு கேக்குது\"\n\"அவர் காலத்து தமிழங்க அவர் பெருமையை உணரலை..\"\n\"டாக்டர்.. உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே\n\"சேச்சே. இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா\n\"ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருநது எப்படியாவது ரீடரா கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா....\n\"பாக்கலாங்க. முதல்ல ஆகட்டும்\" செல்வரத்னம்... எங்கேயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே. ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்து விட்டு டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.\nமணிமேகலைக்க���ச் செய்தி சொல்லதான் வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே. அதற்குள் எத்தனை கோட்டைகள்.\nமெஸ்ஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்தால் உள்ளே பேச்சுக் கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளேயிருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிபருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது \"அவன் சர்வதேசக் கவிஞன். பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்.. என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிப் பாடினான் அவனன்றோ\" என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயமில்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான். நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயமுள்ளவர்கள் யாரும் கிடையாது. `பாரதி கவிதைகளில் சமத்துவம்` என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல். மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம். முடிந்தால் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்து விடலாம்.\n`காதல் செய்தும் பெறும்பல இன்பம்,\nகள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,\nஎன்று பாடிக் கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும் போது அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனைக் கவனித்தார்.\nஇருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.\n\"கண்டு கன காலம்\" என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.\n மையமாக... \"வாங்க. எப்ப வந்தீங்க\nஇப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.\n\"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் ��ந்திச்சிருக்கிறோம்.\" இப்போது முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. இவன் வீட்டில் யாழ்பாண உலகத் தமிழ் மகாநாட்டின் போது டாக்டர் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்.\n\"சும்மாத்தானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்.\" மனசுக்குள் மொழிபெயர்த்துக் கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும் \"வாங்க வாங்க. உள்ள வாங்க.\" என்றார்.\nஅறைக்குள் ஆஷ்-டிரே தேடினான். டாக்டர் அவனை நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.\n\"விழாவில எண்ட பேச்சும் உண்டு,\" என்றான்.\n\"அப்படியா. சந்தோஷம், விழாவில கலந்துக்கறதுக்காக வந்திங்களா சிலோன்ல இருந்து\n\"ரொம்ப பொருத்தம். சிங்களத் தீவினிக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப..\"\nஇப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடு கொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் `நெஞ்சில் உரமுமின்றி` பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன...\n\"உக்காருங்க. ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா\n\"தங்கச்சி இல்லைங்க,\" என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.\n\"எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க\"\n\"ஐயையோ, எப்படி இறந்து போனாங்க\n\"தெருவில வெச்சு... வேண்டாங்க, விவரம் வேண்டாங்க. நான் ஒருத்தன் தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்.\"\nடாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,\n\"இத்தனை நடந்திருக்குன்னு நினைக்கவே இல்லை, அதும் நமக்குத் தெரிஞ்சவங்க, நாம பழகினவங்க இதில பலியாகி இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது.\"\n\"அதைப் பத்தி இப்ப பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக,\"\n\"சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்தில என்ன உதவி தேவையா இருக்குது\n\"நிகழ்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு\n\"அருமையான புத்தகங்கள். பாரதியாரே சொந்த செலவில் பதிப்பித்த `ஸ்வதேச கீ���ங்கள்` 1908-லேயோ என்னவோ வெளியிட்டது. இதன் விலை ரெண்டணா-ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி. லட்சம் புத்தகங் களானா எத்தனை தமிழ் வார்த்தைகள். எண்ணிப்பாருங்க. அத்தனையும் தெருவில எரிச்சாங்க.\"\n\"அதை நான் சொல்ல விரும்பறேன். அப்பறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினைஞ்சு நாளா தமிழ்நாட்டில பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்.\"\n\"இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே\"\n\"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா\n\"அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே..\"\n\"இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்திய தமிழறிஞர்கள் எல்லாரும் வர இந்த மேடையிலே எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கேன்.\"\nடாக்டர் சற்றே கவலையுடன் \"குறிப்பா என்ன சொல்லப் போறீங்க\n\"சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்.\"\n\"ஐயா. நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க. அவங்களை எப்படி றீட் (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறத்துக்கு.. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ டிரான்ஸிஸ்டர் வெச்சிருக்கியா\nதங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்தில கலைஞ்சு போயிருதுங்க. அந்தக் காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை. சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்தில் க்வாரண்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக் காங்க. இரண்டு ரூமுக்கு பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுன்ன�� பேரு. எல்லாம் அப்பிளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சமில்லாம வாராது. இவங்க உடமைகளை கொண்டு வந்த அற்பப் பணத் தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும், கிடைக்கிறது நாப்ப த்தஞ்சு பைசாதான். எல்லாரும் திரும்பப் போயிரலாம். அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்ப சேர்த்துக்க மாட்டாங் க. போக முடியாது.\n1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க. திடீர்னு `இது உன் தாயகம் இல்லை. தமிழ்நாட்டுக்குப் போன்னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டுக் கப்பலில் அனுப்பிச்சுட்டா ங்க. எதுங்க இவங்க தாயகம் அங்க பொறந்து வளந்து ஆளாகி ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை இல்லையா அங்க பொறந்து வளந்து ஆளாகி ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை இல்லையா\n\"எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்திதான் எனக்கு...\"\n\"வேற எங்கங்க சொல்ல முடியும் அரசியல்வாதிவாதிங்ககிட்டயா ஏடிஎம்கே-காரங்க `இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூராவும் கதவடைப்பு செஞ்சோமே` ங்கறாங்க, டிஎம்கே `இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே`ங்கறாங்க\"\n\"இல்லை.. இதைத் தமிழ்ப் பத்திரிக்கைகளில ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க...\"\n\"சொல்றேங்க. எல்லாப் பத்திரிகையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க - நாங்க அட்டைப் படமே கண்ணீர் த்துளியா ஒரு இஷ்யூலே போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்தில விகடன்லே வந்துருச்சேன்னாங்க. ராணில இதைப் பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதுகிட்டிருக் கமேன்னாங்க..\"\n\"நீங்க என்ன எழுதறாதா சொன்னீங்க.\"\n\"அந்தப் புத்தகங்களை எரிச்சதைப் பற்றித்தாங்க. ஒரு லட்சம் புத்தகங்க. அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சு போய் ரா த்திரி பூரா வெளிச்சமா இருந்ததை. ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கன்னு.. ஆனா அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க.. அவங்க கலர் ட்ரான்பரன்ஸி இருந்தா கொடுங்க. அட்டையிலே போடுவே���்.. கொஞ்சம் ஹ்யூமன் இன்டரஸ்ட் இருக்கும்னாருங்க. அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பமில்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க. முதல்ல பக்கத்து வீட்டில சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க.. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தது. அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப் போயிருச்சுங்க. சந்துல வெச்சுப் பிடிச்சுத் தெருவில நடுத் தெருவில.. என் கண் முன்னாலலே.. கண் முன்னாலயே. ..\" அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.\nகொஞ்ச நேரம் அழுதுவிட்டு \"எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பமில்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லேயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சமில்லை. ஆனா அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்பில இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க. \" சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக் கொண்டு, \"எனக்கு ஒரு நாட்டுக் குடிமகன்கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு பேரும் இந்தியாவில இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம், சக்கிலியங்களாம், இதையெல்லாம் சொல்ல வேண்டாம் ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க என்ன செய்வோங்க\nடாக்டர் மூக்கைச் சொறிந்து கொண்டார். \"இவ்வளவு விவரமா சொல்ல வேண்டாங்க. ஏன்னா இது இலக்கியக் கூட்டம். இதில அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க...\"\n\"அரசியல் இல்லைங்க. மனித உரிமைப் பிரச்சினை இல்லையா\nசிந்தை இரங்காரடீ – கிளியே\n இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க\n\"அதும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்..\"\n\"எனக்கு இதை விட்டா வேறு வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்தில நடந்ததைச் சொன்னா கண்ணில ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப் போறதில்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்கும் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப் போறேன்.\"\n\"பாரதி சொன்னதை எதும் செய்யாம ஏர்��ண்டிசன் ஓட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு பாரதி சொன்னதை நடைமுறையில செய்து காண்பிங்கன்னு சொல்லப் போறேன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலமில்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க. அப்பத்தான் பளிச்சுனு எல்லார் மனசிலையம் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்கு இல்ல கூட்டம்\" அவன் எழுந்து வணங்கி விட்டுச் சொன்றான் செல்வரத்தினம்.\nடாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது `செல்வரத்தினம், ஸ்ரீலங்கா` என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போலிருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். \"பிப்பி கால்.. டாக்டர் மணிமேகலை\"\nபத்து நிமிஷத்தில் கால் வந்தது.\n\"ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரட்டேரியட்டிலேயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்.\"\n\"அப்ப இனிப்பு செய்துட வேண்டியதுதான். இந்தக் கணத்தில் உங்ககூட இருக்க...\"\n\"மணி. ஒரு சின்ன சிக்கல்...\"\n\"அதில்லை மணி, இன்னிக்கு கூட்டத்தில் அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்பாணத்தில உலகத் தமிழ் மகாநாட்டில சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்.\"\n\"அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்தில கலகத்தில ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்பில இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியா கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்.\"\n\"யாழ்ப்பாணத்தில் லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப் போறேங்கறான். கேக்கறத்துக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா கூட்டத்தில கலாட்டா ஆகி எங்கயாவது எனக்கு சந்தர்ப்பம் வரதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா அமைச்சர் வந்து...\"\n\"கேக்குது, கேக்குது. இதப் பாருங்க, உங்க பேச்சை இன்னைக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்.\"\n நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே. தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு\nகொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.\n\"எப்படியாவது உங்க அண்ணன் கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு..\"\n\"��தைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. வெச்சுருங்க\"\n அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்.\"\n\"கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்ச மாதிரித்தான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சை கேட்டுட்டா போதும்னாரு..\"\nடெலிபோனை வைத்து விட்டு டாக்டர் சற்று திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள்.. இது என்ன இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவள் சக்தி.\nவாழ்வு பெருக்கும் மதியே சக்தி\nமாநிலம் காக்கும் மதியே சக்தி\nதாழ்வு தடுக்கும் சதிரே சக்தி\nசஞ்சலம் நீக்கும் தவமே சக்தி\nஇரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப் புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு \"எண்ணிய முடிதல் வேண்டும். நல்லதே எண்ணல் வேண்டும்...\" என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்திருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன. ஒன்றுமே செய்ய முடியவில்லையா இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, வரவேற்புரைஞர் \"தலைவர் அவர்களே. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே..\" என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்குமிங்கும் வணங்கிக் கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.\n இல்லை இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம். பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.\n\"முதற்கண் பிஜித் தீவிலிருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்.\" என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.\n\"ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் பெல்லோ டெலிகேட்ஸ். ஐம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐம் ஸாரி ஐம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில், பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி...\"\nடாக்டர் ��ன்னை அறியாமல் பின்னால் பார்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசையில் ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த் தார்.\nபெரிதாக மூச்சு விட்டுக் கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான். ஒரு மணிநேரத்தில் சாதித்து விட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.\n\"அடுத்து பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால் சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்.\"\nதினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது.\nடாக்டர் இரா.நல்லுசாமி தன் தலைமையுரையின் போது \"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\" என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல, மனப்பாலத்தை..\" என்றார். அமைச்சர் தன் உரையில் அரசு புதிதாகத் துவக்கப் போகும் பாரதி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற செய்தியை அறிவித்தார்.\nசெல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை\nஒரு இலட்சம் புத்தகங்கள் - சுஜாதா\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-18T05:30:29Z", "digest": "sha1:MYMBEGXTINA64O6JHX4KLTL2ULW3IXH2", "length": 6769, "nlines": 110, "source_domain": "tamilcinemareporter.com", "title": "'ரோமியோ ஜூலியட்' படத்திலிருந்து படங்கள் : கேலரி - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n‘ஆகம் ‘ படத்தின் தொடக்க விழா படங்கள் : கேலரி\nநடிகர் சூர்யாவுக்கு குரல் கொடுத்தேன் : டப்பிங் கலைஞர் ராமு\n‘ரோமியோ ஜூலியட்’ படத்திலிருந்து படங்கள் : கேலரி\n'ரோமியோ ஜூலியட்' படத்திலிருந்து படங்கள்hansikajayam raviromeojuliet-stills\nபொங்கல் விருந்தாக வரும் ‘குலேபகாவல...\nபடப்பிடிப்பு அரங்கம் எங்களின் நடிப்பை எள...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் Related...\tஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\n‘ கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு ‘ ஆடியோ வெளியீட்ட...\n‘ பேரன்பு ‘ பாடல்கள் வெளியீடு படங்கள்: கேலரி\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ‘ ஊடக சந்த...\nசினிமா நடிகரை நிஜ அம்பேத்கராக நினைக்கும் அரசியல்வாதிகள்..\nமுழுக்க முழுக்க மலேசியாவில் நடக்கும் கதை “வெடிகுண்டு பசங்க”...\nசெயின் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை மையக்கதை”வெடிகுண்ட...\nபிரபு-விக்ரம் பிரபு ஊடக சந்திப்பு படங்கள்: கேலரி...\n1500 திரைகளில் இஞ்சி இடுப்பழகி\nஇனி இடைவெளி இருக்காது: பிரஷாந்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/03/tntet-2017.html", "date_download": "2018-07-18T04:53:13Z", "digest": "sha1:GC2EFYYBH66C37RH4BAF7H4SWHSSPRGR", "length": 23800, "nlines": 490, "source_domain": "www.kalviseithi.net", "title": "TNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கோரி வாயிலும், கண்ணிலும் கருப்புத்துணி கட்டி போராட்டம் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: TNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தரவரி��ைப் பட்டியல் வெளியிடக்கோரி வாயிலும், கண்ணிலும் கருப்புத்துணி கட்டி போராட்டம்", "raw_content": "\nTNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கோரி வாயிலும், கண்ணிலும் கருப்புத்துணி கட்டி போராட்டம்\nஆசிரியர் பணிநியமணங்களை விரைந்து செய்யக்கோரி போராடிய TNTET WINNER-2017 குழுவினருக்கு நன்றி..\nதிரு ராஜா அவர்களே, முன்பு ஒருமுறை கல்வி அமைச்சர் 13000 காலிப்பணியிடங்களை நிரப்புவதாக கூறினார் அது உண்மையா அல்லது பொய்யா உங்களுக்கு தெரிந்த இடத்தில் விசாரித்து கூறவும் மிக்க நன்றி\nTNTET 2013தேர்ச்சிபெற்ற ஆசிரியா்களுகே இன்னும் பதில்தெரியல நண்பா்க ளே\nஅதுக்காக 2017 இல் passபன்னியவர்களை\nமுதலில் 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி வழங்க வேண்டும்\n2017 இல் நடந்த tet exam ஐ ஏன் நீங்க\nதடுக்கல... Mr.jayaprakash sir.. அமைச்சர் அவரை போய் கேட்க வேண்டியதை\nஇங்கு கேட்டால் உங்களுக்கும் பயனில்லை ..எங்களுக்கும் பயனில்லை.. அடுத்தவரை குற்றம் சொல்வதை தவிர்த்துவிட்டு போய்\nவிரைவில் tet 2018 குழு உருவாக்கப்படும்\nஅப்போ உங்களை வைத்து 3000 போஸ்டிங் போட்ட பின் மறுபடியும் போஸ்டிங் போட சொல்லி கேட்கமாட்டீங்க அப்படித்தானே\nயாருக்கும் பாதிக்காமல் இருக்க என்னிடம் இரண்டு யோசனை உள்ளது தகுதி தேர்வில் வெற்றி பெற்றதற்கு வருடத்திற்கு 1 மதிப்பெண் அடிப்படையில் 7 வருடாந்திர 7 மதிப்பெண் வழங்கலாம் இல்லை எனில் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் அந்தந்த பாடத்தில் மறு தேர்வு\nசிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றன\nநீங்க எத்தனை சண்டை போட்டாலும் எதனை குழுக்கள் அமைத்தாலும் உங்களுக்கு உண்ணும் நடக்க போறதில்லை . இந்த பண்டாரங்கள் இருக்குற வரைக்கும் . சொந்த தொழில் ஏதாவது இருந்தா போய் பாருங்க . பாஸ் பண்ண உங்க கிட்டயே ஒற்றுமை இல்ல .\nபோராட்டம் பண்ணறதானால ஒண்ணும் ஆகப்போறதில்ல . இந்தியாவ திரும்பி பாக்கற அளவுக்கு நீங்க வித்தியாசமா ரொம்ப சென்சிட்டிவா எல்லா ஊடகங்களிலும் பிரேக்கிங் நியூஸி போடுற மாரி செய்தாதான் அவர்கள் உங்களை கண்டு கொள்ளுவார்கள் . இல்லேயேல் கோவிந்தா கோவிந்தா தான் .\n765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம���\nகணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி\n765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்\n765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்\n765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன\nமேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு\nB.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் அறிந்து கொள்ள 🏻\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-\nநாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/special-story/general", "date_download": "2018-07-18T05:02:45Z", "digest": "sha1:JBGMMW2QJUR3YO7YY5JS7JTUQUSBQXLG", "length": 11279, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்பெஷல் ஸ்டோரி - மற்றவை", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nஸ்பெஷல் ஸ்டோரி - மற்றவை\nஜூலை மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த ஜூலை மாத ராசி பலன்களை உங்களுக்கு அளிக்கிறோம். குடும்பம், தொழில், வேலை, பெண்களுக்கு, மாணவர்களுக்கு என்று பிரத்தியேக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மாதம் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினம் வருகிறது என்பதையும் அளித்திருக்கிறோம்.\nவெற்றி பெறுவதற்கு காது கேட்க தேவையில்லை \nவெற்றி பெறுவதற்கு காது கேட்க தேவையில்லை \nநாம் முன்னேறுவதை யார் தடுத்து விட முடியும் \nநாம் முன்னேறுவதை யார் தடுத்து விட முடியும் \nமரங்கொத்தி பறவை சொல்வது என்ன\nமரங்கொத்தி பறவை சொல்வது என்ன\nகனவு மெய்ப்பட - எதுவாக மாறவேண்டும்\nகனவு மெய்ப்பட - எதுவாக மாறவேண்டும்\nநவீன யுகத்தின் அம்மாவாக இருப்பது சவாலா\nஇன்று கணினி யுக தாய்மார்கள் சந்திக்கும் சவால்களும் பிரச்சனைகளும் இதுவரை இல்லாதவைகளாகத்தான் இருக்கின்றன\nஜெர்சியில் அம்மா பெயரோடு விளையாடிய தோனி டீம் நினைவிருக்கிறதா\nஉலகம் முழுவதும் இன்று அன்னையர் தினத்தை கோடான கோடி மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு பிள்ளையும், இந்த நாளில் தங்களின் தாயை வெவ்வேறு விதமாக கொண்டாடியும், வாழ்த்துக்களை தெரிவித்தும், அன்பளிப்புகளை பகிர்ந்தும் வருகின்றனர்.\nஅம்மா ஏன் அத்தனை முக்கியமானவள்\nஒரு உயிர் உருவாவதற்கு அன்னை தந்தை என இருவரும் முக்கியம். அப்பா - அம்மாவின் பாதி ஜீவன் சேர்ந்து குழந்தையாகப் பிறக்கிறது. இருவரும் சமம் என்றாலும் அப்பாவை விட அம்மாவை ஒரு படி நாம் உயர்த்தி வைத்திருக்கிறோம் என்பதே உண்மை.\nதமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்\n\"அம்மா என்றழைக்காத உயிரில்லையே...அம்மாவை வணங்காது உயர்வில்லையே...நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறு ஏது\" என்று கவிஞர் வாலி பாட்டெழுதி இருப்பார். தாயை விட சிறந்த கோவில் இல்லை என்பது உண்மை தானே நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தான் அம்மாக்கள். அவர்களை போற்ற வருடத்திற்கு ஒரு நாள் போதாது எனினும், அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் சாதனை பாச அம்மாக்களை பற்றி இங்கு காண்போம்.\nஅம்பேத்கரைப் பற்றி உங்களுக்கு என்னத் தெரியும் என்றுக் கேட்டால், 'அவர் தலித்துகளுக்கான தலைவர்' என்று தான் பலரும் சொல்வார்கள். ஆனால் உண்மையில் அவர் தலித்துகளுக்கான தலைவர் மட்டும் தானா என்றுக் கேட்டால், 'அவர் தலித்துகளுக்கான தலைவர்' என்று தான் பலரும் சொல்வார்கள். ஆனால் உண்மையில் அவர் தலித்துகளுக்கான தலைவர் மட்டும் தானா\n‘அறுசுவை உணவு’உடன் இனிதே ஆரம்பிக்கும் ‘தமிழ் புத்தாண்டு’\nகசப்பு, இனிப்பு மட்டுமல்ல அறுசுவையுடன் தொடங்குகிறது தமிழ்புத்தாண்டு, ஏன் இந்த சாஸ்திரம், சம்பிரதாயம்\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n3. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n4. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/cinema/samantha-who-praised-nayantara---coco-works", "date_download": "2018-07-18T04:57:44Z", "digest": "sha1:3KXTGROESUFTJXLEEQITST3Y7ALJFROS", "length": 3947, "nlines": 48, "source_domain": "www.punnagai.com", "title": "நயன்தாராவை பாராட்டிய சமந்தா !! - \"கோகோ\" செய்யும் வேலை ! - Punnagai.com", "raw_content": "\n - \"கோகோ\" செய்யும் வேலை \nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போதெல்லாம் சோலோ ஹீரோயினாக தான் பல படங்களில் நடித்து வருகின்றார்.\nஇதில் ஒன்றாக கோலமாவு கோகிலா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் குறித்து சமந்தா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘கொஞ்சம் தாமதம் தான், ஆனால், சொல்லி தான் ஆகவேண்டும், கோலமாவு கோகிலா ட்ரைலர் சூப்பராக உள்ளது.\nபடத்தை பார்க்க மிக ஆவலாக உள்ளேன், நயன்தாரா மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்’ என சமந்தா கூறியுள்ளார்.\nசென்னை- சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்து, திருவண்ணாமலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் , பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நல்ல பல திட்டங்களை எ\nசுவாமி அக்னிவேஷ் மீது கொலைவெறி தாக்குதல்- பாஜகவினர் அராஜகம்\nஎன் கண்ணீருக்குக் காரணம் காங்கிரசா\nஅடிப்படை உரிமையை மீறும் எந்தச் சட்டத்தையும் ரத்து செய்ய தயங்கமாட்டோம்- உச்சநீதிமன்றம்\nஇந்திய அணியை இன்னமும் வலுப்படுத்த வேண்டும���- கோலி விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AA_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-18T05:16:03Z", "digest": "sha1:UHVRNS3J62UPDXORJZFFMUCRRXTMDPHN", "length": 4073, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உப உணவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் உப உணவு\nதமிழ் உப உணவு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு சாமை, கம்பு, வரகு போன்ற சிறுதானியங்கள்.\n‘நெல் செய்கையில் மட்டும் ஈடுபட்டிருந்த மக்களை உப உணவுப் பயிர் செய்கையிலும் அவர் ஈடுபடச் செய்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-18T05:13:13Z", "digest": "sha1:AHCWAR544ZWUPB3NP3M27K2PBU5VTU3E", "length": 4160, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உயிரை வாங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் உயிரை வாங்கு\nதமிழ் உயிரை வாங்கு யின் அர்த்தம்\n(புயல், வெள்ளம் அல்லது போர், நோய் முதலியவை) உயிரை இழக்கச் செய்தல்.\n‘இந்தப் போர் எத்தனை வீரர்களின் உயிரை வாங்கப்போகிறதோ தெரியவில்லை’\n‘பலருடைய உயிரை வாங்கிய கொடிய நோய்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pawan-kalyan-fans-attack-tv-anchor-045488.html", "date_download": "2018-07-18T04:37:46Z", "digest": "sha1:X6NT22UOMLY77HL6UAT5472QSUF6CQBH", "length": 10206, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தல' படத்திற்கு 3 ஸ்டார் தானா?: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை தாக்கிய ரசிகர்கள் | Pawan Kalyan fans attack a TV anchor - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தல' படத்திற்கு 3 ஸ்டார் தானா: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை தாக்கிய ரசிகர்கள்\n'தல' படத்திற்கு 3 ஸ்டார் தானா: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை தாக்கிய ரசிகர்கள்\nஹைதராபாத்: கட்டமராயுடு படத்திற்கு 3 ஸ்டார் கொடுத்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை பவன் கல்யாண் ரசிகர்கள் தாக்கியுள்ளனர்.\nசிவா இயக்கத்தில் அஜீத் நடித்த வீரம் படம் தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரீமேக்கில் அஜீத் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், தமன்னா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாஸனும் நடித்திருந்தனர்.\nஇந்த படம் ரிலீஸான அன்றே ரூ.55 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் பவன் கல்யாண் ரசிகர்களை தெலுங்கு டிவி சேனல் ஒன்று விவாத நிகழ்ச்சிக்கு அழைத்தது.\nஅந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் கட்டமராயுடு படத்திற்கு 5க்கு 3 ஸ்டார் கொடுத்தார். அவ்வளவு தான் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு கோபம் வந்து அவர் மீது பாய்ந்துவிட்டனர்.\nமேலும் நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் உடைத்தார்கள். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nநடிகர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்\nகொலை மிரட்டல் விடுத்த ரசிகர்கள்: ட்விட்டரில் இருந்து வெளியேறிய நடிகை\n2வது திருமணம் செய்வதில் என் மகனுக்கு கோபம் தான், எதற்கு என்றால்..: நடிகை விளக்கம்\nமறுமணம் செய்தால் கொன்றுவிடுவோம்: நடிகரின் முன்னாள் மனைவிக்கு ரசிகர்கள் மிரட்டல்\nஸ்ரீ ரெட்டி பவர் ஸ்டாரை பார்த்து 'அந்த' வார்த்தை சொல்ல யார் காரணம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130240-topic", "date_download": "2018-07-18T04:51:27Z", "digest": "sha1:47XKGZZOAFS4JB4DJK4RVW2DKQESVAGZ", "length": 22485, "nlines": 303, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்���ியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவைத்த ஜெ,. -பதவியேற்பு விழாவின் முதல் அதிரடி\nமீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா,\nஅண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு\nகடந்த 21-ம் தேதி மாலை போட வந்தார்.\nஅப்போது சாலையில் எந்த கட்அவுட்டையும் பார்க்க\nமுடியவில்லை. எம்.ஜி.ஆர் சிலையைச் சுற்றி தடுப்பு\nவேலியை மட்டும் போலீஸார் அமைத்திருந்தார்கள்.\n'முதல்வர் வரப் போகிறார்' என்பதை நினைவூட்டும்\nஇது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nஇன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்\nஜெயலலிதா. விழா நடக்கும் சென்னைப் பல்கலைக்கழக\nமண்டபத்தில் இருந்து போயஸ் கார்டன் வரையிலும்\nபேனர், கட்அவுட் என எதுவுமே கண்ணில் தென்படவில்லை.\nஅ.தி.மு.கவின் இந்த அணுகுமுறையை சென்னைவாசிகள்\nஇதுபற்றி அ.தி.மு.கவின் தலைமைக்கழக பேச்சாளர்\nஆவடி குமாரிடம் ���ேட்டோம். \" உண்மைதான். அம்மா\nபங்கேற்க வரும் நிகழ்வுகளில் கட்சிக்காரர்கள் விதி\nமுறைகளை மீறி கட்அவுட் வைப்பதால் தேவையற்ற\nசர்ச்சைகள் எழுந்தன. அதிகப்படியான பேனர்களை\nவைப்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்று,\nஎதிரிகள் இதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டனர்.\nஎனவே, 'வரும் காலங்களில் கட்அவுட் பேனர் வைக்க\nவேண்டாம்' என அம்மா உத்தரவிட்டுள்ளார். அதைத்தான்\nசட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில், ' மக்களால் நான்,\nமக்களுக்காக நான்' என்ற கருத்தை அடிநாதமாக முழங்கினார்\nஆட்சியின் தொடக்கத்திலேயே அதை நடைமுறைப்படுத்தத்\nதொடங்கியிருப்பது ஒரு நல்ல முன்னேற்றம்தான்.\nRe: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி\n'வரும் காலங்களில் கட்அவுட் பேனர் வைக்க\nவேண்டாம்' என அம்மா உத்தரவிட்டுள்ளார். அதைத்தான்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி\nஅவ்வளவு தான் இனி அடுத்த 5 வருடங்களுக்கும் , ஜால்ரா கூட்டம் தொல்லை தாங்க முடியாது...\nRe: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி\nகட்அவுட்டா என்னங்க இது>>>> பால் அபிஷேகமே நடத்துகிறார்களே >>>>>>>>.கற்சிலைக்குத்தான் பால் அபிஷேகம் செய்வார்கள். கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணும் கலாச்சாரம் வந்துவிட்டதே\nRe: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி\nவேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறாமல் இருக்காது..\nஇது மீண்டும் ஜெ... வே எதிர்பார்க்காத வெற்றியை அ.தி.மு.க பெற்றிருப்பதால்\nஇந்த ஆரம்ப கால மாற்றங்களை சந்தோஷத்தில் ஜெ எடுத்திருப்பார் இன்னும் கொஞ்ச நாள் போனால் பழைய குருடி கதவை திறடி.. என்று ஆகிவிடும் என்றுதான் தோன்றுகிறது. இருப்பினும் செய்திருக்கும் மாற்றங்கள் வரவேற்புக்குரியது என்பதை மறுக்க இயலாது. வரவேற்போம்.\nRe: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி\n@தமிழ்நேசன்1981 wrote: வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறாமல் இருக்காது..\nஇது மீண்டும் ஜெ... வே எதிர்பார்க்காத வெற்றியை அ.தி.மு.க பெற்றிருப்பதால்\nஇந்த ஆரம்ப கால மாற்றங்களை சந்தோஷத்தில் ஜெ எடுத்திருப்பார் இன்னும் கொஞ்ச நாள் போனால் பழைய குருடி கதவை திறடி.. என்று ஆகிவிடும் என்றுதான் தோன்றுகிறது. இருப்பினும் செய்திருக்கும் மாற்றங்கள் வரவேற்புக்குரியது என்பதை மறுக்க இயலாது. வரவேற்போம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1208425\nதெரியலை நேசன், பொறுத்திருந்து தான் பார்க்கணும்...என்றாலும் இதைப்பாருங்கள்\nபதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஸ்டாலின் பங்கேற்பது தெரிந்திருந்தால், முன்வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன். ஸ்டாலினையோ, தி.மு.க.,வையோ அவமரியாதை செய்யும் எண்ணமில்லை. அதிகாரிகளின் பதவி வரிசைப்படியே இருக்கை ஒதுக்கப்பட்டது.\nஎனினும், விதிகளை தளர்த்தி முன் வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன். மாநில மேம்பாட்டிற்காக ஸ்டாலின், தி.மு.க., செயல்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nதடை உத்தரவு : அமைச்சர்கள் தொண்டர்கள் யாரும் என் காலில் விழகூடாது- ஜெ உத்தரவு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/03/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-07-18T05:04:41Z", "digest": "sha1:U6DE4LDGZMTYHMOAZVAWKGBGA6IPEQUA", "length": 7619, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் போராட்டம் நிறைவு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அ��ர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் போராட்டம் நிறைவு-\nவடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் சேவையில் ஈடுபடுவதுடன், வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் கடந்த 3 தினங்களாக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாதென பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர். பணிப் புறக்கணிப்பின் மூன்றாம் நாளான இன்று வடமாகாண முதலமைச்சரை, கொழும்பில் இருந்து வருகை தந்த தொழிற்சங்கத்தின் குழுவினர் முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் போது, வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு ஒதுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, வெளிமாவட்டத்தில் இருந்து வரும் பஸ்கள் வவுனியா பேரூந்து தரிப்பிடத்திற்கு செல்ல அனுமதியில்லை என்றும், இணைந்த சேவையின் கீழ் தற்போதுள்ள 40 வீதம் இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கும் 60 வீதம் தனியாருக்கென்றும் வரைபு ஒன்று தயாரிக்கப்படவுள்ளது. அந்த வரைபின் ஊடாக இரு போக்குவரத்துச் சேவையினரும் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும்.\nஅதேநேரம், வெளிமாவட்டங்களில் இருந்து சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் பயணிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் பேரூந்து தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்குரிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த கோரிக்ககைளுக்கு ஏற்ப தரிப்பிடம் அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இன்று ���ிற்பகல் 2.30 மணிமுதல் இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் தமது பணிப் புறக்கணிப்பை கைவிட்டு மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\n« 253 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு- ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podian.blogspot.com/2008/04/blog-post_19.html", "date_download": "2018-07-18T04:29:59Z", "digest": "sha1:ISUOZKCIXOKZKYC6T2YD4F3I3X45QKDR", "length": 11558, "nlines": 202, "source_domain": "podian.blogspot.com", "title": "ICQ: நன்றி! நன்றி!! நன்றி!!! - குசும்பன்", "raw_content": "\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nஇன்னும் சில தினங்களுக்கு இணையம் பக்கம் வரமுடியாத காரணத்தால் ... குசும்பன் என்னிடம் கெஞ்சி, தரையில் விழுந்து அழுது புரண்டு கேட்டுக் கொண்டதால்..அவர் சார்பில் அவர் சொல்லியதை இங்கு பதிவாக போடுகிறேன்.\n\" என் திருமணத்திற்கு இவ்வளவு நண்பர்கள் நேரில் வந்து சிறப்பித்ததை என்னால் மறக்கவே முடியாது. அன்று நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியவர்களுக்கும் என்னை தொடர்பு கொள்ள முடியாமல் திருமணத்திற்கு வந்த நண்பர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய/வாழ்த்த சொன்ன நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக வாழ்த்திய நண்பர்களுக்கும் பதிவுகள் மூலமாகவும் பின்னூட்டங்கள் மூலமாகவும் வாழ்த்திய நண்பர்களுக்கும் குறிப்பாக 1000த்திற்கு மேல் மின்னஞ்சல்கள் பரிமாறி கும்மி அடித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் கனிவான நன்றிகள்.\"\nதிரு மற்றும் திருமதி.குசும்பன் @ சரவணவேல்\n//என்னை தொடர்பு கொள்ள முடியாமல் திருமணத்திற்கு வந்த நண்பர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய/வாழ்த்த சொன்ன நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக வாழ்த்திய நண்பர்களுக்கும் பதிவுகள் மூலமாகவும் பின்னூட்டங்கள் மூலமாகவும் வாழ்த்திய நண்பர்களுக்கும் குறிப்பாக 1000த்திற்கு மேல் மின்னஞ்சல்கள் பரிமாறி கும்மி அடித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் கனிவான நன்றிகள்.\"//\n///அன்று நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்///\nஅன்று மட்டும் த��ன் சந்தோஷமா என்ன கொடும்மைங்க சரவணன் இது என்ன கொடும்மைங்க சரவணன் இது நீங்க என்றுமே சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள்\nஅதெல்லாம் செல்லாது. 1000 மின்னஞ்சல்களுக்கும் தனித்தனியா பதில் சொல்லனுமாம்....\n நீங்க சொன்னதை சொல்லியாச்சு )\nஅதெல்லாம் செல்லாது. 1000 மின்னஞ்சல்களுக்கும் தனித்தனியா பதில் சொல்லனுமாம்....\n நீங்க சொன்னதை சொல்லியாச்சு )///\nமெயில் லிஸ்ட்ல அவரு பேரு இல்லைங்கிறத எப்படி சொல்லிட்டு போறாரு பாருங்க:)\nகுசும்பனின் திருமணத்தில் பங்கு பெற்று நேரடி ஒளிபரப்பு செய்தௌ அனைத்து நல்ல நண்பர்களும்முன் சேர்க்தே நன்றி\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nசென்னை - சிங்கை சுற்றுலா போட்டி\nநானும் உங்களைப் போல தான்..\nஅபிஅம்மா.. அபிக்கு மட்டும் இல்ல.. எங்களுக்கும்..\nபெங்களூரில் அலுவலக வாடகை குறையும்.\nஏப்ரல் மாத PIT போட்டிக்கு\nஇந்த ஒடம்பு எவ்ளோ அடிதாங்கும்னு தெரிஞ்சி அடிங்கப்பு (1)\nஇந்த முத்தி போன கேசுங்களுக்கும் முக்தி கிடைகுமா\nஇவனுக்கெல்லாம் வந்த வாழ்வை பாருங்கய்யா (1)\nசிங்கை சுற்றுலா போட்டி (1)\nநீங்களே லேபிள் ஒட்டிக்கோங்க (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-07-18T04:59:07Z", "digest": "sha1:3YKREZK2YDSZSRZ2OQNKQD4ZQOKZ5X7E", "length": 9237, "nlines": 227, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: பாத்திரம்!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 1 June 2013 at 05:58\nநிச்சயமாக இறைவனிம் அருட்கொடைகளை எழுதுவதற்கும் நன்றி செலுத்துவதற்கும் எம் ஆயுள் போதாது என்றே நினைக்கிறேன்\n (6) (800 வது கவிதை)\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\n பிரிந்து விடுகிறது- \"சிக்னலும்\"- சலுகைகள...\n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nதேர்வு முடிவுகள் வந்து விட்டது ஏழைத்தாய்களின் தாலி தங்கங்களின் நிலையெண்ணி என் மனம் வெம்புது ஏழைத்தாய்களின் தாலி தங்கங்களின் நிலையெண்ணி என் மனம் வெம்புது எங்கு அடகுபட போகிறதோ.\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\n மணிக்கு- ஒரு பெண்- கற்பழிக்க படுறாங்க\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://senthilinpakkangal.blogspot.com/2009/08/blog-post_11.html", "date_download": "2018-07-18T04:41:29Z", "digest": "sha1:4DV4B7O2CWMLWYYFCYBZZBHDOJWH5QAB", "length": 30848, "nlines": 241, "source_domain": "senthilinpakkangal.blogspot.com", "title": "செந்திலின் பக்கங்கள்: ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!", "raw_content": "\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று..\n2030ம் ஆண்டு - \"மின்சக்தியை வழங்கி நாட்டின் வறுமையை ஒழித்த ஞாயிறைப் போற்றி வெயில் அதிகமாக இருக்கும் மே மாதத்தின் முதல் நாளை சூரியசக்தித் திருநாளாகக் கொண்டாடவோம்\" என்று அரசு ஆணையிட்டால் எப்படி இருக்கும்\nஏப்பா இருக்கற பண்டிகைகள் போதாதா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் உலகெங்கும் நடந்து வரும் மாற்றங்களைக் கவனிக்கையில் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது.\nமின்சக்தி இல்லாமல் நம்மால் ஏதாவதொரு வேலையைச் செய்ய முடிகிறதா அப்படி மின்சக்தி உற்பத்திக்காக இப்பொழுது நாம் பயன்படுத்தும் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்வை தீர்ந்து விட்டால் என்ன செய்வோம்\n\"நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைவடிவ எரிபொருள்கள் யாவும் இந்த நூற்றாண்டிற்குள் தீர்ந்து விடும் என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறிவருவது அதிர்ச்சியளிக்கிறது. புதைவடிவ எரிபொருள்களுக்கு மாற்று என்ன என்று பார்க்க வேளையில், காற்றாற்றல், சூரிய சக்தி, உயிரெரிபொருள், நீர்மின்சாரம், கடலலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைகளைக் கூறலாம்.\nஇதில், சூரியசக்தியை உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.\nஐக்கிய அரபு நாட்டின் அரசு, அபுதாபியை அடுத்து உருவாக்கி வரும் மஸ்தார் என்னும் நகரின் மொத்த மின்சக்தி தேவையையும் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்வது என்று திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள சான் ஜோ���் என்ற நகரத்தின் மின்சக்தித் தேவையைச் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.\nநம் மத்திய அரசும் \"2020ம் ஆண்டில் 20,000 மெகா வாட் அளவிற்கு சூரியசக்தியை உற்பத்தி செய்ய முதலீடு செய்யும்\" என்று அறிவித்துள்ளது.\nநாட்டின் வளர்ச்சியை மின்சக்தி உற்பத்தியின் வளர்ச்சியோடு ஒப்பிடுவது மிகவும் பொருத்தமுடையது. உழவுத்தொழில், மருத்துவம், கல்வி, தொழில்துறை என எந்தத் துறையானாலும் மின்சக்தியின் பங்கு இன்றியமையாதது. ஆக மின்சக்தியின் வளர்ச்சி வறுமையை ஒழிக்க வல்லது\nஇரவில் விண்வெளியில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா\nகருநீல வண்ணத்தில் வெவ்வேறு நாடுகளும், கண்டங்களும் அழகாக காட்சியளிக்கும். ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் படங்களைப் பார்க்கும் போது ஒளிவெள்ளமாகவும், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மேலிருந்து எடுத்த படங்களைப் பார்த்தால் பெரும்பாலும் இருட்டாகவும் ஆங்காங்கே மின்மினிப் பூச்சி போல ஒளியும் காட்சியளிக்கும்.\nஇந்தியாவின் மேலிருந்து எடுத்த படங்களைப் பார்த்தால் ஓரளவு ஒளியும், இருண்டும் காட்சியளிக்கும்.\n\"அட, எவ்வளவு அழகா இருக்குது பாரேன்\" என்று நாமும் ரசித்துவிட்டு செல்வதுண்டு\nஆனால், எப்போதாவது இந்த இருளை வறுமையோடு ஒப்பிட்டதுண்டா நம் நாட்டில் இன்னமும் 30 சதவிதத்தினர்க்கு மின்சக்தி கிடைக்காத வறுமை நிலையைத் தான் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் இருள் காட்டுகின்றன. இப்படி நாட்டின் வறுமையைப் போக்க இந்திய அரசு அறிவித்துள்ள திட்டம் மிகவும் பாராட்டத்தக்கதே\nஇப்படி சூரியசக்தியின் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு முயல்வது இந்தத் துறை சார்ந்த தொழில்துறையை வளர்க்கக் கிடைத்த அருமையான வாய்ப்பாகும்\nஇங்கே, தமிழகத்தின் கால்வாசிப் பரப்பளவே உள்ள டென்மார்க் நாட்டில் நிகழ்ந்த மாற்றத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 1980களில், அந்த நாட்டினர் நாட்டின் எண்ணெய் சார்பைக் குறைக்க காற்றாலைகளை நிறுவுவது என முடிவெடுத்து செயல்படுத்தினர். இன்று டென்மார்க்கின் 80% மின்சக்தித் தேவையைக் காற்றாலைகளில் இருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். அத்துடன் காற்றாலை தொடர்பான கருவிகள் உற்பத்தியிலும் முன்னனியில் உள்ளனர். உலகின் முன்னனி காற்றாலை உற்ப��்தி நிறுவனமான வெஸ்டாஸும் டென்மார்க்கைச் சேர்ந்ததே\nஇது போல, நம் நாட்டில் சூரியசக்தியின் உற்பத்தியைப் பெருக்கும் பொழுது நம் நாடும் இத்துறையில் முன்னனியில் வருவதுடன் இலட்சக் கணக்கானோர்க்கு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது\nசூரியசக்தியை ஏதோ அரசு மட்டும் தான் நிறுவ வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நம் வீடுகளில், அலுவலகங்களில், குடியிருப்புகளில் கூட நிறுவலாம். 20000 ரூபாய் செலவளித்து நம் வீட்டின் கூரையில் சூரியசக்தியை உற்பத்தி செய்யும் கருவியை நிறுவி விட்டால் போதும். வீட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, நான்கைந்து குழல் விளக்குகள், காத்தாடிகள் போன்றவற்றை இயக்கலாம். ஆரம்பத்தில் விலை அதிகமாகத் தெரிந்தாலும் பரவலாக விற்பனையாகும் பொழுது விலை குறைந்துவிடும்.\nஇது தொடர்பான விளம்பரங்களைச் சில மாதங்களுக்கு முன்பே கோவை ரெயின்போ பண்பலையில் கேட்டிருக்கிறேன்\nஇப்படி நாமே நமக்குத் தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்துகொண்டால் மின்வெட்டில் விடுபடுவதுடன், நாட்டின் முன்னேற்றத்திலும் பங்குபெற முடியுமே\nஉங்கள் கருத்துகளைக் கீழே தெரிவிக்கவும் இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷ்லயும் வாக்களியுங்கள். பலரும் படிக்கட்டும்.\nat Tuesday, August 11, 2009 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடனில்\" வெளிவந்தவை., இயற்கை, சிந்தனைகள்\nஅருமையாக எழுதி அசத்தி உள்ளீர்கள். காலத்தின் அருமையை விளக்கும் பதிவு.\nதமிழ் நெஞ்சம்.. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி\nதமிழகத்தின் கால்வாசிப் பரப்பளவே உள்ள டென்மார்க் நாட்டில் நிகழ்ந்த மாற்றத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 1980களில், அந்த நாட்டினர் நாட்டின் எண்ணெய் சார்பைக் குறைக்க காற்றாலைகளை நிறுவுவது என முடிவெடுத்து செயல்படுத்தினர். இன்று டென்மார்க்கின் 80% மின்சக்தித் தேவையைக் காற்றாலைகளில் இருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். அத்துடன் காற்றாலை தொடர்பான கருவிகள் உற்பத்தியிலும் முன்னனியில் உள்ளனர். உலகின் முன்னனி காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸும் டென்மார்க்கைச் சேர்ந்ததே\nநல்ல பகிர்வு செந்தில் உங்கள் பதிவுகள் அனைத்தும் ஆக்கபூர்வமாக உள்ளது\nதொடருங்கள் உங்களின் அரிய பணியை\nவாங்க அசோக்... வருகைக்கு நன்றி\nவாங்க சக்தி. உங்க ஆதரவிற்கும் பாராட்டிற���கும் நன்றி\nசூரிய சக்தியைக் கொண்டு நிறையச் செய்யலாம். ஆனால் நீங்க சொன்ன மாதிரி விலைத்தான் ஏறுமாறாக இருக்கின்றது.\nவிலை குறைந்தால் நிறைய வீடுகளில் சூரிய சக்தியை உபயோகப் படுத்துவதைப் பார்க்கலாம்.\nதங்களின் அருமையான இடுகைக்கு நன்றிகள்.\nநேற்று NDTVயில் சூரிய சக்தியை கொண்டு 20 கிராமங்களில் கை விளக்குகள் ஏற்படுத்தி கொடுத்ததை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பிராணாய்ராய் பேசினார். நடிகர் ஷாருக்கான் அதற்காக ஸ்பான்ஸர் செய்தது பற்றியும் கூறியிருந்தார். பார்தீர்களா..\nநாற்காலி கனவு காணும் நம்ம ஊர் நடிகர்களும் இதை போல ஏதாவது உருப்படியாய் செய்யலாமே என்று எழுதலாம் என்று எண்ணியிருந்தேன்.\nசூரிய சக்தியைக் கொண்டு நிறையச் செய்யலாம். ஆனால் நீங்க சொன்ன மாதிரி விலைத்தான் ஏறுமாறாக இருக்கின்றது.\nவிலை குறைந்தால் நிறைய வீடுகளில் சூரிய சக்தியை உபயோகப் படுத்துவதைப் பார்க்கலாம்.\nவாங்க இராகவன் அண்ணா.. ஆமாங்க கொஞ்சம் விலை குறைந்தால் நல்ல இருக்கும்\nநேற்று NDTVயில் சூரிய சக்தியை கொண்டு 20 கிராமங்களில் கை விளக்குகள் ஏற்படுத்தி கொடுத்ததை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பிராணாய்ராய் பேசினார். நடிகர் ஷாருக்கான் அதற்காக ஸ்பான்ஸர் செய்தது பற்றியும் கூறியிருந்தார். பார்தீர்களா..\nநாற்காலி கனவு காணும் நம்ம ஊர் நடிகர்களும் இதை போல ஏதாவது உருப்படியாய் செய்யலாமே என்று எழுதலாம் என்று எண்ணியிருந்தேன்\nவாங்க வண்ணத்துப்பூச்சியார், ஆமாங்க.. நீங்க சொல்றது மிகவும் சரியானதே.. அமீர் கான் கூட சுற்றுலாத் துறை சார்ந்த விளம்பரங்களில் வருகிறார்..\nகுறைந்த செலவில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க எளிதான தொழில் நுட்பம் எதுவும் இருந்தால் ஏதுவாக இருக்கும் செந்தில்..\nசூரிய ஒளி மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ.22 கோடி செலவாகுமாம். இதையே ரூ.10 கோடியாக குறைக்க முடிஞ்சா மத்திய அரசு உதவியுடன் இதுல அதிகமா ஈடுபடலாம்.\nபோதிய காற்று வீசாததால் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி குறைந்துவிட்டதற்கு இதுதான் செந்தில் காரணம். இயற்கையும் நம்மவர்களை சதி செய்கிறது பாருங்கள்..\nநான் எழுதுற மொக்கையை விட பல மடங்கு நல்ல பதிவு செந்தில் உங்களுடையது\nவாங்க சிதம்பரம். நன்றி ..\nசுந்தரி, ���ந்தப் பதிவில் குறிப்பிட்ட \"மஸ்தார்\" நகரம் தான் கார்பன் இல்லா நகரம்.. கண்டிப்பாக அதைப்பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்\nவாங்க கலை. நீங்க சொல்ற மாதிரி உற்பத்தி விலை குறைவது நல்லது... மிகப்பெரிய அளவில் கருவிகளை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் பொழுது விலை குறையும்.. இது தான் பொருளாதார நியதி.\nபிறகு.. காற்றாலை பற்றி கூறி உள்ளீர்கள்.. காற்றாலை நகரைச் சேர்ந்தவன் என்பதால் இதை விளக்க நினைக்கிறேன்.. காற்றின் வேகம் ஒன்றும் பெரிதாக குறையவில்லை.. ஆடி மாதம் உற்பத்தி செய்த மின்சாரத்தை மார்கழியில் கழித்து கொள்கிறேன் என்று அரசிடம் கேட்பதால் தான் காற்றாலை மேல் ஒரு தவறான கருத்து பரவி வருகிறது. மார்கழி காற்று குறைந்து விடும் என்பது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது :)\nகதிர் - ஈரோடு said...\n//ஆரம்பத்தில் விலை அதிகமாகத் தெரிந்தாலும் பரவலாக விற்பனையாகும் பொழுது விலை குறைந்துவிடும்.//\nவிலையை குறைக்க அரசு உதவ் வேண்டும்.\nமழை நீர் சேகரிப்புத் தொட்டி போல் கண்துடைப்பாக இல்லாமல் வருங்காலத்தில் கட்டாயமாக்கப் படவேண்டும்\nஎன்னை பொறுத்தவரை நீங்கள் சொன்ன விலை என்பது நியாயமான ஒன்றே.\nஇப்போது அனைத்து வீடுகளிலும் ஏற கணிச்தனர் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.\nஅதன் விலையே 26 ஆயிரம் ரூபாய் ஆகிறது.(1.5TON WITH INSTALLATION)\nஆக்கத்திற்கு கொடுக்கலாம் என்பதே என் தாழ்மையான கருத்து.\nஎங்கள் வீட்டில் இதை நிறுவ ஆசை படுகிறேன்.\nஏதாவது சென்னை தொலைபேசி எண் அனுப்புங்க ..\nஎன்னை பொறுத்தவரை நீங்கள் சொன்ன விலை என்பது நியாயமான ஒன்றே.\nஇப்போது அனைத்து வீடுகளிலும் AIR CONDITIONER பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.\nஆக்கத்திற்கு கொடுக்கலாம் என்பதே என் தாழ்மையான கருத்து.\nஎங்கள் வீட்டில் இதை நிறுவ ஆசை படுகிறேன்.\nஏதாவது சென்னை தொலைபேசி எண் அனுப்புங்க ..\nஅது ஒரு கனாக் காலம் said...\nநல்ல பதிவு ...வரும் காலங்களில் ஒளி, காற்று, வெப்பம், அழுத்தம், .... நிறய பேசப்படும். பெரும் தன காரர்கள் / தொழிலதிபர்கள் /அரசாங்கம் .... நிறைய புதிய /மாற்று முயற்சியில் ஈடுபட வேண்டும் .....பாலிடெக்னிக் / கல்லூரி / இவைகள் எல்லாம் சேர்ந்து ..நிச்சயம் நிறைய பயன் பாடு வரும்\nதங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்\nவணக்கம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பதிவு செய்யும் முயற்சி தான் இந்தப் பக்கங்கள்.\nஉங்கள் கருத்துகளை இடுகைகளுக்குக் கீழே பதிவு செய்யுங்கள்.\nஇந்தூஸ்தான் மே ஹிந்தி பாத் கரோ\nகானல் நீர் - அறிந்ததும் அறியாததும்\nஜி-மெயில் விளம்பரங்களைத் தடுக்க என்ன செய்ய\nபார்த்தே தீர வேண்டிய இடங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilinpakkangal.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-18T05:02:09Z", "digest": "sha1:3DUTIKPWBXSY4LU5CJ54FKKHCQDL2QDK", "length": 99499, "nlines": 344, "source_domain": "senthilinpakkangal.blogspot.com", "title": "செந்திலின் பக்கங்கள்: May 2010", "raw_content": "\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று..\nஅமீரக தட்பவெப்பம், கோவை சாலையோர மரங்கள் - பார்வை\n\"ஊப்ஸ்.. லண்டனில் 24 டிகிரி வந்துவிட்டது. காரில் ஏ.சி. போடாமல் இருக்க முடியவில்லை\" என்று என் தோழி ஒருவர் ஃபேஸ்புக்கில் தன் நிலையைப் புதுப்பித்திருந்தார்.\n\"இங்கே துபாயில் 35 - 38 டிகிரி இதமான சூழ்நிலையே காணப்படுகிறது. வெயில் காலத்திற்கும், 45 - 50 டிகிரி வரையான தட்பவெப்பத்திற்கும் மனதளவில் தயாராகி வருகிறோம்\" என்று நான் தோழியின் நிலைக்குப் பதிலளித்திருந்தேன்.\nவெயில், குளிர் எல்லாமே அவரவர் சூழ்நிலைக்கும், அனுபவத்திற்கும் இணங்க மாறுபடும். உடுமலையில் இருந்த வரை மார்ச், ஏப்ரல் மாதத்தில் அடிக்கும் 30 -33 டிகிரியே அதிகபட்ச வெயிலாகத் தோன்றும். உடுமலையில் மே மாத பாதியில் காற்று அடிக்க ஆரம்பித்துவிடுவதால், மே மாதத்தில் அதிக வெயில் இருக்காது. ஊரிற்குப் பெற்றோரிடம் பேசும் பொழுது \"வெயில் அதிகமா இருக்கப்பா\" என்று அவர்கள் கூறினால் எனக்குச் சிறு புன்னகை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.\nஎன் தோழிக்கு 24 டிகிரியைத் தாங்க முடியவில்லை என்றால், எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு 30 -33 டிகிரி. சில வருடங்கள் வேலூரில் வேலை செய்ததால் எனக்கு 40 டிகிரி வெயிலும் பழகிட்டது, அதைத் தாண்டும் வெப்பமே பொறுக்கமுடியாத வெப்பமாகத் தோன்றுகிறது. அமீரகத்தில் வெயில்காலம் ஆரம்பித்துவிட்டது. சில நாட்களாக 40 டிகிரியைத் தாண்டுகிறது வெப்பம்.\nஅமீரகத்தின் வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களை தொடர்புபடுத்திப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.\nஅக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்ட குளிரூட்டும் சாதனங்கள் (ACs) இரண்டு நாட்களாக இயங்க ஆரம்பித்துள்ளன. நீரை அரிதாகவே காணும் அமீரகச் சாலைகளில் கானல் நீர் அதிகமாகத் தென்படுகிறது. பளபளப்பான சாலைகள் கானல் நீரால் மேலும் பளபளக்���ின்றன. அவ்வப்பொழுது வீட்டின் வெளியே தெரியும் மனிதர்களும் குறைந்து வருகிறார்கள். இவை யாவும் பெரும்பாலான அமீரகப் பகுதிகளில் தெரியும் விசயம் என்றால் அமீரகத்தின் ஒரு பகுதியான ஷார்ஜாவிலோ வேறுமாதிரியான மாற்றங்கள்.\nவீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிகப்படியாக குளிரூட்டும் சாதனங்கள் இயக்க ஆரம்பித்திருப்பதால் மின் தட்டுப்பாடும், மின் வெட்டும் காணப்படுகிறது. மின்வெட்டால், சில சாலைகளில் உள்ள போக்குவரத்து விளக்குகள் இயங்காததால், அச்சாலைகளில் வாகன நெரிசலும், சாலை வழித்தட மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. வழக்கமாக துபாயில் இருந்து ஷார்ஜாவில் உள்ள என் வீட்டிற்கு வர ஒரு மணி நேரமாகும். ஆனால், இன்று அது இரண்டரை மணி நேரமானது.\nபேருந்திற்கு வெளியே பார்த்தால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கின்றன. யாரும் ஹாரன் அடிக்கவில்லை. குறுக்கே செல்லவும் முயற்சிக்கவில்லை. அனைவருக்கும் தெரியும், தாங்கள் ஹாரன் அடிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று. வாகன் ஓட்டிகளில் பெரும்பாலானோர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவழமையாக பேருந்தில் அரை மணி நேரம் தூங்கும் நான் இன்று ஒரு மணி நேரம் தூங்கினேன். பிறகு நேரத்தைக் கழிக்க வேண்டி, சில வாரங்களாக பேசாமல் (நேரமில்லை என்ற காரணம் ) இருந்த நண்பர்களிடம் பேசினேன். பேருந்தில் \"உர்ர்ர்ர்ர்\" ரென்று பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். அலுவலக அட்டைகளையும் சிலர் பரிமாறிக்கொண்டார்கள்.\nம்ம்ம்.. இவை எல்லாம் எதனாலே\nகடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் அமீரகத்தில் குடியிருக்கிறேன். நீண்ட காலமாக இங்கே இருப்பவர்கள் குறிப்பிடுவது, \"நகரை பசுமைப்படுத்த அரசாங்கத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகளால் தட்பவெப்பம் குறைகிறதென்று\". மே மாத இறுதில் வெயில் காலம் ஆரம்பிக்கிறது என்று பதிவெழுதும் நான் சில வருடங்கள் கழித்து ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கிறது எழுதக்கூடும்\nசில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள என் அத்தையிடம் பேசுகையில், \"கண்ணூ, நம்மூர் ரோட்டுல ஒரு மரம் இல்லடா.. பூரா மொட்டையா நிக்கிது. வெயில் வேற மண்டையப் பிளக்குது\" என்றார். வழக்கமாக வெயில் என்று புலம்புவதைப் போல அது தோன்றாததால், என்னால் புன்னகைக்க முடியவில��லை. கோவை நகரிற்கு அழகு சேர்ப்பவையே நகரை நோக்கிச் செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மரங்கள் தான்.\nகோவையில் இருந்து சூலூர் நோக்கிச் செல்லும் சாலைகளிலோ, அவினாசி நோக்கிச் செல்லும் சாலைகளிலோ ஓரளவு தான் மரங்கள் இருக்கும். ஆனால் மேட்டுப்பாளையும் செல்லும் சாலையிலோ ஏதோ சோலையில் செல்லும் அனுபவம் ஏற்படும். ஆங்கிலத்தில் Boulevard என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் கோவை - மேட்டுப்பாளையம் சாலை தான். அச்சாலையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான வேலைகள் நடப்பதாக வரும் செய்திகள் மனதைத் துளைக்கிறது.\nமேட்டுப்பாளையத்தில் இருக்கும் என் சித்தப்பாவின் வீட்டிற்குச் செல்வதில் ஏற்படும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதே அந்த சாலைப்பயண அனுபவம் தான். ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு கோவையில் இருந்தே வரவேற்பு அளிப்பதாக அமைவது இந்த சாலையோர மரங்கள் தான். நூறாண்டுகள் பழமையான மரங்களை வெட்டுவதை நினைத்தால்.... :((\nஉலகின் ஒரு பாகத்தில், பசுமையின்மையால் நேரும் காலநிலையை மாற்ற என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பசுமையை அழித்து நாகரிகம் வளர்க்க முயற்சிக்கிறோம். இன்று நான் அமீரகத்தில் பார்த்த காட்சி கோவைக்கு வர எத்தனை காலமாகும்\nat Sunday, May 30, 2010 பிரிவுகள் அமீரகம், இயற்கை, சிந்தனைகள், சுற்றுச்சூழல், பயணங்கள்\nஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்ன\nசில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று, நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை, பலர் மணிக்கொரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் சமூக வலையமைப்புத்தளங்கள்\nஅதில் ஃபேஸ்புக்கின் பங்கு மிகவும் அதிகம்.\nகாலையில் பார்த்த விசயங்கள், மனதில் உதித்த விசயங்கள், விரும்பிய புகைப்படங்கள், வடித்த கவிதைகள், பார்த்த காணொளிகள், வாசித்த கட்டுரைகள் என்று பகிரப்படும் விசயங்களுக்கு அளவே கிடையாது.\nஎங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்..\nநானும் இந்த பிரபலமும் சந்தித்த பொழுது எடுத்த புகைப்படம்..\nஎன் அலைபேசி எண்ணை மாற்றியுள்ளேன். இதோ.. இது தான் என் எண்..\nஎன்று தன்னைப் பற்��ியும் தங்களது எண்ணங்களையும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துகொண்டேயிருக்கிறோம்.\nசில சமயங்களில் மெங்களுர் விமான விபத்து போன்ற சம்பவங்களையும், அஞ்சலிகளையும் பகிர்ந்தாலும், நம் எண்ணங்களே பிரதானமாக இடம் பிடிக்கின்றன பகிர்தலில். சில கேள்விகள் எழுகின்றன. நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா நாம் பகிரும் புகைப்படங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பப்படுகின்றதென தெரியுமா\n\"என் புகைப்படங்களை வைத்து என்ன செய்யப்போகிறார்கள் நான் என்ன பெரிய பிரபலமா நான் என்ன பெரிய பிரபலமா\" என்ற எண்ணம் நமக்குள் எழத்தான் செய்யும். ஆனால், நாம் பகிரும் விசயங்களால் நமக்கு எந்த திசையில் இருந்தும் சங்கடங்கள் நேரலாம். நம் பகிர்தலை யார் யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்யும் வரை\nஎன் தோழி ஒருவர் தான் ஒரு பிரபலத்துடன் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த பிரபலமும் அவரது புகைப்படத்தொகுப்பில் அந்தப் படங்களைச் சேர்த்துள்ளார். தோழி அந்தத் தொகுப்பை தன் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்தார். நமக்குத் தான் பிரபலங்களின் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமாச்சே. அந்தத் தொகுப்பைப் பார்த்தால் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களெல்லாம் உள்ளன. அதில் பல இதுவரை ஊடகத்தில் வெளியாகாத படங்கள்\nஅந்தப் பிரபலம் இதை எதிர்பார்த்திருப்பாரா\nதன் பகிர்தலை யார் யார் பார்க்க முடியும் யார் யார் பிறரிடம் பகிரமுடியும் என்ற Settingsஐச் சரியாகத் தேர்ந்தெடுக்காதது தான்.\nஃபேஸ்புக் நிறுவனத்தினர், தளத்தின் பயணர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துவருகிறது. ஃபேஸ்புக் தளத்தினர் இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புக் கட்டுப்பாடை (Privacy Settings) மேலும் பலப்படுத்தியுள்ளனர். இனி நம் பாதுகாப்பிற்கு நாமே முழுப்பொறுப்பு.\nசரி.. ஃபேஸ்புக்கின் தளத்தில் கவனிக்கப்படவேண்டியவை எவை\nநாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கலாம் அனைவரும் பார்க்கலாம், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் என்று நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அனைவரும் என்று தேர்ந்தெடுக்கும் பொழுது இணையத்தில் உள்ள அனைவரும் நம் பகிர்தலைப் பார்க்க ���ுடியும். இதைத் தேர்ந்தெடுக்கும் முன்பு கொஞ்சம் யோசிக்கவும். சில சமயங்களில் சிலர் மட்டுமே பார்க்கும் படியான தகவல்களையோ, கருத்துகளையோ பகிர்கிறோம் என்றால், யார் யார் பார்க்கவேண்டும் என்பதையும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கலாம்.\nநம்மைப் பற்றிய அடிப்படைத் தகவல்களான பெயர், பால், ஃபேஸ்புக் பிரதான புகைப்படம் முதலியவை அனைவருக்கும் தெரியும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும். நம் நண்பர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள இது வசதியாக இருக்கும் என்பதால்..\nதிடீரென்று நம் நண்பர்களிடம் இருந்து \"எனது பக்கத்து பூமி காலியாக இருக்கிறது. வந்து விவசாயம் செய்யவும் என்று ஒரு அழைப்பு வரும். என்ன வென்று பார்த்தால் Farmville, Fishville என்று ஒரு விளையாட்டுச் சேவைகளாக இருக்கும். சிலவமயம் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தால் நான் ஆடு வளத்தேன், பன்னிக்குட்டியைப் பார்த்தேன் என்று எங்கும் அவர்கள் இணையத்தில் விவசாயம் செய்வதாக இருக்கும்.\" இது போன்ற அழைப்புகள், பகிர்தல்களால் கடுப்பாகிறவராக நீங்கள் இருந்தால்.. இது போன்ற சேவைகளையே துண்டிக்கலாம் (Block).\nஅதற்கான வசதியையும் ஃபேஸ்புக் தளத்தினர் கொடுத்திருக்கிறார்கள்.\nமுக்கியமாக செய்யவேண்டிய விசயம்.. எந்த ஒரு அழைப்போ, கேள்வியோ வரும் பொழுது நன்றாகப் படித்துப்பார்த்து ஆம் இல்லை என்று தேர்வு செய்யவும். பல தளங்கள், சேவைகள் நாம் அச்சேவையைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுதே \"உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளவா\" என்று கேட்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து \"Most Sexiest Video Ever\" என்று ஒரு பகிர்தல் நண்பர்களிடம் இருந்து வந்தது. அதைப் பார்க்கச் சென்றால் (சஞ்சலம் யார விட்டது\" என்று கேட்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து \"Most Sexiest Video Ever\" என்று ஒரு பகிர்தல் நண்பர்களிடம் இருந்து வந்தது. அதைப் பார்க்கச் சென்றால் (சஞ்சலம் யார விட்டது) உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுக்கவா) உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுக்கவா என்றது. ஆம் சொன்னால் தான் அந்தக் காணொளியைப் பார்க்க முடியும். நான் இல்லை என்று (ஏமாற்றத்துடன்) கூறிவிட்டேன். ஆனால், எனக்குத் தொடர்ச்சியாக இந்தச் சுட்டி வந்துகொண்டேயிருந்தது.\nஇங்கே நான் கூறியுள்ளவை யாவும் ஃபேஸ்புக் தளத்தில் கொடுக்கப்பட்டவையே. ஒரு பத்து நிமிடத்தை உங்கள் பாதுகா���்பிற்காக ஒதுக்குவது சரிதானே\nat Friday, May 28, 2010 பிரிவுகள் ஊடகங்கள், தொழில்நுட்பம், பொருளாதாரம், வலையுலகம், வாழ்வியல்\nநம் ஊர் செய்தித் தாள்களில் பார்க்கும் சாலை விபத்துகளைப் போலாகிவிட்டது விமான விபத்துகள் சென்ற வாரம் லிப்யாவில் நடந்த விமான விபத்தில் 100 பேருக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். சென்ற மாதம் போலாந்து நாட்டு விமான விபத்தில் போலாந்து அதிபர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.\nஎங்கோ நடக்கும் பொழுது சிறு அதிர்ச்சியுடன் கடந்து செல்லும் நமக்கு, நம் நாட்டில், நாம் தொடர்புள்ள நகரங்களில் விபத்து நடைபெற்றால் அதிர்ச்சியில் இருந்து மீள்வது கடினமாகிவிடுகிறது. இன்று மெங்களூரில் நடந்துள்ள விபத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை.\nகாலையில் செய்தித் தொலைக்காட்சியைப் பார்த்ததில் இருந்து செய்தியைப் பார்ப்பதையே தவிர்த்து வருகிறேன். செய்தித் தொலைக்காட்சிகள் காட்டி வரும் காட்சிகள் விமானப் பயணத்தின் மீதே பயத்தை உண்டாக்குகின்றன. மீண்டும் மீண்டும் வெடித்துச் சிதறும் காட்சிகளும், எப்படி நடந்தது என்ற ஆய்வுகளும் என்று தொலைக்காட்சிகளுக்கு, சில நாட்களுக்குத் தீணி (\nவிமானத்தில் ஏறியவுடன் ஆபத்தான சூழலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், அவசர கால தரையிறக்கம் (லேண்டிங்) செய்ய வேண்டியிருந்தால் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். சிலர் மட்டும் கவனமாகக் கவனிக்க, பலர் தூங்கிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருப்பார்கள். அவர்கள் சொல்லிக் கொடுக்கும் வழிமுறைகள் யாவும் விமானியின் கட்டுப்பாட்டில் நேரும் சூழலிற்காகவே கூறப்படுகிறது.\nஆனால் கட்டுப்பாட்டில் இருந்து தவறும் விபத்துகளுக்கு என்ன செய்ய\nகால நிலை, ஓடு பாதையின் குறைவான நீளம், ஓடு பாதை அமைந்துள்ள இடம், விமானத்தைத் தரையிறக்கிய விதம், காற்றழுத்தம் என்று பலவற்றை விபத்திற்கான காரணங்களாகக் கூறுகிறார்கள். தாய்நாட்டில் உள்ள குடும்பத்தைப் பார்க்க வந்தவர்கள், சுற்றுலாவை முடித்து வந்தவர்கள் மற்றும் குழந்தைகள் என பயணிகளுக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியுமா\nவிமானப் பயணங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், அதற்கு ஈடுகட்டுமளவிற்கு வசதிகளையும் ஏற்ப��ுத்துவது தேவையான ஒன்று. நம் நாட்டில், சில விமான நிலையங்கள் தவிர்த்து பெரும்பாலானவற்றுள் ஓடுதளம் சிறியதாகவோ, ஒரே ஒரு ஓடுதளத்தைக் கொண்டும் தான் இயங்கிவருகின்றன. சென்னை விமான நிலையத்தில் கூட, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லுஃப்தான்ஸா போன்ற பெரிய ரக விமானங்கள் ஓடுதளங்களில் ஓடும் பொழுது விமானத்தின் இறெக்கைகள் அருகில் உள்ள சுவற்றில் முட்டிவிடுமோ என்ற பயமேற்படும்.\nஓடுதளத்தின் நீளத்தை அதிகரிக்கவோ, கூடுதல் ஓடுதளங்களை உருவாக்கவோ வேண்டுமென்றால் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியதிருக்கும். நிலங்களைக் கையகப்படுத்த வேண்டுமென்றால் அரசியல் தலையீடுகள் வந்துவிடுகின்றன. மெங்களூரில் கூட சிறிய ஓடுதளத்தை அமைத்திருப்பது இந்த விபத்திற்கு ஒரு காரணமாகக் கூறுகின்றனர். அரசாங்கத்தின் திட்டமிடலில் உள்ள கோளாறால் இன்னும் எத்தனை விபத்துகள், எத்தனை உயிரிழப்புகள் நடக்க வேண்டும்\nவிமானத்தில் பயணிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன\nபயணத்திற்கு முன்பு பயணக் காப்பீடு எடுப்பது தான் பயணிகள் அனைவரும் செய்ய வேண்டியது. பயணிகளால் ஏதும் செய்ய முடியாத நிலையில் குறைந்தது குடும்பத்திற்குக் காப்பீட்டுப் பணமாவது கிடைக்கும். விமானப் பயணச்சீட்டில் ஒரு 2% - 5% பணத்தை காப்பீட்டில் செலவிடுவதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லையே\nமெங்களூர் விமான விபத்தில் உயிரிழந்த அன்பர்களுக்கு அஞ்சலிகளும், அவர்களின் குடும்பங்களுக்கும் அனுதாபங்களும்\nஇந்த நேரத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுகின்றது. எந்த அளவிற்குச் செய்திகள் நமக்குத் தேவை எப்படி விபத்து ஏற்பட்டது என்பதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் விவாதிப்பதால் யாருக்கு லாபம் எப்படி விபத்து ஏற்பட்டது என்பதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் விவாதிப்பதால் யாருக்கு லாபம் நாளை விமானப் பயணம் மேற்கொள்பவரின் குடும்பத்தினர் என்ன மாதிரியான மன உளைச்சலுக்கு உண்டாக வேண்டியதிருக்கும்\nநண்பர்களே, தயவு செய்து இது போன்ற விபத்துகளைக் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் பார்க்காதீர்கள்.\nat Saturday, May 22, 2010 பிரிவுகள் ஊடகங்கள், சிந்தனைகள், பயணங்கள், விபத்துகள்\nமுதலாவது காட்சி: கோவை உக்கடம் பேருந்து நிலையம்\nவிடுமுறை நாட்களுக்கு முந்தைய நாட்களில் காணப்பட��ம் காட்சி...\nபொள்ளாச்சி மற்றும் பழநிக்குச் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நுழையும் இடத்திலேயே அடிதடி ஆரம்பித்துவிடும். தனியார், அரசுப் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளிலும் இடம் பிடிப்பதற்கு ஒரே சண்டை தான். இத்தனைக்கும் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 3 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. பழநி, உடுமலை செல்லும் பேருந்துகளிலும் இதே நிலை தான். இதுவே பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை போன்ற விஷேச நாட்கள் என்றால் நிலைமை இன்னமும் மோசமாகி விடும்.\nஅடித்துப் பிடித்து பேருந்தில் ஏறி அமர்ந்து, அடுத்த தளத்தில் (லேன்) பாலக்காடு, திருச்சூர் செல்லும் பயணிகளைப் பார்த்தால் நமக்கே தலைகுனிவாக இருக்கும். பேருந்து நெரிசல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் வரிசையில் நின்று ஒவ்வொருவராக பேருந்துகள் ஏறுவார்கள். வரிசையில் கடைசியில் நிற்பவரும் அதிகபட்சமாக 15 நிமிடத்தில் ஏறிவிடுவார்.\nஅங்கே அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதல்ல ஒழுங்குக்குக் காரணம். தமிழகத்தில் அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படும் தடங்களில் கோவை - பொள்ளாச்சி, கோவை - திருப்பூர் போன்ற தடங்கள் முதலிடங்களில் வரும். நம்மால் ஒரு 15 நிமிடம் பொறுக்க முடியாதா வாலிப முறுக்கில் இருப்பவர்கள் அடித்துப்பிடித்து இடம் பிடிக்க முடியும். வயதானவர்கள் என்ன செய்வார்கள்\nஎன் பெற்றோர், கோவையில் ஏதாவது வேலை என்றால் விசேஷ நாட்களில் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள். கண்டிப்பாகச் செல்ல வேண்டுமென்ற நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்\n20 அடி தொலைவில் நிற்கும் பயணிகளுக்கு இருக்கும் ஒழுங்கு நமக்கு ஏன் இல்லை இது இன்று நேற்றல்ல, எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே இதே ஒழுங்கு தான் இது இன்று நேற்றல்ல, எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே இதே ஒழுங்கு தான் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் காட்டுமிராண்டிகள் என்று தானே நினைக்கக் கூடும்\nஅடுத்த காட்சி : கோவை ரயில் நிலையம்\nஇரவில் 8 மணியில் முதல் 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்குச் சென்றிருப்பவர்களுக்கு நான் விவரிக்கும் காட்சி நினைவிருக்கும்.\nபுதுடெல்லி செல்லும் கேரளா விரைவுவண்டி, நீலகிரி விரைவுவண்டி, சென்னை விரைவுவண்டி, நாகர்கோவில் விரைவுவண்டி, வெஸ்ட்கோஸ்ட் விரைவுவண்டி என குறைந்தது ஐந்து அல்லது ஆறு விரைவு வண்டிகள் 8 மணி முதல் 9 மணிக்குள் கோவை ரயில் நிலையத்தைக் கடக்கின்றன. மொத்தம் 6 பிளாட்பாரங்கள் உள்ள ரயில் நிலையத்தில் பெரும்பாலும் 1,2,3,4 தளங்கள் (பிளாட்பாரங்கள்) மட்டும் தான் பயன்படுத்தப்படும். இதில் ஓரிரு ரயில்கள் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தால் இரண்டு தளங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஇந்த ஆறு வண்டிகளில் செல்லும் ஏறக்குறைய 3000 பயணிகள் இரண்டு தளங்களில் தான் நிற்க வேண்டியிருக்கும். இது போதாதென்று பிளாட்பாரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் சிறு விற்பனையாளர்களின் தள்ளு வண்டிகளையும் சேர்த்துக்கொண்டால் நிலைமை இன்னும் மோசம் தான். இப்படி 2000 - 3000 பயணிகள் நிற்கும் பிளாட்பாரங்கள் மாற்றப்பட்டால் என்னாகும் நிலை\nஇது தான் ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் நடந்திருக்கிறது\n13 ஆம் தளத்தில் வரவேண்டிய பிகார் செல்லும் ரயில் 12ம் தளத்துக்கு மாற்றப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடியில் இரண்டு உயிர்கள் பலியாகியிருக்கின்றன. நம்மைப் பொறுத்த வரை, நாடெங்கும் மக்கள் நெருக்கடியால் இறந்து போன நூற்றுக்கணக்கானோரில் மேலும் இரண்டு உயிர்கள் அதிகரித்திருக்கிறது. எங்கோ நடந்ததால் இது நமக்குச் செய்தி. இதுவே கோவை ரயில் நிலையத்திலோ, உக்கடம் பேருந்து நிலையத்திலோ நடந்தால் என்ன செய்வோம் சில நிமிடம் முன்பு தன்னுடன் நின்றிருந்த சக பயணி நெருக்கியதால் இறக்க நேர்வது எவ்வளவு துயரமானது\nஇது போன்ற உயிரிழப்புகளைப் பார்க்கும் பொழுது, நம் வாழ்வு ஓடிக்கொண்டிருப்பது ஏதோ அதிர்ஷ்டம் என்று தான் எண்ணத் தோன்றுகிறது\n1. போதிய இட வசதியில்லாதது தான் முதல் காரணமாகக் கூற முடியும். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வசதிகள் பெருகியிருக்கின்றனவா என்றால், 'இல்லை' என்று தான் கூற வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வசதிகளைக் கொண்டு இன்றைய தேவையைப் பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியம்.\n2. நெருக்கடிச் சூழலை எதிர்கொள்வதற்குப் போதிய பயிற்சியை மக்களுக்கு வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை எப்படி எதிர்கொள்வது என்ற அடிப்படை பயிற்சி இல்லாததாலேயே உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. தனியார் நிறுவனங்களில் வருடத்துக்கு ஓரிரு முறை பாதுக��ப்புப் பயிற்சி (Safety Drill) நடத்தப்படுகிறது. அது போல பயணிகளுக்கும் நடத்தினால் பயனளிக்கும்.\n3. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படலாம் என்ற முன்னேற்பாடு ஒவ்வொரு அமைப்பினரும் திட்டமிடுவது மிகவும் தேவையான ஒன்று.\n4. மக்கள் கூடும் இடும் (ASSEMBLY POINT): கோவை, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாட்டுத்தாவனி போன்ற பிரதான பேருந்து நிலையங்கள் என எங்கேயும் அவசர கால மக்கள் கூடும் இடம் இருப்பதை நான் பார்த்ததே இல்லை. அசம்பாவிதம் நேர்கையில் எங்கே செல்வது என்று தெரியாததாலேயே விபத்துகள் நடக்கின்றன. Assembly Pointகளுக்கான இடத்தை ஒதுக்கி மக்களுக்கு தெரியப்படுத்தினால் சம்பவங்கள் நடக்கும் பொழுது உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.\n5. எல்லாவற்றிற்கும் மேலான தேவை ஒழுக்கம். \"நாம் நெருக்கித் தள்ளும் மனிதரும் நம்மைப் போன்றவர் தான்\" என்ற எண்ணம் வரவில்லை என்றால் உயிரிழப்புகளைத் தவிர்க்கவே முடியாது.\nat Monday, May 17, 2010 பிரிவுகள் \"யூத்ஃபுல் விகடனில்\" வெளிவந்தவை., சிந்தனைகள், பயணங்கள்\nதமிழின் பலவீனம் தமிழின் தொன்மையே - பெரியார்தாசன்.\nதமிழனிற்கு சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், வழக்காடுமன்ற நிகழ்ச்சிகளின் மீது உள்ள ஆர்வத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. \"பேச்சிற்கு மயங்குபவன்\" என்று தமிழனைக் கூறினால் அது மிகையில்லை. தமக்கு ஒத்த சிந்தனையுடையவரா, மாற்றுக் கருத்துடையவரா என்றெல்லாம் கவலையில்லாமல் \"என்ன தான் சொல்றாருன்னு கேட்பமே\" என்ற எண்ணம் நமக்கிருக்கத்தான் செய்கிறது. அதுவே சிறந்த சிந்தனையாளராக அறியப்பட்டால் அவரின் நிகழ்ச்சி மீதான ஆர்வம் பன்மடங்கு அதிகரித்துவிடுகிறது.\nஅப்படி ஒரு நிகழ்ச்சியினைத் தான் அமீரகத் தமிழ் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பெரியார்தாசன் என்று அறியப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ் பங்குபெற்ற \"தமிழ் இலக்கியக் கூடல்\" நிகழ்ச்சி நேற்று (13.05.2010) நடந்தது. கடந்த ஒரு வாரமாக அமீரகத்தில் இஸ்லாமிய இலக்கியம், இஸ்லாம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்ததால், இந்த நிகழ்ச்சி முழுக்க \"தமிழ் இலக்கியம்\" சார்ந்ததாக அமைத்திருந்தனர்.\nதமிழ் மொழியின் தொன்மை தமிழ் மொழிக்கு பலமா பலவீனமா என்ற கேள்வியுடன் தனது உரையைத் தொடங்கினார்.\n\"தமிழ் மொழி 5000 ஆண்டு பழமை கொண்டது, நம் இலக்கியங்கள் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அவையெல்லாம் தமிழிற்குப் பெருமை சேர்ப்பவையே, தமிழின் தொன்மையே தனித்தன்மை\" என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, \"நம் மொழியின் தொன்மையே நம் பலவீனம்\" என்றார். தமிழ் மொழியின் தொன்மை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நாம் இன்றைய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிட்டோம். \"5000 வருஷ மப்பு தான் இதற்குக் காரணம்\" என்றார் அவரது பாணியில்.\nஉதாரணமாக நம் தமிழ்த்தாய் வாழ்த்தை மேற்கோள் காட்டி, தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருளையும் கூறினார்.\n\"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்\nதெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்\nதக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே\nஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற\nஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே\nஉன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே\nநீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும்\nசிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்\nதென்னாடும் அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்\nபொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.\nஅந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்\nஎல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே\nஇன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து\nஎங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே வாழ்த்துவோமே\nமேலே இடம்பெற்றுள்ள தமிழ்த்தாய் வாழ்த்தில், எங்காவது தமிழர்களின் மொழிவளம், தமிழ் நாட்டின் வளம், தமிழ் மொழியிலுள்ள சிறந்த இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தமிழர்களின் வாழ்வாதாரமான காவிரி, தமிழர்களின் பண்புகளைப் பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார். தமிழர்களின் பெருமையையே, தொன்மையையே பேசாத தமிழ்த்தாய் வாழ்த்தால் எப்படி மொழிப்பற்றை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். தமிழர்களின் பெருமையையே, தொன்மையையே பேசாத தமிழ்த்தாய் வாழ்த்தால் எப்படி மொழிப்பற்றை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி சரியாகவே தோன்றியது.\n'மா தெலுகு தல்லிகி' என்ற தெலுகுத் தாய் வாழ்த்தினைப் பாடிக்காட்டி அதன் விளக்கத்தைக் கூறினார். \"தெலுகு வாழ்த்தில் தெலுகுத் தாயை மலரிட்டு வணங்கி, கோதாவரியைப் புகழ்ந்து, கிருஷ்னா நதியைப் பாராட்டி, இலக்கியங்களைக் குறிப்பிட்டு, தியாகைய்யரின் தெலுகுக் கீர்த்தனைகளைப் புகழ்ந்து, தெலுகு மக்களின் பண்புகளின் பெருமை பேசுகிறது\" என்றார்.\n\"4 வயது குழந்தை முதல் அனைவருக்கும் இந்தப் பாடல் மனப்பாடமாகத் தெரியும். அப்படி மனனம் செய்தவர்களுக்குக் கண்டிப்பாக அம்மொழியின் மீது பற்று வரத்தானே செய்யும்\nநம்மில் எத்தனை பேருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தைப் பொருளுடன் முழுமையாகத் தெரியும்\nதமிழ் இலக்கியங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தவர் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெருங்காப்பியங்கள் முதல் கம்பஇராமாயணம், தேவாரம், திருத்தொண்டர் புராணம் வரை இலக்கியங்களிலிருந்து பாடல்களைப் பாடியும், எடுத்துக்காட்டியும், இவ்விலக்கியங்கள் தமிழர்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்று அவரது பாணியில் கேட்டார்.\nதிருக்குறள் உலகப் பொதுமறை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதன் கருத்துகளைக் கடைப்பிடிக்க முடிகிறதா என்ற கேள்வியையும், நம் மனதில் சிந்தனையையும் எழுப்பினார்.\n\"தமிழ் மொழியின் பழமையான இலக்கியங்கள் யாவும் இன்றைய காலகட்டத்திற்கு பயன்படாதவையாகவோ, பின்பற்ற முடியாதவையாகவோ தான் இருக்கிறது. இதனாலேயே தமிழின் தொன்மை நமக்குப் பலவீனம் என்று கூறுகிறேன்.தமிழிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்றால் புதுமையான படைப்புகளைப் தமிழார்வம் மிக்கவர்கள் படைக்க வேண்டும்\" என்று கேட்டுக்கொண்டார்.\nதிருக்குறள் போன்ற பின்பற்ற முடியாத இலக்கியத்தால் என்ன பயன் என்ற கேட்டபொழுது \"கருக்\"கென்றிருந்தது. திருக்குறளின் கருத்துகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டிருந்தாலும் பின்பற்றாமல் போவது யாருக்கு நட்டம் திருக்குறள் போன்ற நீதிநெறி நூல்கள் உள்ள கருத்துகள் தான் ஒழுக்கமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைக்கிறது என்பது என் கருத்து. \"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\", \"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று\" போன்ற பாடல்களை மனதில் வைத்திருக்கும் எனக்கு இந்தக் கருத்து ஏற்புடையதா��� இல்லை.\nதமிழில் நீதிநெறி நூல்கள் போதவில்லையா என்று அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு \"இருந்தா சொல்லுங்க பார்ர்போம் என்று அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு \"இருந்தா சொல்லுங்க பார்ர்போம்\nதிருக்குறளை விட நன்மை போதிக்கும் நீதிநூல் என்று இவர் எதைக் கூறுகிறார்\nஎந்தத் தலைப்பாக இருந்தாலும் இலாவகமாகப் பேசுவதில் வல்லவர் என்பதை நேரில் பார்க்க முடிந்தது. இலக்கியங்களில் இருந்து எத்தனை பாடல்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம், பெரியபுராணம், தேவாரம், கம்ப இராமாயணம் என்று இலக்கியங்களின் பாடல்கள் சீராக வந்து விழுகிறது இவரது உரையில். இடையிடையே பெரியபுராணம், தேவாரம் போன்ற பாடல்களில் உள்ள சமயக் கருத்துகளைக் கிண்டல் செய்வதையும் இவர் தவறவில்லை. நாற்பது ஆண்டாகப் நாத்திகக் கருத்துகளைப் பரப்பியவர் இந்தப் பாடல்களை நினைவில் வைத்திருப்பது ஒன்றும் வியப்பில்லை.\nசிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப இராமாயணம் போன்ற காப்பியங்களைச் சாடியதைக் கேட்டு, \"தமிழ் இலக்கியங்களைப் படிக்கவே வேண்டாமா\" என்ற கேள்வியை ஒரு அன்பர் எழுப்பினார்.\n\"மொழியின் இலக்கியத்தைப் புறக்கணிப்பவர் தன் முகவரியை இழப்பவர்\" என்று கூறினார். \"நம் மொழியின் இலக்கியங்களைப் படியுங்கள். அதே சமயம், புதுமையான கருத்துகளைப் படையுங்கள். அதே சமயம், புதுமையான கருத்துகளைப் படையுங்கள்\" அது தான் தமிழை பலமாக்கும் என்றார்.\nபேராசியரின் உரையில் பல கருத்துகள் ஏற்புடையதாகவும் சில கருத்துகள் ஏற்புடையதற்றவையாகவும் இருந்தன.\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nஎன்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க சரியானவற்றை சிந்தித்து உணர்வதே சரி\n\"கட்டுரை, கவிதை என்று படைப்புகள் எவ்வகையானாலும் அதில் அன்பு இருக்கட்டும், உணர்வுகள் இருக்கட்டும், தமிழரின் நிலங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கட்டும், வாழ்வியல் இருக்கட்டும், தமிழ் மக்களின் பண்புகள், ஒழுக்கம் இருக்கட்டும், அறிவியல் இருக்கட்டும். அதுவே தமிழை பலப்படுத்தும். அதை உணர்த்துவதே இந்த உரையின் நோக்கம்\" என்று தன் உரையின் முடிவில் கூறியது மிகவும் ஏற்புடையதாக இருந்தது.\nநிகழ்ச்சியின் நிறைவின் பொழுது \"பேராசிரியரின் மதமாற்றம்\" பற்றிய கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விவரம் ஏற்கனவே யூ-டியூபில் உள்ளதால் இங்கே விவரிக்கவில்லை.\nவழமையாக வியாழக்கிழமைகளின் மாலை நேரம் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு கழியும். நேற்றைய மாலைப்பொழுது அருமையான \"இலக்கியக் கூடல்\"ஆக அமைந்ததில் மகிழ்ச்சியே.\nஅருமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அமீரகத் தமிழ் மன்றத்தினரிற்கும், இரண்டு மணி நேரம் உரையாற்றிய பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்\nat Friday, May 14, 2010 பிரிவுகள் அமீரகம், தமிழ், தமிழ் இலக்கியம், பெரியார்தாசன்\nஅழகான சாலை சீரான வேகம்\nவாகனத்தை நோக்கித் தாயும் மகளும்\nதவிக்கும் தாய் கலங்கும் மகள்\nசட்டென முத்தமிட்டாள் மகளின் கன்னத்தில்\nவிழிகள் அனைத்தும் வாகன திசையில்\nஇருவிழிகள் மட்டும் மாற்று திசையில்\nமழலை கொஞ்சும் மகனைப் பார்த்து\nat Tuesday, May 11, 2010 பிரிவுகள் அமீரகக் குறிப்புகள், கவிதைமுயற்சி, சமூகம்\nசாதி/ குலம் என்றால் என்ன சாதி எப்பொழுதிருந்து வழக்கத்தில் இருக்கிறது\nஇந்தக் கேள்விக்கான விடையைப் பல ஏடுகளில் தேடினேன். அதில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் (பக்கம் 161) உள்ள கருத்துகளைக் கீழே சேர்த்துள்ளேன்.\nதமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் \"மக்கள் செய்துவந்த தொழிலிற்கு ஏற்பத்\" தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயினர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக் குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமனக் கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓருறுப்பாகவே செயற்ப்பட்டு வந்தது.\nமக்கள் செய்து வந்த தொழிலிற்கு ஏற்ப பல குலங்களாகப் பெயரிடப்பட்டு வாழ்ந்தது மேலே உள்ள பத்தியில் இருந்து விளங்குகிறது. ஆனால், அந்த காலத்தில் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்திருக்கின்றனர்.\nஆனால், இது எப்பொழுது மாறியது ஒவ்வொரு சாதியினர்க்கும் ஏற்ற தாழ்வுகள் வர ஆரம்பித்தது எப்பொழுது ஒவ்வொரு சாதியினர்க்கும் ஏற்ற தாழ்வுகள் வர ஆரம்���ித்தது எப்பொழுது ஒரு குலத்தைச் சேர்ந்தவர் உயர்ந்தவர் ஒரு குலத்தைச் சேர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நிலை வர ஆரம்பித்தது எப்பொழுது\nஇந்நிலைக்குக் காரணம் இன்னார் தான் என்று விடையளிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. சாதிகளின் இன்றிய நிலை என்ன இந்திய மக்கட்தொகையைக் கணக்கெடுப்பு எடுக்கவிருக்கும் நிலையில்.. சாதியையும் கணக்கிலெடுக்க வேண்டுமா இந்திய மக்கட்தொகையைக் கணக்கெடுப்பு எடுக்கவிருக்கும் நிலையில்.. சாதியையும் கணக்கிலெடுக்க வேண்டுமா என்ற கேள்விகளை விவாதிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஉணவு, உடை, இருப்பிடம், காற்று, ஒளி, போல நம் இந்தியர்களின் வாழ்வில் ஒன்றாய்க் கலந்திருக்கும் விசயம் சாதி.\nஎப்படி சில சாதியினர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் சில சாதியினர் சமூகத்தின் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள்\nஇந்த கேள்விக்கு விடை கல்வி, வெளியுலகப் பட்டறிவு (Exposure), ஆள்வோரின் துணை போன்றவையை விடையாகக் கூற முடிகிறது. தொழிலின் அடிப்படையில் குலங்கள் பிரிக்கப்பட்டிருந்த சமூகத்தில் ஏற்றதாழ்வுகள் வரக் காரணம், சிலரின் தொழில் வெளியுலக உறவைப் பலப்படுத்தும் வகையிலும், சிலரின் தொழில் குறுகிய வட்டத்தில் இருந்ததையும் புரிய முடிகிறது. அப்படி கல்வி, வெளியுலக அறிவு போன்றவை சில குலங்களை பலப்படுத்தியும், போதிய கல்வியறிவு இல்லாதது பல குலங்களைச் சமூக சூழ்நிலையில் தாழ்த்தவும் செய்தன. இதற்கு மேலாக ஆள்வோரின் பிரித்தாலும் சூழ்ச்சி போன்றவையும் சேர்ந்து கொள்ள சாதிய வேறுபாடுகள் நம் சமூகத்தில் வேறூன்றி விட்டது.\nசமூகத்தில் உயர்ந்த குலத்தில் பிறந்த சிலர் பொருளாதார வசதிகளில் தாழ்ந்திருப்பதற்கும், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட (என்று கூறப்படும்) குலத்தில் பிறந்த சிலர் பொருளாதார வசதிகளில் உயர்ந்திருப்பதற்கும் காரணம் அவர்களுக்குக் கிடைத்த கல்வி, வெளியுலக உறவு / அறிவு போன்றவையே காரணம்.\nஒரு குழந்தை அறிவாளியாக இருப்பதற்கான காரணம் அவர்கள் பெற்றோர்கள் என்பதை விட வளர்ந்த சூழ்நிலை, கல்வி, வெளியுல அறிவு போன்றவற்றைத் தான் காரணமாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி கல்வி, வெளியுலக அறிவு/உறவு போன்றவற்றில் பின் தங்கிய சமூகத்தினர்க்கு உதவ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டதே கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்��ீடு.\nபள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது வகுப்பாசிரியர், மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு வரை சாதி ஏதோ பெயரிற்குப் பின்னார் போட்டுக்கொள்ளும் விசயம் என்றே எண்ணியிருந்தேன். பிறகு 12 படித்து முடித்து பொறியியர் படிப்பிற்கு விண்ணப்பம் வாங்கிய பொழுது தான் தெரிந்தது சாதிக்கு நம் கல்விமுறை கொடுக்கும் முக்கியத்துவத்தை. எத்தனையோ கேள்விப்படாத சாதிகள். பொறியியல் பட்டியலில் என்னுடைய வரிசை எண் - 1650. பி.சி. எண் - 847. அதாவது பிற்படுத்தப்பட்டோரின் பட்டியலில் எனக்கு 847வது இடம். 1500வது எண் உள்ள பொதுப் பிரிவில் வரும் மாணவரை விட எனக்கு அதிக முக்கியத்துவம் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது கல்லூரியில் படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிட்டதால், சாதியைக் குறிப்பிட வேண்டிய சூழல் பிறகு ஏற்படவில்லை.\nநான் என் குடும்பத்தில் முதல் பட்டதாரி. பொறியியல் படிப்பிற்கு பி.சி. ஒதுக்கீட்டைப் பயன்படுத்துக்கொண்டேன். ஆனால், நன்றாகப் படித்த, பொருளாதாரத்தின் முன்னேறிய குடும்பத்தில் பிறந்த ஒருவன் இட ஒதுக்கீட்டப் பயன்படுத்தலாமா\nஇட ஒதுக்கீடு எவ்வாறு வகுக்கப்படுகிறது\nசமூக, பொருளாதார அடிப்படையில் இன்னின்ன சாதியினர் முன்னேறியவர், இன்னின்ன சாதியினர் பின் தங்கியவர் என்று அரசாங்கம் வகுத்திருக்கின்றனர். அதனடிப்படையிலும், மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் மூலமும் கல்வி நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நிர்ணிக்கின்றனர். இதில் அரசியல் தலையீடுகளைப் பற்றிக் கூறத் தேவையில்லை. தேவையேற்படும் பொழுதெல்லாம் இட ஒதுக்கீட்டை அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் முறையாக வைத்துள்ளனர்.\n2011 ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்துள்ள சூழ்நிலையில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பல அரசியல் கட்சிகள் தரப்பில் வைக்கப்படுகின்றன.\nஇந்தக் கோரிக்கைக்குத் தேவையென்றும்.. தேவையில்லை என்றும் கருத்துகள் வெளியாகின்றன.\nகல்வித் துறை முதல் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவது வரை இட ஒதுக்கீட்டிற்கு சாதியையே அடிப்படையாகக் கொண்டிருப்���தால் சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது தேவையே என்பது ஒரு தர வாதம். சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் இன்னும் இட ஒதுக்கீடு கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பது இத்தரப்பினரின் நம்பிக்கை.\nசாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால் சாதிக் கட்சிகளுக்கு வசதியாகி விடும். இன்று பி.சி., எம்.பிசி, எஸ்.சி. எஸ்.டி என்று உள்ள நிலை மாறி மேலும் பல உட்பிரிவுகள் வரக் காரணமாகிவிடும். ஏற்கனவே பிரிவினைவாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், சாதிவாரியான மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மேலும் பாதிப்பையே உண்டாக்கும் என்பதே அடுத்த தரப்பின் வாதம்.\nதொழில்வாரியாக வகுக்கப்பட்ட சாதிகள், இன்று அரசியல் காரணியாகவும், வாக்கு வங்கியாகவும் மாறிவிட்டது வேதனையானது. அதற்கான காரணம் வெவ்வேறு சாதிகளிடையே இருந்த பொருளாதார சமூக வேறுபாடுகளே அந்த வேறுபாடுகளை இந்த இட ஒதுக்கீடுகள் அகற்ற உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.\nஆனால் சாதி வாரியான இட ஒதுக்கீடு எத்தனை காலத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டும்\nபிற்படுத்தப்பட்டோரிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் பொருளாதார நிலையில் முன்னேறி வரும் நான் என் மகனிற்கும் இதே இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தினால் சரியா அப்படிப் பயன்படுத்துவது இன்னொரு ஏழ்மைப்பட்டவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகிவிடாதா\nசாதி வாரியாக இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் வேளையில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறாமல் இருப்பதே சரியாகும். அதற்கான வழிவகைகள் எப்பொழுது ஏற்படும் அப்படி பொருளாதார அடிப்படையையும் சேர்க்க ஆரம்பித்தால், சாதியைக் குறிப்பிட விரும்பவில்லை என்ற சூழலும் வர ஆரம்பிக்கும்.\nஅதுவே படிப்படியாக சாதிகள் இல்லாத சமூகம் வர உதவும்.\nஉங்கள் கருத்துகளைக் கீழே குறிப்பிடுங்கள்\nat Friday, May 07, 2010 பிரிவுகள் சமூகம், சாதீ, சிந்தனைகள்\n இந்தியாவில் இன்னும் 1411 () புலிகளே உள்ளன\" தோனியைப் போன்ற விளையாட்டு வீரர்கள் முதற்கொண்டு ஆங்கிலச் செய்திச் சேனல்கள் வரை பரவலாக இதே பேச்சு தான்\nஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு 40 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை இன்று வெறும் 1411(-1) தான் உள்ளதாம். திடீரென்று விழித்துக் கொண்டதைப் போல இப்பொழுது எங்கும் புலிக��ைப் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகள். இப்பொழுதாவது செய்திகள் வருகின்றன என்பது நல்ல விசயம்.\n அல்லது விழிப்பது போல ஒரு மாயையை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றனவா\nஎன்.டி.டி.வி. போன்ற செய்திச் சேனல்களைப் பார்த்தால் புலிகளைக் காப்பாற்றும் திட்டம் என்கிறார்கள். கிரிக்கெட் வீரர் தோனி கேமராவின் முன்பு \"புலிகளைக் காப்பாற்றுங்கள்\n அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சாமான்ய மக்களிடமா\nசாமான்ய மக்களுக்கும் புலிகளைக் காப்பாற்றுவதற்கும் என்ன தொடர்பு\nஎன் ஊரான உடுமலைப்பேட்டை இருப்பது இந்திரா காந்தி புலிகள் சரணாலயத்திற்கு மிக அருகில். நான் எத்தனையோ முறை வால்பாறைக்கும், டாப் ஸ்லிப்பிற்கும், மூணாரிற்கும் இச்சரணாலயத்தின் வழியாகச் சென்றிருக்கிறேன். நான் ஒருமுறை கூட புலிகளைப் பார்த்ததில்லை. நான் புலிகளைப் பார்த்ததெல்லாம் வண்டலூரிலும், மற்ற வனவிலங்குகள் (காப்பகம்\nவால்பாறை அருகே உள்ள தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தைகளும், சில சமயங்களில் புலிகளும் வந்துள்ளதாக என் நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவை கூட ஏதோ தடம் மாறி வந்தவையே இது போன்ற தருணங்களில் தான் சாமான்ய மக்களால் புலிகளின் உயிரிற்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது. இதை மனித-விலங்குகள் ( Human-Animals conflict ) தொடர்பால் ஏற்படும் சண்டைகள் என்பர் இது போன்ற தருணங்களில் தான் சாமான்ய மக்களால் புலிகளின் உயிரிற்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது. இதை மனித-விலங்குகள் ( Human-Animals conflict ) தொடர்பால் ஏற்படும் சண்டைகள் என்பர் இது போன்ற சண்டைகளைத் தவிர்க்க சாமான்யர்களால் என்ன செய்ய முடியும்\nதேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதை விட்டுவிட்டு வேறிடத்திற்கு புலம்பெயர வேண்டுமா தேயிலைத் தோட்டங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன தேயிலைத் தோட்டங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன\nதமிழகம், கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இது போன்ற பிரச்சனைகள் என்றால், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் வேறு மாதிரியான பிரச்சனைகள்\nஇங்கே புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடங்கள் எல்லாம் கணிம வளம் நிறைந்த பகுதிகளும், நிலக்கரிச் சுரங்கங்களும் நிறைந்த பகுதிகளும் தான். பன்னா புலிகள் சரணாலயத்தில் புலிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் பன்னாவில் உள்ள கணிம வளங்கள் தான். \"மத்தியப் பிரதேசப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களை வேறிடத்திற்கு குடியமர்த்தும் வேலை நடைபெறுகிறது\" என்ற செய்தியைப் பார்த்தேன். இவர்களை காட்டை விட்டு வெளியேற்றுவது புலிகளைக் காக்கவா அல்லது ...\nபுலிகள் சரணாலயங்களில் சுற்றுலாவைக் கட்டுப்படுத்தும் முடிவையும் அரசு எடுத்துள்ளது. சரணாலயங்களின் அருகில் குடில்கள், விடுதிகள் என கட்டுமானப் பணிகளைக் குறைக்க இந்த முடிவு உதவும் தான். ஆனால், சுற்றுலாவாசிகள் வராமல் போவது சமூக விரோதிகளுக்கு இன்னும் எளிதாகக் கூடுமே என்ற அச்சமும் வருகிறது.\nஆப்பிரிக்க நாடுகளில் அனுமதிப்பதைப் போல ( Eco Tourism ) இயற்கை சார்- சுற்றுலாவை அனுமதித்தால் நல்லது. இது போன்ற சுற்றுலாவை அனுமதித்தால் விழிப்புணர்வு ஏற்படுவதுடன், சுற்றுப்புறத்தின் மீது கவனமும் அதிகரிக்கும். மேலும், வனங்களை அழிப்பதை தடுக்கும் வழியை அரசாங்கம் எடுக்கும் வரையில் எந்த விதமான முயற்சியும் பலனில்லாமலே போகும்.\nஇன்று புலிகள் என்றால் இன்னும் சில வருடங்களில் யானைகள் \"யானைகளைக் காப்பாற்றுங்கள்\" என்று சில வருடங்கள் கழித்து மற்றொரு கிரிக்கெட் வீரர் கூறுவதையும் பார்க்க வேண்டியதிருக்கும்.\nதோனி அண்ணே, நீங்க.. \"புலிகளைக் காப்பாற்றுங்கள்\" என்று சொல்வது FANஓட ஸ்பெல்லிங் கேட்கற மாதிரி தாங்க இருக்கு\nஆங்கிலச் செய்திச் சேனல்கள் \"புலிகளைக் காப்பாற்றுவதை\" ஏதோ கடமைக்குச் செய்யாமல், தொடர்ந்து புலிகளின் நிலையைப் பற்றி சில வருடங்களுக்குத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.\nat Monday, May 03, 2010 பிரிவுகள் இயற்கை, சுற்றுச்சூழல், விலங்குகள்\nவணக்கம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பதிவு செய்யும் முயற்சி தான் இந்தப் பக்கங்கள்.\nஉங்கள் கருத்துகளை இடுகைகளுக்குக் கீழே பதிவு செய்யுங்கள்.\nஅமீரக தட்பவெப்பம், கோவை சாலையோர மரங்கள் - பார்வை\nஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்...\nதமிழின் பலவீனம் தமிழின் தொன்மையே - பெரியார்தாசன்.\nபார்த்தே தீர வேண்டிய இடங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/naan-aanaiyittal-press-meet-stills-gallery/", "date_download": "2018-07-18T05:29:33Z", "digest": "sha1:VQLCREIIHK6ZOZGDCDZKOJ5COMU5QRU4", "length": 3995, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நான் ஆணையிட்டால் - Press Meet Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nஅருண்பாண்டியன் தயாரிக்கும் “சவாலே சமாளி”… வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுப்பது தவறா வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுப்பது தவறா – விஷால் வருத்தம்… அதி மேதாவிகள் – Stills Gallery ‘பார்ட்டி‘ படத்தின் துவக்க விழாவில்…\nPrevious Postமுதல் முறையாக 50 பேர்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘நெடுநல்வாடை’ Next Postசஞ்சிதா ஷெட்டிக்கு மற்றும் ஒரு படம்\nமயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் ‘வாய்க்கா தகராறு’\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – Stills Gallery\nதமிழ், மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும்- ‘கேணி’\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\nகதிரேசன் மீது புகார் கொடுத்த சித்தார்த்\nடிஜிட்டல் தொழில்நுட்ப படத்தில் சாயிஷா\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nஎனக்கு அடையாளம் தந்தது ‘கோலிசோடா-2’ – மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trendswood.com/2017/08/02/simbu-next-update/", "date_download": "2018-07-18T04:56:46Z", "digest": "sha1:5WAKXMXDVAUC4R26G2IDGX3DCHVW54LH", "length": 6529, "nlines": 134, "source_domain": "www.trendswood.com", "title": "சிம்புவின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு | Trendswood", "raw_content": "\nவிஜயின் சர்கார் ரிலீஸ் பிளான் \nசூர்யா 37 படத்தின் முக்கிய அறிவிப்பு\nபாலாவின் அடுத்த நாயகி இவரா \nசாமி-2 படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் \n10 முறை தேசியவிருது வென்ற டெக்னிஷியனுடன் சேரும் சிம்பு – திருப்புமுனையா \n10 முறை தேசியவிருது வென்ற டெக்னிஷியனுடன் சேரும் சிம்பு – திருப்புமுனையா \n10 முறை தேசியவிருது வென்ற டெக்னிஷியனுடன் சேரும் சிம்பு – திருப்புமுனையா \nசிம்புவின் அடுத்த படத்தில் பாடல்கள், இடைவேளை எதுவும் கிடையாது என்று அறிவித்துள்ளார் சிம்பு. ஹாலிவுட் ஸ்டைலில் இந்த படத்திற்கு சிம்பு திரைக்கதை எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இந்த படத்தில் யுவன் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே சிம்பு அறிவித்துள்ளார்.\nதற்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் மணிரத்னம் இயக்கிய ராவணன், முருகதாஸின் துப்பாக்கி படங்களில் ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் தான் சிம்புவி��் அடுத்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சந்தோஷ் சிவன் 10 முறைக்கு மேல் தேசியவிருது வென்றுள்ளார். கெளதம் மேனனின் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு எடிட்டிங் செய்த ஆண்டனி இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்யவுள்ளார். நாளுக்கு நாள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.\nPREVIOUS POST Previous post: மெர்சல் படத்தில் விஜய் பாடவில்லையா \nNEXT POST Next post: செப்டம்பர் மாதம் வெளியாகும் 7 பெரிய படங்களின் ரிலீஸ் தேதி\nவிஜயின் சர்கார் ரிலீஸ் பிளான் \nசூர்யா 37 படத்தின் முக்கிய அறிவிப்பு\nபாலாவின் அடுத்த நாயகி இவரா \nசாமி-2 படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-18T05:12:45Z", "digest": "sha1:Y2H7DI4UGLGVDQQMYT7DR7G5PN2HDZ3M", "length": 3947, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ராஜபாட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ராஜபாட்டை யின் அர்த்தம்\nஅரசர் செல்வதற்காக அமைக்கப்பட்ட அகன்ற பெரு வீதி.\n‘இந்தச் சாலையை ராஜபாட்டையாக நினைத்துக்கொண்டு வண்டியை வேகமாக விட முடியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121529-we-urges-private-firm-to-adopt-karur-district-says-minister-mr-vijayabaskar.html", "date_download": "2018-07-18T05:07:08Z", "digest": "sha1:3YYKGJILZC63AZ7MKUB64DL2VOF6TGXI", "length": 19876, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`கரூர் மாவட்டத்தைத் தத்தெடுக்க தனியார் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளோம்!’ - அமைச்சர் தகவல் | We urges private firm to adopt Karur District, says Minister MR VIjayabaskar", "raw_content": "\nஅறுவைசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி அடுத்தடுத்து சரிந��த இரண்டு கட்டடங்கள் - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nமாணவிக்கு நடந்த கொடுமை - குற்றவாளிகளுக்கு எதிராக தமிழக வழக்கறிஞர்கள் இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் நடந்த சோதனை நிறைவு - கோடிக்கணக்கில் பணம் சிக்கியது\nபசுமைவழிச் சாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுமை வீடு - ஆணையை வழங்கினார் கலெக்டர் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா\n`கரூர் மாவட்டத்தைத் தத்தெடுக்க தனியார் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளோம்’ - அமைச்சர் தகவல்\n\"அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக அதிக அளவு உகரணங்களை அசோக் லேலாண்டு நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்வதால்,அந்த நிறுவனத்தை கல்வி வளர்ச்சிக்காக கரூர் மாவட்டத்தை தத்தெடுக்கும்படி வலியுறுத்தியுள்ளோம்\" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.\nகரூர்-சேலம் புறவழிச்சாலையிலுள்ள அட்லஸ் கலையரங்கத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ,மாணவியர்கள் உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அவர்கள் தலைமையில் வழிகாட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, நீட் போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் 108 மாணவ மாணவிகளுக்கு ரூ.13,36,016 மதிப்பிலான மடிக்கணினிகளை இன்று (7.4.2018) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மாணவ மாணவியர்களின் நலனில் அக்கறை கொண்டு காலணி முதல் மடிக்கணினி வரை 14 வகையான உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி வந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் 27,000 கோடி கல்வி வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கி உள்ளது. அதன்மூலம், தமிழகத்தில் உயர�� கல்வி செல்வோரின் எண்ணிக்கை 46 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வெழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் 23 பள்ளிகளைச் சேர்ந்த 2,500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.\nஅரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நடைபெறும் வழிகாட்டு நிகழ்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அதிக அளவில் உபகரணங்களை அசோக் லேலாண்டு நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்வதால், அந்நிறுவனத்தை கரூர் மாவட்டத்தைக் கல்வி வளர்ச்சிக்காகத் தத்தெடுக்க வலியுறுத்தியுள்ளோம். அதில் போக்குவரத்துத் துறை ஓட்டுநர், நடத்துநர், அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்\" என்றார்.\nபிரதமருக்கு 2,000 கடிதங்கள் அனுப்பிய தமிழக பள்ளி மாணவர்கள்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n`கரூர் மாவட்டத்தைத் தத்தெடுக்க தனியார் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளோம்’ - அமைச்சர் தகவல்\nகுடும்ப நலன் ஓகே... உங்கள் உடல்நிலையைச் சரியாக வைத்திருக்கிறீர்களா பெண்களே\nடி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க-வில் இணைந்த 2,000 பேர் அரசுக்கு எதிராக ஆவேசப் பேச்சு\n`நமக்காகவும் சேர்த்துதான் போராடுறாங்க... டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ - நெகிழவைத்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasri.com/events/100528", "date_download": "2018-07-18T04:57:27Z", "digest": "sha1:ASS5AFMWUPHB7ZRJQCPYPG5ZXV4DBCMD", "length": 5930, "nlines": 191, "source_domain": "lankasri.com", "title": "பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி - உங்கள் மேடை - உங்கள் திறனைக் காட்ட \"பாடுவோர் பாடலாம்’’ \" />", "raw_content": "\nபொங்கல் சிறப்பு நிகழ்ச்சி - உங்கள் மேடை - உங்கள் திறனைக் காட்ட \"பாடுவோர் பாடலாம்’’\nSRS கரோக்கியோடு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை கொண்டாடலாம் வாருங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயத்தின் 23ம் ஆண்டு மஹோற்சவத் திருவிழா\nகனடா ஸ்ரீ கல்கி ஆனந்த இல்லத்தின் 4வது ஆண்டு வருடப்பூர்த்தியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகத் திருவிழா\nநம்மவர் சுய பாடல்களும் ஈழத்து திரைஇசைப்பாடல்களும் ஒரே மேடையில் ஒலிக்கும் கானக்குரல் இசைநிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=39&t=16541&sid=f1db9c32bbd3a3d26a550b58751eeb1f&p=61673", "date_download": "2018-07-18T04:47:21Z", "digest": "sha1:UHPDOIT434IHMY5JM5TLTULKF2YVRLD7", "length": 8234, "nlines": 191, "source_domain": "padugai.com", "title": "மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு - Page 5 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க இலட்சமே இலட்சியம்\nமை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nCashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.\nRe: மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nRe: மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nRe: மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nமை மேட்ரிக்ஸ் கட்டணம் ரூ.1000 / 0.005 பிட்காயினாக குறைக்கப்பட்டுவிட்டது ... உடனே ரிஜிஸ்டர் செய்து டீமின் டாப்பில் இடம் பிடித்துக் கொள்ளுங்கள்... விரைவில் நூற்றுக் கணக்கான நபர்கள் ஆன்லைன் ஜாப்பில் சேர இருக்கிறார்கள்.\nRe: மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nRe: மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nRe: மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nRe: மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nRe: மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nRe: மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nRe: மை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nமை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nReturn to “இலட்சமே இலட்சியம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://podian.blogspot.com/2007/10/blog-post_25.html", "date_download": "2018-07-18T04:51:44Z", "digest": "sha1:DOXV6A4SMGPKVR6GDYOJUDIJQCCQDUVA", "length": 16883, "nlines": 200, "source_domain": "podian.blogspot.com", "title": "ICQ: தகர்ப்பதில் தவறென்ன?", "raw_content": "\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nசேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்தாமல் தடுக்கத் தான் எத்தனை எத்தனை தடைகள் இதை செயல்படுத்துவதால் என்ன நன்மை என்பதை பெரியவர்கள் அனைவரும் பேசி தீர்த்துவிட்டதால் நான் அதை இங்கு அடுக்க போவதில்லை. சேது கால்வாய் திட்டத்தை எதிர்பவர்கள் சொல்லும் ஒரே காரணம் ராமர் பாலம் சேதமடைந்து விடும் என்பது தான். ராமர் உண்மையா இதை செயல்படுத்துவதால் என்ன நன்மை என்பதை பெரியவர்கள் அனைவரும் பேசி தீர்த்துவிட்டதால் நான் அதை இங்கு அடுக்க போவதில்லை. சேது கால்வாய் திட்டத்தை எதிர்பவர்கள் சொல்லும் ஒரே காரணம் ராமர் பாலம் சேதமடைந்து விடும் என்பது தான். ராமர் உண்மையா ராமர் பாலம் என்பது உண்மையா ராமர் பாலம் என்பது உண்மையா என்பதை எல்லாம் மறந்துவிடுவோம். ஒருவேளை இது ராமர் பாலமாகவே இருந்தாலும்.\nஇந்த பாலம் அல்லது மணல் திட்டினால் யாருக்கு என்ன பலன் கிடைத்து வந்தது இனி என்ன பலன் கிடைக்கப் போகிறது இனி என்ன பலன் கிடைக்கப் போகிறது ஏன் இதை தகர்ப்பதை தடுக்க வேண்டும் ஏன் இதை தகர்ப்பதை தடுக்க வேண்டும் கோவில்கள் மற்றும் பழைமையான கட்டிடங்கள் அல்லது இடங்களை கூட அழித்துவிடலாமா கோவில்கள் மற்றும் பழைமையான கட்டிடங்கள் அல்லது இடங்களை கூட அழித்துவிடலாமா என்று மடத்தனமாக யாரும் எண்ண வேண்டாம். ஏனெனில் அவைகளை அழிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்பதால் அப்படியே இருக்கட்டும்.\nஆனால் இந்த பாலம் அல்லது மணல் திட்டை தகர்ப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். சுற்றுலா வளர்ச்சி அடையும். அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும்.\nநாட்டின் எதிர்கால நலனை மனதில் கொண்டு அந்த நிமிடம் வரை அவர்களை வாழ வைத்த இன்யும் வாழ வைக்கப் போகிற விளைநிலங்களை அழித்து பாரம்பரியமாக அங்கு வாழும் மக்களை இடம் பெயர செய்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும் போது மனதை திடப்படுத்திக் கொண்டு வரவேற்பவர்கள், எந்த பயனும் இல்லாத இந்த ராமர் பாலம் அல்லது மணல் திட்டை அழிப்பதை யேன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்க வேண்டும்\nமக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் மூடநம்பிக்கையை வள்ர்த்து அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதை வோட்டுக்களாக மாற்றீ அதன் மூலம் பதவிகளை அடைந்து ஏசி காரிலும் ஏசி பங்களாக்களிலும் சுகம் அனுபவிக்கும் வீணாப்போன இந்த வோட்டுப் பிச்சைக்காரர்களின் சுயநலத் தந்திரம் அல்லாமல் வேறென்ன இருக்க முடியும்\nசிறப்பு பொருளாதார மண்டலங்கள் கூட எதிர்க்கப் படுகின்றதே என் வாதிடலாம். எங்கே எதிர்க்கப் படுகிறது யாரால் எதிர்க்கப் படுகிறது என்று பாருங்கள். மேற்குவங்கத்திற்கு வெளியே தானே. சிகப்பு மனிதர்கள் பிழைப்பு நடத்தும் மே.வ. வில் மிகத் தீவிரமாக செயல்படுத்தப் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது யாரால் எதிர்க்கப் படுகிறது என்று பாருங்கள். மேற்குவங்கத்திற்கு வெளியே தானே. சிகப்பு மனிதர்கள் பிழைப்பு நடத்தும் மே.வ. வில் மிகத் தீவிரமாக செயல்படுத்தப் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது ஒரு வேளை எதிர்ப்பவர்களின் எதிர்ப்பயும் மீறி அங்கு சி.பொ.ம வந்து அதில் துவங்கப்படும் பன்னாட்டு நிருவனத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் வேண்டாம் என்று வீராப்பாய் வந்துவிடுவார்களா\nதமிழகத்தில் தமிழை வாழ வைப்பதாக பாவ்லா காட்டுபவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை வடக்கில் தமிழ் வாசம் வீசாத பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறார்கள்.\nஇன்றுவரை உபதேசங்கள் என்பது ஊருக்கு மட்டும் தான். தன் வீட்டுக்கு அல்ல. ஆகவே நல்லவைகளை எதிர்த்து ஊரை ஏமாற்றூபவர்களை ஒதுக்கித் தள்ளி விட்டு சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.\nநாட்டு நலனை மனதில் கொண்டு எதர்க்கும் உதவாத ராமர் பாலம் அல்லது மணல் திட்டை தகர்த்து எறிவோம்\nஅத்தைகளும் மாமாக்களும் ஆட்சி செய்யும் வலைப்பதிவு உலகத்தில் பொடிப்பொடியாய் எழுதி இடம்பிடிக்க வந்த புதுப் ~பொடியன்~\nஅத்தைகளும் மாமாக்களும் மொக்கை போட்டு ஆட்சி செய்யும் வலைப்பதிவு உலகத்தில் பொடிப்பொடியாய் மொக்கை போட்டு இடம்பிடிக்க வந்த புதுப் ~பொடியன்~\nசிவா மாமா நீங்க மட்டும் திருந்த மாட்டேன்னு அடம் புடிக்கிறிங்களே :))))))))\nஒரு சின்ன கொய்ந்த கிட்ட வந்து(அல்லது போய்) மொக்க கிக்க னு சொல்லிகினு...ச்சி..ச்சி..\nஆஹா நம்ம ஜூனியர்ன்னு வந்தா பெரிய விஷயம்லாம் பேசரியே இது வம்பு மேட்டர்ல சரி கொஞ்சம் அடக்கிவாசி. ஓக்கேவா\n@நிலா : அட போங்க சீனியர். நீங்க எல்லாம் சப்போர்ட் பன்னுவிங்கனு பார்த்தா, இப்டி சொல்றிங்க. :(\nபெரிய விஷயங்கள நாம சின்னப் புள்ளத் தனமா சொல்வோமே. யாரும் நம்மள மாதிரி குட்டீஸ திட்ட மாட்டாங்க.\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nசென்னை - சிங்கை சுற்றுலா போட்டி\nநானும் உங்களைப் போல தான்..\nதெஹல்கா விரித்த வலை - குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி...\nநட்புக் காலங்கள் - எழுதியவர் யாரோ\nஆட்களை திரட்ட பிரியாணி பொட்டலம் வேண்டாம்.\nஇந்த ஒடம்பு எவ்ளோ அடிதாங்கும்னு தெரிஞ்சி அடிங்கப்பு (1)\nஇந்த முத்தி போன கேசுங்களுக்கும் முக்தி கிடைகுமா\nஇவனுக்கெல்லாம் வந்த வாழ்வை பாருங்கய்யா (1)\nசிங்கை சுற்றுலா போட்டி (1)\nநீங்களே லேபிள் ஒட்டிக்கோங்க (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/after-20-years-a-hindu-becomes-cabinet-minister-at-pakistan-117080600007_1.html", "date_download": "2018-07-18T04:54:39Z", "digest": "sha1:S3GKFR2MNL2QDYFPSAUNHZTTRRJGLRKQ", "length": 10623, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "20 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்து | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n20 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்து\nபாகிஸ்தான் அம���ச்சரவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கியதை அடுத்து அவரது பிரதமர் பதவி பறிபோனது. இதையடுத்து ஷாகித் ககான் அப்பாஸி பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபிரதமர் அப்பாஸி தலைமையில் 47 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் இந்து மதத்தை சேர்ந்த தர்ஷன் லால்(65) என்பவர் அமைச்சராக இடம்பெற்றுள்ளார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரு இந்து நியமிக்கப்பட்டுள்ளார்.\nதர்ஷன் லால் சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் அரசு இணையதளத்தில் தேசிய கீதத்துடன் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்\nசிறந்த வீரர்களுடன் கோலியை ஒப்பிடாதீர்கள்: பாகிஸ்தான் வீரர்\n57 வருட இழுபறி: இந்தியாவிற்கு பச்சை கொடி காட்டிய உலக வங்கி\nஅப்ரிடிக்கு பேட்டை நன்கொடையாக வழங்கிய விராட் கோலி\nஇந்தியா கொடுத்தும் வாங்கி கொள்ளாத பாகிஸ்தான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-18T05:03:20Z", "digest": "sha1:CQD4N3LEE5OUCUS2NHPN2KP3WCXM74PK", "length": 14123, "nlines": 236, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: சுஜாதாவின் நேர்காணல்கள்", "raw_content": "\nசுஜாதா நேர்காணல்கள் என்ற புத்தகத்தை கொண்டுவர வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆவல். சுஜாதாவின் இரண்டு நேர்காணல்கள் மிக முக்கியமானது. ஒன்று\n\"சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் என்னை ஏற்றுக்கொள்ளாததைப் புரிந்துக்கொள்ள முடிகிறது\"\nஎன்று தீராநதியிலும், இன்னொன்று படிகளில் வந்தது. இதை தவிர அவருடைய நேர்காணல்கள் பல பத்திரிக்கையில் வந்திருக்கிறது. சுட்டி விகடனில் கூட வந்திருக்கிறது.\n1996-97ல் தமிழ் டாட் நெட் என்ற இணைய குழுமம் பாலா தலமையில் சுறுசுறுப்பாக இயங்கியது. இன்றும் அதில் இருந்த பலர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். 1997 மார்ச் மாதம் குழுமம் சார்பாக சுஜாதாவின் பேட்டி எடுக்கலாம் என���று முடிவு செய்தோம். குழுமத்தில் பலர் கேள்வி கேட்பார்கள், அதை நான் தொகுத்து சுஜாதாவிடம் பதில் பெற வேண்டும். அவ்வளவு தான்.\nசுஜாதாவுடன் எனக்கு அப்போது பரிட்சயம் ஏற்பட்ட புதுசு. அவரிடம் கேட்பதற்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும், கேட்டுவிடலாம் என்று கேட்டேன். உடனே சரி என்று ஒப்புக்கொண்டு விட்டார். யுனிக்கோட் எழுத்துரு இல்லாத காலம். அதனால் தமிழில் மெயில் அனுப்பிவிட்டு \"சார் எழுத்தெல்லாம் தெரிகிறதா\" என்று கேட்க வேண்டும். இந்த பிரச்சனையினால் \"கேள்விகளை ஒரு பிரிண்டவுட் எடுத்து தாங்க பதில் எழுதி தருகிறேன்\" என்றார்.\nகொடுக்க அவர் வீட்டுக்கு சென்ற போது, ,மும்பைக்கோ டெல்லிக்கோ கிளம்பிக்கொண்டு இருந்தார். \"பிரிண்டவுட் இருக்கிறதா சரி பிளைட்டில் டைம் கிடைக்கும் பதில் எழுதுகிறேன்\" என்று பெட்டியில் வைத்துக்கொண்டார்.\nஒரு வாரம் கழித்து அவரை தொடர்பு கொண்ட போது, வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். வாங்கிக்கொண்டேன். \"ஏதாவது புரியவில்லை என்றால் கேளுங்கள்\" என்றார். மடித்து வைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். \"ஏதாவது புரியவில்லை என்றால் கேளுங்கள்\" என்றார் ஆனால் அவர் எழுதியது எதுவுமே புரியவில்லை. என் அப்பாவிடம் கொடுத்து டிகோட் செய்ய சொன்னேன். அவர் சர்வ சாதாரணமாக அதை டிகோட் செய்து தந்தார்.\nசுஜாதா கைபட எழுதியதும் என் அப்பா எனக்கு புரியும் படி எழுதிய கொடுத்ததையும் வைத்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் நல்ல வேளை அவைகளை தூக்கி போடவில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முழு பேட்டியும் இங்கே பதிவு செய்ய பார்க்கிறேன்.\nசி.பி.செந்தில்குமார் May 21, 2012 at 9:39 AM\nஇப்படி கையெழுத்து பிரதியில் பதில் கிடைப்பது அரிது... வாத்தியாரின் முழு பேட்டியையும் சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ்...\nவணக்கம். நீங்கள் பத்து வருடங்களுக்கு முன்னாடி 'விளையாட்டா..' எழுத ஆரம்பித்ததிலிருந்து ஒரு பதிவையும் விடாமல் படித்து வருகிரேன், ஆனால் இதுதான் மூன்றாவது கடிதம். பில்லா (அஜித்) வெளியான போது ஃபோனில் பேசி இருக்கிறேன். சோம்பேறித்தனம்தான் காரணம். அற்புதமான பதிவுகள். காத்திருந்து தினமும் வந்து பார்த்து, புதிதாய் ஏதாவது எழுதியிருந்தால் உற்சாகமடைகிறேன்.. நிற்க. இப்பவும் இந்த கட்டுரையில் உள்ளது வாத்தியார் கையெழுத்துதானென்று நினைக்கிறேன்... விஷயம் ��துதான்: இந்த கையெழுத்து எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது.. ஆனால் நான் உங்களைவிட மிகவும் சிறியவன். பயமாய் இருக்கிறது...\nமுழு க‌டித‌த்தையும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்க்கிறேன்.\nஉங்களை மாதிரி பிஸியாக இருப்பவர்களை நிறைய‌ எழுதுங்க‌ள் வ‌ற்புறுத்த‌ மாட்டேன்... ஆனால் விடாம‌ல் எழுத‌வும். மிக்க‌ ந‌ன்றி.\nஆண்டாள் மற்றும் அமுத‌ன் ந‌ல‌மா\nஎன் எழுத்தை நீண்டகாலமாக நீங்கள் படிப்பது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் பேசியது எனக்கு நினைவில் இல்லை, மன்னிக்கவும். தினமும் ஏதாவது எழுத ஆசை தான் முடிவதில்லை, ஆனால் வேலை பளு காரணம் இல்லை. நீங்கள் எதற்கு பயப்பட வேண்டும் குழந்தைகள் நலம். அன்புடன், தேசிகன்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/jan/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF--%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2844081.html", "date_download": "2018-07-18T05:08:52Z", "digest": "sha1:DI6LES2BS7KOGJ6UMKPOVEKXXDECBFEM", "length": 8658, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பாரம்பரிய மஞ்சுவிரட்டிற்கு தயாராகும் சிராவயல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nபாரம்பரிய மஞ்சுவிரட்டிற்கு தயாராகும் சிராவயல்\nசிராவயலில் ஜன.16 ஆம் தேதி நடைபெற உள்ள மஞ்சுவிரட்டிற்காக மஞ்சுவிரட்டுத் திடல் தயாராகி வருகிறது.\nதென்தமிழகத்தின் சிறப்பு மிக்க சிராவயலில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு ஆண்டு தோறும் தை மாதம் மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் நடைபெறும். இவ்விழாவிற்குத் தேவையான பண���களை கிராமத்தினர் செய்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம்போல் வரும் ஜன. 16 ஆம் தேதியன்று மஞ்சுவிரட்டு நடைபெற இருப்பதால் கிராமத்திலுள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மஞ்சுவிரட்டுப் பொட்டலை சுத்தம் செய்து, தொழு, பார்வையாளர்கள் அமரக் கூடிய கேலரி உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். மஞ்சுவிரட்டு நடைபெறும் ஜன.16 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து முன்னோர் வழிபாடு செய்து நாட்டார்களை அழைத்து கொண்டு வானவேடிக்கை மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு செல்வார்கள். அதனை தொடர்ந்து தொழுவில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்படும். தொடர்ந்து கோயில் காளைகள் அவிழ்த்துவிட்ட பின்னர் மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும். இந்த மஞ்சுவிரட்டிற்கு சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். இதை காண வெளிநாட்டவர்களும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள். இதனால் திருப்புத்தூர், சிராவயல், தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பல கிராமங்கள் இப்போதே திருவிழா கோலம் பூண்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/12/16.html", "date_download": "2018-07-18T05:08:32Z", "digest": "sha1:IHGP52P3FCADEKJL3WMCKFXL5MFSSDC5", "length": 24822, "nlines": 479, "source_domain": "www.kalviseithi.net", "title": "தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்க��் அதிர்ச்சி. | கல்விச் செய்தி கல்விச் செய்தி: தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.", "raw_content": "\nதமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.\nபகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nதமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒரு 3 (or) 5 வருட கால அவகாசத்திற்குள் TET & TRB யில் Pass ஆகலாம் என அறிவிப்பது தான் மனிதாபிமான செயல்.\nயாரும் கஷ்டப்படாமல் அரசுத்துறையில் நுழைவது தற்பொழுது சாத்தியம் இல்லை.\nகுறுக்கு வழியில் காசை செலவழித்து எளிதாக அரசுத் துறையில் நுழைவது எளிதாகி விட்டது இன்றைய காலகட்டத்தில்.\nஅதை தடுக்க வேண்டும் எனில்,\nஇதன் மூலம் ஒரளவிற்கு முறையின்றி\nகுறுக்கு வழியில் அரசுத்துறையில் நுழைவதை தடுக்க முடியும்.\nகண்டிப்பாக நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.\n1. தேர்வு செய்யப்பட்டவர்களின் omr வெளியிட வேண்டும்.\n2. நேர்முகத் தேர்வின் video footage ஐ அனைத்து TRB website ல் போட வேண்டும்.\nஆனால் அதற்கு அவர்கள் கூறும் பதில் .\nஎவ்வளவு செலவு ஆனாலும் பராவாயில்லை இந்த மேற்கண்ட முறைகளை செயல்படுத்தினாலே போதும் முறைகேடுகளை ஓரளவிற்கு தடுத்து விடலாம்.\nதேர்வு எழுதுபவர்களிடம் இவர்கள் வாங்கும் பணத்திலேயே இதனை இவர்கள் செயல்படுத்தலாம்.\nஉ.தா. TNPSC யில் 20,00,000 பேர் 100 தேர்வுக் கட்டணம் .\n= 20,00,00,000 கோடி வசூல் ஆகின்றது. இதனைக் கொண்டு செலவு செய்யலாம் .\nநீதிமன்றம் அரசிற்கு இவற்றை பரிந்துறைத்தால் இது கண்டிப்பாக சாத்தியமே.\nவெளிப்படை தன்மை இல்லாமல் தேர்வு செய்வது தவறு, இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப உதவி மூலம் எவ்வளவோ செய்யலாம்,\n எவ்வளவு அடிமை வேலை செய்யரமுன்னு தெரியுமா 6-வருடமா எவ்வளவு கஷ்டப்படரமுன்னு தெரியும்மா 6-வருடமா எவ்வளவு கஷ்டப்படரமுன்னு தெரியும்மா வந்து பாருங்க sir அப்பத்தா தெரியும்\n*🅱💢 BREAKING NEWS: வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றிருக்கும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.*\nவரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தில் ப���ரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றிருக்கும். ப...\nபகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும் பணிக்காலத்தையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் அவர்களை கை விட்டு விடக்கூடாது. தயவு செய்து அவர்களது வாழ்வில் விளக்கேற்றுங்கள். அரசு நினைத்தால் முடியாத காரியம் ஏதுமில்லை.\n*_🅱💢 பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம்:192 ஆசிரியர்களை தேர்வு செய்து வழங்க முடிவு: செங்கோட்டையன் அறிவிப்பு_*\nதமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களை தேர்வு செய்து கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து...\n*_🅱💢BREAKING NEWS: சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து_*\nசர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அ...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\nஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா இல்லையா பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர்ஆசிரியர்களிடையே குழப்பம்\nவரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என ப...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://jannahcrew.wordpress.com/2016/12/18/quran-quiz-85/", "date_download": "2018-07-18T05:09:15Z", "digest": "sha1:2POVZIAUKH2VVHM5EJU7GETD3BXXEB37", "length": 13875, "nlines": 258, "source_domain": "jannahcrew.wordpress.com", "title": "QURAN QUIZ # 85 – Jannahcrew", "raw_content": "\n📢📣 கேள்வி நேரம் 📣📢\n📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 29- ஸூரத்துல் அன்கபூத் வசனங்கள் 24-40)\n1⃣ இப்���ாஹிம் அலை அவர்களின் சமூகத்தவர்கள் அவரை என்ன செய்யலாம் என்று முடிவெடுத்தனர்\na. கல் எரிந்து கொல்ல\nb. நெருப்பில் இட்டு பொசுக்க\nd. கொதி நீரில் போட்டு கொல்ல\n2⃣ இப்ராஹிம் நபியின் தூதை ஏற்று ஹிஜ்ரத் செய்தவர் யார்\nb. இப்ராஹிம் நபியின் தாயார்\nd. லூத் நபியின் மனைவி\n3⃣ உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி சிலரை வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது அவர்கள் மீது உங்களிடையேயுள்ள எதன் காரணத்தினால்தான் என்று அல்லாஹ் கூறுகிறான்\n4⃣ எந்த நபியின் சமூகத்தார் மானக்கேடான சபையில் வெறுக்கத்தக்க செயலை செய்தார்கள்\n5⃣ லூத் நபியின் சமூகத்திற்கு எதிலிருந்து வேதனையை மலக்குகள் மூலம் இறக்குவதாக கூறுகிறான்\n6⃣ மத்யன் வாசிகளுக்கு எந்த நபியை அல்லாஹ் அனுப்பினான்\n7⃣ மத்யன் வாசிகளுக்கு பூகம்பம் பிடித்துக்கொண்டு எங்கே அதிகாலையில் மரித்து முகங்குப்பற விழுந்து கிடந்தார்கள்\n8⃣ யாரிடம் மூஸா அலை அவர்கள் தெளிவான அத்தாட்சிகளோடு சென்றார்\n9⃣ அல்லாஹ் மூஸாவின் சமூகத்திற்கு எதன் மூலம் வேதனை அளித்தான்\na. கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பி, பூமியில் அழுந்த செய்து\nb. பேரிடி முழக்கம், கடலில் முழுகடித்து\n🔟 லூத் அலை அவர்களின் மனைவியை அல்லாஹ் காப்பாற்றினானா இல்லையா\n📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 29- ஸூரத்துல் அன்கபூத் வசனங்கள் 24-40)\n1⃣ இப்ராஹிம் அலை அவர்களின் சமூகத்தவர்கள் அவரை என்ன செய்யலாம் என்று முடிவெடுத்தனர்\na. கல் எரிந்து கொல்ல\n✔ *b. நெருப்பில் இட்டு பொசுக்க*\nd. கொதி நீரில் போட்டு கொல்ல\n2⃣ இப்ராஹிம் நபியின் தூதை ஏற்று ஹிஜ்ரத் செய்தவர் யார்\nb. இப்ராஹிம் நபியின் தாயார்\n✔ *c. லூத் நபி*\nd. லூத் நபியின் மனைவி\n3⃣ உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி சிலரை வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது அவர்கள் மீது உங்களிடையேயுள்ள எதன் காரணத்தினால்தான் என்று அல்லாஹ் கூறுகிறான்\n4⃣ எந்த நபியின் சமூகத்தார் மானக்கேடான சபையில் வெறுக்கத்தக்க செயலை செய்தார்கள்\n✔ *b. லூத் அலை*\n5⃣ லூத் நபியின் சமூகத்திற்கு எதிலிருந்து வேதனையை மலக்குகள் மூலம் இறக்குவதாக கூறுகிறான்\n6⃣ மத்யன் வாசிகளுக்கு எந்த நபியை அல்லாஹ் அனுப்பினான்\n✔ *c. ஷுஐப் அலை*\n7⃣ மத்யன் வாசிகளுக்கு பூகம்பம் பிடித்துக்கொண்டு எங்கே அதிகாலையில் மரித்து முகங்குப்பற விழுந்து கிடந்தார்கள்\n8⃣ யாரிடம் மூஸா அலை அவர்கள் தெளிவான அத்தாட்சிகளோடு சென்றார்\n9⃣ அல்லாஹ் மூஸாவின் சமூகத்திற்கு எதன் மூலம் வேதனை அளித்தான்\na. கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பி, பூமியில் அழுந்த செய்து\nb. பேரிடி முழக்கம், கடலில் முழுகடித்து\n🔟 லூத் அலை அவர்களின் மனைவியை அல்லாஹ் காப்பாற்றினானா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/04/16/the-murder/", "date_download": "2018-07-18T04:52:35Z", "digest": "sha1:TVO2RELC7PH73WEVKLGHHPGSGW3JYK7V", "length": 64297, "nlines": 200, "source_domain": "padhaakai.com", "title": "கொலை | பதாகை", "raw_content": "\nஅந்த அதிகாலைப் பேருந்தினில் தனது இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபரிடம் ரகு, என்னங்க தம்பி, தினமும் உங்கள இந்த நேரத்தில பார்க்க முடியுது, எங்க போறிங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க, எனக் கேட்டதுதான் தாமதம்-தன் கையிலிருந்த கத்தியை எடுத்து ரகுவினுடைய வயிற்றில் இறக்குகின்றான்.\nபக்கத்திலிருந்தவன், அதிர்ச்சியில் அவன் சத்தம் போடுவானோ என ரகுவின் வாயைத் தனது கையினால் மூடுகின்றான். காலை நேரப் பேருந்து என்பதினால் பயணம் செய்த அனைவருமே அரைத் தூக்கத்தில் இருந்ததினால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை, நடத்துனர் உட்பட. அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ரகுவைத் கைத்தாங்கலாக, தன்னுடன் வந்தவன் போல கீழே இறக்கிவிட்டு அவனுடன் சேர்ந்து இவனும் இறங்குகின்றான்.\nநடந்தது என்ன , எதற்காக என ரகு யோசித்தபடியே மயங்கிக் கீழே சரிகின்ற நிலையிலிருக்க, சுதாரித்துக் கொண்ட இவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து மருத்துவருக்கு பேசி உடனடியாக முதலுதவி செய்யச் சொல்கிறான். தனக்கு நன்கு தெரிந்தவன் சொல்வதால் ரகுவை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார் மருத்துவர்.\nபள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தபோது கலந்து கொள்ளாத போட்டிக்காக பரிசு பெற்றது இன்பம் தந்த போதிலும் எதுவுமே செய்யாமல் வாங்கியதில் அதிலென்ன பெருமை என்பது இப்போது கத்தியால் குத்தியவனுக்கு புத்தியில் உரைக்கின்றது.\nகத்தியால் குத்தியவன் இன்னொரு பேருந்தில் ஏறி அமர்ந்து சற்றே கண்மூடி பால்ய நினைவுக்குள் செல்கையில் கோலிக்குண்டு விளையாடி அனைவரது கோலிகளையும் வெற்றி கொண்டிருக்கின்றான் கூட்டத்தில் ஒரு சிறுவன். அம்மையப்பனின் அறிவுரைப்படி உட்கார்ந்து விளையாடும் விளையாட்டு.\nகண்விழித்து மனதிற்குள், ஏன் அவனை இப்படிச் செய்தோம், அவன் என்ன கேட்டுவிட்டான், என தனக்குள் பிறந்த கேள்விக்கான விடையை நினைத்துப் பார்க்கின்றான். சிறிது கண்முடித் தூங்குகிறான்.\nகத்தியெடுத்துச் சொருகிய இவன் இங்கு கனவினில் சிறுவர் விளையாடும் சுரண்டல் பரிசுச் சீட்டு விற்றுக் கொண்டிருந்தான்- பரிசு விழும் எண்கள் அனைத்தையும் எடுத்து விட்டிருந்தான், யாருக்குமே அதிக மதிப்பிலான பரிசு விழாதபடி.\nபம்பரம் குத்தி விளையாடிக் கொண்டிருந்தவன் பின்பு கத்தியெடுத்துக் குத்தியது ஏன்\nசட்டென தூக்கத்திலிருந்து விழிப்பு வந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறான். அலைபேசியில் மருத்துவரை அழைத்து, அவர் இப்ப என்ன நிலைமையில் இருக்கிறார் என தான் குத்திவிட்டு வந்தவனைப் பற்றி குசலம் விசாரிக்கின்றான். கவலைப்படும்படியாக ஏதும் இல்லை என மருத்துவர் விளக்கமளிக்கிறார். அவர் இன்னும் சிறிது நேரத்தில் கண்விழித்து விடுவார். எப்படி அவருக்கு இது நடந்தது என மருத்துவர் கேட்கையில், ஒரு சின்னப் பிரச்சனையால் நடந்தது, எனச் சுருக்கமாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து, போய்க் கொண்டிருக்கிற திசைக்கு எதிர்த்திசையில் சென்று பேருந்து ஏறி மருத்துவமனை செல்கிறான்.\nஇவன் வந்த சிறிது நேரத்தில் ரகு கண் விழிக்கிறார், எழுந்த அடுத்த வினாடியே பக்கத்தில் தன்னைக் கத்தியால் குத்தியவன் இருப்பதைக் கவனித்து உடனடியாக அவனை அடிக்க அவன் மேல் பாய நினைத்து குத்துப்பட்டிருந்ததால் முடியாமல் மெல்லிய குரலில் கேட்கிறார், ஏன்யா உங்கிட்ட அப்பிடி என்ன கேட்டுட்டேன்னு இந்தமாதிரி செஞ்சிட்ட, நான் அப்பிடி என்னய்யா துரோகம் பண்ணுனேன் உனக்கு.\nதப்பாயிருச்சு , ரொம்ப தப்பாயிடுச்சு , மன்னிச்சுருங்க.\nயோவ் போயா கத்தில குத்திட்டு மன்னிப்புக் கேட்கிறியா, இருடா உன்னை என்ன பண்றேன்னு என்கிறார் சிறிது உரத்த குரலில்.\nஒத்திகை பாக்கறதுக்கு மனசுக்குள்ள ஒப்பனை பண்ணிட்டிருந்த நேரத்தில நீங்க இடையூறு பண்ணதால இடைஞ்சலா இருக்கிகன்னு நினைச்சு அப்பிடி பண்ணிட்டேன்.\nயாருப்பா நீ, அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு\nஎன்னோட வாழ்க்கையில ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது அதை இதில எழுதியிருக்கேன் , மொத்தமும் இருக்கு, படிச்சுப் பாத்திங்கன்னா புரியும். படிச்சுட்டு சொல்லுங்கன்னு சொல்லிட்���ு அவரோட அலைபேசியை வாங்கி இவனோட எண்ணிற்கு அழைத்து இவருடைய எண்ணை அலைபேசியில பதிவு பண்றான்.\nயாருடா இவன் சரியான சைக்கோவா இருப்பானோ , எங்க போறிங்கனு கேட்டா கத்தில குத்தறான், எதுக்குடானு கேட்டா பயோடேட்டான்னு பேப்பர குடுக்கறான்\nஇரண்டு, மூணு நாளா இவனைப் பத்தியே யோசிச்சு மண்டை காய்ஞ்சு போச்சு, அப்படி என்னத்த கிறுக்கி வச்சுறுக்கான் இந்தக் கிறுக்கன், என்னனு பாப்போமா\nஒரு நாள் காலையில் அதிர்ச்சி அடைகிறான் தமன், ஆனந்தை எழுப்பி விசயத்தைக் கூறுகிறான். மச்சி மொபைல் போனைக் காணும்டா. டேய் தூக்கத்தில உளறாத, இங்கதான் எங்கயாச்சும் இருக்கும் போய்ப் பாருடா, என்னோட மொபைல எவன்டா எடுத்து வச்சுருக்கீங்க, என்னது உன்னோட மொபைல காணுமா, டேய் என்னோட மொபைல்கூட இங்க இல்லடா வருகிறது ஒரு குரல் வேலனிடமிருந்து. அனைவருக்கும் பேரதிர்ச்சி.\nஎல்லா ரூம்லயும் போய்ப் பாருங்கடா, தூங்குற எல்லாரையும் எழுப்பிக் கேளுங்கடா, நான் இங்க தேடுறேன்.\nதேடல் தொடர்கிறது. இதற்கு முன்னால் துவைத்துப் போட்டு காணாமல் போன துணிகள், தொலைந்து விட்டதாய் நினைத்த கேரம் போர்டு காயின்கள், செஸ் போர்டு உள்ளிட்ட அனைத்தும் கிடைத்துள்ளது, இன்றளவும் தேடியது காணக் கிடைக்கவில்லை.\nதேடல் தொடர்ந்து நடைபெற்றும் காலை 10 மணி வரையிலும் தேடி முடியவில்லை, அனைவரும் ஒன்று கூடி ஆலோசிக்கிறார்கள் , இதற்கு முன்பும் இப்படியான மூன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இங்கு நடந்துள்ளதாக அறிகிறார்கள்.\nஎவன்டா நைட் ரூம திறந்து வச்சது, மொத்த குரலும் நான் இல்ல என்கிறார்கள், சரி விடுங்கடா இப்ப அது முக்கியம் இல்ல, எப்படிடா இத்தனை பேர்ல எல்லாருமே அசந்து தூங்கிட்டோம், யாரும் ஒரு ஆள் கூட கொஞ்சமும் எழுந்திரிக்கல.\nஅவனவன் வாய்க்கு வந்த வார்த்தைகளைக் கூறித் திட்டி விட்டு அடுத்த கட்டமாக முயற்சியில் இறங்கலாயினர், சந்தேகப்பட்ட நபர்களை பொதுவாக 4 பேர் மத்தியில் வைத்து ஜாடை சொல்லித் திட்டியும் பார்த்தனர், யாவரும் வாய் திறக்கவில்லை அன்றைய நாளில்.\nஅடுத்த கட்டமாக சில நண்பர்களின் ஆலோசனைப்படி காவல் நிலையம் செய்வதாக முடிவெடுத்தனர். அதுதான் சரியெனப்பட்டது அனைவருக்கும். நேராக அந்தப் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறினர். நிலையத்தின் காவல் அதிகாரி ஒருவர் இதைக் கேள்விப்பட்டு கடுங்கோபத்துடன்-\nஏன்டா 4 பேர்ல 3 பேர் மொபைல் ஒரே நைட்ல எடுத்துட்டு போற வரைக்கும் என்னடா பண்ணிட்டு இருந்தீங்க.\nஅடுத்ததாக வாயிலிருந்து உமிழ்நீரைக் காரித் துப்பி விட்டு, புகாரையும் கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுச் சென்று விட்டார். இந்த சம்பவம் நடந்து முடியும் முன்னரே தமன் அங்கிருந்து வெளியேறி விட்டான், அந்த அதிகாரியின் நடத்தை காரணமாக. மொபைல் போன்கள் காணாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பினும், அதிகாரியின் இந்த செயல் மேலும் மனம் நோகும்படி செய்து விட்டது.\nமொபைல் வாங்கிய நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது , காவல் நிலையத்தில் அளித்த புகார் இருந்தால் மட்டுமே அடுத்த கட்டமாக எங்களால் நடவடிக்கை எடுக்க இயலும் எனக்கூறி விட்டனர். மேலும் இரண்டிற்கும் மேற்பட்ட வேறு பிற மொபைல் நிறுவங்களும் சொல்லி வைத்தார் போல அதே பதிலைக் கூறினர். அதன் பிறகு மற்றுமொரு முயற்சியாக சிம் விற்பனை செய்யும் ஒரு நிறுவன நண்பரை தொடர்பு கொண்டு பேசியபோதும் அச்சு அடித்தது போல அதையே கூறினார்.\nமொபைல்களை எடுத்துச் சென்றவன் மற்றுமொரு மாய வித்தையையும் செய்துவிட்டான். தமன் தான் சொந்த ஊருக்குச் செல்வதற்காக சில பொருள்கள் வாங்கி பேக்கில் வைத்திருந்தான், பேக்கினை அப்படியே தூக்கிச் சென்று விட்டான். அவனுடைய பொருள்களின் மதிப்பு பதினைந்து ஆயிரம் ரூபாய், மொத்தமாக தொலைந்த மதிப்பு சுமார் இருபத்தைந்து ஆயிரங்கள்.\nஉள்ளே இருந்த சில பொருள்களின் நினைவுகள் கண்முன்னே வந்து செல்கின்றன.\nஒரு முக்கியமான சாராம்சம் என்னவென்றால் பேக்கில் இருப்பது லேப்டாப் என நினைத்து எடுத்து விட்டுப் போயிருக்கிறான், ஆனால் இருந்ததென்னவோ துணிமணிகள் மற்றும் புத்தகங்கள்.\nபுத்தகங்கள் என்றால் கடையிலே போய் சாதாரணமாக வாங்கி வருகின்ற புத்தகங்கள் அல்ல. புத்தக வெளியீடு அன்று நேராகச் சென்று, புத்தகம் எழுதியவரின் கையினாலேயே வாங்கிவிட்டு அவருடைய கையொப்பமும் வாங்கி, புகைப்படமும் எடுத்துக்கொண்டு வந்தவை.\nஎடுத்தவனுக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போகிறது. புத்தகமும் தொலைந்து, எடுத்த புகைப்படங்களின் ஆல்பமும் தொலைந்திட வந்தது பாருங்கள் ஒரு உச்சகட்ட கோபம், கையிலிருந்த மற்றுமொரு மொபைல் போன் நொறுங்கியது. எடுத்தவன் யாரேன்று தெர��ந்தால் என்னவெல்லாம் நொறுக்கப்படுமோ.\nகொண்டு போனவன் புத்தகங்களுடன் துணிகளையும் தூக்கிச் சென்று விட்டான். பணமாக எதுவும் இல்லையென்ற போதினும் பணத்துக்கு நிகரான, மன்னிக்கவும், பணத்துக்கும் மேலான புத்தகங்கள் போனது. மறுபடியும் பணம் கொடுத்து வாங்க முடிகின்ற பொருள்களாக அவை இல்லை என்பது தான் பேரிழப்பு.\nஆற்றின் நிறைய தண்ணீர் ஓடினாலும்கூட நாய் நக்கித்தான் குடிக்கும் என்பதைப் போல மதிப்பு தெரியாதவன் கையில் போன புத்தகம் இரண்டோ அல்லது ஐந்தோ ரூபாய்க்கு விற்கப்படுமாயின் அதைவிட ஒரு மிகப்பெரிய இழிவை புத்தகம் வாங்கியவன் புத்தகம் எழுதியவருக்குத் தர முடியாது.\nமுதன்முறையாகப் பாடலொன்று பாடி அதற்கென வாங்கிய பரிசை பிரேம் போட்டு வைத்திருந்தான , இன்று தொலைந்த காரணத்தால் இனி நீ எங்குமே பாடல் கேட்க கூடாது என்பதைப் போல அது இருந்தது.\nஎளிதில் நெருங்க முடியாத பிரபலங்கள் சிலருடன் புகைப்படம் எடுத்து ஆல்பம் சிலவற்றைத் தயாரித்து வைத்திருந்தான், புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையுமெனக் கூறும் ஒரு கூற்றும் இங்கு நிஜமாயிற்று.\nவெள்ளியிலான சங்கிலி ஒன்றை முதன்முறையாக வாங்கியிருந்தான், ஆடையும் ஆபரணமும் சேர்ந்தே போயிற்று.\nநூலிழையில் அரும்பாடு பட்டு உருவாகி வந்த துணிகள் இங்கு வந்தா என்னால் தொலைய வேண்டும் , நெசவுக்கு இழுக்கு.\nஎனக்கெனத் தனியாக ஏதேனும் சொத்துக்கள் நான் வாங்கி வைத்திருக்கவில்லை, நான் வைத்திருந்த பெரும்பான்மையானவை என்னை விட்டு சென்று விட்டன.\nஆள் பாதி ஆடை பாதியாகத் திரிய இதென்னடா ஆதிவாசி காலமா , கருமம் கலிகாலம். ஆற்றில் துணியில்லாமல் நின்றால் கூட தண்ணீருக்குள் போய் விட்டால் மானம் காக்கப்படும், ரோட்டில் அதே நிலையில் நின்றால்\nஅன்றைய தினம் முதல் மீனை போல பெரும்பான்மையான நேரம் தண்ணீரிலேயே வாழ்ந்தான், ஆந்தையைப் போல இரவு முழுவதும் விழித்திருந்தான், ஆமையைப் போல மிக மெதுவாகத்தான் அடியெடுத்து வைத்தான்- ஆனால் மன ஓட்டமானது சில நேரங்களில் முதலையைப் போல ஆக்ரோஷமாக இருந்தது.\nஅன்று வலியன் குருவி சற்று தாமதமாக கூவியிருக்கும், இல்லையெனில் ஒருவருக்குக் கூடவா அந்நியன் ஒருவன் வந்து மூன்றாவது மாடியிலிருக்கும் பொருட்களை எடுத்து விட்டு இறங்கி சென்றது தெரியாமலிருக்கும். உலகத்தை நேசித்தாலும் ஒருவர���யும் நம்பக் கூடாதென்பது சரியாத்தான் இருக்குது. உறங்கும் போதும் எப்படி ஒரு கண்ணை மட்டும் திறந்து வச்சுக்க முடியும்\nஅன்றைய தினம் தண்ணீருக்குத் தாகம் எடுக்கவில்லை, உணவிற்குப் பசி எடுக்கவில்லை. இயற்கை சுவாசம் மட்டுமே உயிர் தந்தது.\nவெறுப்படைந்து போய் ஒரு விளையாட்டு மைதானத்தின் சுவர் அருகில் உள்ள மரத்தின் கீழே போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்தான் தமன். புத்தருக்குப் போதி மரத்தடியில் கிடைத்த ஞானம் போல ஏதோ ஒரு மரத்தடியில் அமர்ந்த போதுதான் புகார் அளிக்க வேண்டுமென எண்ணம் தோன்றியது.\nஏனெனில் நாளைய வருங்காலத்தில் மொபைல் போனை வைத்து என்ன மாதிரியான தவறுகள் வேண்டுமானாலும் நடக்கலாம், போன் காணாமல் போன நிகழ்வை புகாராக பதிவு செய்யாவிடில் அது என்றென்றைக்கும் ஆபத்தாக முடியக்கூடிய வாய்ப்புண்டு. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்பது எந்தளவு முக்கியமோ, அதே அளவுக்கு நிகராக புகார் அளிக்க வேண்டியதும் நமது கடமை என மனதில் பதிந்து விட்டது. பித்தம் தெளியாத சித்தப்பிரமை பிடித்தவன் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.\nஅழுதும் பலனில்லை, அடக்க முற்பட்டான், ஆத்திரமாக மாறியது.\nஇணையத்தினுள் சென்று தேடினான், சில உயரதிகாரிகளின் தொடர்பு எண்கல மற்றும் ஈமெயில் போன்ற தகவல்கள் கிடைத்தது. பகுதி காவல் நிலையத்திலேயே ‘மிகச்சரியான கவனிப்பு’ கிடைத்ததால், மேலதிகாரியிடம் செல்வதற்கும் யோசிக்க வேண்டியதாயிற்று.\nஇறுதியாக கமிஷனர் ஆபிஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் தென்பட்டது. வேறு வழியின்றி காணாமல் போனதை உறுதி செய்ய, மேலும் எதிர்காலத்தில் காணாமல் போனது பற்றிப் புகார் அளிக்காமல் இருந்தால் பிரச்சனைகள் வரக்கூடுமெனத் தோன்றிய மனக்கட்டாயத்தின் காரணமாக புகாரை இணையத்தின் வாயிலாக அளித்தான்.\nஎன்னடா இது சோதனை, ஒரு தாய்த்திருநாட்டில் குடியுரிமை உள்ள ஒரு குடிமகன் தன்னுடைய பொருள்கள் தொலைந்ததைப் பற்றி புகார் அளிக்க அருகதை இல்லையா, இத்தனைக்கும் ஒரு படித்தவனாக இருந்து கொண்டு, நெஞ்சம் பொறுக்குதில்லையே. தன்னிலை மறந்தது.\nஅடுத்ததாக தன்னுடைய எண்ணம் எப்படியேனும் புகார் கொடுத்தே தீர வேண்டுமென இருந்தது. நாள் முழுவதும் முடியும் தருவாயில் புகாரை அளித்துவிட்டான். இருந்தும் இறந்தவராக இருந்தனர் உ��னிருந்தோர் சிலர். அது சரி அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும் என்பதைப் போல இருந்தது. தனக்கென வந்தால்தான் வலி அடுத்தவனுக்கு நேர்ந்தால் அது செய்தி என்பது பலர் சொல்லிக் கேள்விப்பட்டது இன்று செய்தியானது வலியாகியது. கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக உடல் உணர்த்தியது, இருப்பினும் ஏதோ ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை உண்டானது.\nபொருளைத் தொலைத்த ஒரு நபர் மட்டும் கடமையே கண் கண்ட தெய்வமென வேலைக்கும் சென்று விட்டார்.\nமுழுமையான திருப்தி என்பது இன்னும் கிடைத்தபாடில்லை, தனிப்பிரிவில் அளித்த புகாரின் மூலம் ஒரு மாத காலத்திற்கு பின்பு சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாகவே புகார் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர் நல்ல சில காவல் துறை உள்ளங்கள்.\nநாங்கள் அனைவரும் கட்டுமானத்துறையில் பணிபுரிந்து வருபவர்கள். எங்களது கிளை அலுவலகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரையும் முதல்முறை புகார் அளிக்கச் சென்றபோது உடன் அழைத்து சென்றிருந்தோம். ஒரு கிளை அலுவகத்தில் நடப்பது தலைமை அலுவலகத்துக்குத் தெரியபடுத்துவது என்பது அனைத்து பிற அலுவலகங்களின் வேலைதான் என்பது அனைவரும் அறிந்ததே, இவர்களும் தெரியப்படுத்தியதாக தெரியவில்லை, மேலிருப்பவர்களும் என்னக்கென்ன இதைப்பற்றி என்பதை போல நடந்து கொண்ட விதம்தான் மிக அருமை.\nதெரிந்தும் தெரியாததை போல அதிகாரி ஒருவர் காட்டிக் கொண்டார்.\nராத்திரி முழிச்சிக்கிட்டே இருக்க இது என்ன அவதாரமா, சாமிக்கே தாலாட்டு பாடி தூங்க வச்சுட்டு இருக்கானுங்க ஊருக்குள்ள.\nராமர்க்கு அனுமன் போல கூடவே இருந்து பாதுகாவலனாக இருக்க வேண்டுமென நாங்கள் உங்களைக் கேட்கவில்லை, எங்களுக்கு அது தேவையுமில்லை, உங்களோடத பத்திரமா பாதுகாத்து வச்சுருங்கடா, என்பதே எங்களுடைய கருத்து. அத விட்டுட்டு நாங்க உங்களோட போருக்கு வரல, காணாம போனதுக்கு நஷ்ட ஈடும் கேட்கல, அதைப் புரிஞ்சிக்கோங்கடா நொன்னைங்களா என மனதில் நினைத்து விட்டு.\nஎந்தத் தகரச் செட்டிற்குள் ஒளிந்து கிடக்கிறதோ அல்லது எடுத்தவன் கண்முன்னே தான் அலைகிறானோ என்ற ஐயம் இப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.\nரைட்டு, கன்பார்ம் ஆயிடுச்சு இவன் சைக்கோவே தான், சொல்லி முடிப்பதற்குள் புதிய எண்ணிலிருந்து அலைபேசிக்கு ஒரு அழைப்பு. யாருங்க அது இந்நேரத்தில,\nசார் ந���ன்தான் கத்தியால குத்தினனே.\nமறுபடியும் நீயா , என்னதான்யா வேணும் உனக்கு\nயோவ் ஆரம்பத்தில இருந்தே நீ பண்ற எதுவுமே புரியல.\nதெளிவா சொல்றேன் சார், என்னோட மொபைலும் பேக்கும் திருடு போயிருச்சுபோலீஸ்ல புகார் குடுத்திருந்தேன். ஆனாலும் 6 மாசமாகியும் எந்த பலனும் இல்லை. இப்ப எடுத்தவன் யாருன்னு தெரிஞ்சு போச்சு, அவனப் போட்டுத் தள்ளலாம்னு பிளான் பண்றப்பதான் நீங்க இடையில வந்து கேள்வி கேட்க, இவ்வளவு விளக்கம் தர வேண்டியதாப் போச்சு.\n← ‘1801’, டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.\nஒரு பனித்துளியின் பாடல் →\nசிறுகதையைப் படிக்கும் முன் போதும் போதும் என்றாகிவிட்டது. மிகுந்த அலுப்பாக இருக்கிறது. இன்னும்கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம். வாரமலர் தரத்திலான கதை.\nமுதல் கதை , இனிவரும் கதைகளில் முயற்சி செய்கிறேன்.\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழு���்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) ��ிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nஅகரமுதல்வனின் 'பான் கீ மூனின் ருவாண்டா' - நரோபா\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் - கமல தேவி சிறுகதை\nதாகூரின் 'பிறை நிலா'- என்னும் பிள்ளைக்கவி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயா��்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுத���் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/30005937/I-will-not-marry-Actress-Charmi.vpf", "date_download": "2018-07-18T04:23:13Z", "digest": "sha1:7DVBKMBSGK5HP43JU72BOSYTXO2IJ77X", "length": 11444, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will not marry - Actress Charmi || “இனிமேல் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்” -நடிகை சார்மி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு பு���ுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“இனிமேல் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்” -நடிகை சார்மி + \"||\" + I will not marry - Actress Charmi\n“இனிமேல் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்” -நடிகை சார்மி\nதயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.\nதமிழில் ‘காதல் அழிவதில்லை’ ‘லாடம்’ ‘10 எண்றதுக்குள்ள’ படங்களில் நடித்துள்ள சார்மி, தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சார்மி அளித்துள்ள பேட்டி வருமாறு:-\n“என் வாழ்க்கையில் ஒருவரை ஆழமாக காதலித்தேன். 2 விஷயங்களால் அந்த காதல் முறிந்துவிட்டது. ஒருவேளை நாங்கள் திருமணம் செய்து இருந்தாலும் அதே காரணங்களுக்காக பிரிய வேண்டி வந்திருக்கும். அவரது நடவடிக்கையால் திருமண வாழ்க்கை மீது வெறுப்பு வந்துவிட்டது. காதல் மற்றும் திருமணம் மீதான நம்பிக்கையும் போய் விட்டது. ஆனாலும் அவர் நல்லவர்தான்.\nஇன்னொருவரை திருமணம் செய்து கொள்வது பற்றி சிந்திக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது, அவருக்காக காத்திருப்பது, நேரம் ஒதுக்குவது, வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது என்பது எல்லாம் என்னால் முடியாது. எனவே இனிமேல் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை காதலித்து ஏமாற்றியவர் பெயரை வெளியிட விரும்பவில்லை.\nஇவ்வாறு சார்மி உருக்கமாக கூறினார். அவரது முடிவு தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசார்மியை காதலித்து ஏமாற்றியவர் யார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே சார்மியும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் கூறப்பட்டது. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளார்கள் என்றும் தகவல்கள் வந்தன. அதனை இருவரும் ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை.\nஎனவே தேவி ஸ்ரீ பிரசாத்தை சார்மி குற்றம் சாட்டுகிறாரோ என்ற பேச்சு பரவலாக அடிப்படுகிறது.\n1. புல்லட் ரெயிலுக்க�� கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி\n2. முன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் - ஸ்ரீரெட்டி டுவிட்\n3. வித்தியாசமான வேடங்களில் விஜய்சேதுபதி\n4. ‘‘நான் கதாநாயகன் ஆவதற்கு மம்முட்டி காரணம்’’ பட விழாவில் சத்யராஜ் பேச்சு\n5. கடைக்குட்டி சிங்கம் (சின்னபாபு) தெலுங்கு வெற்றி விழாவிற்கு ஆட்டோவில் சென்ற நடிகர் கார்த்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/07/payasam-recipe-in-tamil/", "date_download": "2018-07-18T04:36:54Z", "digest": "sha1:YD3LNYF2HZ57FFMEEVNXHLJ4LDZFF7Q2", "length": 5655, "nlines": 150, "source_domain": "pattivaithiyam.net", "title": "பாயாசம்|payasam recipe in tamil |", "raw_content": "\nசேமியா – 1 /2 கப்\nரவை அல்லது ஜவ்வரிசி – 1 /4 கப்\nசர்க்கரை – 3/4 கப்\nநெய் – 1 /4 கப்\nபால் – 1 /2 கப்\nஉலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ்) – 6\nரவையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வறுத்த ரவையை 1 1 /4 கப் தண்ணீரில் வேக விடவும்.\nசேமியாவையும் நெய்யில் வறுத்துக் கொள்ளவும். சேமியாவையும் ரவையுடன் சேர்த்து வேக விடவும்.\nவெந்தவுடன் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.\nமிதமான தீயில் பாலை சுண்ட விட வேண்டும்.\nநெய்யில் முந்திரிபருப்பு, திராட்சை வறுத்து பாயாசத்தில் சேக்க\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/08/", "date_download": "2018-07-18T05:10:34Z", "digest": "sha1:GMJLVCO65NXVLBVXMVGVC6AQOQREOO5G", "length": 18417, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2018 May 08 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமாற்றுத் திறனாளிக்கு புளொட்டின் வாழ்வாதார உதவி-(படங்கள் இணைப்பு)\nமாங்குளம் கல்குவாரி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான மாற்றுத் திறனாளி நா. சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 30,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.\nவீடு வீடாக சென்று தேங்காய் வியாபாரம் செய்யும் அவர், தனது தொழிலை மேம்படுத்துவதற்காக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more\nஅமரர் விஜயநாதன் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவை முன்னிட்டு புளொட்டின் ஊடாக உதவி-(படங்கள் இணைப்பு)-\nமட்டக்களப்பு வாகரை கதிரவெளியில் 41 சிறுவர்களுடன் இயங்கி வருகின்ற திலகவதியார் சிறுவர் இல்லச் சிறார்களின் ஒருநாள் உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில் (06.05.2018) 16,000 ரூபாய் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more\nசெர்பியாவின் பிரதி பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு-\nசெர்பியா நாட்டின் முதலாவது பிரதி பிரதமரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான இவிக்கா டெசிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு துறைகளில் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. Read more\nவிளக்கமறியல் கைதிகளுக்காக தனித்துவமான சிறைக்கூடம் அமைக்க நடவடிக்கை-\nசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் விசேட விளக்கமறியல் கைதிகளுக்காக, தனித்துவமான சிறைக்கூடமொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார். விசேட விளக்கமறியல் கைதிகளின் பாதுகாப்புக் கருதி, இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க எண்ணியுள்ளதாகவும், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, அவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பென்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம்-\nஇன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ள புகையிரத தொழிற்சங்க ஊழியர்களுக்கும் போக்குவரத்து உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.\nஇன்றுகாலை 10 மணியளவில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அம���ச்சரின் செயலாளர் உட்பட உயரதிகாரிகளும் தொழிற்சங்க ஊழியர்களும் கலந்து கொண்டனர். Read more\nநியுயோர்க் நகர சட்டமா அதிபர் இலங்கைப் பெண்ணின் முறைப்பாட்டினால் பதவி விலகல்-\nஇலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரின் முறைப்பாட்டை அடுத்து, நியுயோர்க் நகர சட்டமா அதிபரும், அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கை ஆலோசகருமான எரிக் ஸ்னெய்டர்மென் பதவி விலகியுள்ளார்.\nஅமெரிக்க ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. தங்களிடம் அவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதுடன், உடல்ரீதியான வன்முறைகளிலும் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் தானியா செல்வரத்னம் என்ற இலங்கைப் பெண் உள்ளிட்ட நான்கு பேர் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். Read more\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடையாள வேலைநிறுத்தம்-\nவடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நீங்கலாக அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 14 ஆம் திகதி 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.\nஅரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமையைக் கண்டித்தே குறித்த அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது அவசர சிகிச்சை அனைத்து வைத்தியசாலைகளிலும் வழங்கப்படும் என இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் வட மாகாண மிகை ஊழியர் அதிபர் சங்கம் கவனயீர்ப்பு-\nவட மாகாண மிகை ஊழியர் அதிபர் சங்கம் இன்றையதினம் கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கல்வியமைச்சின் வளாகத்தில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதம்மை அதிபர் சேவையில் நிரந்தர நியமனத்தின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை இன்றைய தினம் அமைச்சரையோ அல்லது அமைச்சின் அதிகாரிகளையோ தம்மால் சந்திக்க முடியாவிட்டால் நாளை வரை தொடர்ந்து கல்வியமைச்சின் வளாகத்தில் தங்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொக்குப்படையான் கிராமத்தில் அரபு நாட்டின் நிதியுதவியில் வீட்டுத்திட்டம்-மக்கள் விசனம்\nஅரபு நாட்டின�� நிதி உதவியுடன் முசலி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேறு கிராம அலுவலகர் பிரிவில் வசித்துவரும் மக்களை மீள்குடியேற்றும் வகையில்\nகொக்குப்படையான் கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியில் சுமர் 45 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை எல்லையிடப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். Read more\nதகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு-\nஅரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் சிறந்த உறவை பேணவதற்கும் அரசாங்க மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக் கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது.\nஇலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால நிறைவினை முன்னிட்டு இம் மாநாட்டினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-644718.html", "date_download": "2018-07-18T04:33:23Z", "digest": "sha1:J7B3E4J2IPYTRFBLIJDHLCAUJTJH3TJM", "length": 8357, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை-எண்ணூர் துறைமுகங்கள் இடையே மிதவைக் கப்பல் போக்குவரத்து- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னை-எண்ணூர் துறைமுகங்கள் இடையே மிதவைக் கப்பல் போக்குவரத்து\nகன்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றுத் தீர்வாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களிடையே மிதவைக் கப்பல் போக்குவரத்தினை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சகம் முடிவு செய்துள்ளது என கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஇந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் துறைமுகங்களிடையே கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைப்பது குறித்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டம��ப்பின் நிர்வாகி பி.ஸ்ரீதர் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அமைச்சர் ஜி.கே.வாசன் சென்னை, எண்ணூர் துறைமுகங்களிடையே மிதவைக் கப்பல் போக்குவரத்து அமைப்பதற்கான பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அமைச்சர் வாசன் பேசியது:\nதற்போது நிலவிவரும் கன்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் மாற்றுத்திட்டமாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களிடையே பார்ஜ் எனப்படும் மிதவைக் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான முயற்சிகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவிலேயே கடல்சார் போக்குவரத்தில் புதுமையான திட்டமாக இது இருக்கும் என்றார் வாசன்.\nநிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பி.கே.சின்ஹா, துறைமுகத் தலைவர்கள் அதுல்யமிஸ்ரா, பாஸ்கராச்சார், தமிழ் வர்த்தக கூட்டமைப்புத் தலைவர் சோழநாச்சியார், துறைமுக சரக்குப் பெட்டக முனைய செயல் அலுவலர் என்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2016/jun/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-65-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2521271.html", "date_download": "2018-07-18T04:32:58Z", "digest": "sha1:UDVIVHDW42ATRSOGOUEJHNIMUL7XJ63P", "length": 6399, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிவு- Dinamani", "raw_content": "\nசென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிவு\nசாதகமற்ற நிலவரங்களால் மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிந்தது.\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) வெளியாவதை முன்னிட்டு முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்க��யுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.\nலாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதையடுத்து, நுகர்வோர் சாதனத் துறை பங்குகளின் விலை சராசரியாக 1.39 சதவீதம் சரிவடைந்தது. மருந்து, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய்-எரிவாயுத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்தன. மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிந்து 26,777 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 19 புள்ளிகள் குறைந்து 8,201 புள்ளிகளாக நிலைத்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/2_15.html", "date_download": "2018-07-18T05:06:41Z", "digest": "sha1:OK3RTEVTSMJJMKOU5GOHN4TF3BQ6XY4O", "length": 12418, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "வீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி? - News2.in", "raw_content": "\nHome / தமிழகம் / மானியம் / வங்கி / வணிகம் / வீட்டுக்கடன் / வீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nSaturday, October 15, 2016 தமிழகம் , மானியம் , வங்கி , வணிகம் , வீட்டுக்கடன்\n‘அனைவரும் சொந்த வீட்டில் வசிக்கவேண்டும்’ என்ற நோக்கத்தில் பாரதப் பிரதமரின் எல்லோருக்கும் வீடு திட்டம் (பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா) விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர் அனைவரும் பயனடையலாம். வீட்டினைப் புதுப்பிக்கவும் இதன் மூலம் கடன் பெறலாம்.\nஇந்தத் திட்டம் தமிழ்நாட்டில் நகரம் மற்றும் சிறு நகரங்கள் என்ற வகையில் 721 பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. (முழு விவரம் : http://bit.ly/2ds6jLk)\nஇந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும்போது 1 லட்சம் ரூபாயில் இருந்து 2.30 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஊரக வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் வீட்டுக் கடன் வாங்கினால் இந்த மானியம் கிடைக்கும்.\nஏற்கெனவே சொந்த வீடு உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் பயனடைய முடியாது. முதல் வீடு வாங்குபவராக அல்லது முதல் வீடு கட்டுபவராக அல்லது ஏற்கெனவே உள்ள வீட்டினை இயற்கை பாதிக்காத வண்ணம் அனைத்து வசதிகளையும் கொண்ட வகையில் மாற்றி அமைப்பவராக இருக்கவேண்டும். சொந்த இடம் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 சதுர மீட்டர் (323 சதுர அடி) அளவுள்ள இடமாக இருக்க வேண்டும். கட்டும் வீடு, அறை, சமையல் அறை மற்றும் கழிப்பிட வசதி என அனைத்து வசதியினையும் உள்ளடக்கிய வகையில் இருக்கவேண்டும்.\nகணவன், மனைவி மற்றும் திருமணம் ஆகாத பிள்ளைகள் அடங்கிய குடும்பமாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினராக இருந்தால் குடும்ப ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாயாகவும், குறைந்த வருமானம் உள்ள பிரிவினராக இருந்தால், குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய் வரையும் இருக்கலாம்.\nவீட்டுக் கடன் பெறுபவர்கள் 15 ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்தவேண்டும். இந்தத் திட்டத்தில் பயனடைய சொந்த வீடு இல்லை என்பதற்கான சான்றிதழும், வருமானச் சான்றிதழும் இணைக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் 2022–ம் ஆண்டுக்குள் ஐந்து கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் வீடு கட்டவேண்டும். வங்கிக் கடன் பெற நினைப்பவர் கள், 70 வயதுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் வயது வரம்பு நிர்ணயக்கப் பட்டுள்ளது.\nஇந்தத் திட்டம் குறித்து பல பொதுத் துறை வங்கிகளிடம் விசாரித்தபோது, இது இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்குள் வரவில்லை என அறிந்துகொள்ள முடிந்தது. சென்னை, போரூர் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையின் மேலாளர் அழகப்பன் கிருஷ்ணன், “இந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கியவர்கள் அல்லது குறைந்த வருமானம் உள்ளவர்கள், வீட்டுக் கடன் வாங்கி மானியம் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகப்பட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் பெறலாம். எவ்வளவு கடன் பெறுகிறார் என்பதைப் பொறுத்தே மானியம் கிடைக்கும். அதிகபட்சமாக 2.30 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.\nஇது வீட்டுக் கடன் வாங்குவதுபோலதான். பட்டா இருக்கவேண்டும். திட்ட அனுமதி இருக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. குடும்பத் தலைவர் அல்லது குடும்பத் தலைவி அல்லது இருவர் பெயரில் மனை இருக்க வேண்டும். வீட்டின் மதிப்பும் கணக்கிடப்படும்” என்றார்.\nதனியார் வங்கியான ஐசிஐசிஐ-ல் விசாரித்த போது, “எங்கள் வங்கியிலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இந்தத் தொகையினை தேசிய வீட்டுவசதி வங்கி (என்பிஹெச்) நேரடியாக வங்கிக்கு வழங்கிவிடும். இந்த தொகையினைக் கடன் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். மீதமுள்ள கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினால் போதும்’’ என்றார்கள்.\nநீங்களும் இந்தக் கடன் பெற முயற்சிக்கலாமே\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-07-18T05:13:17Z", "digest": "sha1:YP24WYJDDA77NWLQI2XSAYIUPLR3F5XN", "length": 7619, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீற்றுப்பூசணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீற்றுப்பூசணி தாவரம், பூ, காய், பழம்\nநீற்றுப்பூசணி (Benincasa hispida) என்பது பெரிய பழம் தரும் கொடி தாவரமும், முற்றியதும் காய்கறியாக உண்ணக்கூடியதுமாகும். தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா ஆகியவற்றை தாயகமாகக் கொண்ட இது ஆசியாவில் பரவலாக வளர்கிறது.[2] இது 80 செ.மீ நீளமுள்ளதாக வளரக்கூடியது. வளர்ச்சியடைந்த இதன் பழங்கள் இனிப்புச் சுவையற்றது.\nபொதுவகத்தில் Benincasa hispida தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2018, 01:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/blog-post_51.html", "date_download": "2018-07-18T05:13:01Z", "digest": "sha1:6L2VYC3YCBH5LLMABY4ODHFOCYWL6G6P", "length": 21307, "nlines": 278, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா? ஒரு கு(கி)றுக்கு வழி", "raw_content": "\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nஏ டி எம் கார்டு எடுத்துக்கிட்டு அருகில் இருக்கும் ஏடிஎம் க்கு வா.இருவரும் ஓசி ஏசி ரூமில் கடலை போடுவோம் -கடலை மன்னன் கந்தசாமி\n2முந்தா நேத்து = செப்டம்பர்.17 புலி வருது\n# புலி வருது புலி வருது கதை\n3 புலி படம் பார்க்க வரும் குழந்தைகளுக்கு புலி ஸ்டிக்கர் ,புலி லேபிள் தரப்படும்.ஸ்கூல் நோட் புக்கில் ஒட்டி விளையாடலாம்\n4சப்போஸ் ஒரு சிங்கம் இன்னொரு பெண் சிங்கத்தோட மெயில் சேட் பண்ணிட்டிருந்தா லயன் ஆன் லைன் ( LION ON LINE)னு சொல்லலாம்\n வெளிநாட்டுத்தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும் நாள்.எனவே பாரீன் பிகருடன் சேட்டிங் செய்வீர்\n6ஆரல்வாய் மொழி னு ஒரு ஊருக்குப்போய் இருந்தேன்.ஆரல் வாய் மொழியினியாள் னு அங்கே 5 பேர் இருக்காங்களாம்\n7உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புலி பட விநியோகத்துல் எவ்வளவு முதலீடு பண்ணலாம்னு டிஸ்கஷன் நடந்ததா ஏதாவது செய்தி வந்திருக்குமே\n டெய்லி 3 வாட்டி டிபி ,5 வாட்டி ட்விட்டர் ஹேண்டிலை மாத்திட்டே இருந்தா நெட் தமிழன் எப்படி குழம்பாம டிஎம் அனுப்புவான்\n9ஒரு விஜய் ரசிகை டிஎம் ல வந்து அரை மணி நேரமா சண்டை போட்டுட்டு இருக்கு.தமிழ் சினிமா பார்முலாபடி லவ் ஆகிடுமோ\n10 சப்போஸ் இயக்குநர் விஜய் + அமலாபால் ஜோடிக்கு குழந்தை(m) பிறந்தா \" இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அமலாபாலகுமாரா\n11 என்னமோ இத்தனை நாளா ஆபீஸுல 25 பேர் வேலையைப்பார்த்தமாதிரி இனி என் வேலைய மட்டும் பாக்கப்போறேன்\"னு பில்டப் கொடுக்கறான் நெட் தமிழன்\n12வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையாஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே காங்கேயம் வாருங்கள்.சொர்க்கம்னு ஒரு தியேட்டர் இருக்கு\n13 நெல்லை பணக்காரர்கள் ஏரியா போல.ராம் தியேட்டர் டிக்கெட் ரேட் 200 ரூபா (பாயும் புலி)\n14 புலி ட்ரெய்லர்ல தளபதி பஞ்ச் டயலாக் பேசும்போது சப் டைட்டிலா இங்க்லீஷ் டயலாக் ஓடுது.அடேங்கப்பா\n15பொண்ணுங்களுக்கு பிறந்தநாள் வந்தா அவங்களுக்கு பிடிச்ச பாட்டை கண்டுபிடிச்சு யூ ட்யூப் ல தேடி எடுத்து தானே கம்ப்போஸ் னது போல் லிங்க் தருவான்நெட்தமிழன்\n16ஒரு பொண்ணு FB ல மை லஞ்ச் னு சொல்லி ஒரு கிலோ காக்டெய்ல் அயிட்டங்களை ப்ளேட் அப்டேட்.அதுல கால்கிலோ பச்சை மிளகாய்.காரசாரமான பொண்ணு போல\n17நெல்லை சரவண பவன் ல 15 ரூபா இட்லி 4 (60) வெச்ட்டு சாம்பாராசுண்டல் க்ரேவியான்னங்க.தெரியாத்தனமா சுண்டல்னுடென்.அதுக்கு 40 ரூபா.அடங்கோ\n19\"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" னு ஆன்மீகவாதி சொன்னா ஒரு அர்த்தம். கே பாக்யராஜ்/எஸ் ஜே சூர்யா சொன்னா ஒரு அர்த்தம்\n20பிரம்மச்சாரி எனில் வாழ்கையில் திடமாய் இருப்பது நல்லது.திருமணம் ஆகி இருந்தால் ஜடமாக இருப்பது நல்லது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்க��ல் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பே��ு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eruvadiexpress.blogspot.com/2010/06/blog-post_09.html", "date_download": "2018-07-18T04:25:42Z", "digest": "sha1:DKWOO6PZ26JRYCUBO537SBZAWTHEOZMM", "length": 6271, "nlines": 73, "source_domain": "eruvadiexpress.blogspot.com", "title": "ஏர்வாடி: குற்றால சீசன் தொடங்கியது", "raw_content": "\nஅரசியல்,சமூகம் மற்றும் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டு வலைப்பதிவு முயற்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.\nசில்லென்று வீசும் சாரலுடன் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன்,ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். குற்றாலம் பகுதியில் மஞ்சள் வெயிலும், மெல்லிய சாரலும்,மனதுக்கு இதமான தென்றல் காற்றும் ஒரே நேரத்தில் காணப்படுவது குற்றாலம் சீசனுக்கே உரிய தனிச்சிறப்பு.\nமேற்கு தொடர்ச்சி மலையின் அதிக மூலிகை வளம் நிறைந்த பகுதிகள் வழியாக வரும் நீர் அருவிகளில் விழுவதால் இந்த தண்ணீருக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் உள்ளது என்பது மக்களின் நம்பிக்கை.\nஇத்தைகைய சிறப்பு மிக்க சீசன் இந்த ஆண்டு சில்லென்ற காற்று, சாரலுடன் நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் மதியம் வரை வறண்டு கிடந்த பேரருவி, மாலையில் பெய்த சாரல் மழை காரணமாக நேற்று அதிகாலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியது.பேரருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளி���்கும் பகுதியில் தண்ணீர் பரவலாக கொட்டியது.\nஇதே போல் ஐந்தருவியிலும், தண்ணீர் நன்றாக விழுந்தது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் மேகக்கூட்டம் திரண்டு காணப்படுகிறது. நேற்று குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் தண்ணீர் கொட்டியதை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.\nமௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை Environmental Awareness\nத மு மு க\nபழனிபாபாவின் ஆடியோ & வீடியோ\nகேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2015/03/01.html", "date_download": "2018-07-18T05:10:45Z", "digest": "sha1:2AIANXJIITBLTZWMXQGYM7YZQ466T3YR", "length": 16625, "nlines": 319, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: தமிழக எம்.பி.க்கள் விவரம் -01", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nதமிழக எம்.பி.க்கள் விவரம் -01\nவணக்கம். தமிழகத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் விவரம் காண்போம்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 3/07/2015 09:34:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வ���ிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nபொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்-சத்தியமங்கலத்தில...\nகவியரசு என்னும் சமூக அக்கறையுள்ள இளைஞன்\n''எம்.ஆர்.ராதா மிகுந்த முரட்டு சுபாவம் கொண்டவராமே\nதிருக்குறளை எளிமையாக கற்பிக்கும் ஆசானை வாழ்த்துவோம...\nதாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-2015 ஆண்டுவ...\nமின்சார குறை தீர் மன்றம் உங்களுக்காக ...\nமின்சார நுகர்வோர் குறை தீர்வு படியுங்க...\nமாவட்ட துவக்கக் கல்வி அலுவலர்களின் தொடர்பு எண்கள்....\nமாவட்ட துணை கல்வி அலுவலர்களின் தொடர்பு எண்கள்..\nசாலைப் பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தொடர்பு எண்கள்...\nஅவசர தேவைகளுக்கு தொடர்பு கொள்ள தேலைபேசி எண்கள்..\nஈரோடு மாவட்டம்-வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் தொலைபேச...\nமது போதை தவிர்ப்போம் நம்ம சமூகத்தைக் காப்போம்.\nபிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் ந...\nதமிழகம் பற்றி ஒரு கண்ணோட்டம்..\nமேதகு ஆளுநர்,மாண்புமிகு முதலமைச்சர்,மாண்புமிகு தலை...\nதமிழக எம்.பி.க்கள் விவரம் -01\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் -06\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் -04\nதமிழக சட்டமன்ற உறுபினர்கள் -03\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் விவரம்-2\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் -2015\nதமிழக அரசு செயலாளர்கள் விவரம்.2015\nஉலக மகளிர் தினம் மார்ச்-8\nமினசாரத்தை இழுக்கும் கேமராவின் பிளாஷ்....\nமீத்தேன் வாயு எடுக்கும் முறை....\nFAST FOOD என்னும் விரைவு உணவகம் பற்றி\nகரட்டூர் ஶ்ரீமகாசக்தி மாரியம்மன் மஹாகும்பாபிஷேக வி...\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2012/05/blog-post_07.html", "date_download": "2018-07-18T04:44:43Z", "digest": "sha1:5BKQD5UZWSIJXJ3X7RHXBHLXLQKWMQ55", "length": 50722, "nlines": 1146, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: பரு காட்டி விரல்", "raw_content": "\nகுறிச்சொல் : கவிதை, காதல், பரு\nகுறைந்து சுவை கூடுவது எப்���டி\nஇளமை பொங்கும் அழகிய வரிகள் அண்ணே ..\nஉன்னாலே தான் இந்தப் பருக்கள் வந்தது என்று சொல்லாமல் சொல்லத்தான்...\nபெண்களின் விரல் கூட சில நேரங்களில் பேசுகிறது என்பதை உங்கள் கவிதையில் கண்டு கொண்டேன். நன்றிங்க.\nஎனக்கு காலால..கோலம்போட வருது ....\nசெய்யப்படும் அந்த வஞ்சியின் ...\nரொம்ப நல்ல இருக்குங்க அண்ணா கவிதை ...சூப்பர்\nகண் கொஞ்சம் மங்கலாகத்தான் தெரியும்\nஏன் எல்லாரும் இதே சொல்லுரிங்க ....\nதெரிஞ்ச்வர்கள் பதிலை பகிர்ந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கு மல்லவா .....\nஏன் எல்லாரும் இதே சொல்லுரிங்க ....\\\\\\\\\\\nகுறைந்து சுவை கூடுவது எப்படி\nசந்துல சூப்பர் ஆ ச்ய்க்கில் ஒட்டுரிங்க குயந்த .....\nஇருந்தாலும் கிடைத்த வாய்ப்பை அடிமை சரியா பயன் படுத்தி இருக்காங்க ....\nகலா அக்கா ஏன் இப்புடி லாம் பயமுருத்துரிங்கள் ..\nஹேமா அக்கா இன்னைக்கு பிஸி எண்டு தெரியும் அதான் தைரியமா காதல் கவிதை பக்கம் இருக்கான் .....\nகலா அக்கா நீங்கள் சொல்லி கொடுத்துராதிங்க ஹேமா அக்காகிட்ட ....டீல்\nநான் வந்துபோனதை நீங்கள ஹேமாவிடம் சொல்லாதீங்கோ......\nஅடப்பாவி... எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க.. அந்தப் புள்ளைக்கு மருந்து வாங்கி குடுக்காம... கவிதையா எழுதுறியே கண்ணா என்ன விசேஷம் அம்பி...\nபுலவர் சா இராமாநுசம் May 8, 2012 at 3:29 PM\nவேலை அலுப்பில நான் ஓடித்திரிய என்ர பேர்ல என்னால்லாம் கதைக்கினம் இங்க.அவர் என்னா பாண்ணினாரோ போன்ல.ஏன் பரு வந்திச்சோ....\nஇந்தக் குட்டிச்சாத்தான் கருவாச்சி இங்கயும் வந்திட்டுதோ கலாவோட சேர்ந்து கலாய்க்கா.கருவாச்சி உங்கட அங்கிளைப் பாக்கச்சொல்றன்...கலா க்ர்ர்ர்ர்ர்ர்ர்\nபரு வந்தால் அப்ப மட்டும்தான் அழகு.அப்புறம் கருப்பாகிக் கன்னம் அசிங்கமாப்போய்டும் கருப்பா \nஅழகிய பருவம் காட்டும் விரலா\nஆள் காட்டி விரலை பரு காட்டி விரல் என்று பெயர் வைத்து புதுமை கண்டு விட்டீர்கள் போங்க அழகிய கவிதை\nஎப்படி எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரிகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் May 16, 2012 at 10:00 PM\nஎதை எதையோ ஆய்வு செய்கிறார்கள் சிறப்பான ஆய்வு பாராட்டுக்கள்\nஅருமையான வரிகளை அடக்கமாகக் கொடுத்துள்ளீர்கள் நன்றி..\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்\nஅன்பின் பகிர்தலாய் \"விருது\" ஒன்றை பகிந்துள்ளேன்\nஹா ஹா இன்னும் பருவ வயதிலேயே இருக்கீங்க போல இருக்கு கோப��ல்..:)\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசங்க இலக்கியம் சுவைப்போம் - பதிற்றுப் பத்து\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலா - சினிமா விமர்சனம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசி�� சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/130361?ref=magazine", "date_download": "2018-07-18T05:11:46Z", "digest": "sha1:HDDI7JHXHVGBIEMVSIRB4RIAANNAJCWZ", "length": 7091, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மலைப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள அழகான திரையரங்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமலைப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள அழகான திரையரங்கம்\nமலைப்பகுதியில் மிக அழகாக கட்டப்பட்டுள்ள கலைநிகழ்ச்சிகள் நடக்கும் திரையரங்கு கட்டிடத்தை அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் Alain Berset கடந்த 31ம் திகதி திறந்து வைத்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் Graubunden பகுதியில் அமைந்திருக்கும் Julierpass மலைப்பகுதியில் 2300 மீட்டர் உயரத்தில் திரையரங்க கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.\n410 டன் எடை கொண்டதாக இரண்டு மில்லியன் பிராங்க் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.\nஒரு மணி நேரத்துக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்று வரை இந்த கட்டிடம் தாங்கும்.\nஆண்டு முழுவதும் இங்கு நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்த கட்டிடம் வித்தியாசமான முறையில் கட்டப்பட்டுள்ளதால் இது கட்டிட கலைக்கு புதிய தளங்களை அமைக்கும் என கட்டிடத்தை கட்டியுள்ள நிறுவனம் கூறியுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/26/", "date_download": "2018-07-18T05:07:02Z", "digest": "sha1:GSAMRLX4JDB7Q6MBKAHSFH6BQDN54L5O", "length": 8238, "nlines": 56, "source_domain": "plotenews.com", "title": "2017 December 26 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஆழிப்பேரலை அனர்த்தத்தின் பதின்மூன்று வருடங்கள் நிறைவு-\nசுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதின்மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.\nஇந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. Read more\nதேர்தல் பிரசாரங்கள் ஜனவரி 7உடன் நிறைவு, வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை இல்லை-\nஅடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து பிரசாங்களும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 7ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் பிரசார நடவடிக்கைகளுக்கு தடைவிதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுள் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த வேட்பாளர்கள் அடையாள அட்டைக்குப் பதிலாக கடவுச்சீட்டு மற்றும் ஏனைய உறுதிப்படுத்தல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nகொழும்பில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றம்-\nகொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள பேரவெவையை அண்மித்து சட்டவிரோதமான முறையில் தங்கிருந்த சிலர் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய, குறித்த பகுதியில் தங்கியிருந்த 850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ஜகத் முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shekurey.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-18T04:52:04Z", "digest": "sha1:M5Y3UHFXKOE7BH3TUCMDH5XH2QTALRWX", "length": 38230, "nlines": 244, "source_domain": "shekurey.blogspot.com", "title": "தாரிக் இப்னு ஸியாத்", "raw_content": "\nமத்தியத் தரைக்கடல் வழியாக அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு கப்பலும் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்தே சென்றாக வேண்டும் அல்லது அங்கு சிறிது தாமதித்து இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியானது ஐரோப்பாவின் தென்மேற்கு முனையில் மற்றும் மொராக்கோவுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது.\n ஜிப்ரால்டர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்று தெரியுமா உங்களுக்கு\nஜிப்ரால்டர் என்பது ஜபல் அல் தாரிக் அல்லது ''தாரிக்(இப்னு ஸியாத்)மலைக்குன்று'' என்பதனை மொழிமாற்றி, சுருங்கச் சொல்லப் பொன்னால் அரபி மொழியை மோசடி செய்து, அதனை ஜிப்ரால்டர் என்று மேற்குலகு அழைத்துக் கொண்டிருக்கின்றது. இது நாம் காணப் போகும் வரலாற்று நாயகரான தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் பெயரைத் தாங்கித் தான் நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குச் சொந்தக்காரரைப் பற்றி நாம் இங்கு சிறிது காண்போமா..\nவடக்கு ஆப்ரிக்காவில் உள்ள பெர்பர்களின் வம்சாவழியில், நஃப்ஸாவா என்னும் குலத்தில் தோன்றியவர் தான் தாரிக் பின் ஸியாத். உக்பா இப்னு நாஃபி அல் ஃபிஹ்ரி என்பவரின் தலைமையில் சென்ற முஸ்லிம்களின் படை வடக்கு ஆப்ரிக்காவைக் கைப்பற்றிய பொழுது, அதன் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர் தான், தாரிக் இப்னு ஸியாத் தந்தை. தந்தை இறந்ததன் பின்பு, வாழ்க்கையின் வசந்த காலத்தில் வீற்றிருந்த தாரிக் பின் ஸியாத் அவர்கள், தன்னுடைய இளமைக்காலத்தை வடக்கு ஆப்ரிக்க முஸ்லிம் படையில் இணைந்து தனது உன்னத சேவையை ஆரம்பித்தார். இளமையின் வேகம்.., அதனுடன் இணைந்த இறைநம்பிக்கையின் உறுதி, இவை ஆப்ரிக்க மக்களின் மனங்களில் இஸ்லாத்தின் தூதுத்துவத்தை நிரப்புவதற்கான பணிகளில் முனைப்புடன் இவரை ஈடுபட வைத்தது.\nதாரிக் இப்னு ஸியாத் அவர்களின் இளமைக்கால அர்ப்பணிப்புகளால் கவரப்பட்ட ஆட்சியாளர் மூஸா இப்னு நுஸைர், டேன்ஜியர் என்ற பகுதிகளை ரோமர் வசமிருந்து கைப்பற்றிக் கொண்டவுடன் அந்தப் பகுதிக்கு, அதாவது இன்றைய மொராக்கோ பகுதிக்கு தாரிக் பின் ஸியாத் அவர்களை ஆளுநராக நியமித்தார். ரோமப் பேரரசின் சியூடா பகுதிக்கு கவர்னராக இருந்த ஜுலியன் அவர்களைச் சந்தித்துப் பேசும் அதிகாரத்தை ஆட்சியாளர் மூஸா பின் நுஸைர் அவர்கள் தாரிக் பின் ஸியாத் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமானது.\nஸ்nபியினின் உண்மையான ஆட்சியாளர்களிடமிருந்து, ரோட்ரிகஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது முதல் ஸ்பெயினில் கொடுமையான ஆட்சி முறை அரங்கேற ஆரம்பித்தது என்று ஸ்பெயின் வரலாறு கூறுகின்றது. நாம் ஏற்கனவே பார்த்த கவர்னர் ஜுலியன், தன்னுடைய மகளை டொலிடோ நகரில் அமைந்துள்ள ஸ்பானிஸ் அவைக்கு தனது மகளை கல்வி கற்றுக் கொள்வதற்காக அனுப்பி வைத்திருந்தார். அரச வம்சத்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதம் கூடத் தெரியாத ரோட்ரிகஸ், ஜுலியன் மகளைக் கைது செய்து சிறையிலடைத்து விட்டார். தனது மகள் சிறையிலடைக்கப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்ட ஜுலியன் சினத்தால் கொதித்தெழுந்தார். ரோட்ரிகஸ் மன்னனுக்கு சரியான பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்பிய ஜுலியன், தங்களுக்கு மிகவும் சமீபமாகவும், இன்னும் வடக்கு ஆப்ரிக்கா தேசம் முழுவதையும் தங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருக்கின்ற அரபுக்களிடமிருந்து உதவியைப் பெற்று அதன் மூலம் ரோட்ரிகஸ் மன்னனுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்பிய ஜுலியன், தன்னுடைய திட்டத்திற்காக ஸ்பானிஷ் அரசவை அங்கத்தவர்களை சம்மதிக்கவும் வைத்து விட்டார்.\nஎனவே, இது குறித்த திட்டத்தை ஜுலியன் தாரிக் இப்னு ஸியாத் அவர்களிடம் கலந்தாலோசனை செய்த பொழுது, இது குறித்த விஷயத்தை தன்னுடைய அமீரும் துனிசியாவின் ஆட்சியாளராகவும் உள்ள மூஸா பின் நுஸைர் அவர்களிடம் பேசும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.\nஇதற்கு முன்னத���கவே, ஸ்பெயினின் ஊடாக இஸ்லாத்தை எவ்வாறு எடுத்துச் செல்வது என்ற திட்டம் ஒன்று குறித்து, மூஸா பின் நுஸைர் அவர்களும் தாரிக் பின் ஸியாத் அவர்களும் கலந்தாலோசனை செய்து, அதற்கான திட்டத்தை எவ்வாறு வரையறை செய்து கொள்வதென்ற ஆலோசனையில் இருந்தனர்.\nஇந்த நிலையில், ஜுலியன் அவர்களது வேண்டுகோளானது, ஸ்பெயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கானதொரு நல்வாய்ப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப்பீடமாக அன்றிருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஒரு கடிதம் ஒன்றை, மூஸா பின் நுஸைர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். போர்க்கலைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள், மூஸா பின் நுஸைர் அவர்களின் திட்;டத்தினை அங்கீகரித்து, படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்படி, முழுமையான போர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிறு படை ஒன்றை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்து, நிலைமைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.\nஇந்த ஆலோசனையின் அடிப்படையில், தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்கள் கொண்டதொரு சிறு படையொன்று தயார்படுத்தப்பட்டது. இந்த முதல்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்தது. இந்த முதல் படையெடுப்பு வெற்றிகரமாக அமைந்து விட்டதையடுத்து, முழுமையான நுழைவுக்கான தயாரிப்பு ஆரம்பமானது.\nஇந்த நிலையில், ஜுலியன் அவர்களது வேண்டுகோளானது, ஸ்பெயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கானதொரு நல்வாய்ப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப்பீடமாக அன்றிருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஒரு கடிதம் ஒன்றை, மூஸா பின் நுஸைர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். போர்க்கலைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள், மூஸா பின் நுஸைர் அவர்களின் திட்;டத்தினை அங்கீகரித்து, படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்படி, முழுமையான போர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிறு படை ஒன்றை ஸ்பெயினுக்���ு அனுப்பி வைத்து, நிலைமைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.\nஇந்த ஆலோசனையின் அடிப்படையில், தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்கள் கொண்டதொரு சிறு படையொன்று தயார்படுத்தப்பட்டது. இந்த முதல்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்தது. இந்த முதல் படையெடுப்பு வெற்றிகரமாக அமைந்து விட்டதையடுத்து, முழுமையான நுழைவுக்கான தயாரிப்பு ஆரம்பமானது. இந்த முதன்மைப் படைக்கு தாரிக் பின் ஸியாத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, அவரது தலைமையின் கீழ் 5000 வீரர்கள் போர் செய்வதற்குத் தயார் செய்யப்பட்டு, ஸ்nபியினின் முடியாட்சியைக் காக்கும் பொறுட்டு களமிறங்கத் தயாராக இருந்தனர். தாரிக் பின் ஸியாத் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென, பெர்பர்கள் மற்றும் அரபுகளைக் கொண்ட சிறப்பு ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. மேலும், இந்தப் படைகள் யாவும் ஸ்பெயினின் கடற்கரையை அடைவதற்கு உதவியாக, ஜுலியன் தனது கப்பல் படைகளைக் கொடுத்து உதவியதோடல்லாமல், அவனே முன்னின்று ஸ்பெயின் நாட்டினுள் படைநகர்வதற்குண்டான வழியையும் காட்டிச் சென்றான். மேலும், இந்தக் கடற்போரானது பல வகையிலும் முக்கியத்துவம் பெற்றதாகவும், போர் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற திட்டமிடலையும் கொண்டதாகவும் அமைந்து விட்டது. அதன் காரணமென்னவெனில், முஸ்லிம் படைகள் தங்களது சொந்த கப்பலின் மூலமாக ஸ்பெயின் கடற்கரையை அடைந்திருந்தார்களென்றால், எதிரிகளின் கண்களுக்கு மிகவும் எளிதாக இவர்களது வருகை தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது. இந்த வாய்ப்பை எதிரிகள் இழந்ததோடல்லாமல், முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக படையை நகர்த்தாமல், சிறிய சிறிய கும்பலாக கடலைக் கடந்து பின் ஸ்பெயினுக்குள் சென்று, அங்கிருந்ததொரு குன்றின் கீழ் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர். இந்தக் குன்று தான் இன்றைக்கு ஜிப்ரால்டர் (தாரிக் குன்று - ஆழரவெ ழக வுயசஙை) என்றழைக்கப்படுகின்றது. இந்தச் சாதனையை முஸ்லிம்கள் ஹிஜ்ரி 92 ல் அதாவது கி.பி.711 ல் நடத்திக் காட்டினர்.\nஇந்தப் போரின் முக்கியத்துவத்தையும், அதில் ஈடுபட்ட வீரர்களின் உளப்பாங்கையும் ஒருங்கிணைப்பதற்காக முஸ்லிம்களின் படைத்தளபதியாகிய தாரிக் பின் ஸியாத் அவர்கள் கையாண்ட முறைதான் இன்றைக்கும் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டு, காலங் கடந்தபின்பும் ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது\nவீரர்கள் அனைவரும் கப்பலில் இருந்து இறங்கியவுடன், அவர்களைச் சுமந்து வந்த கப்பல்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி விடுமாறு தாரிக் பின் ஸியாத் அவர்கள் தனது படையினருக்குக் கட்டளையிட்டார்கள். அதன்படியே அந்தக் கப்பல்கள் யாவும் ஐபீரியன் தீபகற்பத்தில் வைத்துக் கொளுத்தப்பட்டது. அதன்பின் வீரர்களிடையே தாரிக் பின் ஸியாத் அவர்கள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.\n உங்களுக்குப் பின்னால் கடல்.., உங்களுக்கு முன்னால் நிற்பதோ எதிரிகள்.. யுத்தம் ஒன்றே இப்பொழுது மிச்சம்.. யுத்தம் ஒன்றே இப்பொழுது மிச்சம்.. இறைவன் மீது சத்தியமாக.. (இந்த நிலையில் நீங்கள்) பொறுமையோடும் இன்னும் இறைநம்பிக்கையில் உறுதியோடும் இருப்பதை அன்றி வேறெதுவும் உங்களுக்கு உதவப் போவதில்லை. வெற்றி அல்லது வீரமரணம், இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்.\nரமளான் மாதம் 28 ம் நாள் ஞாயிற்றுக் கிழமை, அதவாது கி.பி. ஜுலை, 19, 711 அன்று, முஸ்லிம் படைகள் தாரிக் பின் ஸியாத் அவர்களின் தலைமையின் கீழும், ஸ்பானியப் படைகள் ரோட்ரிகஸ் தலைமயின் கீழும் களமிறங்கினர். இப்பொழுது முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக மேலும் 5000 பேர் கொண்ட படையை, முஸ்லிம்களுக்குச் சொந்தமான கப்பலிலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பொழுது ஜுலியன் தலைமையின் கீழ் இயங்கும் ஸ்பானியப் படையினர் முஸ்லிம்களைப் பற்றிய நன்மதிப்பை தங்களது சொந்த நாட்டு மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தனர்.\nமுஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்களும் அல்லர் அல்லது நம்மை ஆக்கிரமித்து தங்களது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த வந்தவர்களுமல்லர். மாறாக, அவர்கள்.., சாந்தியையும் சமாதானத்தையும் இன்னும் விடுதலையையும் பெற்றுத் தருவதற்காக வந்துள்ள சமாதானத்தூதுவர்கள் என்ற நற்சான்றினை மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.\nஇந்தச் செய்தியானது ரோட்ரிகஸ் தலைமையின் கீழ் வந்திருந்த இராணுவத்தினரிடையே நல்ல தாக்கத்தினை ஏற்படுத்தியது. ரோட்ரிகஸ் தலைமையின் கீழ் வந்திருந்த ஸ்பானிய வீரர்கள் படையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்தனர். ஸ்பானியப் படைகளுக்குள் இப்பொழுது குழப்பம் ஆரம்பமானது. குழப்பத்தின் விளைவாக ஸ்பானிய வீரர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றி��் கொள்ள படையை விட்டும் விலகி ஓடினார்கள். இருப்பினும், போர் தொடர்ந்தது, இறுதியில் படைகளை விட்டு விட்டு ரோட்ரிகஸ் தப்பி ஓடி விட்டான். இதன் மூலம் ஐபீரியன் தீபகற்பத்தில் முஸ்லிம்களின் முதல் போர் வெற்றிகரமாக முடிந்தது. இதன் பின் மீண்டும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து படைகள் ஸ்பெயினுக்குள் வந்து குவிந்தார்கள். இந்த முறை மூஸா பின் நுஸைர் அவர்களே நிவாரணப் படையை முன்னின்று நடத்தி வந்தார்கள்.\nபடை எடுப்பு நடத்தி வந்த 14 மாதங்களுக்குள் ஸ்பானிய தேசத்தின் மிக முக்கிய நகரங்களான டொலிடோ, செவில்லி, மோர்டா மற்றும் பல நகரங்கள் முஸ்லிம்களின் கைவசமாகின. இன்னும் இரண்டே வருடத்தில் குறிப்பாக அனைத்து ஸ்பானிய நகரங்களும் முஸ்லிம்களின் கைவசம் ஆகின. இந்த நிலை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் தொடர்ந்தன.\nமுஸ்லிம்களின் இந்தப் படையெடுப்பின் மூலமாக, ஐரோப்பாவானது இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல, முஸ்லிம்களின் மூலமாக கலாச்சாரப் புத்துணர்வைப் பெற்றுக் கொண்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதன் மூலம், சீனாவின் கிழக்குப் பகுதி முதல், இந்தியாவின் மேற்குப் பகுதி உண்டான பகுதிகள் உள்ளிட்ட நிலப்பகுதிகள் மற்றும் அவர்கள் தங்கள் மேன்மையான கலாச்சாரத்தை அட்லாண்டிக் பெருங்கடல் வரைக்கும் கொண்டு வந்தார்கள்.\nமுஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் ஸ்பெயின் வந்ததன் பின், நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமியக் கல்விக் கூடங்களிலிருந்து கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக ஐரோப்பாவின் அறிஞர்கள் விரைந்தனர். இதன் மூலம் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமையை முஸ்லிம்களின் கல்விக் கூடங்கள் பெற்றுக் கொண்டன.\nஇன்றைக்கு ஸ்பெயின் முஸ்லிம்களின் கரங்களிலிருந்து சென்று விட்டாலும், ஐரோப்பிய உலகத்திற்கு நாகரீகத்தை வழங்கியதற்காகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க தளங்களை விட்டுச் சென்றமைக்காகவும், அதாவது கிரணடா, கார்டோபா, செவில்லி மற்றும் பல நகரங்களில் இன்றளவும் முஸ்லிம்கள் ஏற்படுத்திய வரலாற்றுச் சுவடுகள் நினைவுச் சின்னங்களாக நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. இதற்காக அவர்கள் என்றென்றும் முஸ்லிம்களுக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுதற்காக வருட���்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நகரங்களுக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள்.\nஇத்தகைய அழியாத வரலாற்றுச் சுவடுகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றமைக்கான காரணகர்த்தவாக, இன்றளவுக்கும் வரலாற்று நாயகராக தாரிக் பின் ஸியாத் நினைவு கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்ல, இஸ்லாமிய நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் ஸ்பெயின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றதில், தாரிக் பின் ஸியாதின் பங்கு மகத்தானது.\n காரிருள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஐரோப்பாவுக்கு இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகளை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை தாரிக் பின் ஸியாத் அவர்களையே சாரும்..\nசிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )\nஉன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு\nரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்\nஎதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.\nஅவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த\nதன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்\nமறையும் அந்த ஜன்னல் மின்னல்\nஉனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்\nவாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2010/02/blog-post_6021.html", "date_download": "2018-07-18T04:59:04Z", "digest": "sha1:UKHSNDVUKQBKTROBCOBIURQDFF5IC6PV", "length": 14730, "nlines": 200, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...", "raw_content": "\nஞாயிறு, 14 பிப்ரவரி, 2010\nஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்\nஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்\nஇறக்கும் வரை துடிக்க விட்டான்\nஇறக்கும் வரை துடிக்க விட்டான்\nயானை இடம் நன்றி வைத்தான்\nகாக்கை இடம் உறவு வைத்தான்\n( அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)\nவானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்\nவானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்\nநாட்டில் உள்ள விஷத்தை எல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்\nபடம : பெரிய இடத்து பெண்\nஇசை : M.S.V , ராமமூர்த்தி\nகுறிப்புகள் : கண்ணதாசன், பெரிய இடத்துப் பெண், novideo\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nதேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்\nஎங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்\nயாரை நம்பி நான் பொறந்தேன்\nமண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா\nநாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று\nஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க\nசொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே\nஊருக்கெல்லாம் ஓரே சாமி ���ரே சாமி ஓரே நீதி\nடிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே\nதூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே\nகடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை\nசங்கே முழங்கு சங்கே முழங்கு\nபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று\nகாவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு\nஎங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nஎல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nதேரோடும் எங்க சீரான மதுரையிலே\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\nதன்னைத் தானே நம்பாதது சந்தேகம்\nஉண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்\nநாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா\nசொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nகண்ணே கலைமானே கன்னி மயிலென\nதைரியமாகச் சொல் நீ ....\nநல்ல பேரை வாங்க வேண்டும் .....\nஓடி ஓடி உழைக்கணும் ...\nநான் படித்தேன் காஞ்சியிலே ...\nதாய் மேல் ஆணை ... தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை...\nநான் யார் .... நான் யார் நான் யார் நீ யார் நாலும்...\nநாலு பேருக்கு நன்றி ...\nகடவுள் ஏன் கல்லானான் ....\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...\nஎத்தனை பெரிய மனிதருக்கு ...\nஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...\nகாசிக்கு போகும் சந்நியாசி ..\nவெற்றி மீது வெற்றி வந்து ..\nகடவுள் செய்த பாவம் .....\nஇப்படித்தான் இருக்க வேண்டும் ....\nஒரு தாய் மக்கள் ....\nநான் பாடும் பாடல் ...\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedainew.blogspot.com/2013/02/08022013.html", "date_download": "2018-07-18T04:56:50Z", "digest": "sha1:LR6VFBDJC2XLSUTCU6VY2VHHP64PM3F2", "length": 42404, "nlines": 216, "source_domain": "vellimedainew.blogspot.com", "title": "நோயாளிகள் நலனில் இஸ்லாம் 08.02.2013 | வெள்ளி மேடை منبرالجمعة", "raw_content": "\nHome » நோயாளிகள் நலனில் இஸ்லாம் 08.02.2013\nநோயாளிகள் நலனில் இஸ்லாம் 08.02.2013\nநோய் யாரும் விரும்பாத ஒன்று தான். என்றாலும் நோயில்லாதவன் படைத்த ஏக இறைவன் அல்லாஹ் மட்டுமே.\nமனித வாழ்க்கையில் நோய் எல்லோருக்கும் வரக்கூடியதே.\nஆதலால் தான் ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்கும்படி இஸ்லாம் கட்டளையிடுகிறது.\nஈமானுக்கு அடுத்த அல்லாஹ்வின் பேரருள் ஆரோக்கியம்\nஎன்கிறது இஸ்லாம். பின்வரும் நபிம��ழி இதற்கு ஆதாரம்.\nநோய்கள் விஷயத்தில் இஸ்லாத்தின் அணுகுமுறை\nநோயினால் மனிதன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகவே செய்வான். இது யதார்த்த உண்மை. ஆரோக்கியமான வாழ்க்கையில் நோய் ஒரு பின்னடைவு தான்.\nஎனினும் சத்திய மார்க்கமான இஸ்லாம் நோய்களை (எதிர்மறையாக பார்க்காமல்) நேர்மறையாக பார்க்கின்றது.\nநோய்களை அல்லாஹ்வின் நாட்டமாகவும், நன்மையாகவும் பார்த்திட வேண்டுமென்று கூறுகின்றது.\nநோயாளிகளும், அவர்களின் குடும்பத்தார்களும் மன ரீதியாக தளர்ந்து விடாமல் நோயினால் பாவங்கள் அழிக்கப்படுகின்றன என்று இஸ்லாம் எடுத்தியம்புகின்றது.\nநோய்களை ‘இறைவனின் கோபம்’ என்றும்; ‘சாபக்கேடு’ என்றும் கூறிக்கொண்டிருந்த அக்காலத்தில் அவற்றை நன்மையாக பார்க்கச் சொன்ன மார்க்கம் இஸ்லாம்.\nநோய் தனக்கு வந்ததில்லை என்று கூறுபவர்களை ‘நம்மை சார்ந்தவர்கள் இல்லை’ என்கிறார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.\nநோயினால் மனிதனுக்கு நன்மை எழுதப்படுகின்றது. பின்வரும் ஆறு நற்பயன்கள் நோயினால் மனிதனுக்கு கிடைப்பதாக இஸ்லாம் கூறுகிறது.\nநோயுற்ற காலத்தில் நோயாளி ஒருவரின் பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படும் என்கிறது இஸ்லாம். பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரம்.\n5. பதவி உயர்வுக்கு காரணம்\nஅல்லாஹ் ஒருவருக்கு விதியில் மறுமையில் ‘இன்ன அந்தஸ்து’ என்று எழுதி விட்டான். ஆனால் அதற்குரிய அமலை அவர் உலக வாழ்வில் செய்யாமல் இருந்தார் எனில், அவருக்கு நோயை தந்து, அதை தாங்கும் பொறுமையையும் தந்து அவருக்கு கிடைக்க வேண்டிய பதவியை அல்லாஹ் தருகிறான்.\nஇந்த வகையில் பதவி உயர்வுக்கு நோய் காரணமாகிறது. பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரம்.\nமுஃமினை பொருத்தவரை நோய் அவனுக்கு ஒரு படிப்பினை. பாவத்தை விட்டு தவிர்ந்து வாழ்வதிலும் அவனுக்கு அது படிப்பினையாக அமையும். அவ்வாறே அந்நோய்க்கான காரணத்தை கண்டறிந்து, இனிவரும் காலத்தில் அதை விட்டு தவிர்ந்து வாழ்வதிலும் அது அவனுக்கு படிப்பினையாக அமையும்.\nநோய் அல்லாஹ்வின் விதியில் எழுதப்பட்ட சோதனைகளில் ஒன்று என்றும்; அதனால் மனிதனுக்கு ஆறு வகையான பயன்கள் கிடைப்பதாகவும் கூறும் இஸ்லாம் நோயாளிக்கு சில பொறுப்புகளையும், ஒழுக்கங்களையும் கற்றுத் தருகிறது. அவை,\n1.நோயை நீக்குபவன் அல்லாஹ் என்று நம்புதல்\n2. யாரும் சந்தி��்க வந்தால் அழக்கூடாது\nயாரேனும் நோய் விசாரிக்க வந்தால் நோயாளி உள்ளதைக் கூற வேண்டும். அல்லது மௌனமாக இருக்க வேண்டும். கூட்டிக் குறைத்து கூறக்கூடாது.\nநோயாளி எந்நேரமும் புலம்பிக் கொண்டு இருக்கக்கூடாது. நோய் வந்தால் பொறுமை கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.\n6.சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய் எனில், பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.\nவலிப்பு நோய்க்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. அதனால் பொறுமையாக இருக்கும்படி கட்டளையிட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.\nநோயாளிகளை போய் பார்க்க கட்டளையிடும் இஸ்லாம்\nநோயாளிகளை சரிவர கவனிக்காத அவலத்தை இஸ்லாம் அறவே தடுத்து நிறுத்துகிறது. உலக மதங்களில் நோய் விசாரித்தலை ‘கடமை’ என்று அறிவித்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.\nசாதாரண கண்வலி முதல் பெரிய நோய் வரை எல்லா நோய்களுக்கும் நோயாளிகளை நோய் விசாரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.\nகலீஃபா உமர் (ரழி) அவர்கள் மக்களை நோய் விசாரிக்குமாறு ஆளுநர்களுக்கு உத்தரவு பிற்பித்திருந்தார்கள். நோய் விசாரிக்காத ஆளுநர்களை அவர்கள் பதவி நீக்கம் செய்து விடுவார்கள். (நூல்: அல் – ஃபாரூக்)\nநோய் விசாரித்தலை இஸ்லாம் அவ்வளவு அழுத்தமாக வலியுறுத்துவதன் காரணம் பின்வரும் ஆறு பயன்கள் கிடைப்பதாகும்.\n3.இறைவனுக்கு நன்றி செய்யும் எண்ணம் வரும்.\nநோயாளியை போய் பார்க்கும் பொழுது பார்க்கும் பொழுது நமக்கு இந்நோயை வராமல் அல்லாஹ் நம்மை காப்பாற்றியுள்ளான் என்ற எண்ணம் ஏற்படும். அதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி செய்ய வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும்.\nநோய் விசாரித்தலினால் அடுத்தவன் துன்பப்படும் பொழுது மகிழ்வுறும் இழிவான பண்பு மனிதனிடம் இல்லாமல் போகும்.\nநோய் விசாரிப்பதால் இன்ன காரணத்தினால் தான் அவருக்கு நோய் வந்தது என்ற தகவல் நமக்கு கிடைக்கும்.\n6. நோயாளியின் துஆ கிடைக்கும்.\nநோயாளியை நோய் விசாரிக்க கட்டளையிடும் இஸ்லாம் அதற்கு சில ஒழுக்கங்களையும் கற்றுத் தரவே செய்கிறது. அவை\n2.ரொம்ப சப்தமிட்டு விட்டு பேசுவதை தவிர்த்தல்\n4. நோயாளிக்கு பக்கத்தில் உட்காரணும்\nதூரத்தில் நின்று கொண்டு, அல்லது வாசலில் நின்று கொண்டு நின்று கொண்டே விசாரித்து விட்டு வந்து விடக்கூடாது.\n5.உ���ம்பில் கை வைத்து ஆறுதல் கூறி துஆ செய்வது\n6. உளு செய்து விட்டு நோய் விசாரிக்க செல்வது\nPosted in நோயாளிகள் நலனில் இஸ்லாம் 08.02.2013\nஅண்ணல் நபி (ஸல்) நம்மிடம் எதிர்பார்ப்பது எது\nஅவர் தான் முஹம்மது நபி (ஸல்)அவர்கள்.\nஆஷுரா நாளும் பாலஸ்தீனப் போராட்டமும்\nஇயற்கை வளங்களுக்கு எதிரான போரின் விளைவுகள்\nஇரண்டாம் ஜமாஅத் கூடாது ஷரிஅத் விளக்கம்\nஇன்னும் சட்டம் இயற்ற தெரியவில்லை உங்களுக்கு\nஇஸ்லாமிய வரவு – செலவு பட்ஜெட் 28.02.2013\nஇஸ்லாம் வழங்கும் தொழிலாளர் நல உரிமைகள்\nஇஸ்லாம் வழங்கும் தொழிலாளர் நல பாதுகாப்பு\nஉலக அழிவும் ஊடகங்களின் நாலாந்தர வியாபாரமும்\nஐ எஸ் ஐ எஸ் ஈராக் என்ன நடக்கின்றது\nகண்ணியமான வாழ்க்கையை பிள்ளைகளுக்கு கற்றுத் தருவோம்\nகற்பழிப்பு தேசமாக மாறிவரும் இந்தியா\nசூதாட்டமாகிப் போன இன்றைய விளையாட்டுக்கள்\nநரேந்திர மோடி இந்தியாவின் ஏரியல் ஷரோன்\nநான் ஏன் முஸ்லிமானேன் தொடர் (2)\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் தொடர் 4\nநோயாளிகள் நலனில் இஸ்லாம் 08.02.2013\nபாபர் மசூதி நம் கைகளில்\nமரண தண்டனைக்கு எதிரான அணியில் முஸ்லிம்கள்\nமன்னிப்பா – மரண தண்டனையா\nமஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் உணர்த்தும் உண்மைகள்\nமாணவர்களே.. வெற்றிக்கு கடின உழைப்பு தேவை\nரஜப் : ரமழானின் முன்னோடி 09.05.2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_982.html", "date_download": "2018-07-18T04:55:31Z", "digest": "sha1:H7KJ3K27OKS2HWPON6SBHYS2LOKJ4VAG", "length": 4133, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாக். ஊடகம் வெளியிட்ட பொய்யான செய்திக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது", "raw_content": "\nபாக். ஊடகம் வெளியிட்ட பொய்யான செய்திக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது\nசீனாவின் ஏவுகணை தாக்குதலில் 160 இந்திய வீரர்கள் பலியானதாக பொய்யான செய்தி வெளியிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்களுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்திய - சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சினையால் தற்போது பதற்ற நிலை நீடித்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி பாகிஸ்தானைச் சேர்ந்த டான் ஊடகம், சீனாவின் ஏவுகணை தாக்குதலில் 160 இந்திய வீரர்கள் பலியானதாக போலி செய்திகளை வெளியிட்டது. இதே செய்தியை துனியா மற்றும் டிரிப் நியூஸ் என்ற ஊடகங்களும் வெளியிட்டது.\nபோலிக் காட்சிகள் அடங்கிய வீடியோவை மேற்கண்ட ஊடகங்கள் ஒளிபரப்பியது. தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் உ��ல்களைக் கொண்டுசெல்வது போலவும் காயமடைந்தவர்களைத் தூக்கிச் செல்வது போன்ற போலியான புகைப்படங்களையும் வெளியிட்டன.\nஇதனையடுத்து, ''அடிப்படை ஆதாரமற்ற செய்திகளைப் பாகிஸ்தான் மீடியாக்கள் பரவவிட்டு வருகின்றன” என மத்திய வெளியுறவு அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில், பாகிஸ்தான் ஊடகங்களின் ஆதரமற்ற இத்தகைய செய்திகளுக்கு சீனா ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.\n”பாகிஸ்தான் ஊடகங்கள், வெளியீட்டு உள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது” சீனாவின் அதிகாரபூர்வ ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் தேசிய பத்திரிகையான குளோபல் டைம்ஸ், “பாகிஸ்தானிய ஊடக செய்திகள் நியாயமற்றது மற்றும் போலியானது\" என்று கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-07-18T05:09:52Z", "digest": "sha1:UYEKK5U26PJCEXXMDMOWJF7IZU5KEOUV", "length": 12144, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலப்புழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— நகராட்சி மற்றும் நகரம் —\n, கேரளா , இந்தியா\nநகராட்சித் தலைவர் திருமதி. மெர்சி டீச்சர்\nபாலின விகிதம் 1079 ♂/♀\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• அஞ்சலக எண் • 6\n• தொலைபேசி • +0477\nஆலப்புழா (ஆங்கிலம்:Alappuzha), ( மலையாளம்: ആലപ്പുഴ) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். இந்நகரம் ஒரு நகராட்சியாகவும் உள்ளது. ஆலப்புழா இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும். கயிறு தயாரிப்பதே இந்நகரின் பிரதான தொழிலாகும்.\nகொச்சி வானூர்தி நிலையம் அருகில் உள்ள வானூர்தி நிலையமாகும். திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தொடர்வண்டி நிலையமும் உள்ளது. பெங்களூர், சென்னை, கோழிக்கோடு, அமிர்தசரசு, ஆகிய நகரங்களிலிருந்து தொடர்வண்டிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 47, இந்நகரை, எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது..\nஇந்நகரில் மலையாளமே பிரதான மொழியாகும். இங்கு பேசப்படும் வட்டார வழக்கு திருவாங்கூர் வழக்கு ஆகும். இருப்பினும், கொங்கணி பேசுவோரும், தமிழ் பேசுவோரும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர்.\n2001 ஆம் ஆண்டின் இந்��ிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 177,079 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆனோர் ஆண்களும் 52% ஆனோர் பெண்களும் ஆவர். ஆலப்புழா மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 85% உம் பெண்களின் கல்வியறிவு 82% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. ஆலப்புழா மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.\n↑ \"2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு\". பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.\nஆலப்புழா • அரூக்குற்றி • அரூர் • செங்கன்னூர் • சேர்த்தலை • கஞ்ஞிக்குழி • காயம்குளம் • கொக்கோதமங்கலம் • கோமளபுரம் • மாவேலிக்கரா • முஹம்மா • ஹரிப்பாடு • படநிலம்\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nகேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122352-villagers-staged-protest-against-aiadmk-councillor-near-ariyalur.html", "date_download": "2018-07-18T04:57:55Z", "digest": "sha1:XKW2AK7GDDMNO2BSKA7YCXDR2T2AFI6O", "length": 22062, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "'புகாருக்குப் பிறகுதான் மணல் கொள்ளை அதிகமா நடக்குது’-போலீஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள் | Villagers staged protest against AIADMK councillor near Ariyalur", "raw_content": "\nஅறுவைசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி அடுத்தடுத்து சரிந்த இரண்டு கட்டடங்கள் - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nமாணவிக்கு நடந்த கொடுமை - குற்றவாளிகளுக்கு எதிராக தமிழக வழக்கறிஞர்கள் இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்த���சாமி தேர்வு ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் நடந்த சோதனை நிறைவு - கோடிக்கணக்கில் பணம் சிக்கியது\nபசுமைவழிச் சாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுமை வீடு - ஆணையை வழங்கினார் கலெக்டர் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா\n'புகாருக்குப் பிறகுதான் மணல் கொள்ளை அதிகமா நடக்குது’-போலீஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்\n'மணல் கொள்ளையைத் தடுத்ததால், இளைஞர்களுக்கும் மணல் கொள்ளையர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதற்குக் காரணமான அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரைக் கைதுசெய்யும் வரை எங்களது போராட்டத்தை விடப் போவதில்லை' என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வெள்ளாற்றில் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுரேஷ் என்பவர் திருட்டுத்தனமாக ஆற்றுமணல் அள்ளுகிறார் என்று பொதுமக்களே பலமுறை, ஜே.சி.பி மற்றும் லாரிகளைச் சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால், இன்று வரை அவர்மீது வழக்கும் இல்லை; நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதை எதிர்த்து, பொது மக்களே போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.\nஇந்நிலையில், கடலூா் மாவட்ட எல்லை செம்பேரியில், வெள்ளாற்றில் ஆளுங்கட்சி பிரமுகா்கள் ஜே.சி.பி இயந்திரம்மூலம் இரண்டு லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தபோது, கடலூர் மாவட்டம் செம்பேரியைச் சேர்ந்த இளைஞர்கள், 'ஏன் அனுமதியில்லாமல் மணல் திருடுகிறீர்கள் எனக் கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு கடலூா் மாவட்டம், பொன்னாடம் போலீஸார் மற்றும் அரியலூர் டி.எஸ்.பி மோகன் தாஸ் வந்து விசாரணை மேற்கொண்டனர். மணல் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வதாகக் கூறியதையடுத்து, அவர்கள் கலைந்துசென்றனர்.\nஅறுவைசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஅடுத்தடுத்து சரிந்த இரண்டு கட்டடங்கள் - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nபோராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ”ஆளுங்கட்சியினரின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மணல் கொள்ளையைத் தடுப்பது அதிகாரிகளின் வேலையா, இல்லை மக்களின் வேலையா வெள்ளாற்றுப் பகுதியில் இரவு நேரங்களில் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுரேஷ், மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவதால், அக்கரையைச் சேர்ந்த கடலூர் மாவட்ட மக்கள், வெள்ளாற்றுப் பாதுகாப்பு நலச்சங்கம் ஒன்று அமைத்து, மணல் கொள்ளையைத் தடுக்க பல்வேறு விதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தால், பணத்தை வாங்கிக்கொண்டு வழக்கம்போல விட்டுவிடுகிறார்கள்.\nஅரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களிடம் புகார் கொடுத்தால், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்று வரை விசாரித்தபாடில்லை. நாங்கள் புகார் கொடுத்த நாளிலிருந்துதான் அதிகமாகத் திருடுகிறார். தற்போது மணல் அள்ளும்போது, பொதுமக்களும் இளைஞர்களும் கையும், களவுமாகப் பிடித்தோம். சுரேஷ், அவரது தம்பி ரமேஷ் இருவரும் போன் பண்ணி, 20-க்கும் மேற்பட்ட அடியாட்களை வரவைத்து, எங்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதற்கு, ஆட்சியர் என்ன சொல்லப்போகிறார். இதற்குத்தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்களுக்கு முடிவு தெரியும் வரையிலும்விடப் போவதில்லை'' என எச்சரித்தனர்.\nபிரதமர் வீட்டு முன்பு தூக்குக்கயிறு போராட்டம்- அய்யாக்கண்ணு ஆவேசம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n'புகாருக்குப் பிறகுதான் மணல் கொள்ளை அதிகமா நடக்குத���’-போலீஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்\nதோரணமலை முருகன் கோயிலில் வேளாண்மைக்காக ஒரு திருவிழா\nநிர்மலா தேவி மீதான புகாரை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு\n`காஷ்மீர் சிறுமியின் குடும்பம் மற்றும் வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு’ - உச்ச நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/08/blog-post_24.html", "date_download": "2018-07-18T04:58:05Z", "digest": "sha1:DLFKRAMZOBLOKYXKONWMD3H3OCLVN45V", "length": 33143, "nlines": 195, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: \"மங்காத்தா டீசர்\"- வெங்கட் பிரபுவின் வெற்றி", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\n\"மங்காத்தா டீசர்\"- வெங்கட் பிரபுவின் வெற்றி\nதலையோட மங்காத்தா டிசெர் வெளி வந்து விட்டது... எங்க ஊருல ஒரு திரை அரங்கில் நான் மகான் அல்ல படம் பார்பதற்கு சென்றிருந்தேன்... டிக்கெட் விலை அறுபது ரூபாய் என்று சொன்னார்கள் ... இடைவேளையின் போது தலையின் மங்காத்தா டீசெர் போடுவார்கள் என்பதனால் நான் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து சென்றேன்.. படம் வந்து இரண்டாம் நாள் தான் எனவே ஓரளவிற்குதான் கூட்டம் இருந்தது... நான் படம் எப்ப போடுவார்கள் என்பதை விட இடைவேளை எப்பொழுது விடுவார்கள் என்றுதான் அதிக ஆர்வமாய் இருந்தேன், ஒருவழியாய் இடைவேளை வந்தது , இயற்கை உபாதையை கூட அடக்கிக்கொண்டு எங்கும் வெளியே சென்று விடாமல் இருக்கையிலேயே டீசெர் போடுவார்கள் என்ற எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன் .. படு பாவி பயலுக கடைசி வரை போடவே இல்லை , படத்தின் இரண்டாம் பாதியை ஆரம்பித்து விட்டார்கள்.... எனக்கு வந்த கோபத்திற்கு வெளியே எழுந்து சென்று விடலாம் என்று இருந்தேன் , ஆனால் சுசீந்திரன் விறு விறு திரைகதையின் மூலம் என்னை படத்தை பார்க்க வைத்து விட்டார் .. பின்னர் அடுத்த நாள் இணையத்தில்தான் அதை பார்த்தேன்... என்ன சொல்ல தல அமர்களமாய் இருக்கிறார்... அந்த டீசரே ஒரு கதை சொல்லுமாறு எடுத்திருந்த விதம் சூப்பர் ... தல ரிலாக்சாக அமர்ந்து தன்னுடைய துப்பாக்கியை சரி செய்து கொண்டு இருப்பார், அவரை பின்னால் இருந்து பலர் துப்பாக்கி குண்டால் தாக்குவார்கள் , தல எதற்கும் அஞ்சாமல் தன வேலையை செய்து கொண்டு இருப்பார் , அவர்கள் முழுவதும் சுட்டு முடித்து டையர்ட் ஆனவுடன் தல திருப்பி தாக்குவார்... இதே போல ஒரு ட்ரீட்மென்ட் படத்தின் திரைக்கதையி��ும் இருந்தால் நன்றாக இருக்கும் ... வெங்கட் எங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்...\nசென்ற வாரம் மூன்று திரைப்படங்கள் பார்க்க நேர்ந்தது ... வம்சம் , நான் மகான் அல்ல மற்றும் grown ups ... அதில் ஆச்சரியமான விஷயம் மூன்றும் நன்றாக இருந்ததுதான் .... வம்சம் சென்னை உதயம் திரை அரங்கில் பார்த்தேன் ,\nஅந்த திரை அரங்கிற்கு முதன் முதலாய் அன்றுதான் சென்றேன் நிறைய எதிர்பார்ப்புடன் , ஆனால் உள்ளே சென்ற எனக்கு சப்பென்று ஆகி விட்டது... எங்க அருப்புகோட்டையில் இருக்கும் திரை அரங்குகளே அதை விட நன்றாக இருக்கும் , உக்காரும் இருக்கைகள் மிகவும் சிறியதாய் இருந்தது ... மூன்று மணிநேரம் அதில் அமர்ந்து எப்படிதான் படம் பார்கிறார்களோ தெரியவில்லை\n.... ஆனால் படம் என்னை ஏமாற்றவில்லை , அதிலும் சுனைனா அடடா என்ன அழகு அந்த பொண்ணுக்கு , அதுவும் கிராமத்து மேக் அப்புல பாக்கும் போது சும்மா மனச அள்ளுது பொண்ணு .... இடைவேளை வரை ஹீரோ , கஞ்சா கருப்பு , சுனைனா அந்த \"அசின்\" என்று இவர்கள் செய்யும் காமெடிகள் கல கல ரகம்... அதிலும் செல்போனை மரத்தில் கட்டி பேசுவதை சில மாதங்கள் முன்பு வரை எங்கள் கிராமத்திலேயே நான் பார்த்திருக்கிறேன் ...ஏன் நானே கூட சில சமயம் அப்படி பேசி இருக்கிறேன் ... இப்பொழுது எங்கள் கிராமத்தில் செல் டவர் வந்து விட்டதால் பெட்ரூமில் படுத்து கொண்டே பேசும் வசதி வந்து விட்டது. இரண்டாம் பாதிதான் கொஞ்சம் இழுவை .... ஆனால் படம் முழுக்க இயக்குனர் \"அசின்\", \"செல்\", \"திருவிழா சாவு\" , \"இடி விழுந்தால் மக்கள் சொல்லும் மூட நம்பிக்கைகள்\" என்று சின்ன சின்ன சுவாரஸ்யமான விசயங்களை சொல்லி இருக்கிறார் ... முழுக்க முழுக்க வம்சம் கிராமத்து மனிதர்களுக்கான படம் , நான் ரசித்தேன்... உங்களுக்கு கிராமத்து வாழ்க்கை பிடிக்கும் என்றால் தாராளமாய் செல்லலாம் வம்சத்தை பார்க்க...\nஅடுத்த நாள் grown ups படம் inox திரை அரங்கில் பார்த்தேன் ... அதற்கு முன் city centre பற்றி சொல்லியே ஆக வேண்டும் ... சென்னை பணக்கார நகராய் மாறி கொண்டு இருக்கிறது என்பதை அழுத்தமாய் நமக்கு சொல்லும் இடம் அது என்று நினைக்கிறன் ... இப்பொழுதுதான் முதல் முறை அங்கு சென்றேன் ... ஒரு வெளிநாட்டு ஷாப்பிங் சென்டரில் இருப்பது போன்று இருந்தது...காதலியை கூட்டி கொண்டு சென்றால் நம் ஒரு மாத சம்பளமும் காலியாகி விடும் போல , எல்லாமே அவ்வளவு காஸ்ட்லி... ஒரு அரை லிட்டர் கோக் விலை அறுபது ரூபாய் என்கிறார்கள்... ஆனால் கையில் கொஞ்சம் பணமும் கூட நமக்கு பிடித்த பிகரும் இருந்தால் நன்றாய் பொழுது போகிறது ... நான்கு மணி காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைத்தது , தியேட்டர் வாய்ப்பே இல்லை high class...\nதியேட்டரில் பாதி ஜோடியாய்தான் இருந்தார்கள் ... படம் ரொம்ப ஜாலியான காமெடி படம் ... ரொம்ப சுவாரஸ்யம் இல்லை என்றாலும் போர் அடிக்காமல் சொல்லி இருக்கிறார்கள் ... அதிலும் ஹீரோயின் சல்மாஹைக் செம்ம கட்டை.. வயசு நாற்பதுக்கு மேலையாம்.... வாய்ப்பே இல்லை அவ்ளோ கட்டுகோப்பான உடல் அவருக்கு ... அதிரடியாய் நமக்கு சிரிப்பை வர வைக்கும் காட்சிகள் நிறைய உண்டு படத்தில் .... கையில் நிறைய காசும் செலவழிக்க நேரமும் இருந்தால் தாராளமாய் பார்க்கலாம் படத்தை ... ஒன்றரைமணி நேரம் சிரிப்புக்கு கியாரண்டி...\nஇன்னும் ஆறு மாத காலம்தான் உள்ளது உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பிக்க , நம்ம ஆளுக இருக்கிற நிலைமைய பாத்தா 2007 உலகோப்பை போட்டிகள் ஞாபகம் வருது .... இலங்கை இங்கிலாந்த் என்று மற்ற அணிகள் எல்லாம் அசுர வேகம் காட்டி கொண்டு இருக்க நம்ம அணி இருக்க இருக்க கீழ போய்கிட்டு இருக்கு ... இதற்க்கு மிக முக்கிய காரணம் அணியில் நுழையும் புதுமுக வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை என்பதே... மற்ற அணியில் புதுசு புதுசாக வரும் வீரர்கள் நன்றாக விளையாடி கொண்டு இருக்கிறார்கள் ... மேலும் நம் அணியில் உலக தரம் வாய்ந்த வேக பந்து வீச்சாளர் யாரும் இல்லை , இருக்கும் ஒரு சிலரும் உடல் தகுதி இல்லாமல் அவதிபடுகிறார்கள்... சச்சினும் கம்பீரும் மீண்டும் அணிக்கு திரும்பினால் பேட்டிங் வரிசை பலம் கூடும் , ஆனால் பந்து வீச்சுதான் ரசிகர்களுக்கு கவலை அளிக்க கூடியதாய் உள்ளது .. இலங்கை வீரர்களும் நியூசிலான்ட் வீரர்களும் நம் அணியை நூறு ரன்களுக்குள் கட்டுபடுத்திய அதே ஆட்டத்தில் நம் பந்து வீச்சாளர்கள் அவர்களுக்கு ரன்களை வாரி வழங்கியதை பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது மீண்டும் இப்படி நடந்து விடுமோ என்று...\nஐயா தோனி ஏதாவது புதுசா ஐடியா பண்ணி டீம்ம காப்பாத்துங்க ....\nமங்காத்தா டீசர் பற்றி நானும் எழுத வேண்டும் என்றீருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள். :P\nஆல்பர்ட் தியேட்டரில், மங்காத்தா டீசர் கொண்டாத்ததை நீங்கள் பார்க்க வேண்டும்... திருவிழா கோலம்... :)\nவம்சம் படம் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால��� விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enmanaoonjalil.blogspot.com/2017/12/blog-post_93.html", "date_download": "2018-07-18T04:25:34Z", "digest": "sha1:DIYQJN52RIZORQHP4VO4FURDVA6QFYXU", "length": 5833, "nlines": 60, "source_domain": "enmanaoonjalil.blogspot.com", "title": "என் மன ஊஞ்சலில்..!", "raw_content": "\nஎன் மன எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நான் ஆரம்பித்த வலை ஊஞ்சல் இது\nஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது - சாமுவேல் பட்லர்.\nஅறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது - ரிரேஸ்.\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பா��ாட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஅன்புள்ள மாமாவுக்கு அஞ்சலி.. 'தாய்' மாமன் என்றும்,...\nஇந்த நாள் இனிய நாள்...12.5.2017\nஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சி த...\nசோகம் என்னும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத...\nவெற்றி என்னும் உணவில் சேர்க்கப்படும் மிகச்சிறந்த ச...\nவெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சிய...\nஐரோப்பாவில் என் கிறிஸ்துமஸ் அனுபவம்...2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/02/world-rare-disease-day.html", "date_download": "2018-07-18T04:43:56Z", "digest": "sha1:TDB4BUQ7R4HZL7YXSW3CJ4SZ5KUXU5VB", "length": 37699, "nlines": 393, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: குழந்தைகளைத் தாக்கும் ரேர் டிசீஸ்.( WORLD RARE DISEASE DAY )", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 28 பிப்ரவரி, 2015\nகுழந்தைகளைத் தாக்கும் ரேர் டிசீஸ்.( WORLD RARE DISEASE DAY )\nகுழந்தைகளைத் தாக்கும் ரேர் டிசீஸ் ( லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஸார்டர். – கௌச்சர், எம்பிஎஸ்,ஃபேப்ரி & பாம்பி – LYSOSOMAL STORAGE DISORDER – GAUCHER, MPS, FABRY & POMPE.).\nஉலகில் 50 வகையான டிஸ்ஸார்டர் நோய்களின் தொகுப்பு ரேர் டிஸீஸ் என அறியப்பட்டுள்ளன. அதில் தற்போது அதில் 6 க்கு மட்டுமே ரெடிமேட் மருத்துகள் உள்ளன. அதிலும் இந்தியாவில் அதில் ஆறுக்கு இரண்டு வியாதிகளுக்கு மருந்துகள் கிடைப்பதில்லை. மேலும் ஒவ்வொரு பேஷண்டுக்கும் அதை டயக்னோஸ் செய்ய ஆகும் செலவு 30 – 40 லட்சம் வரையில் ஆகிறது. அதற்கும் ட்ரீட்மெண்டுக்கும் அரசாங்கம் எதுவும் கொடுப்பதில்லை. என செண்டர் ஃபார் ஹியூமன் ஜெனடிக்ஸை சேர்ந்த டாக்டர் மீனாக்ஷி பட் கூறியுள்ளார்.\nமேலும் இந்த நோய்கள் சீக்கிரம் க��்டறியப்பட்டால் குணப்படுத்துதல் எளிது. இது பொதுவாக கல்லீரல், மண்ணீரலை வீங்கவைக்கும் நோயாக ஆரம்பிக்கிறது. எலும்பு வளைதல், முகம் முதிர்ச்சியடைதல், மேலும் சுவாசப் பிரச்சனை ஆகியவை ஏற்படுகின்றன.\nஇந்த ரேர் டிஸீசால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். வேர்ல்டு ரேர் டிஸீஸ் டே அன்று பெங்களூரு நிம்மன்ஸ் கன்வென்ஷன் செண்டரிலிருந்து ஒரு விழிப்புணர்வு நடை சென்றனர். அண்ணனுக்கு இந்த பாதிப்பு இருந்தால் அடுத்துப் பிறக்கும் தம்பிக்கும் இந்த பாதிப்பு இருக்கலாம் என்றும் அது தங்கையாகப் பிறந்தால் இந்த பாதிப்பு இருக்காது என்றும் மருத்துவ வல்லுனர்கள் சொல்கிறார்கள்.\nஅன்மோல்ஜித், ப்ரஹ்மோல்ஜித் என்ற 23, 21 வயது அண்ணன் தம்பிதான் இந்தியாவில் முதன் முதல் இந்த வியாதி இருந்து கண்டுபிடிக்கப்பட்டவர்கள். இவர்கள் தங்கள் தினப்படி வேலை செய்யவே மிகவும் சிரமப்பட்டார்கள். பரிசோதனைகளின்போது இவர்களுக்கு எம்பிஎஸ் – 2 என்னும் ரேர் டிஸீஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனால் பாதிக்கப்பட்ட ஜெய் பண்டிட் என்ற 5 வயதுக் குழந்தையும், கிருஷ்ணா என்ற 9 வயதுக் குழந்தையும் ( இருவரும் சகோதரர்கள் ) எலும்பு வளைவதால் உட்கார நிற்க சிரமப்படுவதாக அவர்களின் தாய் சுனிதா சொல்கிறார். இது போல 500 ஜோடி அண்ணன் தம்பிகள் ( இந்தியக் குழந்தைகள் ) இதுவரை இந்த கண்டறியப்பட்டுள்ளனர்.\n5 – 6 வயதுவரை இதன் பாதிப்பு தெரிவதில்லை என்றும் ஒரு நாள் மிக அதிகமான காய்ச்சல் சளியால் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவம் செய்தும் காய்ச்சல் குணமாகா நிலையில் இது ரூமாட்டிக் ஃபீவர் என்று கண்டறியப்படுவதாகவும், இதற்கு என்று ஸ்பெஷலாக சிகிச்சை அளிக்க என்று தனிப்பட்ட மருத்துவர்கள் யாருமில்லை என்றும் பாதிக்கப்பட்ட அன்மோல் ப்ரஹ்மோல் இருவரின் தாயான கமல்ஜித் கௌர் சொல்கிறார்.\nஇவர்களுக்கு வரும் ஒவ்வொரு வியாதியும் திடீரென்றும் அதிக அளவிலும் வருகிறது. அன்மோல் தற்போது 8 என்ற ஹைபவர் உள்ள கண்ணாடியை அணிந்து வருகிறார். அடுத்து என்ன உறுப்பு பாதிக்கப்படுமோ என்ற கவலை இவர்களைப் பெற்றவர்களை அரிக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக உடலில் பிரச்சனைகள் தோன்றும்போது அவற்றிற்கு மருத்துவம் அளித்து வருகிறோம் என்று குறிப்பிடுகிறார். மேலும் இக்குழந்தைகள் திடீரெனெ கோபம் , சோகம் வெறுப்பு கொள்வதும், வன்முறையில் இறங்குவதுமாக பெற்றோரைக் கவலைக்குள்ளாக்குவதாகக் கூறுகிறார்கள்.\nபாலகிருஷ்ணன் மற்றும் அனிதா ரெட்டியின் குழந்தையான 8 வயது புருஷோத்தம் எம்பிஎஸ் – 4 ஆல் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு முதுகெலும்பு வலி ஏற்படுவதால் தொடர்ந்து அதிக நேரம் அமர்ந்திருக்க முடியாது.\nஇவர்களைப் போல உள்ள குழந்தைகளுக்கு சாதாரணப் பள்ளியில் இடம் கிடைப்பதில்லை. மேலும் இவர்களுக்குப் பயிற்றுவிக்க ஸ்பெஷல் பள்ளிகளும் ஆசிரியர்களும் இல்லை என்பது பெற்றோரின் வருத்தமாக இருக்கிறது.\nஇந்த வியாதி ( ரேர் டிஸீஸ் ) ஆர்ஃபன் டிசீஸ் எனவும் குறிப்பிடப்படுகிறது. இது வந்து விட்டால் ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் வியாதியின் தாக்கத்தால் பீடிக்கப்பட்டிருப்பார். இதற்கான அறிகுறிகள் தெரியாவிட்டாலும் இந்த வியாதி சிறுவயதிலேயே ஏற்பட்டுவிடுகிறது மேலும் 30 சதவிகிதம் இந்த வியாதியால் பீடிக்கப்பட்ட குழந்தைகள் தகுந்த மருத்துவம் இன்றி ஐந்து வயதிற்குள்ளாகவே இறந்து போகிறார்கள். இந்நோய்களின் தொகுப்பை லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஸார்டர் என்று அழைக்கிறார்கள்.\nஇது பல லட்சம் செலவு பிடிக்கும் வியாதி என்பதால் சாமான்யர்களுக்கு அரசாங்கம் இதற்காக மருத்துவ உதவிகள் வழங்கவேண்டும். இதற்கான மருந்துகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்து விற்கப்படவேண்டும். மேலும் இதற்கான அட்வான்ஸ்டு சிகிச்சைமுறைகள் கண்டுபிடிக்கப்படுவதோடன்றி ஆராய்ச்சிகள் மூலம் மரபணுக்களில் இவற்றை சீர்செய்து அடுத்த தலைமுறைகளுக்கும் தொடராமல் செய்யவேண்டும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nமுடிவில் சொன்னதெல்லாம் விரைவாக செயல்பட வேண்டும்...\n28 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:29\n2 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:36\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n2 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:37\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க ப��த்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nகுழந்தைகளைத் தாக்கும் ரேர் டிசீஸ்.( WORLD RARE DIS...\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல். கோலங்கள் & நிவேதனங்கள்...\nநான் படித்த புத்தகங்கள் - பாகம் இரண்டு.\nஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஸித்திவிநாயகாய நம: |\nகாரைக்குடி திருக்குறட் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழா...\n'விழுதல் என்பது எழுகையே' ( அறிமுகம் )\nகுங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.\nகன்னடப் பத்ரிக்கை “ஸகி”யில் எனது கவிதை நீரின் பயணம...\nகாதல் ரோஜாவே. -- பாகம் 4\nசனிக்கிழமையில் கல்யாணம். அர்த்தராத்திரியில் பெண் அ...\nஇன்னும் கொஞ்சம் நிஸிம் இசக்கியேல்.\nகெட்ரெடி ஸ்டார்ட் .. கோடு போடு.. கட் பண்ணு .. காதல...\nதேன் பாடல்கள்.பாசமும் பிரிவும் ( ரொமான்ஸ் வெள்ளி :...\nநிழல்கள் உலவும் தெரு:- ( சொல்வனத்தில் )\nஸ்ரீ மஹா கணபதிம், ஸ்கந்தபூர்வஜாய நம.\nசெட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAG...\nஏற்றுமதி டாகுமெண்டேஷன் - இலவச வழிகாட்டி கருத்தரங்க...\nசாட்டர்டே ஜாலி கார்னர். கல்யாணி சங்கர் - ஐம்பெரும்...\nதீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் குமுதம் பக்தி ஸ்பெஷலி...\nபத்ரிக்கைகளில் (& TV ) புகைப்படப் படைப்புகள். பாகம...\nஸ்ரீ மஹா கணபதிம், ஹேரம்பாய நம\nஇன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3\nஉணவுப் பயணங்கள் . நியூ தில்லி.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்��தில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathal.com/index.php?loi=781", "date_download": "2018-07-18T05:11:27Z", "digest": "sha1:6EX3HEHHEJ3FKT6BOEQLD4RMRHDBRGQ5", "length": 2367, "nlines": 98, "source_domain": "kaathal.com", "title": "Kaathal.com - Tamil Song Lyrics", "raw_content": "\nரதி தேவி வடிவான சிலையோ\nகவி ராஜன் எழுதாத கவியோ\nகரை போட்டு நடக்காத நதியோ\nரதி தேவி வடிவான சிலையோ\nவிழியோர சிறு பார்வை போதும்\nநாம் விளையாடும் மைதானம் ஆகும்\nகையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே\nகருங்கூத்தலில் நான் தொலைந்தேன் கண்ணே\nரதி தேவி வடிவான சிலையோ\nஉன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்\nஎன் மேனியில் ரெண்டு துளிகள் விழும்\nஅதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்\nரதி தேவி வடிவான சிலையோ\nகவி ராஜன் எழுதாத கவியோ\nகரை போட்டு நடக்காத நதியோ\n��தி தேவி வடிவான சிலையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavidhaithuligal.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-18T04:29:18Z", "digest": "sha1:BURTI5HJGQKFK45NVCNLCESLOGKCR637", "length": 6845, "nlines": 141, "source_domain": "kavidhaithuligal.blogspot.com", "title": "எமது கவிதைகள் ...!: பாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)", "raw_content": "\nபாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)\nபாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)\n(சம்பந்தர் தேவாரம் - 1.39.1 – திருவேட்களம்.\n'அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்தி லங்க'\nகுறிப்பு: பாம்பணி - பாம்பணி என்ற ஊர். (அவ்வூரில் உள்ள கோயிலின் பெயர் திருப்பாதாளீச்சரம்). 'பாம்பை அணியும்' என்றும் பொருள்கொள்ளலாம்.\nதானன தானன தானன தான ... தானன தானன தான தான (1&3)\nதானன தானன தான ... தானன தானன தான (2&4)\nஅடி (1&3)--விளம் கூவிளம் கூவிளம் தேமா/ கூவிளம் கூவிளம் தேமா தேமா /\nஅரையடி -1எ /3எ :4சீர்கள்.---வெண்டளை விரவிவரும்.\nஅரையடி 1பி /3பி :4சீர்கள்.--அவற்றுள் முதல்மூன்று சீர்களிடை வெண்டளை விரவும்.\nஇவ்வரையடியில் 1பி &3பி யில் 3ஆம் சீர் குறிலில் முடியும்.\n4ஆம் சீர் குறிலில் தொடங்கும்,3+4 சீர்கள் = கூவிளங்காய் ஆகும்.\nஅடி 2&4 -- விளம் கூவிளம் தேமா/ விளம் கூவிளம் தேமா.\nஅரையடி 2எ/4எ :3சீர்கள் - வெண்டளை விரவும்\nஅரையடி 2பி /4பி : 3சீர்கள் -- வெண்டளை விரவும்.\n(அரையடிக்குள் விளம் வரும் இடத்தில் தேமா,புளிமா, கருவிளம்\nஇவற்றுள் ஒன்றும் வரலாம். அப்படி வரின் மற்ற சீர்களும் மாறி வெண்டளை பயிலும்.\nகோரிடு மன்பரின் துன்புகள் தீர்க்கும்-- குஞ்சர ஈருரி ஏற்ற மைந்தன்\nகாரொடு நேர்கறை கண்டன் -- கங்கையை சூடிய செம்மல்\nசீரொடு நன்றையும் செய்திடும் சீலன் -- செங்கழ லானருள் தன்னை நண்ணி\nபாரொடு விண்பணிந் தேத்தும் --பாம்பணி எம்பெரு மாளே....1\nபதிவு அருமை வாழ்த்துக்கள் அம்மா\nநான் நன்றியுடன் நினைவு கூறும் நண்பர்கள் \nஇவ்விருது அளித்த தி.தமிழ் இளங்கோவிற்கு நன்றி\nபாம்பணி - திருப்பாதாளீச்சரம்--பாமணி(இக்கால வழக்கில...\nபாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panimulai.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-18T04:48:16Z", "digest": "sha1:F2C6UIH5XQCBWQBFO7K5G3UEF3C7CFFI", "length": 45488, "nlines": 225, "source_domain": "panimulai.blogspot.com", "title": "பனிமுலை: March 2010", "raw_content": "\nநீர்மை - உயிர்ப்பு - படைப்பூக்கம்: ஒரு கலை இலக்கிய இதழ்\nதமிழ்நதிக்கு என் பதில் - ஆர்.அபிலாஷ்\nஎனது சு.ராவின் கவிதைப் பதிவில் கவிஞர் தமிழ்நதி இப்படி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.\nஜெயமோகன் குறைந்தபட்சம் சு.ரா.வையாவது கவிஞர் என்று ஒத்துக்கொள்கிறாரா அண்மைய கவிஞர்களில் முகுந்த் நாகராஜனைத் தவிர்த்து (தமிழில்) வேறெவரையும் கவிஞர் என்று அவர் கருதவில்லை என்று அறிந்தேன். நல்ல சில கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவாம். ஆனால், நல்ல கவிஞர்கள் இல்லையாம்:)\nதமிழ் சுட்டிக் காட்டியுள்ள இந்த விமர்சன அராஜகம் கண்டிக்கத்தக்கது என்பதால் ஒரு தனிப்பதிவாகவே என் பதிலை தருகிறேன்.\nஜெ.மோவின் அக்கட்டுரையை நானும் படித்தேன். அசட்டுக் கருத்துக்கள். இன்றைய உலகக் கவிதை வெறும் நுண்சித்தரிப்புகளால் ஆனது மட்டுமே என்கிறார். யாருமே உருவக, படிம கவிதைகள் எழுதுவது இல்லை என்கிறார். ஆனால் உண்மை வேறு. சமீபமாக வெளியான 2008 Best American Poetry (ராபர்ட் பிளை தொகுத்தது) போன்ற நவீன கவிதை தொகுப்புகளை அமெரிக்க நூலகத்தில் படித்தேன். இன்றைய சமகால கவிஞர்கள் படிம, உருவக வடிவங்களை இன்னும் விட இல்லை. அதனோடு பழமொழிகளில் இருந்து கதை வடிவங்கள் வரை எண்ணிறாத புதுமைகளை முயன்ற படி இருக்கிறார்கள். சொல்லப்போனால் எளிய ஒழுக்க விழுமியங்களை தவிர்த்து விடும் சற்றே கலாச்சார கலகக்காரர்களாக பல கவிதைக் குரல்கள் தம்மை காட்டிக் கொள்கின்றன. இவை ஜெ.மோவுக்கு தோதானதாக் நிச்சயம் இருக்காது. உதாரணமாக ஒரு பெண்குறியின் மலைப்பிரசங்கம் என்ற கவிதையை சொல்ல வேண்டும். ஜெ.மோ பக்திக் காலகட்டத்தின் நெகிழ்ச்சியில் இருந்து வெளிவர விரும்பவில்லை. பெரும்பாலும் தனது எளிய கற்பனைகளை தன்னம்பிக்கையுடன் உரக்க சொல்லி நிறுவி விட முயல்கிறார். அவரது காக்கி நிக்கர் அணிவகுப்பு படையினர் முன் மட்டுமே இது எடுபடும். சுருக்கமாக சொல்வதானால், அவரது இப்படியான பிரசங்கங்களை படிக்கும் போது ஜுராஸிக் பார்க் நினைவு வருகிறது.\nPosted by பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ். at 12:26 PM No comments: Links to this post\nஎன்கவுண்டர் செய்யப்படும் தொழில்முறை கொலைகாரர்களுக்கு அது ஏற்கனவே த���ரிய வருவதால் ஒரு மரண தண்டனை கைதியின் மனநிலை அவர்களுக்கு ஏற்படும். சாவை விட அதை எதிர்பார்த்து அச்சத்தில் வாழ்வது இரங்கத்தக்கது. ரெண்டு நாட்களுக்கு முன்னர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நடராஜனின் பிணத்தை வாங்க பெற்றோர் ஆரம்பத்தில் மறுத்திருக்கிறார்கள். என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை மட்டும் பார்வையிட்டு விட்டு ஊர் திரும்பியிருக்கிறார்கள். ஒருவழியாய் சமாதானமாகி நடஜாஜனின் அப்பா பிணத்தை பெற்று சென்றிருக்கிறார். ஒரு குறைந்த பட்ச எதிர்ப்புணர்வாக மட்டுமே இதை பார்க்க முடிகிறது. ஒரு சமூக விரோதிக்கு நீதி விசாரணைக்கு பின்னான மரியாதையான சாவு அவசியமா என்று நீங்கள் கேட்கலாம். பதிலுக்கு இப்படியும் கேட்கலாம்: வெறி நாயை ஏன் கட்டையால் தாக்கி கொல்லக் கூடாது விவசாய நிலங்களை அழிக்கும் யானைகளை மின்சார வேலி அமைத்து ஏன் சாவடிக்க கூடாது\nஇப்படி மிருகங்களோடு நடராஜனை ஒப்பிட்டதற்கு காரணம் உண்டு. மும்பையில் திட்டமிட்டு சிறுகுழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்ற கஸாப் போன்றோரை என்கவுண்டர் செய்தோமா கோடிக்கணக்கில் செலவு செய்து அவன் வழக்கை இன்று வரை நடத்தவில்லை கோடிக்கணக்கில் செலவு செய்து அவன் வழக்கை இன்று வரை நடத்தவில்லை தமிழகம் முழுவதும் காலாவதி மருந்துகளை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த சஞ்சய் குமார், மீனாட்சி சுந்தரம் போன்றோர் எத்தனை மனித உயிர்களுக்கு உலை வைத்திருப்பார்கள் என்பது இன்னமும் தெரியாது; தெரியவும் வராது. நிச்சயம் நடராஜன் போன்ற எளிய கொலைஞர்களை விட பலமடங்கு அதிகமே. இந்த போலி மருந்து வியாபாரிகள் என்கவுண்டர் செய்யப்படுவார்களா தமிழகம் முழுவதும் காலாவதி மருந்துகளை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த சஞ்சய் குமார், மீனாட்சி சுந்தரம் போன்றோர் எத்தனை மனித உயிர்களுக்கு உலை வைத்திருப்பார்கள் என்பது இன்னமும் தெரியாது; தெரியவும் வராது. நிச்சயம் நடராஜன் போன்ற எளிய கொலைஞர்களை விட பலமடங்கு அதிகமே. இந்த போலி மருந்து வியாபாரிகள் என்கவுண்டர் செய்யப்படுவார்களா தாவூதின் பினாமிகள் மும்பையில் ரியல் எஸ்டேட் வெற்றிகரமாக வியாபாரம் செய்து வளமாக உள்ளார்கள். அவர்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தையே காலி செய்து விற்ற தமாஷும் நடந்தது. தாவூத்தை நமது போலீஸ் இந்தியாவுக்கு நாடுகடத்தி அனுப்ப வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கைகள் வைக்கிறார்கள். அப்படி தாவூதாக விரும்பி இந்தியா வந்தாலும் அவருக்காக வாதிட இந்தியாவின் ஆகச்சிறந்த வக்கீல்கள் வரிசையில் நிற்பார்கள். நமது சமூகத்தின் மின்வேலி உயர்மட்ட குற்றவாளிகளை தாக்காது.\nதொழில்முறை கொலைஞர்களின் தேவை மன்னர் காலங்களில் இருந்தே உலகம் முழுக்க இருந்து வந்துள்ளது. அலெக்சாண்டரின் தந்தை பிலிப் ஒரு தொழில்முறை கொலைகாரரால் கொல்லப்பட்டது நாம் அறிந்ததே. ரோம சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான மன்னர்கள் இப்படியான ஒப்பந்த கொலைகளுக்கு பலியானவர்கள் தாம். இங்கிலாந்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஹென்ரி மன்னர்களுக்கும் இதுவே நேர்ந்தது. அரசியல், புரட்சி, தொழில் என்று ஒப்பந்த கொலைஞர்கள் மூன்று வகைமைகளை சேந்தவர்கள். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவில் இத்தகையவர்கள் பிரத்யேக நிறுவனங்களால் தேர்ச்சி அளிக்கப்பட்டு நிழல் உலகங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறார்கள். ரஷ்யாவில் இவர்களின் பெயரே சுவாரஸ்யமானது. க்ளீனர். போலீசார் அத்துமீறும் வன்முறைத் தொழிலாளர்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டுவது கொசு-அடி சாதனை மட்டும் தான். ஆயிரக்கணக்கான வருடங்களின் வரலாற்று நீட்சியுள்ள இந்த குட்டைகளில் இருக்கும் வரையில் என்கவுண்டர்கள் அசட்டு தீர்வுகள் மட்டும்தான். இத்தகைய அதிகாரங்களை போலீசுக்கு அளிப்பதும், இதற்காக அவர்களை கொண்டாடுவதும் நம் சமூகம் மன சமநிலை இழந்துள்ளதை சொல்கிறது.\nசமீபமாக என்கவுண்டர் செய்யப்பட்ட மற்றொரு ரவுடியின் என்கவுண்டர் செய்தி ஒரு நிருபருக்கு கசிந்து நேரம் இடம் போன்ற தகவல்கள் நான் வேலை பார்த்த பத்திரிகை ஒன்றுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. செய்தி எழுதி, அச்சுக்கு தயாராக்கப்பட்ட நிலையில் மற்றொரு தொலைபேசி அழைப்பு. ”செய்தியை போட்டு விடாதீர்கள். என்கவுண்டர் இன்னும் நடக்க இல்லை. இடமும் காலமும் மாற்றப்பட்டு விட்டது.” இன்னும் கொஞ்ச நாட்களில் சன் டீவியில் இத்தகைய என்கவுண்டர்கள் நேரலையாக காண்பிக்கப்படலாம். அப்போதும் நாம் அதிர்ச்சியடைய மாட்டோம். மனக்கிளர்ச்சி அடைவோமே தவிர அறவுணர்வுகள் தூண்டப்படாது. தொடர்ந்து லத்திகா சரண் தோன்றி “அத்தனையும் கிராபிக்ஸ்” என்பார். சில காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படி பழகி விட்டோம்.\nPosted by பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ். at 10:27 AM No comments: Links to this post\nஅழகிரிக்கு நோபல் பரிசு பரிந்துரை: மண்ணுண்ணி\nஅதாவது நமது தலைவருக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கலாம் என்று சொல்ல வருகிறேன். அதற்கான காரணங்கள் மிகக் கச்சிதமாக அவரது சமீபத்திய ஜூ.வி பேட்டியில் காணக் கிடைக்கின்றன. பேட்டியின் முக்கிய அம்சங்கள் மட்டும் சுருக்கமாக.\nதயாநிதி மாறன் முன்னர் மத்திய தொலைதொடர்பு அமைச்சராக இருந்த போதும் இப்போது ஜவுளி அமைச்சராகவும் தினமும் சன்.டீ.வியில் தோன்றி சாதனைகள் செய்த போது அழகிரி ஏன் மந்தமாக உள்ளார் என்ற சந்தேகம் நமக்கெல்லாம் இயல்பாகவே ஏற்பட்டது. அப்புறம் தேர்தலில் அவர் விடுத்த உன்னை மூன்று லட்சத்து மூன்னூற்று மூன்றரை ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்பது போன்ற சூளுரைகள் ஏன் தன் அமைச்சக வேலை பற்றி சொல்வது இல்லை என்று கூட ஒரு துணுக்கு நமக்கெல்லாம் ஏற்பட்டது. ஐயா சொன்னதை செய்பவர் என்பதால் ஒவ்வொரு முறையும் செய்து காட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. சற்றே நினைவுகளை கிளறினால் அவர் வட நாட்டு ரயில்வே நிலையத்தில் மாட்டித் தவித்த தமிழர்களை காப்பாற்றியது நினைவில் வருகிறது. என்ன, ஆபத்து சமயத்தில் அமைச்சரையே இம்மாதிரி விசயத்தில் அணுகும் வசதி படைத்த அவர்கள் உயர்தட்டினர் தாம். அழகிரி குறுக்கிட்டிரா விட்டால் அடுத்த நாள் விமானத்தில் ஊர் திரும்பி இருப்பார்கள் என்று சில குசும்பர்கள் சொன்னதை யார் கேட்டார்கள். அடுத்து, மதுரையில் கால்செண்டர் நிறுவனங்கள் நடத்துவதற்கு ஊக்குவிப்பதாகவும் அதற்கு தன் சொந்த கட்டிடங்களையே பயன்படுத்தலாம் என்று ஒருமுறை அறிவித்தார். ஒரே அடியில் நற்பெயர், வாடகை மற்றும் மாங்காய் என்று மீண்டும் அதே அன்னிய சக்திகள் முணுமுணுத்ததை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் இதுவரை சொன்னதெல்லாம் தலைவரின் தற்போதைய சாதனையோடு ஒப்பிடிட்டால் இதோ பிய்த்தெடுக்கிறேனே இதற்கு சமம் (மன்னிக்கவும் கோபம் வந்தால் உடனே வன்முறையில் ஈடுபட வேண்டியதாகிறது. பாதகங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்). நோபல் தகுதியுள்ள விசயம் அது.\n”உர விவாதங்களின் போது நீங்கள் மாயமாகி விடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் சொல்லுகின்றனவே” என்று ஜ���.வி நிருபர் கேட்கிறார். “எதிர்க்கட்சிகளை” கவனியுங்கள். தமிழகத்தில் இப்படி அவசியமின்றி கேள்வி கேட்கிற தொல்லையை வேறு யார் செய்கிறார்கள். அதற்கு தலைவர் பதிலுக்கு தனது சாதனைப் பட்டியலை தருகிறார்.\n• ”இதுவரை எந்த அமைச்சரும்” (இந்த ’இதுவரை உலக வரலாற்றில் முதன்முதலாக’ என்று சொல்வது ஒரு தமிழ்க்கலாச்சார அடையாளம்) செய்திராத உரமானியத்தை விவசாயிகளிடமே நேரடியாக கொண்டு சேர்க்கும் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்திருக்கிறேன்.\n• இந்தியா முழுவதும் நலிந்து கிடக்கும் எண்ணற்ற உரத் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.\n• ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க மருந்து கம்பனிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன்.\n• இவ்வளவு செய்த பிறகு நான் மாயமானேன் என்றால் நியாயமா\nஇஸ்லாமிய நாடுகளில் இருந்து படைகளை பின்வாங்கப் போவதாய் சொன்னதுமே ஒபாமாவுக்கு சமாதான நோபல் வழங்கப்பட்டது. நம் தலைவரும் மேற்சொன்ன சாதனைகளை இன்னும் செய்து முடிக்கவில்லை என்றே ஒன்றே போதுமே அவருக்கும் சின்னதாய் ஒரு நோபல் வழங்கப்பட. தமிழன் எத்தனை நாள் தான் இதற்கெல்லாம் ஏங்கி தனக்குத் தானே பட்டங்கள் வழங்கிக் கொண்டிருப்பது\nஒரு தந்தையாகவும் தலைவரின் சாதனைகள் யாருக்கும் சளைத்தது இல்லை. தமிழ்ப்படம் என்ற துணிச்சலான படத்தை தயாரித்து மொத்த கோடம்பாக்கத்தையும் கலவரப்படுத்தியதற்காக துரைதயாநிதிக்கு தீவிர இலக்கிய கர்த்தாக்கள் விரைவில் விழா எடுக்கப் போவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.\nநமீதாவின் டேட் கூட கிடைத்து விட்டது. அவர் மேடையில் துள்ளி நடனமாடிய படியே ஒரு கையால் புத்தகங்கள் வெளியிடுவார்; மறுகையால் கிழித்தெறிவார். இப்படிப்பட்ட துரைஅழகிரிக்கு தொகுதி விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்திருக்கிறார் தலைவர். இதன் மூலம் ஜெ எட்டு தலைமுறைக்கு மீண்டு வர முடியாமல் செய்வோம் என்று அச்சுக்கு வராத சேதி ஒன்றில் சூளுரைத்திருக்கிறார் தலைவர். குடும்பக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவது தமிழ்த்தலைவர்களுக்கு தனிச்சிறப்பு அல்லவா அமெரிக்கர்களுக்கு இதன் மதிப்பு புரியாவிட்டாலும் நோபல் எம் கைப்பிடிக்கு வெகு அருகில் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nPosted by ப���ரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ். at 2:45 AM 4 comments: Links to this post\nகலவையான உணர்ச்சிளால் யாக்கப்பெற்ற அதன் ஒப்பனைகள் முன்\nபருவத்தின் மணற்கடிகைக்குள் மாறி மாறி சலித்த சொற்கள்\nஇந்த கூசும் ஒளியில் வெறும் மணலாய் உறுத்துகின்றன.\nஇந்த மாலையில் பித்தம் கொண்டிருக்கிறது காற்று.\nமங்கிய இலைகளில் பூத்த செவ்வரளிகள் முன்\nஅந்தியின் இமைகள் மெல்லக் கூம்புவதும்\nஒரு பருவம் முடிவுக்கு வருகிறது,\nஎனில் ஒவ்வொரு பருவத்தின் விடைபெறலும்\nஇந்த வீடுகளின் மேல் படிகையில்\nஎனது ஆழங்களுக்குள் நான் பாய்கையில்\nசுக்கு நூறாகச் சிதறுகிறது என் பிரபஞ்சம்..\nஇச்சையின் கண்ணீர் துளிகளை விசிறுகிறது.\nநீர்ப்பரப்பின் மறைவும் வெங்காயத் தாமரைகளின் முகாந்திரமற்றப் படர்வுமான\nபுறநகர ஏரியின் பின்னணியில் அவள் வீடு திரும்புகிறாள்\nஇளம் முருங்கைப் பிசினாய்ப் பிசிபிசுத்த காலத்தோடும்.\nஅதன் ஒரே சொல்லாய் நீண்ட தனிச்செம்பருத்தியும்\nதொலைவில் மறுகரைமெலே மௌனமாகக் கடக்கிறது\nஅது அடிவான வெறுமைக்குள் ஊடுருவுகிறது.\nஅவள் கைப்பேசியில் துடிக்கும் அந்த எண், அவள் உறுதி...\nஎதையும் சொல்லாத இந்த மதியத்தின்மேல் படிகிறது\nசலனமுறும் காற்றில் தென்னைகள் சலிப்படைகின்றன.\nவெளிறும் இச்சிறுபொழுதில் மாறும் பெரும்பருவங்களை அவை அறிந்துள்ளன.\nகடலடியில் புரளும் ஒரு சிப்பியென\nPosted by பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ். at 1:29 PM No comments: Links to this post\nஊர்ந்து கடக்கும் சரக்கு ரயிலின்\nPosted by பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ். at 12:22 PM No comments: Links to this post\nஇந்த பனி இரவில் அவன் ஏற்றிருக்கும் பாத்திரம்\nதானியங்கி பணம் வழங்கும் எந்திரத்தின் பாதுகாப்பாளன்.\nநூறு பயணங்களுக்குப் பிறகு வாழ்வின் ஒரு புள்ளியில்\nஅவன் வந்து நிற்கும் இடம்.\nநீண்டிருக்கும் இந்த இரவு அவன் மன நிழல்தான்.\nஅவன் மனவெளியெங்கும் படிந்துளது ஊமைப் பனி.\nநடுத்தர வயதுப் பருமனில் சீருடையின் அன்ன்ியத்தொடு\nகாலம் அவனுக்குப் பரிசளித்த அங்கதம்.\nகுளிரூட்டிய கண்ணாடி அறையின் பகட்டான ஒளியில்\nஏடிஎம் எந்திரம் வாழ்ந்து வரும்\nஅவனது சாயல் படிந்திருப்பதை மறுப்பதற்கில்லை.\nஇரவுக்குள் ஒரு வெள்ளை நிறக் கார் வந்திறங்க\nகாதலர் போன்ற இருவர் வெளிப்படுகின்றனர்.\nஅவளின் பளிச்சிடும் ஒப்பனையும் பர்ஃப்யூம் மணமும்...\nதொலைந்த பருவத்தின் நீரோடை துளிர்க்க\nஒரு கவித்துவ கணத்துக்குள் அவன் தடுமாறுகிறான்.\nஒரு எளிய வர்க்க சீறல் மட்டுமே.\nஇரவு மேலும் அட்ர்த்தி கொள்கிறது.\nஏடிஎம் எந்திரத்தை கண்கள் சந்தித்தபோது\nமேலும் அது அவனை உறுத்து நோக்கத் தொடங்கியது.\nமிகுந்த ஒழுங்கமைவுடன் அறைச் சுவரில் நீண்ட பாதைகளை வரைகின்றன\nஅனைந்த நிலையில் தொலைக்காட்சியின் பிம்பங்களற்ற திரைக்குள்\nயுத்தங்கள் துயில் கொள்ளும் இக்கணத்தில்\nகாலம் ஒரு புகைப்படம் போல் தொங்குகிறது.\nஎதிரே உன் வாசலில் நின்றபடி சூழலின் போதமற்றுப் பேசிக்கொண்டிருக்கிறாய்\nமறுமுனை பற்றிய என் கற்பனைகள்.\nஉன் அந்தரங்கம் ஊடுருவி நான் விழையும் கிளர்ச்சி, தன்னிரக்கம்.\nஈர மரங்களில் கிளரும் மரபான வாசம்\nஉனக்கு என் ரகசிய பரிசு.\nகாற்றிலும் காலத்திலும் இன்று சலனங்கள் இல்லை,\nமிகவும் அலுவல்பூர்வமான சம்பிரதாய மழை.\nPosted by பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ். at 11:17 AM 1 comment: Links to this post\nசு.ராவின் காற்று: வெளியேறலின் தவிப்பு -ஆர்.அபிலாஷ்.\nஇருபதாம் நூற்றாண்டு எழுத்தில் மனிதன் எதிலாவது சிக்குண்டு வெளியேற முடியாமல் தவிக்கிறான்: சமூக, அரசியல், தத்துவார்த்த தளங்களில் இந்த வெளிவருதலுக்கான தவிப்பு சு.ராவின் கவிதைகளிலும் காணலாம். அவரது ”ஜன்னல்” சிறுகதை நினைவிருக்கலாம். இந்த சிறைபட்ட மனிதன் உள்ளே இருக்க காற்று வெளியே உலாவுகிறது. இக்கவிதை ஷெல்லியின் Ode to Westwind-ஐ நினைவுபடுத்துகிறது. அந்த ரொமாண்டிக் கவிதையில் காற்று எனும் மகாசக்தி அழிவுக்கும் பிறப்புக்கும் ஆதாரமாக காட்டப்படும். சு.ரா இங்கு மேலும் யதார்த்தமாக பேசுகிறார். சு.ராவின் நவீன காற்றால் ஆங்காரம் கொள்ள, ஜன்னலை முட்டி திற என்று கத்த மட்டுமே முடியும். எங்கும் தூசு பரத்தி தன் ’அடையாளம்’ நிறுவுகிறது. “உக்கிரப்பெருவழுதி” என்பது பெயரில் மட்டுமே.\n“சருகு” உதிர்க்கும் என்பதிலுள்ள மெல்லிய கேலியை கவனியுங்கள். “தளிர்” ஒடிக்கும் எனும் போது கவிதை மெல்ல தடம் மாறுகிறது. ஒரு சமூக\\அரசியல் அரசியல் தளம் உருவாகி வருகிறது. ஜெயமோகன் சொல்வது போல் சு.ரா வார்த்தைகளை சுண்டி சுண்டி தொனி மாற்றுவதில் நிபுணர். கவிதையை இங்கேயே கூட ம��டித்திருக்கலாம். “குருவிகளை முத்தமிடும் அதிர்ஷ்டம் கொண்டது” கூட அழகான வரிதான். இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். “அதிர்ஷ்டம்” எனும் சொல் இவ்வரியை ஒரு அறிக்கை கூற்றாக்கி விடுகிறது. ஒரு நுண்மையான வாழ்வுக் கூறை பேசும் கவிதையில் சற்று கனமான சொல் இது. பொதுவாக சு.ராவின் மென்மையான கவிதைகளில் ‘கத்துவது’ ‘சீறுவது’ போன்ற உச்சபட்ச வினைச்சொற்கள் வலுக்கட்டாயமாக விழுகின்றன. இது ஒரு பிரச்சனையா அல்லது அவரது நடையின் ஒரு ஆபத்தற்ற கூறா\nPosted by பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ். at 5:20 AM 1 comment: Links to this post\nபனிமுலை இலக்கிய, சமூக, அரசியல், கலாச்சார உரையாடல்கள் மற்றும் படைப்பாக்க பகிர்தலுக்கான ஒரு அமைப்பு. இது சென்னையை சார்ந்து இயங்குகிறது. இதற்கு பனிமுலை வாசகர் வட்டம் மற்றும் பனிமுலை படைப்பு வட்டம் என்று இரு தளங்கள் உண்டு. மாதம் இருமுறை சந்திக்கும் வாசக\\படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படைப்பு அல்லது படைப்பாளி குறித்து விவாதித்து வருகிறார்கள். தங்கள் படைப்புகளையும் வாசித்து விவாதிக்கிறார்கள். தமிழின் முக்கிய படைப்பாளிகளும் கலந்து கொள்கிறார்கள். பனிமுலை நிகழ்வுகள் பற்றிய பதிவுகளும், அங்கு வாசிக்கப்படும் படைப்புகளும் இங்கு பிரசுரிக்கப்படும். பிற படைப்பாளிகளின் படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன. இவை தொகுக்கப்பட்டு காலாண்டிதழாகவும் வர உள்ளது.\nமுதல் சந்திப்பில் ஜி. நாகராஜனின் குறத்திமுடுக்கு நாவல் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்டுரைகளும் வாசிக்கப்பட்டன. இது குறித்த அறிக்கையும், கட்டுரைகளும் விரைவில் இத்தளத்தில் பதிவேற்றப்படும்.\nபனிமுலை மனந்திறந்த உரையாடலுக்கான ஒரு பொதுவெளி. அடுத்த கூட்டத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளோர் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nPosted by பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ். at 3:47 AM No comments: Links to this post\nதமிழ்நதிக்கு என் பதில் - ஆர்.அபிலாஷ்\nஅழகிரிக்கு நோபல் பரிசு பரிந்துரை: மண்ணுண்ணி\nசு.ராவின் காற்று: வெளியேறலின் தவிப்பு -ஆர்.அபிலாஷ்...\nபிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ்.\nஉங்களது படைப்புகளை இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கவும்: editorpanimulai@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/07/17.html", "date_download": "2018-07-18T04:30:48Z", "digest": "sha1:7TVL5HJFMUR3F5YP7DNGG7FGJKRN2JLU", "length": 12269, "nlines": 287, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: இஸ்லாமும்-நபிகள் நாயகமும் !(17)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 20 July 2013 at 19:37\nவரலாறை அறிந்தேன்... தகவலை அறிய தொடர்கிறேன்...\nஇஸ்லாமும் - நபிகள் நாயகமும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\n பிரிந்து விடுகிறது- \"சிக்னலும்\"- சலுகைகள...\n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nதேர்வு முடிவுகள் வந்து விட்டது ஏழைத்தாய்களின் தாலி தங்கங்களின் நிலையெண்ணி என் மனம் வெம்புது ஏழைத்தாய்களின் தாலி தங்கங்களின் நிலையெண்ணி என் மனம் வெம்புது எங்கு அடகுபட போகிறதோ.\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\n மணிக்கு- ஒரு பெண்- கற்பழிக்க படுறாங்க\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/internet/skype-identity-verify-aadhaar", "date_download": "2018-07-18T04:26:55Z", "digest": "sha1:EC6ETDXNDURZ5AETFBK3JVBHDCQPUX6Q", "length": 11363, "nlines": 135, "source_domain": "tamilgod.org", "title": " ஸ்கைப், அரசு சேவைகளுக்கு அடையாளங்களை சரிபார்க்கும் : மைக்ரோசாப்ட் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Internet >> ஸ்கைப், அரசு சேவைகளுக்கு அடையாளங்களை சரிபார்க்கும் : மைக்ரோசாப்ட்\nஸ்கைப், அரசு சேவைகளுக்கு அடையாளங்களை சரிபார்க்கும் : மைக்ரோசாப்ட்\nமைக்ரோசாப்ட் தனது VoIP அழைப்பு சேவையான‌ ஸ்கைப் (Microsoft's VOIP calling service Skype) மூலம் அரசாங்கத்திற்கு ஆதார் தரவுத்தளத்தினைப் ( Aadhaar database) பயன்படுத்தி அடையாளங்களை அங்கீகரிக்க (authenticate identity) முடியும் என‌ கூறியுள்ளது.\nஏற்கனவே விண்டோஸ் 10இல் கருவிழி அங்கீகாரத்தினை (iris authentication on Windows 10) ஆதரிக்கிறது . குறிப்பாக, அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கென‌ அணுகும் பயனர்களை அங்கீகரிக்க ஸ்கைப் இனை (Skype) பயன்படுத்த முடியும் என‌ மைக்ரோசாஃப்ட் கூறிகின்றது.\nஆதார் தரவுத்தளத்தினை ஸ்கைப் உடன் ஒருங்கிணைக்கும் (Integration of Aadhaar Db with Skype) ஒரு முன்னோடி திட்டத்தில் மைக்ரோசாப்ட் இந்த பிப்ரவரி மாதம் முதல் பணிபுரியத் தொடங்கியுள்ளது. ஆதார் பயன்படுத்தி அரசாங்க‌ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் வீடியோ அழைப்புகள் (Video Calling) செய்யும் போது பயனர்களின் அடையாளங்களை சரிபார்க்கும் செயலினை மைக்ரோசாஃப்ட் பரிசோதனை செய்து வருகிறது. சோதனை அங்கீகாரம் குறித்த‌ கூடுதல் விவரங்கள் வெளிவரவில்லை.\nஇதுபோன்று வோடபோன் (Vodafone), கொல்கத்தாவில் தன‌து புதிய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு இணைப்புகளை (new prepaid and post-paid connections) வழங்க‌ ஆதார் சரிபார்ப்பினை பயன்படுத்த ஒரு புதிய பைலட் திட்டத்தினை துவங்கியது.\nஅண்மையில், ஏர்டெல் (Airtel), வோடபோன் (Vodafone) மற்றும் ஐடியா (idea) உள்ளிட்ட முக்கிய டெலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள் (telecom companies), தொலைத் தொடர்புத் துறை (Department of Telecom) வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவில் மொபைல் இணைப்புகளை வழங்குவதற்கு ஆதார் சார்ந்த eKYC சரிபார்ப்பை பயன்படுத்த துவங்கியுள்ளன‌ என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்பொலிவுடன் மறுவடிவில் ஸ்கைப் டெஸ்க்டாப் ஆப்\nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கி��ுள்ளது\nமுதல் 1Gbps பிராட்பேண்ட் சேவையை இந்தியா பெறுகிறது\nபிஎஸ்என்எல் 5ஜி சேவை திட்டம் : நோக்கியாவுடன் ஒப்பந்தம்\nஒபேரா பிரவுசர் அப்டேட் ; மின்னல் வேகத்தில் பக்கங்களை காண்பிக்கும்.\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=530", "date_download": "2018-07-18T05:00:18Z", "digest": "sha1:RDCDLGFM2E5ZBN6YHFPP2RD5367MAJ5B", "length": 3242, "nlines": 30, "source_domain": "tamilpakkam.com", "title": "பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா? – TamilPakkam.com", "raw_content": "\nபெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா\nவீடு என்பது கோயில் போன்றது. வீட்டிற்குச் செய்யப்படுகின்ற எல்லாமே கோயிலுக்கு செய்யப்படுவதாக எண்ண வேண்டும். சாணம் தெளித்து கோலம் போடுவது என்பது, மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் நிகழ்ச்சியாகும்.\nகிருமிகளை வீட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ளும் ஆற்றலும் அதற்கு உண்டு. அரிசி மாவினால் தான் கோலம் போடவேண்டும். எறும்பு, பறவைகள் அதை உண்பதால் நமக்கு புண்ணியம் சேரும். இவ்வளவு தெய்வீகமான செயலைச் செருப்பணிந்தபடி செய்வது கூடாது.\nவெள்ளைமுடியை கறுப்பாக மாற்ற எளிய டிப்ஸ் \nவிரைவில் குழந்தை பாக்கியம் பெற இயற்கை வைத்தியம்\nபிக்பாஸ் ஓவியாவிற்கு யுவன் ஷங்கர் ராஜா கொடுக்கும் பரிசு\nபெண்கள் மூக்குத்தியை இடது பக்கம் தான் அணிய வேண்டும் ஏன்\nஉங்களுக்கு பாலியல் கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமிளகு ஒரு முழுமையான மருந்து. அதன் அளவற்ற நன்மைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்\nபன்னீரின் அற்புத அழகு பயன்கள்\nதலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, கூந்தலை ஜொலிக்க வைக்க ஆரஞ்சு தோல் சிகிச்சை\nசர்க்கரை நோயை குறைக்கும் ஆவாரம்பூ டீ தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedainew.blogspot.com/2012/11/blog-post_8.html", "date_download": "2018-07-18T04:38:55Z", "digest": "sha1:ZXSMEJXCANSTJIRNFEFWIOANFXPVL46W", "length": 35777, "nlines": 157, "source_domain": "vellimedainew.blogspot.com", "title": "மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் உணர்த்தும் உண்மைகள் | வெள்ளி மேடை منبرالجمعة", "raw_content": "\nHome » மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் உணர்த்தும் உண்மைகள்\nமஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் உணர்த்தும் உண்மைகள்\nமஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் குறித்து இந்த வாரம் சவூதி அரசு ஆதாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லாத்தின் இரண்டாவது பெரிய இறையில்லமான மஸ்ஜிதுன் நபவீ சவூதி அரேபியாவில் இருந்தாலும் உலகம் முழுவதும் வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாகும்.\nஆண்டு தோறும் ஒரு கோடி, இருபது இலட்சம் மக்கள் வந்து செல்லும் புனித தலமாக விளங்கும் இப்பள்ளிவாசலில் தற்போது ஒரே சமயத்தில் ஏழு இலட்சம் மக்கள் தொழ இட வசதி உள்ளது.\nவரும் 2015 ம் ஆண்டுக்குள் 18 இலட்சமாக உயர்த்த சவூதி அரசு திட்டமிட்டு விரிவாக்கப் பணிகளை துவக்கியுள்ளது.\nஇந்த சந்தர்ப்பத்தில் மஸ்ஜிதுன் நபவியின் வரலாற்றையும், அதன் விரிவாக்கம் உலகிற்கு உணர்த்தும் உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nநபியின் வருகைக்கு முன்பு அவ்விடத்தில் தொழுகை நடந்தது.\nநபி (ஸல்) கட்டியது குறித்த தகவல்\nபெரிய பில்டிங் ஆக கட்டச் சொன்ன பொழுது மறுத்த நபி (ஸல்)\nஹிஜ்ரி முதலாம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் கி.பி. 622 ம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலை கட்டினார்கள். நீளம் 70 முழம். அகலம் 60. உயரம் 5 முழம். மொத்தம் தற்கால கணக்குப்படி 1050 சதுர அடி.\n1.நபி (ஸல்) செய்த விரிவாக்கம்\nஹி. 7 ம் ஆண்டு (கி.பி. 628) கைபர் போரில் இருந்து திரும்பி வந்த பிறகு நபி (ஸல்) 40 முழம் அகலத்திலும், 30 முழம் நீளத்திலும் அதிகப்படுத்தினார்கள். அச்சமயத்தில் தான் உஸ்மான் (ரழி) அவர்கள் பள்ளிவாசல் பக்கத்திலுள்ள நிலத்தை வாங்கி நபியிடம் தந்தார்கள்.\n2.உமர் (ரழி) ஆட்சியில் விரிவாக்கம்\n3.உஸ்மான் (ரழி) ஆட்சிக் காலத்தில் விரிவாக்கம்\nவலீத் இப்னு அப்துல் மலிக் இப்னு மர்வான் ஆட்சிக் காலத்தில் அவரது கட்டளைப்படி மதீனா கவர்னராக இருந்த உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் நபியின் மனைவிமார்களின் வீடுகளை அவர்கள் மரணித்து விட்டபடியால் அவர்களின் வாரிசுதாரர்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கி பள்ளிவாசலை விரிவுபடுத்தினார்கள்.\nஅப்பாஸிய மன்னர் மஹ்தி ஹி. 161 -165 ல் இடது பக்கம் விரிவுபடுத்தினார். அப்பாஸிய மன்னர்கள் அப்பள்ளிவாசலுக்கு மிகுந்த முக்கியவத்துவம் தந்தனர். இவ்விரிவாக்கம் ஹி. 654 ல் மஸ்ஜிதுன் நபவீயில் தீ விபத்து நடக்கும் வரை நீடித்தது.\nஹி. 654 ல் விளக்கு விபத்தினால் மஸ்ஜிதுன் நபவீயில் தீ விபத்து ஏற்பட்டது.\nஹி. 655 ல் கட்டிட பணிகள் தொடங்கினாலும் மங்கோலியப் படையெடுப்பினால் பணிகள் தடைப்பட்டன.\nஅப்பாஸிய கலீஃபாக்களின் வீழ்ச்சிக்கு பின்பு எகிப்திய மன்னர் பைபரஸ் பள்ளிவாசல் வேலைகளை நிறைவு செய்தார்.\nஹி.886 கி.பி.1481 ல் இடி தாக்கியதால் மஸ்ஜிதுன் நபவீ தீ பிடித்தது.\nமீண்டும் 888 ஹி. ல் பள்ளிவாசல் சுல்தான் காயிதாபி அவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.\nபின்பு உஸ்மானிய கிலாஃபத்தின் ஆட்சிக் காலத்தில் ஹி. 1265-1277 வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் பள்ளிவாசல் விரிவாக்கப் பணிகள் நடந்தன.\nஇப்போதைய குர்ஆன் வசனங்கள், அல்லாஹ்வுடைய திருநாமங்கள், நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் அனைத்தையும் சுவரில் பதித்தவர்கள் அவர்களே.\n9.சவூதி மன்னர் அப்துல் அஜீஸ்\nஅதற்கு பின்பு இப்போதைய சவூதி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கி.பி.1949 முதல் 1955 வரை மன்னர் அப்துல் அஜீஸின் ஆட்சிக் காலத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்தன.\nசவூதி மன்னர் ஃபைஸல் இப்னு அப்துல் அஜீஸ் அவர்களின் ஆட்சிக் காலத்தில் 1973 ல் விரிவாக்கப் பணிகள் நடந்தன.\n11.சவூதி மன்னர் ஃபஹ்து இப்னு அப்துல் அஜீஸ்\nஃபஹ்து இப்னு அப்துல் அஜீஸ் ஆட்சிக் காலத்தில் 1994 ஆண்டு வரையில் விரிவாக்கப் பணிகள் நடந்தன.\nமஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கப் பணிகள் உணர்த்தும் உண்மைகள்\nஉலகிலுள்ள கொள்கைகள் ஓரளவு உயர்வை அடைந்த பிறகு வீழ்ச்சியை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். இது இயல்பு. ஆனால் இஸ்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும் மார்க்கம்.\nஏனெனில் இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாகும். வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்கும் அது வழிகாட்டும் வாழ்க்கை நெறி. வாழ்க்கையில் ஒரு பகுதிக்கு மட்டும் அல்லது வாரத்தில் ஒரு நாள் மட்டும் பின்பற்றப்படும் கொள்கையல்ல..\nஅமெரிக்க பத்திரிக்கையாளர் ஜான் கென்டர்( John Gunther 1901 – May 29, 1970) தமது Inside Europe எனும் நூலில் கூறுவார்.\n”ஆங்கிலேயர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வங்கிகளை வணங்குகிறார்கள். வாரத்தில் ஒரு நாள் சர்ச்சுக்கு வருகிறார்கள்”\n2.சூழ்ச்சிகள், சதிகளை முறியடித்து வளரும் மார்க்கம்.\nமஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் முஸ்லிம்களின் எண்ணிக்கை உலகில் அதிகரித்து வருவதையே உணர்த்துகிறது. அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.\nஅமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பொழுது பழியை முஸ்லிம்களின் மீது போடுவதற்காக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்றதாக திருக்குர்ஆன் ஒரு காரில் கண்டெடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கு சாட்சியாக திருக்குர்ஆனை காட்டப்பட்டது. முற்றிலும் இது அமெரிக்க அரசின் போலி ஏற்பாடு. என்றாலும் அந்த சூழ்ச்சியிலும் அல்லாஹ் நன்மையை ஏற்படுத்தினான். திருக்குர்ஆன் அமெரிக்காவில் பிரபலபடைந்தது. அமெரிக்கர்கள் அதை படிக்க ஆரம்பித்தார்கள். இஸ்லாம் மென்மேலும் வளர்ந்தது.\nஅவ்வாறே ‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ எனும் திரைப்படத்தை எடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்த முயன்றான் அமெரிக்க யூதன் ஒருவன்.\nநிச்சயமாக அந்நிகழ்வுக்கு பின்பு முஸ்லிம் உலகில் ஏற்பட்ட கண்டனத்தினால் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய தேடல் அதிகரித்துள்ளது.\nமஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் குறித்த செய்திக் குறிப்பில் மதீனா நகர மேயர் கூறியுள்ளார்.\n”இனி வரும் காலத்தில் 1,60,00,000 ஒரு கோடி அறுபது இலட்சம் மக்கள் ஒரே சமயத்தில் தொழும் அளவுக்கு மஸ்ஜிதுன் நபவியை விரிபடுத்துவோம். எங்களின் நபி (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளிவாசலில் இவ்வளவு எண்ணிக்கை கொண்ட மக்களை தொழச் செய்வதே ‘இன்னோஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படம் எடுத்தவனுக்கு நாங்கள் தரும் பதிலாகும்.”\nமஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கத்தில் நமது பங்களிப்பு\nமஸ்ஜிதுன் நபவீ உலக முஸ்லிம்கள் எல்லோருக்கும் சொந்தமானதாகும். ஆதலால் தான் வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல நாட்டவர்களை அதற்கு பொறுப்பாளர்களாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.\nஅதனை விரிவுபடுத்துவதின் நோக்கத்தில் நாமும் நமது பங்களிப்பை தர வேண்டும்.\n1.நாம் அங்கு போய் தொழ ஆசைப்படுவதோடு மக்களையும் ஆர்வப்படுத்த வேண்டும்.\n2.இஸ்லாத்தை இன்னும் மிக வேகமாக பிரச்சாரம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறை அதிகம் பரப்ப வேண்டும்.\n3.நமது பள்ளிவாசல்களிலும் தொழுகையாளிகளை அதிப்படுத்த முயற்சித்தல்.\n4.இஸ்லாத்திற்கெதிரான சதிகள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலம் பதில் தருதல்\nPosted in மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் உணர்த்தும் உண்மைகள்\nஅண்ணல் நபி (ஸல்) நம்மிடம் எதிர்பார்ப்பது எது\nஅவர் தான் முஹம்மது நபி (ஸல்)அவர்கள்.\nஆஷுரா நாளும் பாலஸ்தீனப் போராட்டமும்\nஇயற்கை வளங்களுக்கு எதிரான போரின் விளைவுகள்\nஇரண்டாம் ஜமாஅத் கூடாது ஷரிஅத் விளக்கம்\nஇன்னும் சட்டம் இயற்ற தெரியவில்லை உங்களுக்கு\nஇஸ்லாமிய வரவு – செல���ு பட்ஜெட் 28.02.2013\nஇஸ்லாம் வழங்கும் தொழிலாளர் நல உரிமைகள்\nஇஸ்லாம் வழங்கும் தொழிலாளர் நல பாதுகாப்பு\nஉலக அழிவும் ஊடகங்களின் நாலாந்தர வியாபாரமும்\nஐ எஸ் ஐ எஸ் ஈராக் என்ன நடக்கின்றது\nகண்ணியமான வாழ்க்கையை பிள்ளைகளுக்கு கற்றுத் தருவோம்\nகற்பழிப்பு தேசமாக மாறிவரும் இந்தியா\nசூதாட்டமாகிப் போன இன்றைய விளையாட்டுக்கள்\nநரேந்திர மோடி இந்தியாவின் ஏரியல் ஷரோன்\nநான் ஏன் முஸ்லிமானேன் தொடர் (2)\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் தொடர் 4\nநோயாளிகள் நலனில் இஸ்லாம் 08.02.2013\nபாபர் மசூதி நம் கைகளில்\nமரண தண்டனைக்கு எதிரான அணியில் முஸ்லிம்கள்\nமன்னிப்பா – மரண தண்டனையா\nமஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் உணர்த்தும் உண்மைகள்\nமாணவர்களே.. வெற்றிக்கு கடின உழைப்பு தேவை\nரஜப் : ரமழானின் முன்னோடி 09.05.2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/150.html", "date_download": "2018-07-18T04:36:54Z", "digest": "sha1:QK5M7JAMYJJHUGFHMJAF5PZNT3CQJTYI", "length": 37413, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மன்னர் சல்மான் 150 மில்லியன் டொலர்களை, ஜெருசலத்திற்கு வழங்குகிறார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமன்னர் சல்மான் 150 மில்லியன் டொலர்களை, ஜெருசலத்திற்கு வழங்குகிறார்\nமன்னர் சல்மான் 150 மில்லியன் டொலர்களை ஜெருசலத்திற்கு வழங்குகிறார்\nவாப்பா சல்லி கொடுப்பான். மகன் முழு ஜெரூசலத்த்தையும் யெஊதிகளுக்கு கொடுக்கத்துடிக்கிறான். இரண்டு பேருமே யெஊதிகளே .\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஇந்து - முஸ்லிம் விளையாட்டை, நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் - ஹர்பஜன் வேதனை\nபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றத...\nஇலங்கையில் அபூர்வ பலா மரம் - 250 வருடங்களாக விடாமல் காய்கிறதாம...\nஇலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டில...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nச���ுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/03/1400.html", "date_download": "2018-07-18T04:49:51Z", "digest": "sha1:7AW7BACBIWQKBS67CSJPYHY52TSL7PJF", "length": 22712, "nlines": 584, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! | கல்விச் செய்தி கல்விச் செய்தி: அரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!", "raw_content": "\nஅரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅத்தனையும் பிராடு வேலை தான் நடக்குது.. உள்குத்து வெளி குத்து சந்தேகமாய் இருக்கு... உஷாரு\nகணிப்பொறி அறிவியல் இடம் பெறுமா\nதயவு செய்து உண்மை யான தகவல்களை பதிவிடுங்கள். எங்களை ஆசை காட்டி மோசம் செய்ய���தீர்கள் 😟\n2019 ல இன்னும் 650 postings காலி ஆகும்... அப்பவும் இப்டி ஒரு அறிவிப்பு வரும் Ha haha.\nபோஸ்டிங் போடுற வேலைய பாருங்கப்பா சும்மா சொல்லிக்கிட்டு தான் இருக்கீங்க.கொஞ்சம் செயலில் இறங்குங்கள். வெறும் அறிவிப்போட நின்று விடுகிறது ஓட்டு போட்டவனுக்கு நாமந்தானா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''��சிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-\nநாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-07-18T04:37:23Z", "digest": "sha1:GFUJ7KWOZXDXZGWTGW45ZL26E43NDKN3", "length": 6899, "nlines": 88, "source_domain": "ta.wikibooks.org", "title": "சமையல் நூல்/கோசம்பரி - விக்கிநூல்கள்", "raw_content": "\nகோசம்பரி என்னும் உணவு வகை தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் சில சமூகங்களில் உண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் திருமணம் மற்றும் இராம நவமி போன்ற பண்டிகைகளில் மற்ற உணவு வகையுடன் உண்ணப்படுகிறது. இது போன்ற உணவு வகை மேற்கத்திய நாடுகளில் சாலட் (salad) என அழைக்கப்படுகிறது.\nபாசிப்பருப்பு/கடலைப்பருப்பு - 1 கிண்ணம்\nதுறுவிய வெள்ளரிக்காய்/கேரட்டு/மாங்காய் - 1 கிண்ணம்\nதுறுவிய தேங்காய் - 1/2 கிண்ணம்\nஉப்பு - 1 சிட்டிகை அல்லது தேவையான அளவு\nதுண்டாக்கப்பட்ட பச்சை மிளகாய் - 1\nதுண்டாக்கப்பட்ட கொத்துமல்லித் தழை - சிறிதளவு\nதுண்டாக்கப்பட்ட கறிவேப்பிலை - சிறிதளவு\nஎலுமிச்சம் பழச்சாறு - 1/2 பழம்\nஆலிவ்/சூரியகாந்தி எண்ணை - 1 தேக்கரண்டி\nபாசிப்பருப்பை நீரில் 2-ல் இருந்த��� 4 மணி நேரம் ஊற வைக்கவும். துரிதமாக ஊற வைக்க மிதமான சூட்டிலுள்ள நீரைப் பயன்படுத்தவும்.\nஊறிய பருப்பை அலசி பிறகு வெள்ளரிக்காய், தேங்காய், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறையும் கலந்து விடவும்.\nஆலிவ் எண்ணையை காய்ச்சி அதில் கடுகை வெடிக்க வைத்துப் பின் கோசம்பரியில் கலக்கவும்.\nபருப்பிற்கு பதிலாக முட்டைக்கோசை பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய்க்கு பதிலாக குடைமிளகாய் போன்ற காய்களையும் பயன்படுத்தலாம்.\nதமிழகத்தில் வாழை இலையின் வலது மேற்புறத்தில் வடை மற்றும் காய்கறிகளுக்கு மத்தியில் பரிமாறப்படுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2015, 05:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-live-score-mi-vs-srh-at-wankhede-stadium-ipl-live-score/", "date_download": "2018-07-18T04:44:30Z", "digest": "sha1:AAR5ZI4BKNL4W2TUALJA7PZAR56AZK57", "length": 11636, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீண்டெழுமா மும்பை அணி? ஐதராபாத் அணியிடம் பணியுமா? பாயுமா? LIVE SCORE - IPL Live Score MI vs SRH at Wankhede Stadium IPL Live score", "raw_content": "\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nஇந்த சீசனில் மும்பை - ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.\nஐபிஎல் நடப்பு சாம்பியனான மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி இருக்கிறது. இன்று மும்பையில் ஐதராபாத் அணியை சந்திக்கிறது.\nமும்பையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன் அணியும் ஐபிஎல் போட்டியில் சந்திக்கின்றன. மும்பை அணியின் முன் வரிசை ஆட்டக்காரர் சூர்யகுமார் சிறப்பாக விளையாடி வருகிறார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 94 ரன்கள் எடுத்த கேப்டன் ரோகித் சர்மா மற்ற ஆட்டங்களில் சிறப்பாக விளையாடவில்லை. பொலாட், பும்ரா, பாண்டியா சகோதரர்களும் ஜொலிக்கவில்லை. இவர்கள் மீண்டு வந்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயி��்க முடியும்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் அணியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். லீக் ஆட்டத்தில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அடுத்த இரண்டு போட்டியில் தோற்றாலும் வில்லியம்சன் ஆட்டம் சிறப்பாகவே இருக்கிறது. அவர் இதுவரை 230 ரன்கள் குவித்துள்ளார். ஷிகார் தவான், விருத்திமான் சஹா, யூசப் பதான் ஆகியோரின் பேட்டிங்க் குறிப்பிட்டு சொல்லும்படியில்லை.\nஇந்த சீசனில் மும்பை – ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை அணி இன்று செயல்படுமா என்பது இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டியின் போது தெரியும்.\nபோட்டியின் LIVE SCORE -யைத் தெரிந்து கொள்ள, இணைந்திருங்கள்.\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nIPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Streaming: மொபைல் போனில் ஏர்டெல் டிவி, ஜியோ டிவி-யில் இலவசமாக ‘லைவ்’ பார்க்கலாம்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\n‘எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ – மு.க.ஸ்டாலின்\n\"பொது வாழ்வில்\" தூய்மை என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது\nஸ்டாலின் தமிழகத்திற்கு வேண்டாம்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin\nநீ நாட்ட விட்டு போன உடனே நல்ல மழை\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் இர���க்கிறேன் – ராகுல் காந்தி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஜெ. சிகிச்சை தொடர்பாக அப்போலோ வழங்கிய ஆவணங்களில் குளறுபடி\nநோக்கியாவின் புதுவரவான நோக்கியா X5 நாளை சீனாவில் அறிமுகம்\nநீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nSBI PO Prelims Result 2018: எஸ்.பி.ஐ பிஓ முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nதிருப்பதி கோவில்: பக்தர்களுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றது தேவஸ்தானம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayamarivom.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-07-18T04:37:41Z", "digest": "sha1:HM6T2ZWHCOJFAWNCHGDFBIHETP2DV7R6", "length": 22587, "nlines": 104, "source_domain": "aalayamarivom.blogspot.com", "title": "அதிசய ஆலயம் அறிவோம்.: சிங்கத்தின் வாயில் உருளும் எலுமிச்சை!", "raw_content": "\nஆலயம் அறிவோம் -வாழ்க்கை கோயில்கள்\nசிங்கத்தின் வாயில் உருளும் எலுமிச்சை\nசிங்கத்தின் வாயில் உருளும் எலுமிச்சை\nமிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருக்கிறது பத்ரகாளியம்மன் திருக்கோயில். எலுமிச்சை விளக்கும் மாலையும் அங்கே அவ்வளவு பிரசித்தம். அதை விட அந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பாக அமைந்திருப்பது அந்தக் கோயிலின் சிற்ப வேலைபாடுகள்.\nகற்தூண்களில் காணப்படும் வேலைபாடுகள் அதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. அதற்கு மேலே அங்கே கருங்கல்லினால் செய்யப்பட்ட சிங்கத்தின் சிலை அங்கு வரும் பக்தர்கள் பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. அந்த சிங்கத்தின் வாயில் ஒரு எலுமிச்சை என்று சொல்லப்படும் பந்து போன்ற அமைப்பு வாயின் உள்ளே சுற்றிக் கொண்டே இருக்கிறது.இத்தனை அதிசயம் நிறைந்த அந்த கோயிலை தரிசிக்க இப்போதே ஆவலாய் இருக்கிறதல்லவா..\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து ��ிலையத்தில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள \"கோட்டைமேடு பத்ரகாளி\" திருக்கோயில். இந்த பத்ரகாளிக்கு எலுமிச்சை என்றால் அவ்வளவு பிரியம். எலுமிச்சை மாலை அல்லது எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபட்டால் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து விடுவாள்.\nசுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர், கடையேழு வள்ளல்களின் ஆட்சி பகுதியான இங்கு 18 பட்டி முழுவதும் எங்கு பார்த்தாலும் கோட்டைகளாக இருந்துள்ளது. மேலும் பரந்து விரிந்த நிலையில் ஒரு பெரிய ஏரி இந்த பகுதியில் இருந்துள்ளது. ஆனால் சரியான மழை இல்லாமல் ஏரியானது வறண்டு, விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் பஞ்சத்தில் இருந்துள்ளனர்.\n“ஒரு நாள் மன்னன் பாரியின் கனவில் தோன்றி, நான் பத்ரகாளி என்றும், நான் பஞ்சத்தில் தவிக்கும் மக்களை காக்க ஏரியின் வடது கரையில் மேடான பாறையின் மேல் குடிகொண்டுள்ளதாகவும், இனி ஏரியில் எப்போதும் தண்ணீர் வற்றாது எனவும் கூறி, எனக்கு உடனடியாக ஒரு ஆலயத்தை கட்டி உடனடியாக குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறாள், காளி”. அகிலத்தையும் காக்கும் நான் மேடான பாறையில் இருப்பேன், இதனால் என்னை மீறி எந்த தவறும் நடக்காது எனவும், நான் தினமும் ஏரியில் குளிக்க வேண்டும் எனவும், அதனால் என்னை தினமும் ஏரிக்கு அழைத்து சென்று குளிப்பாட்ட வேண்டும் எனவும் கூறியிருக்கிறாள்.\n‘மன்னன் உடனடியாக இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்ட போது எலுமிச்சை பழம் இருந்துள்ளதை கண்டு, கனவில் வந்தது காளிதான் என்று மக்களிடம் கூறி, உடனடியாக பாறையின் மீது ஒரு ஆலயத்தை கட்டியுள்ளார்’. இதனால் கருவறையானது பாறை மீது காளி அமர்ந்தவாறு மேடான பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இந்த பகுதியில் பலவன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி, தொந்தரவு செய்து வந்துள்ளான். மக்கள் பத்ரகாளியிடம் முறையிட்டு அரக்கனிடம் இருந்து காப்பாற்ற வேண்டியுள்ளனர். “இதனால் அரக்கனை, பல்வேறு ஆயுதங்களை கொண்டு வதம் செய்து அழித்ததால் பத்ரகாளி எட்டு கரங்களுடன், அரக்கனை உக்கிரமாக வதம் செய்யும் காட்சியுடன், கருவறையில் வீற்றிருக்கிறாள்”.\nஇதனால் பத்ரகாளியின் கோபத்தை தணிக்க கோவில் முழுக்க கருங்கற்கள் மற்றும் பளிங்குகற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலயம் எப்போதும் குளுமையாக இர��க்கிறது. “எனவே கோட்டை போன்ற வடிவமைப்புடன் மேட்டில் குடிகொண்டுள்ளதால், கோட்டை மேடு பத்ரகாளியம்மன் என அழைக்கப்படுகிறாள்”.\nகாளியின் காவலான சிங்கமானது, அடிக்கடி வனவிலங்குகளையும் கால்நடைகளையும் வேட்டையாடி வந்துள்ளது. இதனை தடுக்க மக்கள் வேண்டியதை ஏற்று, சிங்கத்தின் சீற்றத்தை குறைக்க அதன் வாயில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்ததாகவும், அதனை குறிக்கும் விதமாக ஆலயத்தில் பத்ரகாளியை பார்த்தவாறு பெரிய சிங்கமானது காட்சியளிக்கிறது. “சிங்கத்தின் வாயில் பற்களுக்கு இடையில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட உருளும் எலுமிச்சை வடிவில், கல் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது”. இந்த சிலையானது மிகவும் அபூர்வமானது. தமிழகத்தில் வேறெங்கும் இது போன்ற சிலையை காண முடியாது. இது அந்த கால கலைநுட்பத்திற்கு சான்றாக விளங்குவதாக காட்சியளிக்கிறது.\nமேலும் இந்த சிங்கத்தின் மீது தினமும் இரவு வேளையில் ஊரை காக்க சலங்கை அணிந்து வலம் வந்ததாகவும், அதனை மக்கள் பார்த்துள்ளதாகவும் பரவசமாக கூறுகின்றனர். இது தவிர காளியின் இரு புறத்திலும், பூதகணங்கள் எனப்படும் இரு காவல் தெய்வங்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வைக்கப்பட்ட சிலைகளாகும். யானைகள் அடிக்கடி காளியை வணங்கியதாகவும், அதனை குறிக்கும் வகையில் ஆலயத்தின் இருபுறங்களிலும் யானை சிலைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nபத்ரகாளிக்கு எலுமிச்சை பழத்தில்விளக்கேற்றி வழிபட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும். மேலும் திருமண தடை நீங்கும், தொழில் வளம் பெருகும் மற்றும் நோய் நொடிகள் உடனடியாக தீரும். இந்த கோவிலில் பூ போட்டு வாக்கு கேற்கும் நிகழ்ச்சியானது மிகவும் விஷேசமாகும். பத்ரகாளி சரியான வாக்கை அருள்வாள் என்பது மக்களின் உண்மையான நம்பிக்கை.\nஅருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திருவிடையாறு,டி. இடையாறு,விழுப்புரம்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட்டம்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர் திருச்சி\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nதிருவாரூரில் அருள்பாலிக்கும�� ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிகளே சரணம்\nஆலயம் அறிவோம் - வாழ்க்கை கோயில்கள்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர் ஆறகளூர் கிராமம்.ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது அறகளூர் எனப் பெயர்பெற்றத...\nஇன்றைய இந்தியாவின் தமிழகத்தில், விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ...\nஅத்திரி மகரிஷி மலை அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக...\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம் செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வின...\nமூலவர் : பிரம்மபுரீஸ்வரர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி) தல விருட்சம் : மகிழமரம் தீர்...\nஅருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்\nஅருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர் <><><><><><><><><><><><>...\nசிறு நீராக நோய்களுக்கு தீர்வளிக்கும், \"பஞ்ச நந்தன நடராஜர் சிலை\" ஊட்டத்தூர்.....விழுப்புரத்திலிருந்து, புறவழிசாலை வழியாக திருச்சி செல்லும் சாலையில், பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், பாடாலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாக திரும்பினால் ,ஊட்டத்தூர் கிராமம் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது நீங்கள் கொண்டு செல்லவேண்டிய, பொருட்கள் வெட்டி வேர் 48 கட்டுகளாக வாழை நாரில் கட்டி கொண்டு செல்லவேண்டும் மற்றும், பூஜை பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் .\nஸ்தல வரலாறு..... நன்மை அளிக்கிறது.\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு இந்தச் சம்பவம் இராமாயண காலத்தில் நிகழ்ந்தது.இராமாயணமோ இன்றிலிருந்து 17,50,000 ஆண...\nவராகி வராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ...\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,பூவரசன்குப்பம்,விழுப்புரம்\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் : லட்சுமி நரசிம்மர் உற்சவர் : பிரகலாத வரதன் அம்மன்/தாய...\n॥ விநாயகாரை வணங்குவோம் ॥ ,\n॥ உலகமக்களின் உடல் நலம் காக்கும் கடவுள்களின் கோவில்களை பற்றி அறிந்துகொள்வோம் ..வளமுடன் வாழ்வோம் ॥\n॥ உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ॥ ,\nசிங்கத்தின் வாயில் உருளும் எலுமிச்சை\nஅஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடு...\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும் - 1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது. 2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்...\nபுற்றிடம் கொண்ட ஈசா - 🐍புற்றிடம் கொண்ட ஈசா🐍 வெற்றிடம் கொண்ட உன்னை மற்றிடம் தேடியலைந்தேன் சுற்றயினி யொருமிடமில்லாது... கூற்றிடம் குலையா திவ்வுடலை மற்றிடம் புகவே யானும் புற்றிடம...\nஅருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் - அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர் : சுவேதாரண்யேஸ்வரர் உற்சவர் : - அம்மன்/தாயார் : பிரமவித்யாம்பிகை தல விருட்சம் : வடவால், கொன்றை, வில்வ...\nஅம்மான் பச்சரிசி (Euphorbia hirta) - அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்க...\nDelivered by தகவல்களை பெற உங்கள் E Mail பதிவு செய்யவும் FeedBurner\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136719-21", "date_download": "2018-07-18T04:47:04Z", "digest": "sha1:HS3CE7IUR2TCX4HWKPHJYPS2R55627M3", "length": 13031, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்!", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ��ூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்\nஉத்தரப்பிரதேசத்தில் தெருவில் நடந்தபடியே செல்போன்\nபேசிக்கொண்டு செல்லும் பெண்களு���்கு பஞ்சாயத்து\nநிர்வாகம் ஒன்று அபராதம் அறிவித்துள்ளது.\nமதுராவில் உள்ள மடோரா பஞ்சாயத்து உறுப்பினர்கள்\nஇணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். இதன் படி\nதெருவில் நடத்து சென்றபடியே செல்போனில் பேசி\nசெல்லும் பெண்களிடம் 21 ஆயிரம் ரூபாய் அபராதம்\nயோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உத்தரவை பிறப்பித்து\nஇந்த நிலையில், மதுராவில் செல்போன் பேசினால்\nஅபராதம் விதிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியை\nRe: பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்\nஉபி மாதிரி நம்ம தமிழ் நாட கலக்க யாராவது உண்டா...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavidhaithuligal.blogspot.com/2009/12/blog-post_18.html", "date_download": "2018-07-18T04:57:42Z", "digest": "sha1:N6B3VJQ4KUKLTIC4U3JI67YW526DN3ND", "length": 5638, "nlines": 144, "source_domain": "kavidhaithuligal.blogspot.com", "title": "எமது கவிதைகள் ...!: கையில் விழுந்தகனி!", "raw_content": "\nஏழைப்பெண் அன்றளித்த எளியநெல்லிக் கனிமுனியால்\nமாழைப்பொன் கனியான மகிமைபெறும் அறக்கனியாம்\nஅரசனுக்கு அவ்வைதந்த அரியநெல்லிக் கனியன்பின்\nவரமாக மக்களுயர் வாழ்வுக்கே உகந்தகனி\nபுனிதவதி மனங்குளிரப் புண்ணியர்க்கு அளித்தகனி\nவனிதையவள் பக்திக்கே வழங்குமுயர் மாங்கனியாம்\nநாவலென்னும் பழமரத்தில் நாடகமாய்ச் சுட்டகனி\nஆவலுடன் ஊதுகையில் அறிவுசொல்லும் அளிந்தகணி\nஅன்னைதந்தை உலகெனவே ஆனைமுகன் பெற்றகனி\nஎன்னதவம் செய்தடைந்தோம் எழில்பழனி அருள்கனியை\nLabels: அதியமான், அவ்வை, நெல்லிக்கனி, மாங்கனி\n'கட்டிப் பொன்னால் ஆகிய நெல்லிக்கனி\nசெயற்கையாய் செய்யப் பட்டது அன்று\nநான் நன்றியுடன் நினைவு கூறும் நண்பர்கள் \nஇவ்விருது அளித்த தி.தமிழ் இளங்கோவிற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/04/blog-post_16.html", "date_download": "2018-07-18T04:47:09Z", "digest": "sha1:QGAEWVDGAI7AXUVD34XNVTCRDW3IW7PZ", "length": 23629, "nlines": 503, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: ஹன்சிகா சின்னப்புள்ளையா??", "raw_content": "\nஅழகா சிரிச்சா புயல் மழை டா\nநீயும் நானும் ஒண்ணு-ம்ஹும்..இல்லவே இல்ல\nகாந்தி பிறந்த மண்ணு-அது ஓகே..\nஹன்சிகா மொத்வாணி ஒரு பன்னு..\nஅங்க ஒரு மண்ணும் இல்லை..\nமொக்கைய போடாம போயி ஆகுற வேலைய பாருங்க பாஸ்\nகொசுறு:சக்க லக்க பூம் பூம்'ல நடிச்சிருக்காங்க ஹன்சிகா..அது தான் பூம் பூமா இருக்காங்களோ\nபிறந்தது ஆகஸ்டு 9 1991 \nபதிவு பெருசா போட்டா படிக்குறாங்க இல்லை..\nபோட்டோ பெருசா போட்டா பாக்குறாங்க..\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nவடை வாழைப்பழம் எல்லாம் ஓகே,அதை தவிர ஸ்டாண்டர்ட் கொமென்ட்ஸ் போடாமல் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு போங்க பாஸ்.பதிவு நல்லா இருந்தா இன்ட்லி தமிழ்மணத்தில் ஓட்டு போடுங்க\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஅடுத்த பிகர் வர வரைக்கும் ஹன்சிகாதானா\nMANO நாஞ்சில் மனோ said...\nஹி ஹி ஹி ஹி ஹி ஹி....\nMANO நாஞ்சில் மனோ said...\n//நீயும் நானும் ஒண்ணு-ம்ஹும்..இல்லவே இல்ல\nகாந்தி பிறந்த மண்ணு-அது ஓகே..\nதத்துவத்தை பன்னு மாதிரி பிச்சிட்டேய்யா...\nஆரம்பிச்சுட்டாங்கப்பா இப்போ ஹன்ஸிகா சீசனா முதல் போட்டோவில் ஹன்சிகாவின் ரியாக்சனை பார்த்தால் அவுங்க சின்ன புள்ளைன்னா தோணுது\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஹன்சிக வை பார்த்துட்டு அமைதியா போறேன்...\nஸ் ஸ் சரி ஓகே மாப்ள\nஆட்டு மந்தையில் ஒரு ஆடு வழிமாறி போகிறது\nஆஹா ,..ஆஹா ... என்ன கேள்வி இது ...\nஅது சின்ன புள்ளைதாங்க ,...ஆனா பெரிய புள்ளைங்க உருவம் ...\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்���ோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nஇலங்கை ப்லோக்கேர்ஸ்'கு என்ன நடந்தது\nஎன் வழியில் மங்குனி அமைச்சர்\nஇவருக்கு அடையாளம் கொடுங்கள் பதிவுலக நண்பர்களே\nரஜனி விளையாடிய அட்டகாசமான கிரிக்கட்\nஒசாமா பின்லேடன் என்னுடைய போலோவரா\nவடிவேலு அமலா பால் சேர்ந்திட்டாங்க\nஜூ ஜுவும் தமிழக தேர்தலும்\nஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்ப்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஇளைய தளபதி விஜய்... விஜயின் வரலாறோ,அவரின் பெருமைகளையோ பீற்றப்போவதில்லை நான் இப்போது.. ஆனால், சாதாரண சின்ன பையனாக இருந்த காலத்தில் ,விஜய் ஏ...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nகதைகள் செல்லும் பாதை- 9\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://piththapiraisoodi.blogspot.com/2012/01/sippi.html", "date_download": "2018-07-18T04:33:10Z", "digest": "sha1:SDSZIT7CTTKS45C65M5CBBJZGZLU4QHP", "length": 3543, "nlines": 71, "source_domain": "piththapiraisoodi.blogspot.com", "title": "piththa_piraisoodi: Sippi", "raw_content": "\nபாரசீகக் கவி ஞானி ஜலாலுதீன் ரூமி பாடுகிறார்:\nகடலின் அடியாழத்தில் இருக்கும் முத்து,\nஅந்த முத்தைப்போன்றவன் தான் மனிதன்.\nநீ ஏன் செம்பை எடுத்துக்கொண்டு\nஉன் தலையில் உணவுக்கூடை இருக்கிறது.\nநீ ஏன் எச்சில் சோற்றுக்காக\nவீடு வீடாய் பிச்சை எடுக்கிறாய்\nநீரை உன் பார்வைக்கு மறைக்கும்\nபடைப்புகளைப் பற்றி அறிய கேள்விகள் உதவும்.படைத்தவனைப்பற்றி அறிய உதவாது.\nஅறியாதவனே கேள்வி கேட்பான். அறிந்தவன் கேட்க மாட்டன்.\nஎல்லக்கேள்விகளுக்கும் விடையாக இருப்பவன் இறைவன்.\nவிடை இருக்கும் பொது கேள்விகள் எதற்கு\nமூலம்: அப்துல் ரகுமான் :இது சிறகுகளின் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=135", "date_download": "2018-07-18T04:45:58Z", "digest": "sha1:733TTHY65UKZPQTADFGG4LAGTJC52OFN", "length": 9167, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "நீங்கள் பிறந்த கிழமையும்! உங்களின் குணாதிசயங்களும்! – TamilPakkam.com", "raw_content": "\nநாம் பிறந்த கிழமையைக் கொண்டு நம் ஒவ்வொருவருக்கும் சில குணாதிசயங்கள் இருக்கும். அவை பிறப்பிலேயே வந்ததாகக் கூறுவார்கள். அது எப்படி பிறக்கும்போதே குணமும் சேர்ந்து வரும் என்று யோசித்துப்பாருங்கள் உங்களுக்குப் புரியும். ஆனால் எண்கணித அடிப்படையில் குறிப்பிட்ட கிழமையில் பிறந்தவர்களுக்கு அந்த கிரகங்களின் குணாதிசயங்கள் கூடவே வரும்.\nஇந்நாளில் பிறந்தவர்கள் கடின வேலைகளையும் மிக எளிதாகவும் திறமையாகவும் சிறப்பாகச் செய்து சாதித்து காட்டுவார்கள். தங்களால் முடியாது என்றால் அந்த விஷயத்தில் வாய்விட்டு மாட்டிக் கொள்ளாமல் மௌனம் சாதிப்பார்கள். உற்றார், உறவினர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய தலைமையின்கீழ் பலர் பணிபுரிவார்கள்.\nஇந்நாளில் பிறந்தவர்கள் சாந்த குணம் கொண்டவர்களாக இருப்பர். இனிமை, அன்பு, உதவும் உள்ளம், மற்றும் எதிரிகளையும் நண்பர்களாகவே பார்ப்பார்கள். தர்மம் மற்றும் நியாயத்தைக் கடைபிடிப்பவர்கள். சுய தொழில் செய்து வந்தால் அதில் சிறந்து விளங்குவார்கள். குளிர்ச்சியான தேகமுடையவராக இருப்பர்.\nஇந்நாளில் பிறந்தவர்கள் பலரிடம் பலவித யோசனைகளைக் கேட்பார்கள். கடைசியாக தன்னுடைய முடிவு தான் சரி என்று எண்ணுபவர்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும் கெட்டவர்களுக்கு கெட்ட���ராகவும் இருப்பார்கள். அதனாலேயே பலருக்கும் இவர்களைப் பிடிக்காமல் போகும். நியாய தர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.\nஇந்நாளில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். இயந்திரம், வைத்தியம், ஜோதிடம், ஓவியம், துப்பறியும் கலை ஆகிய துறைகளில் வல்லவர்களாக இருப்பார்கள். ரகசியம் காப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் மனதில் இருப்பதைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். பல துறைகளில் தேர்ச்சி பெற்று உயர் பதவி வகிப்பார்கள்.\nஇந்நாளில் பிறந்தவர்கள் நீதி, தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். குறுக்கு வழியில் செல்பவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்துவார்கள். உற்றார், உறவினர்களுக்கு உதவி புரிவார்கள். எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறந்து விளங்குவார்கள்.\nஇந்நாளில் பிறந்தவர்கள் பிறக்கும்போதே சமர்த்துப்பிள்ளை என்று பெயர் எடுப்பார்கள். தங்களுடைய பேச்சாலேயே மற்றவர்களைத் தன்வயப்படுத்துவார்கள். தன்னுடைய பேச்சைக் கேட்காதவர்களைப் புறக்கணித்துவிடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையோடு சிறப்பாக செய்து முடிப்பார்கள். தங்களுடைய துணையோடு அன்பில் மூழ்கியிருப்பார்கள்.\nஇந்நாளில் பிறந்தவர்கள் பெரும் புத்திசாலிகளாகவும் பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள். பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கக்கூடியவர்கள். வேலையென்று வந்துவிட்டால் அதை முடித்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு இருப்பவர்கள். முதியவர்களிடம் மிகுந்த மரியாதையோடு இருப்பார்கள். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்கள்.\nஉங்கள் வீட்டிலேயே எளிய முறையில் சீயக்காய்தூள் தயாரிக்கலாம்\nதங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது ஏன்\nபணப்பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும்\nபெண்களுக்கு உடலில் எங்கெல்லாம் மச்சம் இருந்தால் லக் என்று தெரியுமா\nமுகத்துல அசிங்கமாக உள்ள கரும்புள்ளிகளை போக்க சூப்பர் கைவைத்தியங்கள்\nஉங்கள் இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு தெரிஞ்சிக்கோங்க\nபெண்கள் அணியும் நகைக்களுக்கான காரணம் தெரியுமா\nஎன்றும் 16 வயது போல தோற்றம் அளிக்க கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்\nஉங்களுக்கு ���லைமுடி அதிகமாக உதிர்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/19312/", "date_download": "2018-07-18T04:43:01Z", "digest": "sha1:XDMYHDBWGX5ZPB6TGOS75RYNGWNUFHAF", "length": 11449, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "கழகங்கள் இல்லா தமிழகத்தை கான்பது நல்லவர்களின் பணியாக இருக்கவேண்டும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nகழகங்கள் இல்லா தமிழகத்தை கான்பது நல்லவர்களின் பணியாக இருக்கவேண்டும்\nபணம் கொடுப்பதை தடுக்கவே முடியாதுங்க 2009 ல் ஆளுங்கட்சியாக இருந்த திமுக இதைத்தான் செய்தது 2009 ல் ஆளுங்கட்சியாக இருந்த திமுக இதைத்தான் செய்தது தேர்தல் ஆணையம் என்ன செய்தது தேர்தல் ஆணையம் என்ன செய்தது இப்போதும் எதுவும் செய்ய முடியாதுங்க இப்போதும் எதுவும் செய்ய முடியாதுங்க இன்னொருநாள் தேர்தல் வந்தாலும் இதுதானே நடக்கும் இன்னொருநாள் தேர்தல் வந்தாலும் இதுதானே நடக்கும் தேர்தல் கமிஷனால் என்ன செய்ய முடியும் தேர்தல் கமிஷனால் என்ன செய்ய முடியும் பாஜக வால் என்ன செய்யமுடியும் பாஜக வால் என்ன செய்யமுடியும் இதுதான் பலரின் கேள்வியாக உள்ளது இதுதான் பலரின் கேள்வியாக உள்ளது இப்படி கேட்பவர்கள் குற்றவாளிகளின் ஆதரவாளர்கள்\nதேர்தல் ஆணையம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஆணையம்தான், ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவணம் அல்ல தேர்தல் ஆணையம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் பாஜக தலையிடாது காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் பாஜக தலையிடாது வருமான வரி புலனாய்வுத்துறையின் செயல்பாட்டிலும் பாஜக அரசு தலையிடாது வருமான வரி புலனாய்வுத்துறையின் செயல்பாட்டிலும் பாஜக அரசு தலையிடாது மத்திய அரசின் தலையீடு இல்லாததால் தேர்தல் ஆணையமும் வருமானவரி புலனாய்வு துறையும் தங்கள் பணியினை சரியாக செய்கிறார்கள்\nஎனவேதான் 2009 ல் திருமங்கலத்தில் திமுக அதிகமான பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்தபோது அமைதியாக இருந்த தேர்தல் ஆணையமும் வருமானவரி புலனாய்வுத்துறையும் இப்போது செயல்படத்துவங்கியுள்ளது\n’ – என்று நக்கலடிக்கிறார் ’ராம்மோகன்ராவ், சேகர்ரெட்டி போன்ற���ர்களுடன் உங்களைப்போன்றவர்கள் சிலரும் வங்கி அதிகாரிகளும் சேர்ந்து வங்கியில் மாற்றினார்களே அந்தபணமாக இருக்கலாம் ’ராம்மோகன்ராவ், சேகர்ரெட்டி போன்றோர்களுடன் உங்களைப்போன்றவர்கள் சிலரும் வங்கி அதிகாரிகளும் சேர்ந்து வங்கியில் மாற்றினார்களே அந்தபணமாக இருக்கலாம் இந்த வருடத்தில் சேர்க்கப்பட்ட கருப்புப்பணமாகவும் இருக்கலாம் இந்த வருடத்தில் சேர்க்கப்பட்ட கருப்புப்பணமாகவும் இருக்கலாம்’ என்பது பா.சிதம்பரத்திற்கு எனது பதிலாகும்’ என்பது பா.சிதம்பரத்திற்கு எனது பதிலாகும் இந்த பணம் எப்படி கிடைத்தது என்னும் விசாரணையில் பா.சிதம்பரத்தையும் அவரது மகன் கார்த்திக்கையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும்\nதிருமங்கலத்தில் இருந்து ஆர்.கே.நகர் வரை வாக்குக்கு பணம் கொடுத்து கொடுத்ததைவிட லட்சம் மடங்கு அதிகமாக அரசியல் கொள்ளை அடிப்பது கழகங்களின் தொழிலாகி விட்டது கழகங்கள் இல்லா தமிழகத்தை கான்பது நல்லவர்களின் பணியாக இருக்கவேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி December 1, 2017\n94வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் டாக்டர். கலைஞர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் June 2, 2017\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள் வாய்மூலமாக May 10, 2017\nவிவசாயத்தை காக்க போராட்டம் பன்னுறானுகளாம் May 5, 2017\nதமிழனை கொலை செய்த கயூனிஸ்டுகள்\nஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் எடுக்கிறீர்கள் \nதமிழக பாரதிய ஜனதா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது October 4, 2016\nமக்கள் பாஜக பக்கம் April 29, 2017\nஎல்லாம் வேண்டும்…ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் \nகறுப்புப் பணம், வெள்ளைப் பணம்\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nஆன்மீகக் கண்ணோட்��த்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/category/folklore/folk-art/", "date_download": "2018-07-18T04:59:30Z", "digest": "sha1:OVSXSHN33YHHB37UUREWQNZGD7FXIVI4", "length": 16253, "nlines": 164, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Folk Art – THF", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nசிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார். இவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர்Read More →\nராயர் மண்டபம் – சிவ வடிவங்கள்\nபடங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 ராயர் மண்டபம் இந்தமண்டபத்திற்குள்ளே உள்ள சிவன் உருவக்காட்சிகள் சில.. தட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் ஸோமாஸ்கந்தர் கங்காளர் கிராதகர் அர்த்த நாரீஸ்வரர் சங்கரநாராயணர் கெஜசம்மாரர் ஜலந்தராசுரசம்மாரர் காலசம்மாரர் காமதகனர் பிட்சாடனர் கல்யாணசுந்தரர்Read More →\nபுரிசை கண்ணப்பதம்பிரான் புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே இவரது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்று தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியை பார்த்து வரவும் வாய்ப்பு கிட்டியது. Read More →\nபுரிசை கிராமம் பதிவும் படங்களும்:சுபா தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை வீராசாமி தம்பிரார் ராகவத் தமிபிரார் கிருஷ்ணத் தம்பிரார் நடேசத் தம்பிரார் அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். புரிசை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இக்கிராமம் தமிழகத்தின் தெருக்கூத்துக் கலைக்கு புகழ் சேர்க்கும் ஒரு மையமாக இன்று திகழ்கின்றது. புரிசை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களுடனான பேட்டி:Read More →\nலம்பாடி ஆதிக் குடிகள் திருவண்ணாமலை வந்து சேர்ந்து மதிய உணவிற்குப் பின்னர் முதலில் நாங்கள் திட்டமிட்டிருந்த படி லம்பாடி இன மக்களைசச் சென்று காணப் புறப்பட்டோம். இவர்களின் குடியிறுப்புப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதில் உள்ளது. (வரை படத்தில் செங்கம் ஊரைக் காணலாம்.) லம்பாடி ஆதிவாசி மக்கள் மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறியிருக்கின்றனர். இவர்கள் மராத்தியும் குஜராத்திRead More →\nதிரு.முத்துசாமி தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களில் ஒன்று கூத்து. இன்றைய நவீன கலை உலகில் கூத்து எனும் இக்கலைக்கு உள்ள நிலை பற்றி விளக்குகின்றார் மூத்த தமிழ் எழுத்தாளர் கூத்து பட்டறை முத்துசாமி. இவர் கூத்து கலையை நவீன காலத்தில் நகர மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரும் பங்காற்றியவர். திரு.மாலன், திரு. நரசய்யா எவ்வாறு இவருக்கு இந்த கலையில் ஆர்வம் ஏற்பட்டது கண்ணப்ப தம்பிரானுடனான தொடர்புRead More →\nபாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி\nபாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி பொன் .திருநாவுக்கரசு பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிர் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றாலும் நம் மூத்தோர்களின்Read More →\n இல. கணபதிமுருகன் தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான அகத்தியம், செயிற்றியம், சயந்தம், குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே “கூத்து” எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தைRead More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/crops-seeds-plants", "date_download": "2018-07-18T04:57:21Z", "digest": "sha1:7IJRMR7ZPMNB46LAME4Q62VWYWJLEXCH", "length": 4365, "nlines": 87, "source_domain": "ikman.lk", "title": "தெஹிவளை யில் அபயிர்கள்இவிதைகள் மற்றும் தாவரங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nதெஹிவளை உள் பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகொழும்பு, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகொழும்பு, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகொழும்பு, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகொழும்பு, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகொழும்பு, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/record-the-best-4k-video-on-your-iphone-015582.html", "date_download": "2018-07-18T04:37:40Z", "digest": "sha1:QP6E4LHJ445EYSMWBFLWCJRQURMQLEWZ", "length": 11186, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Record the best 4K video on your iPhone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன்களில் 4K வீடியோக்களை படமாக்குவது எப்படி\nஐபோன்களில் 4K வீடியோக்களை படமாக்குவது எப்படி\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nபொல்லாதவன் பட பானியில் தானே செல்போனை மீட்டு கெத்து காட்டிய இளைஞன்.\nஐபோன் எக்ஸை கலாய்த்து தள்ளும் மீம்ஸ்.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது. ஐபோன்களில் உள்ள பல்வேறு அம்சங்களில் மிகமுக்கியமானதாகவும், இன்றைய யுகத்தினர் அதிகம் விரும்பும் அம்சமாகவும் அதன் கேமரா இருக்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் செல்பிக்களும், அழகிய நினைவுகளை அப்பட்டமாக உடனடியாக புகைப்படங்களாகவும் சேமிக்க ஸ்மார்ட்போன் கேமரா இன்றியமையாத அம்சமாக இருக்கிறது.\nஅவ்வாறு ஐபோன்களின் பின்புற கேமரா கொண்டு 4K வீடியோக்களை படமாக்கவும் முடியும். 4K வீடியோ மட்டுமின்றி சீரான வீடியோக்களை படமாக்க அவற்றின் நொடிகளில் இயங்கும் ஃபிரேம்களின் எண்ணிக்கையை மாற்றியமைக்கவும் முடியும்.\nஐபோன்களில் 4K தரத்தில் வீடியோக்களை படமாக்கும் வசதி முதன் முதலில் ஐபோன் 6 சாதனத்தில் வழங்கப்பட்டது. அன்று துவங்கி இன்று அனைத்து ஐபோன்களிலும் 4K மட்டுமின்றி அதிக துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை படமாக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஎனினும் ஐபோன்கலில் சாதாரணமாக கேமராவை திறந்து இத்தகைய தரத்தில் வீடியோக்களை படமாக்க முடியாது. செட்டிங்ஸ் மூலமாகவே இதனை சாத்தியமாக்க முடியும்.\nஇந்தியா : அட்டகாசமான மோட்டோ ஜி5எஸ் மிட்நைட் புளூ எடிஷன் அறிமுகம்.\nமுதலில் செட்டிங்ஸ் -- கேமரா -- ஆப்ஷன்களை தேர்வு செய்து, ரெக்கார்டு வீடியோ அல்லது ரெக்கார்டு ஸ்லோ-மோ போன்ற ஆப்ஷன்களை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ரெசல்யூஷனை தேர்வு செய்ய வேண்டும்.\nஅதிக ரெசல்யூஷன் மற்றும் ஃபிரேம் ரேட்களை தேர்வு செய்யும் போது வீடியோ பதிவானதும் அதிகப்படியான மெமரி பயன்படுத்தப்படும்.\nவழக்கமாக வீடியோ பதிவு செய்யும் போது:\n- 720p HD at 30fps: நொடிக்கு 40 எம்பி அளவு எடுத்து கொள்ளும்\n- 1080p HD at 30fps : நொடிக்கு 60 எம்பி அளவு எடுத்து கொள்ளும்\n- 1080p HD at 60fps : நொடிக்கு 90 எம்பி அளவு எடுத்து கொள்ளும்\n- 4K at 24fps: நொடிக்கு 135 எம்பி அளவு எடுத்து கொள்ளும்\n- 4K at 30fps: நொடிக்கு 170 எம்பி அளவு எடுத்து கொள்ளும்\n- 4K at 60fps: நொடிக்கு 400 எம்பி அளவு எடுத்து கொள்ளும்\nஸ்லோ-மோ வீடியோ எடுக்கும் போது:\n1080p HD at 120fps: நொடிக்கு 170 எம்பி அளவு எடுத்து கொள்ளும்\n1080p HD at 240fps: நொடிக்கு 480 எம்பி அளவு எடுத்து கொள்ளும்\nஐபோன்களில் அதிக துல்லியமான வீடியோக்கள் மட்டுமின்றி புகைப்படங்களை எடுக்கவும், எடுத்த பின் அவற்றிற்கு மேலும் அழகூட்டவும் பல்வேறு அம்சங்கள் மற்றும் செயலிகள் கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/haunting-1963-please-dont-miss-it.html", "date_download": "2018-07-18T04:58:26Z", "digest": "sha1:M3SN543PVR3DPW7I6K4DRD2G3ER4557B", "length": 27822, "nlines": 277, "source_domain": "kumaran-filmthoughts.blogspot.com", "title": "Kumaran's கனவுகள் ஆயிரம்..: உலக திகில்/ஹாரர் சினிமா : THE HAUNTING - 1963 : அனைவராலும் மறக்கபட்ட ஒரு நிஜமான ஹாரர் மாஸ்டர்பீஸ்....PLEASE DONT MISS IT..", "raw_content": "\n\"நான் யார்\" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்..\nஉலக திகில்/ஹாரர் சினிமா : THE HAUNTING - 1963 : அனைவராலும் மறக்கபட்ட ஒரு நிஜமான ஹாரர் மாஸ்டர்பீஸ்....PLEASE DONT MISS IT..\nயெப்பா ரொம்ப நாளா ஆச்சு..இந்த மாதிரி ஒரு படத்த பார்த்து..பழைய படம்தானே இதுல என்ன இருக்க போதுன்னு பார்த்து..படம் சுமார் ரெண்டு நாளா மனசிலயே ஒட்டிருச்சி...அப்படி இப்படின்னு ஒரு வழியா எழுத ஆரம்பிச்சிடேன்..நம்பிக்கை இருந்தா கீழ இருக்கிற DVDRIP XVID லிங்கில இலவசமா தறவிறக்கம் பன்னுங்க..இல்லனா ஆகக் கீழ டிரைலர் இருக்கும்..பார்த்துட்டு அப்புறமாவது தறவிறக்கம் போடுங்க..\nஎன்னடா பிளேக் எண்ட் வைத் படத்தபத்தி பெரிசா ரீல் உடுரே..அப்படி சொல்பவங்களுக்கு...ஒரு செய்தி..முதல இது மற்ற பேய் படமாதிரி பயமலாம் பெரியளவில் கொடுக்காது...ஏன் கடைசி வரைக்கும் பேய கூட காட்ட மாட்டாங்க..பயம் என்பது அவர் அவர் மன வலிமையைப் பொருத்தே அமைகின்றது...என்பது எனது சொந்த கருத்து இந்த படம் சிலரை பயப்பட செய்யலாம்..ஆனா..கொஞச நேரம்..எப்படி சொல்றது..ஆ...இந்த படத்தில இருக்கிற காட்சிகள் மாதிரி, இதுவரைக்கும் பல படங்களுல பார்த்திருப்பேன்...அது என்ன ..ஒரு லிஸ்ட்\n1) பேய் வீடுன்னே தெரிஞ்சு தைரியசாலி மாதிரி போயு ஒரு கும்பல் தங்கிறது..\n2) ராத்திரி நேரத்துல யாரோ நடமாடற சத்தம் கேக்கறது...\n3) ரூம் கதவ யாரோ பலமா போட்டு தட்டுறது..\n4) கொதிச்ச தண்ணி உடம்புல பட்ட மாதிரி, கதவு கொப்பளிக்கிறது ...ஹீ..ஹீ\n5) கடைசில யாராவது மண்டைய போடுரதுன்னு....\nஇந்த படத்த பார்த்தலே தெரியும்...இதோட பாதிப்புல எத்தன ஹாரர் திரைப்படங்கள் உலகமெங்கும் வந்திருக்கின்றன...ஹாலிவுட்டின் முதல் அசலான பேய் வீடு சம்பந்தம் பட்ட திரைப்படமாக பல விமர்சனர்களாலும் ரசிகர்களாலும் கருதப்படுகிறது...ஆனால் பெரும்பாலான ஹாரர் பிரியர்கள் இதுபோன்ற திரைப்படங்களை பார்க்காமல் விட்டு விடுகின்றனர்...பழைய படம் என்ற காரணத்தினாலும் அது இருக்கலாம்.\nThe Haunting தி ஹண்டிங் திரைப்படம் 1963 - ஆம் ஆண்டு ஜூலி ஹாரிஸ், க்ளேர் புலூம், ரிச்சர்ட் ஜான்சன் போன்றவர்களின் நடிப்பில் வெளிவந்த உளவியலை சார்ந்த திகில் திரைப்படமாகும்.Shirley Jackson என்ற எழுத்தாளரின் நாவலை தழுவி Nelson Gidding எழுதிய திரைக்கதையை பிரிட்டிஷ் இயக்குனரான ராபர்ட் வைஸ், திகிலூட்டும் வண்ணத்தில் ஒரு சிறந்த திகில் திரைப்படமாக இதற்கு வடிவம் தந்துள்ளார்.இவர் சிறந்த இயக்கத்திக்காக கோல்டன் குலோப் விருதுக்கு பரிந்துரை செய்யபட்டது குறிப்பிடதக்கதாகும்.\nதெ ஹௌண்டிங் திரைப்படத்தின் கதைச்சுருக்கம் :\nDr. John Markway (Richard Johnson) ஒரு அமானுஷ்யம் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்பவர்...நீண்ட வருடங்களாக பலவிதமான மர்மங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் Hill House என்ற அரண்மனையை பற்றி கேள்விபட்டு, அவருடன் சில நாட்கள் தங்கி ஆராய்ச்சிக்கு உதவி செய்யும் வகையில் Eleanor \"Nell\" Lance (Julie Harris), Theodora \"Theo\" (Claire Bloom), and Luke Sanderson (Russ Tamblyn) ஆகியோரை துணைக்கு அழைத்தும் கொள்கிறார்.இவர்கள் அனைவரும் தங்குவதற்க்கு ஏற்ற அனைத்தும் அங்கு தயார்படுத்தபடுகிறது...ஆனால் தங்கிய முதல் இரவே பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.கதவினை யாரோ பலத்த அடிப்பது, நடமாடும் சத்தங்கள் என பல வினோதமான சம்பவங்கள் ஒன்றன் பின்னாக நடக்கின்றன...இதற்கெல்லாம் காரணம் என்ன உண்மையாக அந்த வீட்டில் என்ன உள்ளது உண்மையாக அந்த வீட்டில் என்ன உள்ளது அனைவரும் தப்பித்தார்களா போன்ற கேள்விகளுக்கு திரைப்படத்தை பார்க்கவும்..\n(என்னுடைய எழுத்து வேணுமனா சுவாரஸ்யம் இல்லாம இருக்கலம்...ஆனா படம்...)\nTHE HAUNTING திரைப்படத்தில் என்னை கவர்ந்த சில சுவாரஸ்யங்கள் :\nகதைசொன்ன விதத்தை கண்டிப்பாக பாராட்டீயே தீர வேண்டும்...மொத்த திரைப்படமும் The Haunting of Hill House என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது, இந்த படமே ஒரு வகையில் ஒரு மர்ம நாவலை படித்த உணர்வை கண்டிப்பாக பெரும்பான்மையானவர்களுக்கு தரும் (எனக்கு வந்தது).\nபடம் தொடங்கும் முன்னே அந்த மர்ம வீட்டை பற்றிய விளக்கமும் (NARRATION) கேமரா அசைவுகளும் சும்மா ஆர்வம் இல்லாதவரை கூட அசத்தல் படுத்திவிடும்..என்னை அதிகமாக கவர்ந்ததே திரைப்படத்தில் இந்த பார்ட்தான்..இக்காட்சிகளில் கேமராவின் அசைவுகளும் சாட்டுகளும் அருமையான வகையில் எடுக்கபட்டிருக்கும்..இதில் மிகுந்த ஆச்சரியம் என்னவெனில் இது போன்ற விஷயங்களை 1963 லியே செய்ததுதான்...இதற்கு இயக்குனரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வேண்டும்..\nநடிப்பை பொருத்தவரையில் படம் முழுக்க வலம் வருவது Julie Harris, Claire Bloom, Richard Johnson மற்றும் Russ Tamblyn ஆகிய நான்கு நடிகர்களே.இந்த அத்தனை பேரின் நடிப்பையும் இப்பொழுதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்...கதைக்கு தேவையான நல்ல நடிப்பை இவர்கள் அனைவருமே நன்கு வெளிபடுத்தியுள்ளனர்..கதாநாயகியான ஜூலி ஹேரிஸ் நடிப்பு பிரமாதம்..\nஇதில் Julie Harris கதாபாத்திரம் வீட்டிலிருந்து சண்டை போட்டுக்கொண்டு காரை திருடிக்கொண்டு ஹில் ஹௌஸுக்கு போகும் வழியில் தனக்குள்ளயே பேசிக்கொள்ளும் காட்சிகள் யாவும் எனக்கு ஹிட்ச்காக்கின் சைக்கோ மெல்ல ஞாபகத்திற்கு வந்ததது...பார்ப்பவர்களையும் கண்டிப்பாக கவரும்..\nஇத்திரைப்படத்தில் மற்றும் ஒரு ஸ்பெஷ்ல்...வசனங்களே..கதையின் வலிமையை உணர்ந்து காட்சிகளுக்கு மேலும் பலம் கொடுக்கும் வகையில் ஒரு மர்ம ப���த்துக்கு ஏற்ப கூர்மையாக அமைத்துள்ளனர்..முதல் காட்சிகளில் வசனங்கள் சான்சே இல்லை..\nநான்கு ஆஸ்கர்களை வென்றவர்..இதுவே அவருடைய திறமைக்கு ஒரு உதாரணம்..ரொபெர்ட் வைஸ், புகழ்பெற்ற சிறந்த அமெரிக்க இயக்குனர்களில் ஒருவராக விளங்குகிறார்..ஹாரர், மூசிக்கள், ரொமன்ஸ், திரில்லர் என்று பலவிதமான திரைப்படங்களை எடுத்தவர்..சுமார் ஏழு முறை கிடைத்த ஆஸ்கர் பரிந்துரைகளில்..The Sound of Music (1965) மற்றும் West Side Story (1961) ஆகிய இரண்டு திரைப்படங்களுகாக சிறந்த இயக்கம் மற்றும் திரைப்படம் என்று நான்கு விருதுகளை அள்ளிக்கொண்டவர்.இவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் Want to Live\nஇறுதியாக, நல்ல ஹாரர் படங்களை தேடுபவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்...முடிந்தால் தனியாக நள்ளிரவில் (என்னைப்போல்)....\nஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..மேலும் உங்களுக்கு பிடித்த ஹாரர் படங்கள் ஏதாவது இருந்தால் கருத்துப்பெட்டியில் தெரிவிக்கவும்..மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..\nLabels: உலக ஹாரர் சினிமா, உலக ஹாரர்/திகில் சினிமா\nநானும் பழைய horror படங்களை தவிர்த்து விடுவேன்..சுவராசியமாக இருக்காது என நினைத்து.இந்த படத்தை பார்க்கிறேன்.பார்த்து விட்டு மறுபடியும் வருகிறேன்.\nஅப்புறம் நண்பரே , இமேஜ் verification கமெண்ட் போடும் போது கேட்கிறது. எடுத்து விடுங்கள்\nநானும் பழைய horror படங்களை தவிர்த்து விடுவேன்..சுவராசியமாக இருக்காது என நினைத்து.இந்த படத்தை பார்க்கிறேன்.பார்த்து விட்டு மறுபடியும் வருகிறேன்.>>>\nதங்களது வருகைக்கும் கருத்து பகிர்தளுக்கும் மிகுந்த நன்றிகள் நண்பரே..\nநானும் சில மாதங்கள் வரை பழைய ஹாரர் படங்களை மட்டுமல்ல வேற எந்த வகை படங்களையும் பார்ப்பதை தவிர்த்தே வந்தேன்.ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை வாய்ப்பு கிடைத்து சில படங்களை பார்த்த போதுதான் உணர்ந்தேன்.அந்த வகையில் இந்த படமும் ஒன்று.பழைய பிளேக் எண்ட் வைத் படங்களை பார்ப்பதற்கு ஒரு ஆவலை வழங்கிய படம்.நீங்களும் பாருங்க.சிலருக்கு பிடிக்க வாய்ப்புகள் உண்டு.\n<< அப்புறம் நண்பரே , இமேஜ் verification கமெண்ட் போடும் போது கேட்கிறது. எடுத்து விடுங்கள் >>\nஎடுத்துவிட்டேன் நண்பரே..இனி தாங்கள் தாராளமாக கமெண்ட் போடலாம்.நன்றி.\nகண்டிப்பாக இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன் குமரன். பகிர்வுக்கு நன்றி.\nதங்களது வருகைக்கு நன்ற��ங்க நண்பரே..தங்களது ஆதரவு எப்பொழுதும் அவசியம்/படம் பாருங்கள்.\nDevil - 2010 : மாட்டிக்கொண்டதால் மரணங்கள்..\nமை மேஜிக் - 2007 - கேன்ஸில் தமிழ் பேசிய சிங்கப்பூர...\nTRUE GRIT - 2010 : பழிவாங்கும் இரட்டை குழல் துப்பா...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு : 2011/2012 - ஆம் ஆண்டு ஆ...\nஹாலிவுட் சினிமா : SALT - 2010 : கவர்ச்சி புயல் ஏஞ...\nTHE INNOCENTS - 1961 : மர்மங்கள் நிறைந்த மனிதர்கள்...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு : 2011/2012 - ஆண்டுகளில் ...\nஉலக திரைப்பட தொடர்கள் : ரோபோகாப் ROBOCOP - 1987 : ...\nகுடும்பத் திரைப்படங்கள் : குடும்பத்தோடு சந்தோஷமாக ...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு : இணையத்தளத்தில் இலவசத் த...\nஉலக திகில்/ஹாரர் சினிமா : THE HAUNTING - 1963 : அன...\nஹாலிவுட் சினிமா : JERRY MAGUIRE (ஜெர்ரி மாக்கையர்)...\nஹாலிவுட் சினிமா : டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட் - T...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு (5)\nஉலக திரைப்படங்கள் (World Cinema) (13)\nஉலக ஹாரர் சினிமா (18)\nசொந்தக்கதை சோக கதை (2)\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் (3)\nஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) (4)\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nசித்தன் அருள் - 761 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nடிகிரி வாங்காமலே, பக்கோடா விற்கலாம் \n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்\nரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபித்ரு காரியம் செய்யும் போது பூனூலை வலது தோளில் போடுவது ஏன்\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaran-filmthoughts.blogspot.com/2011/12/12-2011-13-2011.html", "date_download": "2018-07-18T04:52:43Z", "digest": "sha1:3WJQALI6KX2NN4UREC7K3XMBZVRQEJN4", "length": 15842, "nlines": 243, "source_domain": "kumaran-filmthoughts.blogspot.com", "title": "Kumaran's கனவுக���் ஆயிரம்..: வாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் : மாதம் : 12 நவம்பர் 2011 ====> 13 - டிசம்பர் 2011", "raw_content": "\n\"நான் யார்\" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்..\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் : மாதம் : 12 நவம்பர் 2011 ====> 13 - டிசம்பர் 2011\nகடந்த மாதம் 12 ஆம் திகதியோடு சுமார் 15 நாட்களுக்கு மேல் இணையத்தின் பக்கம் தலைக்காட்ட நேரம் / வாய்ப்பு கிடைக்கவில்லை...சில வேலை மற்றும் படிப்பு சம்பந்தமான செயல்களில் ஈடுபட்டு என்னை நானே பிஸியாக்கி கொண்ட நாட்கள் அது..இருந்தாலும் பதிவுகள் எழுதுவதை\nநிறுத்தவில்லை.. கிடைக்கும் பொழுதில் படங்களை பார்த்து சிறிது சிறிதாக எழுதிக்கொண்டிருந்தேன்..அப்படி எழுதிய பதிவுகளையே கடந்த 14\nநாட்களில் 6 பார்வைகளாக கொடுக்க முடிந்தது.\nஇதற்கிடையில் மற்றும் இதுவரையில் பல கருத்துக்களையும் பாராட்டுகளையும் அதிகமாக வழங்கி மேலும் என் எழுத்துகளுக்கு பலம் சேர்த்து வரும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொண்டு, இந்த இரண்டு வார காலத்தில் போட்ட பதிவுகளும் வாசித்து மனதை கவர்ந்த பிற வலைப்பூ பதிவர்களின் எழுத்துக்களும் இன்றைய \"பார்வையாக\"..\n1) உலக ஹாரர்/திகில் திரைப்படங்கள் : ஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய கொலைகள் - பகுதி ஒன்று. : Case 39 - 2009\n2) ஹாலிவுட் சினிமா: காதலோடு ஒரு பயணம் : Before Sunrise - 1995 பகுதி ஒன்று (1/2)\n3) ஹாலிவுட் சினிமா: தெ நேன்னி/The Nanny - 1965 : ஒரு நல்ல சஸ்பென்ஸ்டி ராமா..\n4) உலக ஹாரர்/திகில் திரைப்படங்கள் : ஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய கொலைகள் : Orphan - 2009 பகுதி இரண்டு\n5) உலக ஹாரர் திரைப்படங்கள்: தெ மம்மி/The Mummy - 1932 : பழமையான காதலின் புது உருவம்..\n6) ஹாலிவுட் சினிமா: லேரி கிரோன் / Larry Crowne (2011) : ரஜினி சாரும் இத்தனை வயது கடந்து கல்லூரி போகும் டாம் ஹாங்க்ஸ்..\nஓய்வு நேரங்களில் விரும்பி படித்து மனதை\nகவர்ந்த சில தமிழ் பதிவுகள்..\n6) M (1931) விமர்சனம்.\n7) சென்னை 9th சர்வதேச திரைப்பட விழா - சில குறிப்புகள்\n9) தி டர்டி பிக்சர்- ' சில்க் ' தி குயின்\n10) நீங்கள் Gmail பயன்படுத்துபவரா\nகுறிப்பு : படித்த சில பதிவுகளை மறந்துவிட்டேன்..ஞாபகம் வரும் பொழுது கண்டிப்பாக வேறொரு பதிவில் போடுகிறேன்.நேரம் குறைமை காரணமாக சில பதிவுகளுக்கு சரியான முறையில் கருத்துக்கள் பகிந்துக்கொள்ள முடியவில்லை என்பதை வருத்ததுடன் ��ெரிவித்துக்கொள்கிறேன்.\nகருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும். அப்படியே..பிடித்திருந்தால் ஒர்ர் ஒட்டு போடுங்கள்..மற்றவர்கள் பசிக்க ஏதுவாக இருக்கும்.ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.\nLabels: வாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம்\nதங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.\nநன்றி குமரன். உங்கள் பதிவில் என்னுடைய பதிவுகளையும் இணைத்ததற்கு.\n<< நன்றி குமரன். உங்கள் பதிவில் என்னுடைய பதிவுகளையும் இணைத்ததற்கு.>>>\nதங்கள் வருகைக்கும் கருத்து பகிர்தளுக்கும் மிக்க நன்றி நண்பரே.\nஹாலிவுட் சினிமா : The Punisher - 2004 : தமிழ் திரை...\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் : மாதம் : 12 நவம்பர் ...\nஹாலிவுட் சினிமா : லேரி கிரோன் / Larry Crowne (2011...\nதெ மம்மி/The Mummy - 1932 : பழமையான காதலின் புது உ...\nஇரண்டு படம் : ஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய க...\nஹாலிவுட் சினிமா : தெ நேன்னி/The Nanny - 1965 : ஒரு...\nஹாலிவுட் சினிமா : காதலோடு ஒரு பயணம் : Before Sunri...\nஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய கொலைகள் - பகுதி...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு (5)\nஉலக திரைப்படங்கள் (World Cinema) (13)\nஉலக ஹாரர் சினிமா (18)\nசொந்தக்கதை சோக கதை (2)\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் (3)\nஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) (4)\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nசித்தன் அருள் - 761 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nடிகிரி வாங்காமலே, பக்கோடா விற்கலாம் \n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்\nரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபித்ரு காரியம் செய்யும் போது பூனூலை வலது தோளில் போடுவது ஏன்\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2011/03/blog-post_24.html?showComment=1301074246678", "date_download": "2018-07-18T05:00:14Z", "digest": "sha1:HTXAGHSHFB6TBOQGBFUFM2Y5TXZN2DZI", "length": 12391, "nlines": 207, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: தக்காளி பிரியாணி(பர்த்டே ஸ்பெஷல்)", "raw_content": "\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி\nஎனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மெனு. என்னவரும்ம் என் குட்டிஸும் நைட் வெளியில் போய் சாப்பிடலாம் என்று சொல்லிட்டாங்க, அவங்க ட்ரிட் இன்றைக்கு.\nபாஸ்மதி அரிசி 1 கப்\nதேங்காய பால் 1/2 கப்\nகரம் மசாலா தூள் 1 தே.க\nபாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.\nகடாயில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்.\nவெங்காயம் பெரியதாக அரிந்து அதையும் சேர்த்து வதக்கவும்.\nஇஞ்ஞி பூண்டு பேஸ்ட்டும் சேர்த்து வதக்கவும்.\nஅதில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணிர் வடித்துவிட்டு சேர்த்து வதக்கவும்.\nஇதில் கரம்மசாலா தூள், அரைத்துள்ள தக்காளி பேஸ்ட், தேங்காய பால் எல்லாம் சேர்த்து\nநன்றாக கலந்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில்(1:2)தண்ணிர் வைத்து 1 விசில் வைத்தெடுக்கவும்.\nதண்ணிர் - 1 கப்\nதேங்காய பால் - 1/2 கப்\nசுவையான தக்காளி பிரியாணி நல்ல ஆறியதும் மேலே கொஞ்சம் நெய் ஊற்றி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.\nவெங்காயம் ரைத்தா, வெள்ளரி ரைத்தா சேர்த்து சாப்பிடலாம்.\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். தக்காளி பிரியாணியும் அவியலும் நல்ல மேட்ச். அப்படியே அந்த சோன்பப்டி ரெசிபியும் தாங்க... :-)\nஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜி தந்திருக்கும் தக்காளி பிரியாணி ட்ரீட்டுக்கு நன்றி:)\n//வெங்காயம் ரைத்தா, வெள்ளரி ரைத்தா சேர்த்து சாப்பிடலாம்.//\nநீங்க எப்படி வேனா சாப்பிடுங்க ஆனா ..எனக்கு படத்துல இருக்கிற மாதிரி பிரியாணியே போதும் :-))\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..\nபிறந்த நாள் கொண்டாடுவதைப் பார்த்தால் கூடிய சீக்கிரம் அரசியலில் வந்து விடுவீர்கள் போல தெரிகிறது.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜி..\nநான் உங்க follower ஆக் இருக்கேன்..ஆனால் எதுவுமே dashboardயில் updateஆகமாட்டுதே..\nவாழ்த்துக்கள் சொன்ன எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nகீரை மிளகூட்டல் (கேரளா ஸ்டைல்)\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nஇன்று கிருஷ்ண ஜெயந்தி சிலபேர் கொண்டாடுகிறார்கள்.நான் போன மாதத்தில் வந்ததினால் அதை தான் எங்கள் வீட்டில் கொண்டாடினார்கள். நானும் சில பலகாரங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vydheesw.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-18T04:26:12Z", "digest": "sha1:YYH57KVX3KHZC73AIXJ5EQC42MHIT3MX", "length": 54126, "nlines": 376, "source_domain": "vydheesw.blogspot.com", "title": "VAIDHEESWARAN VOICES...", "raw_content": "\nமனிதன் வாழ்வதாலேயே ‘தூசு படிந்து’ போய்விடுகிற அவனுடைய ‘உண்மை வாழ்க்கையை’ கண்டறிந்து கொள்வதற்கு கலைகள் உதவிசெய்ய முடியும். ஆனால், கலைகள் உண்மையான மன விழிப்பைக் கொடுக்க வேண்டுமானால் அவைகள் சுதந்திரமான, தெளிவான, பயமற்ற உள்ளத்திலிருந்து படைக்கப்பட வேண்டும்\nஒரு நாள் என் பெரிய மாமா கோயமுத்தூரிலிருந்து தகவல் அனுப்பியிருந்தார், “அப்பாவின் அட்டகாசம் தாங்கவில்லை, அவரை கொஞ்ச நாள் சேலத்திற்கு அனுப்பிவைக்கிறேன் என்று.\nதாத்தாவை சமாளிப்பது அப்போது பிரச்னையாகத் தான் இருந்தது. வயதான காலத்தில் தான் அவர் உடல் முறுக்கு தீவிரமாகிக் கொண்டிருந்தது. நல்ல வைத்தியரை வைத்து அவர் உபாதைகளைக் கண்டறியும் அக்கறையோ விருப்பமோ என் மாமாவுக்கு இல்லை.\nஅப்பா என்றுகூடப் பார்க்காமல் அவர் என் தாத்தாவைக் கண்டி பார் திட்டுவார். என் தாத்தாவுக்கு அதிகமான ரத்தக் கொதிப்பும் ஹார்மோன் பிரச்னையும் இருந்திருக்க வேண்டும் அவர் இப்படித் தான் நடந்து கொள்வாரென்று ஊகிக்கவே முடியாது. விபரீதமாக ஏதாவது செய்வார்.. திடீர் திடீரென்று அவர் யார் மீதோ ஆத்திரம் கொண்டவராக வீட்டில் உள்ள சாமான்களை தூக்கி எறிவார். சிலவற்றை உடைப்பார்.. வாசலில் யாருக்காகவோ பரிந்து கொண்டு போய் யாரையோ அடிக்கத் தொடங்குவார். ஒரு சமயம் வாசலில் பிச்சைக் காரன் வந்து “அம்மா..தாயே..சாப்பிட்டு மூணுநாளாச்சு”ன்னு கத்தி இருக்கிறான். தாத்தா சமைத்துவைத்திருக்கும் அத்தனை பண்டங்களையும் அவனுக்கு கொண்டு போய் போட்டு விட்டு அவனைத் திண்ணை யிலேயே அதட்டி உட்கார வைத்து சாப்பிடச் சொல்லி இருக்கிறார். அவன் “வேண்டாம் ஸாமி போதும் ஸாமி “ என்று கெஞ்சியிருக்கிறான் தாத்தா அவனை விட வில்லை. “சாப்பிடுரா..சாப்பிடுரா..” என்று அடித்து மிரட்டி அவனை மொத்த சாப்பாட் டையும் திங்கச் சொல்லி இருக்கிறார் .. அவன் முடிந்த வரை முழுங்கி விட்டு தப்பித்துக் கொண்டு ஓடியிருக்கிறான்.. அதற்குப் பிறகு அவன் எங்கள் தெருப்பக்கம் தலை காட்டுவதையே நிறுத்திக் கொண்டான்.\nஇப்போதும் அந்த மாதிரி ஏதோ நிகழ்ந்திருக்கிறது...வாசலில் ..ஏதோ பொம்மை வியாபாரி வந்திருக்கிறான்....கூடை நிறைய பலூன்கள் கிலுகிலுப்பை ஊதிகள் சொப்புகள்...சின்ன சின்ன பொம்மைகள்... தாத்தா வெளியே வந்திருக்கிறார்... அப்போது பள்ளிக்கூடம் விட்டு சில குழந்தைகள் வந்துகொண்டிருக்கிறார்கள் . தாத்தா அந்த பொம்மைக்காரனிடம் “அவர் களுக்கு ஆளுக்கு ஒரு பொம்மை கொடு “என்று சொல்லி இருக்கிறார்.. பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம்...நல்ல நல்ல தாத்தா நல்ல தாத்தா என்று சொல்லிக் கொண்டே போனார்கள். இன்னிக்கு ‘நல்ல வியாபாரம்”.. பொம்மைக்காரன் சந்தோஷமாக எல்லோருக்கும் வாரி வாரிக்கொடுத்திருக்கிறான். கூடையே காலி.” எப்படிங்க அய்யா இ வ் வளவு பெரிய மனசு..உங்களுக்கு...தர்மப் பிரபுவா இருக்கீங்களே “பொம்மைக் கா ரன் வாயாரப் பாராட்டிவிட்டு கா���ுக்கு காத்திருக்கிறான் தாத்தா சொன்னார் “ஏண்டா...காசா “பொம்மைக் கா ரன் வாயாரப் பாராட்டிவிட்டு காசுக்கு காத்திருக்கிறான் தாத்தா சொன்னார் “ஏண்டா...காசா என்கிட்ட காசு எங்கடா இருக்கு என்கிட்ட காசு எங்கடா இருக்கு இருந்தா நான் ஏண்டா இதெல்லாம் தர்மமா கொடுக்கிறேன்..”\n“என் கிட்டே காசு ஒண்ணும் இல்லெ......காசு எதுக்குடா ஒனக்கு ...காசு கீசு கேக்காதே..கொழந்தைகளுக்குத் தானே கொடுத்தே...எனக்கா கொடுத்தே ...காசு கீசு கேக்காதே..கொழந்தைகளுக்குத் தானே கொடுத்தே...எனக்கா கொடுத்தே\n“ஏண்டா கெழவா... ஒரு கூடை பொம்மையை வாங்கிட்டு காசு இல்லைங்கறயா\n வேணும்னா...வீட்டுக்குள்ளெ போய் அரை மூட்டை நெல்லு இருக்கு, அதை எடுத்துகிட்டு போ...காசையா திங்கப் போறே\nஅப்போது மாமா வெளியே போயிருந்தார் வீட்டில் வேறு யாருமில்லை.\nபொம்மைக்காரன் சத்தம்போட்டான். வயிற்றிலடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான்.. தெருவில் நாலைந்து பேர் கூடி விட்டார்கள்.\n“பாத்தா வயசான பெரியவரு மாதிரி இருந்தே பைத்தியக்காரனா நீ என் பொழப்புலெ மண்ணள்ளிப் போட்டுட்டியேடா.....”\nஅப்போது மாமா வந்தார்.. விஷயத்தை அறிந்ததும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த பொம்மைக் காரன் சொன்ன தொகையை .பேரம்பேசிக் கொடுத்து விட்டு தாத்தாவை உள்ளே இழுத்துக் கொண்டு போனார். நாற்காலியில் அவரை உடகார வைத்து நகராமல் கட்டி வைத்தார் கட்டி வைத்து விட்டு என் அப்பாவுக்குத் தகவல் அனுப்பி இருக்கிறார். என் மாமாவுக்கு மனைவி. இல்லை வீட்டை கவனித்துக் கொள்ள சரி யான வசதி இல்லை.\nதகவல் வந்த மறு நாளே தாத்தா எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார். தாத்தாவை சமாளிக்கக் கூடிய திடகாத்திரத்துடன் மாமாவுக்குத் தெரிந்த தோட்டக் காரன் ஒருவன் இருந்தான். அவன் தான் தாத்தாவை விட்டு விட்டு போனான்.\nதாத்தாவுக்கு என் மேல் ரொம்ப பிரியம். . என்னைக் கண்டால் குஸ்தி போடுவது போல் கைகளை ஆட்டிஆட்டி பலமாக சிரிப்பார்...விளையாடுவார்.\nஎன் அம்மாவுக்கும் தன் அப்பா மேல் உள்ளூர பாசமும் இரக்கமும் உண்டு ..அடிக்கடி ஸ்வாதீனமில்லாமல் நடந்துகொண்டாலும் அம்மா அதை பெரிய விஷயமாகப் பொருட் படுத்தவில்லை. அவரை நல்ல வைத்தியரிடம் கூட்டிக் கொண்டு போய் மூளைக் கொதிப்புக்கு வைத்தியம் செய்திருக்கலாம். ஏன் யாருமே அதை செய்யவில்லை என்று நினைத்துக் ��ொள்கிறேன் ஒரு வேளை தாத்தா வைத்தியரை அடித்து விடுவாரோ என்ற பயமாக இருக்கலாம்.\n“மாப்பிள்ளையோட வியாபாரமெல்லாம் நன்னா நடக்கறதா\nதாத்தா அம்மாவை ஆவலுடன் விஜாரித்தார். மாப்பிள்ளை சைக்கிள் வியாபாரம் செய்வ தில் தாத்தாவுக்கு ஏதோ பெருமையாக இருந்தது.\nஅதை விட இங்கே வந்த பிறகு அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கு பெரிய ஸ்வாரஸ் யம் ஒன்று இருந்தது அது தான் என் அப்பா வைத்திருந்த காளை மாடும் வண்டியும்\nஅந்தக் காளை மாடு நங்கவள்ளி சந்தையில் சுழி பார்த்துப் லட்சணம் பார்த்து அப்பா ஆசை யாக வாங்கியது. செக்கச் செவேலென்று இருக்கும் அதன் திமிலும் காதும் உறுதியான கால்களும் அழகாக தஞ்சாவூர் நந்தியை போல் இருக்கும் அதன் கம்பீரம் என்றும் மனசைக் கவர்ந்துகொண்டே இருக்கும் முரட்டு மாடு தான் . என் தாத்தாவைப் போலவே அந்த மாட்டின் சுபாவத்தையும் நிதானிக்கமுடியாது. எவ்வளவு வருஷமாக நாங்கள் பழகி இருந்தாலும் என் அப்பாவைத் தவிர யார் பக்கத்தில்போனாலும் கொம்பை ஒரு ஆட்டு ஆட்டும் வண்டியில் அதைப் பூட்டிய மறு நிமிஷமே அது தலைதெறிக்கப் பாய்ந்து ஓட ஆரம்பித்து விடும் வண்டி ஓட்டுபவனை ஏற விடாது. இர்ண்டு தெருக்கள் கடந்த பின் தான் அது ஆத்திரமடங்கி சமாதானமடைந்து நடைபோடும். இந்த பிரச்னையினால் வண்டியைப் அதன் கழுத்தில் பூட்டும் போது யாராவது இரண்டு பேர் அதன் மூக்குக் கயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள் என் அப்பா வண்டியில் ஏறி கயிற்றைப் பிடித்துக் கொண்ட வுடன் அந்த இரண்டு பேர் விலகிக்கொள்வார்கள் மாடு நாலுகால் பாய்ச்சலில் பறந்து கொண்டு தெருவைத் திரும்பும்.\nஆனால் அது புத்தி கூர்மை உள்ள மாடு. காலை பத்து மணி சுமாருக்கு வண்டி பூட்டினால் அது நேராக எங்கள் அப்பாவின் கடை வாசலில் போய் நிற்கும் மாறாக பொழுது விடிய விடிய இருட்டில் வண்டி பூட்டினால் அது கடைப் பக்கம் திரும்பாமல் பெரிய பாதை வழியாக திரும்பி சீராக பத்து கிலோ மீட்டர் கடந்து தாரமங்கலம் போய் எங்கள் தோட்டத்துக் குள் நுழைந்து கிணற்றடி பக்கம் போய் வாயெல்லாம் வெள்ளை நுரை வழிய உடம்பை சிலிர்த்துக்கொண்டு நிற்கும். வண்டி ஓட்டுபவன் அதை நெறிப்படுத்தவே தேவையில்லை அதன் சூட்சுமத்தை எண்ணி எண்ணி பூரித்துப்போவார் அப்பா.\nஅதை தர்மராஜா என்று கூப்பிடுவார் . அது தனக்குள்ளே சில நியதிக���ை வரித்துக் கொண்டிருக்கிறது. தனக்கென்று சில கடமைகளை விரும்பி ஏற்றுக் கொண்டு ஒரு வித சுயேச்சையான, விடுதலையான சுய கர்வத்துடன் காரியங்களை செய்துகொண்டிருந்தது போல் தோன்றியது . .அதன் விசித்திரமான குணங்களை பார்க்கும்போது அந்தக் காளையை என் தாத்தாவோடு ஒப்பிடலாமோ என்று கூட நினைக்கத் தோன்றியது..\nஅதிசயமாக அந்த தர்மராஜா...என் தாத்தாவின் குரலுக்குக் கட்டுப் பட்டது. அவர் அருகில் துணிச்சலாக போவார் வைக்கோல் கட்டை வாயில் கொடுப்பார் கழுத்தை சொறிந்து கொடுப்பார்.. அது அமைதியாக என் தாத்தாவின் பரிவை ஏற்றுக் கொள்ளும்.\nதன் வயதை உதாசீனப்படுத்திவிட்டு என் தாத்தா காளையை வண்டியில் பூட்டி ஓட்டவும் துணிந்துவிட்டார்...என் அப்பாவும் அம்மாவும் எவ்வளவு எச்சரிக்கை செய்தாலும் ம் தாத்தா அதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை..\nதாத்தாவின் சுபாவம் வெகுவாகவே சகஜமாகிவிட்டது. அவருக்கு செய்ய நிறைய காரியங் கள் இருப்பது போல் இங்குமங்கும் போய்க் கொண்டிருந்தார். மாட்டுக்கு நேரம் பார்த்து தீனிவைப்பதும் குளிப்பாட்டுவதும் அவருக்கு மிகப் பிடித்த பொழுது போக்கு.\nஒரு நாள் என் அப்பாவுக்கு குளிர் ஜுரம் வந்துவிட்டது. ஆனாலும் கடைக்கு அவசியம் போக வேண்டி இருந்தது. யார் தடுத்தாலும் கேட்காமல் தாத்தா வண்டியைப் பூட்டி அப்பாவை ஏற்றிக் கொண்டு போய் கடையில் விட்டு விட்டு வந்தார் . வண்டி பூட்டியவு டன் காளை கட்டு மீறி ஓடுவதைத் தவிர்க்க தாத்தா ஒரு யுக்தியைக் கையாண்டார்.\nவண்டியை ஒரு முட்டுச் சுவற்றுக்கு முன்னால் நிறுத்தி காளையைப் பூட்டுவார். மாடு பாய்ந்து ஓட முடியாமல் நின்ற இடத்திலேயே சற்று கால்களை உதைத்து திமிறிக் கொண்டிருக்கும்\nஇப்போது தாத்தா வண்டி ஓட்டுவது ஒரு சகஜமான வேலை ஆகி விட்ட.து அதைப் பற்றி யாரும் பயமோ கவலையோ படவில்லை...சில சமயம் என்னையும் அம்மாவையும் ஏற்றிக் கொண்டு கடை வீதிக்கு கூடக் கூட்டிக் கொண்டு போவார்.\nநாளாவட்டத்தில் வண்டி மாட்டை கையாளும்பொறுப்புமுழுக்க முழுக் க தாத்தாவே ஏற்றுக் கொண்டுவிட்டார். காலையில் அப்பாவை கடையில் கொண்டு போய் விட்டு விட்டு வரு வார் .பிறகு மதியம் மாப்பிள்ளைக்கு சாப்பாடு கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவார். இப்படி பலகாரியங்கள்.\nஅன்றைக்கும் தாத்தா மத்தியானம் சாப்பாட்டுப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வண்டியை கிளப்பிக் கொண்டு போனார். தர்மராஜாவைச் செல்லமாக பிருஷ்டத்தில் தட்டிக் கொண்டே ஓட்டிக் கொண்டிருந்தார். போகப் போகத் தான் ஞாபகம் வந்தது , மாட்டிற்கு காலையில் தண்ணீர் வைக்கவில்லையென்று... அவருக்கு வருத்தமாக இருந்தது.. அதை நினைத்துக் கொண்ட போது அவருக்கும் தொண்டை வறட்சியாகப் போய்க் கொண்டிருந் தது. நல்லவேளை அந்த ரயில்வே கேட் தாண்டியவுடன் வாடகைக் குதிரைகளுக்கான தண்ணீர் தொட்டி பக்கவாட்டில் நீளமாக கட்டப் பட்டிருந்தன. தாத்தா மாட்டை தண்ணீர் தொட்டிப் பக்கம் செலுத்தி நிறுத்தி கீழே இறங்கி தர்மராஜாவை தண்ணீர் குடிக்க சொன்னார்....அதன் தாடையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே அது தண்ணீர் குடிக்கும் பாங்கை ரஸித்துக்கொண்டிருந்தார் தர்மராஜா குடித்துமுடித்து பாசத்துடன் தலையை இரண்டு முறை ஆட்டியது.\nதாத்தா கழுத்துக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு எச்சரிக்கையாக வண்டியின் முன்பக்கம் ஏர்க்கால் படியில் கால்வைத்து ஏறப் போனார்.அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு குதிரை தண்ணீர் குடிக்க காளையின் அருகாமையில் வந்த்து. தர்மராஜா இதை எதிர்பார்க்கவில்லை கோபமும் திகிலும் பீறிட்டு அது கொம்பை பலமாக ஆட்டி திமிறிக்கொண்டு குதித்தது.\nமுன் படியில் வைத்த கால் தவறி தாத்தா மண்ணில் உருண்டார் மாட்டின் கழுத்துக் கயிறு அவர் கைகளில் எப்படியோ விடுபட முடியாமல் சிக்கிக் கொண்டது காளை. இப்படியும் அப்படியுமாக வண்டியை இழுத்துக் கொண்டு வட்டமடித்தது. தாத்தாவின் கை விரல்கள் சக்கரத்தடியில் மாட்டிக் கொண்டு விட்டது. தாத்தா ஆன மட்டும் கையை விடுவித்துக் கொள்ள பாடுபட்டார்.\nஅதற்குள் கூட்டம்கூடி விட்டது இரண்டு பேர் மாட்டைப் பிடித்து கொண்டார்கள். இரண்டு பேர் கீழே கிடந்த தாத்தாவை தூக்கி நிறுத்த முயன்றார்கள் அவர் விரல் வண்டிச் சக்கரத் தடியில் அழுந்திக் கிடந்தது அதை விடுவிக்க மெதுவாக வண்டி சக்கரத்தை நக்ர்த்திய போது எல்லோரும் அதிர்ந்துபோனார்கள். துண்டு பட்டுப் போன தாத்தாவின் மோதிர விரல் தனியாகத் தரையில் துடித்துக்கொண்டிருந்தது. நிறைய ரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது.\nசற்று மயக்கமாக இருந்தாலும் தாத்தா பிரக்ஞை இழக்கவில்லை.\n“அந்த வெரலைப் பிடீடா...வெரலைப் பிடீடா...” என்று கத்திக் கொண்டிருந்தார். யாரோ ஒருவன் அந்த விரல் துண்டை எடுத்து தாத்தாவிடம் கொடுத்தான். தாத்தா அதை தன் சட்டையின் கடிகாரப்பைக்குள் போட்டுக் கொண்டு பக்கத்தில் இருந்தவனிடம் மேல் துண்டைக் கிழித்து ரத்தம்கசியும் வலது கையை அலம்பி கட்டுப் போடச் சொன்னார்.\n“தாத்தா....வாங்க தாத்தா பக்கத்துலெ பெரிய ஆஸ்பத்திரி இருக்குது. குதிரை வண்டிலே போயிறலாம் வாங்க.. “ என்றார்கள் கூடி இருந்தவர்கள்.\n“அடப் போடா,விரலுப் போனா மசிரு போச்சு உசிரா போச்சு... என்னை ஏத்தி என் வண்டிலே ஒக்காரவையுங்க அது போதும் நான் ஆஸ்பத்திரிக்கு போயிடறேன்..”\nஎவ்வளவு சொல்லியும் தாத்தா மற்றவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. ரத்தம் அதிக மாக போய்க்கொண்டே இருந்த்து காலம் கடத்தாமல் தாத்தாவை அவர் விருப்பப்ப டியே வண்டியில் ஏற்றி விட்டார்கள்.\nஇடது கையில் மாட்டுக் கயிற்றைப் பற்றிக் கொண்டு சற்று பக்கவாட்டில் சாய்ந்த வாறு “போடா..தர்மராஜா..” என்றார்.\nஅவர் மேல் அனுதாபமும் துணிச்சலைக் கண்ட ஆச்சரியமும் கொண்ட இரண்டு பேர் வண்டியின் பின்னால் சைக்கிளில் அவரை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.\nஆஸ்பத்திரி காம்பௌண்டுக்குள் நுழையும் போதே தாத்தாவுக்கு அநேகமாக மயக்கம் வந்து விட்டது ஆனால் பிரக்ஞை தப்புவதற்குள் அவர் பின்னால் வந்த அந்த இரண்டு பேர்களை கூப்பிட்டு, “ டேய் பசங்களா...தேர்முட்டி பக்கத்துலெ சைக்கிள் கடை வைச்சிருப் பான் என் மாப்பிள்ள சுந்தரம், அவனை இங்கெ வரச் சொல்றீங்களா என்று சொல்லி விட்டு மயங்கி விட்டார்\nஒரு அரை மணி சிகிச்சைக்குப் பிறகு தாத்தாவுக்கு முழிப்பு வந்தது.\nசுற்று முற்றும்பார்த்தார் பக்கத்தில் டாக்டர் நின்று கொண்டிருந்தார்.. இரண்டொரு நர்ஸு கள்...பின்னால் என் அப்பா கவலையும் அதிர்ச்சியுமாக பார்த்துக்கொண்டிருந்தார்.\nடாக்டர் தாத்தாவின் தோளைத் தட்டி “ எப்படி இருக்கீங்க தாத்தா..\n“ எனக்கு பெரிசா ஒண்ணுமில்லே டாக்டர்...ஏதோ சந்தர்ப்பம்இப்படி....”\n”You are a brave old Man… நீங்க எல்லாம் மிலிட்டரீலே இருக்க வேண்டிய வங்க.....ரொம்ப துணிச்சலான ஆளா இருக்கீங்களே\n“டாக்டர்.....ஒங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன் ..முடிஞ்சா அவசரமா ஒரு உதவி பண்ணமுடியுமா\n” இந்த ஒடைஞ்ச விரலை கையிலே மறுபடியும் சேர்த்து ஒட்டி விட முடியுமா\nதாத்தா சட்டைப் பையிலிருந்து ரத்தக் கசிவுடன் இருந்த மோதிர விரலை எடுத்து நீட்டினார்\nஅவர் சொன்ன விஷயத்தின் அதிர்ச்சியை மீறி எல்லோருக்கும் சிரிப்பு வந்து விட்டது.\n“தாத்தா நல்ல யோசனை தான்... ஆனா உங்களுக்கு எதுக்கு இந்த ஒடைஞ்ச விரல் நாலு விரலே போறுமே நீங்க சாமர்த்தியசாலி ஆச்சே நாலு விரலே போறுமே நீங்க சாமர்த்தியசாலி ஆச்சே அதைக் கொடுங்கோ இப்படி... \"\n“டாக்டர் தாத்தாவை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்து விட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய சிகிச்சையை கவனிப்பதற்காக நகர்ந்தார்.\nஅப்பா தாத்தாவின் அருகில் கண்ணிர் தளும்ப நின்றார்.\n“என்ன மாமா....இப்படி ஒரு பெரிய ஆபத்துலே இன்னிக்கு மாட்டிண்டுட்டேளே… அதான் வண்டியெல்லாம் ஓட்ட வேண்டாம்னு எவ்வளவோ தடுத்தோம்...”\nதாத்தா சற்றும் கலங்கவில்லை லேசாக சிரித்துக்கொண்டார்.\n“டேய் சுந்தரம்...வெரலு போனதைப் பத்தி எனக்கு வருத்தமே இல்லைடா... அதை விட ஆறாத வருத்தமென்னன்னா.... அந்த மோதிர விரல்லே ஒரு பச்சைக் கல் மோதிரம் இருந்தது. வண்டி சக்கரம் பிரண்டதிலே மொத்தமா நசுங்கி அந்த மோதிரம் பொடிப் பொடியா போயிடுத்து...மிச்ச விரல்லே அது இருக்குமோன்னு பாக்கத் தான் அதை கொண்டு வந்தேன் ஆனா அது போயிடுத்து..... நான் கண்ணை மூடின அப்புறம் அந்த மோதிரத்தை ஒனக்குத் தான் கொடுக்கணும்னு நினைச்சிண்டிருந்தேன் அந்த ஆசை இப்போ பொடிப் பொடியா போயிடுத்து....அதான் எனக்கு ஆறலே...”\nஅதற்கு மேல் பேசமுடியாமல் தாத்தாவுக்கு மீண்டும் லேசாக மயக்கம் வந்து விட்டது.\nஅப்பா துக்கத்துடன் வாயைப்புதைத்துக் கொண்டு தாத்தாவைப் பார்த்துக்கொண்டிருந் தார்.\nஇந்த தாத்தாவை ஊரில் எல்லோரும் பைத்தியக்காரத் தாத்தா என்று தான் அந்தக் காலத் தில் சொல்லிக்கொன்டிருந்தார்கள்\nபட்டுப் பூச்சி நினைவுகள் வைதீஸ்வரன்\nபட்டுப் பூச்சி நினைவுகள் வைதீஸ்வரன் தீராநதி மே 2018 பட்டுப் பூச்சிகள் என் வாழ்வுக் காலத்தின் படைப்புத் ...\nமுத்தம்மா வைதீஸ்வரன் தீபாவளிப் பண்டிகை ... பொழுது முழுதாக விடிந்துவி...\nமாய வேலி - வைதீஸ்வரன்\nமாய வேலி வைதீஸ்வரன் amrutha July 18 எங்களுக்கு பள்ளி விடுமுறையென்றால் எங்கள் பெற்றோர் சொன்னது போ...\nபடிமமும் பார்வையும் : எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள் - பாவண்ணன்\nபடிமமும் பார்வையும் : எஸ் . வைத்தீஸ்வரன் கவிதைகள் பாவண்ணன் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து...\nதேவமகள் அறக்கட்டளை ‘கவிச்சிறகு’ விருது ஏற்புரை (19.3.2006) _ கவிஞர் வைதீஸ்வரன்\nதேவ மகள் அறக்கட்டளை கோவை கவிச் சிறகு விருது ஏற்புரை - 19/3 / 2006 (*தளம் ...\nநான் அறிந்த திருலோக சீதாராம்\nநான் அறிந்த திருலோக சீதாராம் வைதீஸ்வரன் வாழ்க்கையில் நல்ல...\nசில கட்டுரைகள்....ஒரு நேர்காணல் வைதீஸ்வரன் [குவிகம் பதிப்பகம் ] மதிப்புரை:\nசில கட்டுரைகள் .... ஒரு நேர்காணல் வைதீஸ்வரன் [ குவிகம் பதிப்பக வெளியீடு ] மதிப்புரை: இந்திராபார்த்தசாரதி ...\nவைதீஸ்வரனின் மனக்குருவி - ஸிந்துஜா\nவைதீஸ்வரனின் மனக்குருவி ஸிந்துஜா குருவி எப்போதும் ஒரு மலர்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் பறவையாக இருக்கிறது. அத...\n வைதீஸ்வரன் (அம்ருதா,நவம்பர்,2015) வகுப்பில் கலைகளின் ...\nஒரு பகிர்தல் வைதீஸ்வரன் இன்றைய பத்திரிகைகளில் கவிதைகள் கணிசமாக பார்க்கக் கிடைக்கின்றன . பல க...\n(கசங்கிய டைரிக்குள் கண்டெடுத்த ஒரு கவிதை 1959) கடலுக்கு சில வார்த்தைகள் (1)\n1961 டைரிக் குறிப்பில் இருந்து எஸ்-வைதீஸ்வரன் (1)\nஅ “சோக” சிங்கங்கள் (1)\nஅசந்தர்ப்பம் - வைதீஸ்வரன் (1)\nஇட ஒதுக்கீடு - வைதீஸ்வரன் (1)\nஇது கனவல்ல... அபூர்வமான நிஜம் (1)\nஇப்படி ஒரு தகவல் (1)\nஇரவல் வாழ்க்கை {தொலைந்து மீண்ட டைரிக் குறிப்பு 1962 } (1)\nஇன்னும் சில நாட்கள் (1)\nஉயிர்க்குருவி _ கவிதை (1)\nஉள்ளே ஒரு ஓசை வைதீஸ்வரன் (1)\nஉறக்கத்துக்குள் ஒரு உறுத்தல் (1)\nஉறுத்தல் _ கவிதை (1)\nஊருக்குள் இரண்டு காளி (1)\nஎழுத்தாளர் சார்வாகன் அவர்களை சந்தித்த தருணங்கள் (1)\nஎனக்குப் பிடித்தவற்றில் சில கவிதைகள்_வைதீஸ்வரன் (1)\nஎனது அபிமான ஓவியர் K.G.SUBRAHMANYAM (1)\nஎன் அம்மாவின் காப்பிப் பாட்டு (1)\nஎன் அம்மாவின் நினைவுகளில் அசோகமித்திரன் (1)\nஒரு அனுபவம் - எஸ். வைதீஸ்வரன் (1)\nஒரு நல்ல கவிதை வாசித்த பின் (1)\nஒரு கவிதையால் வந்த நினைப்பு (1)\nஒரு நகரக் கவிதை (1)\nஒரு பகிர்தல் வைதீஸ்வரன் (1)\nஒரு புகைப் படத்தின் கதை வைதீஸ்வரன் (1)\nஒரு புகைப் படத்தின் கதை-வைதீஸ்வரன் (1)\nஒருவினோதமானகலாசாரம் [Umberto Eco] -- வைதீஸ்வரன் (1)\nகட்டையும் கடலும் - வைதீஸ்வரன் எழுதிய சிறுகதை (1)\nகண்ணில் தெரிந்த வானம் ----- வைதீஸ்வரன் (1)\nகந்தல் புத்தகம் வைதீஸ்வரன் (1)\nகவிதை பற்றித் திரும்பிய நினைவுகள் (1)\nகவிதை -சமாதி வார்த்தைகள் (1)\nகவிதைகள் _ சொல்ல நினைத்தேன்(இரண்டு) (1)\nகவிதைக்கு மொழி ஒரு விசைப்பலகை தான் (1)\nகவிதையின் உயிர்த்தொடர்ச்சி - வைதீஸ்வரன் (1)\nகாதல் கவிதைகள் - 8ம் நூற்றாண்டு (1)\nகார்டுகள் எதையும் மறைப்பதில்லை - வைதீஸ்வரன் (1)\nகோமல் சுவாமிநாதன��ம் நானும் - வைதீஸ்வரன் (1)\nக்ளாவரின் இரண்டு பக்கம் (1)\nசார்வாகன் கதைகள் வைதீஸ்வரன் (1)\nசித்திரப் பூ மலர்ச்சி. (1)\nசில கட்டுரைகள்....ஒரு நேர்காணல் வைதீஸ்வரன் [குவிகம் பதிப்பகம்)மதிப்புரை (1)\nசிலுசிலுக்கும் வாழ்வு - வைதீஸ்வரன் (1)\nடேப் (*சின்னக்கதை) வைதீஸ்வரன் (1)\nதிசை காட்டி - ரமேஷ் கல்யாண் [ சொல்வனம்] (1)\nதிரு எஸ். வி. ஸஹஸ்ரநாமம் அவர்களின் நூற்றாண்டு விழா கட்டுரை] (1)\nதினமணி புத்தக மதிப்புரை: வைத்தீஸ்வரன் கதைகள்.......... 25 July 2016 (1)\nதேவமகள் அறக்கட்டளை ‘கவிச்சிறகு’ விருது ஏற்புரை (19.3.2006) _ கவிஞர் வைதீஸ்வரன் (1)\nநகுலன் : எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி (1)\nநப்பாசை ---------- வைதீஸ்வரன் (1)\nநவீனக் கவிதை பற்றி டாகூர் (1)\nநாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் ஓவியங்கள் \nநானறிந்த அசோகமித்திரன் [ வைதீஸ்வரன் ] (1)\nநானும் தமிழ்க்கவிதையும் வைதீஸ்வரன் (1973) (1)\nநான் அறிந்த திருலோக சீதாராம் (1)\nநான் ஒரு சகாதேவன் (1)\nநினைப்பு - வைதீஸ்வரன் (1)\nநினைவுக்கு வந்த தற்காலக் கவிதை\nநூல் நோக்கு: அரை நூற்றாண்டு கவிதைத் தொடர்ச்சி (1)\nபடிமமும் பார்வையும் : எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள் - பாவண்ணன் (1)\nபட்டுப் பூச்சி நினைவுகள் வைதீஸ்வரன் (1)\nபயணத்தில் தவறிய முகம் (2)\nபாசக் கயிறு [ வைதீஸ்வரன் ] (1)\nபாம்புக்கதை - சிறுகதை (1)\nபிடித்தவற்றுள் மேலும் சில கவிதைகள் (1)\nபெயர் - சிறுகதை (1)\nபைத்தியக்காரன் - வைதீஸ்வரன் எழுதிய சிறுகதை (1)\nமாய வேலி - வைதீஸ்வரன் (1)\nமாயக் கிடங்கு - வைதீஸ்வரன் (1)\nமாலை இருட்டில் மறைந்து போகுமா சாலை விதிகள்\nமுடிவாக ஒரு வார்த்தை (1)\nமுதுமையில் _ வைதீஸ்வரன் கவிதை (1)\nமொழிபெயர்ப்புச் சிறுகதை பால்மணம் (1)\nயந்திரக் கவர்ச்சி - வைதீஸ்வரன் (1)\nவாழ்க்கையின் ஊடாகச் செல்லும் பயணம் - வைதீஸ்வரன் கதைகள் - (1)\nவினோதமான பேரிழப்பு -வைதீஸ்வரன் எழுதிய சிறுகதை (1)\nவிஸ்வாம்பரம் - சிறுகதை (1)\nவைதீஸ்வரனின் மனக்குருவி - ஸிந்துஜா (1)\n - எழுத்தாளர் முருகபூபதி (1)\nவைதீஸ்வரனின் படைப்புலகம் குறித்து.... (2)\nவைதீஸ்வரனும் நானும் அசோகமித்திரன் (1)\nவைதீஸ்வரன் கவிதைகள் முழுத் தொகுப்பு மனக்குருவி - இந்திராபார்த்தசாரதி (1)\nவைதீஸ்வரன் எழுதிய சிறுகதைகள் (5)\nவைதீஸ்வரன் கதைகள் _ இந்திரா பார்த்தசாரதி (1)\nவைதீஸ்வரன் கதைகள் (இந்திரா பார்த்தசாரதி) (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19&s=d227cf936aec9020806c5e703f9bf4b2&p=1332782", "date_download": "2018-07-18T04:29:53Z", "digest": "sha1:7JQXPL64YNAJC5MSQOQLETPTYI27IJV3", "length": 41813, "nlines": 368, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19 - Page 212", "raw_content": "\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஆனந்த விகடன் இதழில் பல்வேறு கால கட்டங்களில் வந்த நடிகர் திலகம் பற்றிய சில சுவையான தகவல்கள்\n“சாதாரணமாக யாருடனாவது பேச ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையாக விசாரிப்பார் சிவாஜி.\nமற்றவர்களின் ‘மேனரிஸ’ங்களை உன்னிப்பாகக் கவனித்து வைத்துக்கொள்வார். ஒருவர் சிகரெட் பிடித்தால் கூட எப்படிப் பிடிக்கிறார் என்று பார்த்துக் கொள்வார். ஒரு முறை எந்தெந்தக் குணாதிசயங்கள் உள்ளவர்கள் எப்படி சிகரெட் பிடிப்பார்கள் என்று சுமார் 15 வகையாக சிகரெட் பிடித்துக் காட்டினார்\nஷூட்டிங்கில் தன் பாகம் எடுத்து முடிக்கும்வரையில் செட்டை விட்டு வெளியே ஒரு அடிகூடப் போகமாட்டார்.\n நீங்கள் மற்ற நடிகர்களோடு நடித்தால் ஷாட்டில் அவர்களை ஏன் ‘ஓவர் ஷேடோ’ செய்கிறீர்கள் அவர்கள் அத்தனைக் கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே அவர்கள் அத்தனைக் கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே” என்று ஒரு முறை அவரிடம் துடுக்காகக் கேட்டுவிட்டேன்.\nசிவாஜி என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். “யூ ஆர் கரெக்ட் ஆனால், அதென்னவோப்பா…காமிரா முன்னால் நிற்பதை நான் ஒரு பாக்ஸிங் ரிங்கில் நிற்பது போலவே கருதுகிறேன். என்னோடு யார் நின்றாலும் அவர்களை நான் ‘வின்’ பண்ணத்தான் முயலுவேன். எனக்கு அது ஒரு ‘சாலஞ்ச்’ மாதிரி” என்றார்.\nஇது போன்ற தர்மசங்கடக் கேள்விகளை இவரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். இவருக்குக் கோபமே வராது.\nசெட்டில் இவரைச் சந்திக்கச் சென்றால், உடனே கூப்பிட்டு விறுவிறு என்று விஷயத்தைப் பேசிப் பத்திரிகையாளர்களை அனுப்பி விடுவார். பத்திரிகை அவசரம் தெரிந்தவர்\n– நிருபர் பாலா (16.11.80)\n“இனி நடிகர்களைப் பாராட்டி ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டுமானால் ‘வி.சி.கணேசன்’ என்ற பட்டத்தைக் கொடுங்கள். அதுதான் மிக உயர்ந்தது\n“‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா\n“‘தேவர்மகன்’ ஷூட்டிங்… அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன் சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்… கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், ‘தத்ரூபமா அழணும்பா’ என்றிருந்தார். ‘ஷாட் ரெடி சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்… கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், ‘தத்ரூபமா அழணும்பா’ என்றிருந்தார். ‘ஷாட் ரெடி’ என்று குரல் கேட்டதுமே… ‘ஐயோ’ என்று குரல் கேட்டதுமே… ‘ஐயோ எங்களை விட்டுப��� போயிட்டீங்களேய்யா… ஐயா எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா… ஐயா’ என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. ‘கட், கட்’ என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்’ என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. ‘கட், கட்’ என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான் என்னைப் பார்த்து, ‘இங்க வாடா’ என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். ‘நீ ஒருத்தன் அழுதா போதுமா… மத்தவன் யாரும் அழ வேண்டாமா என்னைப் பார்த்து, ‘இங்க வாடா’ என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். ‘நீ ஒருத்தன் அழுதா போதுமா… மத்தவன் யாரும் அழ வேண்டாமா என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா’ என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு’ என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு\n“மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். ‘புதிய பறவை’யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. ‘நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்’ என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, ‘இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்’ என்று கேட்க, ��வர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் ‘எங்கே நிம்மதி’’ என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் ‘எங்கே நிம்மதி’\n– கவிஞர் வைரமுத்து (4.2.90)\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஎந்தவொறு படத்திலும் நம்மவர் நடிப்புக்குத் தோல்வியே கிடையாது. இயக்குநர்களும் படத்தயாரிப்பாளர்களும் எதிர்பார்ப்பதைவிட கூடுதலாகவே அவருடைய திறமை வெளிப்படும்.\nஅண்ணன் என்றால் ‘பாசமலர்’ .... அப்பா என்றால் ‘தெய்வமகன்’... மகன் என்றாலும் ‘தெய்வமகன்கள்தான்... கணவன் என்றால் ‘வியட்நாம் வீடு’ காதலன் என்றால் ‘வசந்தமாளிகை’... இப்படி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவருடைய நடிப்பாற்றல் தனித்துவத்துடன் வெளிப்படும். டாக்டர் என்றால் ‘பாலும் பழமும்‘ படம் நினைவுக்கு வரும். வக்கீல் என்றால் ‘கௌரவம்’ படத்தைத் தாண்டி இன்னொன்று நினைவுக்கு வராது. காவல்துறை உயரதிகாரி என்றால் ‘தங்கப்பதக்கம்’ படத்தை மிஞ்ச இன்னொன்று கிடையாது. லாரி டிரைவராக இருந்தாலும் நீதிபதியாக இருந்தாலும் நடிகர் திலகத்தைக் கடந்து இன்னொரு நடிகரை சட்டென யோசிக்க முடியாது. சிக்கல் சண்முகசுந்தரம் என்ற நாதசுரக் கலைஞராக ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வாழ்ந்திருப்பார் ஏழையின் துன்பமா, பணக்காரனின் ஆடம்பரமா எல்லாவற்றையும் தன் படங்களில் அச்சு அசலாகப் பிரதிபலித்தவர் அவர்தான்.\nஇவையெல்லாவற்றையும்விட பாமர மக்களின் ஊடகமான சினிமா மூலமாக வரலாற்று நாயகர்களையும் புராண மாந்தர்களையும் நினைவுபடுத்தி நெஞ்சில் நிறைந்தவர் சிவாஜியே. வீரபாண்டியகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, மகாகவி பாரதியார், ராஜராஜசோழன், சேரன் செங்குட்டுவன், பகத்சிங், திருப்பூர் குமரன், சாக்ரடீஸ், கர்ணன், பரமசிவன், காத்தவராயன், அப்பர், சுந்தரர், ஹரிச்சந்திரன் என அவர் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். திருமால் எடுத்ததாகச் சொல்லப்படும் அவதாரங்களைவிட, திரையில் சிவாஜி பூசிய அரிதாரங்களும் அது மக்கள் மனதில் ஏற்படு���்திய தாக்கங்களும் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கின்றன. பெரும்பாலான இயக்குநர்களுக்கு சிவாஜி ஒரு \"வரப்பிரசாதமாக\" இருந்தார். தங்கள் கலைப்படைப்பை மெருகேற்ற சிவாஜியைத் தவிர இன்னொரு கலைஞனை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதபடி அவருடைய நடிப்பு இருந்தது. தன்னைவிட மூத்த நடிகர்களான எம்.ஆர்.ராதா, நாகையா, பாலையா ஆகியோருடனும் அவருடைய நடிப்பு போட்டிபோடும். தனக்குப் பின் திரைக்கு வந்தவர்களான முத்துராமன், மேஜர் சுந்தர்ரராஜன், பாலாஜி ஆகியோருக்கும் அவரது நடிப்பு, பாடம் சொல்லிக் கொடுக்கும். தான் அறிமுகமான காலத்தில் அறிமுகமான ஜெமினி, எஸ்.எஸ்.ஆர், வி.கே. ராமசாமி ஆகியோர்களுக்கும் நட்பார்ந்த நடிகராக திகழ்ந்தார்...\nசிவாஜிக்கு ஜோடியாக நடித்த சௌகார் ஜானகி, பத்மினி, பானுமதி, சரோஜாதேவி, சாவித்திரி, ஜெயலலிதா, லட்சுமி, கே.ஆர்.விஜயா, சுஜாதா என எல்லோருமே மற்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதைக் காட்டிலும் சிவாஜியுடன் நடிக்கும்போது கூடுதல் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார்கள். முகம் பார்க்கும் கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்து ஒப்பனையை சரிசெய்துகொள்வதுபோல, சிவாஜி எனும் நடிப்பிற்கான கண்ணாடி முன் நிற்கும்போது சக நடிகர்-நடிகைகள் தங்கள் நடிப்பை சரி செய்துகொண்டு அதிக திறமையை வெளிப்படுத்துவது வழக்கமாக இருந்தது. சிவாஜியின் சாயல் இல்லாமல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு திரையுலகில் அவருடைய நடிப்பாற்றல் ஆதிக்கம் செலுத்தியது.\nநாடகமேடையில் இருந்து வந்தவர் என்பதாலும், அன்றைய திரைப்படங்களில் அமைந்த கதையம்சங்களாலும் அவை எடுக்கப்பட்ட விதத்தாலும் சிவாஜியவர்கள் தன் நடிப்பில் அந்தந்த காலகட்டத்தை பிரதிபலித்தார்... ஆனாலும், அவருடைய வசனஉச்சரிப்பும், அதற்கேற்ற உடல்மொழியும் வேறு எவராலும் நெருங்க முடியாதது. கண்களால் நடிப்பார். புருவங்களால் நடிப்பார். கன்னங்களை மட்டுமே நடிக்க வைப்பார். அவரது உதடுகள் நடிக்கும். உள்ளத்தின் வார்த்தைகளை மௌனத்தால் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துவார். அவரது உடையும் அதற்கேற்ற நடையும், அசத்தலான பார்வையும், அலட்சியமான பாணியும் திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்களுக்கு அள்ளி அள்ளி பரிமாறப்பட்ட அறுசுவை விருந்தாக அமைந்தன. நடுத்தரக் குடும்பங்களின் ரேஷன் கார���டில் இடம்பெறாத குடும்ப உறுப்பினர் எனச் சொல்லும் அளவிற்கு சிவாஜி, ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்பட்டார்... காதல், நகைச்சுவை, கோபம், சோகம், விரக்தி, அழுகை உள்ளிட்ட நவரசங்களையும் வெளிப்படுத்தும் அவரது முகபாவத்தை எத்தனை நெருக்கமான குளோசப்பிலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். அப்படியொரு திறமையும் முகவெட்டும் சிவாஜிக்கே வாய்த்திருந்தது. பின்னணி பாடியவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் பாடல் காட்சிகளில் நடிப்பது சிவாஜியின் வழக்கம்.\nபடத்தைப் பார்க்கும்போது சிவாஜியே பாடுவது போன்ற தோற்றம் கிடைக்கும். இத்தகைய பேராற்றல் வாய்ந்த ஒரு நடிகர் சிவாஜிக்கு முன்பும் கிடையாது. பின்பும் கிடையாது. அவருடைய சமகாலத்தில் இந்தியாவில் வேறெந்த மொழியிலும் சிவாஜியைப்போன்ற அற்புத நடிகரைக் காண முடியவில்லை. எத்தனை யுகங்கள் கடந்தாலும் நடிப்பின் இலக்கணமாக ரசிகர்களின் நெஞ்சில் உயர்ந்து நிற்பார் நடிகர் திலகம்... (நன்றி கோவி.லெனின் அவர்களுக்கு..)\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநடிகர் திலகத்துடன் தங்கள் அனுபவம் குறித்து பல்வேறு பிரபலங்கள் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி தேதி வாரியாக ,\nசிவாஜி THE BOSS (விகடன் பொக்கிஷம்)\n“சிவாஜி ‘பராசக்தி’யில் நடித்துக்கொண்டிருந்த போதே ‘மனோகரா’ படத் தயாரிப்பு\n... வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கு நான் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தேன்.\nஅந்தச் சமயத்தில், ‘மனோகரா’வில் கே.ஆர்.ராமசாமியை மனோகரனாக நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. ‘பராசக்தி’யில் சிவாஜியின் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் சிறப்பாக இருந்ததைக் கண்கூடாகக் கண்டதனால், சிவாஜியையே மனோகரனாக நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளரான ஜூபிடர் சோமுவிடம் சொன்னேன். அதற்கான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதற்கிடையே, சிலர் ஜூபிடர் சோமுவிடம் சென்று அவரது மனத்தைக் குழப்பினார்கள். அந்தச் சமயம், ‘பராசக்தி’ 1952 தீபா வளியன்று வெளிவந்தது. சென்னை அசோக் தியேட்டரில் ‘பராசக்தி’ வெளியான அன்றே – முதல் நாள் – அதுவும் மாட்னி காட்சிக்கு நானும் ஜூப���டர் சோமுவும் கிருஷ்ணன் பஞ்சுவுமாகப் போய்ப் பார்த்தோம்.\nபடம் முடிந்தது. சிவாஜியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘யார் என்ன சொன்னாலும் சிவாஜி கணேசன் தான் மனோகரனாக நடிக்கிறார்’ என்று மெய்சிலிர்க்கச் சொன்னார் ஜூபிடர் சோமு.”\n– கலைஞர் மு.கருணாநிதி (21.8.88)\n“சிவாஜிகணேசன் ஒரு ‘தெய்வ மலர்’. திரு ‘கல்கி’ அவர்கள் ‘சிவகாமியின் சபத’த்தில் சிவகாமி பற்றி கூறும்போது, ‘அவளும், அவளுடைய கலையும் தெய்வத்திற்கே அர்ப்பணமானவை. மனி தர்களால் தொடமுடியாது’ என்கிறார். நானும் அதையே சொல்கி றேன். திரு. கணேசன் அவர்களின் கலை, தெய்வத்திற்கு அர்ப்பண மானது நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ நான் இவரது நடிப்புத் திறனைக் கண்டு வியக்காத நாளே இல்லை. கோலார் பொன் சுரங்கம் வற்றி விட்டது என்று சொல்கிறார்களே, கிம்பர்லி வைரச் சுரங்கங்கள் வெறுமையாகிவிட்டன என்று சொல்கிறார்களே… இந்த நடிப்புச் சுரங்கம் மட்டும் வற்றுவதில்லையே\nஇந்த உயர்ந்த நடிகரின் வெற்றி இவரது உழைப்பில்தான் இருக்கிறது. ‘தெய்வ மகன்’ படத்தில் மூன்று சிவாஜிகளும் தோன்றும் ஒரு காட்சியை நான் முதன்முறையாகப் பார்த்தபோது, எனக்கே மூன்று தனிப்பட்டவர்கள் நடிப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு\n– டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர் (21.9.69)\n“சிவாஜி கணேசனை நான் மிகவும் மதித்து, போற்றிப் பாதுகாக்கும் காரணம், அவரை எதற்கும் எப்பொழுதும் அணுகி, எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவருக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியும் எனக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் நான் அவரிடம் சென்றுதான் நிவர��த்தி செய்து கொள்வேன். தீர ஆலோசித்து, பொறுமையாக விஷயத்தை விளக்குவதில் அவருக்கு ஈடு அவரேதான்.\nபடப்பிடிப்பு என்று வந்து விட்டால், சிவாஜி காரியத்தில் மிகவும் கண்ணாக இருப்பார். தம்மால் மற்றவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வருவதையும் சகியார். என் வாழ்வில் இவர் என்றுமே மறக்க முடியாதவர்; மறக்கவும் இயலாதவர்.”\n– நடிகை உஷாநந்தினி (22.7.73)\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nசிவாஜி கணேசன் ஐயா மறைவிற்கு 22.7.2001 அன்று பிரபல நாளிதழ்கள் வெளியிட்ட தலைப்பு செய்திகள் (Headlines)\n1.தினத்தந்தி - நடிப்பு உலக \"இமயம்\" மறைந்து.\n2.தினமலர் - சரிந்தது தமிழ்த் திரையுலகதூண்\n... 3.தினமணி - நடிப்புச் சுடர் அணைந்தது\n4.தினகரன் - சினிமா உலகில் இமாலய சாதனை படைத்த நடிகர் திலகம் சிவாஜி காலமானார்.\n5.கதிரவன் - இமயமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி திடீர் மரணம்.\n6.மாலை முரசு - தமிழகமே சோகத்தில் மூழ்கியது. லட்சக் கணக்கானோர் திரண்டு சிவாஜிக்கு கண்ணீர் அஞ்சலி.\n7.மாலை மலர் - நடிப்புலக சக்கரவர்த்தி மறைந்தார்.\n8.மக்கள் குரல் - சிவாஜி மறைவினால் தமிழகம் கண்ணீர்.\n9.மாலைச்சடர் - தலைவர்கள், கலைஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.\nபத்திரிகைகள் வெளியிட்ட முன் அட்டைத் தலைப்புகள்\n1.ஜுனியர் விகடன் - 29.7.2001 - மன்னவன் சென்றானடி\n2.தமிழன் எக்ஸ்பிரஸ் - 1-7 ஆகஸ்ட் 2001- ராஜபார்ட் சிவாஜி துரை.\n3.குங்குமம்- 3.8.2001- சிவாஜி ஒரு சகாப்தம்\n4.பாக்யா - 3-9 ஆகஸ்ட் 2001 - விதயாய் இறங்கிய விருட்சம்\n5.அஞ்சா நெஞ்சன் - 1-15 ஆகஸ்ட் 2001 - சரிந்தது சரித்திரம்\n6.நந்தன்- 1-15 ஆகஸ்ட் 2001 - மூன்றாம் தமிழ் மகுடம் இழந்தது\n7.சிகப்பு நாடா- 1-15 ஆகஸ்ட் 2001 - பெருமாள் முதலியார் கண்டெடுத்த நல்முத்து மறைந்து.\n8.உண்மை - 16 -31 ஆகஸ்ட் 2001 - சிவாஜி - ஒரு தமிழ் பெருமகன்\n1. ஆண்கள் படத்தையே அட்டையில் இடம் பெற வைக்காத \" லேடீஸ் ஸ்பெஷல் \", \"சிநேகிதி\" போன்ற பத்திரிகைகளும் சிவாஜி படத்தை அட்டையில் வெளியிட்டு அஞ்சலி செலுத்தின.\n2.ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகள் அனைத்தும் முன் அட்டையில் சிவாஜி படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.\nநன்றி: வசந்த மாளிகை ஜுலை 2004 சிறப்பு மலர்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/31853-chopper-crash-soldiers-bodies-sent-in-cardboard-boxes-army-calls-it-an-aberration.html", "date_download": "2018-07-18T05:13:17Z", "digest": "sha1:66IUDHFJZXIOTWSINL47AC35AP6CZ24P", "length": 9448, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்ட வீரர்கள் உடல்: ராணுவம் விளக்கம் | chopper crash: Soldiers’ bodies sent in cardboard boxes, Army calls it an aberration", "raw_content": "\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nபிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்ட வீரர்கள் உடல்: ராணுவம் விளக்கம்\nவிபத்தில் உயிர் நீத்த ராணுவ வீரர்களை சாக்குப்பைகளிலும் அட்டைப் பெட்டிகளிலும் சுற்றி வைத்திருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ராணுவத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளிலும் அட்டை பெட்டிகளும் சுற்றி வைக்கப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் தளத்தில், ராணுவ வீரர்களின் சடலங்கள் இப்படிதான் அவரவர் வீடுகளுக்கு செல்கிறது என அட்டைப்பெட்டிகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த படத்துடன் செய்தி வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.\nஇந்த விவகாரம் குறித்து ராணுவ தரப்பில் கூறப்படுவதாவது, வீரர்கள் இறந்த இடம் பனி மலையில் உயரமான ஒரு பகுதி என்றும் அங்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து சுற்றிதான் சடலங்களை கீழே கொண்டு வர முடியும் என்றும், கவுஹாத்தியில் உள்ள மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பின் இறந்த வீரர்களின் உடல்கள் முறைப்படி மரியாதை செய்யப்பட்டு மரப்பெட்டியில் இடப்பட்டு அவரவர் ஊர்களுக்கு அனுப்பபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.100 கோடி கேட்டு அ��தூறு வழக்கு தொடர அமித்ஷா மகன் முடிவு\nபடகு கவிழ்ந்து 10 சிறுவர்கள் உட்பட 12 ரோஹிங்கியர்கள் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லி கொலையில் போலீசை ஏமாற்றும் ராணுவ மேஜர்\n3,300 போன் அழைப்பு, 1500 மெசேஜ், போலி பேஸ்புக் கணக்கு...டெல்லி கொலையில் மேலும் திடுக்\n ராணுவ அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்\nகுண்டுகளுக்கு இரையானது ராணுவக் கனவு: தூத்துக்குடி இளைஞரின் சோகக் கதை..\n‘உணர்வுகளோடு விளையாடாதீர்கள்’ - அக்‌ஷய் குமாருக்கு ராணுவ வீரர்கள் எச்சரிக்கை\nஅல்ஜீரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற விமானம் விபத்து - 100 பேர் பலி\nராணுவ வீரராகவே மாறிய தோனி - என்ன மிடுக்கான நடை..\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு: இணைய சேவை முடக்கம்\nபெங்களூர் ஏரியில் தீ: போராடி அணைத்த ராணுவ வீரர்கள்\nரஷ்ய இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமையா \nஒப்பந்ததாரரின் இடங்களில் சிக்கிய 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் \n - தோனி கொடுத்த சிக்னல்..\n'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர அமித்ஷா மகன் முடிவு\nபடகு கவிழ்ந்து 10 சிறுவர்கள் உட்பட 12 ரோஹிங்கியர்கள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/01/2016.html", "date_download": "2018-07-18T05:10:05Z", "digest": "sha1:MLKSNWNBFLIF23YZ2MJQUGJPTQ6S3AXN", "length": 21464, "nlines": 249, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தற்காப்பு (2016)-சினிமா விமர்சனம்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 10:30:00 AM தற்காப்பு (2016)-சினிமா விமர்சனம் No comments\nநடிகர் : சக்தி வாசுதேவன்\nபோலீஸ் அதிகாரியான சக்தி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். உயர் அதிகாரிகளின் ஆணைப்படி அவர்கள் தீர்மானிக்கும் நபரை சக்தி என்கவுன்டர் செய்து வருகிறார். இந்நிலையில் ரியாஸ்கானை போலி என்கவுன்டர் செய்கிறார் சக்தி.\nஇந்த என்கவுன்டர் (Human rights) மனித உரிமை ஆணையத்திற்குக்கு செல்கிறது. மனித உரிமை ஆணையத்தில் உயர் அதிகாரியாக இருககும் சமுத்திரகனி, இந்த என்கவுன்டரில் சம்பந்தப்பட்ட சக்தி உள்ளிட்ட மூன்று போலீஸ்காரர்களை விசாரிக்கிறார்.\nரியாஸ்கானை அவர்கள் போலி என்கவுன்டர் மூலமாகத்தான் கொன்று இருக்கிறார்கள் என்பதை சமுத்திரகனி கண்டுபிடிக்கிறார். இருந்தாலும் தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் அதை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் சமுத்திரகனி இருக்கிறார்.\nசெல்வந்தர்களும், தொழிலதிபர்களும், உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக் கொண்டு உங்களை கூலிப்படையாக வைத்து என்கவுன்டர்கள் செய்கிறார்கள் என்று சக்தியிடம் சமுத்திரகனி கூறுகிறார். இதைகேட்ட சக்தி தாம் செய்த தவறை உணர்கிறார்.\nஇதையறிந்த உயர் அதிகாரிகள், கோர்ட்டில் சக்தி உண்மைகளை எல்லாம் சொல்லிவிடுவான் என்பதற்காக, சக்தியை குற்றவாளியாக்கி அவரை என்கவுன்டரில் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள்.\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கும் சக்தி, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வந்திருக்கிறார். இவருக்கு ஜோடி இல்லை. போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவு பொருந்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.\nமனித உரிமை ஆணைய அதிகாரியாக வரும் சமுத்திரகனி, அவருக்கே உரிய பாணியில் வசனம் பேசி கைத்தட்டல் பெறுகிறார். இவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nசக்தியை தவிர படத்தில் ஆதித், சுவராஜ் என்ற இரண்டு கதாநாயகன்களும், வைசாலி தீபக், அமிதா என்ற இரண்டு கதாநாயகிகளும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் கொடுத்த வேலையை திறமையாக செய்திருக்கிறார்கள்.\nதற்காப்பு என்ற தலைப்பை வைத்து, செல்வந்தர்கள் சட்டத்தை தங்களது பணபலத்தால் எப்படி அதை தவறாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரவி. என்கவுன்டர் மூலம் உயிர்களை கொல்வது கண்டிக்கத்தக்கது என்றும், ஒரு உயிரை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும், என்கவுன்டரால் பல பெரிய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறார். என்கவுன்டர் கதையில், திரைக்கதைக்காக இரண்டு காதல் ஜோடிகளை புகுத்தி படமாக்கியிருக்கிறார். இது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.\nபைசல் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையையும் சிறப்பாக அமைத்திருக்கிறார். ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்ச��ம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denmarktamils.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-18T04:28:27Z", "digest": "sha1:LYITH6SVF3UO4XVWUDAOLYKDD4WLQFU6", "length": 8796, "nlines": 74, "source_domain": "denmarktamils.blogspot.com", "title": "Denmarktamil.dk news: நோர்வே நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தீடீர் போராட்டம்", "raw_content": "\nஉங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்\nநோர்வே நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தீடீர் போராட்டம்\nநோர்வே நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தீடீர் போராட்டம் நாளாந்தம் வகைதொகையின்றி தமிழ் மக்களைக் கொன்று குவித்துவரும் சிறிலங்காவின் தமிழின அழிப்பை நிறுத்த, நோர்வே அரசாங்கம் செயலில் இறங்க வேண்டுமென்று கோரி நோர்வேயில் நேற்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை நோர்வே நாடாளுமன்றத்தின் முன் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் 1500 வரையான மக்கள் பங்கேற்றனர். வன்னி மீது பெருமெடுப்பிலான வல்வளைப்பு, இன அழிப்பு போரினை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா பேரினவாதம், கடந்த இரண்டு வார காலத்திற்குள் மட்டும் 800க்கும் அதிகமான மக்களை கொன்றழித்துள்ளதோடு, 3000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுக்குட்பட்டுள்ளனர். வன்னி மக்கள் எதிர்நோக்கும் பாரிய மனிதப்பேரவலத்தை நிறுத்துவதற்கு, செயல்வலுவுள்ள அனைத்துலக தலையீடு அவசியமாகும். நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகம் தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் அங்கு உயிர்கள் பலியெடுக்கப்படுவது அதிகரித்துக் கொண்டேயிருக்கும். அந்த வகையில் சமாதான முயற்சிகளுக்கு அனுசரணை வகித்த நோர்வே அரசாங்கம் அவ்வாறான அனைத்துலக அழுத்தத்தினை போரை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். நான்கரை லட்சம் மக்கள் முற்றுகையிடப்பட்டுள்ள சிறிலங்கா அரசின் இன அழிப்பினை தடுத்து நிறுத்திட, உடனடிப் போர்நிறுத்தத்திற்குரிய அழுத்தத்தினை சிறிலங்கா அரசிற்கு கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.\nஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரி புதுச்சேரியில் மாணவர...\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமரனின் சாம்பல் ஊர்வலம் செ...\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாண...\nவவுனியா வைத்தியசாலையில் உடையார்கட்டு துப்பாக்கிச்ச...\nஇடம்பெயர்ந்து வரும் மக்களால் நிறைந்து வழியும் வவுன...\nபொதுமக்கள் மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல்: விடுத...\nகனேடிய வெளியுற துறை அமைச்சர் கேனனுக்கும் முகர்ஜிக்...\nஇலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க இரண்டு தடவை ஆட்சிய...\nஅனுராதபுரத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தா...\nவவுனியாவில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் உட...\nஈழத்தமிழர்கள் படும் அவலங்களால் சீர்காழி காங்கிரஸ் ...\nகோத்தபாய, பொன்சேகாவுக்கு எதிராக தமிழ் இன அழிப்பு க...\nடென்மார்க் நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்...\nசிறிலங்கா படையினரின் உறவினர்கள் கொழும்பில் முற்றுக...\nஅரசியல் தீர்வு மூலமே இலங்கை பிரச்சினைக்கு தீர்வு எ...\nகொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைமையகம் ...\nபேர்லினில் 15 ஆயிரம் தமிழர்கள் கலந்துகொண்ட வரலாறு...\nஜனவரி 26 முதல் பெப்ரவரி 2ம் திகதி வரை வன்னியில் 73...\nஉடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண...\nபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பான் கீ மூன...\nதமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி இதோ\nபாதுகாப்பு பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடாது இலங்க...\nபுதுவகை எரிகுண்டுகள்; இன்று (செவ்வாய்) மட்டும் வன்...\nவன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்...\nஅமெரிக்க ராணுவம் ஒரு ஆண்டுக்குள் நாடு திரும்புமஒபா...\nபிரான்சில் நாளை கறுப்பு தினம் அனுஷ்டிக்கவுள்ளதாக ப...\nநோர்வே நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilinpakkangal.blogspot.com/2010/07/blog-post_24.html", "date_download": "2018-07-18T04:33:33Z", "digest": "sha1:SEKBBXKY735CAHF4YOAI33D2S46PQ63Z", "length": 20699, "nlines": 196, "source_domain": "senthilinpakkangal.blogspot.com", "title": "செந்திலின் பக்கங்கள்: தீபம் டிவி - சதுரங்கம் + ஜெயா டிவி - மனதோடு மனோ + சின்மயி.", "raw_content": "\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று..\nதீபம் டிவி - சதுரங்கம் + ஜெயா டிவி - மனதோடு மனோ + சின்மயி.\nதமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசமுடியுமா நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் உண்மையிலேயே அறிவிப்பூர்வமான கேள்விகளைக் கேட்க முடியுமா\nஉங்களிடமும் என்னிடம் சில ஆட்டுக்குட்டிகள் இருக்கின்றன. நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தால் என்னிடம் உங்களிடமும் ஒரே எண்ணிக்கையில் ஆட்டுக்குட்டிகள் இருக்கும். அதுவே நான் உங்களுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தால் என்னிடம் இருப்பதை விட உங்களிடம் இரு மடங்கு அதிகமாக ஆட்டுக்குட்டிகள் இருக்கும். ஆரம்பத்தில் நம் இருவரிடமும் எத்தனை ஆட்டுக்குட்டிகள் இருக்கும்\nஇந்தக் கேள்வியைக் கேட்கப்பட்டது தீபம் தொலைக்காட்சியில் சதுரங்கம் என்ற நிகழ்ச்சியில் \"உலகத்தமிழர்களுக்கான தமிழ்த்தொலைக்காட்சி\" என்ற அறிவிப்புடன் துவங்கும் தீபம் தொலைக்காட்சியில் தான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நேரலையாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஜெர்மனி, பிரான்சு, சுவிஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பதிலளிக்கிறார்கள். அளிக்கப்படும் பதிலையும், அதிர்ஷ்டத்தையும் பொறுத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியின் தமிழைக் கேட்கவே நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றது.\nதமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் \"தமிழ்\" தொலைக்காட்சியினர் இந்நிகழ்ச்சியைப் பார்த்தாவது தெரிந்தும் புரிந்தும் கொள்ளலாம். தூய தமிழில் நிகழ்ச்சியை நடத்தினால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று.\nஇலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நன்றாகவே வடிவமைப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஜெயா தொலைக்காட்சியின் மறு ஒளிபரப்பாகவே உள்ளது. ஆனால் நல்ல நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டத்தக்கது.\nதிரும்பிய பக்கமெல்லாம் மூக்கைச் சிந்தும் நாடகங்களும், நாடகத்தன்மை மிகுந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வந்துகொண்டிருக்கும் வேளையில் சத்தமில்லாமல் பல நல்ல நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார்கள் ஜெய��� தொலைக்காட்சியினர். இதில் ராகமாலிகா, எஸ்.பி.பி. வழங்கும் என்னோடு பாட்டுப்பாடுங்கள், ஹரியுடன் நான், மனதோடு மனோ போன்ற இசையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் இங்கே குறிப்பிடவேண்டியவை. பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இன்றி நன்றாக ரசிக்கும் படியாக இருக்கின்றன இந்நிகழ்ச்சிகள்.\nபாடகர் மனோ நடத்தும் \"மனதோடு மனோ\" நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் இதர இசைக்கலைஞர்களுடன் இனிய இசை சார்ந்த பேட்டியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கலைஞர்கள் வந்த வழி, அவர்களுடைய அனுபவங்களை சில பாடல்களுடன் தொகுத்து வழங்குவது அழகு. மனோவின் அனுபவங்களும் இசையறிவும் பங்கேற்கும் இசைக்கலைஞர்களின் பாடல்களுடன் இணைவது அருமையான சங்கமமாக அமைந்துவிடுகிறது. வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதுகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இசை ஆர்வலர்கள் தவற விடக்கூடாது.\nநேற்றைய \"மனதோடு மனோ\" நிகழ்ச்சியில் பின்னனிப்பாடகி சின்மயி இடம்பெற்றார். சின்மயியின் ஆரம்பகால வாழ்க்கை, இசைத்துறைக்கு எப்படி வந்தார் என்றெல்லாம் இனிமையான பேட்டியாக அமைந்தது. அதில் அவர் எப்படி ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாட ஆரம்பித்தது பற்றியெல்லாம் கூறி பல பாடல்களைப் பாடியும் காட்டினார்.\nகன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் \"ஒரு தெய்வம் தந்த பூவே\" பாடல் தான் சின்மயியின் முதல் பாடல். புதிய பாடகி ஒருவருக்கு இப்படி ஒரு பாடல் அறிமுகப்பாடலாக அமைவது அரிய ஒன்று. அதன் பின் இவர் பாடியிருக்கும் பாடல்களுள் பெரும்பாலானவை ஹிட் ரகங்களே. பாடல்களைப் பாடுபவருக்கு மொழி தெரிவதன் எவ்வளவு தேவையோ அதே அளவு தேவையானது பாடலின் உணர்வை வெளிப்படுத்துவது. இவரது பாடல்களுள் அப்பாடலில் வெளியாக வேண்டிய உணர்வு இருப்பது கவனிக்கத்தக்கது.\n\"பூ\" படத்தில் \"ஆவாரம்பூ அந்நாளில் இருந்து\" என்று துவங்கும் பாடல் அப்படிப்பட்ட ஒன்று. பாடல்கள் வெற்றிப்படங்களிலோ பிரபல நடிகர்களின் படங்களில் இடம்பெறுவதன் தேவை இது போன்ற பாடல்கள் பிரபலமடையாமல் போவதில் இருந்து புரிகிறது. பூ படத்தின் நாயகியின் காதல், ஏக்கம், விரக்தி, எதிர்பார்ப்பு இப்படி பல உணர்ச்சிகளையும் ஒரு சேர வெளிப்படுத்தியிருப்பார் இந்தப் பாடலில்.\n\"பொக்கிஷம்\" படத்தில் இடம்பெற்றிருந்த \"நிலா நீ வானம் காற்று\" பாடலில் வரும் \"அன்��ுள்ள மன்னா\" என்று துவங்கும் வரிகளை இதை விட அழகாகப் பாடியிருக்கமுடியுமா என்று தெரியவில்லை. \"குரு\" படத்தில் வந்திருந்த \"மய்யா மய்யா\" பாடல் ஏதோ அரபிப்பாடலோ என்று யோசிக்கும் வகையில் சிறப்பாகப் பாடியிருப்பார். இசையை முறையாகப் பயின்ற இவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரன்சு, ஜெர்மன், மராத்தி என்று பல மொழிகள் தெரியுமாம்.\nஇளம் தலைமுறை பின்னனிப் பாடகிகளுள் சின்மயியிற்குத் தனி இடம் அமைந்து வருவது பெரும்பாலான பாடல்கள் கவனிக்கப்படுவதே சான்று. மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துவோம்.\nஇவரது வலைப்பூவின் சுட்டி இங்கே.\nat Saturday, July 24, 2010 பிரிவுகள் சின்மயி, தீபம் டிவி, ஜெயா டிவி\nமுதலில் விடை : 3, 5.\n/முதலில் விடை : 3, 5.\nநல்ல இசை நிகழ்ச்சிகளை வரவேற்று, தொகுத்து தந்து இருக்கும் அருமையான பதிவு. :-)\nவடை இன்னும் இருக்குதுங்க :)\nதீபம் தொலைக்காட்சியின் நல்ல நிகழ்ச்சிகள், ஜெயா டி.வியின் அருமையான இசை நிகழ்ச்சிகள் என்று நல்ல பகிர்வு செந்தில்.\nபாடகி சின்மயி பற்றியும் அழகாக எழுதியுள்ளீர்கள். அவரது வலைப்பூவின் சுட்டிக்கு மிக்க நன்றி.\n//முதலில் விடை : 3, 5//\nஇல்லையே சார், அப்படியென்றா அவர் உங்களிடம் ஒரு ஆட்டைக் கொடுத்தால் அவருகிட்டே ரெண்டும் உங்ககிட்டே ஆறும் இருக்குமே\nநல்ல பகிர்வு. தீபம் டிவி அறிமுகத்திற்கு\nஇல்லையே.. அப்பிடின்னா நீங்க அவருக்கு ஒன்னு குடுத்தா உங்ககிட்டே ஒண்ணும் அவருகிட்டே ஐந்தும் இருக்குமே\n5,7 தான் சரியான விடைன்னு நெனைக்கறேன்.\nஉங்கள் விடையே சரி. வாழ்த்துகள்.\nஉங்கள் விடையே சரி. வாழ்த்துகள்.//\nமிக்க நன்றி. அதென்ன கரிகாலன் \"கணித மேதை கரிகாலன்\"னு அடைமொழி வச்சு கூப்பிடலாம்லே\n||இந்நிகழ்ச்சியைப் பார்த்தாவது தெரிந்தும் புரிந்தும் கொள்ளலாம்||\nநம்ம ஊரு டிவி மட்டும் இல்லீங்க\nபாக்கிறவங்களும் நிறைய திருந்த வேண்டியிருக்கு\nஎனக்கு ஆட்டுக் குட்டி கதைக்கான விடை தெரியவில்லை .\nபாடகி சின்மயி பற்றிய பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே\nஎனக்கு ஆட்டுக் குட்டி கதைக்கான விடை தெரியவில்லை .\nபாடகி சின்மயி பற்றிய பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே\nவணக்கம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பதிவு செய்யும் முயற்சி தான் இந்தப் பக்கங்கள்.\nஉங்கள் கருத்துகளை இடுகைகளுக்குக் கீழே பதிவு செய்யுங்கள்.\nதீபம் டிவி - சதுரங்கம் + ஜெயா டிவி - மனதோடு மனோ + ...\nசிவமணியின் ���ஹாலீலா - இசை விமர்சனம்\nபார்த்தே தீர வேண்டிய இடங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=731", "date_download": "2018-07-18T05:06:02Z", "digest": "sha1:EHSEKWYXCBUIAWH5RW6NQEK5JXZETMQY", "length": 3573, "nlines": 35, "source_domain": "tamilpakkam.com", "title": "அனைத்து விதமான நன்மைகளையும் தரும் சூரியன் மந்திரம்! – TamilPakkam.com", "raw_content": "\nஅனைத்து விதமான நன்மைகளையும் தரும் சூரியன் மந்திரம்\nநவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய ஞாயிறு, சப்தமி திதியில் சூரியமந்திரம் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும். வியாசரால் இயற்றப்பட்ட இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும் சக்தி மிக்கது. தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று இதை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும்.\nகாஸ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே செம்பருத்தி மலர் போல சிவந்த மேனி கொண்டவரே செம்பருத்தி மலர் போல சிவந்த மேனி கொண்டவரே பேரொளி உடையவரே\nஉடலுக்கு நன்மைகளை அள்ளித்தரும் தேங்காய் எண்ணெய்\nஉங்கள் முகத்தை வசீகரமாக்கும் தயிர் மற்றும் தேன் கலவை. நிச்சயம் பலனளிக்கும்\nஅடர்த்தியாக முடி வளர வெந்தய பேஸ்ட்\nசளி மற்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து\n சிகரெட் பிடிப்பதால் உண்டாகும் கருப்பான உதடுகளை இயற்கையான முறையில் போக்க டிப்ஸ்\nஎந்த கிழமைகளில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் செல்வம் பெருக லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி\nதினமும் க்ரீன் டீ குடிப்பவரா நீங்க அப்ப கட்டாயம் இத படிங்க…\nவாய்ப்புண். உதடுவெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/jan/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2844172.html", "date_download": "2018-07-18T05:14:08Z", "digest": "sha1:QOLXJE6MJQFTUQOVI33IK4VWKKRRIOS4", "length": 6133, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "விவேகானந்தர் மன்றக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவிவேகானந்தர் மன்றத்தின் 166 ஆவது கூட்டம் பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு, பா.வளன்அரசு தலைமை வகித்தார். பாஷ்யம் இறைவணக்கம் பாடினார். மன்றச் செயலர் சுந்தரம் வரவேற்றார். \"விவேக ஆனந்தம்' என்ற தலைப்பில் சோ.ராசுவும், \"அன்பால் ஏமாறக் கூடாத ந��லை' என்ற தலைப்பில் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர். விவேகானந்தரின் சிறப்புகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. சுந்தரம், நெல்லையப்பன், முத்துசாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கோதைமாறன், வெள்ளைத்துரை, நல்லாசிரியர் வை.ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். மன்ற இணைச் செயலர் முருகன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-18T05:09:19Z", "digest": "sha1:INEBH6NJKW6MEWC7LZDS6DTVSICCZF7F", "length": 3878, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிரட்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிரட்டு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு புரட்டுதல்.\n‘துணியை மற்ற பக்கமாகப் பிரட்டிப் போடு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-high-court-hears-petitions-on-tn-bus-strike-308092.html", "date_download": "2018-07-18T04:55:04Z", "digest": "sha1:ONYMDZ3GVX3OA6M4SUPVV74SC34B6KRM", "length": 9636, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "போக்குவரத்து தொழிற்சங்க வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு | Chennai High Court hears petitions on TN Bus strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போக்குவரத்து தொழிற்சங்க வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு\nபோக்குவரத்து தொழிற்சங்க வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு\nதிருவண்ணாமலையில் ரஷ்ய பெண் பலாத்காரம்\nநீதிபதி பத்மநாபனிடம் முறையிடுவோம்.. சம்பளத்தை பிடித்ததிற்கு போக்குவரத்து ஊழியர்கள் கண்டனம்\nஅலைமோதும் மக்கள் கூட்டம்.. கோயம்பேட்டில் சிறப்பு முன்பதிவு மையம் திறப்பு\nஎங்கிருந்து செல்கிறது.. எப்போது செல்கிறது.. பொங்கல் சிறப்பு பேருந்துகளின் பட்டியல்\nசென்னை:போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிரான வழக்கு மீது இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.\nதமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வந்தனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடுகிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்போது முடிவிற்கு வரும் நிலையில் இருக்கிறது.\nஇந்த நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வில் இன்று விசாரணை நடத்தப்படும்.\nநேற்றைய விசாரணையில் தமிழக அரசின் 2.44 சதவீத இடைக்கால ஊதிய உயர்வை ஏற்க சங்கம் ஒப்புக் கொண்டது. போக்குவரத்து சங்கங்கள் ஜனவரி 4-ஆம் தேதி தமிழக அரசு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரியது. இதனால் போராட்டம் நேற்றே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஊழியர்கள கோரிக்கை வைத்தனர். இதனால் இன்று பல பணியாளர்கள் பணிக்கு திருமப மாட்டார்கள். இதன் மீதான விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbus strike tamilnadu பேருந்துகள் வேலை நிறுத்தம் சென்னை போக்குவரத்து கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.blogspot.com/2014/07/blog-post_17.html", "date_download": "2018-07-18T05:00:00Z", "digest": "sha1:XQQGMONDOOUBYUQO6DN6XQ7CAF7MK66G", "length": 5387, "nlines": 136, "source_domain": "4tamilmedia.blogspot.com", "title": "4TamilMedia: திருடன் போலீஸ், நீயெல்லாம் நல்லா வருவடா, என்ன பிடிச்சுருக்கா திரைப்பட இசை வெளியீட்டு வீடியோ", "raw_content": "\nதிருடன் போலீஸ், நீயெல்லாம் நல்லா வருவடா, என்ன பிடிச்சுருக்கா திரைப்பட இசை வெளியீட்டு வீடியோ\nதிருடன் போலீஸ், நீயெல்லாம் நல்லா வருவடா, என்ன பிடிச்சுருக்கா திரைப்பட இசை வெளியீட்டு வீடியோ\nPosted by நான்காம் தமிழ் ஊடகம் at 1:13 AM\n4TamilMedia செய்திகளை தொடர்ந்து இமெயிலில் பெறுவதற்கு\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்ற நம் தாய்மொழியான தமிழ்மொழி, காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழாம் கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமிக்கிறது 4தமிழ்மீடியா.\nகணினித் தமிழில், புதிய நுட்பங்களை உள்ளடக்கி, உலகத் தமிழர்கள் ஒன்று கூடி, தினமும் புதிதாய் திகழும் உலகை, உவகைத் தமிழில் கண்டு, மகிழ்ந்திட உதித்திருக்கும் 4தமிழ்மீடியா, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பலரின் நேசிப்பிற்குரியதாய் இருப்பதில் அகம் மகிழ்கின்றோம்.\n2008ம் ஆண்டிலிருந்து இணையத்தில் வலம் வரும் 4 தமிழ்மீடியாவின் குழுமம், இந்திய, இலங்கை, மலேசிய, ஊடகத்துறைசார் நண்பர்களின் ஒன்றினைவில் உருவானது. ஊடகநெறிமுறைத் தார்மீகத்துடன், தமிழ்கூறு நல்லுலகில் தனித்துவமாய் சேவையாற்றி வரும் 4தமிழ்மீடியா, செயல்விருப்பு மிக்க அனைவரையும், இனைந்து பயணிக்க விரும்பி அழைத்தவாறு தொடர்ந்து செல்கின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andavantiruvadi.blogspot.com/2014/12/19.html", "date_download": "2018-07-18T05:05:41Z", "digest": "sha1:MNGKNZVHUTXRNXQEQNUAYELYNQCNOXCJ", "length": 18630, "nlines": 236, "source_domain": "andavantiruvadi.blogspot.com", "title": "Om Namo Narayanaya: கண்ணன் கதைகள் (19) - தயிர் சாதமும் வடுமாங்காயும்", "raw_content": "\nகண்ணன் கதைகள் (19) - தயிர் சாதமும் வடுமாங்காயும்\nமுன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.\nஅவனும் அரிசியை சமைத்து அப்பனுக்கு நைவேத்யம் செய்து, அப்பனிடம், \" கண்ணா, சாப்பிடு\" என்று கூற���னான். கண்ணன் அசையவில்லை. உடனே அவன், வெறும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான். தயிரை சாதத்தில் கலக்கி, உப்புமாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை. சாப்பிடு கண்ணா என்று கெஞ்சினான். சாதம் அப்படியே இருந்தது.\nஎன்னுடைய அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு என்று சொல்லிக் கெஞ்சி அழுதான். குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான். அன்னத்தை உண்டான். குழந்தையும் ஸந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த கோபம் வந்தது. \"சாதம் எங்கே\" என்று கேட்டார். குழந்தையும், \"கண்ணன் சாப்பிட்டுவிட்டான்\" என்று சொன்னான். நம்பூதிரி வந்ததும், பிஷாரடி,\"நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்\" என்று சொன்னார். நம்பூதிரி, \"நைவேத்தியத்தை என்ன செய்தாய்\" என்று கேட்டார். குழந்தையும், \"கண்ணன் சாப்பிட்டுவிட்டான்\" என்று சொன்னான். நம்பூதிரி வந்ததும், பிஷாரடி,\"நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்\" என்று சொன்னார். நம்பூதிரி, \"நைவேத்தியத்தை என்ன செய்தாய்\" என்று கேட்டார். மறுபடியும் குழந்தை, \"கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்\" என்று சொன்னான். அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள். நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், \"தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல், கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா\" என்று கேட்டார். மறுபடியும் குழந்தை, \"கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்\" என்று சொன்னான். அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள். நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், \"தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல், கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டுவிட்டான் என்று பொய் சொல்கிறாயா உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டுவிட்டான் என்று பொய் சொல்கிறாயா \" என்று அடித்தார். குழந்தை இடத்தைவிட்டு நகரவில்லை. குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை. நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை ஓங்கியபோது, \"நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்\" என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது. கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர்.\nநம்பூதிரி, கண்களில் நீர் வழிய, \" என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே என்னே உன் கருணை\" என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.\nLabels: கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்\nஇந்தப் பதிவுகளில் இருந்து எழுத்து மாற்றாமல் வேறு இணையப் பக்கங்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் இந்தத் தளத்துப் பதிவின் LINK-ஐ அளிக்கவும். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nகண்ணன் கதைகள் (19) - தயிர் சாதமும் வடுமாங்காயும்\nகண்ணன் கதைகள் (18) - குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி\nகண்ணன் கதைகள் (17) - பார்வையிலே சேவகனாய்\nகண்ணன் கதைகள் (16) - மானவேடன்\nகண்ணன் கதைகள் (15) - இரு கண்கள்\nகண்ணன் கதைகள் (14) - மோதிரம்\nகண்ணன் கதைகள் (13) - கயிறா\nகண்ணன் கதைகள் (12) - நிவேதனம்\nகண்ணன் கதைகள் (11) - சதுரங்க விளையாட்டு\nகண்ணன் கதைகள் (10) - காசுமாலை\nகண்ணன் கதைகள் (9) - உதவி சமையற்காரன்\nகண்ணன் கதைகள் (8) - ஞானிக்கும் பக்தி அவசியம்\nகண்ணன் கதைகள் (7) - அம்பரீஷ சரித்திரம்\nகண்ணன் கதைகள் (6) - சிவப்புக் கௌபீனம்\nகண்ணன் கதைகள் (5) - குசேலரின் கதை\nகண்ணன் கதைகள் (4) - கண்ணனும் முருகனும் நண்பர்கள்\nகண்ணன் கதைகள் (3) - கொம்பு முளைத்த தேங்காய்\nகண்ணன் கதைகள் (2) - மஞ்சுளாவின் மலர்மாலை\nகண்ணன் கதைகள் (1) - பக்தர்கள் விரும்பும் வடிவத்தி...\nதமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 10 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 11 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 12 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 13 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 14 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 15 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 16 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 17 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 18 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 19 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம��� 2 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 20 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 21 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 22 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 23 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 24 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 25 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 26 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 27 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 28 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 29 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 3 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 30 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 31 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 32 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 33 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 34 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 35 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 36 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 37 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 38 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 39 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 4 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 40 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 41 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 42 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 43 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 44 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 45 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 46 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 47 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 48 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 49 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 5 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 50 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 51 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 52 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 53 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 54 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 55 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 56 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 57 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 58 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 59 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 6 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 60 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 61 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 62 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 63 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 64 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 65 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 66 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 67 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 68 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 69 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 7 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 70 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 71 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 72 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 73 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 74 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 75 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 76 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 77 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 78 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 79 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 8 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 80 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 81 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 82 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 83 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 84 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 85 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 86 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 87 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 88 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 89 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 9 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 90 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 91 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 92 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 93 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 94 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 95 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 96 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 97 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99 (1)\nஸ்ரீ நாராயணீயம் - முதல் தசகம் (1)\nஸ்ரீமத்ஆண்டவன் அமுத மொழிகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andavantiruvadi.blogspot.com/2015/01/29.html", "date_download": "2018-07-18T05:13:38Z", "digest": "sha1:C2BY757DM7UHRSHOWZYZKT7CWXOTFKHP", "length": 25950, "nlines": 261, "source_domain": "andavantiruvadi.blogspot.com", "title": "Om Namo Narayanaya: கண்ணன் கதைகள் (29) - பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம்", "raw_content": "\nகண்ணன் கதைகள் (29) - பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம்\nநந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை அறிந்த வசுதேவர், அதுபற்றி நந்தகோபனிடம் கூறினார். மேலும்,“உனக்குப் பிள்ளை பிறந்ததைக் கேட்டு எனக்குப் பிறந்ததைப் போல மகிழ்ச்சி அடைகிறேன். சில கெட்ட சகுனங்கள் காணப்படுகிறது, ஆகையால் நீ விரைந்து கோகுலத்திற்குச் செல்” என்று கூறினார். நந்தகோபனும் கண்ணனுக்கு ஆபத்து வருமோ என்று கவலை கொண்டு விரைந்து சென்றார்.\nஅதே சமயம், கம்ஸனால் ஏவப்பட்ட பூதனை என்கிற கோர ரூபமுள்ள ராக்ஷஸி, தன்னை மிக அழகிய பெண்ணாக மாற்றிக் கொண்டு, கோகுலத்திற்கு வந்தாள். தன் நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கவர்ந்தாள். எல்லாக் குழந்தைகளுடைய உள்ளத்தையும் கவரும் அவளைக் கண்டு கோபியர்கள் “இவள் யார்” என்று யோசித்தனர். ஒய்யாரமாக நடந்து வந்து கண்ணனைக் கையில் எடுத்தாள். பின்னர், வீட்டின் உள்ளே அமர்ந்து, கண்ணனை மார்போடணைத்து விஷப் பாலூட்டினாள். பயமின்றி அவள் மடிமீது ஏறிய கண்ணன், விஷம் நிறைந்த அவளுடைய முலையில் வாய் வைத்து, பெரிய மாம்பழத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சத் தொடங்கினான்.\nஏற்கனவே, அவள் பல குழந்தைகளைக் கொன்றதால், கண்ணன் அவள் மீது கோபமுற்றிருந்தான். பால் சாப்பிடுவது போல அவளுடைய உயிரையும் சேர்த்துக் குடித்தான். அவள், இடிபோலக் கூச்சலிட்டுக் கொண்டு, ராக்ஷஸ உருவத்துடன், இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு, கண்கள் பிதுங்கி, உயிரற்றுக் கீழே விழுந்தாள். அக்குரலைக் கேட���ட அனைவரும் நடுங்கினர். பகவானான கண்ணன், அவளுடைய மார்பில் பயமே இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்தான். உயிரற்ற அவள் மார்பின்மீது விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை, கோபிகைகள் வாரி எடுத்துத் தூக்கினார்கள். அவன்தான் திருமால் என்று அறியாமல், மங்கலங்களைக் கொடுக்கும் திருமாலின் நாமங்களைக் கூறிக்கொண்டே, ரட்சை செய்து அவனுக்கு அணிவித்தார்கள்.\nவசுதேவர் கூறியதைக் கேட்ட நந்தகோபர் விரைந்து கோகுலத்திற்குத் திரும்பினார். வழியில் மரங்களை எல்லாம் வேரோடு சாய்த்து, வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய உருவத்தைக் கண்டு பயந்து, குழந்தையைக் காக்க வேண்டும் என்று திருமாலை வேண்டினார். கோபியர்கள் மூலம் விஷயம் அறிந்த இடையர்கள், பயத்தாலும், ஆச்சரியத்தாலும் பேச்சற்று இருந்தனர். பிறகு, கீழே கிடந்த அந்த பயங்கரமான ராட்சத உருவத்தைக் கோடாரியால் துண்டு துண்டாக வெட்டி, வெகுதூரத்திற்கப்பால் கொண்டு சென்று எரித்தார்கள். அப்போது, குழந்தையான கண்ணன் பால் அருந்தியதாலும், மடியில் அமர்ந்ததாலும், தூய்மை அடைந்த அந்த ராக்ஷஸியின் உடலிலிருந்து, சந்தனம், குங்கிலியம் போன்ற உயர்ந்த வாசனையுடைய புகை உண்டானது. என்ன ஆச்சர்யம்\nஇந்த தெய்வக் குழந்தையைத் தொடுகிறவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் மோக்ஷம் உடனேயே கிடைக்கும், காத்திருக்க வேண்டியதில்லை என்பதை இடையர்களுக்குச் சொல்வதுபோல், பூதனையை மணமுள்ளவளாகக் கண்ணன் செய்தான்.\nவசுதேவனுக்கு இது எப்படி முன்னமேயே தெரிந்தது என்று நந்தகோபன் வியந்தார். \"இது என்ன அதிசயம் இந்த அரக்கியால் குழந்தை கொல்லப்படவில்லையே இந்த அரக்கியால் குழந்தை கொல்லப்படவில்லையே ஆச்சர்யம்\" என்று கோபர்கள் பேசிக் கொண்டார்கள். கண்ணனின் அழகிய திருமுகத்தைப் பார்த்து ஆனந்தத்தில் மூழ்கினார்கள்.\nகண்ணனின் பிறப்பால், கோகுலத்தில் வாழ்ந்தவர்கள் செல்வங்கள் நிரம்பப் பெற்று, மங்கள காரியங்கள் செய்தனர். கோகுலம் முழுவதும் ஆனந்தத்தில் மூழ்கியது. கோபியர்கள் வீட்டில் வேலை செய்யும்போது கூட கண்ணனின் அழகைப் பற்றியும், புன்சிரிப்பைப் பற்றியும் பேசி மகிழ்ந்தனர். வேலை முடிந்ததும் கண்ணனைக் காண தினமும் நந்தகோபர் வீட்டிற்குச் சென்றனர். இடைப்பெண்கள் ஒவ்வொருவரும், “குழந்தை என்னைப் பார்க்கிறது, என்னைப் பார்த்து சிரிக்கிறது, என்னிடம�� வா” என்று கூறி மகிழ்ந்து குழந்தையிடம் அன்பைப் பொழிந்தார்கள். கண்ணனைத் தொட வேண்டும் என்ற ஆசையால், மாற்றி மாற்றித் தூக்கிக்கொண்டு மகிழ்ந்தார்கள். நந்தகோபன், பரவசத்துடன் கண்ணனைக் கைகளில் எடுத்து, உச்சிமுகர்ந்து மகிழ்ந்தான். யசோதை, கண்ணனை மடியில் கிடத்தி, பாலூட்டி, அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்து ஆனந்தத்தை அடைந்தாள்.\nகண்ணனால், பூதனையின் உயிர் மாத்திரம் உறிஞ்சப்படவில்லை; அவளுடைய பாபங்களும் சேர்த்து உறிஞ்சப்பட்டன. அதனால். அவள் மோக்ஷம் அடைந்தாள். இந்த பூதனா மோக்ஷத்தை, படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் மீண்டும் ஒரு தாயின் பாலைக் குடிக்கும் நிலைமை உண்டாகாது என்று அறிந்தோர் சொல்வார்கள். அதாவது, இவ்வுலகில் மீண்டும் பிறக்கமாட்டார்கள் என்று அர்த்தம்.\nஸ்வாமி தேசிகன், 'யாதவாப்யுதயம்' என்னும் காவியத்தில்,\n\"ஸ்தன்யேந க்ருஷ்ண: ஸஹ பூதநாயா:\nப்ராணாந் பபௌ லுப்த புநர்ப4வாயா:\nயத் அத்3பு4தம் பா4வயதாம் ஜநாநாம்\nஸ்தநந்த4யத்வம் ந புநர் ப3பூ4வ\"\nஎன்று கூறுகிறார். பூதனையின் பாலைக் கண்ணன் உறிஞ்சினான். பாலை மட்டுமல்ல, அவள் உயிரையும் உறிஞ்சினான். உயிரை மட்டுமல்ல, அவள் பாபங்களையும் சேர்த்து உறிஞ்சினான். அவள் மீண்டும் பிறவாதபடி செய்தான். அவளுக்கு மோக்ஷத்தை அளித்தான். கண்ணனின் இந்த லீலையைப் படிப்பவர்களும், கேட்பவர்களும், பிறப்பு, இறப்பு அற்ற பேரின்ப நிலையை அடைவார்கள் என்று கூறுகிறார்.\nLabels: கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்\nபூதனையின் வதத்திற்கு பிறகு அவளின் உடலிலிருந்து நற்மணம் வந்தது பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.அவள் உயிரை மட்டுமில்லாமல் பாபங்களையும் உறிந்தான் என்கிற விஷயம் கண்ணனின் கருணையை காட்டுகிறது.\nஇந்தப் பதிவுகளில் இருந்து எழுத்து மாற்றாமல் வேறு இணையப் பக்கங்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் இந்தத் தளத்துப் பதிவின் LINK-ஐ அளிக்கவும். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nகண்ணன் கதைகள் (50) - கோபியர்களின் மதிமயக்கம்\nகண்ணன் கதைகள் (49) - வருணன் நந்தனைக் கடத்திச் செல்...\nகண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்\nகண்ணன் கதைகள் (47) - கோவர்த்தன மலையைக் குடையாகப் ப...\nகண்ணன் கதைகள் (46) - அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்...\nகண்ணன் கதைகள் (45) - கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல்...\nகண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் ...\nகண்ணன் கதைகள் (43) - பிரலம்பாசுர வதம்\nகண்ணன் கதைகள் (42) - காளியமர்த்தனம், காளிங்கநர்த்த...\nகண்ணன் கதைகள் (41) - தேனுகாசுர வதம்\nகண்ணன் கதைகள் (40) - பிரம்மனின் கர்வ பங்கம்\nகண்ணன் கதைகள் (39) - அகாசுர வதம்\nகண்ணன் கதைகள் (38) - பகாசுர, வத்ஸாசுர வதம்\nகண்ணன் கதைகள் (37) - கோகுலத்திலிருந்து பிருந்தாவன...\nகண்ணன் கதைகள் (36) -நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்\nகண்ணன் கதைகள் (35) - யசோதை கண்ணனை உரலில் கட்டி வைத...\nகண்ணன் கதைகள் (34) - யசோதை கண்ணன் வாயில் பிரபஞ்சம...\nகண்ணன் கதைகள் (33) - பால லீலை\nகண்ணன் கதைகள் (32) - நாமகரணம் செய்தல் (பெயர் சூட்ட...\nகண்ணன் கதைகள் (31) -த்ருணாவர்த்த வதம்\nகண்ணன் கதைகள் (30) - சகடாசுர வதம்\nகண்ணன் கதைகள் (29) - பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம...\nகண்ணன் கதைகள் (28) - கிருஷ்ணாவதாரம் / க்ருஷ்ணாவதார...\nகண்ணன் கதைகள் (27) - கிருஷ்ணாவதாரத்தின் காரணம் / க...\nகண்ணன் கதைகள் (26) - போதணா\nகண்ணன் கதைகள் (25) - திட நம்பிக்கை\nகண்ணன் கதைகள் (24) - கட்டுசாதம்\nகண்ணன் கதைகள் (23) - திருமாங்கல்யம்\nகண்ணன் கதைகள் (22) - பாததூளி\nகண்ணன் கதைகள் (21) - பிரதக்ஷிணம்\nகண்ணன் கதைகள் (20) - ஏகாதசி தோன்றிய கதை\nதமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 10 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 11 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 12 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 13 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 14 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 15 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 16 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 17 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 18 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 19 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 2 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 20 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 21 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 22 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 23 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 24 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 25 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 26 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 27 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 28 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 29 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 3 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 30 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 31 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 32 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 33 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 34 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 35 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 36 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 37 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 38 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 39 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 4 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 40 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம��� 41 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 42 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 43 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 44 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 45 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 46 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 47 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 48 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 49 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 5 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 50 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 51 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 52 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 53 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 54 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 55 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 56 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 57 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 58 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 59 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 6 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 60 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 61 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 62 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 63 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 64 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 65 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 66 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 67 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 68 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 69 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 7 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 70 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 71 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 72 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 73 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 74 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 75 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 76 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 77 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 78 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 79 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 8 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 80 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 81 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 82 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 83 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 84 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 85 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 86 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 87 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 88 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 89 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 9 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 90 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 91 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 92 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 93 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 94 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 95 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 96 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 97 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98 (1)\nஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99 (1)\nஸ்ரீ நாராயணீயம் - முதல் தசகம் (1)\nஸ்ரீமத்ஆண்டவன் அமுத மொழிகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96481", "date_download": "2018-07-18T04:58:56Z", "digest": "sha1:VPOJL6EMH4XXUK7O3S7WJHJ3ELZX7PRP", "length": 8721, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "நேபாளத்தில் நடைபெறும் இளைஞர் மாநாட்டுக்கு வாழை���்சேனை இளைஞர் விஜயம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நேபாளத்தில் நடைபெறும் இளைஞர் மாநாட்டுக்கு வாழைச்சேனை இளைஞர் விஜயம்\nநேபாளத்தில் நடைபெறும் இளைஞர் மாநாட்டுக்கு வாழைச்சேனை இளைஞர் விஜயம்\nநேபாளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் சர்வதேச இளைஞர் உச்சி மாநாட்டுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன முன்னாள் தலைவர் வியாழக்கிழமை விஜயம் செய்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன முன்னாள் தலைவரும், வாழைச்சேனை கோறளைப்பற்று இளைஞர் சம்மேளங்களின் முன்னாள் தலைவரும், வாழைச்சேனை பேத்தாளையைச் சேர்ந்தவருமான தங்கராசா சசிகுமார் நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார்.\nநேபாளத்தில் ஒரு வாரம் நடைபெறும் சர்வதேச இளைஞர் உச்சி மாநாட்டுக்கு இவருடன் பத்து பேர் இலங்கையில் இருந்து விஜயம் செய்துள்ளனர்.\nPrevious articleமட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்க இரத்தம் வழங்க ஏற்பாடு\nNext articleமட்டக்களப்பு தொடக்கம் காரமுனை வரையான பஸ் சேவை ஆரம்பம்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி\nபிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் உதைப்பந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு.\nமீராவோடை மஹ்மூத் ஹாஜியாரின் சகோதரி அசனத்தும்மா வபாத்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமூதூர் ஷாபி நகரில் போசாக்குணவும் ஆரோக்கிய வாழ்வும் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தமர்வு\nஇனங்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் மக்களுக்கு உதவும் மக்கள் மன்றத்தின் சமூகப்பணி\nவாழைச்சேனையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி போராட்டம்.\nகடந்த தேர்தலில் பெறத்தவறிய சிறுபான்மை மக்களின் ஆதரவை நாம் பெற்றுள்ளோம்- நாமல் ராஜபக்ஸ\nசமூக பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்கள் கலந்தாலோசனை\nசுன்னாகத்தில் பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் ஆரவாரித்த மக்கள்\nஜனாதிபதியின் சகோதரர் பொலிஸில் சரண்\nதொடர்ந்தும் சமூக வலைத்தளங்களுக்கு தடை\nஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் சிரமதான நிகழ்வு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விபத்து, அவசர சிகிச்சைப்பிரிவு திறப்புவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2013/01/blog-post_18.html", "date_download": "2018-07-18T05:08:07Z", "digest": "sha1:ZYXQZINPGYTWXIN4RFTUQO2ULDHJT642", "length": 30235, "nlines": 309, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: நேற்று புத்தகக் காட்சியில்...", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூரிலிருந்து வழிநெடுகிலும் எம்.ஜி.ஆர் சிரித்த முகத்துடன் என்னை புத்தகக் காட்சிக்கு வரவேற்றார். வடபழனியில் டிராஃபிக் நெரிசலில் ஆபீஸ் கூட்டம் தவித்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் ஹார்ன் அடித்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டு இருந்தார்கள்.\n\" என்று ஆட்டோ ஓட்டுபவரிடம் கேட்டேன்\nபெங்களூர் மாதிரி காலைப் பனி கூட கிடையாதே என்று பார்த்தபோது 'கலை இலக்கியப் பகுத்தறிவு' பேனர் முழு சிக்னலையும் மறைத்ததால் வந்த வினை.\nதி.நகரில் போன தடவைக்கு இந்த தடவை இன்னும் அதிக கூட்டம் வந்திருக்கிறது. பொங்கல் தான் முடிந்துவிட்டதே இன்னும் எதற்கு கூட்டம் என்றால் 'தை' பிறந்துவிட்டது என்றார்கள். ஒரு 'ஜயண்ட் வீல்', 'டில்லி அப்பளம்' ஸ்டால் இருந்தால் தி.நகரை நிரந்திர சுற்றுலாப் பொருட்காட்சி ஸ்தலமாக அறிவித்துவிடலாம். ஆட்டோ டிரைவர் ஏதோ ஒரு பில்டிங்கைக் காண்பித்து, சார் இதையும் 'சரவணா ஸ்டோர்ஸ் வாங்கிட்டார்கள்' என்றார். அது வந்துவிட்டால் தி.நகரை எழுபடை வீடாக ஆகும் வாய்ப்பு இருக்கிறது. தேங்காய் தலையை சீவி மண்டை ஓடு மாதிரி தேங்காய் பூவை தண்ணீர் தெளித்து விற்பனை இந்த முறை புதுசு. மற்றபடி சென்னை மாறவில்லை என்பதற்கு அடையாளமாக சரவண பவன் சாம்பார் சாதத்தில் நிச்சயம் காய்ந்த மிளகாய் ஒன்று வந்துவிடுகிறது.\nபுத்தகக் கண்காட்சி (புத்தகக் காட்சி என்று தான் சொல்ல வேண்டுமாம்) 'Q'வில் நின்று கொண்டு இருந்தபோது என் முன் இருந்தவர் செல்பேசியில் பேசியது..\n\"சார் நான் அர்ஜெண்ட் வேலையா வேளச்சேரியில் இருக்கேன்..\"\n\"வருவதற்கு 2-3 மணி நேரம் ஆகும் சார்... \"\nடிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்ற போது நாடகத் திரை மாதிரி எல்லா கடைகளிலும் விலக்கிக்கொண்டு இருந்தார்கள்.\nஎன்ன புத்தகம் வாங்கினேன் என்று சொல்லப்போவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும். உங்களுக்கு பிடித்த புத்தகம் எனக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் விரும்பி படித்த புத்தகத்தை இப்போது படித்தால், இதையா நான் அன்று அப்படிப் படித்தேன் என்று நினைக்கிறோம். இருந்தாலும் கீழே சில புத்தகங்களின் பெயர்கள் வரலாம்.\nஎல்லாப் புத்தக ஸ்டாலிலும் எனக்குத் தெரிந்த நண்பர்கள் சொன்னது, \"புத்தக சேல்ஸ் ரொம்ப டல்\" என்பதுதான். இதற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்று மட்டும் எனக்கு தோன்றுகிறது. புத்தகம் விலை எல்லாம் அதிகமாகிவிட்டது என்றார் இன்னொரு நண்பர். இன்னும் அதிகமாக வேண்டும். அப்போதுதான் மக்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். தங்களுக்கு எந்தப் புத்தகம் வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை மட்டும் யோசித்து வாங்க ஆரம்பிப்பார்கள். இல்லை 'பிக் பஜார்' போல எதுக்கும் இருக்கட்டும் என்று கண்டதையும் வாங்கிப் போட்டுக்கொண்டு போவார்கள்.\nஉதாரணமாக கிழக்கு பதிப்பகம் முன்பு மாதிரி இல்லாமல் தங்கள் வெளியீட்டைக் குறைத்துள்ளது. பெருமாலும் எல்லா ஸ்டால்களிலும் பல புத்தகங்கள் சென்றமுறையே பார்த்தவைதான். புதிதாக அதிகம் இல்லை, இல்லை என் கண்ணுக்கு தெரியவில்லை.\nபார்க்கும் கடைகளில் எல்லாம் \"எப்படி\n\"டைம் மேனேஜ்மெண்ட் செய்வது எப்படி\" (காலை ஐந்து மணிக்கு எழுந்து பல் தேய்த்து முடித்துவிட்டாலே முடிந்து கதை. இதற்கு எதற்கு புத்தகம்\" (காலை ஐந்து மணிக்கு எழுந்து பல் தேய்த்து முடித்துவிட்டாலே முடிந்து கதை. இதற்கு எதற்கு புத்தகம்\n\"உங்கள் மேலதிகாரியுடன் எப்படி ஃபோனில் பேச வேண்டும் \" ( டிக்கெட் கவுண்டர் உரையாடலை பார்க்கவும் )\n\"வெளிநாட்டுக்கு போக என்ன செய்ய வேண்டும் \n\"வீடு வாங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்\n\"எப்படி லோன் எடுக்க வேண்டும்\n\"வீட்டில் மின்சாரம் எப்படி சேமிக்கலாம்\"\n\"வீட்டை தூய்மையாக வைத்திருப்பது எப்படி \n\"சிறந்த அப்பாவாக இருப்பது எப்படி\n\"யோகா எப்படி செய்ய வேண்டும்\"\nபொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பாரதியார் கவிதைகள், திருக்குறள், பகவத் கீதை, அகராதி ,அ-அம்மா டிவிடி, ரெய்க்கி, நாடி, வாஸ்து, ரஜினி 12.12.12 மலர்கள், போன்றவற்றை நீக்கிவிட்டால் நமக்கு இருப்பது வெறும் 30 ஸ்டால்கள்தான். அந்த முப்பது ஸ்டால் அந்த 300 ஸ்டால்களில் எங்கே என்று கண்டுபிடிப்பது தான் நம்முடைய சவால் அதனால்தான் போனவர்கள் எல்லாம் சோர்ந்து போய் தாகமும் பசியும் எடுத்து லிச்சி ஜூஸ் குடித்தேன், மசாலா தோசை சாப்பிட்டேன் என்று எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.\nபல உலக உளவுப் பிரிவு ரகசியங்க���், தீவிரவாதிகள் புத்தகங்கள் ஒரே சைஸில் இருக்க, நடுவில் நண்பர் பா.ராகவனின் அன்சைஸ் புத்தகத்தைத் தேடினேன், அதே சைசில் கிடைத்தது. நான் நேற்று வாங்கிய முதல் புத்தகம். காரணம் நகைச்சுவைக் கட்டுரைகள். திரும்பி வரும் போது ரயிலில் முதல் கட்டுரை படித்து பார்த்தேன். நிச்சயம் நம்மை ஏமாற்றாது என்ற எண்ணம் வந்துவிட்டது.\nவிகடனில் \"வட்டியும் முதலும்\" நல்ல விற்பனை ஆகிறது. பலர் அதைத் தொடராகப் படித்து நன்றாக இருப்பதால் வாங்குகிறார்கள். சினிமாவில் வரும் ரிபீட் ஆடியன்ஸ் மாதிரி இது.\nசுஜாதாவின் மலர் ஒன்றை வாங்கிக்கொண்டேன். உயிர்மையில் பாக்கெட் மணியில் வாங்க பாக்கெட் சைஸ் சுஜாதா அடுக்கியிருந்தார்கள்.\nகிழக்கு, விகடன் ஸ்டால்களில் பார்த்த போது \"மூலம்:.....; தமிழில்:..... \" என்ற மொழிப்பெயர்ப்புப் புத்தகங்களை வாங்க விரும்புகிறார்கள். நீதி: மற்ற மொழியில் இருந்தால் நல்லதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை. தமிழில், மொழிபெயர்ப்பு சுமாராக இருந்தாலும் அதிகம் கெடுக்க முடியாது; மொழிபெயர்ப்பு என்றால் பெஸ்ட் செல்லர்ஸைத்தான் செய்வார்கள் என்ற நம்பிக்கைகள் தான் காரணம். ஆங்கிலப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து ஒரு மினிமம் கியாரண்டியாக வருவது போலத் தான் இவையும்.\nபழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தில் 'சாணக்கியரும் சந்திரகுப்தனும்' என்ற மொழிப்பெயர்ப்புப் புத்தகத்தை வாங்கிக்கொண்டேன்.\nஞாநி கருத்துக்கள் சில எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர் எழுத்து நம்மை யோசிக்க வைக்கும், ஏமாற்றாது. ஞாநி அவர்களின் சைக்கிள் பற்றிய ஒரு கட்டுரையை இணையத்தில் சில மாதங்களுக்கு முன் படித்தேன். அதை ஒத்த மற்ற கட்டுரைகளுக்காக 'நகர்வலம்' என்ற புத்தகத்தை வாங்கினேன். புத்தகம் பெரிதாக இருக்கும் என்று எண்ணினேன் ஆனால் மெலிதாக இருந்தது எனக்குப் பெரிய ஏமாற்றம். போகும் போது, \"ஓட்டுப் போட்டுவிட்டு போங்க\" என்றார்.\nIndian Book House-இல் ஏதோ ஒரு அமர் சித்தர காமிக்ஸ் பற்றி விசாரித்தேன். எங்களிடம் இல்லை. நீங்கள் உங்களுக்கு வேண்டியதை Flipkartல் வாங்கிக்கொள்ளுங்கள் எங்களைவிட அவர்கள் நிறைய டிஸ்கவுண்ட் கூட கொடுப்பார்கள் என்று ஒருவர் வழிகாட்டினார்.\nசில 'சிறந்த' விருதுகளுக்குப் பரிந்துரைக்கிறேன்.\nசிறந்த வரவேற்பாளர்: முக்தா சினிவாசன், திருக்குடந்தை பதிப்பகம். \"உள்���ே வந்து பார்த்துவிட்டு போங்க\" என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு இருந்தார். புத்தகம் எடுத்து பணம் கொடுக்கும் போது, இது ஒரு காப்பி தான் இருக்கு, உங்க அட்ரஸ் கொடுத்துவிட்டு போங்க, இரண்டு நாளில் ஸிராக்ஸ் அனுப்புகிறேன் என்றார்\nசிறந்த சுற்றுப்புற சூழல் பதிப்பகம்: ஈஷா யோக மையம். தொட்டியில் ஒரு செடி வைத்திருந்தார்கள்.\nசிறந்த சிறுவர் பகுதி: 10 வயதுச் சிறுவன் தான் எடுத்த விலங்கு, பறவை படங்களை புத்தகமாகப் போட்டிருக்கிறான். சென்னை ஃபிலிம் ஸ்கூல் பதிப்பகம்.\nசிறந்த சமூக சேவை: படிக்காத அந்த 65 வயசு முதியவர் பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில், படித்தவர்களாகிய நாம் கீழே போடும் புக் மார்க், நோட்டிஸ், காபி கப் குப்பைகளைப் பொறுமையாக சுத்தம் செய்துகொண்டு இருந்தார்.\nசிறந்த கண்டனம்: 12 வயது ஆன ஒரு சின்னப் பையன் தூக்க முடியாமல் ஒரு பெரிய கட்டு புத்தகத்தை ஒரு ஸ்டாலுக்கு எடுத்துப் போய்க்கொண்டு இருந்தான்.\nசிறந்த பேனர்: எழுத்தாளர் பாலகுமாரன்.\nசிறந்த விற்பனை: வட்டியும் முதலும் - விகடன் பிரசுரம்\nசிறந்த டயலாக்: \"இந்த வருஷம் ரொம்ப மந்தம்\"\nசிறந்த சந்திப்பு: பல வருஷமாக ஈ-மெயில், ஃபோனிலேயே பேசிக்கொண்டு இருந்துவிட்டு நேரில் சந்தித்த நண்பர் அருண்\nசிறந்த நடைபாதை சந்திப்பு: எஸ்.ராமகிருஷ்ணன்\nசிறந்த ஸ்டால் சந்திப்பு: மனுஷ்ய புத்திரன், ஞாநி\nசிறந்த உதவி: விகடன் கொடுக்கும் பெரிய துணிப் பை\nசிறந்த சுறுசுறுப்பான ஆசாமி : ஹரன் பிரசன்னா. தன்னுடைய டேபிள், பக்கத்தில் இருக்கும் டேபிள் இரண்டையும் ஒரே ஆளாக அலுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார்.\nசிறந்த கூட்டம்: 100 ரூபாய்க்கு சில்லரை வாங்க க்யூவில் சலிக்காமல் நின்றுக்கொண்டு இருந்தவர்கள்.\nசிறந்த புதுவரவு: குபேரன் பதிப்பகம். பச்சை டிரஸ் போட்டுக்கொண்டு ஒருவர் ஏதோ விளக்கிக்கொண்டு இருந்தார். முதுகில் லாப்டாப் சுமந்துக்கொண்டு இருந்தவர் அதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருந்தார். நான்- ஈ படம் விற்பனை செய்கிறார்கள்\nசிறந்த அடுக்கிவைப்பு: 6th சென்ஸ் பதிப்பகம்.\nசிறந்த ஈ-ஓட்டிய ஸ்டால் (வெளிநாடு) - Invicible Thinking\nசிறந்த ஈ-ஓட்டிய ஸ்டால் (உள்ளூர்) - பல ஸ்டால்கள்\nசிறந்த கலர்ஃபுல் ஸ்டால்: Infini Thoughts\nசிறந்த பெரிய சைஸ் புத்தகம்: தமிழ(ஈ)ஞ்சலி; புரட்டிப் பார்த்தேன் முதல் பக்கம் ஒரு கவிதை. பிறகு எல்லாமே வெற்றுப் பக்கங்களாக இருந்தன. அட நல்லா இருக்கே என்று விலை கேட்டேன். விற்பனைக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.\nஇட்லி வடையில் எழுதுற மாதிரியே இங்கனயும் எழுதிப்புட்டீங்களே \nபுத்தக காட்சிக்கு போய் வந்த திருப்தியை ஏற்படுத்தியது உங்கள் எழுத்து. கூடவே வாத்தியாரின் எழுத்தை படித்த திருப்தியும்... மலர் வாங்கியிருப்பேன் பின்னர் கடையில் வாங்கிக்கொள்ளவேண்டியதுதான்.. ( பை தி பை... மலரில் உங்கள் கட்டுரை உள்ளதா\nபுதிதாக ('சுஜாதாவிடம் கற்றதும், பெற்றதும்') எழுதிய ஒரு கட்டுரையும் முன்பு விகடனில் வந்த இரண்டு கட்டுரையும் பிரசுரம் ஆகியிருக்கிறது.\nமிக்க நன்றி..'' வாத்தியாரிடம் கற்றதும் பெற்றதும்'' சுவாரசிய கட்டுரையை படிக்கும் நாளுக்கு காத்திருக்கிறேன் ...\nமற்ற இரண்டும் படித்திருந்தாலும் ..மலரிலும் படிக்க ஆவல்... உங்கள் சிற்றம் சிறு காலே / அப்போலோ கட்டுரை தாங்கிய விகடனை கண்ணீர் உகுத்த பக்கங்களோடு பத்திரமாக வைத்துள்ளேன்.....\nஇணையத்தில் மேய்ந்ததில் புத்தகக்(கண்)காட்சியைப் பற்றிய மிகச் சிறந்த பார்வை. நன்றி\n”சிறந்த” பட்டங்களை / விருதுகளை வழங்கி யாரோட சிஸ்யர் என்பதை நிரூபித்துவிட்டீர் :)\nரெண்டு டேபிளையும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதில் ஏதேனும் உள்குத்து இருக்கா ஜி\nஎந்த உள்குத்தும் இல்லை. எனக்கு பில் போட்டுவிட்டு, 'அலமாரி' சந்தா ரசிதையும் நீங்களே அந்த ( மெதுவாக எழுதிக்கொண்டு இருந்த) பெண்ணிடமிருந்து வங்கி சர சர என்று பூர்த்தி செய்தீர்கள். அதை தான் அப்படி சொன்னேன்.\nபுத்தகக்காட்சியைப் பற்றிய சிறந்த பார்வை. திருப்தி\n புத்தகக்காட்சியைப் பற்றிய சிறந்த பார்வை\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக��க\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nபோன வருஷம் என்ன செய்தேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1092", "date_download": "2018-07-18T05:02:58Z", "digest": "sha1:Q6IH2XACHL2IVBDAJNHQURCMP2IEEGEJ", "length": 5134, "nlines": 35, "source_domain": "tamilpakkam.com", "title": "பற்களின் இடையே இடைவெளி இருந்தால் இப்படி ஒரு அதிர்ஷ்டமா? – TamilPakkam.com", "raw_content": "\nபற்களின் இடையே இடைவெளி இருந்தால் இப்படி ஒரு அதிர்ஷ்டமா\nபுன்னகை மிக்க ஒருவருடைய முகம் மற்றும் அவர்களுடைய அழகைக் கூட்டிக் காட்டும். ஆனால் பல் வரிசையில் அதிக இடைவெளி இருந்தால் கவலைப்பட வேண்டாம்.\nஆனால் அதிலும் அதிர்ஷ்டங்கள் உண்டு. நிறைய பேருக்கு பற்களின் இடைவெளி பிடிக்காது தான். ஆனால் அது மிகுந்த அதிர்ஷ்டமுடையது.\nபற்களில் உள்ள இடைவெளிகளை சரிசெய்ய மருத்துவர்களிடம் செல்கிறீர்கள் என்றால் உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்களே தானாக முன்வந்து இழக்கிறீர்கள் என்று பொருள்.\nஎந்தெந்த பற்களில் இடைவெளியில் என்ன மாதிரியான கணமும் நன்மையும் உண்டாகும்.\nபற்களில் முன்பக்க பற்களில் இடைவெளி இருந்தால் அவர்கள் நம்பிக்கையானவர்கள் மற்றும் மிகுந்த தைரியமுடையவர்கள் என்று பொருள். ரிஸ்க் எடுப்பதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்.\nபற்களுக்கிடையில் இடைவெளி இருப்பவர்கள் வெற்றியை அதிகம் விரும்புபவர்கள். வெற்றியை ருசிப்பதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருப்பதால், எந்த செயலைச் செய்தாலும் அதில் அதிக முயற்சி செய்து வெற்றியை ஈட்டுவார்கள்.\nகற்பனை வளம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். நாள் முழுவதும் பேசச் சொன்னாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள். வாய் ஓய்வதே கிடையாது. ஆனால் பேச்சு அத்தனையும் வெற்றியாய் மாற்றிக் கொள்ளும் ஆற்றலுடையவர்களாக இருப்பார்கள்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகுழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள்\nமூக்கடைப்பில் இருந்து உடனடியாக விடுபட சில எளிய இயற்கை வைத்திய குறிப்புகள்\nநல்ல கணவன் கிடைக்க ஆடி வெள்ளிக்கிழமை விரதம்\nஉடல் வலிமை பெற, வயிற்றுப் புண் ஆற தேன் மருத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்\nகடுமையான சிறுநீரக வலி நீங்கிட ஒரு அற்புத மூலிகை தேநீர்\nஆண்களே இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள், ஆபத்து\nபெண்கள் மெட்டி அணிவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nவீட்டில் செல்வம் அதிகரிக்க மீன் தொட்டியை எந்த இடத்தில் வைக்க வேண்டும்\nஎந்த மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யவே கூடாது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2017/dec/08/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2822281.html", "date_download": "2018-07-18T04:54:50Z", "digest": "sha1:Z2KA3IQ2LJJPOEFL4IFISKACC4LZEIL5", "length": 10507, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் அரசு மருத்துவமனையில் இல்லை: எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nடெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் அரசு மருத்துவமனையில் இல்லை: எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\nடெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை தரும் வகையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை நிலை இல்லை எனவும், இந்த விவகாரத்தில் அரசு சீரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா குற்றம்சாட்டினார்.\nகாரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் சார்பு ஆட்சியர் ஏ. விக்ராந்த் ராஜாவை ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.\nஇந்த சந்திப்பு குறித்து பேரவை உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறியது :\nபருவமழைக்கு முன்பு காரைக்காலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. மழையினால் இது கட்டுக்குள் இருந்தது. தற்போது ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மீண்டும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.\nகடந்த சில நாள்களில் 10 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றனர். இவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை.\nஇந்த நோயாளிகளை தனியாக வைத்து சிகிச்சை தரும் வசதியும் இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர் வரை போதுமான அளவில் அரசு பொது மருத்துவமனையில் இல்லை. ரத்தத்தில் உள்ள செல் எண்ண��க்கையை உயர்த்துவதற்கு ரத்தத்தில் பிளேட்லெட்ஸ் பிரிக்கும் கருவிகளும் அரசு பொது மருத்துவமனையில் இல்லை. இதனால் இங்கு வரக்கூடிய நோயாளிகள், உடனடியாக புதுச்சேரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.\nஇந்த பிரச்னையை உடனடியாக சீர்செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வசதி படைத்தோர் வெளியூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஏழை, நடுத்தர மக்கள் காரைக்கால் மருத்துவமனையை நம்பியிருக்கும்போது, இதன் தகுதி குறைபாட்டால் அவர்களது நிலை கேள்விக்குறியாகியுள்ளது.\nடெங்கு காய்ச்சல் பிரச்னைக்கு காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனையுடன் அரசு பொது மருத்துவமனை ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு சிகிச்சை அளிக்கலாம். ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை காரைக்காலில் செயல்படும்போது, இங்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை தரக்கூடிய வசதிகளை ஜிப்மர் மூலம் ஏற்படுத்தலாம். இதுகுறித்து புதுச்சேரி முதல்வரும், நலவழித்துறை அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும்.\nஇந்த பிரச்னை குறித்து ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர், சார்பு ஆட்சியர், மருத்துவமனை நிர்வாகத்தினர் அடங்கிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார் அசனா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_834.html", "date_download": "2018-07-18T04:56:24Z", "digest": "sha1:3GUYM4VCSIIZIVSR2HC6WSEQ74PYQWJI", "length": 40432, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நுறைச்சோலை வீடு, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதன் மர்மம் என்ன..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநுறைச்சோலை வீடு, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவ��ன் மர்மம் என்ன..\nசுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக சவூதி நிதியுதவியுடன் நுறைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இன விகிதாசாரத்திற்கமையவே கையளிக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார்.\nநேற்று 10.07.2018 செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே (DCC) அவர் இவ்வாறு தெரிவித்தார். சமீபத்தில் அம்பாரையில் இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கடும் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தமை தெரிந்ததே.\nஇது தொடர்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதால், அதற்கமையவே செயற்பட வேண்டியுள்ளது. மாறாகச் செயற்பட்டால் அது நீதீமன்ற அவமதிப்பு என்றாகி விடும்.\nஎவ்வாறாயினும், இன விகிதாசாரத்திற்கு அமையவே இவ் வீடுகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றே அத் தீர்ப்பு சொல்கிறது. ஆனால், எந்த இன விகிதாசாரம் என்று அத் தீர்ப்பில் வரையறுக்கப்படவில்லை. எனவேதான் அக்கரைப்பற்று பிரதேச இன விகிதாசாரத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், சட்ட நுணுக்கங்களைக் கையாள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகடந்த காலங்களில் லஹுகல பிரதேசத்தில் மிகக் குறைவானோரே (03 பேரளவில்) சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்தும், 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதேபோன்றுதான் சுனாமியால் பாதிக்கப்படாத அம்பாறை பகுதியில் 10 க்கு மேற்பட்ட சுனாமி வீடுகள் அதிகாரிகளின் செல்வாக்கினால் நிர்மாணிக்கப்பட்டன.\nஇதேபோன்றுதான் கல்முனை, நிந்தவூர், ஆலையடிவேம்பு போன்ற பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு அதே பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன.\nஆனால், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, அதே பிரதேச செயலகத்திற்குட்பட்ட நுறைச்சோலையில் வீடு வழங்கப்படுவதை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதன் மர்மம் என்ன எனவும் அவர் அங்கு கேள்வி எழுப்பினார்.\nபிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வகையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஇந்து - முஸ்லிம் விளையாட்டை, நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் - ஹர்பஜன் வேதனை\nபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 ��ன்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றத...\nஇலங்கையில் அபூர்வ பலா மரம் - 250 வருடங்களாக விடாமல் காய்கிறதாம...\nஇலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டில...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்ற�� எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/MK-Stalin-DMK-also-Executive-Chairman-General-Council.html", "date_download": "2018-07-18T04:54:14Z", "digest": "sha1:VBH6LOQTTJWWK4DZBX6IOZJEK7DSH25O", "length": 6434, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "மு.க.ஸ்டாலின், தி.மு.க வின் செயல் தலைவர் ஆகிறார்: பொதுக்குழுவில் முடிவு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருணாநிதி / தமிழகம் / பதவி / ஸ்டாலின் / மு.க.ஸ்டாலின், தி.மு.க வின் செயல் தலைவர் ஆகிறார்: பொதுக்குழுவில் முடிவு\nமு.க.ஸ்டாலின், தி.மு.க வின் செயல் தலைவர் ஆகிறார்: பொதுக்குழுவில் முடிவு\nMonday, December 12, 2016 அரசியல் , கருணாநிதி , தமிழகம் , பதவி , ஸ்டாலின்\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.\nஇதனால் அவர் கட்சிநிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.\nஎனவே கட்சியில் தலைவரின் பணிகளை கவனிக்க செயல் தலைவர் பதவியை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.\nஇந்தநிலையில் கருணாநிதி தலைமையில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.\nஇந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.\nபொதுக்குழு கூட்டத்தில் புதிதாக செயல் தலைவர் பதவி உருவாக்கப்படும் என்றும் தி.மு.க செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.\nமு.க.ஸ்டாலின் இப்போது தி.மு.க பொருளாளராகவும் சட்டசபை எதிர்கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். அவருக்கு செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டால் புதிய பொருளாளராக தி.மு.க மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/06/blog-post_68.html", "date_download": "2018-07-18T04:59:10Z", "digest": "sha1:ZCXR7RYYW4LZHBIZHSWSNASJZI5H2SAV", "length": 17886, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "மத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி தமிழகம், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி தமிழகம், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்\nமத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி தமிழகம், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல் | மத்திய மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவியது. இதனால் மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மத்திய வானிலை ஆய்வு மையம், இந்த ஆண்டு நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும் என்று அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக் காற்றால் சென்னையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நல்ல மழை பெய்தது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: கடந்த 30-ம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங் கியது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக் காற்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் வரை பரவி, அப்பகுதியில் நல்ல மழையை கொடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தென்மேற்கு பருவக் காற்று தமிழகம் முழுவதும் பரவியுள்ளது, தமிழகத்தையும் தாண்டி ஆந்திர மாநிலத்தை நோக்கி செல்கிறது. இந்த சூழலில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்காது. தற்போது தென்மேற்கு பருவக் காற்று தமிழகம் முழுவதும் பரவியதால், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு மழை பெய்கிறது. அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவக்காற்று ஆந்திராவை நோக்கி சென்றதும், மீண்டும் வெயில் கொளுத்த வாய்ப்பு உள்ளது. காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, அதிகபட்சமாக உத்திரமேரூரில் 11 செமீ, ஆலங்காயத்தில் 9 செமீ, வானூர், செங்கத்தில் தலா 6 செமீ, மரக்காணம், போளூர், வாணியம்பாடியில் தலா 5 செமீ, பெரம்பலூர், வேலூர், சிவகங்கையில் தலா 4 செமீ, குடியாத்தம், பெரும்புதூர், செங்குன்றம், தாம்பரம், பண்ருட்டி, மதுராந்தகத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதி களில் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே ��ோனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nவீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற புதிய செயலி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nவீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறும் வகையிலான புதிய செயலியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- டிஜிட்டல் கேபிள் டி.வி.சேவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு உயர் வரையறை தரத்தில் மிக துல்லியமான சேவை ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்’ வாயிலாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்கள்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 சந்தாதாரர்களுக்கு ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்களை’ வழங்கினார். அத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ‘எச்.டி.’ டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையையும் தொடங்கி வைத்தார். தேசிய மின் ஆளுமை திட்டம் தற்போது ‘எஸ்.டி செட்டாப் பாக்ஸ்கள்’ விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ‘எச்.டி’ ஒளிபரப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jannahcrew.wordpress.com/2015/11/13/muharram-12/", "date_download": "2018-07-18T04:57:08Z", "digest": "sha1:L26NXRZWEMZNXQAXIQHXJD2HS2BWRTM2", "length": 14881, "nlines": 67, "source_domain": "jannahcrew.wordpress.com", "title": "MUHARRAM 12 – Jannahcrew", "raw_content": "\n🔴ஆஷூரா நாளன்று மக்கள் செய்யும் செயல்களான சுர்மா இட்டுக்கொள்வது, கடமையான குளிப்பு எடுப்பது, மருதானி பயன்படுத்தவது, ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வது, தானியங்கள் சமைப்பது (ஹூபுுப்), மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போன்றவற்றின் சட்டம் என்ன இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) அவர்கள் இதைப்பற்றி விளக்கியதாக ஸஹீஹான ஹதீஸ் இருக்கின்றதா இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) அவர்கள் இதைப்பற்றி விளக்கியதாக ஸஹீஹான ஹதீஸ் இருக்கின்றதா இல்லையா அப்படி ஸஹீஹான ஹதீஸ் இல்லாத பட்சத்தில் இவ்வாறு செய்வது பித்அத்தாக கருதப்படுமா இல்லையா வேறு சில மக்கள் செய்யும் செயல்களான புலம்புவது, துக்கப்படுவது, எதையும் அருந்தாமல் செல்வது, துதிப்பது, விசனப்படுவது, துணிகளைக்கிழிப்பது, போன்ற இச்செயல்களுக்கு அடிப்படை எதுவும் இருக்கின்றதா\n🏻இக்கேள்விகள் ஷேக்-அல்-இஸ்லாம் இப்னு தய்மிய்யா (رحمة اللّٰه عليه ) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:\n☄இவ்வுவகின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) அவர்களோ அல்லது அவர்களது தோழர்களோ இதைப்பற்றிய ஸஹீஹான ஹதீஸ் எதுவும் அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. முஸ்லிம்களின் இமாம்களோ அல்லது நான்கு இமாம்களோ மற்றும் வேறு எவரும் இதை ஊக்��ப்படுத்தியதாவோ அல்லது பரிந்துரைத்ததாகவோ இல்லை.எந்தவொரு நம்பகமான அறிஞர்களின் விளக்கத்திலிருந்தோ அல்லது இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) அவர்களிடமிருந்தோ அல்லது அவர்களின் தோழர்களிடமிருந்தோ அல்லது தாபியீன்களிடமிருந்தோஅல்லது எந்தவொரு ஸஹீஹான அல்லது ளயீஃப் ஆன அறிவிப்புகளிலோ அல்லது ஸஹீஹான புத்தகங்களிலோ அல்லது அல்-ஸுனனிலோ அல்லது முஸ்னத்களிலோ காணப்படவில்லை . சிறந்த நூற்றாண்டுகளில் இதைப்பற்றிய ஹதீஸ் எதுவும் காணப்படவில்லை, பின்னாளில் வந்த விவரிப்பாளர்கள் இந்நாளைப்பற்றி கூறும்போது ” எவரொருவர் ஆஷூரா நாளன்று கண்களில் சுர்மா இட்டுக்கொள்கின்றாரோ, அவரை அவ்வருடம் முழுவதும் கண்நோய்கள் தீண்டாது எனவும் “எவரொருவர் ஆஷூரா நாளன்று கடமையான குளிப்பு மேற்கொள்கிறாரோ அவருக்கு அந்த வருடன் முழுவதும் நோய்பிடிக்காது எனவும் கூறினர்”. மேலும் அவர்கள் ஆஷூரா நாளன்று தொழுவதின் நல்லொழுக்கம் பற்றியும் விளக்கியுள்ளனர். மேலும் மற்ற அறிவிப்புகளில் ஆஷூரா நாளன்றுதான் ஆதம் அலைஹிவஸல்லம் தன் குற்றத்திற்காக வருந்தினார் என்றும், நூஹ் நபியின் கப்பல் ஜூதி மலைமீது தங்கிவிட்டதென்றும், யாகூப்பிடம் யூஸூப் திரும்பி வந்தாரென்றும், இப்ராஹிம் நபி நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டாரென்றும் இஸ்மாயீலின தியாகத்துக்கு பதிலாக செம்மறி ஆட்டுக் கிடா கொடுக்கப்பட்டது என்பது போன்று கூறப்பட்டிருக்கிறது.\nமேலும் அவா்கள் இறைதூதா் நபி(ஸல்) அவா்கள் கூறியதாக, “எவரொருவா் “ஆஷுரா நாளன்று” அவரது குடும்பதினரோடு செழுமையாக நடந்துக் கொள்கிறாரோ, அவரோடு அந்த வருடத்தில் அல்லாஹ் செழுமையாக நடந்துக் கொள்வான்” என்று பொய்யாக சுமத்தப்பட்ட போலியான ஹதீஸ் ஒன்றை விளக்குகிறாா்கள்.\n☄இவா்கள் “ஆஷுரா நாளை” பெருநாளைப் போன்று பண்டிகை நாளாகவும் , வேறு சிலா் இதை துக்கநாளாகவும் கருதுகின்றனா். இவை இரண்டுமே தவறானவையே, மேலும் இவை இரண்டுமே சுன்னத்திற்கு எதிரானவையே.\n☄இறைத்தூதா் நபி(ஸல்) அவா்கள் கூறினாா்கள்:\nஎன்னுடைய இறப்புக்குப் பின் உங்களில் எவா் வாழ்கின்றீா்களோ, அவா்கள் அதிகமான சச்சரவுகளைக் காண்பீா்கள். நான் உங்களை என்னுடைய சுன்னத் மற்றும் என்னை சாியாக வழிகாட்டியாக்கிக் கொண்டு எனக்கு பிறகு வரும் வாாிசுகள் (அல் – குலஃபா அல் – ராஷிதூன்)களின் ச���ன்னத்துகளோடு இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறேன். அதை உங்கள் மேல் கோரப்பல்லால் கடிப்பதுப் போன்று கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். புதுமைகளைப் புகுத்துவதில் மிகக் கவனமாக இருங்கள், ஒவ்வொரு புதுமையும் வழித் தவறச் செய்துவிடுவதே ஆகும்.\n☄இறைத்தூதா் நபி(ஸல்) அவா்கள் மற்றும் அவா்களது சாியான வழிக்காட்டப்பட்ட வாாிசுகள் (அல் – குலஃபா அல் _ராஷிதூன்) “ஆஷுரா” தினத்தன்று இச்செயல்கள் எதையும் பின்பற்றவில்லை. மேலும் அவா்கள் இந்நாளை துக்கநாளாகவோ, பண்டிகை நாளாகவோ கொண்டாடவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62965", "date_download": "2018-07-18T05:14:13Z", "digest": "sha1:WT2CMR6UOL6F5VXMTMDFKMUAAEN3ARLX", "length": 20311, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரபும் மறு ஆக்கமும்", "raw_content": "\n« ஓர் இந்து சமூகம்\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nநீங்கள் வெண்முரசுநாவலில் இந்து தொன்மங்களை இன்னும்பிரம்மாண்டமாக ஆக்கிச் சொல்வதைப்போலத் தோன்றுகிறது. வராகஅவதாரத்துடன் ஹிரண்யாக்‌ஷன் மோதுவதை வண்ணக்கடல் நாவலில் சொல்லியிருக்கும் இடம் உதாரணம். அங்கே அந்தப்பன்றியை cosmic darkness ன் அடையாளமாக காட்டிவிடுகிறீர்கள்\nவிண்ணையும் மண்ணையும் வென்று நிகரற்றவனாக அலைந்த ஹிரண்யாக்‌ஷன் ஒருமுறை விண்கடல்மேல் ஒளித்தேரில் செல்லும்போது எதிரில் இருண்ட பெருஞ்சுழி ஒன்றைக் கண்டான். அவன் விழிகளுக்கு அது ஒரு பெரும்பன்றி என்று தோன்றியது. அதன் சுழிமையம் பன்றியின் கண்கள் போல மதம்பரவிய இருளொளியாக மின்னியது.\nஅந்தப்பன்றியின் கண்களை black hole ஆக உருவகிக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதை பெருமாளில் விஸ்வரூபத்தோற்றமாக பார்ப்பது இன்றைக்கு மிகப்பெரிய ஓர் அனுபவத்தை அளிக்கிறது.\nஹிரண்யாக்‌ஷன். அதை நெருங்கியபோது ஆயிரம் கோடி இடியோசைகள் என பன்றி தன் வயிற்றுக்குள் உறுமியது. அதன் கரிய முடிமுட்கள் சிலிர்த்தெழுந்தன. மதவிழிகளின் சுழிக்குள் ஓர் ஒளி மின்னி அணைந்தது. கூவியபடி அதன்மேல் பாய்ந்த ஹிரண்யாக்‌ஷன் அவ்விழிகளே பெருவெளியாக எழுவதைக் கண்டான். அவ்விழிச்சுழியின் முடிவிலா ஆழத்துக்குள் சென்று மறைந்தான். ‘ஓம்’ என்ற ஒலியுடன் பன்றி மீண்டும் தன் பெருந்தவத்துக்குள் அமிழ்ந்தது.\n[வண்ணக்கடல் 60 ] என்னுடைய கேள்வி என்னவென்றால் இப்படி நவீன அறிவியலையும் இன்றைய தரிசனங்களையும் பழைய தொன்மங்களுக்குமேல் ஏற்றுவதற்கு நம் மரபின் அனுமதி உண்டா என்பதுதான்\nகாளி ஒரு நவீன ஆக்கம்\nஇந்து தெய்வங்கள் உருவாகிவந்த விதம் பற்றிய ஒரு வரலாற்றுப் புரிதல் இருந்தால் இதை தெளிவாக அணுகமுடியும். இல்லையேல் உதிரித்தகவல்களைக்கொண்டு சண்டை போடுவதாகவே முடியும்.\nஇந்ததெய்வங்கள் இப்படியே எக்காலமும் இருந்தன, மனிதனால் அப்படியே ‘கண்டடையப்பட்டன’ என்பது ஒரு பக்திமனதின் எளிமைப்படுத்தல் இவை எல்லாம் வெறும் சமூகவியல் குறியீடுகள். சமூகவியல், மானுடவியல் ஆய்வுகளைக்கொண்டு முழுமையாகப்புரிந்துகொள்ளமுடியும் என்பது இன்னொரு வகை எளிமைப்படுத்தல்\nஇவை ஆதிப்பழங்குடி மனம் அது சென்று தொட்டு உணர்ந்த ஓர் அகஉண்மையை புறவயமாக வெளிப்படுத்த கண்டடைந்த அடையாளங்கள். உள்ளே இருப்பதைக் குறிக்கும் வெளிப்பொருட்கள். ஆகவே இவை படிமங்கள். தாய்மை, மரணம், பிறப்பு , பேரன்பு, பேரறம் என பல கருதுகோள்களை இவை குறியீடாக நின்று உணர்த்துகின்றன.\nஅக்கருதுகோள்கள் ஆதிமானுட உள்ளத்தில் இக்குறியீடுகளகாவே உதித்தனவா, இல்லை அவை குறியீடுகளைக் கண்டடைந்தனவா என்பதெல்லாம் விரிவான ஆய்வுக்குரியவை.குறியீடாகவே அவை உருவாயின என்பதே என் எண்ணம். சொல்லும்பொருளும் சேர்ந்தே உருவாகின்றன. தெய்வமும் விக்ரகமும் பிரிக்கமுடியாதவை.\nஅவ்வாறு கண்டடையப்பட்ட குறியீடுகள் தலைமுறை தலைமுறையாக தியானிக்கப்படுகின்றன. ஒவ்வொருதலைமுறையிலும் வாழ்க்கை மாறுகிறது. சூழல் மாறுகிறது. அதற்கேற்ப அந்தக் குறியீடுகள் மாறுபடுகின்றன, வளர்கின்றன இப்பரிணாமத்தை நாம் இந்துதெய்வங்களில் எல்லாம் காணமுடியும். அவை பலகோணங்களில் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. சமானமான குறியீடுகளுடன் இணைகின்றன. பிறகுறியீடுகளுடன் உரையாடுகின்றன. நாம் இன்று வழிபடும் தெய்வ உருவங்கள் பல்லாயிரமாண்டுக்கால மெய்ஞான தரிசனம் மற்றும் யோகசாதனையினால் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டப்பட்டவை\nராமனும் ராவணனும் போர்புரிகிறார்கள். டிஜிட்டல் படம்\nகாளியானாலும் சிவன் ஆனாலும் அவை கண்முன் தெரியும் படிமைகள். மானுடஉள்ளம் ஆழத்தில் அறிந்த சில தரிசனங்களின் புறவெளிப்பாடுகள். அவை நம் முன் உள்ளன. அவற்றின் வழியாக அந்த மெய்மைதரிசனம் நோக்கிச் செல்லமுடியும். அதையே தியானம் என்கிறோம்.\nஇன்று நாம் இதே உருவ��்களை தியானிக்கையில் நம்முடைய இன்றைய வாழ்க்கை, இன்றைய அறிவியல், இன்று நம்முள்செல்லும் படிமங்கள் அதனுடன் கலக்கின்றன. அவ்வாறுதான் சாத்தியம். ஆகவேதான் நேற்று நம் முன்னோர் அடைந்த அனைத்தையும் தொடர்ந்து நாம் மறு ஆக்கம் செய்கிறோம்.\nஏதாவது ஒரு விக்ரகத்தை எடுத்துப்பார்த்தால் தெரியும் அதிகபட்சம் முந்நூறாண்டுகளுக்குள் அவ்வடிவம் மாறிவிட்டிருப்பதை. உதாரணமாக நாம் காலண்டர் வடிவங்களை ‘மரபானவை’ என அங்கீகரிக்கிறோம். ஆனால் அச்சுவடிவம் வந்தபின்னர் உருவானவை. அவற்றுக்கு முன் டச்சு ஓவியங்களின் பாணியில் ராஜா ரவிவர்மா வரைந்த தெய்வ ஓவியங்கள் உருவாகியிருந்தன அதற்கு முன் சிலைகளும் சுவரோவியங்களும் இருந்தன.\nஅச்சிகலைகளே தொடர்ந்து உருமாறியவவை. பார்த்ததுமே காலத்தைச் சுட்டிக்காட்ட முடியும். நாயக்கர் காலகட்ட சிலைகள் சோழர்காலகட்டச் சிலைகளை விட மாறுபட்டவை. அப்படியே பல்லவர்காலம் வரை செல்லமுடியும்\n ஏனென்றால் தியானத்தில் எழும் சமகாலம் மாறுகிறது, அதன் மூலம் அடையும் தரிசனம் விரிவடைகிறது என்பதனால்தான். தியானம் மூலம் சிலைகளையும் தொன்மங்களையும் தெய்வங்களையும் அணுகினால் அது இன்றைக்கும் நிகழும். வெறுமே கும்பிட்டால் அவை அப்படியே இருக்கும்.\nஇன்று தியானிப்பவனுக்கு நடராஜர் பிரபஞ்சசக்தியை சரிபாதியாகக் கொண்டு பிரபஞ்சகாலத்தை உடுக்கோசையாக்கி ஆடும் பிரபஞ்சகாரணமாகிய சிவம்தான். பெருமாள் அனந்தகாலத்தை மூன்றுமடிப்பாக ஆக்கி பள்ளிகொண்டிருக்கும் பிரபஞ்சரூபன்தான்.\nஉண்மையில் அந்த உருவகங்கள் அப்படித்தான் உள்ளன. அவை cosmic meaning கொண்டவையாகவே பல்லாயிரம் வருடங்களாக உள்ளன. அந்த பிரபஞ்சத் தோற்றத்தை நாம் வெளியே கற்பனையில் முன்வைக்கும் விதம் மட்டும் மாறியிருக்கிறது. அதுவும் பெரிய மாறுதலெல்லாம் இல்லை. சொற்களில், காட்சியமைப்பில் ஒரு சிறிய மாற்றம் அவ்வளவுதான்\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\nவியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nTags: அண்டப்பெருங்குழி, அண்டப்பொருள், கேள்வி பதில், மெய்ஞான தரிசனம், யோகசாதனை, வராக அவதாரம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, ஹிரண்யாக்‌ஷன்\nசாகித்ய அக்காதமி - விவாதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 8\nவெள்ளையானை - ஒரு விமர்சனம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590051.20/wet/CC-MAIN-20180718041450-20180718061450-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}