diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0339.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0339.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0339.json.gz.jsonl" @@ -0,0 +1,391 @@ +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34?start=120", "date_download": "2018-06-19T14:40:59Z", "digest": "sha1:EE63R473MTN3RODRNVQKOKI544QI52IM", "length": 14136, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "அம்பேத்கர்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு அம்பேத்கர்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதீண்டாமை பிரச்சினையின் மூலங்கள் - இணையான வழக்குகள் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்துக்களும் பொது மனசாட்சியில்லாமையும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்துக்களும் அவர்களது சமூக உணர்வற்ற தன்மையும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்துவும், சாதியில் அவரது நம்பிக்கையும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nதீண்டாதவர்கள் எதிர்கொள்ளும் நிர்வாகத்தின் எதிர்ப்பு நிலை எழுத்தாளர்: அம்பேத்கர்\nதீண்டப்படாதவர்கள் எதிர்கொள்ளும் பாரபட்சப் பிரச்சினை எழுத்தாளர்: அம்பேத்கர்\nதீண்டாதவர்கள் தனிமைப்பட்டு நிற்கும் பிரச்சினை எழுத்தாளர்: அம்பேத்கர்\nதாழ்த்தப்பட்ட வகுப்புக்கள் பற்றி இந்திய வாக்குரிமைக் கமிட்டியிடம் (லோதியன் கமிட்டி) அம்பேத்கர் அளித்த அறிக்கை - II எழுத்தாளர்: அம்பேத்கர்\nதாழ்த்தப்பட்ட வகுப்புக்கள் பற்றி இந்திய வாக்குரிமைக் கமிட்டியிடம் (லோதியன் கமிட்டி) அம்பேத்கர் அளித்த அறிக்கை - I எழுத்தாளர்: அம்பேத்கர்\nபொருளாதாரத் தளத்திலும் படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாடே பின்பற்றப்படுகிறது -VIII எழுத்தாளர்: அம்பேத்கர்\nபடிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையே வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஆட்சி புரிகிறது - VII எழுத்தாளர்: அம்பேத்கர்\nபிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை இந்து ஆன்மிகம் ஏற்க மறுக்கிறது – VI எழுத்தாளர்: அம்பேத்கர்\nபார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள் எழுத்தாளர்: அம்பேத்கர்\nசமத்துவத்தை குழி தோண்டி புதைத்த மனு சாஸ்திரம் எழுத்தாளர்: அம்பேத்கர்\nமதத்தைப் பற்றி... எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்து சமூகத்தில் ஒரு வர்க்கத்தினர் மற்றொரு வர்க்கத்தினரின் சகோதரனாகவே முடியாது – III எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்து சமூகத்தின் வர்க்கத்தைக் குறிக்கும் வர்ணமே சமூக அமைப்பின் அடிப்படை அலகாக உள்ளது – II எழுத்தாளர்: அம்பேத்கர்\nகருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் சமூக மாற்றம் இல்லாமல் போய்விடும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்து மதத்திற்குள் இருந்துகொண்டு பெயர்களை மாற்றிக் கொள்வதால் பிறவி இழிவு ஒழியாது – X எழுத்தாளர்: அம்பேத்கர்\nமதமாற்றத்தால் தீண்டத்தகாத மக்களின் சமூக நிலை உயரும் – IX எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்துக்களின் வெறுப்பு மற்றும் விரோதமே தீண்டத்தகாத மக்களை தனிமைப்படுத்துகிறது – VIII எழுத்தாளர்: அம்பேத்கர்\nதாழ்த்தப்பட்டவர்கள், ஜாதியை அங்கீகரிக்காத சமூகக் குழுவுடன் இணைந்தாக வேண்டும் – VII எழுத்தாளர்: அம்பேத்கர்\nமதம் – தான் ஏற்றுக் கொண்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றியுள்ளதா – IV எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇறையியலிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டியது அவசியமாகும் – III எழுத்தாளர்: அம்பேத்கர்\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு சவால்விடும் துணிச்சல் இந்துக்களுக்கு இல்லை – II எழுத்தாளர்: அம்பேத்கர்\nஅரசியல் ஆதாயத்திற்காக மதம் மாறுகிறார்களா\nஆணுக்கு இணையாகப் பெண்ணை உயர்த்துவதுதான் புத்தரின் நோக்கம் – X எழுத்தாளர்: அம்பேத்கர்\nபெண்கள் மீது மநு விதித்திருக்கும் கொடூரத் தடைகளை முழுவதுமாக அறிந்து கொள்க – IX எழுத்தாளர்: அம்பேத்கர்\nபக்கம் 5 / 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2009/04/8.html", "date_download": "2018-06-19T14:47:54Z", "digest": "sha1:PHSR6WLPZHJZLHUTZIE43UZ757SDLRVJ", "length": 18992, "nlines": 320, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: ஏப்ரல் 8, சென்னையில்: இலங்கையில் போரை நிறுத்த கோரி \"கண்டன ஆர்ப்பாட்டம்\"", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nஏப்ரல் 8, சென்னையில்: இலங்கையில் போரை நிறுத்த கோரி \"கண்டன ஆர்ப்பாட்டம்\"\n‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டும் குழு’ சார்பில் வரும் 8.4.2009 புதனன்று மதியம் 3 முதல் 6 மணி வரையில், சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில், இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தக் கோரியும், தமிழ்ப் பகுதிகளிலிருந்து படைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் \"கண்டன ஆர்ப்பாட்டம்\" நடைபெற உள்ளது.\nஇக்குழு இந்த நோக்கங்களுக்காக வரும் 8.04.2009 அன்று உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் சாத்தியமான அளவிற்கு ஆர்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.\nஇலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களைப் படுகொலை செய்வதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இந்தியா உள்ளிட்ட ‘உலக நாடுகள்’ இலங்கைக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கு பெறுமாறு வேண்டுகிறோம்.\nஈழப் பிரச்சனையில் அக்கறை உள்ள இயக்கப் பிரதிநிதிகள் பலரும் பங்கு பெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்குபெறுவீர்\nபேரா.அ.மார்க்ஸ், ஒருங்கிணைப்பாளர், அணிதிரட்டும் குழு.\nகோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nபாவேந்தன், செயலர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்.\nமுனைவர் ப. சிவக்குமார், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர்.\nதுரைசிங்கவேல், புதிய போராளி இதழ்.\nஅருள் எழிலன், பத்திரிகையாளர், சென்னை.\nமோகன்,பொதுச்செயலாளர், சென்னை பத்திரிகையாளர் சங்கம்.\nஉதயம் மனோகரன், மக்கள் வழக்குறைஞர் சங்கம், சென்னை.\nமோகன் குமார், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், கோவை.\nகென்னடி, மக்கள் போராட்ட மையம்,கொள்ளிடம்.\nகீதா, அமைப்பு சாரா தொழிலாளர் தேசீய இயக்கம்.\nகாதர் ஷெரீப், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,காஞ்சிபுரம்.\nவெங்கட், புதிய சோசலிச மாற்று.\nஜென்னி, அணி திரட்டும் குழு.\nLabels: ஈழம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nவீரப்பன் மனைவி முத்துலட்சுமியை விடுதலை செய்ய வேண்ட...\nஏப்ரல் 8, சென்னையில்: இலங்கையில் போரை நிறுத்த ���ோர...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்���ைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆ...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2011/07/fountainhead.html", "date_download": "2018-06-19T14:46:25Z", "digest": "sha1:3OQ266SPHPCT6UYRFU5VMBUKDC34WDDK", "length": 58742, "nlines": 287, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: அய்ன் ராண்ட் உடன் சில வாரங்கள்: The Fountainhead", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nஅய்ன் ராண்ட் உடன் சில வாரங்கள்: The Fountainhead\nதமிழ்மணம், தமிழ்மணம் என் பதிவ திரட்டிக்கப்பா :))\nலஞ்ச ஒழிப்பில் சமச்சீர் கல்வியின் பங்கு...\nமாலை நேர ஒளிக் கோலங்கள்:Twilight Photography\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nஅய்ன் ராண்ட் உடன் சில வாரங்கள்: The Fountainhead\nஓர் ஆறு மாதங்களுக்கு முன் முதன் முதலாக அய்ன் ராண்ட் என்ற பெயரை வலையுலகின் மூலமாக கேள்விப்பட்டேன் அதுவும் ஒரு சர்ச்சையின் மூலமாக. அந்த சர்ச்சையின் பேசு பொருள் எதுவாக இருந்தது என்றால் , டமிள் சமூகத்தின் ஆன்மா ஒன்று அந்த பெண் எழுத்தாளாரை இடக்கையால் தள்ளி வைத்து விட்டு நகர்ந்து சென்று விட வேண்டும் என்றும், ஒழுக்க நெறிகளற்ற பெண்மணி கடைசி காலத்தில் மனநலம் குன்றிய நிலையில் மருத்துவமனையிலேயே கிடந்து உயிரை விட்டார் என்ற படியாக மலினப்படித்தி எழுதியதின் பொருட்டு சில முணுமுணுப்புகளை கிளப்பி விட்டிருந்தது.\nஅந்த சர்ச்சையின் மூலமாக அய்ன் ராண்டின் பெயரை தெரிந்து கொள்ள நேர்ந்த எனக்கு நல்ல வேலையாக சுய புத்தி இருந்ததினால் ஓரங்கட்டி வைத்துவிடாமல் ஒரு நாள் ராண்டின் The Fountainhead என்றதொரு முக்கியமான படைப்பையும் வாசிக்கும் படியான ஒரு நாளையும் அமைத்து கொடுத்திருந்தது. அந்த வாய்ப்பை ராண்டின் - படைப்புகளாக முன் மொழிந்த ப்ரியாவிற்கும், பிடிஎஃப் புத்தகங்களை கொடுத்து மகிழ்ந்த வானம்பாடிகள் பாலா சாருக்கும், நீ அவசியம் படித்தே ஆகவேண்டும் என்று முதலில் வாசித்து விட்டு உசிப்பேத்திய குட்டிபையா சீதாவிற்கும் இத்தருணத்தில் எனது கோட்டான கோட்டி நன்றிகள். இத்தனை பேர் சேர்ந்து என்னை அந்த சமுத்திரத்திற்குள் தள்ளி விட தேவைப்பட்டிருக்கிறது.\nநானும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக முங்கி எனது கொள்ளளவிற்கும் அதிகமான விசயங்களை சவ்வூடு பரவல் ரேஞ்சிற்கு என்னுள் ஏற்றிக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு போதை நிலையிலேயே அந்த புத்தகத்தை முடிக்க மனதில்லாமல் முடித்து வைத்திருக்கிறேன்.\nஎங்கிருந்து எப்படி அத்த புத்தகத்திற்கான எனது பார்வையை இறக்கி வைப்பது என்பதனைப்பற்றி எந்த ஓர் ஐடியாவுமில்லாமல் ஓர் இலக்கற்ற முறையில் ஆரம்பித்திருக்கேன். எழுத்தும், மனதும் அதன் வேலையை மிகச் சரியாகச் செய்யும் என்ற நம்பிக்கையில். நண்பர்களுடன் இந்த புத்தகம் சார்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது புதினத்தில் வரும் சில முக்கியமான கேரக்டர்களுக்கு ஒரு கட்டுரையாக எழுதலாமென்று முடிவெடுத்தோம். ஏனெனில், பேசுவதற்கு பல கோணங்கள் இந்த புதினத்தில் இருக்கிறது. ஒவ்வொரு குணாதியசமும் இந்த மானுடத்தின் மாண்பை, தனது மனத்தின் தனிப்பட்ட சுயநல குண நலனை அழுந்த பதித்துச் செல்கிறது.\nபுதினம் காதல், தனிமனித விடுதலை, சிந்தனை, தன்முனைப்பு, வஞ்சனை, விஷ மனிதர்களின் கண்ணுக்கு தெரியா தகிடுதத்தங்களின் அணி வகுப்பென பன்முக பரிமாணங்களில் புகுந்து விளையாண்டு நம்மை காலப் பெருங்கடலில் அடித்துச் சென்று விட வைக்கிறது. நிச்சயமாக கதையின் கரு, நடை, வெளிப்படுத்தும் மொழியின் ஆளுமை இவைகளை கருத்தில் கொண்டால் இந்த புதினம் கடந்த பத்தாண்டுகளுக்குள்தான் எழுதி இருக்கப்பட வேண்டுமென்ற பிரமையை கொடுக்கிறது.\nஆனால், நம்பவே முடியாத வாக்கில் 1943ஆம் ஆண்டு இந்த புத்தகம் பதிப்பிற்கு வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ட்ராஃப்டாக எழுதப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் கிடப்பில் போட்டு தூசு தட்டல் வேறு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றால் இந்த புதினத்தின் வயதினை நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.\nஇருப்பினும் கதையின் களம், கரு இன்றும் நம்மிடையே நடந்து கொண்டிருப்பதுதான். ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருப்பவருக்கு இது தனக்கும் இந்த கம்பெனிக்குமான உறவு நிலையை அல்லவா பேசிச் செல்கிறது என்ற பின்னணியை பதித்துச் செல்லுவதாகட்டும்; ஒரு தினசரி நாளிதழ் நடத்தும் நிறுவனத்தின் தொழில் சார்ந்த நுணுக்கங்களை எடுத்து இயம்பும் இடமாகட்டும்; கட்டடக் கலையின் நுணுக்கங்களை அதன் வேருக்குச் சென்று எப்படி ஒரு கவிதை படிப்பவன் தனது படைப்பில் ‘ஆன்மா’ இருக்க வேண்டும் என்று நம்புகிறானோ ��தனைப் போன்றே இந்த புதினத்தில் கட்டடங்களுக்கும் ஆன்மா உண்டு என்று வாதிடுவதிலாகட்டும்; மேலாக தீராக் காதலின் நிலையாமையை அடிக்கோடிட்டு சொல்லும் இடமாகட்டும் அனைவருக்கும் இந்த புதினத்தில் கவனித்து செல்ல இடமுண்டு.\nபுதுமைகளை புகுத்துவதில் எத்தனை தூரம் வைராக்கியமும், தொலை நோக்கு சிந்தனையும் கொண்டிருந்தால் மட்டுமே எதிர்ப்புகளை சந்தித்து தன்னுடைய பார்வையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற விசயம் இந்த இடத்தில் என்னுடைய சுய அனுபவத்தில் தெரிந்து கொண்டது வந்து போகிறது. ஊரில் எனது அப்பாம்மாவிற்கு வீடு கட்டும் பொழுது நடைபாதையை சற்றே வித்தியாசமாக வளைத்து செய்ய எண்ணி, கயிறு போட்டு நெளிக்கும் பொழுது - வந்த எதிர்ப்பு லோகல் கொத்தனாரிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும்.\nஅந்த நிலையில் பள்ளம் வெட்டிக் கொடுக்க உதவிய துரைராஜ் மட்டுமே எனக்காக நின்றார். அது போன்றே சமையலறை திறந்த வெளியாக லிவிங் அறையுடன் இருக்க வேண்டுமென்று மீண்டும், மீண்டும் கூறியும் தனி அறையாக ஆக்கி அதற்கு கதவு வழியும் விட்டிருந்தார்கள், எதிர்ப்பை மீறியும் மீண்டும் இடித்து எனக்கு தேவையான வழியில் செய்து கொண்டது இந்த புதினத்தை வாசிக்கும் பொழுது ஆங்காங்கே எட்டிப்பார்த்தது.\nஇந்த புதினத்தின் நாயகன் றோர்க் ஹவொர்ட் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவதில் ஆரம்பிக்கிறது நம் பிள்ளைகள் நேர்மையாக வாழ்க்கையை கற்று, ஏற்றுக் கொள்ளும் மனத் தின்மையை விதைப்பதற்கான முதல் தன்னம்பிக்கை விதை. அவன் அவ்வாறு வெளியேற்றப்படுவதற்கான காரணம் தனது சுயமான சிந்தனையில் உதித்த கட்டட வரைபடத்தை தனது செய்முறை பயிற்சிக்கான வழங்கலாக தனது உயர் ஆசிரியர்களிடம் முன் வைக்கும் பொழுது அது அவர்களுக்கு உவப்பானதாக இல்லை.\nகேள்விகள் கேக்கப்படும் நிலையில் அவன் வாதிட்டு நிற்பது எப்படி மனிதர்களுக்கு தேவையில்லாமல் எந்த உறுப்பும் அநாவசியமாக இந்த இயற்கை வழங்க வில்லையோ அது போன்றே எந்த தேவையற்ற கலப்புமில்லாமல் ஒரு கட்டடத்திற்கு தேவையான கச்சா பொருட்களை பயன்படுத்துவதும், அதன் அங்கங்களை அமைப்பதும் அவசியமென்று கூறி ரோமானிய கட்டடங்களையே (Parthenon) குறை கூறிச் செல்கிறான், றோர்க். அப்படியாக கூறியதின் விளைவாக வெளியேற்றப்படும் நிலையிலும், தான் சிந்தித்து வடிவ���ைத்ததில் எந்த தவறுமில்லை என்று அவன் மீது வைக்கும் நம்பிக்கையே அவன் நம்மிடையே வாழ தகுதியற்றவன் என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. அந்த ஓட்டத்தில் எந்த சமரசமுமில்லாமல் எப்படி அவன் பயணம் தொடர்கிறது என்பதாக விரிந்து செல்கிறது. இதிலிருந்தே ஓரளவிற்கு யூகிக்க முடியுமே இந்த கதையாசிரியை எப்படியாக மனிதர்களுக்கு நிறமூட்டி நமக்கு கதை சொல்லிச் செல்லப் போகிறார் என்று.\nறோர்க்கின் மறுமுனையை நிறமூட்ட எண்ணி அவனது கல்லூரியிலேயே சீனியர் மாணவனாக மேற்படிப்பு படிப்பதற்கென பண முடிப்புடனும், வேண்டாத பட்சத்தில் உடனடியாக வேலையில் சேருவதற்கான ஒரு பெரிய கம்பெனி அழைப்புடனும் வெளியேரும் பீட்டர் கீட்டிங்ஸ்; நமது மெஜாரிடி மனிதர்களின் எதார்த்த உருவம் அவன். அடுத்தவர்களின் உழைப்பையும், காரியத்திற்காக எதனையும் இழக்க தயாராக இருக்கும் சுயபுத்தியற்ற, குழப்பமான குணாதிசியம் - எடுப்பார் கைபிள்ளை. சூழல்கள் தோறும் அவனது சுரண்டலையொட்டிய வளர்ச்சியே குற்ற உணர்ச்சியாக வந்து போவதனை எப்படி தவிர்த்து முன்னேறிச் செல்கிறான் போன்ற இடங்கள் நம்மை நாமே தரிசித்து செல்வதாக அமைந்து விடுகிறது.\nபல வருடங்களாக காதலித்து கொண்டிருக்கிற ஒருத்தியை தனது சொந்த லாபத்திற்காக திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்ட முதல் நாள் மாலையில் விட்டுவிட்டு தான் வேலை செய்யும் கம்பெனி முதலாளியின் பெண்ணை (டாமினிக் ஃப்ராங்கன்) திருமணம் செய்து கொள்கிறான். அதற்கு பின்னணியில் அவன் அம்மா கொடுக்கும் பாடங்கள் ‘பணம், புகழ்’ என்ற போதையின் அடிப்படையில் இயங்கும் குடும்பங்களுக்கு சாலப்பொருத்தமான குணாதிசியமாக வந்து போகிறது.\nஇருப்பினும் தான் ஏற்கெனவே காதலித்த காதலியிடத்தில் அத்தனை நெருக்கமாக தன்னை உணர முடிந்தாலும், பணத்திற்காகவும், வெளிப்புற தேவைகளுக்காகவும் தன்னை விட, தனது அலைவரிசைக்கு சற்றும் பொருத்தமில்லாத வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறான். இந்த சூழ்நிலை விலங்கினை போட்டுக் கொள்பவர்கள் நம்மில் எத்தனையோ பேர் உண்டுதானே ஏதேதோ தேவைகளுக்காக, எத்தனை சமரசங்கள் செய்து கொண்டு வாழ்க்கைத் துணை விசயத்திலும் சோடை போய் விடுகிறோம். இந்த புத்தகத்தில் மண வாழ்க்கைக்கு பின்னான பீட்டரின் வாழ்க்கை டாமினிக்குடன் நடக்கும் உரையாடலைக் கொண்டு, அது போன்ற மனிதர்கள் எது போன்ற நடை பிணங்களாக உலாவக் கூடுமென்ற படத்தை நன்கே திரைவிரித்துக் காட்டுகிறது.\nபிரிதொரு நாளில் தான் கட்டிக் கொண்டவளையே, தனக்காக ஒரு பெரிய கட்டட ப்ரொஜெக்டை அடைய வேண்டி வேறு ஒருவனுக்கும் விட்டுக்கொடுத்து அதன் மூலமாக வரும் பணத்தையும் பேரையும் ஈட்டுகிறான். அது போன்ற சூழ்நிலைகள் எதார்த்த வாழ்வில் திரைமறைவிற்கு பின்னாக, இருட்டடிக்கப்பட்ட மன விகாரங்களாக சமூகத்தில் நடைபெறுவதினை போகும் போக்கில் அந்தந்த சூழ்நிலைகளில் அதற்கான குணாதிசியங்களைக் கொண்டு பேசிக் கொள்ளும் அழுத்தமான, அழுக்கான வார்த்தைகளைக் கொண்டு நகர்த்திச் செல்கிறார் அய்ன் ராண்ட்.\nபீட்டர், தொழில் சார்ந்து பெரும்பாலான சூழ்நிலைகளில் றோர்க்கின் உதவியையே நம்பிக் கிடந்தாலும், எப்படியாக சூழ்ச்சிகளின் வழி முன்னேறி மறுமுனையில் சரேலென சறுக்கி ஆரம்பித்த இடத்தை விட இன்னும் பாதாளத்தில் விழுந்து கூனிக் குறுகி, ஒழுக்க நெறி போண்டியாகி மனதில் தன்னை ஒன்றுமற்ற வெற்றிடமாக உணர்ந்து கொள்கிறான் ஒருநாள் என்பதாக விரிந்து செல்கிறது. அவனுக்கான ஒவ்வொரு வார்த்தைகளும் நம்மை நாமே மறுபரிசீலனை செய்து கொள்ள சொல்வதாக அமைந்துவிடுகிறது.\nடாமினிக் ஃப்ராங்கன் முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையையும், தைரியத்தையும் முதன்மையாகக் கொண்டு இந்த புதினத்தின் சில முக்கியமான குணாதிசியங்களுக்கு முகமூடி கழட்டும் வேலையில் கன கச்சிதமா செய்ய வருகிறது. மற்றவர்களுடன் அவளுக்கான உரையாடல் மிகவும் கூர்மையானது. எந்த பாசாங்குமில்லாமல், ஆன்மா ஊடுருவி தன் நிலை உணர்த்துவதாகவே அமைந்திருக்கும். ஆனால், டாமினிக்குகும், றோர்க்குமிடையேயான காதல் எப்படியாக வார்த்தையில் போடுவதென்றே தேடுமளவிற்கான அதிர்வுகளை உருவாக்கவல்லது.\nகாதலில் மிக்க முதன்மையானது விட்டுக் கொடுப்பது. றோர்க்கின் குணாதிசியம் எதற்காகவும் தொழில் ரீதியில் தனது கொள்கையை தளர்த்தி கொள்ளாதது. நேர்மாறாக டாமினிக்கின் மீதான காதல் வெளிப்படையாக றோர்க்கிடையே இருந்து மொழி அளவில் வெளிப்படுத்ததுதில்லை எனினும், டாமினிக்கின் எதிர்மறையளவில் முதலில் தொழில் ரீதியாகக் கூட றோர்க்கிற்கு பல நஷ்டங்களை ஈட்டித் தந்தாலும் றோர்க், டாமினிக்கிடம் தனது வெறுப்பை உமிழ்வதாகவே இல்லை.\nடாமினிக்கின் மனதினுள��� றோர்க் ஓர் உயர்ந்த இடத்தை பெற்றிருக்கிறான். நடைமுறையில் ஒருவன் பல உயரங்களை எட்ட வேண்டுமானால் பல சமரசங்களை, மனிதர்களை ஈட்டிக் கொண்டாலே அதற்கு தகுதியான ஆள் எனும் எதார்த்த நிலையில் றோர்க்கின் எதிர் நிலையை நன்கு அறிந்தவளாக டாமினிக் அவனைப் பற்றி கவலை கொள்கிறாள்.\nஎப்படியாக இந்த குணத்துடன் இவன் எதிர்காலத்தில் எது போன்ற பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கக் கூடும் என்று பயத்தின் பொருட்டே அவனுக்கு எப்பொழுதாவதே அமையும் கட்டட ப்ராஜெக்ட்களை கூட எதிர்மறையாக விமர்சனம் எழுதுவதாக எழுதி, அந்த தொழிலிருந்தே விலக்கி விடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதாக நினைத்து இயங்குகிறாள். இது இந்த புதினத்தில் பொதித்து வைக்கப்பட்ட ஒரு அருமையான காதல் கதை.\nஇது போன்ற காதலின் அடிப்படையில் அதனை பேசுவதற்கென ஒரு நாளும் அமைகிறது. யாரிடமும் காட்டாத தனது மற்றொரு முகத்தை காட்டுகிறாள். றோர்க்கின் மீதான அதீத காதலால், அவனை இந்த தொழிலை அப்படியே விட்டுவிட்டு, நகரத்திலிருந்து தூரமாக விலகி, எங்காவது கிராமத்திற்கு சென்று பிழைத்து கொள்ளலாம் என்று அதற்கான தனது தரப்பு காரணத்தையும் வைக்கிறாள். டாமினிக்கின் நியாயமற்ற பயத்தையொட்டி காரணங்களை மறுத்து முதலில் அவளின் எண்ணங்களை திருத்திக்கொள்ளச் சொல்கிறான்.\nஆனால், அவளுக்கு பயமே எஞ்சியிருப்பதால் ஒரு உயர்ந்த காதலனுக்கே உரிய தொனியில், அவன் கூறுவது - நீ எடுக்கும் எந்த ஒரு முடிவிலும் நான் தலையிட போவதில்லை எனவும், நீ எப்பொழுது அந்த பயத்திலிருந்து மீண்டு நம்பிக்கை பெறுகிறாயோ அந்த நாள் வரையிலும் காத்திருக்கிறேன், உன்னை நான் காதலித்து கொண்டிருமிருப்பேன் என்று கூறி வழியனுப்பி வைக்கிறான் - பின்னான தத்துவம் நேசிப்பவளுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கிப் பார்ப்பது தானே நேசிக்கப்பட்டுக் கொண்டிருப்பவனுக்கு அழகு என்ற கான்செப்ட் மென்மையாக பொதித்து வைக்கப்பட்டிருக்கிறது.\nஅதற்கு பின்னான டாமினிக்கின் ஓட்டம் மிகவும் ஆர்வமூட்டக் கூடியது. இங்குதான் அய்ன் ராண்ட் பல எதிர்மறை விமர்சனங்களை, சலசலப்பை வாசிப்பவர்களின் மனத்தினுள் ஏற்படுத்தியிருக்கக் கூடும். பீட்டர் கீட்டிங்ஸ், டாமினிக் அப்பாவின் கம்பெனியிலேயே வேலை செய்து வருவதால், அவளை திருமணம் செய்து கொண்டால் அந்த நிறுவனத்தை தனக்கானதாக ஆக்கிக்கொள்ளலாம் என்று கணக்கு போட்டு வைத்திருப்பான்.\nடாமினிக் அப்பாவும் பீட்டர் திருமணம் செய்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று ஆசைபடுகிறார். அது டாமினிக்கிற்கும் தெரியும். பீட்டர் அவளை இம்ப்ரெஸ் செய்வதற்கென போலியான காதல் வார்த்தைகளை சொல்லும் பொழுது டாமினிக்கின் எதிர்வினை வெரி ஷார்ப் அண்ட் ஸ்மார்ட். பின்னாளில், றோர்க்கிடமிருந்து விடைபெற்றவளாக, அவனது நண்பன் பீட்டர் கீட்டிங்ஸை அவளின் அப்பாவிற்கு பிடித்த மாதிரியே திருமணம் செய்து கொள்கிறாள்.\nஅவனுடன் வாழும் வாழ்க்கை பல பாடங்களை பீட்டருக்கு தேவையான உள் மன விசாரணைகளை நடத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. கூடவே இருக்கிறாள். ஒரு மனைவியாக, அலங்கார பொருளாக அவனுக்கு தேவையான முறையில் எந்த வித எதிர்ப்புமே இல்லாமல், அவனுக்கு தேவையான ஒரு கண்ணாடியாகவே பிரதிபலித்து வருகிறாள். அதனையும் பீட்டர் உணர்ந்தவனாக அந்த மண வாழ்க்கையில் வளர்ந்தும் வருகிறான்.\nஒரு நாள் அதற்கு மேலும் அவனால் எடுத்து கொள்ள முடியாத சூழலில் நேராகவே கேட்கும் பொழுது அவனுடனான சம்பாஷணை ஒவ்வொரு திருமணத்திற்குள் ஊறி நொதித்துப் போன மன நிலையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. அந்த நிலையில் பீட்டரை அணுகும் டாமினிக்கின் நிலை தன்னை விட பல படிகள் வளர வேண்டி உள்ள ஒரு குழந்தையை மதிப்பது போலவேயான காட்சி விரியும்...\nபேசியே தனது ஆளுமைக்குள் வைத்துக் கொள்ளும் சூழ்ச்சிகள் நிரம்பிய மத போதகரையொட்டிய ஒரு குணாதியசம்; கிட்டத்தட்ட ஏனைய அனைத்து கதாபத்திரங்களின் வாழ்க்கையிலும் குறிக்கீடுவது போல எல்ஸ்வொர்த் டூஹே கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தின் மூலமாக மத போதகர்கள் எது போன்ற வேலையை நம்முடைய சமூகத்தில் செய்து வருகிறார்கள் என்று வாழை பழத்தில் ஊசியை ஏற்றுவது போல சொல்லி விளக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அது போன்ற மனிதர்களின் செயற்பாடுகளும் வெளிப்புற தோற்றத்தில் சுயநலமற்ற செயல்களாக காட்சியளிப்பதால், இனங்காண்பதும் கடினம்.\nடூஹே, மிக மிக நல்லவராக பேச்சு சாமார்த்தியத்தை வைத்து சமூகத்தின் அனைத்து தரப்பிலும் உள்ள பெரிய மனிதர்களை இந்த இயற்கைக்கு, கடவுளுக்கு முன்னால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதாக நம்ப வைத்து இவரை விட பெரிய ஆளாக ஆகிவிடாத பட��க்கு ஒரு செக் மேட்டாக இருந்து கொண்டு, தன்னை ஒரு கடவுள் அவதாரமாக காட்டிக் கொள்கிறார். அதனை கதையோட்டத்தின் ஊடாக அய்ன் ராண்ட் தோலுறித்து அருமையாக நம் முன்னால் காட்டத் தவறவில்லை.\nசராசரிகளின் குணாதிசியங்களில் பொருந்திப் போகாத றோர்க் போன்றவர்களின் ஆன்மாவை உடைக்க, கட்டட துறை சார்ந்த ஏனைய இஞ்சினியர்களை தான் வேலை செய்யும் நாளிதழிலில் பாராட்டி எழுதுபவர் கடைசி வரையிலும் கண்டும் காணாமல் இருப்பது போலவே இருக்கிறார், டூஹே. டாமினிக்கும் அதே பத்திரிக்கை கம்பெனியில் வேலை செய்யும் பொழுது அவருக்கு இணையாக சாலஞ்சிங் முறையில் உரையாடக் கூடியவராக டாமினிக் அமைந்து போவதால், டூஹேவிற்கு, டாமினிக் மீதான கவனம் திரும்புகிறது. டாமினிக்கிற்கும் டூஹேயின் சூழ்ச்சியும் எதனை நோக்கிய ஓட்டமாக அவரின் வாழ்க்கை ஓடுகிறது என்பதனையும் அறிந்தவளாக இருக்கிறாள். ஆரம்பித்திலிருந்தே றோர்க்கிற்கும், டாமினிக்கிற்கும் இடையிலான வெறுப்பு-காதல் பகுதி டூஹேயால நன்றாகவே புரிந்து கொள்ளப்படுகிறது . பீட்டர் குழப்பமான சராசரி மனிதன் என்பதால் மிக எளிமையாக டூஹேயால் அவரின் பிடிக்குள் ஆழ்ந்து அழிவுப் பாதையை தேர்ந்தெடுக்கிறான்.\nடாமினிக், டூஹே இருவரும் வேலை பார்க்கும் நாளிதழின் முதலாளியான க்கெய்ல் வைனாண்டையே, தனது சூழ்ச்சி வளையில் தள்ளி விட்டு பார்க்கிறார். வைனாண்ட், மத போதகருக்கு எதிர் முனையிலிருந்து (சரியான கல்விச் சூழ்நிலையற்று, குடும்பமையாமல், ரெளடி வாழ்வுச் சூழல்) வாழ்க்கையில் முன்னேறி பெரும் தொழிலதிபராகிறான். இருவருக்குமே தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அனைத்து விதமான சூழ்ச்சிகளையும், தேவையான பொழுது மனிதர்களை பயன்படுத்தி கொள்வதும், தூக்கி எறிவதுமான அனைத்து குணாதிசியங்களும் பொருந்தி வருவதாக ஒரு முன்னால் கேங்க் தலைவனான வைனாண்டை, டூஹேவுடன் இணைத்து சொல்வது மிக கவனிக்கதக்கது. இதுனாலேயே இந்த புதினத்திற்கு பல கோணங்கள் உண்டு என்றும், மிக்க விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கக் கூடுமென்றும் கருதுகிறேன்.\nடாமினிக்கிடமிருந்து பீட்டர் விலகி செல்வதற்கான சூழ்நிலையையும் டூஹேயே வழங்குகிறான். வைனாண்ட் தன்னை வளர்த்து எடுத்துக் கொண்ட சூழல் பணமும் அதற்குண்டான சக்தியும் எந்த மனிதரையும் வளைக்கும் சக்தி வாய்ந்தத��� என்று நம்பவைக்கிறது. அப்படியாக அவைகளைக் கொண்டு பல மனிதர்களையும் அவர்களின் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு விலைக்கு வாங்கி, பிடிக்காத பொறுப்புகளை எடுத்து நடத்துமாறு அமைத்து கொடுத்து குரூர திருப்தி அடைந்து கொள்பவான்; இது போன்று இன்றளவும் எத்தனையோ பேர் இருக்கத்தானே செய்கிறார்கள்\nஅந்த பின்னணியில் உள்ள வைனாண்ட் ஒரு கட்டட புராஜெக்டிற்கென யோசித்து கொண்டிருக்கும் பொழுது பீட்டரை தந்திரமாக அவரிடம் சிபாரிசு செய்து முதலில் டாமினிக்கை சந்திக்க வைக்க திட்டமிடுகிறார் டூஹே. வைனாண்ட், டூஹேவை நன்கறிந்தவராக (பாம்பின் கால் பாம்பறியுமாம்) ஒரு மாமா அளவிற்கு இறங்கிவிட்டாயா இதனால் உனக்கு என்ன லாபமென்றும் கேட்டு வைக்கிறான். எப்படியோ டாமினிக்கை சந்திக்க வைத்து விடுகிறார் டூஹே, அந்த சந்திப்பில் நேரடியாகவே, டாமினிக்கிடம் டூஹேவிற்கும், பீட்டருக்குமான தொடர்பு இந்த சந்திப்பு எதன் அடிப்படையில் டூஹே செய்து கொடுத்தான் போன்றவற்றை உள்ளது உள்ளபடியாக வைனாண்ட் எடுத்து முன் வைத்து விட்டு, இந்த ப்ராஜெக்டை பீட்டருக்கு நான் கொடுக்க வேண்டுமானால் டாமினிக்கை தன்னுடன் குரூஸ் வர சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனையை முன் வைக்கிறான். அதற்கு டாமினிக் அது பீட்டரின் முடிவினையொத்தது என்று விலகி நிற்கிறாள்.\nமேலே கூறியபடியே பீட்டரின் முன் இந்த நிபந்தனை வரும் பொழுது, அவன் டாமினிக்கை உனக்கு இதனில் உடன்பாடா என்று கேட்டபடியே வைனாண்டின் ப்ராஜெக்டை விட்டுக் கொடுக்க மனமில்லாதவானாக அவளை விட்டு கொடுத்து விட்டுச் சென்று விடுகிறான். ஒரு வகையில் வைனாண்ட், டூஹே மற்றும் பீட்டர் அனைவருமே றோர்க் போன்றோரின் நேர்மையான, தன்னம்பிக்கை மிக்கவர்களை கடை கோடியில் தள்ளி முகமிழந்த வாழ்விற்கு தள்ளுவதில் முதன்மையில் இருக்கிறார்கள். இங்கு றோர்க் நேரடியாக பல சந்தர்பங்களில் வைனாண்ட் நாளிதழிலின் மூலமாக அவனுடைய புராஜெக்ட்கள் பகடிக்கு உள்ளாகி எதிர்கால வாய்ப்புகள் நழுவி செல்லும் சூழலை உருவாக்கி கொடுத்திருக்கிறது.\nஎல்லாவற்றிற்கும் பழி வாங்கும் ஒரு பயணமாகவே, றோர்க்கின் மீது கொண்ட காதலின் வயப்பாட்டில் பீட்டரிலிருந்து, வைனாண்ட் வரையுமாக மிக அருகிலிருந்தே அவர்கள் செய்த தவற்றை அவர்களே உணர்ந்து வருந்துமாறு அப்படியொரு வலியே��்ற மிக்க பயணத்தை மேற்கொள்வதாக டாமினிக்கின் குணாதிசியத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பின்னாளில் வைனாண்ட், முற்றிலுமாக தனது மற்றொரு முகத்தை எந்த முகமூடியுமில்லாமால் திறந்து நிற்பதும் டாமினிக்கிடமே\nஇந்த புதினத்தின் மீதான எனது பார்வை எழுத எழுத போததாக நீண்டு கொண்டே செல்வதால், இரண்டு பகுதியாக உடைத்திருக்கிறேன். பகுதி இரண்டில் சந்திப்போம்...\n**பகுதி இரண்டும் போட்டாச்சு - இங்கே வைச்சிருக்கேன் அதை...\nபி.கு: றோர்கின் தனிமனித சிந்தனை, ஆக்கம் தொடர்பான பவர்ஃபுல் பஞ்ச் காணொளி வடிவில். இதுவே அமெரிக்காவை கட்டமைத்தவர்களின் கனவும் கூட...\n**** இந்த புத்தகம் வேண்டுவோர் thekkikattan at gmail dot comக்கு மின்னஞ்சுங்க அனுப்பி வைக்கிறேன் பி.டி.ஃப் கோப்பாக...\nLabels: அய்ன் ராண்ட், அனுபவம், எழுத்தாளர்கள், நிகழ்வுகள், புத்தகங்கள், வாசிப்பாளன்\nகுட் ஜாப் தெ.கா. அந்தத் திளைப்பிலிருந்து இன்னும் மீண்டு வரலைன்னு தெரியுது. யார் என்ன சொன்னாலும் இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன் படித்த பின் ஒருவரின் பார்வை முற்றிலும் வேறாய் இருக்கும். பதின்ம வயதில் படித்து ரோர்க்கைப் போல் வாழ வேண்டும் என்று பித்துப் பிடித்த கூட்டம் என்றெல்லாம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் முதலில் இந்தப் புத்தகத்தைப் படித்தபோது 22 வயது. நீங்கள் இந்த வயதில் படித்திருக்கிறீர்கள். இன்னும் பலரும் பல்வேறு நிலைகளில் படித்திருப்பதை அறிவேன். ஆனால் இந்த பிரமிப்பு, இந்தக் கதாபாத்திரங்களின் மேல் உள்ள காதல், வெறுப்பு, அசூயை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. 22 வயதில் படித்தபோது வாழ்க்கை அவ்வளவு புரியாத வயது. பின்னர் பல்வேறு வயதுகளில் திரும்பப் படிக்கையில் பரிமாணம் அகண்டுகொண்டே போகின்றதே ஒழிய அப்போது இப்படி நினைத்தது தவறு என்று தோன்றியதே இல்லை. யூட்யூபில் முழுப்படமும் இருக்கிறது. கேரி கூப்பரும், நீலும், மற்றவர்களும் புத்தகத்திலிருந்து எழுந்துவந்தார்ப் போலிருக்கும் நடிப்பு. தொடருங்கள். :))\nபாலா சாரே... இந்த புத்தகம் நான் வாசித்ததில் உங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. :)\nஇரண்டாவது பகுதியில் அந்த படத்தின் யூட்யுப் இணைப்பை கொடுப்போம்னு நினைச்சிட்டு இருக்கேன். சில இடங்களில் திரைக்கதையில் சிறு மாற்றங்களுடன், படமும் நன்றாக வந்திருக்கிறது...\nவாசித்துப் பல்லாண்டுகள் ஆச்சு. முதலாக இதை வாசித்து முடித்ததும் ஆசிரியையின் அடுத்த நாவலைத் தேட ஆரம்பித்து atlas shrugged வாசித்த நினைவு.\nஆசிரியை பற்றியும் கொஞ்சம் சொல்லிவிடுங்களேன்..........\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nமிக நீண்ட உரை ஆனால் சுவாரசியமாக இருந்தது.\nஎன் வீட்டுக்கும் கொஞ்சம் வாங்க நண்பரே\n//வாசித்துப் பல்லாண்டுகள் ஆச்சு. முதலாக இதை வாசித்து முடித்ததும் ஆசிரியையின் அடுத்த நாவலைத் தேட ஆரம்பித்து atlas shrugged வாசித்த நினைவு.//\nஉங்கள எல்லாம் நினைச்சா பயமாத்தேன் இருக்கு. எப்பவோ இதெல்லாம் படிச்சு contain பண்ணி உங்க எழுத்துக்குள்ளரயும், வாழ்க்கைகுள்ளரயும் பொதித்சு கொடுத்திருக்கீங்களே. உங்ககிட்ட படிச்ச மாணவர்கள் எல்லாம் உண்மையாவே ஒரு வகையில லக்கி ஃபெல்லோஸ். :)\n//ஆசிரியை பற்றியும் கொஞ்சம் சொல்லிவிடுங்களேன்..........//\nசுவையான நல்ல நீள் பதிவு..\nஸ்பார்க் கார்த்தி @ said...\nமிக நீண்ட உரை ஆனால் சுவாரசியமாக இருந்தது.\nஎன் வீட்டுக்கும் கொஞ்சம் வாங்க நண்பரே\nவணக்கம். அழைப்பிற்கு நன்றி ஸ்பார்க் :). அடுத்த முறை கோவையில் இருக்கும் பொழுது பார்க்கலாம்.\nசுவையான நல்ல நீள் பதிவு..\n மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். Ayn Rand பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, இப்புத்தகம் வாசித்ததில்லை. நிச்சயம் வாசிக்க வேண்டும்.\nAnalyst - அடுத்த பகுதியில உங்களுக்கான மறுமொழி இருக்குதுங்கோவ்... :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/laxminarayanan/ps/ps4.html", "date_download": "2018-06-19T13:55:59Z", "digest": "sha1:HQA73ZCVUG2JM5FEWXNZKT4MW5OFCD2I", "length": 73772, "nlines": 205, "source_domain": "www.chennailibrary.com", "title": "", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம�� எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n4. ஊடுருவி வந்த உலுத்தர் கூட்டம்\nபூம்புகார் தோன்றிய சில காலத்திலேயே, அங்கு மாட மாளிகைகளும் மாபெரும் மாளிகைகளும் மன்னர் தம் கோட்டமும் அமைந்து விட்டன. பிற்காலச் சோழர்கள் தான் உறையூரையோ, கங்கை கொண்ட சோழ புரத்தையோ தலைநகராகக் கொண்டார்களேயன்றி அடிநாளில் ஏன், விஜயாலய சோழன் காலத்திலிருந்து புகார்தான் தலைநகராயிருந்து வந்தது. பிற்காலச் சோழர்கள் வேறு பகுதியில் தலைநகரேற்றாலும் புகார்த் துறைப்பொருள் கோட்டையை மறந்தவரில்லை. ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ இங்கு வந்து தங்கிச் சென்றனர். தவிரவும் கடல் கடந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் புகாரைத்தான் முக்கியமாகக் கருதி வந்து சென்றனரேயன்றி இதர கடற்துறை நகரங்களை அவ்வளவாக நாடியதில்லை. பெரிய பெரிய வணிகர்களைக் கொண்ட புகார் நகரத்தில் ஏனைய நாட்டு அரசப் பிரதிநிதிகளும் தங்கியிருந்ததால் ஏனைய நகரங்களின் முக்கியத்துவமும் - அரசர் தலைநகர் ஒன்றைத் தவிர - குறைந்து விட்டது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஇத்தகைய ஓரளவு அரசாங்க முக்கியத்துவம் பெற்ற புகார், குலோத்துங்கனின் ஆட்சித் துவக்கத்திலிருந்து எல்லாவகையிலும் மீண்டும் முக்கியத்துவம் பெறச் சில மாற்றங்களைச் செய்தான். அவற்ற��ல் ஒன்று, அயல்நாட்டு தூதுவர்கள் நிரந்தரமாகத் தங்கவும், அவரவர்களுடைய அலுவல்கள், சமயப் பணிகள், கலை போன்ற இதரவகைத் துறைகளைச் சிறப்பித்துக் கொள்ள வாய்ப்பும் அளித்திருந்ததுதான். பெரும்பாலும் கங்கைகொண்ட சோழபுரத்தில் தங்கியிருப்பினும் தனது அன்னையாரையோ, குமாரர்களில் எவரையேனும் ஒருவரையோ புகாரில் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தான். ஆயினும் கடல் நாடுடைய வாணகோவரையர் மட்டும் புகாரைத் தவிர வேறு எந்த நகரத்துக்கும் அதாவது உள்நாட்டிலிருக்கும் போது மட்டும் தான் செல்வதில்லை. இது அவர்தம் முடிவு மட்டுமில்லை, அரசனுடைய ஏற்பாடும்தான். அயல்நாடுகளுக்கு அவர் சென்ற காலம் தவிர இதர நாட்களில் அவரைப் புகார் நகரின் கடலையடுத்த முல்லைவன மாளிகையில்தான் காணமுடியும்\nஅன்றும் அப்படித்தான் சாவகநாட்டுப் பிரதிநிதி ஸ்ரீ சாமத்தனும் ராஜகுரு தம்மபிரதமரும் சந்திக்கச் சென்றார்கள். எந்த அயல்நாட்டுப் பிரதிநிதி வந்தாலும் மன்னரைக் கண்ட மறுதினமோ அல்லது உடனேயோ கடல்நாடுடையாரைக் காணுவது மரபாகும். இம்மரபுக்கொப்ப மறுநாள் சிவிகையில் ராஜகுருவும், குதிரையில் ராஜசாமந்தனும் வந்து சேர்ந்தனர். முறைப்படி அமைக்கப்பெற்ற ராஜ மரியாதைகளுடன் அளித்த வரவேற்பின் முதலாவதாக கடல்நாடுடையான் தலைமை உதவியாளரான மங்கலமாடினார் ராஜப் பிரதிநிதியை வரவேற்க, கடல்நாடுடையாரே ராஜகுருவை வரவேற்று அழைத்துச் சென்றார், திருமாளிகையுள் பல்லாண்டுகளாக நண்பர்களாகவும் பரஸ்பர மதிப்புள்ளவர்களாகவும் வாழ்ந்து வரும், ராஜகுருவும் கடல்நாடுடையாரும் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தனர். பிறகு முறைப்படி அறிமுகம் என்ற நிலை வந்த போது \"ராஜ ஸ்ரீசாமந்தன் எங்கள் சைலேந்திர மாமன்னனின் சொந்தப் பிரதிநிதி மட்டுமல்ல, உறவினருங்கூட\" என்றும் \"இவர் தான் சோழசாம்ராஜ்யாதிபதியின் கடல் கடந்த நாடுகளுக்கான தனிப்பெருந்தலைவர் கடல்நாடுடைய வாணகோவரையர் பல்லாண்டுகளாக நண்பர்களாகவும் பரஸ்பர மதிப்புள்ளவர்களாகவும் வாழ்ந்து வரும், ராஜகுருவும் கடல்நாடுடையாரும் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தனர். பிறகு முறைப்படி அறிமுகம் என்ற நிலை வந்த போது \"ராஜ ஸ்ரீசாமந்தன் எங்கள் சைலேந்திர மாமன்னனின் சொந்தப் பிரதிநிதி மட்டுமல்ல, உறவினருங்கூட\" என்றும் \"இவர் தான் சோழசாம்ராஜ்யாத��பதியின் கடல் கடந்த நாடுகளுக்கான தனிப்பெருந்தலைவர் கடல்நாடுடைய வாணகோவரையர்\" என்று ராஜகுருவே அறிமுகத்தைச் செய்த போது, வாணகோவரையர் இளம் புன்னகையுடன் \"சைலேந்திரப் பிரதிநிதியே வருக. நீரும் உமது பரிவாரத்தினரும் இங்கு மிக்க மதிப்பாகவும், முறையாகவும் கவனிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். கூடியவரை குறை எதுவுமிருக்காது. இருப்பின் உடன் தெரிவிக்கப்படின் நேர் செய்யப்படும். நூற்றி எண்பத்தேழு நாள் கடற்பயணத்துக்குப் பிறகு ஈண்டு வந்திருக்கிறீர்கள். எவ்வளவோ இடையூறுகளிருந்திருக்கும் இல்லையா\" என்று ராஜகுருவே அறிமுகத்தைச் செய்த போது, வாணகோவரையர் இளம் புன்னகையுடன் \"சைலேந்திரப் பிரதிநிதியே வருக. நீரும் உமது பரிவாரத்தினரும் இங்கு மிக்க மதிப்பாகவும், முறையாகவும் கவனிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். கூடியவரை குறை எதுவுமிருக்காது. இருப்பின் உடன் தெரிவிக்கப்படின் நேர் செய்யப்படும். நூற்றி எண்பத்தேழு நாள் கடற்பயணத்துக்குப் பிறகு ஈண்டு வந்திருக்கிறீர்கள். எவ்வளவோ இடையூறுகளிருந்திருக்கும் இல்லையா\" என்று மிக நயமாகப் பேசத் துவங்கியவரிடம் ராஜசாமந்தன் உடன் பதில் கூறவில்லை. நூற்றியெண்பத்தேழு நாட்கள் பயண மறிந்தவர் இன்னும் எதையெல்லாம் அறிந்திருப்பார் என்னும் யோசனையுடன் மெதுவாக \"கடற்பயணம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எனினும் பழக்கம் காரணமாக அதிகப் பொருட்படுத்தவில்லை\" என்றார்.\n\"ஆமாம். கடலோடிப் பழக்கமுள்ளவர்கள் இடையூறுகளைப் புதிய அனுபவங்களைத் தரும் நிகழ்ச்சிகளாகக் கருத வேண்டும் என்று எங்கள் பேரரசர் கூறுவதுண்டு. குறிப்பாக மலையூரில் உங்களைச் சந்திக்க வந்திருந்த கலிங்கத்தினர் இருவரால் ஏற்பட்ட குழப்பம் தங்களுக்கு அதிகமாவதற்குள் அவர்கள் எனது ஆள்களிடம் பிடிபட்டு விட்டார்கள் என்ற நல்ல செய்தியை உங்களிடம் நேரில் சொல்ல மகிழ்ச்சியாக இருக்கிறது\" என்று வாணகோவரையர் சர்வ சாதாரணமாகச் சொல்லி முடிப்பதற்குள் பதறியெழுந்த சாமந்தன், \"என்ன பிடிபட்டு விட்டார்களா\" என்று வாணகோவரையர் சர்வ சாதாரணமாகச் சொல்லி முடிப்பதற்குள் பதறியெழுந்த சாமந்தன், \"என்ன பிடிபட்டு விட்டார்களா\" என்று சற்றே இரைந்தே கேட்டு விட்டான். வாணகோவரையர் உடன் பதில் கூறவில்லை. ஆனால் அவர் பார்த்த பார்வை அவனைச் சற்றே தட்டுபடச் செய்தது. வரம்பு மீறிக் கேட்டு விட்டோம் என்று நினைக்கவும் செய்தது. என்றாலும் நிலை மீறி விட்டதே\n அவர்களால் உங்களுக்கு எத்தகைய சோதனை சாமந்தரே அதில் நீர் சிக்குவதால் இரு வகையிலும் உங்களுக்குத் தொல்லைகள் தானே அதில் நீர் சிக்குவதால் இரு வகையிலும் உங்களுக்குத் தொல்லைகள் தானே நல்லகாலம் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்.\"\nவாணகோவரையர் ஏதோ ஒரு பள்ளியில் படிக்கும் பையனிடம் பேசுவதைப் போல தன்னிடம் பேசிக் கேலி செய்கிறார் என்று தோன்றியதோ என்னவோ சாமந்தனுக்கு, சட்டென்று சுதாரித்துக் கொண்டு, \"பதற்றமொன்றுமில்லை கடலரையரே வியப்பு அவ்வளவுதான். அவர்களை நானே கைது செய்து கொண்டு வந்திருப்பேன். ராஜகுரு தான் தடுத்துவிட்டார்\" என்றான் வார்த்தைகளில் அடக்கத்தை இணைத்து. ராஜகுருவும் இப்போது ஒரு வார்த்தை பேசத்தானே வேண்டும்\n\"அந்தச் சகோதரர்கள் எங்களைச் சந்திக்க வந்ததை விரும்பவில்லை. ஆனால் கைது செய்வது என்பதை நான் எதிர்த்த காரணம் வழியில் வம்பு எதற்கு என்பதுதான்...\"\n\"மலையிலுள்ள சோழ நாட்டின் தூதுவரிடமிருந்து அனுமதியும் பெற்றாக வேண்டுமே என்பதற்காகவும்தான். அதனால் தவறில்லை. ராஜகுருவே உங்களுடன் அவர்கள் ஆறு நாட்கள் தான் தங்கியிருந்தார்கள். பிறகு திரும்பும் போது பிடிபட்டு விட்டார்கள்\" என்று மீண்டும் சாதாரணத் தொணியிலேயே வாணகோவரையர் குறுக்கிட்டுச் சொன்னதும் ராஜகுருவின் முகமே மாறிவிட்டது. ராஜ ஸ்ரீசாமந்தன் வியப்பினாலும் வேதனையாலும் அயர்ந்து போய் உட்கார்ந்து விட்டான். எனினும் தனது இரு மெய் யுதவியாளர்களை மட்டும் ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்தான். வாணகோவரையாரும் தான் ஒரு முறை அவர்களை நிமிர்ந்து பார்த்தார். மெய்யுதவிகளில் ஒருவன் சட்டென்று தனது முகத்தைச் சற்றே திருப்பிக் கொள்ளவும், கலகலவென்று வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே, கடல்நாடுடையார், \"நீயும் உனது தம்பியும் செய்தது அப்படியொன்றும் பெரிய தவறல்ல சிசுநாதா கலிங்கத்தாரிடம் கேட்ட முக்கிய இலக்குகள் பற்றிய படங்களை நீங்கள் பெற்றிருந்தால் அல்லவா, அது தவறு என்று முடிவாகியிருக்கும் கலிங்கத்தாரிடம் கேட்ட முக்கிய இலக்குகள் பற்றிய படங்களை நீங்கள் பெற்றிருந்தால் அல்லவா, அது தவறு என்று முடிவாகியிருக்கும்\" என்று மறுபடிய���ம் வெகு அலட்சியமாகவே அவர் சொன்னதும் அத்தனை பேரும் திக்பிரமை பிடித்தவர்களாய்த் திடுக்கிட்டு விழித்தனர். ராஜகுருவோ தர்ம சங்கடமான நிலைமை உண்டாயிருப்பதை ஊகித்து எப்படியாவது இந்த சந்திப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வர விரும்பியவராய் \"நாடுடையாரே\" என்று மறுபடியும் வெகு அலட்சியமாகவே அவர் சொன்னதும் அத்தனை பேரும் திக்பிரமை பிடித்தவர்களாய்த் திடுக்கிட்டு விழித்தனர். ராஜகுருவோ தர்ம சங்கடமான நிலைமை உண்டாயிருப்பதை ஊகித்து எப்படியாவது இந்த சந்திப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வர விரும்பியவராய் \"நாடுடையாரே பிறகு ஒரு முறை நாம் சாவகாசமாகப் பேசிக் கொள்ள வாய்ப்பளித்தால் நலம் என்று கருதுகிறேன். இன்னும் நாங்கள் பயண காலத்துச் சிரமத்திலிருந்து விடுபடவில்லை பிறகு ஒரு முறை நாம் சாவகாசமாகப் பேசிக் கொள்ள வாய்ப்பளித்தால் நலம் என்று கருதுகிறேன். இன்னும் நாங்கள் பயண காலத்துச் சிரமத்திலிருந்து விடுபடவில்லை\" என்று விநயமாகச் சொன்னதை வரவேற்பது போல் சிரக்கம்பம் செய்த வாணகோவரையர், \"ஆமாம். வந்த சிரமத்தை நீக்கிக் கொண்ட பிறகே நாம் பேசலாம். நாளை மறுநாள் நான் ராஜதூதுவரைச் சந்திக்க உங்கள் திருமாளிகைக்கே வருகிறேன். உங்களுடைய சூடாமஹிவர்ம விஹாரத்துக்கு வந்து அரசியல் பேசி அவ்விடத்தின் அமைதியையும் பெருமையையும் களங்கப்படுத்த விரும்பவில்லை. சரி இப்போதைக்கு இந்தச் சந்திப்பை முடித்துக் கொள்ளுவோம். சாமந்தரே உங்கள் வரவுக்கு நன்றி. சிசுநாகா உனக்கும் உன்னுடைய தம்பி பவநாகனுக்கும் கூட எமது நன்றியுண்டு. இருபதாண்டுகளுக்குப் பிறகு நீங்களிருவரும் இந்த நாடு திரும்பியிருக்கிறவர்கள் என்பதால் பழைய உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பளித்திருக்கிறீர்கள்\" என்று கூறி இளநகை பூத்தவராய் எழுந்ததும் சந்திப்பு முடிந்தது என்பதைப் புரிந்து கொண்ட மங்கலமாறன் அவர்களை வழியனுப்புவதற்கென்று முன் வந்தான். ராஜதூதனாக வந்துள்ளவனிடம் உபசார வார்த்தை ஒன்று கூறவேண்டாமா\" என்று விநயமாகச் சொன்னதை வரவேற்பது போல் சிரக்கம்பம் செய்த வாணகோவரையர், \"ஆமாம். வந்த சிரமத்தை நீக்கிக் கொண்ட பிறகே நாம் பேசலாம். நாளை மறுநாள் நான் ராஜதூதுவரைச் சந்திக்க உங்கள் திருமாளிகைக்கே வருகிறேன். உங்களுடைய சூடாமஹிவர்ம விஹாரத்துக்கு வந்து அரசியல் பேசி அவ்விடத்தின் அமைதியையும் பெருமையையும் களங்கப்படுத்த விரும்பவில்லை. சரி இப்போதைக்கு இந்தச் சந்திப்பை முடித்துக் கொள்ளுவோம். சாமந்தரே உங்கள் வரவுக்கு நன்றி. சிசுநாகா உனக்கும் உன்னுடைய தம்பி பவநாகனுக்கும் கூட எமது நன்றியுண்டு. இருபதாண்டுகளுக்குப் பிறகு நீங்களிருவரும் இந்த நாடு திரும்பியிருக்கிறவர்கள் என்பதால் பழைய உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பளித்திருக்கிறீர்கள்\" என்று கூறி இளநகை பூத்தவராய் எழுந்ததும் சந்திப்பு முடிந்தது என்பதைப் புரிந்து கொண்ட மங்கலமாறன் அவர்களை வழியனுப்புவதற்கென்று முன் வந்தான். ராஜதூதனாக வந்துள்ளவனிடம் உபசார வார்த்தை ஒன்று கூறவேண்டாமா\n\"நீங்கள் இங்கு சைலேந்திரப் பிரதிநிதியாக வந்தது பற்றி மற்றவர்களை விட அதிக மகிழ்ச்சி கொள்ளுபவன் நான் தான். சென்ற ஆண்டில்தான் நான் சம்பாவுக்கு வந்திருந்த போது உங்கள் சகோதரரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது உங்களுடன் சேர்ந்தே பணியாற்ற வாய்ப்பேற்பட்டுள்ளது. இது என் பாக்கியம். தவிர உங்களுடைய உன்னத நோக்கத்தையோ இங்குப் பணியாற்ற நீர் வந்துள்ள சந்தர்ப்பத்தையோ சிரத்தையுடன் எதிர்பார்த்திருந்தவன் நான் தான். எனவே நாளை மறுதினம் மீண்டும் சந்தித்து நீண்ட நேரம் அளவளாவ விருப்பம். இப்பொழுது தற்காலிகமாக விடை கொடுத்தனுப்புகிறேன். ராஜகுருவே என்னுடைய வந்தனத்தை ஏற்றுக் கொண்டு ஆசி புரியுங்கள்\" என்று கடல் நாடுடையவர் சற்றே கைதூக்கிக் கூப்பி வணங்க \"அவசியம்... நலமெலாம் நிறைந்து பலகாலம் வாழ்க\" என்று கடல் நாடுடையவர் சற்றே கைதூக்கிக் கூப்பி வணங்க \"அவசியம்... நலமெலாம் நிறைந்து பலகாலம் வாழ்க\" என்று ஆசி கூறி வெளிவந்தார். அவர் பின்னே தளர்ந்த நடையுடன் திரும்பினான் ராஜ ஸ்ரீசாமந்தன்\nசாவகத்துப் பெரிய தூதரும், ராஜகுருவும் அங்கிருந்து அகன்ற பிறகும் கூட வாணகோவரையர் தமது இருக்கையில் அமர்ந்திருந்தார். நெடுநேரம் ஆழ்ந்த யோசனையுடன் மவுனமாக வீற்றிருந்த அவருடைய அந்த நிலையைக் கலைக்க யாரும் விரும்பவில்லை. எனினும் மங்கல மாறனார் மட்டும் சற்று ஒதுங்கியிருந்த இருக்கையில் ஏதோ சுவடிகளைப் புரட்டிய வண்ணம் ஏதும் பேசாது இருந்தார். சட்டென்று தனது மவுனத்தைக் கலைத்த கோவரையர், மாறனாரைப் பார்த்து, “நாம் நினைத்தது ஒவ்வொன்றும் செயல்பட்டுவிடுகிறது அல்லவா இதன் முடிவும் அப்படித்தானே யிருக்க முடியும் இதன் முடிவும் அப்படித்தானே யிருக்க முடியும்” என்று கேட்டார். மாறனார் ஒரு நொடித் தயக்கத்துடன் யோசித்துவிட்டு, “முடிவும் நாம் எதிர்பார்ப்பது போல் இருக்குமானால் இப்போதே தடுத்துவிடுவது நலமளிக்குமே” என்று கேட்டார். மாறனார் ஒரு நொடித் தயக்கத்துடன் யோசித்துவிட்டு, “முடிவும் நாம் எதிர்பார்ப்பது போல் இருக்குமானால் இப்போதே தடுத்துவிடுவது நலமளிக்குமே” என்று திரும்பக் கேட்டார்.\n அரசர் இது பற்றி வேறு மாதிரி கருதுகிறார். இவனுக்குச் சுமார் நாற்பது வயது தானிருக்கும். யுத்த சேவையிலேயே பெரும் பகுதியைக் கழித்தவன். ராஜ தந்திரம் தேர்ந்தவனாயிருக்க முடியாது என்றும் நினைக்கிறார். காடவர்கோனோ இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தானே என்றும் அலட்சியம் காட்டுகிறார். எனவே நாம் மட்டும் அறிந்த அல்லது ஊகிக்கும் சில முடிவுகளை அவர்கள் சட்டென்று ஏற்றுவிட மாட்டார்கள்.”\n“அப்படியானால் இப்படியே விட்டு விட்டால் விபரீதங்கள் விளையுமே\n“விளைவதைத் தடுக்க இப்போது வாய்ப்பில்லை. ஆனால் நம் ஊகங்கள் சரியானவையா என்று உறுதி கொள்ளச் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவற்றில் ஒன்று நம்மிடம் அடைக்கலமாக வந்துள்ள ‘பாலனை’ பயன்படுத்திக் கொள்ளுவதுதான்.”\n“அவன் நூற்றுக்கு நூறு நம்மைப் பொருத்த வரையில் நம்புதற்குரியவன் தான். எனினும் மன்னரும் மற்றையோரும் நம் ஏற்பாட்டுக்கு இணங்க வேண்டுமே\n“இணங்கச் செய்வதுதான் நம்முன்னுள்ள முதல் வேலையாகும்\n“சற்று நேரத்துக்கு முன்னர்தான் மன்னரைக் காண காடவர்கோன், பிரும்மாதிராயர், நரலோகவீரன், பெரும்பிடுகு ஆகியவர்கள் சென்றிருக்கிறார்கள். ராஜமல்லனும், பழுவேட்டரையரும் நாம் வரவேண்டும் என்று காத்திருக்கிறார்களாம்.”\n“சரி, நாமும் புறப்படலாம். இப்பொழுதே நடுநிசியாகி விட்டது”, என்று அவர் எழுந்ததும் குதிரைகள் தயாராக இருப்பதாக ஒரு வீரன் வந்தறிவித்தான். இருவரும் புரவிகளிலேறி அரண்மனைக் கேகினர்.\nஆசார வாசலிலேயே இருந்தார் பழுவேட்டரையர். கோவரையர் பரிமீதிருந்து இறங்கியதும் “உங்களை எதிர் பார்த்துத்தான் நாமும் இங்கேயே இருந்தோம்” என்று அவர் அறிவித்ததும், “மிக்க நன்றி” என்று அவர் அறிவித்ததும், “மிக்க நன்றி எனினும் மகிழ்ச்சி என்று கூற இது நேரம் இல்லை” என்றார் கோவரையர். சட்டென்று முகமாறுதலடைந்த பழுவேட்டரையர் “அப்படியா எனினும் மகிழ்ச்சி என்று கூற இது நேரம் இல்லை” என்றார் கோவரையர். சட்டென்று முகமாறுதலடைந்த பழுவேட்டரையர் “அப்படியா அப்படியானால் நம் ஊகங்கள் அத்தனையும் உண்மையாகிவிடுமா அப்படியானால் நம் ஊகங்கள் அத்தனையும் உண்மையாகிவிடுமா” என்று கேட்டார் வேகத்துடன்.\n“அத்தனையும் என்பது ஒரு புறமிருக்க ஓரளவு உண்மையாகிவிட்டனவே என்பதுதான் வேதனையாயிருக்கிறது”, என்று பதிலளித்துவிட்டு ராஜமல்லனின் தோள்மீது ஒரு கைபோட்டுக் கொண்டே பழுவேட்டரையருடன் பேசியபடி அரண்மனையுள் நுழைந்தவரைத் தொடர்ந்து சென்றார் மங்கல மாறனார்.\nசோழ நாட்டின் பெருமைக்கும், சோழ வமிசத்தினரின் ஆட்சிக்கும் உறுதுணையாக மட்டுமின்றி ஆதாரமாகவும் இருந்த குடும்பம் பழுவேட்டரையர்களுடையது. கோவரையர், முத்தரையர், காடவர்கோன் போன்ற அரச வமிசத் துணைவர்களான பழுவேட்டரையர்கள் ‘போர்’ என்னும் போது வேங்கைகளைப் போல் எழுந்து பாய்ந்து இடிமுழக்கம் போல கர்ஜித்து யுத்தத்தில் புகுந்து அநாயாசமாக விளையாடி... ஆமாம் யுத்தமே அவர்களுக்கு ஒரு விளையாட்டு மாதிரிதான் - எதிரிகளைச் சாடி முடிவில் வெற்றியை, - ஆமாம் வெற்றியையன்றி வேறெதையுமே அறியாதவர்கள் அவர்கள் - கொண்டு வந்து சோழ நாட்டுக்குப் பெருமையும், சோழமன்னர் தம் ஆட்சிக்குச் சிறப்பும் கொண்டு வரும் பரம்பரையினர் ஆவர் என்று வரலாற்று விளக்கங்கள் கூறியுள்ளன. அது மட்டுமல்ல, போரில் எத்தகைய திறமையும் வலிமையும் காட்டுவரோ அவ்வளவுக்கு ராஜதந்திரத்திலும் காட்டும் சிறப்பும் இவர்களுடையது என்னும் போது ஏன் இவர்களுக்கு மட்டும் சோழ நாட்டில் தனிப்பெருமை என்பது விளங்கிவிடும். இருவகையிலும் திறமையும் சக்தியும் பெற்றிருப்பது என்பது அசாதாரணமான ஒரு வாய்ப்பாகும். பெரிய பழுவேட்டரையர் எண்பதாண்டுகளைக் கடந்தவர், மூன்று மாமன்னர்களைச் சோழ ஆட்சியில் கண்ட பெருமையும், பழகிய உரிமையும் படைத்தவர். இப்போது சோழ நாட்டுக்கு ஏதோ ஒரு பெருஞ்சோதனை வந்திருக்கிறது என்பதனால் தான் அவரே வெளி வந்திருக்கிறார். தவிர, அவர் தம் இளவலும், வீர ராஜேந்திரனின் அருமை நண்பரும், ஆனால் அவர் தம் திடீர் மறைவால் மனக்கலக்கமடைந்து விட்டவரும், குலோத்துங்க சோழன��� அரியணை ஏறும் உரிமையை நாளது வரை ஏற்காதவருமான இளைய பழுவேட்டரையர், தமது மூத்தவரை விடப் பத்து பிராயங் குறைந்தவர். என்றும் அரசியலில் பற்றுக்காட்டாது திருபுவனத்தில் கோயிலைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார், பாரம்பரிய ஈடுபாடான அரசியலை விட்டுவிட்டு\nபெரிய பழுவேட்டரையர் தான் குலோத்துங்க சோழன் அரியணை ஏற முதலாவதாக ஆதரவளித்தார். பிறகு தான் முத்தரையர் மழவரையரும், கோவரையரும் இணங்கினர். கொடும்பாளூரார் கூட முதலில் இணங்கவில்லை. ஆனால், அவரையும் குலோத்துங்கன் எப்படியோ தன் வசம் திருப்பிவிட்டான். சோழ நாட்டின் உயிர்நாடிகளான இவ்வைந்து பெருங்குடும்பத்தினரும் குலோத்துங்கனுக்கு ஆதரவாக நின்ற பிறகுதான் கருணாகரத் தொண்டைமானும், மணவிற்கோட்டத்து நரலோக வீரனும் தங்களது பரம்பரைத் தொழிலில் நிற்க, செயலாற்ற முன் வந்தனர். காடவர் கோன் இவர்களுக்கு முன்னரே குலோத்துங்கரை சோழ சாம்ராஜ்யாதிபதியாக்கத் தீர்மானித்திருந்தாலும் கோவரையர் மன்னரின் போர்த்திறன், அரசியல் திறன், நிருவாகத்திறன் ஆகியனைத்தையும் அறிந்த பிறகே இலேசாக ஆதரவளித்தார். ஆனால், கடற்போரிலும், கடல் கடந்த நாடுகளிலும் குலோத்துங்கர் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து புரிந்த சாதனைகள் கோவரையருக்கு அவரிடம் மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் ஏற்படுத்தி முடிவில் ‘இவரும் அவருடையவராக’ மாறிவிடும்படிச் செய்திருந்தது.\nசோழ அரியணைக்கு நேர் வாரிசுரிமை தமக்கில்லை என்னும் குறையைத் தமது ஆட்சி தொடங்கிய சில காலத்திலேயே போக்கி விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டார் குலோத்துங்கர். காலஞ்சென்ற வீரராஜேந்திரருக்கு திருமகனில்லை என்பதனால் அடுத்தபடி யார் என்ற பிரச்னை பெரிதாகி, சோழநாட்டுக் குறுநில மன்னர்களிடையேயும், ஆதரவாளர்கிடையேயும் மிகப் பெரிதான குமுறல் எழுந்துவிட்டன. கங்கை கொண்ட சோழ மன்னரான முதலாம் ராசேந்திரர் மகள் அம்மங்காதேவியை கீழைச் சாளுக்கிய மன்னரான இராசராசனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தாரல்லவா என்ற பிரச்னை பெரிதாகி, சோழநாட்டுக் குறுநில மன்னர்களிடையேயும், ஆதரவாளர்கிடையேயும் மிகப் பெரிதான குமுறல் எழுந்துவிட்டன. கங்கை கொண்ட சோழ மன்னரான முதலாம் ராசேந்திரர் மகள் அம்மங்காதேவியை கீழைச் சாளுக்கிய மன்னரான இராசராசனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தாரல்லவா அவர்கள் புதல்வனே குலோத்துங்கன். சோழ அரியணைக்கு உரிமை, இவன் தாய் வழி வந்ததேயன்றி, தந்தை வாரிசு முறையிலல்ல. எனவே உள் நாட்டிலே முக்கியமானவர்கள் இவர் உரிமையை எதிர்த்தாலும், நேர் வாரிசு யாரும் இல்லையே என்ற குறையும் இருந்தது. ஆயினும் சோழ நாட்டுக்கு மட்டுமின்றிச் சாளுக்கிய நாட்டுக்கும் ஆளும் உரிமை படைத்த மேலை சாளுக்கியரை எதிர்த்து வீரராசேந்திரர் நடத்திய போரில் தமது பதினாறாவது வயதிலேயே கலந்துகொண்டு அருந்திறன் காட்டியதை அவர் மறவாமல் தனது துணைவர்களிடம் ‘இவனே ஏற்றவன் நம் சோழ நாட்டை ஆளுவதற்கு’ என்று கூறிவிட்டே மரணத்தைத் தழுவியதாக ஒரு முடிவும் அவருக்கு ஆதரவாக இருந்தது\nபெரிய பழுவேட்டரையர், மன்னர் வீரராசேந்திரன் உயிர் பிரியுந்தறுவாயில் அவர் அருகில் இருந்தார். பிரும்மாதி ராயரும் இருந்தார். மலையமானும், காலிங்கராயரும் இருந்தனர். காடவர்கோனோ மன்னர் நெடுநாளாக இந்த நோக்கத்தை கொண்டிருந்ததாகவும் அறிவித்தார். எனவே எதிர்ப்புக்கள் சக்தியற்றுப் போயின. எனினும் சிறிய பழுவேட்டரையரும் மலையமானும் முன்னே சாளுக்கியருடன் நடத்திய போர் நிகழ்ச்சிகளை மறக்கத் தயாராக இல்லை. தவிர, கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியர் எல்லாம் தாயாதிகளேயன்றி வேற்றார் அல்லர். எனவே ‘அத்தனையும் பிடாரிகள்தான்’ என்றும் கருதினர். ஆனால், குலோத்துங்கன் பதவியேற்றதும் சோழ சாம்ராஜ்ய நிர்வாகம் சம்பந்தமாக செய்த ஒவ்வொரு ஏற்பாடும் இவர்கள் மனம் ஒத்ததாகவே இருந்தன. கோவரையரை கடல் நாடுடையவராக நியமித்த உடனேயே அவர் முதல் வெற்றி கண்டுவிட்டார். கருணாகரனைக் கலிங்க எல்லையின் மகாசேனாதிபதியாக நியமித்ததுடன், நரலோக வீரனை மெய்க்காப்பாளர் தம் பெரும் பொறுப்பில் வைத்ததும் சோழ நாட்டுப் பெருங்குடும்பங்கள் கலக்கம் நீங்கித் தெளிவாகப் பார்த்தன\nபெரிய பழுவேட்டரையரையும், சிறிய பழுவேட்டரையரையும் அவர்கள் தம் இல்லத்துக்கே வந்து குலோத்துங்கன் ஒத்துழைப்பை நாடியதுடன், காடவர் கோன் திருமகளைத் தம் அரசியாக ஏற்க விரும்பியிருப்பதையும் அறிவித்ததும், அத்தனைப் பெருங்குடி மக்களும் மிக்க மகிழ்ச்சி கொண்டு அவருக்கு முழு மூச்சாக ஆதரவளித்தனர். சிறிய பழுவேட்டரையர் நேரிடை ஆதரவளிக்காவிட்டாலும், அரசியலிலிருந்து ஒதுங்கி ஆலயப் பணிகளில் ஈடுபட்டுவிட்டார். அதாவது ஒருவகையில் இது மறைமுக ஆதரவு என்றும் கருதலாமல்லவா\nஆகவே தான் அவர் மட்டும் அன்றைய ஆலோசனைக் குழுவில் கலந்து கொள்ளவில்லை. பெரிய பழுவேட்டரையரும் கோவரையரும் அத்தாணி மண்டபத்துள் நுழைந்ததும் அத்தனை பேரும், அமைச்சர் உள்படத்தான் எழுந்து வரவேற்றனர். ஆனால், அரசரே ஒரு நொடி தயங்கிய பிறகு கோவரையரையும் பழுவேட்டரையரையும் கைலாகு கொடுத்து வரவேற்றது கண்டு வியப்புக்களை அத்தனை பேர் முகத்திலும் பரவி விட்டது.\nஇது திறமையான, சக்தி வாய்ந்த ராஜதந்திரம் என்று நினைத்தார் பிரம்மாதிராயர்\nஅவரவர் இருக்கைகளில் அமர்ந்ததும் மன்னர் தமது இருக்கையில் அமர்ந்து ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனரானாலும், ஒரு முக்கியமான விஷயத்தை விவரத்தை அவர் அப்போது கூறப்போகிறாரோ என்று தான் காத்திருந்தார்கள் சோழ ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதைப் போலப் பல கூட்டங்களை அவர் நடத்தியிருப்பினும் இன்றைய கூட்டம் மிக முக்கியமானது. உள்நாட்டிலும் கடல் கடந்த நாடுகளிலும் சோழ நாட்டுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மீண்டும் பகைவர்கள் சதிச் செயல்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதுடன் அவர்களில் ஒரு பகுதியினர் உள்நாட்டில் ஊடுருவவும் செய்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர். அதுவும் கடந்த நாலைந்து தினங்களுக்குள் இத்தகைய ஊடுருவிகள் தொகை ஏராளமாகிவிட்டது. சிங்களத்திலிருந்தும் சாவகத்திலிருந்தும் ஊடுருவியுள்ளவர்களில் பலர் பிடிபட்டிருந்தாலும், மலையூர், கடானம் ஆகிய கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள் பலரை இன்னும் பிடிக்க முடியவில்லை. எனவே அவர்களுக்கு இங்கேயே யாரோ ஆதரவளித்து வருகின்றனர் என்பதும் முடிவான ஒரு விஷயம். இவர்கள் யார் எப்படி இவர்களைக் கண்டுபிடிப்பது என்பதும் பெரிய பிரச்னை.\nபல நாடுகளிலிருந்து இப்போது வந்துள்ள சாவகதூதுவர் மந்திரி பல பிரதிநிதிகள் தமது நூற்றுக்கணக்கான பரிவாரங்களுடன் வந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் ஒரே சமயத்தில் கண்காணிப்பதென்பது அவ்வளவு எளிதான விஷயமல்லவாதலால் முற்றிலும் புதியவகையில் இவற்றையெல்லாம் சமாளிக்க வேண்டும். அது எப்படி என்பதற்கும் இப்போது முடிவு கண்டாக வேண்டும் என்பதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் கருதினார்கள்.\nபொன்னகர்ச் செல்வி - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்க���ஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_733.html", "date_download": "2018-06-19T13:59:18Z", "digest": "sha1:DTKV6JAQTWE6MJJ4HPIOL6NTHLV77VFS", "length": 34580, "nlines": 126, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொக்கேன் சம்பவத்திற்கும், சதொசவிற்கும் தொடர்பு இல்லை - பாராளுமன்றத்தில் ரிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொக்கேன் சம்பவத்திற்கும், சதொசவிற்கும் தொடர்பு இல்லை - பாராளுமன்றத்தில் ரிஷாட்\nகொக்கேன் சம்பவத்திற்கும் சதொச நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, பாராளுமன்றத்தில் இன்று (20.07.2017) எழுப்பிய வாய் மூல வினாவிற்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nசதொசவை நான் பொறுப்பேற்ற பின்னர், இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் இறக்குமதி செய்யவில்லையெனவும் தனியார் வழங்குனர் மூலமே இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nசீனிக் கொள்கலனில் கொக்கேன் இருந்ததை கண்டுபிடித்த சதொச ஊழியர்களே பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இப்போது அந்த விடயம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த விசாரணை முடிவுபெறும் வரை, இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து சதொச நிறுவனம் எந்தப் பொருட்களையும் கொள்வனவு செய்வதை, தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெர���யபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/170872?ref=home-top-trending", "date_download": "2018-06-19T14:32:03Z", "digest": "sha1:JUCO6F423S2JYW2DT26QDIA5XDNFFVL6", "length": 7545, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "வெள்ளவத்தையில் உணவு பெற்றுக்கொண்டவருக்கு காத்திருத்திருந்த அதிர்ச்சி!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவெள்ளவத்தையில் உணவு பெற்றுக்கொண்டவருக்கு காத்திருத்திருந்த அதிர்ச்சி\nதலைநகர் கொழும்பிலுள்ள ஹோட்டல்களின் வழங்கப்படும் உணவு தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.\nசில உணவகங்களில் சுகாதாரமில்லாத, மனித பாவனைக்கு உகந்த வகையில் உணவு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.\nதற்போது வெள்ளவத்தையில் பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட சாப்பாட்டில் புழுக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதியநேர உணவினை பெற்றுக் கொண்டவர் அதில் புழுக்கள் நிறைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஇதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nஅண்மைக்காலமாக கொழும்பில் பல உணவகங்களில் இவ்வாறான நிலை காணப்படுவது குறித்து மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் ��ெய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2009/01/19/pillaimaar-ira-manikandan/", "date_download": "2018-06-19T13:55:37Z", "digest": "sha1:IAV75FO4NTDCY2P2MB5E3LSO3L2LR4KQ", "length": 36890, "nlines": 373, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Pillaimaar: Ira Manikandan « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகோட்டைப் பிள்ளை மார் வைதீகப்பற்று மிக்கவர்களாக இருந்தனர். பாண்டிய மன்னர்கள் பட்டமேற்கும் விழாக்களில் முடிசூடுவதற்கு முடியை எடுத்துக் கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருந்ததாகக் கூறுகிறார்கள்.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப் பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர்.\nஇந்த சமுதாயத்தில் பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித் தோன்றலாகவே கருதப்படுகிறது.\nபொதுவாக பிள்ளைமார் சமூகத்தில் வரதட்சணை கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. தொடக்கத்தில் பிள்ளைமார் சமூகத்தார் தங்கள் சொந்தத்திலேயே திருமண உறவு கொண்டிருந்தனர். உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் இப்படி இருந்தனர். ஆனால் இப்போது தங்கள் சொந்தங்களில் நல்ல வரன் கிட்டாதபோது மற்ற பிள்ளைமார்களுடனும் திருமண உறவு கொள்ளும் வழக்கம் வந்து விட்டது.\nதிருமணங்களை இரண்டு வீட்டாரும் பேசி முடிக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றவுடன் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். பந்தக்கால�� நடுவது, மாப்பிள்ளை அழைப்பு உட்பட அனைத்திற்கும் அன்றே நாள் குறிக்கிறார்கள். திருமணத்தை நடத்துவது பெண் வீட்டாரின் பொறுப்பாகவே இன்றும் உள்ளது.\nமுதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். திருமணத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேசிகர் ஒருவர் சைவமுறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தித் தருகிறார்.\nமாப்பிள்ளை, சகலை, மைத்துனர் என்று மூன்று பேர் அமர்ந்திருக்க, மணமான புதுப் பெண் வாழை இலை போட்டு அவர்களுக்குப் பரிமாற வேண்டும். இதனை `சட்டரசம் பரிமாறுதல்’ என்கின்றனர்.\nதிருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணை தேங்காய் உருட்டச் சொல்லுதல், தலையில் வைத்து அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களை ஆடச் செய்வது, பல பிள்ளைமார் சமூகத்தாரிடம் இன்றும் காணப்படும் வழக்கம்.\nமணப்பெண் வீட்டிலும் மாப்பிள்ளையின் மறுவீட்டு அழைப்பிலும் விருந்து உபசாரம் தடபுடலாக இருக்கும். இவர்களின் திருமண விருந்தில் சொதி சாப்பாடும் அவியலும் மிகப் பிரசித்தம்.\nபிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த முப்பதாம் நாளில் சடங்கு நடக்கும். தாய்மாமன் சீலை எடுத்துக் கொடுத்து இந்தச் சடங்கை நடத்த வேண்டும். இந்தச் சடங்கிற்குப் பின், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. ஆனால் இப்போது இந்த முறை மாறி, காலத்திற்குத் தக்கபடி நடக்கத் தொடங்கிவிட்டனர்.\nபெரும்பாலான பெண்கள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது வழக்கம். காதில் `பாம்படம்’ அணிய காதுகளை நீண்ட அளவிற்கு வளர்ப்பது இவர்களது வழக்கம்.இன்று நாகரிகம் கருதி இந்த வழக்கம் குறையத் தொடங்கி விட்டது.\nவிதவைகள் திருமணத்திற்கு அனுமதி மறுத்து வந்த இவர்கள், இப்போது அதற்கு அனுமதி வழங்க ஆரம்பித்து விட்டனர். விதவைகள் வெள்ளைச் சேலை அணியும் வழக்கமும் அருகி வரத் தொடங்கி விட்டது.\nகணேசருக்கு செவ்வாய் பூஜை செய்வது வழக்கம். பெண்கள் மட்டுமே இந்த பூஜை செய்வதாக சொல்லப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் அனுமதி கிடையாது. அய்யனார், காளி முதலிய கிராம தெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு.\nசுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.\nஇந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளை மார்களின் பங்கு மகத்தானது.\nஉறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் வ.உ.சி. நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்குமுறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார்.\nநமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது.\nதமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர்.\nபிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது.\nஅதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.\nஅந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்குநேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்லமுடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. அவன் தலையை வெட்டித் துண்டித்து ஈட்டியில் குத்தி காட்சிப் பொருளாக நடுச்சந்தியில் நட்டு வைத்தார்கள்.\n“கட்டபொம்மு நாயக்கர் பிடிபடுவதிலும், அவரது மந்திரியான சுப்ரமணியபிள்ளை பிடிபட்டதே நமக்கு வெற்றி” என்று வெள்ளையர்கள் மேலே நடந்த நிகழ்ச்சியை மேலிடத்திற்கு இப்படித்தான் தெரிவித்தார்கள்.\nகட்டபொம்முவின் மந்திரியாக இருந்த தானாபதிப் பிள்ளைதான் அந்த இளைஞன். பெயர் சுப்ரமணிய பிள்ளை. தூக்கிலிட்டாலும் மீண்டும் எழுந்து வந்துவிடுவாரோ என்று பரங்கியரை அஞ்சி நடுங்க வைத்த இந்த சுத்த வீரரைத் தந்த சமூகம் `பிள்ளைமார்��� என்று அழைக்கும் வேளாளர் சமூகம்.\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம்.\nகன்னியாகுமாரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வேளாளர்கள்தான் பெரும்பாலும் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.\nதென் தமிழகம்தான் இவர்களின் பூர்வீகம் என்றாலும் வேலை நிமித்தமாக இப்போது தமிழகம் முழுவதும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். எங்கு சென்று வாழ்ந்தாலும் `பிள்ளைமார்’ தங்கள் அடையாளத்தையும் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் விடாமல் பாதுகாத்து வருகிறார்கள்.\nதொடக்கத்தில் பிள்ளை என்ற பட்டம் இவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இடைக்காலத்தில் பிற சமூகத்தினரும்கூட இப்பட்டத்தைப் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களுடன் பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.\nசேர சோழ பாண்டியர்களின் அமைச்சர்களாக இருந்து வழி நடத்திச் சென்றவர்களாக இவர்களைச் சொல்வதுண்டு. மன்னர்களுக்கு முடிசூட்டு விழாவில் முடி எடுத்துக்கொடுக்கும் உரிமை இருந்ததாகக் கூறுவோரும் உண்டு.\nபிள்ளைமார்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். என்றாலும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாமல் ஆட்களை வைத்து விவசாயத் தொழில் செய்கின்றனர்.\nஅன்றைய பாண்டிய நாட்டில் மழையின்றி பஞ்சம் தலைவிரித்தாடியது. தனது நாட்டில் மழையைப் பொழிவிக்காத மேகங்களைப் பிடித்து வந்து பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி சிறையில் அடைத்து விட்டான். தேவர்கள் உட்பட அனைவரும் கார்முகில்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஇனிமேல் மேகங்கள் தங்களது வேலையை ஒழுங்காகச் செய்யும் என்று யாராவது ஒப்புதல் கொடுத்து பிணையக் கைதியாக இருந்தால் மட்டுமே மேகங்களை விடுவிப்பேன் என்றான் மன்னன். அப்போது வேளாளர் ஒருவர்தான் மேகங்களுக்குப் பதில் தான் சிறையில் இருப்பதாக வாக்குறுதி அளித்து மேக���்களை விடுவித்தாராம்.\nஇதனால் அவர்கள் கார்காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டதாக செவிவழிக் கதை உண்டு. அந்தளவிற்கு பிறரின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக பிள்ளைமார் சமூகத்தார் இருந்திருக்கிறார்கள்.\nவேளாளர்களில் ஒரு பிரிவினர் சைவப் பிள்ளைமார். இவர்கள் அதிகாலை சிவநாமத்தை உச்சரித்துவிட்டுத்தான் விழிக்கிறார்கள். காலை, மதிய, இரவு உணவுக்கு முன்னும் இறைவழிபாடு நடத்துவதை இவர்கள் மறப்பதே இல்லை.\nஇவர்களுக்கு பல குலதெய்வங்கள் இருக்கின்றன. பிள்ளைமார்களில் வைணவத்தைக் கடைப்பிடிப்போரும் இருக்கிறார்கள். நாமதாரி பிள்ளைமார்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். இப்போது சைவம், வைணவம் கடைப்பிடிப்போரிடையே திருமண உறவு வைத்துக்கொள்வதும் உண்டு.\nதிருச்செந்தூர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தென்காசி, குற்றாலம் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது சைவப் பிள்ளைமார்களின் வழக்கம். அதேசமயம், வைணவத்தில் ஈடுபாடுடைய பிள்ளைமார்கள் ஷ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாங்குனேரி போன்ற நவ திருப்பதி ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது பிரசித்தம்.\nஇவர்களுள் கோட்டைப் பிள்ளைமார் நெல்லை மாவட்டம் ஷ்ரீவைகுண்டம் வடபகுதியில் உள்ளனர். இக்கோட்டைக்குள் இருக்கும் கல்வெட்டில் `பிள்ளைமார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.\nஇச்சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கோட்டைக்குள்ளிருந்து வெளியே வருவதே இல்லை. வெளிஉலகம் என்னவென்றே தெரியாமல் இவர்கள் வாழவேண்டிய சூழ்நிலை. கோட்டைக்குள் மற்ற எந்த சமூகத்தவரும் நுழையத் தடை விதித்திருந்தனர். ஒரு பெண் பூப்படைந்தபின்னர் உடன்பிறந்த சகோதரன், தந்தை, தாய்மாமன் தவிர மற்ற ஆண்களைப் பார்க்கக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கடுமையான விரதங்கள் இருந்து கணவன் காலமான சிறிது காலத்திற்குள்ளேயே உயிர்விடும் நிலை இருந்தது.\nஇன்று அவர்களின் நிலை என்ன\nநவம்பர் 23, 2010 இல் 3:38 பிப\nசெப்ரெம்பர் 1, 2011 இல் 5:13 பிப\nசெப்ரெம்பர் 3, 2011 இல் 3:20 பிப\nநவம்பர் 7, 2011 இல் 1:13 பிப\nஜனவரி 7, 2012 இல் 11:41 முப\nஓகஸ்ட் 8, 2012 இல் 8:01 முப\nஓகஸ்ட் 15, 2013 இல் 9:11 பிப\nஒக்ரோபர் 29, 2013 இல் 11:28 முப\nநவம்பர் 25, 2013 இல் 11:39 முப\nநவம்பர் 2, 2014 இல் 2:06 பிப\nஓகஸ்ட் 16, 2015 இல் 1:00 பிப\nநவம்பர் 10, 2016 இல் 11:46 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/nadal-enters-french-open-semi-finals-the-11th-time-010482.html", "date_download": "2018-06-19T13:56:10Z", "digest": "sha1:T7XLNBQDCOBU5H4QEC7RNQQNBMDIF26L", "length": 10668, "nlines": 126, "source_domain": "tamil.mykhel.com", "title": "பிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் நடால்... களிமண் மைதான ராஜா என்பதை நிரூபித்தார்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nஃபிபா உலகக் கோப்பை 2018\n» பிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் நடால்... களிமண் மைதான ராஜா என்பதை நிரூபித்தார்\nபிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் நடால்... களிமண் மைதான ராஜா என்பதை நிரூபித்தார்\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் போட்டி காலிறுதியில் தோல்வியடைந்துவிடுவாரோ என்று கருதப்பட்ட நிலையில், களிமண் மைதானத்தின் ராஜா என்பதை ஸ்பெயினின் ரபேல் நடால் நிரூபித்துள்ளார். அரை இறுதிக்கு முன்னேறினார்.\n122வது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஸ்பெயினின் ரபேல் நடால், 11வது முறையாக பட்டம் வெல்வார் என்று போட்டி துவங்கும் முன்பே கணிக்கப்பட்டது.\nநேற்று இரவு நடந்த கால் இறுதியில் அர்ஜென்டீனாவின் ஸ்குவார்ட்மானுடன் நடால் மோதினார். முதல் செட்டில் 6-4 என்ற கணக்கில் ஸ்குவார்ட்மான் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து 37 செட்களில் வென்று வந்த நடாலின் சாதனைக்கு அவர் பிரேக் போட்டார்.\nநடாலை அவர் வென்று விடுவாரோ என்று நினைத்த நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இன்று அந்த ஆட்டம் தொடர்ந்தது.\nஇதில் 4-6, 6-3, 6-2, 6-2 என்ற செட்களில் வென்று களிமண் மைதானத்தின் ராஜா என்பதை ரபேல் நடால் மீண்டும் நிரூபித்துள்ளார். இதுவரை 10 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை அவர் வென்றுள்ளார்.\nஅரை இறுதியில் அர்ஜென்டீனாவின் ஜூவான் டெல் பெட்ரோவை அவர் சந்திக்க உள்ளார். மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மற்றும் இத்தாலியின் மார்கோ செசினாடோ மோதுகின்றனர்.\nஓபன் யுகத்தில் ஒரு ஓபன் போட்டியில் அதிக முறை அரை இறுதிக்கு முன்னேறிய ஜோர்ன் போர்க் மற்றும் ரோஜர் பெடரரின் சாதனையை 11வது முறையாக பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிக்கு நுழைந்து சமன் செய்துள்ளார் நடால். இதுவரை 10 முறை அரை இறுதி நுழைந்துள்ள நடேல், 10 முறையும் பட்டம் வென்றுள்ளார்.\nமகளிர் பிரிவின் பைனலுக்கு யுஎஸ் ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் ருமேனியாவின் சிமோனா ஹாலப் முன்னேறினர். ஹாலப் மூன்றாவது முறையாக பைனல் நுழைந்��ுள்ளார்.\nமகளிர் அரை இறுதியில் சக நாட்டு வீராங்கனை மேடிசன் கீஸை 6-4, 6-4 என்ற கணக்கில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வென்றார். மற்றொரு அரை இறுதியில் சிமோனா ஹாலப் 6-1, 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை வென்றார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\n11.... 1.... பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லப் போவது யார்... பைனலில் நடாலுடன் மோதுகிறார் தியம்\n9 ஆண்டுகால போராட்டம்... முதல் கிராண்ட் ஸ்லாம்.... பிரெஞ்ச் ஓபனில் சாதித்தார் ஹாலப்\nபிரெஞ்ச் ஓபன் ஷாக்கிங்.. ஷரபோவாவுடன் மோதவிருந்த செரீனா திடீர் விலகல்\nபிரெஞ்ச் ஓபனில் முந்தினார் ஷரபோவா.... செரீனாவுக்காக காத்திருக்கிறார்\nசெரீனாவின் பிளாக் கேட்சூட் பார்த்தீங்களா..... அதன் ரகசியம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீங்க\nதுவங்குகிறது பிரெஞ்ச் ஓபன்..... 11வது முறையாக வெல்ல நடால் தயார்.... சாதிப்பாரா செரீனா\nபிரெஞ்ச் ஓபன் போட்டி அடுத்த வாரம் துவங்குகிறது... ஆனால் சாம்பியன் யார் என்பது முடிவாகிவிட்டது\nவிளையாடாமலேயே வென்ற ஸ்ரீகாந்த்... பிரெஞ்ச் ஓபனில் இந்தியா சூப்பர் ஓபனிங்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்.. சாம்பியன் பட்டம் வென்றார் ஜெலினா ஆஸ்டாபென்கோ\nபிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்ற பிரான்ஸ்... 45 ஆண்டு கால ஏக்கம் தீர்ந்தது\nபிரெஞ்ச் ஓபன்-பைனலுக்கு முன்னேறிய பயஸ் ஜோடி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/09154557/Various-curses.vpf", "date_download": "2018-06-19T14:25:02Z", "digest": "sha1:25WMTI2QIZU4QMTCHS4P7ZJR7PL5ZFRU", "length": 14491, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Various curses || சாபங்கள் பலவிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாபங்களில் 13 சாபங்கள் முக்கியமானவையாக உள்ளன.\nஇதிகாசங்களையும், புராணங்களையும் புரட்டிப் பார்த்தோம் என்றால், அதில் பல சாபங்களும், அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற செய்த பரிகாரங்கள் பற்றியும் குறிப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். சாபங்களில் 13 சாபங்கள் முக்கியமானவையாக உள்ளன. அவை: பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குல தெய்வ சாபம் போன்றவை.\nபெண் சாபம்: பெண்களை ஏமாற்றுவது, உடன் பிறந்த சகோதரிக���ை ஆதரிக்காமல் இருப்பது, மனைவியை கைவிடுவது போன்றவற்றால் ஏற்படுவது பெண் சாபம் ஆகும். இந்த சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.\nபிரேத சாபம்: இறந்த ஒருவரின் உடலை வைத்துக் கொண்டு, அவரை இழிவாகப் பேசுவதும், பிரேதத்தின் உடலைத் தாண்டுவதும், இறுதிச் சடங்கை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை அவருக்கு வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் சாபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு பிரேத சாபம் ஏற்பட்டவர்களின் ஆயுள் குறையும்.\nபிரம்ம சாபம்: பாடம் சொல்லிக் கொடுத்த குருவை மறப்பது, கற்ற வித்தையை தவறாகப் பயன்படுத்துவது, தான் கற்றதை மற்றவர்களுக் குச் சொல்லிக் கொடுக்காமல் மறைப்பது போன்ற செயல்களால் இந்த சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் வித்யா நஷ்டம் எனப்படும் கல்வி கற்க முடியாத நிலை உண்டாகும்.\nசர்ப்ப சாபம்: அவசியம் இல்லாமல் பாம்புகளை அடித்துத் துன்புறுத்துவது, அவற்றின் இருப்பிடங்களை அழிப்பது போன்ற செயலால் சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால் கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டு, திருமணம் தடைபடும்.\nபித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும் பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். இது பாலாரிஷ்ட சாபத்தை ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்து போவது போன்றவற்றை உண்டாக்கும்.\nகோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் தவிக்கும் பசுவிற்கு தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.\nபூமி சாபம்: ஆத்திரத்தில் பூமியை அடிக்கடி காலால் உதைப்பதும், பாழ் படுத்துவதும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பூமிக்குள் போட்டு புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டாக்குவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை ஏற்படுத்தும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.\nகங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். இந்த சாபத்தால் நீர் கிடைக்காமல் அவசதிப்படுவார்கள்.\nவிருட்ச சாபம்: மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தினால் கடன் மற்றும் நோய் உண்டாகும்.\nதேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவுகளுக்குள் விரிசல் உண்டாகும்.\nரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்ற செயல்களால் ஏற்படும். ரிஷி சாபத்தால் வம்சம் அழியும்.\nமுனி சாபம்: எல்லை தெய்வங்கள் மற்றும் சின்னச் சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு வரலாம்.\nகுலதெய்வ சாபம்: இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறந்து போவதால் ஏற்படுகிறது. இந்த சாபத்தின் காரணமாக குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்து கொள்ளும்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kricons.blogspot.com/2012/07/12-07-2012-kumudam-reporter.html", "date_download": "2018-06-19T14:19:36Z", "digest": "sha1:OF6WENKNIUCQTUHOZ3MM4OVMVZA7UTFF", "length": 8425, "nlines": 145, "source_domain": "kricons.blogspot.com", "title": "KRICONS: குமுதம் ரிப்போர்ட்டர் 12-07-2012 Kumudam Reporter", "raw_content": "\nHome » Kumudam Reporter , குமுதம் ரிப்போர்ட்டர் , தமிழ் » குமுதம் ரிப்போர்ட்டர் 12-07-2012 Kumudam Reporter\nகுமுதம் ரிப்போர்ட்டர் 12-07-2012 Kumudam Reporter\nLabels: Kumudam Reporter, குமுதம் ரிப்போர்ட்டர், தமிழ்\nஇந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.\nபுத்தகங்களை மின் அஞ்சலில் பெற\nஉங்கள் பிளாக்-ஐ பிரபலம் ஆக்குவது எப்படி\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4\nகுமுதம் ரிப்போர்ட்டர் 12-07-2012 Kumudam Reporter\nகுமுதம் ரிப்போர்ட்டர் 08-07-2012 Kumudam Reporter\nதமிழ் (720) மாத இதழ் (85) சினிமா (54) தொழில்நுட்பம் (28) இணையம் (27) தகவல் (21) விழிப்புணர்வு (18) அனுபவம் (17) ஆன்லைன் (14) சாஃப்ட்வேர் (14) வலைப்பதிவு (13) ஆலோசனை (11) செய்தி (11) ஐ.டி. துறை (8) காதல் (8) வெப்சைட் (8) செல்போன் (7) மென்பொருள் (7) மதுரை (6) வருமானம் (6) குறுஞ்செய்திகள் (5) கூகிள் (5) டிப்ஸ் (5) நகர்படம் (5) வலைப்பூ (5) பில்கேட்ஸ் (4) போலி (4) ஐபோன் (3) நன்றி (3) பைக் (3) மடிக்கணினி (3) மின்புத்தகம் (3) மைக்ரோசாஃப்ட் (3) யோசனை (3) ரஜினி (3) ஹனிமூன் (3) ஹேல்த் (3) சனி பெயர்ச்சி (2) தமிழிஷ் (2) பதிவேற்றம் (2) பெண்கள் சிறப்பிதழ் (2) சனிபெயர்ச்சி (1) சீனா (1) சுகிசிவம். (1) பங்கு சந்தை (1) புதிய ஜனநாயகம் (1) ரொமான்ஸ் (1)\nசனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபால ஜோதிடம் 20-08-2011 BalaJothidam சனி பெயர்ச்சி பலன்கள்(2011-14)\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஇந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதி...\nஇங்கு பதிவு செய்தால் $10 உங்களுக்கு நிச்சயம்\nமின் அஞ்சல் மூலம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=section&id=28&layout=blog&Itemid=56&limitstart=378", "date_download": "2018-06-19T14:20:26Z", "digest": "sha1:EPNUB6IAMW473N6QHLFFYLEBVSQXAK53", "length": 81628, "nlines": 324, "source_domain": "selvakumaran.de", "title": "Literatur", "raw_content": "\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஅருவிவெட்டு காலமதில் அமைதியுடன் அமர்ந்திருந்தேன்\nகுருவியினம் கூச்சலிட்டு குஞ்சுகளைக் கவர்ந்தழைக்க\nபுரவியினம் ஆங்காங்கே புற்தரையில் அலைந்திருக்க\nகருவிகளின் ஒலி கேட்டு கலவரத்தால் அதிர்ந்து விட்டேன்.\nWritten by சந்திரா ரவீந்திரன்\nவல்வை மண் த���்த - வீரத்\nநல்ல தமிழ் மண் மீட்கத்\nதுள்ளியெழுந்த தூய புலிவீரன் -\nஇல்லை என்ற சொல் துறந்து\nகால் இல்லை என்று ஆன பின்னும்\nதன் பணியை மண் பணியாய்\nதன் நெஞ்சில் சுமந்தான் -\nநிலை இழந்த மக்களிற்கு நீதிபதியாய்\nகலையுள்ளம் கொண்ட காளை - இவன்\nவாழ்ந்த காலமதோ மிக மட்டு\nதாய் மண்ணைத் துறந்தது மட்டுமல்ல\nஇதயம் பிழியும் இடர்கள் நேர்ந்து -\nநெஞ்சம் மகிழ........தன் மண் நோக்கிப்\nநம் வீரர் தமக்காக வாழ்பவரல்லவே\nதிண் வீரர் - மண் காக்க -\nவிண் வீரன் - கிட்டு\nநீ எங்கள் காவிய நாயகன்.\nஎனக்கு அழுதிடலாம் போல இருந்தது. நான் தேடித்தேடி தரவிறக்கம் செய்து வைத்த பாட்டுக்கள் எல்லாமே அழிந்து போய் விட்டன. எனது வகுப்பிலும் சரி, எனது நண்பர்களிடையேயும் சரி என்னிடந்தான் நிறையப் பாடல்கள் இருந்தன. இந்தப் பாடல்களுக்காகவே எனது நண்பர்கள் எனது வீட்டுக்கு ஒலிப்பேழையுடன் வந்து பாடல்களை எரித்து எடுத்துக் கொண்டு போவார்கள். எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் தெரியுமே அம்மாவும், அப்பாவும் வீட்டில் இல்லாத நேரங்களில் நானே இந்தப் பாடல்களை எவ்வளவு சத்தமாகப் போட்டுக் கேட்பேன். இப்போது எல்லாமே போய் விட்டன. ஏதோ ஒரு கண்டறியாத வைரஸ். எப்படி அது எமது கணினிக்குள் வந்து சேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஒரே கவலையாக இருந்தது. இனி இவ்வளவு பாடல்களையும் திருப்பித் தரவிறக்கம் செய்வது என்பது இலேசான காரியமே\nஎன்னை விட அண்ணா இன்னும் கவலையாக இருந்தான். அவனது பாடசாலை விடயமெல்லாம் இந்தக் கணினிக்குள்தான். பரீட்சையும் வருகிற நேரம் பார்த்து வைரஸ் எங்கள் கணினியை ஆக்கிரமித்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக் கொண்டு இருக்கிறான். இரண்டு மூன்று கிழமைகளாக இராப்பகலாக இருந்து ஒரு ரிப்போர்ட் எழுதினவன். அதுக்காக வாசிகசாலை, இணையம் என்று எத்தனை இரவு பகல்களைச் செலவழித்து, தேடல்கள் செய்திருப்பான். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. அதற்குப் பாடசாலையில் நல்ல புள்ளிகள் கிடைக்கும் என்று நம்பியிருந்தவன், இப்போது எதைப் பாடசாலையில் காட்டுவது என்ற யோசனையில் குழம்பிப் போய் இருக்கிறான்.\n“அன்ரிவைரஸ் புரோக்கிராமை ஏன் தரவிறக்கம் செய்து வைக்கேல்லை\" என்று அப்பா அண்ணாவை இரண்டு மூன்று தரமாகப் பேசி விட்டார். அதை அப்பாவே செய்திருக்கலாம். ��னால் அண்ணாவால் அப்பாவைத் திருப்பிப் பேச முடியாதுதானே\nஅப்பாவுக்கும் பயங்கரக் கவலைதான். அவரது கலைமன்றக் கணக்குகள், வீட்டுக் கணக்குகள்... என்று எல்லாவற்றையும் எக்செல்லில் எழுதி வைத்திருந்தவர். அவைகளோடு மன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள்.. போன்ற பல விடயங்கள் தொலைந்து போய் விட்டதில் அப்பா மிகவும் ரென்சனாகி இப்போது சோர்ந்து போயிருக்கிறார்.\nஇந்தப் பிரச்சனைகளில் பொழுதுபட்டு விட்டதும் மூளையில் உறைக்காமல், மின்விளக்கைப் போட வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் நாங்கள் இருக்க, அம்மா வேலை முடித்து வந்து கதவைத் திறந்தா. அம்மாவுக்கு மின்விளக்கைப் போடாமல் இருந்தால் பிடிக்காது. எப்போதும் வெளிச்சமாகப் ´பளிச்´ என்று இருக்க வேண்டும். இருண்ட வீட்டுக்குள் நுழையும் போது, அம்மாவின் முகத்தில் இருந்த சந்தோசத்தில் பாதி குறைந்து விட்டது போலத் தெரிந்தது.\nஎங்கள் கோலங்களைப் பார்த்ததும் அம்மா தனது அதிருப்தியைக் காட்டிக் கொள்ளாமல் “என்ன எல்லாரும் கப்பல் கவிண்டு போனது போல கவலையிலை இருக்கிறிங்கள்\" என்றா. நாங்கள் ஒருத்தரும் ஒரு பதிலையும் சரியாகச் சொல்லவில்லை. அப்பா சொல்வார் என்று பார்த்தேன். அவரும் சொல்லவில்லை. அவர் பார்வையில் ஒரு வித அலட்சியம். ´இப்ப அதை உமக்குச் சொல்லி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது\" என்றா. நாங்கள் ஒருத்தரும் ஒரு பதிலையும் சரியாகச் சொல்லவில்லை. அப்பா சொல்வார் என்று பார்த்தேன். அவரும் சொல்லவில்லை. அவர் பார்வையில் ஒரு வித அலட்சியம். ´இப்ப அதை உமக்குச் சொல்லி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது´ என்பது மாதிரியான அலட்சியப் பார்வை அது.\nஅப்பாவின் அலட்சியப் பார்வையை அம்மா உணர்ந்து கொள்ளாமலில்லை. ஆனாலும் வழமை போலவே மனசைக் கிள்ளிய அந்தக் கணநேர உறுத்தலை இன்னுமொரு படி அதிகமான அலட்சியத்துடன் தூக்கி எறிந்து விட்டு “பிரச்சனையைச் சொல்லுங்கோ. என்னாலை உதவேலுமோ எண்டு பார்க்கிறன்\" என்றா.\nஉடனேயே அப்பா “இது கொம்பியூட்டர் பிரச்சனை. உமக்கெங்கை இதுகளைப் பற்றித் தெரியப் போகுது நாங்களே என்ன செய்யிறதெண்டு தெரியாமல் முளிச்சுக் கொண்டிருக்கிறம். நீர் பிறகு கொமான்ட் பண்ண வந்திட்டீர். கெதியிலை தேத்தண்ணியைப் போடும். உமக்குத் தேவையில்லாத ஆராய்ச்சியளை விட்டிட்டு..\" தனது எரிச்சல்களை எல்லாம் கொட்டுவதற்கு ஒ��ு ஆள் கிடைத்து விட்ட திருப்தியில், அப்பா அவசரமாகக் கொட்டினார்.\nஎனக்கு அம்மாவைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. அம்மாவுக்குக் கணினியில் ஒன்றும் தெரியாது என்றில்லை. நாங்கள் இல்லாத நேரங்களில் அவ ஏதோ கணினியில் செய்து கொண்டுதான் இருப்பா. வாசிப்பா. எழுதுவா. ஆனாலும் நானோ, அண்ணாவோ, அப்பாவோ யார் வந்தாலும், எழும்பி வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுவா. தப்பித்தவறி அவ கணினிக்கு முன்னால் கதிரையில் தொடர்ந்து இருந்தா என்றாலும், அப்பா போய் கதிரைக்குப் பின்னால் நின்றதும் அவ எதை வாசித்துக் கொண்டிருந்தால் என்ன, எதை எழுதிக் கொண்டிருந்தால் என்ன, அரைகுறையில் அப்படியே விட்டிட்டு எழும்பி விடுவா. அது ஏதோ எழுதாத சட்டம் போலத்தான். அப்பா வந்தால் அம்மா கணினியை அவருக்காக விட்டு விட வேணும். அந்த நேரத்தில் அம்மாவின் முகத்தில் வருவது கோபமா, கவலையா, இயலாமையா என்பது எனக்கு இன்று வரைக்கும் பிடிபடவில்லை.\nஇப்போதும் அப்படித்தான். அப்பாவின் கதையில், அம்மாவின் முகத்தில் வந்தது என்ன என்பதை என்னால் இனம் பிரித்துக் காண முடியவில்லை. ஆனாலும் அம்மா சட்டென்று வாடி விட்ட முகத்துடன் அறைக்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு வந்தா.\nஅம்மா வீட்டில் இருக்கும் போது வேலையால் அப்பா வந்தாலும் சரி, பாடசாலையால் நாங்கள் வந்தாலும் சரி எங்களின் களைப்பையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு “களைப்போ சாப்பாடு வேணுமோ\" என்ற கேள்விகளுடன் எங்களை அணுகுவா. இதே அம்மா வேலைக்குப் போய் வந்தால் “களைப்போ, அலுப்போ, தேத்தண்ணி போடட்டோ\" என்றெல்லாம் எங்களுக்குக் கேட்கத் தோன்றாது. மாறாக, களைத்து வரும் அம்மாவே அவசரமாக உடை மாற்றி வந்து நாங்கள் குடித்தோமா, நாங்கள் சாப்பிட்டோமா என்று பார்க்க வேண்டி இருக்கும். ´இன்னும் கெதியாக வந்து எங்கள் தேவைகளைக் கவனி´ என்று சொல்வது போலவே அப்பாவின் எதிர்பார்ப்புகளும், செய்கைகளும் இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. எனக்கும் அம்மா வந்து தேநீர் போட்டுத் தந்தா என்றால் நல்ல சந்தோசமாகத்தான் இருக்கும்.\nஅம்மாவோடு சில கரைச்சல்களும் இருக்கின்றன. எப்ப பார்த்தாலும் “வீடு ஏன் குப்பையாக் கிடக்குது. நான் வேலைக்குப் போகேக்கை எல்லாம் அடுக்கி வைச்சிட்டுத்தானே போனனான்..\" என்று பேசிக் கொண்டு இருப்பா. நான் என்ன செய்யிறது\nஇன்றும் அப்படித்தான். திறந்து வாசித்த பேப்பர் சரியாக அடுக்கி, மூடி வைக்கப் படாமல் அரையும் குறையுமாக அங்காலும் இங்காலுமாக எட்டிப் பார்த்த படி கதிரையில் கிடக்கிறது. வானொலிக்குப் பக்கத்தில் ஒலிப்பேழை ஒன்றின் கவர் ´ஆ´ வென்று திறந்த படி இருக்கிறது. இன்னொரு ஒலிப்பேழை கவருக்குள் வைக்கப் படாமல் வானொலிக்கு மேல். ஒரு ரீசேர்ட் கதிரைப் பிடியில்.. குடித்த கோப்பைகள் ஒன்றுக்குப் பத்தாய் டிஸ்வோசருக்குள் வைக்கக் கூடப் பொறுமையின்றிய அவசரத்துடன் குசினி மேசையிலும், தண்ணித் தொட்டிக்குள்ளும்... என்று குசினி அலங்கோலமாய்...\nஇவைகளை எல்லாம் அடுக்கி வைக்கிறது பெரிய வேலை இல்லைத்தானே ஏன்தான் அம்மா இதுக்கெல்லாம் கோபப் படுகிறாவோ எனக்குத் தெரியாது. அப்பா கூட பல தடவைகள்\n“இதுகள் என்ன பெரிய வேலையே ஊரிலை சாம்பல் போட்டு மினுக்கின உங்களுக்கு டிஸ்வோசர் இருக்கிறது போதாதே ஊரிலை சாம்பல் போட்டு மினுக்கின உங்களுக்கு டிஸ்வோசர் இருக்கிறது போதாதே\" என்று அம்மாவைப் பேசி இருக்கிறார். அந்த நேரங்களில் மீண்டும் அம்மாவின் முகம் இனம் பிரிக்க முடியாத உணர்வுக் கோலங்களில் வாடிப் போகும். அப்படி அம்மாவின் முகம் வாடிப் போகிறதைப் பார்த்தால் எனக்கும் கவலையாகத்தான் இருக்கும். அதுக்காண்டி எப்பவும் அம்மா “அடுக்கி வை. ஒழுங்கா வை” என்று கரைச்சல் படுத்திறதும் எனக்குப் பிடிக்கிறதில்லை.\n என்ன இண்டைக்கு ஸ்கூலிலை நடந்தது” என்று எரிச்சல் படுத்திக் கொண்டே இருப்பா.\nஆனால் இன்று அம்மா மூச்சும் விடவில்லை. நாங்களே ஏதோ பிரச்சனையில் ஆழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவளாய், தேநீரைத் தயாரித்து எங்களுக்குத் தந்து விட்டு எங்கள் உணவுகளை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தா. இடையிடையே நாங்கள் மூவரும் விதைத்து வைத்தவைகளை அடுக்கினா.\nஅப்பா மீண்டும் தனது எரிச்சலை வைரஸின் மேல் கொட்டத் தொடங்கினார். “எந்த வேலை வெட்டி இல்லாதவன்ரை வேலையோ ஏன்தான் இப்பிடி வைரசுகளை தயாரிச்சு கொம்பியூட்டருகளை நாசமாக்கிறாங்களோ, தெரியேல்லை\" என்றார். வினாடிகள் கழித்து “சிலருக்கு மூளை கூடித்தான் இந்த வில்லங்கம் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாங்கள்\" என்றார்.\nஅதற்கு அண்ணா “அப்பிடிச் சொல்லேலாது. இந்த அன்ரிவைரஸ் புரோக்கிராம்களைத் தயாரிக்கிற நிறுவனங்களே இப்பிடி வைரஸ்களை���ும் எங்கடை கொம்பியூட்டர்களிலை பரவச் செய்யலாந்தானே. இது நல்ல வியாபார தந்திரந்தானே\" என்றான். அவனது பிஸ்னஸ் மூளை அப்படிக் கணித்தது.\nஇந்தக் கதைகள் சமையலறையில் நின்ற அம்மாவின் காதுகளிலும் விழ அம்மா அவசரமாக வெளியில் வந்து “என்ன, வைரஸ் பிரச்சனையே\nஇப்போது நான் “ஓமம்மா, எல்லாம் போயிட்டுது. ஏதோ ஒரு வைரசாலை கொம்பியூட்டரிலை இருந்த எல்லாமே அழிஞ்சு போட்டுது\" என்றேன். எனக்கு அழுகையே வந்து விட்டது.\nஅம்மாவின் முகத்தில் சட்டென்று ஒரு ´பளிச்´. மெதுவாகச் சிரித்தா. அப்பாவுக்குக் கடுப்பாகி விட்டது. “அதென்ன ஒரு சிரிப்பு உமக்கு எல்லாம் போட்டுது என்று நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறம். நீர் என்னடா எண்டால் சந்தோசமாச் சிரிக்கிறீர்\" என்றார்.\n“இதுக்குத்தான் ஒழுங்கு வேணும் எண்டு சொல்லுறது. உங்கடை ஆவணங்களை அப்ப அப்ப நீங்கள் ´பக்அப்´ செய்து வைச்சிருக்கலாந்தானே. நான் சொன்னால் கேட்க மாட்டிங்கள்...\" சொல்லிக் கொண்டே அறைக்குள் போன அம்மா அலுமாரியைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து மேசையில் வைத்தா.\nபெட்டிக்குள்... என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. முழுக்க ஒலிப்பேழைகள். கணினிக்குள் இருந்த எமது ஆவணங்கள் ஒவ்வொன்றையும் கிழமைக்குக் கிழமை தவறாது எரித்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் ஒழுங்காக, திகதி வாரியாகப் பிரித்து...\nபிரசுரம் - பூவரசு (ஆடி-ஆவணி2006)\nகாலைப் பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.\n காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.\nசந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருட தாம்பத்திய வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி, அவர்களின் செல்ல மகள்.\nநேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான் நடித்தானா.. காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்���வில்லை.\n“உமா, உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்.\" காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான்.\nஅவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதிய படி “சொல்லுங்கோ\" என்றாள் மிக அன்பாக.\nசில கணங்கள் நிதானித்து “உமா, நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்.\"\n“ஒவ்வொரு நாளும் பயணம் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு.\"\n இப்ப மட்டும் என்ன வந்தது\n இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை.\"\n“.......\" சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.\n“உமா, உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி எண்ட செக்கொஸ்லாவியப் பொம்பிளை வேலை செய்யிறது\n“ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே, பாவம்... அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்\n“அது வந்து... உமா, அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து...\"\n“தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள்.\"\n“அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்.\"\nவிக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம் துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள் வெளி வர மறுத்தன.\n“யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி... உடுப்பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு... இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே... எல்லா வசதியளும் இருக்குத்தானே.\"\n“இல்லை... இல்லை... அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான் இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை.\"\n“நானும் அம்மா, அப்பா, சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய ஜேர்மனியிலை உங்களையும், நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்\" இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.\n நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை, இதை அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது\n“நோ... என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது.\"\nஉமா கோபமாக முன்ன���றி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள். முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு “பொம்பிளை மாதிரி நடந்து\nஅவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம் துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி, “இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு மேலை என்னைத் தொட்டீரோ… நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும் தெரியத் தேவையில்லை.\"\nஉமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும், வெட்கமாகவும் இருந்தது. என்னவெல்லாம் இவன் சொல்கிறான் என்று கலக்கமாகவும் இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும் பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா, என்று குழம்பினாள்.\nநிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலையோடு ´ரூர்´ என்று போய் விட்டாள். திரும்பி வர இன்னும் எட்டு நாட்களாகும்.\n“நீங்கள், சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்..\" ஒரு நப்பாசையோடு கேட்டாள்.\n“இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பந்தான். ஆனால் இப்ப சக்கிக்கு என்ரை உதவி தேவை.\"\nஇயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. “ஓ...\" வென்று குழறினாள்.\n பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது. என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தரக் குடும்பங்கள் மாதிரிக் கத்திறீர்\n“ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும் முதலாந்தரமா இருக்கோ\nவார்த்தைகள் மிகச் சூடாக, அநாகரிகமாக நீண்டு... ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு, சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப் பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள்.\nகொஞ்ச நேரம் என்ன ச��ய்வதென்று தெரியாமல் நின்றவள், காரையும் எடுத்துக் கொண்டு இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள். சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து “தூங்குகிறாயா\" என்று சைகை காட்டிச் சினக்க, சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு, மீண்டும் பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி, சீறிக் கொண்டு பறந்தாள்.\nஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதைக் கடைசி செக்கனில் கண்டு அவசரமாக பிறேக்கை அழுத்தினாள். ´கடவுளே.. நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்.. நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்..´ முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல் தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய் விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல் மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது. எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.\nசந்துருவுக்கும், அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள், சச்சரவுகள் என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள், கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களா சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண விடயம் போல அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், அவளை நிலைகுலைத்து விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான் நிலைகுலையாமல் இருக்க முடியும்.\nதேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும் ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல் ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக் குதித்தாள்.\nஅங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப, அவள் இரத்தமும், சதையுமாய் தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை பொலிஸ் வாகனங்களும், அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும், வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான போக்குவரத்துக்களும், மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.\nஇது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு ஜேர்மனிய மாணவி. அடுத்து ஒரு இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். ´தேவாலய உச்சிக்கு இனி யாருமே ஏற முடியாது´ என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை மறித்து கேற் போட்டு, பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.\nவிசாரணைகள் தொடர்ந்து... சாக்கில் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப் பட்ட சதைப்பிண்டம் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.\nசந்துரு சோகமாய், தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டைச் சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக மற்றவர்களுக்குக் காட்டினான்.\nஅழுவாரைப் போல இருந்து “அவ பாருங்கோ சரியான நல்லவ. ஆனால் ஜேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி பள்ளிக்கூடம், ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்...\" அலுக்காமல் சலிக்காமல் சொல���லிக் கொண்டே இருந்தான்.\nபிரசுரம்: பதிவுகள் (March 2005)\nநேற்று மாலதி நாட்டிலிருந்து திரும்பியிருப்பாள். அவளிடம் நாட்டுப் புதினங்களைக் கேட்க வேண்டும். மனசு அவாப் பட்டது. நேற்றே தொலைபேசியில் அழைத்திருக்கலாம். பயண அலுப்புகளின் மத்தியில் என் தொல்லை வேறு அவளுக்கு வேண்டாம், என்று நினைத்துப் பொறுமை காத்தேன்.\nஎன்னை விடப் பத்து வருடங்கள் இளையவளானாலும் நட்போடு பழகக் கூடியவள். நான் எனது சிறு குழந்தைகளுடன் ஜேர்மனிய வாழ்க்கையை ஆரம்பித்த சில காலப் பொழுதுக்குள், ஒரு நாள் ஸ்ருட்கார்ட் புகையிரத நிலையத்தில் அவளை முதல் முதலாகச் சந்தித்தேன். அப்போதுதான் திருமணமாகி அவளும், அவள் கணவனும் கல்யாணக்களை கலையாத புத்தம் புதுத் தம்பதிகளாய் தெரிந்தார்கள்.\nஅவளது பேச்சும், அவளிடம் இருந்த நாட்டுப் பற்றும், முதற் சந்திப்பிலேயே என்னுள் அவள்பால் ஓர் பிடிமானத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர்ந்த ஓரிரு முறைகளிலான சந்திப்பில் வயது வித்தியாசம் பாராது நாங்கள் நட்பாகி விட்டோம்.\nதமிழ்ப் பெண்களைக் காணுவதே அரிதான அந்தக் காலகட்டத்தில், அவள் எனக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே தெரிந்தாள். அதனால் தூரம் என்றும் பார்க்காமல் மாதம் ஒரு முறையாவது பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு, ரெயின் ஏறி அவளைச் சந்தித்து வருவேன்.\nஎனது பிள்ளைகளுடன் அவள் பேசும் விதமே எனக்கு மகிழ்வூட்டுவதாக இருக்கும். உறவுகள் என்று சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாத அந்நிய தேசத்தில், அவள் ஒரு மாமியாய், சித்தியாய்.. நின்று என் பிள்ளைகளுக்குப் புத்திமதிகள் சொல்லும் போது ஒரு நெருக்கமான உறவு கிடைத்து விட்டதான உணர்வில் மனம் நிறைவேன்.\nஎனது மகனுக்கு அவளை நன்கு பிடிக்கும். “மாலதி அக்கா மாலதி அக்கா\" என்று அன்போடு பழகுவான். அவளும் அவனோடு அன்பாகப் பழகுவாள். எப்போதும் நாட்டைப் பற்றியே பேசுவாள். “நாங்கள் எல்லாரும் எப்பிடியாவது நாட்டுக்குப் போயிடோணும்\" என்பாள். ஏதாவது அந்தரம், அவசரம் என்று வந்தால் கூட நம்பி அவளிடந்தான் எனது பிள்ளைகளை விட்டுச் செல்வேன்.\nஎன்னோடு பேசும் போதெல்லாம் “அக்கா, எனக்குப் பிள்ளையள் பிறந்தால், ஒரு பத்துப், பன்னிரண்டு வயசுக்கு மேலை அதுகளை இந்த நாட்டிலை வைச்சிருக்க மாட்டன். எப்பிடியாவது எங்கடை நாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போடுவன். இங்கை இருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். நீங்களும் உங்கடை பிள்ளையளை பிறந்தநாள் விழா, அது இதெண்டு சொல்லி ஜேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கோ அல்லது வேறை ஜேர்மன் களியாட்டங்களுக்கோ விட்டிடாதைங்கோ\" என்பாள்.\nஎனது பிள்ளைகள் வளர்ந்து கொண்டு வரும் போது அவள் சொன்னது போல வளர்ப்பது என்பது கடினமான காரியமாகவே இருந்தது. வகுப்புப் பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்களுக்கோ, அல்லது எமது நகரில் நடைபெறும் களியாட்டங்களுக்கோ என் பிள்ளைகள் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை. பத்துப் பன்னிரண்டு வயது வந்ததும், அவர்களது படிப்பைக் குழப்பிக் கொண்டு, ஒரு சுமூக நிலைக்கு வராத எனது நாட்டுக்கு ஓடவும் முடியவில்லை.\nஅதன் பின்னான பொழுதுகளில் மாலதி என்னை அடிக்கடி கண்டித்தாள். “நீங்களக்கா, பிள்ளையளுக்கு அளவுக்கு மிஞ்சி இடம் குடுக்கிறிங்கள். இப்ப இந்த வயசிலை இப்பிடி ஜேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கு விட்டிங்கள் எண்டால், நாளைக்கு 14, 15 வயசு வரக்கை டிஸ்கோவுக்கும் விட வேண்டி வரும்\" என்பாள்.\nஒரு தரம் எனது மூத்தவன் சினிமாப் பாடல் ஒன்றை மிகவும் ரசித்துக் கேட்ட போது, அவள் அவளது கணவனோடு சேர்ந்து “பாருங்கோ அக்கா... இவன் கேட்கிற பாட்டை இவனக்கா மெதுமெதுவா நாட்டை மறக்கிறான். எல்லாம் நீங்கள் குடுக்கிற இடந்தான்..\" எனக் கடிந்தாள்.\nஇன்னொரு தரம், மைக்கல் ஜக்சனின் பாட்டு ஒன்று தொலைக்காட்சியில் போன போது, தொலைக்காட்சியின் சத்தத்தையும் கூட்டி விட்டு, உடம்பை நெளித்து நெளித்து ஒரு ரசனையுடன் அவன் ஆடிய போது, அவள் போட்ட கூச்சலில் நானே ஆடிப் போய் விட்டேன்.\nஅவளது இந்த உபதேசங்கள் எமக்கிடையேயான நட்புக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காத போதும், அவள் சொல்வது போல என்னால் என் பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை என்பதால் அவளிடம் அடிக்கடி செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன்.\nஇந்த இடையில் அவளுக்கும் ஒவ்வொன்றாக மூன்று குழந்தைகள் பிறந்து விட்டார்கள். அந்த சந்தோசங்களில் கலந்தும், அடிக்கடி தொலைபேசியில் கதைத்தும் எங்களுக்குள்ளான உறவைத் தொலைத்து விடாது காத்து வந்தேன்.\nஆனாலும் காலப் போக்கில் ஐரோப்பிய அவசரங்களுக்குள் தொலைபேசும் இடைவெளிகள் கூட நீண்டு கொண்டே போயின. அவளது பிள்ளைகளும் வளர்ந்து கொண்டிருக்கும் போது அவளுக்கான அவளுடைய நேரங்களும் குறுகிப் போயின. நேரடிச் சந்திப்புகள் மிகவும் அரிதாக, இப்படித்தான் ஏதாவதொரு விடயம் சாட்டாக வரும் போது தொலைபேசிக் கொண்டோம்.\nஇப்போது அவள் நாட்டுக்குப் போய் வந்தது சாட்டாகி விட்டது. அழைத்தேன். தொலைபேசியின் சில தரச் சிணுங்கல்களுக்குப் பின்பே இணைப்பில் வந்தாள். கொஞ்சம் களைப்பாக இருந்தாள். பயண அலுப்பு இன்னும் தீரவில்லை என்பது தெரிந்தது. பின்னணியில் “சுற்றிச் சுற்றி வந்தீக...\" படையப்பா படப் பாட்டு சத்தமாகக் கேட்டது.\n“கொஞ்சம் சத்தத்தைக் குறை\" என்று திரும்பிக் கத்தி விட்டு, “இவன் சஞ்சுதன் அக்கா, படையப்பா பாட்டுப் போடாமல் சாப்பிட மாட்டான். ஒரு நாளைக்கு மூண்டு தரத்துக்;குக் குறையாமல் எங்கடை வீட்டை படையப்பா ஓடுது.\" சலிப்படைந்த பாவனையுடன் பேசினாலும் அதைச் சொல்லும் போது ஏதோ ஒரு பெருமிதம் அவள் குரலில் ஒலித்தது.\n\" நான்தான் ஆவலோடு கேட்டேன்.\n“சா.. அதையேன் கேட்கிறிங்கள் அக்கா ஒரே இலையான்.. வெய்யில்.. சீ.. எண்டு போச்சுது.\"\n“இனி எப்ப நாட்டுப் பக்கம் போற ஐடியா\n இதுதான் கடைசியும் முதலும். இந்தப் பிள்ளையளாலை அதைத் தாங்கேலாது. பாவம் பிள்ளையள். அந்த வெய்யிலும்.. இலையானும்.. காய்ஞ்சு போய்க் கிடக்கு எல்லாம். இதுக்குள்ளை நுளம்பு வேறை. இதுகளுக்கு அந்த நாடு ஒத்து வராது. இனி அந்தப் பக்கமே போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன்.\"\n மனசு வினாவியது. அதற்கு மேல் எனக்குப் பேச்சே வரவில்லை.\nயன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ, அதை அசைத்துக் கொண்டு வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும், இடையிடையே தெறித்து விழுந்து கொண்டிருந்த அநாகரிகமான வார்த்தைகளும் அறையிலிருந்த எல்லோரையும் ஓரளவுக்கு மௌனிகளாக்கி விட்டிருந்தன.\nஅவளது தொணதொணப்பு அவளருகிலிருந்த எனக்குத் தாங்கவில்லை. வந்ததிலிருந்து கீறுபட்ட கிராமபோன் போல ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாள். எள்ளும், கொள்ளும் அவள் முகத்தில் வெடித்துக் கொண்டே இருந்தன.\nஎனக்கு இதற்கு மேல் கேட்க முடியவில்லை என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக இரண்டாவது தடவையாகவும் எழுந்து சென்று தேநீர் போட்டு, குசினிக்குள்ளேயே நின்று குடித்து விட்டு வந்தேன்.\nவந்து இருந்ததும் மீண்டும் தொடங்கி விட்டாள். “இந்த முறை நான் தீர்க்கமான முடிவெடுத்திட்டன். அந்தப் பன்றியை எப்பிடியாவது விவாகரத்துச் செய்யப் போறன். என்ன நினைக்கிறான் அவன். சரியான இடியட்...\"\nஅவள் பன்றி என்றது அவளது கணவனைத்தான். என்னிடம் ´ஸ்வைனுக்கான´ தமிழ்ச் சொல்லை தனது கணவனைத் திட்டுவதற்காகவே கேட்டுப் பாடமாக்கி வைத்திருக்கிறாள்.\nவழமை போலவே நேற்று மதியமும் இவள் சமைத்த பன்றிப் பொரியலும், உருளைக்கிழங்கு சலாட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லையாம். பிடிக்காததற்குக் காரணம் சுவை சம்பந்தமானதல்ல. முதல்நாளிரவு அவன் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வந்ததால், இவள் நாய்க்கத்தல் கத்தி விட்டு அவனை வரவேற்பறையில் படுக்க விட்டிருக்கிறாள். அதற்கான பழி தீர்ப்புத்தான் அது.\nபன்றிப்பொரியல் பிடிக்கவில்லை என்று அவன் சாப்பிடாமல் போயிருந்தால் இவளுக்கு இத்தனை தூரம் கோபம் ஏற்பட்டிருக்காது. நானும் இந்தத் தொணதொணப்பில் இருந்து தப்பியிருப்பேன். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே இவளது முக அலங்காரத்தைப் பற்றி நையாண்டியாகச் சொல்லியிருக்கிறான். “உன்னை விடக் குரங்கு வடிவு\" என்று நெளித்துக் காட்டியிருக்கிறான். அதுதான் இவளை உச்சக்கட்டக் கோபத்துக்குத் தள்ளியிருக்கிறது.\n“நாளையிலை இருந்து எனக்கு விடுதலை. அப்ப பாரன் இவன் எவ்வளவு பாடுபடப் போறான் எண்டு..\" மீண்டும் தொடங்கினாள்.\n“இப்ப நீ இதை எத்தனையாவது தரம் சொல்லிப் போட்டாய் நூறாவது தடவையா\" இரண்டாவது மேசையில் இருந்த ரெகீனா எரிச்சலும், கோபமும் பீறிட கேலித் தொனியில் கேட்டாள்.\n“நீ சும்மாயிரு. உனக்கென்ன தெரியும் அந்த ஸ்வைனைப் பற்றி.. இதுக்கு மேலையும் என்னாலை அவனோடை வாழேலாது. நான் தீர்க்கமான முடிவுக்கு வந்திட்டன். கண்டிப்பா அவனை விவாகரத்துச் செய்யப் போறன்.\"\n“எனக்கு உன்ரை கணவனைத் தெரியுமோ இல்லையோ, உன்னை நல்லாத் தெரியும். உன்னோடை வேலை செய்யிற இந்தப் 13 வருசத்திலை.. நான் நினைக்கிறன், ஆயிரம் தடவைக்கு மேலை உன்ரை கணவனை விவாகரத்துச் செய்யிறதாய் சொல்லிப் போட்டாய். ஆனால் இன்னும் செய்யேல்லை. நான் உனக்குச் சொல்லக் கூடியது என்னெண்டால் உடனடியா விவாகரத்தைச் செய். அப்பதான் நாங்கள் தொடர்ந்து இந்த வேலையிலை இருக்கலாம். இல்லையெண்டால் உன்ரை தொணதொணப்பைக் கேட்டே எங்களுக்குத் தலை வெடிச்சிடும்.\"\n“ஏ...ய். கத்தாதை. என்ரை புருசன் எனக்குக் கடுப்பேத்தினது காணும். நீயும் பிறகு என்ரை எரிச்சலைக் ��ிளறாதை. இந்த முறை கண்டிப்பா விவாகரத்துத்தான். நான் வீடு கூடப் பார்த்திட்டன். தளபாடங்கள்தான் பிரச்சனை. அதுகளை நான் வங்கியிலை கடனெடுத்தாவது வேண்டிப் போடுவன்.\"\nஇம்முறை அவள் சொல்வதைப் பார்த்தால் நியமாகவே விவாகரத்துச் செய்து விடுவாள் போல இருந்தது. நாளைக்கே வீடு மாறக் கூடிய விதமாக ஒரு நண்பி அவளது வீட்டின் மேல் மாடியை ஒதுக்கிக் கொடுத்து விட்டாளாம்.\nஎன்ன இருந்தாலும் 13 வருடங்களாக என்னோடு வேலை பார்க்கிறாள். அவளைச் சமாதானப் படுத்தி விவாகரத்து எண்ணத்திலிருந்து மீட்க வேண்டும். மனம் எண்ணிக் கொண்டது.\n“இஞ்சை பார். விவாகரத்துச் செய்து போட்டுத் தனிய வாழுறது மட்டும் பெரிய நல்ல விசயம் எண்டு நினைக்கிறியே. மொக்கு வேலை பார்க்காமல் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. விவாகரத்து எண்டிறது விளையாட்டு இல்லை.\"\n“நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். இவனோடை என்னாலை வாழேலாது.\"\n“விவாகரத்துச் செய்து போட்டு எத்தினை காலத்துக்குத் தனிய வாழப் போறாய் அடுத்ததா கிடைக்கப் போறவன் இவனை விட நல்லவனா இருப்பான் எண்டிறதுக்கு என்ன உத்தரவாதம் அடுத்ததா கிடைக்கப் போறவன் இவனை விட நல்லவனா இருப்பான் எண்டிறதுக்கு என்ன உத்தரவாதம்\n“சும்மா பேய்க்கதை கதைக்காதை. இவனை விடக் கூடாதவன் இந்த உலகத்திலையே இருக்க மாட்டான்.\"\nஅந்த நேரம் அவளோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்ன நடக்குமோ, என்று மனது சற்று அச்சப் பட்டது. அவள் தொடர்ந்தும் தொணதொணத்துக் கொண்டே இருந்தாள். கலகலப்பாகக் கழிய வேண்டிய எங்கள் வேலை நேரம் இவளது தொணதொணப்பில் விரயமாகக் கரைந்து போனது. வேலைகள் கூட சரியான முறையில் முடியவில்லை.\nநேற்றைய சண்டை காரணமாக “காரைத் தொடக் கூடாது\" என அவன் சொல்லி விட்டானாம். அவசரமாய் ஜக்கற்றைப் போட்டுக் கொண்டு கைப்பையையும் கொழுவிக் கொண்டு சூஸ்(bye bye) சொல்லிய படி எங்களுக்காகக் காத்திராமல் லிப்றுக்குள் புகுந்து கொண்டாள். பேரூந்தைப் பிடிக்க வேண்டுமென்ற அவசரம் அவளுக்கு.\nஅவளை விட அவசரமாய் லிப்ற் இறங்கியது. நானும், மற்றவர்களும் நிதானமாக எமது ஜக்கற்றுகளைப் போட்டுக் கொண்டோம். அவளுக்காக ஒரு சிலர் பரிந்துரைத்து அவள் கணவனை மனங் கொண்ட மட்டும் திட்ட.. ரெகினா மட்டும் உதட்டை நெளித்துச் சிரித்தாள். “இப்பத��தான் காதுக் குடைச்சல் தீர்ந்தது. பிறகு நீங்களும் தொணதொணக்காதைங்கோ\" என்றாள்.\nஒருவரும் யன்னலைப் பூட்டுவதாகத் தெரியவில்லை. ´வளவளா´ என்று கதை அளப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கஸ்தானியன் மரங்களின் அசைவில் யன்னல் சேலைகள் ஆடிக் கொண்டே இருந்தன. ஓடிச் சென்று யன்னலைப் பூட்ட முனைந்த நான் ஏதோ ஒரு ஈர்ப்பில் வெளியில் எட்டிப் பார்த்தேன்.\n யன்னலுக்கு நேரே கீழே... பெரிய பூங்கொத்து ஒன்று கைகளில் மலர்ந்திருக்க, றோசியும், அவளது கணவனும் உதட்டோடு உதடு பதித்து... இறுக அணைத்து..\nநான் கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவர்களேதான். ´என்னை மன்னிச்சுக்கொள்´ என்ற வாக்கியம் பூங்கொத்தில் சொருகப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.\nஎன் காதுகளுக்குள் இன்னும் அவளது தொணதொணப்பு ஒட்டிக் கொண்டே இருந்தது. அவர்களோ ஒருவரின் இடுப்பை ஒருவர், கைகளால் வளைத்த படி நடக்கத் தொடங்கினார்கள். இடை இடையே கண்களால் நோக்கி, உதடுகளைக் கவ்வி... உலகின் அதி அற்புதமான காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி போல...\nதிரும்பினேன். இவர்கள், அதுதான் எனது சக வேலைத் தோழிகள் றோசியின் விவாகரத்துப் பற்றி அநுதாபத்தோடும், அது சரியா, பிழையா என்பது பற்றி அக்கறையோடும் விவாதித்துக் கொண்டு லிப்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.\nசில நேரங்களில் சில நியதிகள்\nதீட்சண்யம் - (பிறேமராஜன் - தீட்சண்யன்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/14/87312.html", "date_download": "2018-06-19T13:50:59Z", "digest": "sha1:V5NITL7ELWZGJHECR7BNPVKAE2G72M3D", "length": 13300, "nlines": 183, "source_domain": "thinaboomi.com", "title": "எல்.ஓ.யூ முறை ரத்து: ரிசர்வ் வங்கி நடவடிக்கை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nபிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்: ம.பி. கவர்னர் பேச்சால் சர்ச்சை\nபா.ஜ.க. ஆதரவு வாபஸ்: காஷ்மீர் கூட்டணி அரசு முறிந்தது கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் முதல்வர் மெகபூபா\nஎல்.ஓ.யூ முறை ரத்து: ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nபுதன்கிழமை, 14 மார்ச் 2018 வர்த்தகம்\nஉறுதியளிப்பு கடித முறையை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,967 கோடிக்கும் மேலாக முறைகேடு நடந்தது. இதன் எதிரொலியாக எல்ஒயூ, எல்ஒசி ஆகியவை மூலமாக நிதி பெறும் முறையை ரிசர்வ�� வங்கி உடனடியாக ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், எல்ஓயு / எல்ஒசி-யை பயன்படுத்தும் இறக்குமதியாளர்களுக்கு உடனடி பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. அதே சமயத்தில் சில விதிமுறைகளுடன் வர்த்தக கடன் மற்றும் எல்.ஓசி ஆகியவை இறக்குமதிக்கு வழங்கப்படலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியை கண்டுபிடிக்க, மத்திய புலனாய்வு துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரணையை தொடங்கி இருக்கின்றன. பல நகரங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் நீரவ் மோடியின் சில ஆயிரம் கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக வங்கியின் முன்னாள் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nLOU RBI எல்.ஓ.யூ ரிசர்வ் வங்கி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதேர்வு எழுத தாலியை கழட்டுங்கள் பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nபா.ஜ.க. ஆதரவு வாபஸ்: காஷ்மீர் கூட்டணி அரசு முறிந்தது கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் முதல்வர் மெகபூபா\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : டிக்.. டிக்... டிக்... டீசர் விமர்சனம்\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nவீடியோ : கூட்டுறவு சங்கங்களில் அரசியல் சாயம் கிடையாது - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ\nவீடியோ : பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்புவார்கள் அது காலத்தின் கட்டாயம் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.. வேறு யாராலும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nவடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்கா, தென்கொரியா சம்மதம்\nகூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n2நடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\n3நாடு முழுவதும் 30 ஆயிரம் ரெயில் பெட்டிகளுக்கு புதிய வண்ணம் பூசப்படுகிறது\n4பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deviremarriage.com/index.php", "date_download": "2018-06-19T14:17:55Z", "digest": "sha1:7TJE6DMI5JFRDZXD522DXF6UBKDBANX7", "length": 11203, "nlines": 281, "source_domain": "www.deviremarriage.com", "title": "Second Marriage Matrimony Remarriage Marumanam Divorcee Matrimony", "raw_content": "தேவி மறுமண தகவல் மையம் - Deviremarriage.com\nதேவி மறுமண தகவல் மையம் - விவாகரத்து ஆனவர்கள், துணையை இழந்தவர்கள் மற்றும் வயதானவர்களுக்கான திருமண தகவல் மையம்\nதேவி மறுமண தகவல் மையத்தில் இன்றைய தேதியில் 19-06-2018 எங்களிடம் உள்ள பதிவு எண்ணிக்கை விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.\nமறுமணம் - ஜாதி தடை இல்லை என்ற பிரிவின் கீழ் உள்ள பதிவு எண்ணிக்கை விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.\nமறுமணம் - ஜாதி தடை இல்லை\nமறுமணம் - மதம் தடை இல்லை என்ற பிரிவின் கீழ் உள்ள பதிவு எண்ணிக்கை விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.\nமறுமணம் - மதம் தடை இல்லை\nதிருமணம் ஆகாத பெண்கள் - மறுமணத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மற்றும் திருமணம் ஆகாத ஆண்கள் - மறுமணத்தை ஏற்றுக் கொள்பவர்கள் பதிவு எண்ணிக்கை விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.\nதிருமணம் ஆகாத பெண்கள் - மறுமணத்தை ஏற்றுக் கொள்பவர்கள் 113\nதிருமணம் ஆகாத ஆண்கள் - மறுமணத்தை ஏற்றுக் கொள்பவர்கள் 2609\n-Select- இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் மற்றவை எம் மதமும் சம்மதம் ஜெயின் Maratha Inter religion\nஇப்பொழுதே தங்கள் வரனை இலவசமாக பதிவு செய்யவும்.\n- Select - விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர் பிரிந்து வாழ்பவர் திருமணம் ஆகாதவர்\n-Select- இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் மற்றவை எம் மதமும் சம்மதம் ஜெயின் Maratha Inter religion\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்\nவாட்ஸ் அப் 6380383842 மூலமாக உங்கள் போட்டோ & பயோடேட்டாவை அனுப்பலாம்\nபெயர் : R.மணி மொழி\nஇனம் : 24 மனை தெலுங்கு செட்டியார் 8 வீடு\nஇனம் : சோழிய வெள்ளாளர்\nபெயர் : P. பிரபா\nஇனம் : செட்டியார்-ஆயிர வைசியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/complaints/2017/sep/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2779163.html", "date_download": "2018-06-19T13:49:51Z", "digest": "sha1:TY432WGBIVH4KC6DC26674GIB54JOBCI", "length": 5188, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் குழாய் வால்வு பழுது...!- Dinamani", "raw_content": "\nகுடிநீர் குழாய் வால்வு பழுது...\nவில்லிவாக்கம் சிட்கோ நகர் ஆவது தெருவில் குடிநீர் குழாய் வால்வு பழுது பார்க்கும் பணிக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், மேற்கொண்டு எந்தப் பணியும் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பாதியில் நின்றுள்ள பழுது பார்க்கும் பணியை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013/03/blog-post_13.html", "date_download": "2018-06-19T14:13:30Z", "digest": "sha1:W4T6F32OADVZCM4GD5CLKNEJ6A7ADFTK", "length": 16604, "nlines": 260, "source_domain": "www.manisat.com", "title": "தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?! ~ மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH manisat.com Satellite Tv DTH Information", "raw_content": "\nதங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n‎\"நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புண���்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்\"\nதங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\nநண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு\nமிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு \"சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான\nதங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது\" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம் வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி\nஅவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்\nநண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை என்பதே அவரது நியாயமான கேள்வி\"\nஅவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்\nகிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் \"ஒன்பதாயிரம் ரூபாய்\" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம் \"எதற்காக இந்த தெண்டம் பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்\" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...\nசில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...\nஉற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும் செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும் இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள் எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள் அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான் ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான் மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...\nஅல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில்\nஇம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...\nஅதுவும் உங்களால் தான் முடியும்...\nநன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Rendezvous-with-Simi-Garewal.html", "date_download": "2018-06-19T14:06:13Z", "digest": "sha1:4V24S5SQDTYOWMDUTE5PWIA4COQXOC5K", "length": 41785, "nlines": 163, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டியின் தமிழாக்கம் - News2.in", "raw_content": "\nHome / Video / அரசியல் / சினிமா / தமிழகம் / பேட்டி / வாழ்க்கை வரலாறு / ஜெயலலிதா / ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டியின் தமிழாக்கம்\nஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டியின் தமிழாக்கம்\nSaturday, October 15, 2016 Video , அரசியல் , சினிமா , தமிழகம் , பேட்டி , வாழ்க்கை வரலாறு , ஜெயலலிதா\nதமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.\nசெய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.\nRendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், தன் இளைமைக்கால crush பற்றி கூறும் ஜெயலலிதாவை பார்க்க நேரிடுகிறது.\nஇந்த பேட்டி மிக பிரபலமான ஒன்றுதான் என்றாலும், ஆங்கிலத்தில் இருப்பதால், பேட்டியின் தமிழ் வடிவிலான கட்டுரையை தர முயன்று இருக்கிறோம். பேட்டியின் தமிழாக்கம் கீழே.\nசிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம். ஆனால் எந்த சினிமா திரைக்கதையை விடவும் அதிக திருப்பங்கள் கொண்டது இல்லையா அது🙂 \nஜெ: அதிக போராட்டங்கள் நிறைந்ததும் கூட. (Its a tempestuous life என்கிறார் ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார் ஜெ)\nசிமி: வெற்றி, தோல்வி, வழக்கு என்று எதிர்பார்த்திருக்காத வகையிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது உங்கள் வாழ்க்கை. எப்போதாவது எரிச்சல்பட்டிருக்கிறீர்களா பயம் அல்லது, ஆத்திரமடைந்திருக்கிறீர்களா \nஜெ: கண்டிப்பாக. நானும் எல்லோரையும் போலதானே. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றால்தான் நான் இயல்பாக இல்லை என்று அர்த்தம். ஆனால் நீங்கள் ஒரு தலைவராக இருக்கும்போது உங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுகொள்வீர்கள். வெளிப்படுத்த மாட்டீர்கள்.\nசிமி: எப்போது பார்த்தாலும், எந்த நாளில் உங்களை பார்த்தாலும், மிக சாந்தமாக, அமைதியாக இருக்கிறீர்கள். இதற்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா \nஜெ: (வெடித்து சிரிக்கிறார் ஜெ.பின் சிறு இடைவெ��ி விட்டு பதிலளிக்கிறார்) என்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன். அதை யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. பொது இடங்களில் நிதானம் இழப்பதில்லை. அழுததில்லை. என்னுடைய உணர்வுகள் என்பது காட்சி படுத்துவதற்கல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்.\nசிமி: இது எப்படி சாத்தியமாகிற்று \nஜெ: எனக்கு மனஉறுதி அதிகம். சுயகட்டுப்பாடும்.\nசிமி: அரசியல் உங்களை வலிமை வாய்ந்தவராக மாற்றி இருக்கிறதா \nஜெ: கண்டிப்பாக. இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப்பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான்.\nஜெ: ஆச்சர்யம்தான். நிஜமாகவே மற்றவர்களின் கவனத்துக்கு ஆளாவதை வெறுத்திருக்கிறேன். ஆனால், நாட்டின் உயரிய இரண்டு பொறுப்புகளை வகித்தது விதியின் வழி. நிஜத்தில் பொறுப்புகளுக்கு பின்னாலிருந்து பணிபுரியவே நான் விரும்பி இருக்கிறேன்.\nசிமி: பின்னோக்கி பார்த்தோமானால், உங்களுடைய தற்போதைய வாழ்க்கைக்கும், உங்கள் சிறுபிராயத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களா \nஜெ: கண்டிப்பாக இல்லை. தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த நான், மிக பாரம்பரியமான, ஆச்சாரமான முறையில் எனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட பெண்.\nசிமி: நீங்கள் உங்கள் ஆறு வயதில் இருந்து பத்து வயது வரை பெங்களூரில் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தீர்கள் இல்லையா உங்கள் அம்மாவை பிரிந்திருந்தது கஷ்டமாக இருந்ததா\nஜெ: மிக கஷ்டமாக இருந்தது. மிகவும் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது.\nசிமி: உங்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி பெங்களூருக்கு வருவார்களா\nஜெ: அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருவார்கள். ஆனால், அடிக்கடி என்று சொல்ல முடியாது. எனக்கு ஐந்து வயதிருக்கும். அப்போது பெங்களூரு வரும் என்னுடைய அம்மா , சென்னை திரும்ப நேர்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, நான் தொடர்ந்து அழுவேன். இதன் காரணமாக, என்னை தூங்க வைத்துவிட்டுத்தான், அம்மா சென்னைக்கு கிளம்புவார்கள்.\nஆனால், அம்மா சென்னைக்குக் கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக , தூங்கும்போது, அவரது சேலைத் தலைப்பை என்னுடைய கைகளில் சுருட்டி வைத்துகொண்டுதான் தூங்��ுவேன்.\nகாலையில் எழுந்திருக்கும்போது, வேறு வழியில்லாமல், என் கையிலுள்ள சேலை தலைப்பை மெதுவாக உருவி எடுத்துவிட்டு, சித்தியின் சேலை தலைப்பை என் கைகளில் சுருட்டிவிட்டு, அம்மா கிளம்புவார்களாம்🙂 காலையில் எழுந்து அம்மாவைக் காணாது, அழுது, அழுது, ஒரு மூன்று நாட்களுக்காவது சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அழுதிருக்கிறேன். பெங்களூரில் இருந்த நாட்களில் எல்லாம் என் அம்மாவுக்காக ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன்.\nசிமி: ஜெயாஜி, சிறுபிராயம் என்பது நம்முடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமாக அது ஒரு அழுத்தத்தை, வாழ்க்கையில் ஏற்படுத்தவே செய்கிறது இல்லையா \nஜெ: இருக்கலாம். என் வாழ்க்கையை திரும்பி பார்த்தால், வாழ்க்கையில் மிகக் குறைவான காலங்களையே அம்மாவுடன் கழித்திருக்கிறேன். யோசித்தால், நான் எதிர்பார்த்த முழுமையான அன்பை என் அம்மாவிடமிருந்து நான் அனுபவிக்கவே இல்லை. நேரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.\nஅம்மாவுடன் வசிப்பதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்தபோது, அவர் சினிமாத்துறையில் மிகவும் பரபரப்பாக இருந்தார். நான் எழுவதற்கு முன்னரே அவர் படப்பிடிப்பிற்கு சென்றிருப்பார். பள்ளிக் காலத்தில், ஆங்கில கட்டுரைப்போட்டியில் நான் பெற்ற முதல் பரிசை அம்மாவிடம் காண்பிப்பதற்கே நான் நள்ளிரவு வரை காத்திருந்திருக்கிறேன். மறக்க முடியாத, பொக்கிஷமான நினைவு அது.\nசிமி: நீங்கள் கான்வென்ட்டில் படித்தீர்கள் அல்லவா பள்ளி மாணவிக்குரிய இயல்பான கனவுகளோ, ஈர்ப்புகளோ இருந்ததா உங்களுக்கு \nகிரிக்கட் வீரர் நாரி காண்டிராக்டர் மீது எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் மைதானங்களுக்கு செல்வேன்.\nஹிந்தி நடிகர் ஷம்மி கபூர் மீதும் கூட எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடித்த “ஜங்லி” திரைப்படம் , தற்போது வரை எனக்கு மிக பிடித்த படம்.”\n(இதற்கடுத்த சில நொடிகளில், “ஆஜா சனம்” என்ற பிரபல ஹிந்திப்பாடலை ஜெ. பாடுகிறார். சிறு வெட்கத்துடன் )\nசிமி: உங்களுடைய அம்மா ஒரு நடிகை என்பதற்காக, பள்ளியில் உங்களுடன் படித்த மாணவிகள், உங்களை கேலி செய்திருக்கிறார்களா \nஜெ: உண்மைதான். மேல்தட்டு குடும்பத்தைச் சார���ந்த பெண்கள் சிலர், பரிகாசம் செய்வார்கள். முன்னணி நடிகையாக, என் அம்மா இல்லாததால்தான் அவர்கள் என்னை கிண்டலடித்தார்கள். அம்மா அப்போது குணச்சித்திர காதாபாத்திரத்தில்தானே நடித்தார். ஒருவேளை அவர் முன்னணி கதாநாயகியாக இருந்தால், அவர்கள் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்பார்கள்.\nஅதை எல்லாம் சரிக்கட்டும்விதமாக, அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக இருந்தேன். நான் பள்ளியை விட்டு செல்லும்போது, அனைத்து ஆசிரியர்களும் எனக்கு ஒருமனதாக “Best outgoing student of the year” பட்டம் அளித்தார்கள். என் வாழ்வில் நான் மிகப்பெருமையாக உணர்வதும், இதுவரை பெருமைப்படுவதும் அதற்காகத்தான்.\nஆனால் அப்போதெல்லாம், இந்த பரிகாசங்களை கேட்டு, உடைந்து போய் அழுதது உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. என்னை பரிகசிப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் பரிகசித்ததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்.\nசிமி: 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள் இல்லையா உங்களுடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது \nஜெ: well. என்னுடைய காலத்தில் நான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கிறேன். எனக்கு அந்த துறை பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் மிகச்சிறந்து விளங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். நம்பர் ஒன் நடிகையாகவும் இருந்தேன்.\nஅதேபோல், அரசியல் எனக்கு பிடிக்காவிட்டாலும்🙂 நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பார்த்து நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.\nசிமி: நடனம் ஆடுவது, ஒப்பனை செய்வது, ஒத்திகை பார்ப்பது, இப்படியான சினிமாத்துறை பணிகள் உங்களுக்கு பிடித்திருந்ததா \nஜெ: பிடித்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடிப்பு எனக்கு இயற்கையாவே வந்தது. நான் ஒரு பிறவி நடிகர் என்றுதான் சொல்லவேண்டும். யாரையும் பிரதி எடுத்து நடிக்க நான் முயன்றதே இல்லை.\nசிமி: உங்களுடைய 23 வயதில், நீங்கள் அம்மாவை இழந்துவிட்டீர்கள். அந்த சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்.\nஜெ: கண்ணைக் கட்டி காட்டுக்குள் விடப்பட்ட ஒரு சிறு குழந்தையைப் போல, திணறிப்போனேன். அதை அப்படித்தான் சொல்லவேண்டும். அம்மாதான் என்னுடைய முழு உலகமும். அவர் என்னைப் பாதுகாத்தாரே தவிர, வேறு எதையும் எனக்கு சொல்லித்தரவில்லை.\nஎனக்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை. வங்கிக்கணக்கு பற்றியோ, காசோலையில் கையெழுத்து போடுவது பற்றியோ, வருமான வரி கட்டுவது பற்றியோ, ஏன் என் வீட்டில் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ, இப்படி எனக்கு எதுவுமே தெரியவில்லை. நான் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மிகுந்த அப்பாவியான குழந்தை ஒன்றை கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டுவிட்டதை போலதான் உணர்ந்தேன்.\nகையறு நிலையிலான அன்றைய சூழலலில், வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவி பெண்ணாக இருந்த என்னை, சுற்றி இருந்த அத்தனை பேருமே பயன்படுத்திக்கொண்டார்கள்.\n அவர் மீது காதல் இருந்ததா \nஜெ: ( அகன்ற புன்னகை ஒன்றுக்குப் பின்) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்.\nசிமி: தனிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் அவர் ஒரு புதிரைப் போன்றவர் இல்லையா \nஜெ: மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப் பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.\nசிமி: எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா \nஜெ: கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.\nசிமி: உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா \nஜெ: (அதே அகன்ற புன்னகை) இருந்திருக்கலாம்.\nசிமி: ஜெயாஜி. நிபந்தனையற்ற அன்பை கண்டிருக்கிறீர்களா\nஜெ: இல்லை. கண்டிப்பாக இல்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை.\nபுத்தகங்கள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்களில்தான் அது, அந்த நிபந்தனையற்ற அன்பு இருக்கிறது. உண்மையில், அப்படி ஒன்று இருக்குமானால், அந்த நிபந்தனையற்ற அன்பை நான் இதுவரை சந்தித்திருக்கவில்லை.\nசிமி: எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகுதான், அரசிய��ில், உங்களுக்கு எதிரான பெரும் போராட்டங்களை நீங்கள் சந்தித்ததும், வெற்றி கண்டதும். இல்லையா \nஜெ: மிகச்சரி. அவர் இருக்கும்வரை, அவர்தான் கட்சித்தலைவர். அவருடைய அறிவுரையை பின்பற்றுவதுதான் என்னுடைய வேலை. ஆனால் அவருக்குப் பின், நான் தனித்து விடப்பட்டேன். அவருடைய வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜி.ஆர் எனக்கு உருவாக்கித் தரவில்லை.\nஅரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. ராஜீவ் காந்திக்கு அவருடைய தாயார் இந்திரா காந்தி செய்ததை போல, கட்சி தலைமையை பொறுப்பை வகிக்கும் அளவிற்கு ராஜீவை, தயாராக்கியத்தை போல, என்னை யாரும் தலைமை பொறுப்பிற்கு உருவாக்கவில்லை.\nதெற்கு ஆசியாவை எடுத்துகொண்டால், நாட்டின் தலைமை பதவிக்கு வந்த பெண்கள் அனைவருமே, யாரோ ஒரு தலைவரின் மகளாகவோ, அல்லது மனைவியாகவோதான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு அப்படி இல்லை.\nமறைந்த தலைவரின் மனைவியாக இருந்தால், உங்கள் மீது இயல்பாகவே மரியாதை வந்துவிடும். மக்கள் உங்களை மரியாதையோடு விளிப்பார்கள். அணுகுவார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை.\nஅரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது.\nசிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா \nஜெ:அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அப்படிதான் நினைக்கிறேன்.🙂 ஆனால், இப்போதெல்லாம் என்னை பார்த்தாலே, ஆண்கள் பீதியாகுகிறார்கள் (சொல்லிகொண்டே சிரிக்கிறார்)\nஜெ: ஊடகங்கள் அப்படியான ஒரு இமேஜை, என்னை பற்றி கட்டமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களின் அபத்தங்களை, முட்டாள்தனங்களை இப்போதெல்லாம் நான் பொறுத்துக்கொள்வதில்லை.\nஅந்த பழைய, ஜெயலலிதா இப்போது இல்லை. அதிர்ந்து பேசாத, எப்படி எதிர்த்து பேசுவது என்று தெரியாத, அவமானப்படுத்தினால், வீட்டுக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டு அழுகிற அந்த பழைய ஜெயலலிதா இல்லை நான் இப்போது.\nஎன்னுடைய இந்த மாற்றம் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.\nசிமி: ஆண்களை வெறுப்பவரா நீங்கள் are you a Man Hater ஆண்கள்தான் உ���்களின் மோசமான விமர்சகர்கள் இல்லையா \nஜெ: இல்லையே. ஆண்களை வெறுப்பவள் இல்லை நான். இன்னும் சொல்லப்போனால், பெண்கள்தான் என்னை மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்கள்.\nசிமி: சசிகலாவுடானன உங்கள் சிநேகம் இத்தனை விமர்சனங்களை சந்தித்த பின்னும், நீங்கள் அதை தொடருவது ஏன் சசிகலாவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஏன் \nஜெ: என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர்.எனக்காக அவர் மிக சிரமப்பட்டிருக்கிறார். உங்களுக்கு தெரியுமா அவர் ஒரு வருடம் சிறை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள்.\nபரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்து கொள்வது என்பது இயலாத காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். ஆண்கள்தான் எங்களுடைய நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள்.\nஎனக்கான ஷாப்பிங்கை கூட நான் செய்ய முடியாது. எனக்கான பொருட்களை யாராவது எனக்கு வாங்கி வர வேண்டும். என்னுடைய குடும்பத்தை எனக்காக யாராவது நிர்வகிக்க வேண்டும். அதைத்தான் அவர் செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்.\nசிமி: நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை ஜெயாஜி \nஜெ: அப்படி ஒன்று நடக்கவில்லை🙂\nசிமி: திருமணம் செய்து கொள்ளுமளவிற்கு யாரையாவது சந்தித்திருகிறீர்களா இவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்போதாவது தோன்றி இருக்கிறதா \nஜெ: இல்லை. அப்படி யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், திருமணம் என்கிற அந்த எண்ணம் எனக்கும் இருந்தது. எல்லா இளம் பெண்களையும் போல, நானும் எனக்கான Prince Charming பற்றி கனவு கண்டிருக்கிறேன்.\nஎன்னுடைய பதினெட்டு வயதில் , என்னுடைய அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தால், அது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, நான் மிக மகிழ்ச்சியாக ஒரு வாழ்க்கையை தொடங்கியிருப்பேன். குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பேன்🙂 வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன்.ஆனால், எதிர்பார��ப்பதெல்லாம் நடப்பதில்லையே.\nசிமி: ஒரு முழுமையான குடும்பம் உங்களுக்கு இல்லை என்று தோன்றுகிறதா இப்போது \nஜெ: இல்லை.எப்போதும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன்.\nதோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் என்று என்னை சுற்றி நடப்பவை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணமாகதது குறித்து வருத்தமில்லை. சந்தோஷப்படவே செய்கிறேன்.\nஇந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை, நான் விரும்பவே செய்கிறேன்.\nசிமி: இப்படியான ஒரு மாலை சந்திப்புக்காக மிக்க நன்றி ஜெயாஜி. மிக நேர்மையாக, மிக உண்மையாக உங்கள் மனதை வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சியும் ஜெயாஜி.\nஜெ: எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது. இது வரை என்னிடம் யாருக்கும் கேட்கத் தைரியமில்லாத கேள்விகளை கேட்டதோடு, அதற்கான பதில்களை வெளிக்கொண்டு வந்ததும் மிக அருமை. உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. நன்றி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/assets-goons-be-confiscated-says-narayanasamy.html", "date_download": "2018-06-19T14:01:18Z", "digest": "sha1:GNIIYG7G6Z3MM77ISABFMW65HP73MDKS", "length": 5266, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "புதுச்சேரியில் ரவுடிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய அதிரடி நடவடிக்கை! - News2.in", "raw_content": "\nHome / சொத்துகள் / நாராயணசாமி / பறிமுதல் / புதுச்சேரி / மாநிலம் / ரவுடி / புதுச்சேரியில் ரவுடிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய அதிரடி நடவடிக்கை\nபுதுச்சேரியில் ரவுடிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய அதிரடி நடவடிக்கை\nWednesday, October 12, 2016 சொத்துகள் , நாராயணசாமி , பறிமுதல் , புதுச்சேரி , மாநிலம் , ரவுடி\nபுதுச்சேரியில் ரவுடிகளின் சொத்துகள் குறித்து கணக்கெடுக்கப்படுவதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nதீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதாகவும், புதுச்சேரியில் ரவுடிசம் குறைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.\nபுதுச்சேரியில் உள்ள ரவுடிகளின் சொத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், விரைவில் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/open-prison-haryana-government.html", "date_download": "2018-06-19T14:06:30Z", "digest": "sha1:DU6Y7ZO3A6TA43LZYO5U435X3OEVOACM", "length": 6876, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "திறந்தவெளி சிறைச்சாலை! அரியானா அரசு முடிவு!! - News2.in", "raw_content": "\nHome / அரியானா / சிறை / திறந்தவெளி சிறைச்சாலை / மாநிலம் / திறந்தவெளி சிறைச்சாலை\nWednesday, October 12, 2016 அரியானா , சிறை , திறந்தவெளி சிறைச்சாலை , மாநிலம்\nஅரியானாவில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nஅரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜ அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது.\nஇங்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அம்பாலாவில் முதன்முறையாக கைதிகளுக்கான திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் கைதிகள் திறந்த வெளியில் சுதந்திரமாக உலாவ முடியும்.\nஇ���ுகுறித்து சிறைத்துறை அதிகாரி யஷ்பால் சிங்கால் கூறுகையில், அரியானா மாநிலத்திலேயே முதன்முறையாக, இப்போதுதான் அம்பாலாவில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.\nசிறைத்துறை அதிகாரி யஷ்பால் சிங்கால்\nதற்போது அரியானாவில் அமைய இருக்கும் திறந்த வெளி சிறைச்சாலையானது மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள திறந்த வெளி சிறைச்சாலையை விட மேம்பட்டதாக இருக்கும்.\nஇங்கு குறைந்த அளவே சிறை பாதுகாவலர்கள் ஈடுபடுவர். நன்னடத்தை கொண்ட கைதிகள் மட்டுமே இங்கு அடைக்கப்பட உள்ளனர். எனவே இங்குள்ள கைதிகள் மற்ற கைதிகளை விட சற்று சுதந்திரமாக வெற்று வெளியில் உலாவும் வைகையில் அமைக்கப்பட உள்ளது என்றார்.\nமேலும் அரியானா சிறைச்சாலைகில் கைதிகள் மத்தியில் பெருகி வரும் செல்போன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறது.\nசோனிபட் மற்றும் ரோட்டக் ஆகிய சிறைச்சாலைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணியை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மேலும் அவர் கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/usa/01/170889?ref=home-feed", "date_download": "2018-06-19T14:34:40Z", "digest": "sha1:CW6PNH7Y2AN6ZE5GKXRIZRRQKTRPK56U", "length": 7677, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "கலிபோர்னியாவில் மண்சரிவு அனர்த்தம்! இலங்கையர்கள் பாதிப்பு? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி ��ந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டார்களா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.\nகலிபோர்னியாவின் தென்பகுதியில் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த அனர்தத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலையில் கலிபோர்னியாவின் தென்பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்று அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவிக்கின்றது.\nஅவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?page=11", "date_download": "2018-06-19T14:07:32Z", "digest": "sha1:IW3RRDVVIFDLKSLA7ETVHRNI4HILRID2", "length": 8375, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துப்பாக்கி | Virakesari.lk", "raw_content": "\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கா���்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமீட்டியாகொடயில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபரொருவர் கைது\nகலஅக்கல பகுதியில் சட்டவிரோத முறையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் வைத்திருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nபிரான்ஸில் 70 பேர் பணைய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட பிக்குகள் மீட்பு ; தீவிரவாத சதிதிட்டமா\nபிரான்ஸில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிக்குகள் ஓய்வு இல்லத்தில் நுழைந்து 70 பேரை பணைய கைதிகளாக பிடித்த சம்பவம்...\nகொள்ளையரைத் துரத்தி அடித்த பெண் : கொள்ளையர் சடலமாக மீட்பு : பண்டாரகமவில் சம்பவம் (காணொளி)\nபண்டாரகம – மெதகம பிரதேசத்தில் சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நேற்றிரவு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களில் ஒருவர் இன்று...\nபொலிஸார் சோதனையிட்ட வீட்டிலிருந்து சடலம் மீட்பு\nவீடொன்றில் பொலிஸார் சோதனையிடச் சென்றவேளை அங்கிருந்து சடலமொன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி , மூவர் காயம்\nகுருநாகல், மஸ்பொத பிரதேசத்தில் பொலிஸாரின் பெற்றோல் வாகனம் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார்...\nயாழில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை சந்தித்தார் சம்பந்தன் ; விரைவில் நட்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை\nயாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நட்டஈடு பெ...\nமட்டக்குளி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேலும் ஒருவர் பலி\nமட்டக்குளி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ; மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது\nமட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைத...\nமட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி, 2 பேர் காயம்\nகொழும்பு, மட்டக்குளி சுமித்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் பலியாகியுள்ளதுடன் இருவர் காயம...\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n\"மோசடியில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது\"\nமுச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு நன்மையான செய்தி\nஜூலை மாதம் முதல் விசேட நீதிமன்றம் கடமைகளை ஆரம்பிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2018/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-4.html", "date_download": "2018-06-19T13:54:05Z", "digest": "sha1:T2VMHBKHNBUMU563PVXSBCFAWPC5WVSF", "length": 33920, "nlines": 102, "source_domain": "santhipriya.com", "title": "குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 4 | Santhipriya Pages", "raw_content": "\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 4\nபிரபஞ்சம் படைக்கப்பட்டதற்கு முன்னரே பரபிரும்மனின் உடலுக்குள் சக்திக்கதிர்களாக லட்ஷக்கணக்கான தேவ கணங்களும், தெய்வங்களும் வெளியில் தெரியாமல் மறைந்து இருந்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அப்படி மறைந்திருந்த சக்திக்கதிர்களுக்கு சில விசேஷ குணங்களும், தோற்றங்களும் அமைந்து இருந்தனவாம். பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது அவற்றில் இருந்துதான் சில மூல தெய்வங்களை பரபிரும்மன் வெளிப்படுத்தினார், மற்ற தெய்வங்களை பிரதான தெய்வங்கள் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தின.\nஅந்த தெய்வங்களுக்கும், தேவ கணங்களுக்கும் யார் வடிவம் கொடுத்தது6 பரப்பிரும்மனால் அவை அங்கு ஏன் உருவாக்கப்பட்டன பரப்பிரும்மனால் அவை அங்கு ஏன் உருவாக்கப்பட்டன கண்களுக்கு புலப்படாத உருவமான சக்திக்கதிர்களாக அதாவது பரபிரும்மனின் சக்திக்கதிர்களில் புதைந்து இருந்தவை தங்கி இருந்த இடத்தின் பெயர் பரபிரும்ம லோகம் என்பதாகும். அந்த சக்திக்கதிர்கள் அவற்றுக்கு விதிக்கப்பட்டு இருந்த பிரும்ம காலம் முடிவடைந்ததும் தானாக மறைந்து விடும் தன்மை கொண்டவை. இயற்கையாகவே நடைபெறும் இந்த நிகழ்வில் சக்திக்கதிர் கிளைகளில் இருந்த கிளை சக்திக்கதிர்கள் வெளிவந்து அவை விட்டுச் சென்ற இடத்தை நிறப்பும். இதுதான் பரபிரும்ம லோகத் தத்துவம். பிரும்ம காலம் எத்தனை வருடங்கள் என்பது புரியவில்லை. அனைத்தையும் பரபிரும்ம லோகத்தில் ஆட்டி வந்திருந்த சக்தி எது என்பதும் பண்டிதர்களால் விளக்க முடியவில்லை. முன்னரே கூறியபடி தேவி பாகவதம் மற்றும் விஷ்ணு புராணங்களின்படி ஒவ்வொரு எழுபத்தி ஒன்றாவது சதுர் யுகத்தின் துவக்கத்திலும் பிரும்மா தன்னுடன் தேவேந்திரன், மற்றும் அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு பரபிரும்மனின் சக்திகதிர்களில் கலந்து மறைந்து விட்டு மீண்டும் மறுபிறவி எடுக்கின்றார் என்பதினால் பரபிரும்ம லோகத்தில் உருவங்களை பெற்று இருந்த சக்திக்கதிர்கள் அனைத்தும் யுக முடிவில், அதாவது எழுபத்தி ஒன்றாவது சதுர் யுகத்தின் துவக்கத்தில் மறைந்து விடுகின்றன. மீண்டும் பிரும்மா பிறப்பு எடுத்து புதிய பிரபஞ்சம் படைக்கப்படும்போது, அவற்றின் இயக்கங்கள் மீண்டும் வெளிப்படுகின்றனவாம்.\n7பிரபஞ்சம் படைக்கப்பட்டப் பின் அந்த பிரபஞ்சத்தில் சக்திகதிர்களில் இருந்து உருவான தேவ கணங்களின் இயக்கம் எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை அவை பரபிரும்ம லோகத்தில் போதனைகளாக பெற்றதாக நம்பப்படுகின்றது. அந்த போதனைகள் யாரால் அவர்களுக்கு தரப்பட்டது என்பதற்கான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் பிரபஞ்சம் படைக்கப்பட்டதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அவை அங்கு போதனைகளை பெற்றதின் காரணம் இதுவாக இருக்கலாம். பிரபஞ்சம் படைக்கப்பட்ட பின் அந்த கணங்கள் பூமிக்கு சென்று அங்கு என்னென்ன செய்ய வேண்டும், எந்த இடத்தின், எந்த உருவில் அவதரிக்க வேண்டும் என அனைத்தையும் கற்றறிந்து அவற்றை தன்னுள் அடக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு உணர்வும் உருவமும் தேவை. இல்லை என்றால் அவற்றின் இயக்கங்களில் தடுமாற்றம் ஏற்படலாம் என்பது பரபிரும்மனின் கணக்காக இருந்திருக்கலாம் என பண்டிதர்கள் கருதுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. அதனால்தான் சக்திக்கதிர்களுக்கு சில குறிப்பிட்ட உருவங்களை கொடுத்து தெய்வீக போதனைகளும் அதனதன் தன்மைகளுக்கு ஏற்ப தரப்பட்டு இருந்திருக்க வேண்டும். இதில் நடைபெற்றதாக நம்பப்படும் முக்கிய நிகழ்வுகள் என்னவென்றால் அந்த போதனா பயிற்சியின்போது சில கணங்கள் தம்மை அறியாமல் செய்த சில தவறுகளின் விளைவாக பலதரப்பட்ட சாபங்களையும் பெற்றன. சில தெய்வங்கள் சில தோஷங்களையும் பெற்றன. அதன் விளைவு என்ன8\nபிரபஞ்சம் படைக்கப்பட்ட பின் பிரும்மா படைத்த உயிரினங்களை மனித உரு, மிருக உரு மற்றும் செடி கொடிகளாக பல உருவங்களில் பூமிக்கு அனுப்பி��ார். அந்த நிலையில் அந்த ஆத்மாக்கள் அவரவற்றுக்கு வரையறுக்கப்பட்ட தோற்றங்களுடன் எங்கு சென்று தங்க வேண்டுமோ அந்த இடங்களை சென்றடைந்து அங்கு வசிக்கலாயின. அதே நேரத்தில் பூமிக்கு சென்று தெய்வங்களாக உருவெடுக்க தயார் நிலையில், பரபிரும்மனின் சக்திக்கதிர்களாக மறைந்திருந்த கணங்களும் அவரவற்றுக்கு வரையறுக்கப்பட்ட இடங்களை சென்றடைந்து மறைந்து கிடந்தன. அதிக சாபங்களை பெற்று இருந்த சில கணங்கள் கற்களாக, மரம் செடிகளாக வடிவம் பெற வேண்டி இருந்தன என்றாலும் அவற்றின் உள்ளும் தெய்வீக சக்தி இருந்தன, அவைகளும் வணங்கப்பட்ட தெய்வங்களாக இருந்தன. அப்படி பூமிக்கு சென்று தம்மை பதிவு செய்து கொண்ட கணங்கள் மனித கண்களுக்கு எப்போது புலப்பட வேண்டுமோ அந்த தருமணத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டன.\nஇந்த நேரத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது. பரபிரும்ம லோகத்தில் உருவமும், சக்தியும் தரப்பட்டவற்றில் பிரதான தெய்வங்களான சிவன். விஷ்ணு, பார்வதி மற்றும் பிரும்மாவும் அடக்கமா6a இல்லை என்றால் அங்கு எந்த கணங்கள் படைக்கப்பட்டன, படைக்கப்பட்ட அனைத்து கணங்களும் பூமிக்கு வந்தனவா இல்லை என்றால் அங்கு எந்த கணங்கள் படைக்கப்பட்டன, படைக்கப்பட்ட அனைத்து கணங்களும் பூமிக்கு வந்தனவா இல்லை என்றால் அவற்றில் யார் யார் பூமிக்கு வந்தார்கள் இல்லை என்றால் அவற்றில் யார் யார் பூமிக்கு வந்தார்கள் அனைத்து தேவகணங்களுமே பூமிக்கு வரவில்லை என்றால் குறிப்பிட்ட சில கணங்கள் மட்டும் பூமிக்கு வரக் காரணம் என்ன அனைத்து தேவகணங்களுமே பூமிக்கு வரவில்லை என்றால் குறிப்பிட்ட சில கணங்கள் மட்டும் பூமிக்கு வரக் காரணம் என்ன பூமிக்கு வந்தவை பரபிரும்ம லோகத்தில் இருந்த அதே உருவங்களில் வந்தனவா இல்லை எனில் புதிய வடிவங்களை பெற்றனவா9 பூமிக்கு வந்தவை பரபிரும்ம லோகத்தில் இருந்த அதே உருவங்களில் வந்தனவா இல்லை எனில் புதிய வடிவங்களை பெற்றனவா9 இந்த சிக்கலான, புரியாத, குழப்பமான கேள்விகளுக்கு சரியான விடை இல்லை.\n6 and 6aபண்டிதர்கள் கருத்தின்படி பரபிரும்ம லோகத்தில் சக்திக்கதிர்களாக இருந்த கணங்களுக்கு பூமிக்கு செல்லும் வடிவிலான ஒரு உருவமும், வடிவமும் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதினால் பரபிரும்மன் தனது சக்திக்கதிர்களில் இருந்து, தனக்குள்ளேயே முதன் முதலாக விஸ்வகர்மா எனும் தெய்வ கண சிற்பியை படைத்தாராம். அவரே அனைத்து தெய்வங்களின் தோற்றத்துக்கும் வடிவம் கொடுத்ததாகவும், அதில் சிவன். விஷ்ணு, பார்வதி மற்றும் பிரும்மாவும் அடங்குவார்கள் என்கின்றார்கள். விஸ்வகர்மா படைக்கப்பட்டவுடன் அவர் பல தோற்றங்களை தனது நாபிக் கமலத்தில் இருந்து வெளிவரச் செய்து அவற்றில் கிடைத்த தோற்றங்களைக் கொண்டு தெய்வ தோற்றங்களை வடிவமைத்தாராம். விஸ்வகர்மா குறித்து விரிவான செய்திகள் ரிக் வேதம் மற்றும் சில உபநிஷத்துக்களில் செய்திகள் காணப்படுகின்றன. மேலும் அத்தனை வடிவங்களையும் அவர் ஒருவரால் மட்டுமே வடிவமைக்க முடியாது என்பதினால் அவருக்கு உதவியாக இருக்க அவர் கீழ் பணிபுரிய பல தெய்வ கண உதவியாளர்களையும் படைத்தார்.\n7விஸ்வகர்மாவும் அவருடைய உதவியாளர்களும் சேர்ந்து பரபிரும்மனின் சக்திக்கதிர்களாக இருந்த தெய்வங்களுக்கும், தேவ கணங்களுக்கும் உருவம் கொடுத்து வடிவமைத்தார்கள். அதன் பின் பரபிரும்மன் அந்த உருவம் கொடுக்கப்பட்ட கணங்களுக்கு தெய்வீக சக்தியை அவரவர் தகுதிகளுக்கும், இயக்கங்களுக்கும் ஏற்ப கொடுத்தப் பின் அவர்கள் அனைவரையும் பிரும்மனின் பொறுப்பில் விட்ட பின், இனி அவர் கட்டளைப்படி நடக்க வேண்டும் என்ற நியதியையும் ஏற்படுத்தினார். அதற்கு காரணம் பூமிக்கு யார் யார் செல்ல வேண்டும், என்ன நிலையில், எந்த இயக்கத்துக்கு செல்ல வேண்டும் என அனைத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவராக பிரும்மா இருந்தார் என்பதே. அதை போல தேவ கணமான விஸ்வகர்மாவையும் பிரும்மாவின் கட்டளைபடி நடக்குமாறு அவரிடம் அனுப்பினார். முதலில் பரப்பிரம்ம லோகத்தில் சிவன், விஷ்ணு, பார்வதி, பிரும்மா போன்ற முதல் நிலை கடவுட்களின் வடிவம் கூட விஸ்வகர்மா மூலம் வடிவமைக்கப்பட்டதாகவே நம்பப்படுகின்றது என்பதின் காரணம் பரப்பிரும்மனின் சக்திக்கதிர்களுக்கு ஒரு தோற்றம் தந்து அதன்படி வடிவமைக்க விஸ்வகர்மாதான் முதன் முதலில் படைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பரப்பிரும்மனால் வெளிப்பட்ட மற்ற தெய்வங்களும், அவதாரங்களும் பிரும்மாவின் செயல் திட்டத்தின்படி வெளிவந்தார்கள். இந்த ரகசியத்தை பிரும்மாவே தான் உருவாக்கிய ஏழு மஹரிஷிகளுக்கும் கூற, அதையே நாரத முனிவருக்கு ஸ்ரீமான் நாராயணன் எனும் விஷ்ணு பகவான் கூறியதா��� ரகசியஸ்துதியில் கூறப்பட்டு உள்ளது. அதை போலவே சிவபெருமானும் தனது மனைவி பார்வதிக்கு தான் எப்படி இறப்பும் பிறப்பும் இல்லாதவர் எனும் ரகசியத்தைக் கூறியபோது அதன் இடையே இந்த ரகசியத்தையும் குகையில் கூறியதாகவும், அதை ஓட்டுக் கேட்ட பறவை மூலம் அந்த உண்மைகள் வெளி உலகத்துக்கு தெரிய வந்ததாக வாய் மொழிக் கதையும் உள்ளது.\nஒவ்வொரு முறையும் பிரும்மனின் செயல் வடிவத்தின்படி உலகில் தெய்வங்கள் அவதரித்தபோது சக்திக்கதிர்களாக இருந்த அவற்றுக்கு பிரும்மாவின் உத்தரவின்படி தெய்வ கண சிற்பியான விஸ்வகர்மாவே சில தோற்றங்களில் வடிவமைத்துக் கொடுக்க அவை வெளிவந்தனவாம். ஆனால் பிரும்மாவின் உத்தரவின்படி விஸ்வகர்மா வடிவமைத்த தோற்றங்களை முதலில் யார் தயாரித்தார்கள் என்பது சரிவரத் தெரியவில்லை.\n8பிரதான தெய்வங்களைத் தவிர பூமியில் முதலில் அவதரித்த முதல் நிலை அவதாரங்கள் அனைத்துமே பரபிரும்ம லோகத்தில் சாபம் பெற்று இருந்தவை. அவை இரண்டு காரணங்களுக்காக பூமிக்கு வந்தன. முதலாவதாக சாப விமோசனம் பெற வேண்டும், இரண்டாவதாக குலதெய்வங்களாக இருந்து கொண்டு தெய்வீகத்தைப் பரப்ப வேண்டும் என்பதே அவை.\nசாப விமோசனத்திற்காக பூமிக்கு வந்து அவதரித்த அந்த கணங்கள் மற்றும் தெய்வங்கள் அனைத்தும் தமக்கு இட்ட பணிகளை – மனித குலமேம்பாட்டிற்கு தேவையான தெய்வீக நிகழ்வுகளை, தர்ம நெறிமுறைகளை நிறைவேற்றிய பின் சாப விமோசனம் பெற்று தமது சக்திகளை மீண்டும் பெற்று மேலுலகத்துக்கு சென்றன. பூமிக்கு முதலில் வந்த அந்த தெய்வகணங்களே குலதெய்வங்களாக மாறின.\nசாபம் அடைந்திருந்த தெய்வங்கள் பூமியில் இரண்டாம் நிலை தெய்வங்களாக அவதரிக்க வேண்டியதாயிற்று8a. முதலில் பூமிக்கு வந்து தெய்வங்களாக இருந்த அனைத்து தெய்வங்களும் சாபம் பெற்றவை அல்ல. அவற்றில் சில தெய்வங்கள் சாபம் பெற்றிருந்த சில தெய்வங்களுக்கு சாப விமோசனம் தருவதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டவை. இன்னும் சில பிரதான தெய்வங்கள் பரபிரும்ம லோகத்தில் இருந்தபோது சாபம் பெறாமல், சில நிலைகளில் அடைந்த தோஷங்களின் காரணமாகவும் பூமிக்கு வந்து தோஷ நிவாரணம் பெறவேண்டி இருந்தன. அப்படிப்பட்ட தெய்வங்கள் பூமிக்கு வந்து தங்கி இருந்த நேரத்தில் தமது தெய்வ சக்தி மூலம் தெய்வீகத்தை நிலைநாட்டி எவருக்கெல்லாம் சாப விமோசனம் தர வேண்டுமோ -மனிதப் பிறவிகளை சேர்த்தே – அவர்களுக்கும் சாப விமோசனம் தந்து, தமது தோஷங்களையும் அகற்றிக் கொண்டன. அந்த தெய்வங்களில் சிலவும் குலதெய்வங்களாயின.\n9தமது கடமைகளை செய்தபின் அந்தந்த தெய்வங்கள் மேலுலகம் சென்றவுடன் பரப்பிரும்மன் மற்றும் அவற்றை வெளிப்படுத்தி அனுப்பிய பிரதான தெய்வங்களின் சக்திக் கதிர்களில் சென்று மறைந்தமையினால், மீண்டும் அவற்றுக்கு அதே ரூபம் தரப்பட்டு வெளிப்பட வைக்கப்படவில்லை என்பதினால் யுகம் யுகமாக மேலும் மேலும் புதிய அவதாரங்கள் தோன்றி மறைந்தன. புதிய குலதெய்வங்களும் வெளியாயின. இதனால்தான் புராண இதிகாசங்களை படித்தோம் எனில் ஒரே தெய்வங்களின் உருவங்கள் பல ரூபங்களில் இருந்ததைக் காண முடியும்.\n8and8aசாபம் பெற்று பூமிக்கு வந்து அவதரித்தவை இரண்டாம் நிலை கடவுட்களாயின. அதன் காரணம் பரபிரும்ம லோகத்தில் அவற்றுக்கு போதனைகள் தரப்பட்டபோது அவற்றை முறையாக தன்னுள் ஏற்றுக் கொள்ளாமல் செய்த தவறினால் அவை சாபம் பெற்றன. அதனால்தான் அவை சாப விமோசனத்துக்காக பூமிக்கு அனுப்பப்பட்டன. அந்த குற்றத்துக்கு தண்டனையாக சாப விமோசன பரிகாரம் மட்டும் அல்ல மனிதகுலங்களை ஆண்டு அடக்கி அவர்கள் அலைபாயும் மனதில் தெய்வீகத்தை பரப்பும் கடினமான வேலையும் தரப்பட்டது. அதன் பின் சாப விமோசனம் பெற்ற அந்த தெய்வ கணங்கள் மீண்டும் தேவலோகம் சென்று சக்திக்கதிர்களில் மறைந்து விடும், மறு பிறப்பு எடுக்கும். ஆனால் பூமிக்கு வந்து தமது கடமைகளை சரிவர நிறைவேற்றாத தெய்வ கணங்கள் மீண்டும் யுக யுகமாக பூமியில் அவதரித்து இரண்டாம் நிலை கடவுட்களாகவே இருந்திடும் என்பவை பரபிரும்மனின் நியதியாம்.\nஅதே நேரத்தில் சாபம் பெற்று இருந்த தெய்வங்களை தற்காலிகமாக இரண்டாம் நிலை தெய்வங்களாக்கினாலும் அவற்றின் மதிப்பைக் குறைக்க விரும்பாத பரபிரும்மன் அவர்களது தெய்வீக சக்திகளை அழிப்பது இல்லை. ஆகவே குலதெய்வங்களைக் கொண்டிருந்த எவரும் தமது குலதெய்வங்களை உதாசீனப்படுத்திவிட்டு பிரதான தெய்வங்கள் உட்பட வேறு எந்த தெய்வங்களையும் பிரார்த்தனை செய்து வழிபட்டாலும், அவர்களுக்கு தேவையான அருள் கிடைக்காது என்பது பரப்பிரும்மனின் கண்டிப்பான நியதியாக இருந்தது. குலதெய்வங்களை அலட்சியப்படுத்தி தம்மிடம் வந்து வேண்டுதல் செய்பவர்களுக்கு பிற தெய்வங்கள் அருள் புரிய நினைத்தால் அந்த தெய்வங்களின் தெய்வீகம் குறைக்கப்பட்டு அவர்களும் சாபங்கள் பெற்று இருந்த குலத்தெய்வங்களுக்கு இணையான இரண்டாம் நிலைக் கடவுளாக பரபிரும்மனால் மாற்றப்படுகின்றார்கள்.\n10பூமியிலே பிறந்த அனைத்து மானிடர்களுக்கு குல தெய்வம் அமைந்ததா குல தெய்வம் இல்லாதவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார்கள் குல தெய்வம் இல்லாதவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார்கள் அவர்களுக்கெல்லாம் தெய்வ அருள் எப்படிக் கிடைக்கின்றன. அடுத்த பகுதியில் அவற்றின் விளக்கம் வரும்.\nராமானுஜர் மற்றும் ஆலய பண்டிதர்\nவிஷ்ணு ஹயகிரீவர் தலை பெற்ற கதை -3\nரெட்டைப் பிள்ளையார் – 3\nதெய்வீக அன்னை சிவம்மா தாயீ\nJun 18, 2018 | அவதாரங்கள்\non குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-2\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -1\non குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-3\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-06-19T13:51:07Z", "digest": "sha1:YNECP6H737WWIYI6K257FN6URAIBYHHU", "length": 17728, "nlines": 125, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டென்மார்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடென்மார்க் (Denmark, அல்லது தென்மார்க்கு இராச்சியம் (Kingdom of Denmark, டேனியம்: Kongeriget Danmark, பலுக்கல் [ˈkɔŋəʁiːəð ˈdanmɑɡ̊] ( கேட்க)) என்பது தென்மார்க்கு, பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இராச்சியம் ஆகும். இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. டென்மார்க்கின் பரப்பளவு 43,094 square kilometres (16,638.69 sq mi) ஆகும். டென்மார்க் நாடானது தீபகற்பம், ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படுகின்றது.[11] ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர்.\nஅங்கு ஓர் அழகான நாடு உள்ளது\nஐரோப்பா (கடும் சாம்பல்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (இளம் பச்சை) டென்மார்க்கின் (கடும் பச்சை) அமைவ���டம்\nஅமைவிடம்: டென்மார்க் இராச்சியம்: கிறீன்லாந்து, பரோயே தீவுகள் (வட்டமிடப்பட்டவை), மற்றும் டென்மார்க்.\n• மன்னர் இரண்டாம் மார்கிரெத்து\n• பிரதமர் லார்சு லோக்கே ராசுமுசென்\n• அமைவு அண். 10ம் நூற்றாண்டு[3]\n• அரசமைப்புச் சட்டம் 5 சூன் 1849\n• டேனிய ஆளுமை 24 மார்ச் 1948[N 2]\n• டென்மார்க் 42,925.46 கிமீ2[4] (133வது)\n• சனவரி 2016 கணக்கெடுப்பு 5,707,251[5] (113வது)\n• பரோ தீவுகள் 49,079[7]\n• அடர்த்தி (டென்மார்க்) 132.96/km2\nமொ.உ.உ (கொஆச) 2015 கணக்கெடுப்பு\n• தலைவிகிதம் $45,435[8] (19வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2015 கணக்கெடுப்பு\n• தலைவிகிதம் $51,424[8] (6வது)\nடானிய குரோன்[N 4] (DKK)\n• கோடை (ப.சே) ம.ஐ.கோ.நே (ஒ.அ.நே+2)\nடென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.\nவருவாய் ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கைத்தரம், சுகாதாரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவர்.\nகி.மு. 1000 இற்கும் கி.மு. 1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வேடர்களாகவும் மீனவர்களாகவும் இருந்துள்ளனர். அதன் பின்பே அவர்கள் விவசாயத்துறையை நாடியுள்ளனர். 8 ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசம் ஜட்லாந்து என அழைக்கப்பட்டது. கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இந்நாடு கிறிஸ்தவ மயமாகியது. 10 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிறிஸ்தவ மன்னனாக ஹெரால்ட் பிளாடண்ட் ஆட்சிபீடம் ஏறினார். ஹெரால்டின் மகனாகிய சுவைன் கி.பி. 1013 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். சுவைனின் மகனாகிய ��கா கெனியூட் 1014 தொடக்கம் 1035 வரையிலான காலப் பகுதியில் இங்கிலாந்து, நோர்வே ஆகிய நாடுகளை டென்மார்க்குடன் இணைந்து ஆட்சி புரிந்தார். அத்துடன், 17 ஆம் நூற்றாண்டு வரையும் சுவீடனின் தென்பகுதி டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கொனியூட்டின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது.\n19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் நெப்போலியனை ஆதரித்தது. ஆனால், நெப்போலியனின் தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான நோர்வேயை சுவீடனிடம் இழந்தது. டென்மார்க் முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது.\nடென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.\nRegion Hovedstaden டென்மார்க்கின் முதன்மைப் பிரதேசம் ஹிலெரொட் (Hillerød) கொபென்ஹாகென் (Copenhagen) 1,747,596 2,568.29 680.45 29\n↑ பரோசு மொழி பரோயே தீவில் தானிய மொழியுடன் சேர்ந்து அதிகாரபூர்வ மொழி. கிரீன்லாந்தியம் கிரீன்லாந்தின் ஒரேயொரு அதிகாரபூர்வ மொழி. இடாய்ச்சு டென்மார்க்கின் தெற்கு சுட்லாந்து பகுதியின் சிறுபான்மையின மொழி.\n↑ பரோ தீவே 1948 மார்ச் 24 இல் முதன் முதலில் சுயாட்சி பெற்றது. கிரீன்லாந்து 1979 மே 1 இல் சுயாட்சி பெற்றது.\n↑ 3.0 3.1 இத்தரவுகள் டென்மார்க்கிற்கு மட்டுமானது. கிறீன்லாந்து, பரோ தீவுகளின் தரவுகளுக்கு அந்தந்தக் கட்டுரைகளைப் பார்க்கவும்.\n↑ பரோ தீவுகளின் குரோனா நாணயம் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டது.\n↑ பரோ தீவுகள் (+298), கிரீன்லாந்து (+299) தமது தனிப்பட்ட நாட்டு தொலைபேசிக் குறியீடுகளைக் கொண்டுள்ளன.\n↑ அதியுயர் ஆள்களப் பெயர் .eu ஏனைய ஐரோப்பிய ஒப்ன்றிய நாடுகளுடன் பகிரப்படுகிறது. கிரீன்லாந்து (.gl), பரோ தீவுகள் (.fo) தமது தனிப்பட்ட ஆட்களப் பெயர்களைக் கொண்டுள்ளன..\n↑ Kong Christian நாட்டுப்பண்ணுக்கு இணையானது, ஆனால் இது அரச மற்றும் இராணுவ நிகழ்வுகளில் மட்டும் ஒலிக்கப்படுகிறது.\n↑ Stone மற்றும் சிலர் 2008, பக். 31.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139917-2", "date_download": "2018-06-19T15:04:39Z", "digest": "sha1:I5FW7TYS4VTPBIPRTI5Y63OVBP3RAART", "length": 15920, "nlines": 201, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அபராத தொகையை குறைக்க லஞ்சம்: இ.எஸ்.ஐ. மண்டல இணை இயக்குனர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nஅபராத தொகையை குறைக்க லஞ்சம்: இ.எஸ்.ஐ. மண்டல இணை இயக்குனர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅபராத தொகையை குறைக்க லஞ்சம்: இ.எஸ்.ஐ. மண்டல இணை இயக்குனர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு\nமதுரை கே.கே.நகரில் தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக்கழக(இ.எஸ்.ஐ.)\nஅலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மண்டல இணை இயக்குனராக\nநெல்லையை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 40) பணியாற்றி வந்தார்.\nஇ.எஸ்.ஐ. பணம் செலுத்தும் நிறுவனங்களிடம் லஞ்சம் கேட்டதாக\nதினேஷ்குமார் மீது புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அவரை\nசி.பி.ஐ. போலீசார் கண்காணித்து வந்தனர்.\nஇந்தநிலையில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி பணியாளர்களுக்கான\nஇ.எஸ்.ஐ. தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத தொகையை\nகுறைக்க வேண்டும் என்றால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று\nகல்லூரி தரப்பினரிடம் அதிகாரி தினேஷ்குமார் கேட்டுள்ளார்.\nஅதன்பேரில் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு கல்லூரி சார்பில்\nஇடைத்தரகர் ராஜமோகன் என்பவர் நேற்றுமுன்தினம் இ.எஸ்.ஐ.\nஅலுவலகம் வந்தார். அங்கு அவர் பணத்தை தினேஷ்குமாரிடம் கொடுத்த\nபோது மறைந்திருந்த சி.பி.ஐ. போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது\nபின்னர் அவர்கள் 2 பேரையும் நேற்று மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் போலீசார்\nஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 14–ந்தேதி வரை நீதிமன்ற காவலில்\nவைக்கும்படி நீதிபதி எஸ்.கணேசன் உத்தரவிட்டார்.\nஅதன்பேரில் அவர்கள் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?page=12", "date_download": "2018-06-19T14:20:00Z", "digest": "sha1:DYXJVGIHSL3KO7542SUPUPGWIOV5J3Q5", "length": 8116, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துப்பாக்கி | Virakesari.lk", "raw_content": "\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\nயாழ். சம்பவம் ; நள்ளிரவில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டது மதிலில்மோதி இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்\nநள்ளிரவு வேளையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தையடுத்து பாரிய சத்தம் ஒன்றும் கேட்ட...\nநீதிபதி நடுவீதியில் சுட்டுக்கொலை ; சிசிடிவி காணொளி வெளியானது\nமெக்ஸிக்கோவில் பெடரல் நீதிமன்ற நீதிபதி வீதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏ...\nவிமானப்படை வீரர் தற்கொலை ; கட்டுநாயக்க விமான நிலையத்தில் சம்பவம்\nகட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமானப்படை முகாமில் பணியாற்றிய விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...\nஜனாதிபதியின் நிகழ்வொன்று இடம்பெற்ற மைதானத்திற்கு அருகில் துப���பாக்கி ரவை\nஜனாதிபதி கலந்துக்கொண்ட நிகழ்வொன்று இடம்பெற்ற அனுராதபுரம் - சல்காது விளைாயட்டு மைதானத்திற்கு அருகில், பாரவூர்தியொன்றிலிரு...\nபிரேமசிறி ஹெலம்பகே கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது\nகாலி மாவட்ட கிரிக்கட் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பிரபல வர்த்தகருமான பிரேமசிறி ஹெலம்பகே கொலை தொடர்பில் பிரதான சந்...\nகடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதிருகோணமலை முகாமில் உள்ள கடற்படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளர்.\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் : மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை வெலிகம பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...\nதியவன்னா ஓயாவிலிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு\nதியவன்ன ஓயாவிலிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.\nமனைவி மீது துப்பாக்கி பிரயோகம் : இராணுவ கேர்ணலுக்கு விளக்கமறியல்\nமனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ லெப்டினன் கேர்ணல் பிரதீப் குமார நிசாங்கவை எ...\nஇராணுவ கேர்ணல் கைது : துப்பாக்கியும் மீட்பு\nஇராணுவ லெப்டினன் கேர்ணல் பிரதீப் குமார நிசாங்க இன்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n\"மோசடியில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது\"\nமுச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு நன்மையான செய்தி\nஜூலை மாதம் முதல் விசேட நீதிமன்றம் கடமைகளை ஆரம்பிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2009/08/blog-post_09.html", "date_download": "2018-06-19T14:38:52Z", "digest": "sha1:N5U3PD4ZW47AITQXCFK4H7R3P6HHD5E2", "length": 43799, "nlines": 449, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: முற்பகல் செய்யின் - கலக்கல் கதைகள்", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய ம��ழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nமுற்பகல் செய்யின் - கலக்கல் கதைகள்\n(அசல் சென்னை வார்த்தை வழக்குகளுக்காக கெட்ட வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன....மன்னிக்கவும்.)\nவேல்கண்ணன் என்னும் வீடு ப்ரோகரை (மன்னிக்கவும் மீடியெடேர்)\nநாகவல்லியம்மன் கோவில் அருகில் எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டோ,\nசாந்தி குட்கா மென்று கொண்டோ, கூட படித்த நண்பர்கள் வேலைக்கு போய் வருகையில் வலுக்கட்டாயமாக பாதை மறிக்கப்பட்டு மொக்கை போட்டு அவர்கள் தாங்காமல்,\nநான் கூல் டிரிங்க் வாங்கி தருகிறேன்,உட்டுடு என்று இவனுக்கு அழுதுகொண்டே வாங்கி தரும் போதோ பார்க்கலாம்,\nஇவனைப் போன்ற சக மீடியடர்களும் பல்லாவரம் போக அநியாய வாடகை\n(40 ருபாய் )கேட்கும் ஆடோக்காரர்களும் அருகே இருப்பர்.\nஇவன் வாயை கிளறி புளங்காகிதம் அடைவர்,\nஇவன் கண்கள் கடந்து போகும் சிறுமிகளை கூட அளவெடுக்காமல் விடுவதில்லை.எப்போதும் ஒரு தவ்ளத்தனமான பேச்சு ,பார்வை. இப்போது கத்திரி ஆகையால் வெண்ணிலா ஐஸ் கிரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவதாக கேள்வி..\nவாயில் மென்று கொண்டிருக்கும் பபிள் கம்மை பார்த்தாலும் கேட்ப்பான்,\nஆசை படுவது எல்லாம் பெரிசு தான்,அறுக்கத்தெரியாதவன் இடுப்பில் ஆயிரத்திஎட்டு கதிர் அரிவாள் போல இவனுக்கு வியாபார யுக்திகள் பல ,\nமனைவி எக்ஸ்போர்ட் கம்பனியில் வேலை பார்க்க, பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் மாமியார் தயவில் படிக்க,\nதுரை மூன்று வேலையும் நன்கு வயிறு முட்ட தின்பது ,ஒசிக்குடி,ஓசி பிரியாணி ,ஓசி டீ,\nஓசி அவுட் கோயிங் கால்,என ஓசி உபயத்தில் வண்டி ஓட.\nஇப்போது பரபரப்பாய் உள்ள உடனடி மீடியெடேர்தொழிலில் தானும் குதித்தான்,\nஇவனுக்கு தேர்தல் போது கவர் போட போவது,கவுன்சிலருக்கு கடைசி எடுபிடி காரியங்கள் செய்வது. பஞ்சாயத்தில் கடைகோடியாய் இருந்து கட்டிங் வாங்குவது ,\nவெள்ளை அடிக்க ஆள் பிடித்துக்கொடுத்தாலும் கமிஷன் வாங்கிக்கொள்வான்.\nதிருமணம் பதிவு செய்ய மூன்று பேரில் ஒருவனாய் கையெழுத்து போட அழைத்துப்போன நண்பனிடம் 500 பணம் கேட்டு வாங்கியவன்.\nஅவனுக்கு தனியாக சென்று வீடு காலியாக உள்��து பற்றி தகவல் அறிவது பிடிக்காது,அவனுக்கு 15 இஸ்த்திரி வண்டிக்காரர்களும்,3 கேபிள் டிவி காரர்களும் ,பூக்காரர்களும்,பலசரக்கு கடை ஜெராக்ஸ் கடை,என தகவலளிப்பர் .\nஅந்த பல்லாவரம்,பம்மல் ,பொழிச்சலூர் ,அனகாபுத்தூர் ,சங்கர் நகர் எங்கு வீடு காலியாக ஆனாலும் தெரிந்துவிடும்,\nகிடைக்கும் ஒரு மாத வாடகை பண கமிஷனை வீட்டுக்காரனை காட்டிய பார்ட்டி ,வீடு தேடியவனை கூட்டி வந்த பார்ட்டி,பக்கத்து தெரு வரை வந்த பார்ட்டி,வீடு வாசல் வரை வந்து நீ போ நான் இங்கயே நிக்கறேன் என்று கழண்ட பார்ட்டி என பங்கு போட்டு பிரிக்க ஒரு நாளுக்கு ஐந்நூறு தேறும்,\nஇவனுக்கும் இவன் கொடுக்கும் துப்பு மூலம் வாரத்திற்கு ஒரு ஆயிரம் கிடைக்கும்,\nஇவன் வாடிக்கையாளர் எல்லாம் ஐடி ,பேங்க்,மற்றும் நல்லா பணம் சம்பாதிக்கும் கூட்டம்,இவன் டுலெட் போர்டை கண்ட உடன்,(அ) கேட்டவுடன் வீடுகாரரை பார்த்துவிடுவான், முகத்தில் வெந்நீரை ஊற்றினாலும் போகமாட்டான்.\nசார் 3500 க்கா சிங்கிள் பெட்ரூம் விடப்போறீங்கஎன்ன சார் பொழைக்க தெரியாம\nஎன்கிட்டே விடுங்க என்கிட்டே ஆளு 5000 குடுக்க ரெடியா இருக்காங்க ,கரண்ட் பில் யூனிட் 6 ருபாய் சரியாஅது தவிர ஹஸ்பன்ட் & வைப் ,சின்ன பாப்பா மூணு பேரு தான் ,\nஅப்பா அம்மாவெல்லாம் வரவே மாட்டாங்கோ,\nஅவன் பஸ்சுலயும் ஷேர் ஆட்டோவிலும் போற ஆளு.வண்டி கிடையாது,\nரெண்டு பேரும் ஆபிஸ் போறதால தண்ணி செலவே இருக்காது,\nஅது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லவே மாட்டான்,\nஎன வாடகையை 2000 ஏற்றிவிடுவான்.\nஅப்படி ஏற்றி விட்டு வாடகைக்கு வந்த ஆளை பார்த்து கமிஷன் வாங்கி தெருக்கோடியில் எல்லோரும் பகிர்ந்து டாஸ்மாக் சென்று இரண்டு மணி நேரம் குடித்துவிட்டு வீடு போவார்கள்,\nஇது அவனுக்கு வாடிக்கையாக போய்விட்டது,\nஇதனால் உடம்பு வேறு விஜயகாந்த் மாதிரி பெருத்துவிட்டது,\nஒரு பக்கம் பார்த்தால் அப்படியே மேக்கப் போடாத விஜயகாந்த் மாதிரி இருப்பான்.\nஅன்று மாலை ஒரு ஹவுஸ் ஓனர் மனதை கலைத்து இருக்கும் ஆளை காலி செய்து கொடு.நான் உனக்கு 5000 க்கு ஆள் உடனே இட்டாரேன் என்னா\nஇவனே டோக்கன் அட்வான்ஸ் 500கொடுக்க,\nவீட்டுக்காரன் 2000 அதிகம் கிடைக்குதே என்று உடனே குடியிருப்பவரிடம் வாடகை ஏற்றம் பற்றி சொல்ல ,அவர்கள் பதற ,\nஅதற்கு இவரும் ஒரு மீடிஎட்டேர் தான் இவர்கிட்ட கேளு என் வீடு எவ்ளோ வாடகை போவும்னு\nஇவன�� அந்த ஆளை தனியே கூட்டிப்போய்,\nஇதோ பாருய்யா 3000 வாடகைக்கு பம்மல்ல வூடு கிடைக்காது ,\nவோணும்னா அனகாபுத்தூர்ல கணேஷ் தேட்டராண்ட வேண்ணா ஒன்னு காலியாவுது.\nஉனுக்கு ஓகேன்னா நாளைக்கே பாக்கலாம்.\nஎன்று சொல்ல வீட்டுக்காரர் தலை சுற்ற சுவற்றை பிடித்துக்கொண்டார்.\nஅதன் பின்னே மறுபடியும் நாகவல்லியம்மன் கோவில் அருகே வந்து கரண்ட் கட்டாகிஇருந்தாலும் இவனிடம் மாட்டிய நண்பர்களிடம் ஒரு மணி நேரம் மொக்கை போட்டு வீடு வந்தால் பசங்க படுத்து விட்டனர்,\nமனைவி மட்டும் டிவி சீரியல் பார்த்துக்கொண்டிருக்க ,\nம்ம்ம்......... வீட்டுக்காரன் வந்துட்டு போனான் ,\nவாடகை வர்ற மாசத்துலேந்து 4000 ரூபாவாம் ,\nகுடுக்க இஷ்டமில்லாட்டி வூட்ட காலி பண்ண சொல்லிட்டான்,\nஅடுத்த பார்ட்டி நாளைக்கே வர ரெடியாம் ,\nஇவன்,தெவ்டியாப்பய்யன்,...இன்னாடி இது தம்மாத்தூண்டு புறாக்கூண்டுக்கு\nகுடுக்கற 2000 மே அதிகம்டி,\nம்ம்ம்...................... ,நீ தினம் பண்ணுற அநியாயம் இன்னிக்கு வீட்டுல காம்சிருக்குது.\nநீ குடி கெடுக்கறதால இங்க இப்படியெல்லாம் நடக்குதுயா.\nவாங்குற காசெல்லாம் எங்களுக்காவது குடுத்தியாஅல்லாம் அந்த டாஸ்மாக் தேவ்டியாளுக்கே வுட்டு நொலுந்துற ..\nஇங்க பொண்டாட்டி புள்ள துன்னா இன்னா,துன்னாட்டி இன்னா\nதுன்றதும் அவ்ளோ.. பேல்றதும் அவ்ளோ..,\nவாடகை உழைச்சு குடுத்தா என்னை மாதிரி உரைக்கும்டா மாமாப்பயலே ...\nபுள்ளீங்க இன்னா படிக்கிதுன்னு தெரியுமாடா\nஒனக்கு ஒரு மசுரும் கவலையில்ல,இதுக்கும் நான் தாண்டா அவுக்கணும்..\nபாடு.......இதெல்லாம் டீசென்ட்டான வசவுகள் ,\nநாடகம் முடிந்ததும் ,இவன் தேனருவி சேனல் மாற்றிய போது கேட்டாளே ஒன்று\nஅவன் எதற்கும் தொட்டு பார்த்துக்கொண்டான்.\nதமிழக அரசு படம் போட்ட இலவச வண்ண தொலை காட்சியில் தேனருவி சானலில்\nநீரில் நனைந்த நமீதா சரத்குமாரை பிணைந்து அர்ஜுனா ,அர்ஜுனா என்று பாட ,\nபடுத்திருந்த அவள் வேகமாக எழுந்து இவன் முகத்தில் எச்சில் துப்பி விட்டு போனாள்.\nஇவன் ஒண்ணுமே நடக்காத மாதிரி முகத்தை துடைத்து\nஒரே புழுக்கம்..... ஏசி போடனும்\nஎன்று சாந்தி பாக்கை வாயில் பிரித்துக்கொட்டிக்கொண்டு பாடலை பார்க்க ஆரம்பித்தான்.\nஇது குறித்து எழுத காரணம்.\nஎன் பால்ய நண்பருக்கு என் விடுப்பில் வீடு தேட போய் நான் கண்ட அவலமான தரிசனமே ,ஒரு நல்ல வீட்டுக்காரரையோ,புரோக்கரையோ நான் சந்திக்கவில்லை.கடைசியில் பால்ய நண்பர் 3500 ரூபாய்க்கு வீடு கிடைக்காமல் ராணிப்பேட்டை சென்றுவிட்டார்.\nஅங்கிருந்து அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து எக்ஸ்பிரெஸ் ரயில் பிடித்து வேலைக்கு வருகிறார்.இப்போதும் என்னதான் பொருளாதார பின்னடைவு இருந்தாலும்,முன்பு போல புறநகரில் 3500 ரூபாய்க்கு வீடு கிடைப்பதில்லை .\nஇதில் உள்ள கெட்ட வார்த்தைகளை மறந்து விடுங்கள்.\nநல்ல செய்தியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.\nஇது சிறுகதை போட்டிக்கு எழுதப்பட்ட கதையின் மீள்பதிவு.\nகார்த்தி சென்னை செந்தமிழ் விளையாடுது. நல்லதையே எடுத்துக்குறோம். அப்படியே நான் ஒரு பதிவு போட்டிருக்கேன் அதையும் படியுங்க.\n9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:30\nகார்த்தி.. பக்காவான கதையை எப்டிடா செலக்ட் பண்ணாம விட்டாங்க\nஆச்சிரியமா இருக்கு.. கருத்தை எடுத்துக்காம, கெட்ட வார்தைகள் அதிகமிருபதால் விட்டுடாங்கன்னு நினைக்கிறேன்.. நீ தொடர்ந்து முயற்சி செய்\n9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:19\nஉங்கள் மேலான ஆதரவிற்கும் ஓட்டுக்கும் நன்றி.\nஉங்கள் பதிவை இரவு பார்ப்பேன்.\nஇது வெறும் அரைமணியில் எழுதியது.\nஇனி உன்னிடம் அனுப்பி கேட்டுவிட்டு சமர்பிக்கிறேன்.\nஉன் பாராட்டுகள் உண்மையாயிருந்தால் கோடி ருபாய் பரிசுக்கு சமம்\n9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:48\nநீங்க மட்டும் கெட்ட வார்த்தைகளோடு ஒரு இடுகை எழுதலாம், நான் \"பக்கி\" என்ற வார்த்தையை எழுதியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், என்ன அநியாயம்\n9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:44\nஇதுக்கு பேரு தாங்க கலாய்க்கறது.\nநான் சமூக கோபம் காண்பித்தேன்.\nபக்கின்னா சென்னை பாஷைல அலைஞ்சான் என்று பொருள்.\nகெட்டவார்த்தை பயன்படுத்தாமல் அடித்தட்டு மக்களின் வாழ்கையை சித்தரிப்பது கடினம் என்பது என் தாழ்மையான கருத்து..\n9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:51\nபடிக்கத் தொடங்கியவுடனேயே இது ஏற்கனவே படித்ததாயிற்றே என்று தோன்றியது.\nஉங்களது அறச் சினத்தின் குழந்தமை எனக்கு எப்போதும் பிடிக்கும்,கார்த்திகேயன்.\nமுருகன் பெயரை வைத்துக் கொண்டு இந்தக் கோபம் கூட இல்லா விட்டால் எப்படி\n10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 4:47\nநீங்கள் சொன்னது உண்மைதான் அய்யா.\nஇப்போது மிகவும் குறைத்துக் கொண்டேன்.\nஎன் அம்மா உயிருடன் இருந்தபோது செல்லம் அதிகமாயிருந்தது.\nஎன் அப்பா எனக்கு முருகன் பெய���் வைத்ததில் எதோ உள்குத்து இருக்கும்னு அப்போவே நினைத்தேன்..\nஐயா நீங்கள் கூட முருகனின் நாமம் தான் தாங்கியுள்ளீர்கள்.\nஅருமையான கருத்துக்கும் பிரியத்துக்கும் நன்றி..\n10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 8:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகே.பாலசந்தரின் கல்கி திரைப்படம் மற்றும் ரோமன் சாரிட்டி என்னும் ரோம் இலக்கியக் கதை\nகலக்கல் காமெடிகள் -சிரிக்கலாம் வாங்க ...\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் மாஸ்டர்பீஸ்\nஅமெரிக்க நகைச்சுவை - வயது வந்தோர்களுக்கு மட்டும்\nபணம் பத்தும் செய்யும் -கலக்கல் கதைகள்\nவேலை மாற்றத்தால் வந்த கிலி - கலக்கல் கதைகள்\nதுபாயில் கார் லைசென்சு எடுப்பது எப்படி\nமுற்பகல் செய்யின் - கலக்கல் கதைகள்\nசிறை அதிகாரிக்கு காந்தி மகான் தந்த பரிசு...\nத பேங்க் ஜாப் (18+)கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட...\nபொக்கிஷம் திரைபடத்தின் கலை இயக்கம் ஒரு பார்வை\nஇனவெறி களைவோம் - ஸ்டிரேஞ்சர்ஸ் (2004) குறும்படம்\nஇன்சைட் ( INSiDE ) குறும்படம்\nஅறிஞர்கள் சொன்ன முத்தான பத்து\nகலக்கல் காமெடிகள் -சிரிக்கலாம் வாங்க ...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\nபாப் டிலனும் இசை ஞானியும்\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nகாலா : இன்னொரு பராசக்தி\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவர���மான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiamudham.blogspot.com/2012/07/204.html", "date_download": "2018-06-19T14:09:11Z", "digest": "sha1:VW3NSMNMGOSRMNEXFTFXQ76OO4HNW67L", "length": 11571, "nlines": 227, "source_domain": "isaiamudham.blogspot.com", "title": "இசை அமுதம்: #204 அடி ஆத்தாடி.. நீ போகும் - கடலோரக் கவிதைகள்", "raw_content": "\nஅமுதான திரைப்பாடல்களுக்கு: இசை அமுதம் வானொலி\n#208 கொடியிலே மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்\n#207 போகுதே போகுதே - கடலோரக் கவிதைகள்\n#206 பொடி நடையாப் போறவரே - கடலோரக் கவிதைகள்\n#205 பள்ளிக்கூடம் போகாமலே - கடலோரக் கவிதைகள்\n#204 அடி ஆத்தாடி.. நீ போகும் - கடலோரக் கவிதைகள்\n#203 அடி ஆத்தாடி இள மனசொண்ணு - கடலோரக் கவிதைகள்\n#202 யார் வீட்டில் ரோஜா - இதய கோயில்\n#201 வானுயர்ந்த சோலையிலே - இதய கோயில்\n#200 பாட்டுத் தலைவன் பாடினால் - இதய கோயில்\n#199 ஊரோரமா ஆத்துப் பக்கம் - இதய கோயில்\n#198 நான் பாடும் மௌன ராகம் - இதய கோயில்\n#197 கூட்டத்திலே கோயில் புறா - இதய கோயில்\n#196 இதயம் ஒரு கோயில் - இதய கோயில்\n#195 வா வா வஞ்சி இள மானே - குரு சிஷ்யன்\n#194 உத்தம புத்திரி நானு - குரு சிஷ்யன்\n#193 துள்ளி எழுந்தது பாட்டு - கீதாஞ்சலி\n#192 வான மழை போலே - இது நம்ம பூமி\n#191 ஒரு குங்குமச் செங்கமலம் - ஆராதனை\n#190 இளம் பனித்துளி விழும் நேரம் - ஆராதனை\n#189 அழகிய விழிகளில் அறுபது - டார்லிங் டார்லிங் டா...\n#188 ஓ நெஞ்சே நீதான் - டார்லிங் டார்லிங் டார்லிங்\n#187 ஒரு மந்தாரப்பூ வந்தா - சின்ன ஜமீன்\n#186 சிறிய பறவை சிறகை - அந்த ஒரு நிமிடம்\n#185 நல்ல நேரம் நேரம் - அந்த ஒரு நிமிடம்\n#184 அலைகளில் மிதக்குது - அந்த ஒரு நிமிடம்\n#183 விழியில் விழுந்து - அலைகள் ஓய்வதில்லை\n#182 காதல் ஓவியம் - அலைகள் ஓய்வதில்லை\n#181 புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை\n#180 தூங்காத விழிகள் ரெண்டு - அக்னி நட்சத்திரம்\n#179 நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம்\n#178 ரோஜாப்பூ ஆடி வந்தது - அக்னி நட்சத்திரம்\n#177 ஒரு பூங்காவனம் - அக்னி நட்சத்திரம்\n#204 அடி ஆத்தாடி.. நீ போகும் - கடலோரக் கவிதைகள்\nபாடியவர்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி\nஆ: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே\nபெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே\nஆ: கிளி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது\nவிதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது\nஅடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே\nபெ: ஆஆஆ ஆ ஆ.. ஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ..\nபெ: சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போது\nஆ: பக்கம் வந்து பார்த்துச் சொல்ல றெக்கை இல்லை இப்போது\nபெ: காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வந்து சேரவில்ல\nஆ: வார்த்தை வந்து சேர்ந்தபோது வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை\nபெ: பூசைக்காக போன பூவு பூக்கடைக்கு வாராது\nஆ: கத்துத் தந்த கண்ணே.. உன்னை குத்தஞ்சொல்லக் கூடாது\nமனம் தாங்காது.. ஓ ஓ ஓஓஓஓஓ\nபெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே\nஆ: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே\nஆ: கண்ணே.. இது ஊமைக் காதல்.. காத்திருந்து நொந்தேனே\nபெ: தண்டனைக்குப் பின்னே நீயும் சாட்சி சொல்ல வந்தாயே\nஆ: காத்திருந்து ஆனதென்ன.. கண்ணீர் வத்திப் போனதென்ன\nபெ: தேர் முறிஞ்சு போன பின்னே தெய்வம் வந்து லாபமென்ன\nஆ: என்ன சொல்லி என்ன பெண்ணே.. என்னைச் சுத்தி ஏகாந்தம்\nபெ: பாறாங்கல்லில் முட்டிக் கொண்டு முட்டைக்கென்ன வேதாந்தம்\nஆ: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே\nபெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ���னேனே\nஆ: கிளி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது\nவிதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது\nஅடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே\nஅமுதம் செய்தோர் 1980's, இளையராஜா, எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், வைரமுத்து\nஇந்தப் பாடல் பிடித்திருந்தால் பகிருங்களேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.1470", "date_download": "2018-06-19T14:26:33Z", "digest": "sha1:4CCFA7I7DRQ6HQQCIJU5FGOOEVSVOBCV", "length": 13840, "nlines": 336, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர்\nதிடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்\nஉடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே\nஉடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (1)\nமதிவட்ட மாக வரையைந்தும் நாடி\nஇதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனால்\nபதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்\nஅதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே. (1)\nவைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்\nஉத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்\nஅத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில்\nநித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே. (1)\nவெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்\nஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்\nவள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்\nதெள்ளிய தேய்பிறை தான்வல மாமே. (1)\nவாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்\nநேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்\nபாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்\nநேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே. (1)\nகட்டக் கழன்றுகீழ் நான்றுவீ ழாமலே\nஅட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி\nவிட்டத்தைப் பூட்டிப்பின் மேற்பையைத் தாட்கோத்து\nநட்ட மிருக்க நமனில்லை தானே. (1)\nபூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய\nவாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய\nகாசக் குழலி கலவி யொடுங்கலந்\nதூசித் துளையுறத் தூங்காது போகமே. (1)\nஉடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்\nகடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்\nஉடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்\nநடலைப் படாதுயிர் நாட்டலு மாமே. (1)\nஎய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே\nஎய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்\nஎய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்\nதுய்யது சூக்கத்துத் தூலத்த காயமே. (1)\nபோற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை\nதேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி\nசாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை\nஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே. (1)\nஇருந்தஇவ் வட்டங்கள் ஈரா றிரேகை\nஇருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி\nஇருந்த மனைகளும் ஈராறு பத்தொன்\nறிருந்த மனையொன்றில் எய்துவன் தானே. (1)\nதான்ஒன்றி வாழ்இடம் தன்னெழுத் தேயாகும்\nதான்ஒன்றும் அந்நான்கும் தன்பேர் எழுத்தாகும்\nதான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்\nதான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே. (2)\nஅரகர என்ன அரியதொன் றில்லை\nஅரகர என்ன அறிகிலர் மாந்தர்\nஅரகர என்ன அமரரும் ஆவர்\nஅரகர என்ன அறும்பிறப் பன்றே. (3)\nஎட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்\nஎட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்\nஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்\nபட்டது மந்திரம் பான்மொழி பாலே. (4)\nமட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்\nஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்\nவிட்ட எழுத்தை விடாத எழுத்துடன்\nகட்டவல் லார்உயிர் காக்கவல் லாரே. (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/meikandasathirangal/vinavenba.html", "date_download": "2018-06-19T14:12:48Z", "digest": "sha1:RM34CBISXRGSIHXYKTMBLOQ45VIZVJFR", "length": 22862, "nlines": 172, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Meikanda Sathirangal - Vina Venba", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக���கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇது பதின்மூன்று நேரிசை வெண்பாக்களைக் கொண்ட மிகச் சிறிய நூலாகும். இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் நூலாசிரியர் உமாபதி சிவம் தனது ஞானாசிரியர் மறைஞானசம்பந்தரை நோக்கிக் கேட்கின்ற கேள்விகளாக அமைந்துள்ளன. பாடல்கள் இறைவனையும், ஆன்ம சொரூபத்தைப் பற்றியும், தனக்குள் இறைசக்தி எவ்வாறு தன்னை வெளிப்படுத்தி நடத்துகின்றது எனபன பற்றியும் தனது ஆசிரியரிடம் கேட்பனவாக அமைந்துள்ளன. பாடல்கள் 11ம் 13ம் மட்டுமே கேள்விகள் இல்லாமல் தமது கருத்தினை விளக்குவனவாக அமைந்திருக்கின்றன. ஜீவன், முக்தி அடைவதற்கான தன்மைகளை விளக்குவதோடு எத்தன்மையுடையோர் வீடு பேற்றினை அடைய முடியும் என்பதையும் விளக்குகின்றன இப்பாடல்கள். இறைவன் அருளைப் பெற்று நித்திய இன்பத்தைப் பெறுவதற்கான வழிகளை இப்பாடல்கள் விளக்குவன என்கின்றார் ஆசிரியர். முக்தியாகிய நித்திய இன்பத்தை பெறுகின்றவர், 'காண்பானாகிய' தான் எனும் ஆன்மா, 'காட்டுவான்' ஆகிய இறைவன், 'காணப்படும் பொருள்' ஆகிய மூன்று தத்துவங்களிலிருந்து விலகி பரம்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பர். இதுவே வீடுபேறு என்கின்றது நூல்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nநீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக்\nகூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு\nனொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா\nநின்றவா றெவ்வாறு நீ.\t1\nஇருளி லொளிபுரையு மெய்துங் கலாதி\nமருளி நிலையருளு மானும் - கருவியிவை\nநீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா\nவீங்குனரு ளாலென் பெற.\t2\nபுல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான\nமல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள்\nஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா\nஞானமலை யாவாய் நவில்.\t3\nகனவு கனவென்று காண்பரிதாங் காணி\nனனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள்\nதானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா\nயானவத்தை காண���மா றென்.\t4\nஅறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின்\nகுறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள்\nதாமா வறியா தடமருதைச் சம்பந்தா\nயாமா ரறிவா ரினி.\t5\nசிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது\nமற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின்\nமின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா\nவென்கொண்டு காண்பேனி யான்.\t6\nதன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு கருவி\nதானறிய வாரா தடமருதைச் சம்பந்தா\nயானறிவ தெவ்வா றினி.\t7\nஅருவே லுருவன் றுருவே லருவன்\nறிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற்\nகாணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல்\nபூணுமிறைக் கென்னாம் புகல்.\t8\nஇருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு\nமொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார்\nஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா\nவன்றாகி லாமா றருள்.\t9\nஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக\nநின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார்\nதாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி\nயோங்கியவா றெவ்வா றுரை.\t10\nகாண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை\nகாண்பார் கணன்முத்தி காணார்கள் - காண்பானுங்\nகாட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன்\nவாட்டுநெறி வாரா தவர்.\t11\nஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும்\nஎன்று மிடையி லிடமில்லை - யொன்றித்\nதெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து\nபிரியாவா றெவ்வாறு பேசு.\t12\nஅருளா லுணர்வார்க் ககலாத செம்மைப்\nபொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா\nவினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன்\nகனாவின்பா லெய்துவிக்குங் காண்.\t13\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1950957", "date_download": "2018-06-19T13:49:59Z", "digest": "sha1:KPEIWJCBRMEJM6F3SZIZ3AJGUL22QLZR", "length": 18277, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "பூமியை சூடேற்றும், 'சாண்ட்விச்'!| Dinamalar", "raw_content": "\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nஉடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி: குமாரசாமிக்கு ... 111\nமுட்டாளாக்கிய மக்கள்: சித்தராமைய்யா புலம்பல் 68\nஇன்று வீட்டிலும், உணவகங்களிலும் துரித உணவாக இருக்கும் சாண்ட்விச், புவி வெப்பமாதலில் கணிசமான பங்கு வகிப்பதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.\nபிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, பிரிட்டனில் மட்டும் சாண்ட்விச் தயாரிப்பதற்காக, 86 லட்சம் கார்கள் வெளியேற்றும் அளவுக்கு கரியமில மாசு காற்றில் கலக்கிறது.\nவீடுகள், உணவகங்கள் என, பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு, 11.5 பில்லியன் சாண்ட்விச்கள் தயாராகின்றன.\nஇதை தயாரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை அறிய மான்செஸ்டர் விஞ்ஞானிகள் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்காக, பிரிட்டனில் பரவலாக உண்ணப்படும் 40 வகை சாண்ட்விச்களை விஞ்ஞானிகள் கணக்கில் எடுத்துக் கொண்டனர்.\nஇவற்றில், எங்கும், எப்போதும் உண்பதற்காக முன்கூட்டியே முட்டை, பதப்படுத்திய இறைச்சி, சாசேஜ் போன்றவற்றால் தயாரித்து, குளிர்ச்சியூட்டி வைக்கப்படும் சான்ட்விச்களே அதிகம் சுற்றுச்சூழல் மாயை உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.\nஇவற்றை தயாரிக்க ஒரு கார், 19 கி.மீ., துாரம் ஓடினால் ஏற்படும் கரியமில வாயுவுக்கு இணையான மாசுகள் காற்றில் கலக்கின்றன. மாறாக, பாலாடைக் கட்டி, முட்டை போன்றவற்றால் கொண்டு தயாரிக்கப்படும் சாண்ட்விச்கள் குறைவான மாசுபாட்டினை உருவாக்குகின்றன.\nசாண்ட்விச்சை தயாரிக்க பயன்படும் பதப்படுத்திய இறைச்சியால் தான், அதிக மாசு ஏற்படுகிறது.\nஇவற்றோடு சீஸ், தக்காளி, லெட்யூஸ், ரொட்டி போன்ற இடு பொருட்களால் தான், அதிக மாசு ஏற்படுகிறது. சாண்ட்விச் தயாரிப்பதால் ஏற்படும் மாசுபாட்டில், 37 முதல் 67 சதவீதம் வரை இவையே காரணிகளாகின்றன.\nமற்ற மாசுக் காரணிகளில் அவற்றை பெட்டிகளில், காகிதங்களில் அடைப்பது போன்றவற்றால், 8.5 சதவீத மாசு ஏற்படுகிறது.\nஇவற்றை குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பல இடங்களில் எடுத்துச் செல்வதால் 4 சதவீத மாசும், கடைகளில் குளிரூட்டி வைத்து விற்பதால் 25 சதவீத மாசும் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nசாண்ட்விச்சில் பயன்படும் பொருட்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் மட்டும் கரியமில வாயு வெளியேற்றத்தில், 50 சதவீதத்தை குறைக்க முடியும் எனவும் மான்செஸ்டர் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'கூகுள்' நிறுவனரின் பறக்கும் கார் திட்டம்\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதை��் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_983.html", "date_download": "2018-06-19T14:18:44Z", "digest": "sha1:NSVHQ6BAJTG335KMWUYEWDDEYAKCZZGI", "length": 38052, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்ரேலின் முற்றுகை, அப்பாஸ் அழுத்தம் - இருளில் மூழ்கியது காசா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்ரேலின் முற்றுகை, அப்பாஸ் அழுத்தம் - இருளில் மூழ்கியது காசா\nஎரிபொருள் பற்றாக்குறை காரணமாக பலஸ்தீனின் காசா பகுதியில் உள்ள ஒரே ஒரு மின்சார உற்பத்தி நிலையமும் கடந்த புதன் இரவு மூடப்பட்டது. இதனால் அந்த கடலோரப் பகுதி முழுமையாக இருண்டுவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஹமாஸ் அமைப்பினால் நடத்தப்படும் மின்சார அதிகார சபை தென் காசா நகரில் இயங்கும் கடைசி இயந்திரத்தையும் நிறுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nபலஸ்தீன முற்றுகை பகுதியில் வசிக்கும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடந்த ஏப்ரல் நடுப்பகுதி தொடக்கம் மின்சார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். காசாவை ஆளும் ஹமாஸ் மற்றும் மேற்குக் கரையை தளமாகக் கொண்ட ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பலஸ்தீன அதிகார சபைக்கு இடையிலான முறுகலே இந்த பிரச்சினைக்கு காரணமாகும்.\nகடந்த ஒரு தசாப்தமாக இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் நிலையில் அங்கு வாழும் மக்கள் தொடர்ந்து மின்சார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.\nகாசா மக்கள் அங்குள்ள ஒரே ஒரு மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் எகிப்து, இஸ்ரேலிடம் இருந்து நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரமே மின்சாரத்தை பெற்று வருகின்றனர்.\nகாசா பகுதிக்கு நாளாந்தம் 450 மெகாவோட்ஸ் மின்சாரம் தேவைப்படும் நிலையில் கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு வெறும் 150 மெகாவோட்ஸ் மின்சாரமே கிடைத்தது.\nகாசாவின் ஒரே மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து 60 மெகாவோட்ஸ் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. முன்னதாக போதிய எரிபொருள் இன்றி கடந்த ஏப்ரலில் மூடப்பட்டது. பலஸ்தீன அதிகார சபை, எரிபொருளுக்கான வரிச் சலுகையை அகற்றியதை அடுத்து எரிபொருள் இரட்டிப்பான நிலையிலேயே அந்த மின் உற்பத்தி நிலையம் முன்னர் மூடப்பட்டது.\nமின் உற்பத்தி நிலையம் இயங்க இரு வாரத்திற்கு முன் எகிப்து சுமார் 4 மில்லியன் லீட்டர்கள் எரிபொருளை அனுப்பியபோதும், தற்போதைய பிரச்சினையை தீர்க்க அது போதுமானதாக இல்லை. சினாயில் இடம்பெறும் கடும் மோதல் காரணமாக எகிப்தில் இருந்து வரும் மின்சார இணைப்புகள் சேதமாகியுள்ளன.\nகாசாவுக்கான மின்சார தேவையில் 30 வீதமான 125 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இஸ்ரேல் விநியோகிக்கின்றபோதும், அப்பாஸ் நிர்வாகம் அதற்கான நிதியை நிறுத்தியதை அடுத்து கடந்த மாதம் இஸ்ரேல் மின்சார விநியோகத்தில் 40 வீதத்தை குறைத்தது.\nதனது எதிரி அமைப்பான ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே அப்பாஸ் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கருதப்படுகிறது.\nஇந்த மின்சார வெட்டு காசா பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்று பலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கான ஐ.நா மனிதாபிமான இணைப்பாளர் ரொபட் பைபர் கடந்த மாதம் எச்சரித்திருந்தார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/1985/", "date_download": "2018-06-19T14:39:08Z", "digest": "sha1:I7Z5RKVOVNBY5DK6EYVTOAKDUREWL776", "length": 9703, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நடைபயணங்கள் மற்றும் பேச்சுக்களினால் அரசாங்கத்தை தடுக்க முடியாது – ஜனாதிபதி: – GTN", "raw_content": "\nநடைபயணங்கள் மற்றும் பேச்சுக்களினால் அரசாங்கத்தை தடுக்க முடியாது – ஜனாதிபதி:\nபடை பயணங்கள் மற்றும் பேச்சுக்களினால் அரசாங்கத்தை தடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசில தரப்பினர் அரசாங்கத்தை விமர்சனம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பட்டுள்ளார்.\nஅரசாங்கம் இணைந்து செயற்படுவதனை விரும்பாத தரப்பினர் விமர்சனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வேரோடு அழிக்கப்பட்ட காற்றாழை செடிகள்\nசுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டது – பைசர் முஸ்தபா:-\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்க வேண்டியதில்லை – தயான் ஜயதிலக்க:-\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே… June 19, 2018\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.. June 19, 2018\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன June 19, 2018\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன் June 19, 2018\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-06-19T14:35:21Z", "digest": "sha1:EAAOBJLDRQ2KOVYFZVXTSQOCKSQSSJVW", "length": 7580, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "விழிப்புணர்வு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nபாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை\n2014-ல் நடந்த அரசியல் விபத்து 2019-ம் ஆண்டில் நடக்காது: பாஜகவை விளாசிய சிவசேனா\nமின்சாரத் திருட்டு விவகாரத்திலும் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதம் பேசிய உ.பி.பாஜக எம்.எல்.ஏ.: அரசு அதிகாரிக்கு மிரட்டல்\nபதவி விலகினார் முதல்வர் மெஹபூபா: ‘பாஜகவுடன் ஒவ்வொரு நாளும் பிரச்சினை தான்’ – பிடிபி குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் திடீர் திருப்பம்: பிடிபியுடன் உறவு முறிந்தது; ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக\nபாதுகாப்பு அளிக்கிறோம் என கேஜ்ரிவால் உறுதியளிக்க வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை\nHome டைம் பாஸ் வரலாற்றுச் செய்திகள் விழிப்புணர்வு\nஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 1 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு\nபுகையிலை பொருட்களுக்கு 10 முதல் 15 % உற்பத்தி வரி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு – ஒரு வரலாற்றுப் பார்வை\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nபாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2009/01/25.html", "date_download": "2018-06-19T14:47:50Z", "digest": "sha1:OVSOEN3ZWF42ARGNKJF4RXZBXVQYDPFR", "length": 23255, "nlines": 306, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: ஜனவரி 25-இல் மேலவளவில் \"ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழா\"", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nஜனவரி 25-இல் மேலவளவில் \"ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழா\"\nசமத்துவப் போராளிகள் அமைப்பு சார்பில் மதுரை அருகேயுள்ள மேலவளவில் \"ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழா\" நடைபெற உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.\nவரும் 25.01.2009 ஞாயிறன்று, காலை 10 மணி முதல் மதியம் 3.30 வரை, மேலவளவு தலித் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நடைபெறும் விழாவிற்கு வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமை தாங்குகிறார்.\nமேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போது இவ்வழக்கு குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதி ஆதிக்க வெறிக்குப் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவரது குடும்பத்தினர், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடி வருபவர்கள் என பல்தரப்பினரும் ஒன்று திரளும் விழா நடைபெற உள்ளது.\nகாலையில், புரட்சியாளர் அம்பேத்கர் பெயர்ப் பலகையைத் தோழர் ப.பாரதி திறந்து வைக்கின்றார்.\nமேலவளவு படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விடுதலைப் போராளிகளின் உருவப் படங்கள் வழங்கப்பட உள்ளன. கார்ல் மார்க்ஸ் படத்தினைத் தோழர் லெனின் (தமிழ்நாடு இளைஞர் பெருமன்றம்), அம்பேத்கர் படத்தினை வழக்கறிஞர் பானுமதி, தந்தை பெரியார் படத்தினை வழக்கறிஞர் தஞ்சை இராமமூர்த்தி ஆகியோர் வழங்குகின்றனர்.\nதன் மகனுக்கு அம்பேத்கர் என பெயரிட்டுள்ள தலித் அல்லாத குடுபத்தினரை தோழர் தி.மு.உமர்பாரூக் (நீலப் புலிகள் இயக்கம்), கீழ்வெண்மனியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தோழர்களைத் தோழர் பி.சம்பத் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), ஈரோட்டிலுள்ள சாதி மறுப்பு திருமணப் பாதுகாப்பு இயக்கத்தினை வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் அறிமுகப்படுத்துகின்றனர்.\nமேலவளவு மக்களுக்கானப் பொது நூலகத���திற்குப் புத்தகங்களை பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளர் யாக்கன், வழக்கறிஞர்கள் ஜெகதீஸ், லஜபதிராய், ஜெயசீலன் ஆகியோர் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் ப.மலைச்சாமியிடம் வழங்குகின்றனர்.\nவிழாவில் பங்கேற்போருக்கு தியாகி இமானுவேல் பேரவை தலைவர் பூ.சந்திரபோசு, தோழர் தமிழரசி, வழக்கறிஞர்கள் சு.க.மணி, பாலமுருகன், தங்கவேல், வனஜா, விஜயேந்திரன், திலகேஸ்வரன், அழகுமணி, கதிர்வேல், சத்தியசந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்கின்றனர்.\nதமிழக அளவில் சாதி மறுப்புத் திருமணம் செய்து சவால்களைச் சந்திப்போரை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோ.சுகுமாரன் அறிமுகம் செய்து வைக்கிறார்.\nவிழாவில் அருட்திரு பாக்கியநாதன், தோழர்கள் ஜேம்ஸ், புதுவை சுப்பையா ஆகியோர் எழுச்சிப் பாடல்களைப் பாடுகிறார்கள்.\nவிழா முடிவில் மாட்டுக்கறி உணவை இழிவுப்படுத்தியுள்ள சதியை உடைக்கும் விதமாக அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு விருந்து அளிக்கப்படும் என விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.\nசாதி ஆதிக்கத்திற்கு எதிரான இந்த விழாவில் பங்கேற்க அனைவரையும் அழைக்கின்றோம்.\nவழக்கறிஞர் பொ.இரத்தினம் - 94434 58118.\nவழக்கறிஞர் கு.ஞா.பகத்சிங் - 94439 17588.\nLabels: தலித், நிகழ்வுகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, மேலவளவு\nசாமிங்களா ஒண்ணு புரிஞ்சிகோங்க பெருசா ஒண்ணும் மாறாது போங்கடா போங்க போயி புள்ளைங்களை படிக்க வைக்கிற வழியை பாருங்க.\nபடித்தால் மட்டும் சாதி ஒழிந்து விடுமா என்ன\nசாதி ஆதிக்கத்தை எதிர்த்து தொடர்ந்துப் போராடினால் தான் முடியும். இதைத் தான் அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி ஒழிப்புப் போராளிகள் வலியுறுத்தியுள்ளனர். தாங்கள் அவசியம் அம்பேத்கர் பெரியார் ஆக்கங்களைப் படிக்கவும்.\n'போங்கடா' என்று விளித்துள்ள தங்கள் பார்வைக்கு:\nநம்மை இந்து மதம் \"சூத்திரர்கள் (தேவடியா மகன்)\" என்று கூறுகின்றது. அதைப் பார்க்கும் போது 'போங்கடா' ஒன்றும் பெரிதல்ல. நன்றி.\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\n���ழத் தமிழர் படுகொலை: தீக்குளித்து மரணமடைந்த முத்து...\nஜனவரி 25-இல் மேலவளவில் \"ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழ...\nபுதுச்சேரியில் எழுச்சியாக நடந்த அ.மார்க்ஸ் எழுதிய ...\nபுதுச்சேரியில் அ.மார்க்ஸ் எழுதிய ‘கிறிஸ்தவர்களின் ...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆ...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-06-19T14:46:22Z", "digest": "sha1:RZHGWBFCCKYVHNTE43242S7IZQJXGHGI", "length": 21449, "nlines": 297, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை: மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nடாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை: மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.04.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:\nபுகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதை வரவேற்பதோடு, இது மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி என்பதை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅடித்தட்டு மக்களுக்காக சேவை புரிந்து வந்த டாக்டர் பினாயக் சென் மீது சட்டிஸ்கர் மாநில காவல்துறை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறி தேசதுரோக குற்றச்சாட்டில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் மீதான வழக்கு விசாரணை ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து முடிந்து அவருக்கு கடந்த டிசம்பர் 24ந் தேதியன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nவன்முறையிலும், சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளின் மீதும் நம்பிக்கையற்ற பினாயக் சென்னிற்கு அயுள் தண்டனை விதிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்ததோடு, உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியா முழுவதும் இத்தீர்ப்பை எதிர்த்து கண்டன கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nபுதுச்சேரியிலும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜனவரி 2ந் தேதியன்று கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பினாயக் சென் மீதான வழக்கைத் திரும்பப் பெறவ��ம், அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதற்போது பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், மவோயிஸ்டுகளை ஆதாரிப்பது குற்றமல்ல எனவும் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து பினாயக் சென் சட்டிஸ்கர் மாநில காவல்துறையால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டதை உறுதி செய்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு காலம் கடந்தாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nஉச்சநீதிமன்றம் தேசதுரோக சட்டப் பிரிவான (Sedition) இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ பிரிவை பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. வெள்ளையர்களை எதிர்த்து சுதந்திரத்திற்கு போராடியவர்கள் மீது ஏவப்பட்ட இந்த சட்டப் பிரிவு இன்றைக்கும் தேவையா என்ற விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் கருத்தை தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தேசதுரோக சட்டப் பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இது மனித உரிமை ஆர்வலர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.\nஎனவே, தேசதுரோக சட்டப் பிரிவை உடனடியாக நீக்கவும், இந்தியா முழுவதும் தேசதுரோக குற்றச்சாட்டில் சிறைகளில் உள்ளவர்களின் மீதான வழக்குகளை மறுபரீசிலனை செய்து, அவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.\nLabels: உச்சநீதிமன்றம், கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு\nபிநாயக் சென்னுக்கு வழங்கப் பட்ட பிணை குறித்த செய்திகளைத் தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு செய்தியாக வெளியிட்டுள்ளன என்பது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக ஊடக மாணவர்கள் நடத்திய ஆய்வறிக்கை எம்து வலைப்பதிவில் வெளியிடப் பட்டுள்ளது என்பதைத் தங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.\nமின்னணு ஊடக ஆய்வு மையம்\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சி��கம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nபுதுச்சேரியில் போலீஸ் அத்துமீறல்: கட்சி, இயக்கங்கள...\nகாவல்நிலைய மரணத்திற்கு காரணமான போலீசார் அனைவரையும...\nபல்வேறு குற்றச்சாட்டிற்கு ஆளான கவர்னர் இக்பால் சிங...\nடாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை: மன...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் ��ுழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆ...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2011/08/blog-post_30.html", "date_download": "2018-06-19T14:45:59Z", "digest": "sha1:ADWHFXN5HD6A43XEQLPG6RDWPZHVOXUZ", "length": 9058, "nlines": 268, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: துளியளவு தொங்கல் - w/photo", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nதுளியளவு தொங்கல் - w/photo\n ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ்...\nசுயநலம்... (Inspired by ராமராஜன் பாடல்)\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nதுளியளவு தொங்கல் - w/photo\nLabels: அனுபவம், கவிதை, கவிஜா, புகைப்படங்கள்\nபடமும் கவிதையும் மிக அருமை.\nபுலவர் சா இராமாநுசம் said...\nவலை வந்து கருத்துரை வழங்\nபொட்டிக்கடைய இழுத்து மூடிட்டு படம் புடிக்கிற வழியப் பாருங்க:)\nஉடம்பை பார்த்துக்கோங்க. பிறகு எழுதுங்க. நன்றி-\nபொட்டிக்கடைய இழுத்து மூடிட்டு படம் புடிக்கிற வழியப் பாருங்க:)//\nதெரிஞ்சோ தெரியாமலோ மிகச் சரியா ஒரு அறிவுரை சொல்லுயிருக்கீங்க... வீட்டுக்காரிகிட்ட காமிச்சேன் முறைக்கிறா :)\nபுலவர் சா இராமாநுசம் said...\nராஜ நடாவை வழிமொழிகிறேன் தெகா..\nமுகுந்தம்மா, எப்படி இருக்கீங்க நலமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/27/aravindhan-ips-an-officer-who-taken-sudden-action-in-road-repair-process-while-watching-after-a-face-2745087.html", "date_download": "2018-06-19T14:07:18Z", "digest": "sha1:YAUW3EWUE7BH5D2D5WVXGD7YPW7DLLKR", "length": 10397, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "aravindhan IPS|முகநூல் பதிவைப் பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்த சென்னை ஐ.பி.எஸ் அதிகாரி!- Dinamani", "raw_content": "\nமுகப்பு தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள்\nமுகநூல் பதிவைப் பார்த்து சாலைச் சீரமைப்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சென்னை ஐ.பி.எஸ் அதிகாரி\n‘சென்னைட்டிஸ்’ எனும் முகநூல் பக்கத்தில், சென்னையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை பழுதாகியுள்ளது... அதனால் ஒ���ுவர் உயிரிழந்துள்ளார், ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது, எனும் பதிவை புகைப்படத்துடன் ஒருவர் பகிர்ந்துள்ளார்.\nஅதைக் கண்ட சென்னையைச் சேர்ந்த அரவிந்தன் ஐபிஎஸ் எனும் காவல்துறை அதிகாரி உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்தச் சாலையை சரி செய்துள்ளார். அதுமட்டுமல்ல முகநூலில் சாலைப்பழுது புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்த நபருக்கும் உடனடியாக தொடர்பு கொண்டு சாலை சரி செய்யப்பட்ட விஷயத்தைத் தெரிவித்திருக்கிறார்.\nமக்கள் நலப் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் சம்மந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்களே நடவடிக்கை எடுக்காமலிருக்கும் இன்றைய நாட்களில், தனது துறை சார்ந்த விஷயம் இல்லையென்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரவிந்தன் ஐபிஎஸ் அவர்களை அந்தப் பகுதி மக்கள் மனதாரப் பாராட்டினர்.\nசென்னை தி.நகர் காவல் துணை ஆணையராக தற்போது அரவிந்தன் பணியாற்றி வருகிறார். தனது அலுவல் மட்டுமல்ல அதைத் தாண்டி அரவிந்தன் ஐபிஎஸ் சமூகப் பொறுப்புள்ள பல நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்துவதில் மிகுந்த ஆர்வமுள்ளவராகக் காணப்படுகிறார். கடந்த 18 ஆம் தேதி சென்னையிலுள்ள பின் தங்கிய மாணவர்களை அழைத்து அவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். “ஒரு சிறு வழிகாட்டுதல் இருந்தால் போதும், இவர்கள் தங்களது கனவை அடைந்து விடுவார்கள். இவர்களை மேம்படுத்தும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது” என அரவிந்தன் ஐபிஎஸ் அந்நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.\nகாவல்துறையினர் பற்றிய எதிர்மறைச் செய்திகளே இதுவரை ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதே காவல்துறையில் அரவிந்தனைப் போன்று சமூகப் பொறுப்புள்ள நல்லிதயம் கொண்ட அதிகாரிகளும் பணியாற்றி வருகிறார்கள் என்பது பொதுமக்களிடையே அரிதான விஷயமாகக் கொண்டாடப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇதோ இன்னொரு ‘மழைநீர் மனிதர்’ திருவாரூர் வரதராஜன்\nபெண்களின் பாலியல் சமஉரிமை குறித்துப் பேசும் ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்றொரு திரைப்படம்\nபெண்ணின் விருப்பத்தோடு நடைபெற்ற திருமணம் ‘லவ் ஜிகாத்’ அல்ல - உச்சநீதிமன்றத்தில் கேரள முஸ்லீம் இளைஞர் கேள்வி\nநம்புவீர்களா தக்காளி ஒரு காலத்தில் அலங்காரச் செடியாமே\nகாய்ச்சலா ஒரு பாராசிட்டமால் போதும் என்று நினைக்கிறீர்களா\nfacebook post ARAVINDHAN IPS SUDDEN ACTION IN ROAD REPAIR அரவிந்தன் ஐபிஎஸ் முகநூல் பதிவு உடனடி நடவடிக்கை லைஃப்ஸ்டைல் செய்திகள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/", "date_download": "2018-06-19T14:27:15Z", "digest": "sha1:7GLGUM5246ZXZEW3IAIUKV7XOWJF3EXG", "length": 36375, "nlines": 486, "source_domain": "www.paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\nவர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nபரிஸில் காலநிலை - செவ்வாய் 19-06-2018 மேலும்...\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\nபாடசாலை பேரூந்துக்குள் மறந்துவிடப்பட்ட 3 வயது சிறுமி - பரபரப்புக்கு மத்தியில் மீட்பு\nமூன்று வயது பாடசாலை சிறுமி ஒருத்தி, நான்கு மணிநேரமாக பாடசாலை பேரூந்துக்குள் மறந்துவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை\nசெந்தனி - தன்னைத்தானே கொழுத்திக்கொண்ட நபர்\nசெந்தனியில் நபர் ஒருவர் தன்னைத்தானே தீ மூட்டி கொழுத்திக்கொண்டு உயிரிழந்துள்ளார். முற்றாக எரிந்த நிலையில் அ\n - இன்று 28°c வரை பதிவு\nபரிஸ் - La Villette ஆற்றில் குதித்து மாயமான திருடன்\nதிருடன் ஒருவன், தான் திருடிய பையுடன் La Villette ஆற்றில் குதித்து மாயமாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்று\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2018\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\nகட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விசேட\nமுதல் முறையாக அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாவின் மதிப்பிற்கு ஏற்பட்ட நிலை\nகொல்லப்பட்ட இளைஞனின் இறுதி ஊர்வலம் இன்று மல்லாகம் பகுதிக்கு தீவிர பாதுகாப்பு\nசினிமாச் செய்திகள் - மேலும்\nநயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு\nதனது உருவம், தலைமுடி மற்றும் கமெண்டுகளால் தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகி விட்ட���ர் யோகி பாபு. இவர் திரையில் வந்தாலே மு\nஅஜித்தின் விவேகம் படைத்த புதிய சாதனை\nஒரே நேரத்தில் 3 பேய் படங்களில் நடிக்கும் அஞ்சலி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nஉலகச் செய்திகள் - மேலும்\nஐரோப்பாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்\nஐரோப்பிய யூனியனின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை என்ற புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.\nவிபத்தில் இழந்த தனது காலை நண்பர்களுக்கு சமைத்து விருந்தளித்த நபர்\nஇந்தியச் செய்திகள் - மேலும்\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை: நிதி மந்திரி அருண்ஜெட்லி திட்டவட்டம்\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.\nஜெயலலிதாவின் நினைவிடம் கட்டக்கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து\nகாவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nReuilly என அழைக்கப்படும் பன்னிரெண்டாம் வட்டாரம், இன்றைய பன்னிரெண்டாம் நாள் தொடரில்...\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\n60 வருட மோசமான சாதனையை தகர்த்த ஸ்வீடன்\nஉலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என ஸ்வீடன் வீழ்த்தி 60 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி\nவினோதச் செய்திகள் - மேலும்\n23 மாடிக் கட்டடத்தை ஏறிப் பிரபலமடைந்த அணில்கரடி\nமினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட\nமரத்தை அழிக்க வேண்டாம் என சண்டை போடும் ஓரங்குட்டான் குரங்கு\nமூளை சத்திரசிகிச்சைக்கு நடுவில் கிட்டார் வாசித்த வினோதம்\nஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற...\nஅப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற\nஇந்த டிவி என்ன விலை....\n\"கடலை எண்ணெய் என்ன விலைங்க...\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nசலிப்புத் தட்டிய பேஸ்புக்: ஆய்வில் வெளியாகிய தகவல்\nஅன்றாடத் தகவல்கள் குறித்து விவாதிக்கப் பலர் ஃபேஸ்புக்கை விடுத்து, வாட்ஸ் ஆப் (WhatsApp) போன்ற செயலிகளை\nஇன்ஸ்டாகிரா���ில் அறிமுகமாகும் அதிரடி வசதி\nபுதிய AR emojiயை அறிமுகம் செய்த Samsung\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nசர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம்\nஇந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\nவிக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி\nஐஸ்க்ரீமை வாயில் போட்டவுடன் கரைய வேண்டும் என்பதற்காக அதில் சில வேதிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதில் Sodium benzoate என்கிற\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nதூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் இருப்பது ஆபத்து\nஇறைவன் அளித்ததோ இரு இறக்கைகள் பறக்கத் தெரிந்தபின் சிறகடித்து\nஆண்கள் மனைவிடம் கூறாமல் மறைக்கும் விஷயங்கள்\nபெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம்\nசெக்ஸ் இல்லாமல் தம்பதிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா\nசப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன்\nசெவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு\nபூமியை போல் புதிய கிரகத்தை கண்டுபிடிப்பு\nப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு\nபாம்பால் மனிதனை எவ்வாறு முழுதாக விழுங்க முடியும்\n7 மீட்டர் நீள மலைப் பாம்பு, இந்தோனேசியப் பெண் ஒருவரைக் கொன்று முழுதாக விழுங்கியுள்ளது.\nவெப்பநிலைக்கும் தேர்வுகளுக்கும் என்ன தொடர்பு\nமனித மூளை குறித்து ஆய்வில் புதிய தகவல்\nகுழந்தைகள் கதை - மேலும்\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\nசிட்டு குருவியும் குட்டி யானையும்...\nவிமானத்தில் இதுவரை நீங்கள் அறியாத சில ரகசியங்கள்\nநீங்கள் இதுவரை விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா அப்படி பயணம் செய்திருந்தாலும் விமானத்தில் உள்ள\n80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்\nகமராவில் சிக்கிய அரிய காட்சி\nஇந்த மாதிரி கணவன் மனைவி அமைந்தால் எ���்படி இருக்கும்\nகணவனை போல வீட்டில் மனைவி செயற்பட்டால் கணவனின் நிலை என்ன ஆகும் என்பதனை வெளிப்படுத்தும்\nஅரபு நாடுகளில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் படும்பாடு\nபுலம்பெயர் தேசத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய யாழ். சிறுமி\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nபோர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நலன்பணி நிகழ்வுகளை இங்கு பிரசுரிக்கின்றோம். குறிப்பு: இந்த பகுதியில் அரசியல், கட்சி அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் பிரசுரிக்கப்படமாட்டாது. தொண்டு நிறுவனங்கள் உங்கள் உதவி பணி நிகழ்வுகளை info@paristamil.com மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கலாம்.\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nதிரு. சண்முகம் செல்வராசா அவர்களால் பிரான்ஸில் இருந்து செயற்படுத்தி வரும் ஓம் சக்தி தொண்டு நிறுவனத்தால்....\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nபுத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nதங்க நாணயம் மற்றும் சிறப்புப் பரிசில்கள்\nபிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கோர் அரிய வாய்ப்பு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?page=14", "date_download": "2018-06-19T14:05:47Z", "digest": "sha1:PD5XUTRZFEUXZ455VKV2GDYMXCYJWWL5", "length": 8523, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துப்பாக்கி | Virakesari.lk", "raw_content": "\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\nவர்த்தகரொருவர் இனந்தெரியாத ஆயுததாரியால் துப்பாக்கியால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதுப்பாக்கியுடன் வந்த கொள்ளையனை விரட்டியடித்த கடை சிப்பந்தி (வீடியோ இணைப்பு)\nதுப்பாக்கியுடன் வர்த்தக நிலையமொன்றிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையனை விரட்டியடித்த சம்பவம் அமெரிக்காவில்...\nஅணிகளின் வருகைக்காக பாதுகாப்பில் அதிரடி மாற்றம்: பாகிஸ்தான் கிரிக்கெட் சபை\nபாகிஸ்தான் கிரிக்கெட் சபை நான்கு துப்பாக்கி துளைக்காத பஸ் வண்டிகளை கொள்வனவு செய்துள்ளது.\nதுப்பாக்கியுடன் பெண் நுழைந்ததாக பீதி : அமெரிக்க பாராளுமன்றம் மூடப்பட்டது\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தின் அடித்தள பகுதியில் துப்பாக்கியுடன் பெண் ஒருவர் நேற்று நுழைந்தமையால் பதற்றநிலை ஏற்பட்டு...\nபொலிஸிற்கு எதிராக நடைபெற்ற பேரணி துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் பலி (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் பொலிஸாருக்கு எதிராக நடைபெற்ற போராட்ட பேரணியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்ட...\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினையடுத...\nஅநுராதபுரம் நுவர குளத்திலிருந்து ரி - 56 வகையான துப்பாக்கியொன்றை மீட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமிருகங்களை வேட்டையாடும் கும்பல் ; பேஸ்புக்கில் அதிர்ச்சிப் படங்கள் பதிவேற்றம் ( மேலதிக படங்கள் இணைப்பு )\nகாட்டு மிருகங்களை வேட்டையாடிவரும் கும்பல் தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் வெளியாகிவருன்றது.\nதுப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் கான்ஸ்டபிள் பலி\nகந்தளாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தவறுதலான துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ்...\nசாட்சியமளிக்க சென்ற நபர் மீது துப்பாக்கி சூடு : நீதிமன்றம் முன்பாக அதிர்ச்சி சம்பவம்\nஹெரோயின் கடத்தல் தொடர்பான வழக்கொன்றிற்கு சாட்சியமளிக்க சென்ற நபர் மீது, மஹர மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு முன்பாக வைத்து இன...\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n\"மோசடியில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது\"\nமுச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு நன்மையான செய்தி\nஜூலை மாதம் முதல் விசேட நீதிமன்றம் கடமைகளை ஆரம்பிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=26023", "date_download": "2018-06-19T14:19:18Z", "digest": "sha1:7WJTTOH4C3K6MPIWEIZXBXHED2HX7UQJ", "length": 6467, "nlines": 106, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News உதிக்கட்டும் ஈழத்துச் சூரியன் அதற்காய் திரளட்டும் அவன் திணவெடுத்த கதிர்கள்.. (கவிதை-விஜி) | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nஉதிக்கட்டும் ஈழத்துச் சூரியன் அதற்காய் திரளட்டும் அவன் திணவெடுத்த கதிர்கள்.. (கவிதை-விஜி)\nPrevious: இந்திய திரைப்பாடலுக்கு நிகராக பிரான்ஸ்சில் உருவாகும் “கல்லறையில் கருவறை” பாடல்..\nNext: தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்:இரா.சம்பந்தன்\nகண்ணீரும் வியர்வையும் விளைந்தாகிவிட்டது நெல்மணிகளாக.. “வாகைக்காட்டான் கவிதைகள்“\nகவிதை – நான் அகதியாகி விட்டேனோ\nகாதல் கவிதைகள் – இதயம் வலிக்கிறதே..\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபிரபாகரனை கடைசியாக சந்தித்த சீமானால் இவ்வளவு பெரிய மாற்றத்தை, எழுச்சியை தமிழர்களிடேயே ஏற்படுத்த முடியும் என்றால்\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nபாரிஸ் நக��ில் முதல்முறையாக பெண் மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/02/27/bjp-terms-railway-budget-disappointing-left-opposes-role-for-private-players-lalus-last-lap-dinathanthi-part-2/", "date_download": "2018-06-19T14:07:08Z", "digest": "sha1:5UIPJCJALKH7V3DTXZE65WB22GWNIHGV", "length": 80900, "nlines": 498, "source_domain": "bsubra.wordpress.com", "title": "BJP terms railway budget disappointing; Left opposes role for private players: Lalu’s last lap – Dinathanthi – Part 2 « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்\nமத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-\n* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.\n* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.\n* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.\n* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.\n* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\n* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\nஇந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:\nஇந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nமத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-\nகுருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-\nஇந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.\nரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.\nசுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.\nமோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.\nசுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nவி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.\nமனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.\nஇவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nசுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.\nஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். ப���றநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்\nசென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்\nரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-\nதமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.\nஇது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.\nமீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.\nஇந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.\nதமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஓமலூர் – மேட்டூர் அணை ���டையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.\nகாரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.\nசென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.\nரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது\nரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.\n* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.\n* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.\n* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.\n* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.\n* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.\n* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.\n* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.\n* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.\nசென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nசென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.\nஇது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-\n* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)\n* விழுப்பு��ம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)\n* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்\n* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை\n* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை\n* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்\n* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை\nஇது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.\n60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்\nசென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nமாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்\nலாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.\n2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.\nகடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.\nகுளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nகுளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nபயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் ���குப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.\n50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.\nகூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.\nபடுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.\nபுதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.\nஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.\nகல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’\nதற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.\n60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.\n53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.\nதமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\nதற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.\nபெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு\nரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.\nஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.\nஇந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.\nசாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு ���ரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nரூ.52,700 கோடி திரட்ட இலக்கு\nநடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.\n2 மணி நேரம் வாசித்தார்\nலாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\n`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’\nரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து\nரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nலாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.\nரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.\nஅறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.\nமேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.\nமார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nஇந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளி���்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.\n* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.\n* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.\n* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.\n* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.\n* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.\n* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.\n* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.\n* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.\n* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.\n* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.\n* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.\n* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.\n* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.\n* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.\n* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.\n* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.\n* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.\nரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-\nதூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு\nகுறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை\nசெல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.\nநேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-\nஇன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.\nபயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nமுன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.\nதானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.\nஇப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.\nகம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.\nமாபெரும் விலைக்குறைப்பு - நகைக்கடையும் லாலுவின் இரயில்வேயும் « Snap Judgment said\nபிப்ரவரி 27, 2008 இல் 5:59 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:38:50Z", "digest": "sha1:OY6CCVWM5OI326LFY6SU4FG3VFXGDZTJ", "length": 10522, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்காந்தப் புலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nElectric flux / மின்னிலையாற்றல்\nமின்காந்தப் புலம் (electromagnetic field, அல்லது EMF அல்லது EM field) என்பது மின்மமூட்டப்பட்ட பொருட்களின் நகர்வினால் ஏற்படும் ஓர் இயற்பில் புலமாகும். இதன் அண்மையில் இருக்கும் மின்மமூட்டப்பட்ட பொருட்களின் நடத்தையை பாதிக்கிறது. இது பெருவெளியெங்கும் எல்லையற்று நீள்கிறது; மின்காந்தவியல்|மின்காந்தப் பண்புகளை தீர்மானிக்கிறது.இயற்கையின் அடிப்படை விசைகள் எனப்படும் நான்கினுள் ஒன்றாக விளங்குகிறது.\nஇந்தப் புலம் மின்புலம் மற்றும் காந்தப்புலத்தங்களின் சேர்க்கையாகத் திகழ்கிறது. நிலைத்திருக்கும் மின்மப் பொருட்கள் மின்புலத்தையும் நகரும் மின்மப் பொருட்கள் (மின்னோட்டம்) காந்தப் புலத்தையும் ஏற்படுத்துகின்றன; மின்காந்தப்புலத்தின் மூலங்களாக இவை பொதுவாக விளக்கப்படுகின்றன. மின்காந்தப்புலத்துடன் எவ்வாறு மின்மங்களும் மின்னோட்டங்களும் ஈடுபடுகின்றன என்பதை மாக்ஸ்வெல் சமன்பாடுகளும் லோரன்ட்சின் விசை விதியும் விவரிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2016, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-19T14:41:05Z", "digest": "sha1:3HGYFBUTXAJECJG4E4VWTW5WD2DH7XXG", "length": 30973, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "வனப்பெழுத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரபு மொழி வனப்பெழுத்து இசுலாமிய ஆண்டு 1206 /கிபி 1791.\nவனப்பெழுத்து (Calligraphy) என்பது ஒரு வகை காட்சிக் கலை ஆகும். [1]:17 இது எழுதும் கலை எனக் குறிப்பிடப்படுவது உண்டு. ஒரு தற்கால வரைவிலக்கணம் வனப்பெழுத்து எழுது���லை, வெளிப்பட்டுத் தன்மையுடனும், இயைபுத் தன்மை கொண்டதாகவும், திறமையாகவும் பரந்த முனை கருவி அல்லது தூரிகை கொண்டு குறிகளுக்கு வடிவம் கொடுத்தல் என வரையறுக்கிறது. [1]:18\nதற்காலத்து வனப்பெழுத்துக்கள் எழுத்துக்குரிய பயன்பாட்டுத் தன்மை கொண்ட கையால் எழுதப்பட்ட எழுத்துக்களில் இருந்து, பண்பியல் வெளிப்பாட்டுத்தன்மை கொண்ட கையெழுத்துக் குறிகள் வரை பல விதமாக உள்ளன. இவற்றுட் சிலவற்றில் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாமலும் இருக்கக்கூடும். இன்றும் திருமண அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள், எழுத்துரு வடிவமைப்பு, வணிகச் சின்ன வடிவமைப்பு, மதம்சார்ந்த கலைகள், பலவகையான அறிவித்தல்கள், வரைகலை வடிவமைப்பு, கல்வெட்டுக்கள், நினைவுக்குரிய ஆவணங்கள் போன்றவற்றினூடாக வனப்பெழுத்து வழங்கி வருகிறது. [2][3][4][5]\nதிருமண அழைப்பிதழ்கள் மற்றும் நிகழ்வு அழைப்புகள், எழுத்துரு வடிவமைப்பு மற்றும் அச்சுக்கலை, கைகளால் எழுதப்பட்ட இலச்சினை வரைகலை, மதம் சார் ஓவியங்கள், பணி சார் வனப்பெழுத்துக் கலை, வெட்டு கல்லில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள், மற்றும் நினைவு ஆவணங்கள் ஆகியவற்றில் வனப்பெழுத்து செழுமைகள் தொடர்கிறது. படம் மற்றும் தொலைக்காட்சி, சான்றுகள், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், வரைபடங்கள் மற்றும் பிற எழுதப்பட்ட படைப்புகள் ஆகியவற்றிற்கான சான்றிதழ்கள் மற்றும் நகரும் படங்களிலும் இந்த எழுத்துமுறை பயன்படுத்தப்படுகிறது. [6][7]\nஓர் வனப்பெழுத்து பேனாவின் தலைப்பகுதியின் பாகங்கள்\nபேனா மற்றும் தூரிகைகள் வனப்பெழுத்தின் முதன்மைக் கருவிகளாகும். வனப்பெழுத்துப் பேனா முள்ளானது தட்டையாகவும், வளைவாக அல்லது கூர்மையாகவும் இருக்கக்கூடும். [8][9][10] அழகுபடுத்துதல் நோக்கத்திற்காக பல் முனை பேனா உலோக தூரிகைகள் பயன்படுத்தப்படக் கூடும். எவ்வாறயினும் பட்டை மற்றும் பந்து முனை பேனா வகைகளும் இவ்வெழுத்து முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் கோணக் கோடுகளை இப்பேனாக்களால் உருவாக்கமுடிவதில்லை. கோதிக் என்ற கூர்மாட வகையிலான வனப்பெழுத்துப் பாணி எழுத்துக்களுக்கு கட்டை முனை பேனா பயன்படுகிறது.\nவனப்பெழுத்து எழுதும் மையானது பொதுவாக நீர் அடிப்படையிலானது மேலும் அச்சிடுவதற்குப் பயன்படும் எண்ணெய் அடிப்படையிலான மைகளை விட குறைவான பிசுபிசுப்புத் தன்மையுடன் கானப்படுகின்றன. ,[11] உயர் தர தாள்கள் சரியான மை உரிஞசு பதத்தைக் கொண்டுள்ளதால் எழுதும் போது தெளிவான கோடுகள் உருவாக ஏதுவாக உள்ளன. என்றாலும் உயர் ரக தாள்களில் எழுதப்படும் எழுத்துக்களில் ஏற்படும் பிழகைளை சரிசெய்ய சிறு கத்தி வடிவ கருவி பயன்படுகிறது. கோடுகள் அதை கடக்க அனுமதிக்க ஒரு ஒளி பெட்டி தேவையில்லை. வழக்கமாக, ஒளி பெட்டிகள் மற்றும் வார்ப்புருக்கள் ஆகியவை நேரான கோடுகளை வரையவும் பென்சில் குறிப்புகள் இல்லாமல் வேலை செய்யவும் பயன்படுகிறது. ஒரு ஒளி பெட்டி அல்லது கோடிட்ட தாள்களானது பெரும்பாலும் ஒவ்வொரு கால் அல்லது அரை அங்குலத்திற்கோ இடப்பட்டு வரையப்படகிறது. இருப்பினும் அங்குல இடைவெளிகள் எப்போதாவது பயன்படுத்தப்படுகின்றன. [12]\nபொதுவான வனப்பெழுத்து பேனா மற்றும் தூரிகைகளாவன:\nஇறகு அல்லது குயில் பேனா\nநீரூற்றுப் பேனா (அல்லது) தூவல்\nலிண்டிஸ்பார்ன் கோஸ்பெல்ஸ் புத்தகத்தின் முதற்பக்க வனப்பெழுத்துக்கள்\nலத்தின் மொழி கையெழுத்து பயன்பாட்டினால் மேற்கத்திய வனப்பெழுத்து அங்கீகரிக்கப்படுகிறது. ரோமில் கி.மு 600 ஆம் ஆண்டு வரை இலத்தின் எழுத்துக்கள் தோன்றின. முதலாம் நூற்றாண்டில் ரோமானிய பேரரசு எழுத்துக்கள் கற்களால் செதுக்கப்பட்டன, சுவீடன் எழுத்துக்கள் சுவர்களில் வர்ணம் பூசப்பட்டன, ரோமானிய ஓட்ட எழுத்துக்கள் தினமும் பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில், அரிய எழுத்துமுறை பாணி உருவாக்கப்பட்டது.விவிலியம் போன்ற மத நூல்களை நகல் எழுதுவதற்கு தனித்துவ வனப்பெழுத்துக்கள் பயன்பட்டன. நான்காவது மற்றும் ஐந்தாவது நூற்றாண்டுகளில் ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றபோது, ​​ஐரோப்பாவின் இருண்ட காலம் தொடங்கிய காலத்தில் வனப்பெழுத்து மரபுகள் தேவாலயங்களில் பாதுகாக்கப்பட்டன.[13]\n1407 இன் இலத்தீன் மொழியில் வனப்பெழுத்தால் எழுதப்பட்ட பைபிள் புத்தகம் இங்கிலாந்தில் உள்ள வில்ட்ஷயர், மால்மெஸ்பரி அபேவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பெல்ஜியத்தில் ஜெரார்ட் பிரில்ஸ் எழுதிய இந்த புத்தகம் முன்னர் ஒரு மடாலயத்தில் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தது\nகிறிஸ்தவ தேவாலயங்கள் பைபிளின் பிரத்தியேகமான எழுத்துக்கள் மூலம் நகல் எடுப்பதற்கு குறிப்பாக புதிய ஏற்பாடு மற��றும் மற்ற புனித நூல்கள் மூலம் எழுதும் வளர்ச்சியை ஊக்குவித்தன. லத்தின் பெரிய எழுத்துக்கள் மற்றும் அரை எழுத்துக்களில் (லத்தீனில் \"அன்சியா,\" அல்லது \"இஞ்ச்\") இருந்து அறியப்பட்ட இரண்டு தனித்துவ பாணியிலான எழுத்துக்கள் பல்வேறு ரோமானிய புத்தகப் புத்தகங்களிலிருந்து உருவாக்கப்பட்டது.[14] [15] வட ஐரோப்பாவில் 7 வது-9 ஆம் நூற்றாண்டுகள் டர்ரோவின் புத்தகம், லிண்டிஸ்பார்ன் கோஸ்பெல்ஸ் மற்றும் கெல்சின் புத்தகம் ஆகிய புத்தகங்களின் மூலத் கெல்ட்டிய ஒளியூட்டல் கையெழுத்துப்படியின் மலர்ச்சிகாலமாகத் திகழ்ந்தது. [16]\nபதினோராம் நூற்றாண்டில், கரோலின் முறை கோதிக் எழுத்துக்களாக உருவானது. இது மிகவும் சிறியதாக இருந்ததால் ஒரு பக்கத்தில் மேலும் உரையை பொருத்த ஏதுவாக இருந்தது. [17]:72 கோதிக் வனப்பெழுப்பு பாணிகள் ஐரோப்பா முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது; 1454 இல், ஜொனென்னஸ் குடன்பெர்க் ஜெர்மனியில் மெயின்ஸ் நகரில் முதல் அச்சிடப்பட்ட பத்திரிகை ஒன்றை உருவாக்கியபோது தனது முதல் தட்டச்சில் கோதிக் பாணியை ஏற்றுக்கொண்டார். [17]:141\n15 ஆம் நூற்றாண்டில், பழைய கரோலிங்கியன் எழுத்துமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. அவை விரைவு எழுத்து முறை அல்லது லிட்டர் ஆண்டிகுவா என்ற பழம்பெரும் எழுத்துமுறைகளை உருவாக்க ஊக்குவித்தன. 17 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் இருந்து பாடேர்ட் எழுத்துமுறை கானப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டு ஆங்கில எழுத்துக்களும் தங்கள் புத்தகங்கள் மூலம் ஐரோப்பா முழுவதும் மற்றும் உலகம் முழுவதிலும் பரவின.\nபல நூற்றாண்டுகள் பழமையானசியார்சிய மொழி வனப்பெழுத்து\n1600 களின் நடுப்பகுதியில் பிரெஞ்சு அதிகாரிகள் பல்வேறு கைகளால் எழுதப்பட்ட ஆவணங்கள் மற்றும் பலவிதமான திறன்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. அத்தகைய பல ஆவணங்கள் புரிந்துகொள்ளுதலில் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.அதனடிப்படையில் அரசாங்கத்தின் சட்ட ஆவணங்களையும் மூன்று வகையாக கையெழுத்துக்களில் மட்டுமே பயன்படுத்த ஆணையிடப்பட்டது. அதாவது கூலி, ரோன்ட், (ஆங்கிலத்தில் வட்ட வடிவம் என அறியப்படுகிறது) மற்றும் ஓட்ட வகை வீச்செழுத்து சில நேரங்களில் வழக்கமாக பாஸ்தர்தா என அழைக்கப்படுகிறது. [18]\nபுனித மேற்குலக வனப்பெழுத்துக்கள் சில சிறப்பு வாய்ந்த பண்புகளைக் கொண்டிருக்கும். அதாவது ஒவ்���ொரு பத்தகம் அல்லது அத்தியாயங்களின் தொடக்க எழுத்து வனப்பாகவும் அதிக அலங்கார அம்சங்களையும் கலைநயத்தையும் கொண்டிருக்கும்.புதிய ஏற்பாட்டு நூலின் அலங்காரப்பக்கமானது இலக்கியம், அலங்காரங்கள் நிறைந்த விலங்குகளின் அலங்காரமான வடிவியல் சித்திரங்கள் இடம் பெற்றிருக்கும். லிண்டிஸ்பிரேன் சுவிசேஷங்கள் (715-720 AD) இதற்கான தொடக்க கால உதாரணம் ஆகும். [19]\nசீன அல்லது இஸ்லாமிய வனப்பெழுத்து, மேற்கத்திய வனப்பெழுத்துருக்கள் கண்டிப்பான விதிகள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது. தரமான எழுத்துக்கள், எழுத்துக்களுக்கிடையே சீர்மை மற்றும் ஒழுங்கமைப்பைக் கொண்டிருந்தன, பக்கத்தின் கோணங்களின் \"வடிவியல்\" வரிசையில். ஒவ்வொரு எழுத்துக்களும் துல்லியமான பக்கவாட்டு வீச்சு (வீழ்த்தாக்கு) வரிசையில் உள்ளன.\nஒரு தட்டச்சு போலல்லாமல் எழுத்துகளின் அளவு, பாணி மற்றும் நிறங்கள் ஆகியவற்றின் ஒழுங்கற்ற தன்மை, உள்ளடக்கம் தெளிவில்லாத இருந்தாலும், அழகியல் மதிப்பை அதிகரிக்கிறது. இன்றைய சமகால மேற்கத்திய வனப்பெழுத்துக்களின் கருப்பொருள்கள் மற்றும் மாறுபாடுகள் பல, புனித ஜான்ஸ் விவிலியத்தின் பக்கங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக இதற்கான நவீன உதாரணம் பைபிளின் திமோதி பாட்ஸ் 'சித்தரிக்கப்பட்ட பதிப்பாகும் இதில் 360 நேர்த்தியான வனப்பெழுத்துக்கள் மற்றும் வனப்பெழுத்து அச்சு எழுத்துக்குறிகளும் கானப்படுகின்றன. [20]\nபல மேற்கத்திய பாணிகளும் ஒரே கருவிகளையும் நடைமுறைகளையும் பயன்படுத்துகின்றன, ஆனால் எழுத்துரு முறையின் தொகுப்பு மற்றும் இலக்கிய முன்னுரிமைகள் மூலம் வேறுபடுகின்றன. ஸ்லாவோனிய எழுத்துக்களுக்கு, ஸ்லாவோனிய வரலாறு மற்றும் அதன் விளைவாக உருசிய எழுத்து முறைமைகள் லத்தீன் மொழியில் இருந்து வேறுபடுகின்றன. இவை 10 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை உருவானது.\nவனப்டிபழுத்துக்கலையின் சீனப் பெயர் சூஃபா (shūfǎ) ஆகும். (மரபு சீனத்தில் 書法 என்பது இலக்கிய ரீதியாக “எழுதுதலின் முறைமைச் சட்டம்” என்பதாகும்) [21] சப்பானியப் பெயர் ஷோடோ (shodō) (சப்பானிய மொழியில் 書道 என்பது “எழுதும் வழி அல்லது எழுதுதல் கொள்கை” எனப்படுகிறது), கொரிய பெயர் சியோயே (seoye) (கொரிய மொழியில் 서예/書藝 என்பது எழுதுதல் கலை என அறைியப்படுகிறது. வியட்நாமில் தூ பாப் ( Thư pháp) (வியட்நாமிய மொழியில் 書法 என்பது \"கடிதங்கள் அல்லது எழுத்துக்களின் வழி\" என்பதாகும்) கிழக்கு ஆசிய எழுத்துக்களின் வனப்பெழுத்து, கிழக்கு ஆசிய கலாச்சாரத்தின் முக்கியமான மற்றும் போற்றக்கூடிய ஒரு அம்சமாகும்.\nஅலங்காரத் தேவைகளுக்காக தமிழ் பதாதைகளில் இத்தகைய வனப்பெழுத்துக்களைப் பெரிதும் காணலாம். ஆலயங்கள் மற்றும் சமய விழாக்களில் இத்தகைய வனப்பெழுத்துக்களைக் காணலாம்.\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from October 2013\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2017, 20:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?paged=2", "date_download": "2018-06-19T14:31:00Z", "digest": "sha1:YSZXZX2WWFYQSOTBPWSFZJSKHGIUYE4H", "length": 4118, "nlines": 55, "source_domain": "saanthaipillayar.com", "title": "Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பிள்ளையார் கதை உற்ச்சவ நாள் நிகழ்வு(17-12-2017)\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற விளக்கீடு நிகழ்வு(03-12-2017)\nமாதச் சதுர்த்தி- சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சாந்தை, பண்டத்தரிப்பு, இலங்கை.(22-11-2017)\nமாதச் சதுர்த்தி- சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சாந்தை, பண்டத்தரிப்பு, இலங்கை. 23/10/2017.(Foto)\nசாந்தையூர் காளிகாம்பாள் சாந்தை சித்தி வினாயகர் ஆலயத்திற்கு சென்று வாழைவெட்டும் படங்கள்.\nPosted in சாந்தைம்பதி ஸ்ரீ காளிகோவில் | No Comments »\nPosted in சாந்தைம்பதி ஸ்ரீ காளிகோவில் | No Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2015/06/", "date_download": "2018-06-19T14:18:54Z", "digest": "sha1:2LUF7L53LDSNR5GB2OYYA3VZ3Z5PIDJX", "length": 32586, "nlines": 330, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: June 2015", "raw_content": "\nபெருமாளின் அழகு சௌந்தர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. ��ருத்துக்கு மிக எளியனான அப்பெருமாளின் கருணைமிகுந்த திருக்கோலத்தை காண பக்தர்களுக்கு ஆசை வருவது இயல்பு. பெருமாள் தனது வாத்சல்யம், சௌலப்யம் போன்ற கல்யாணகுணங்களை எல்லாம் நமக்கு அருளி, மிகஅழகாக குத்துக்காலிட்டு அமர்ந்து அபயஹஸ்தத்துடன் காட்சிதரும் எழில்மிகு திருக்கோலமே நாச்சியார்திருக்கோலம்\nதிருவல்லிக்கேணியில் எல்லா பெரிய உத்சவங்களிலும் ஐந்தாம்நாள் ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த 'திருவிருத்தம்' சேவிக்கப்பெறுகிறது. ருக்வேதசாரமான திருவிருத்தம் 100 பாடல்கள் கொண்ட அந்தாதி; கட்டளைக் கலித்துறைப்பாடல்களால் ஆனது. நம்மாழ்வார் 'பராங்குசநாயகியாய்' தம்மை பாவித்து பாடிய பாடல்கள் இதில் உள்ளன. எம்பெருமானுடைய திருக்கண்கள்; திருக்கைகள்; திருவடி என்னுமுறுப்புகள் ஸாக்ஷாத் தாமரைமலர்களே; திருமேனி நிறமோவெனில், ஒரு அஞ்சனமாமலை போன்றுள்ளது; ஞானத்தில் மேம்பட்ட பரமபதத்து நித்யஸூரிகளும் விவரிக்க முடியாத அதிரூபசௌந்தர்யம் எம்பெருமானது திருமேனியழகு. ஐந்தாம்நாள் காலை பக்தர்களுக்கு அருள்பாலித்த நாச்சியார் திருக்கோலம் இங்கே:\nதொண்டைநாட்டுக்கும்சோழநாட்டுக்கும்இடையில்உள்ளதிருமுனைப்பாடிநாட்டின்தென்பகுதியில், தில்லைச்சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலைகடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயணஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக்காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக்காத அகலமும்உள்ளது. காலப்போக்கில்அதன்பெயர்சிதைந்துஇந்நாளில் ‘வீராணத்துஏரி’ என்ற பெயரால் வழங்கிவருகிறது. புதுவெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித்ததும்பி நிற்கும் ஆடிஆவணிமாதங்களில் வீரநாராயணஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ்நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும்காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெருவியப்பும் கொள்ளாமலிருக்கமுடியாது.\nஆடித்திங்கள் பதினெட்டாம்நாள் முன்மாலைநேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயணஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீரசரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர்குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன்என்பதுஅவன்பெயர்.\nதிருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் நான்காம் நாள் காலை பெருமாள் சூர்யப்\nபிரபையிலும்; மாலை, குளிர்ச்சியான வெள்ளி நிறமுடைய சந்திரப் பிரபையிலும்\nசந்திரன் குளிர்ச்சியானவன்; முழுமதி மிகவும் சந்தோஷத்தை தர வல்லது.\nசந்திரனுக்குநிலா, அம்புலி என பெயர்கள் உண்டு. அம்புலி என்றால் நிலா.\nநிலவை நோக்கிக் கைநீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம் - அம்புலிபருவம்.\nபெரியாழ்வார் கண்ணனை வளர்க்கும் பருவத்தில், தனது 'பெரியாழ்வார்\nதிருமொழியில்'பத்து பாடல்களில், சந்திரனை வளரும் அழகு கண்ணனுடன்\nவிளையாட அழைக்கிறார். மேகத்தில் மறையாமல் விளையாட வரச் சொல்லி \"மஞ்சில் மறையாதே மாமதீமகிழ்ந்தோடிவா\" என்கிறார்.\nமிருத்யுபயம், கொடியபாவங்கள், கெட்டவிஷயங்களொன்றும் அணுகாமலுமிருக்கத்தக்க உபாயம் யாதுஎனஅறிவீர்களா \nமரணபயம், கொடியபாவங்கள், கெட்டவிஷயங்கள் போன்றவை யாதும் நம்மைஅணுகாமல்இருக்க- புனிதமான திருக்காவேரிக்கரையான கபிஸ்தலத்திலே திருக்கண்வளர்ந்தருள்கிற எம்பெருமானை நமது உள்ளத்தேவைத்து இருத்தலே சரியான உபாயம்.\n“மின்னுமாமழை தவழும் மேகவண்ணா * விண்ணவர்தம் பெருமானே\nஅன்னமாய் முனிவரோடு அமரரேத்த * அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை\"........சர்வேஸ்வரன் முனிவர்களும் தேவர்களும் ஸ்தோத்திரம் செய்ததற்கு இணங்கி ஹம்சரூபியாய் அவதரித்து அருமையான வேதங்களை வெளிப்படுத்தி அருளினார்.\n27th June 2015 - இன்று அழகியசிங்கர் உத்சவத்தில் இரண்டாம் நாள் - இரவு பெருமாள் சிம்மவாஹனத்தில் எழுந்து அருளினார். இன்று -'நல்லானியில் சோதி நாள்\" - பெரியாழ்வார் சாற்றுமுறை. இன்று பெரியாழ்வார் பெருமாள் உடன் புறப்பாடு கண்டு அருளினார்.\nபெரியாழ்வாரது இயற்பெயர் விஷ்ணுசித்தர். தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் முகுந்தபட்டர் என்பவருக்கும் - பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர். இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர்.\nவடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான் என்று வழங்கப்படும் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை சாற்றி கைங்கர்யம் செய்து வந்தார். பாண்டியன் சபையில் ' பரம்பொருள் யாது' என்றபோட்டியில் ஸ்ரீமந்நாராயணின் கடாட்சத்தால் ஸ்ரீமந்நாராயணனே எல்லாருக்கும் தலைமையான கடவுள் என பரத்துவத்தை நிர்ணயம் செய்து வெற்றி கண்டார். இதனால் அவரை யானை மீது ஏற்றி அவருக்கு பட்டர்பிரான் என்று பட்டம் சூட்டி நகர்வலம் வந்தபோது அதைக் கண்டுகளிக்கத் திருமாலே கருடன் மேல் ஏறி பிராட்டியுடன் வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில் உள்ள மணிகளைத் தாளமாகக் கொண்டுபரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.\nபெரியாழ்வார் இயற்றியவை \"திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்\".\nகோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்\nஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு\nஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்\nதான் மங்களம் ஆதலால்*-- ~~~~\n'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்' உள்ள எல்லா பாடல்களுக்கும் ஓம் என்ற பிரணவம் போலே- மற்றயவை யாவற்றுக்கும் சுருக்கமாகவும் மங்களாசாசனமாகவும் திகழ்கிறது - \" திருப்பல்லாண்டு\" என நம் ஆச்சார்யன் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்துள்ளார். ஸ்ரீ நாலாயிர திவ்ய பிரபந்தம் எப்போது சேவிக்கப்பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு. திருப்பல்லாண்டு மொத்தம் 12 பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461 பாசுரங்கள்*.\nதிருவல்லிகேணியில் திருவீதி புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nசென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,\nநின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும்\nபுணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்\nதிருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் பெருமானுக்கு 'சேஷசாயி' என அழகான திருநாமம்.அந்த அரவணையானின் பாதங்களை தொழுது ஏத்துபவர்கள் என்று என்றும் குறைவிலர் \nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/reading.html", "date_download": "2018-06-19T13:59:38Z", "digest": "sha1:XDYFG2BDVXW5K3I2XZFAX3SANB2VLXBT", "length": 14946, "nlines": 220, "source_domain": "www.sammanthurainews.com", "title": "படித்தவுடன் என் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை, ஆகவே இதை உங்களுடன் பகிர்கின்றேன்.. - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / செய்திகள் / படித்தவுடன் என் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை, ஆகவே இதை உங்களுடன் பகிர்கின்றேன்..\nபடித்தவுடன் என் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை, ஆகவே இதை உங்களுடன் பகிர்கின்றேன்..\nby மக்கள் தோழன் on 16.11.16 in கட்டுரைகள், செய்திகள்\nஇதில் உள்ள அத்தனை வரிகளும் உண்மையில் என் வாழ்வில் நடந்தவைகள்..\nஅம்மாவாக..... அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....\nஊர் சண்டை இழுத்து வந்தாலும்\nஉத்தமன் என் பிள்ளை என்று\nநீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்\nசெல்லம், தங்கம், \"மள்ளிகை கடைக்கு \"\nபோய்வாடா என நீ சொல்ல\nஇந்த வயதில் கடைக்கு போவதா\nநெற்றி வியர்வை சிந்த பரிமாறும்\nஉந்தன் கை பக்குவ உணவு\nநான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.\nஇருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..\nகண்ணு \"பத்து நிமிஷம்\" பொறுத்துக்கோடா\nசூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல\nசாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி\nசாப்பிடும் போதே கண்கள் கலங்க\nஇன்று காரம் கொஞ்சம் அதிகம்\nபாசமுடன் நீ அளித்த உந்தன்\nஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது\nஅன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்\nவரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்\nதடவி விடும் எண்ணெய் துளிகள்\nஎன் தலை முடி சகாராதான் அம்மா\nஉந்தன் கை ஒற்றை எண்ணெய்\nஇங்கே உயர் அதிகாரி திட்ட\nசுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே\nஉனக்காக, தேடி திரிந்து பார்த்து,\nபார்த்து வாங்கிய புடைவையை பற்றி\nசொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்\nஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது\nஎப்படி அம்மா சொல்வேன் எந்தன்\nஎன் ஏக்கங்களை சொல்ல துடிக்க...\nகைபேசியை எடுத்து , அம்மா....என்று\nஎந்தன் வார்த்தைகள்., நான் இங்கு\nநான் சொல்ல மறந்த வார்த்தைகளை\n\"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு \"\n\"மறக்காம எண்ண தேச்சி குளிடா\"\n\"ரோட்ல பத்திரமா பாத்து போடா\"\n\" உடம்ப பாத்துக்கோடா தங்கம் \"\nஎன் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்\nஎன் இதையம் மட்டும் கதறி அழுகிறதே\nஉன்னை என்னிடம் இருந்து பிரித்த\nஉந்தன் மேல் நான் வைத்திருக்கும்\nபாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.\nஅன்பு சின்னம் அமைத்து என்ன\nஉதிரம் என்னும் பசை தடவி\nஎலும்பு என்னும் கற்கள் அடுக்க\nஉன் அன்பின் சின்னமாய் இருப்பேன்\nஇதைவிட ஒரு பிள்ளைக்கு என்ன\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 16.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/08/03/depletion-of-rivers-and-sand-theft-ks-radhakrishnan/", "date_download": "2018-06-19T14:14:04Z", "digest": "sha1:LOZN3PNEPB3WREP2YTO7RAADVMV37U4Q", "length": 26255, "nlines": 285, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Depletion of Rivers and Sand Theft – KS Radhakrishnan « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆற்று மணல் இயற்கையின் கொடை; நிலத்தடி நீர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மணல் அவசியமாகிறது. ஒரு செ.மீ. அளவுள்ள மணல் சேர பல ஆண்டுகள் ஆகும். ஆற்றுப்படுகைகளில் 30 அடி, 40 அடி மணல் படிந்துள்ளது என்றால் இதற்கு பல நூற்றாண்டுகள் பிடித்து இருக்கும். நீரில் கலக்கும் கழிவுகளை மணல்தான் வடிகட்டுகிறது. நீர்ப்பதத்தைச் சீரமைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே மணல் கொள்ளை ஆரம்பித்துவிட்டது. இயற்கையின் வரங்களான காடு, மலை, நீர் என்பவை சுயநல சக்திகளால் சூறையாடப்படுகின்றன.\nஆற்றுமணலைப் பொதுப் பணித் துறையே விற்பனை செய்கின்ற நிலையில், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் மீது லாரிகளை ஏற்றி கொல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஒரு தொடர் கதை. மணல் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி சில நிபந்தனைகளுடன் உரிமம் வழங்க வேண்டும்:\nபொதுப்பணித்துறையின் பார்வையில், அதன் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் மணல் எடுக்க வேண்டும். மணலை வாரித்தான் எடுக்க வேண்டும். இயந்திரம் எதையும் பயன்படுத்த அனுமதி கூடாது. தரைமட்டத்திலிருந்து அரை மீட்டர் ஆழத்திற்குள்ளேதான் மணல் எடுக்க வேண்டும். நீர் மட்ட அளவுக்குக் கீழ் மணல் எடுக்கக் கூடாது. குடிநீர்க் கிணறுகள் மற்றும் பம்புகளிலிருந்து 500 மீட்டருக்குத் தொலைவில்தான் மணல் எடுக்க வேண்டும்.\nஆனால் மணல் எடுக்கும் இடங்களில் இந்த நடைமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் இந்த நிபந்தனைகளை மீறி மணல் வியாபாரம் மும்முரமாக நடக்கிறது. ஒரு டிப்பர் லாரியில் ஏற்றப்படும் மணலின் மதிப்பு சுமார் ரூ. 1,300. எடுக்கப்படும் மணல் அருகில் உள்ள களத்தில் குவிக்கப்பட்டு பின் மணல் வியாபாரிகளின் விருப்பம்போல் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. எத்தனை தடவை என்ற அளவே கிடையாது. மணல் கொள்ளையால், நீர் மேலாண்மையும் பாதிப்புறுகிறது. ஆற்றின் வெள்ளைமணல் நிலத்தடிநீர் வளத்தைப் பாதுகாக்கிறது.\nதரமான வெள்ளை மணலுடன் நிரப்பு மணலைக் கலந்து ஒரு சிலர் விற்கின்றனர். சில இடங்களில் விவசாய நிலங்களில் உள்ள துகள் மண்ணையும் எடுத்து விற்கத் தொடங்கியுள்ளனர்.\nதாதுமணல் சட்டங்கள் மீறப்படுவதைக் கண்காணிக்க எந்த அமைப்பும் கிடையாது. உண்மையில் மணல் எடுக்க ஜே.சி.பி. – பொக்லைன் போன்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.\nதாமிரபரணி ஆற்று நீர் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனமாகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ப���ன்ற மாவட்டங்களில் உள்ள சுமார் 421 கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சுமார் 50 லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்கிறது. தண்ணீர் ஓடிய ஆறுகளில் பல மாதங்கள் மணல் மட்டுமே காட்சி தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று மணலில் தோரியம் என்ற அரிய தனிமம் உள்ளது. மணல் எடுப்பதால் தோரியம் தாது அழிந்து வருகிறது.\nஆற்றுப்படுகையில் 20 அடி 30 அடி ஆழம் இயந்திரங்களால் தோண்டி மணல் எடுக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி பகுதியில் உள்ள குடிநீர்க் கிணறுகளை ஒட்டியே மணல் எடுத்ததால் அத்தனை கிணறுகளும் பாதிப்படைந்துள்ளன. இந்த அத்துமீறலுக்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றால்தான் பிரச்னை தீரும்.\n10 டயர்கள் கொண்ட பெரிய லாரிகளில் பெருமளவில் பொருநை ஆற்று மணல் ஏற்றப்பட்டு கேரளத்துக்குக் கடத்தப்படுகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளம், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் கட்டுகின்ற புதிய அணைக்கு தேனி மாவட்டத்திலிருந்து மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இத்தனைக்கும் கேரளத்தில் நீர், மணல்வளம் குறைவில்லை. ஆனால் அங்கு மணல் எடுக்கத் தடை. வளம் குறைந்த தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு மணல் கடத்தப்படுகிறது.\nதமிழகத்தில் ரூ. 1,300 பெறுமானமுள்ள மணல் கொச்சியில் ரூ. 32 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலம் ஏற்றுமதியாகிறதாம். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அரிய தாதுக்கள் அடங்கிய மணல் சிறிது சிறிதாகக் கடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கேரள ஆறுகளில் மணல் எடுத்தால் பொதுமக்களே விரட்டி அடிக்கிறார்கள். அதனால் பிளாச்சிமடவிலிருந்து பெப்சி தொழிற்சாலை விரட்டப்பட்டு, தமிழர்கள் ஏமாளிகள் எனக் கருதி கங்கைகொண்டானில் நமது தண்ணீரைக் கொள்ளை அடித்து நமக்கே விற்கின்ற துர்பாக்கிய நிலை உள்ளது. கேரளத்தில் உள்ள விழிப்புணர்வு தமிழகத்தில் இல்லை என்பதை நினைக்கும்போதே வெட்கமாக உள்ளது. மணல் கொள்ளைக்காக பல கோடி ரூபாய் கப்பம் கட்டப்படுகின்றது எனப் பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.\nஅரியநாயகிபுரம் அருகே தாமிரபரணியில் குளிக்கச் சென்ற 3 பேர் புதை குழியில் சிக்கி மாண்டனர். மணல் எடுத்த பள்ளத்தில் ஆழம் தெரியாமல் போனதால் மூன்று உயிர்கள் பறிபோயின. இதைக் கண��டித்து, மணல் எடுப்பதைத் தடுக்கப் பொதுமக்கள் போராடியபோது அப்பாவிகள் 16 பேரின் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளியதால், வலிமை மிகுந்த பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். அந்தப் பாலம் இடிந்துவிழக் காரணமாக இருந்த மணல் கொள்ளையர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு கரூர், முசிறி, தேனி, தஞ்சை, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சி மற்றும் வைகை, அமராவதி கரைகள் போன்ற இடங்களிலும் மணல் கொள்ளை நடக்கிறது. ஆனால், மாட்டு வண்டியில் மணலை சொந்தத் தேவைக்கு ஏழை விவசாயிகள் எடுத்துச் சென்றால் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.\nஇந்நிலையில், அரசின் நிபந்தனைகளையும் சட்டங்களையும் மீறி மணல் எடுக்கும் “பிரமுகர்கள்’ மற்றும் அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளியோரின் தேவை அறிந்து அவர்களுடைய கட்டுமானப் பணிகளுக்கு மணல் உரிய விலையில், எளிதில் கிடைக்க நடவடிக்கை அவசியம். குடிநீர்க் கிணறுகளிலிருந்து குறைந்தபட்சம் 500 மீட்டருக்கு அப்பால் மணல் எடுக்க வேண்டும் என்ற விதியைக் கடுமையாக்க வேண்டும். மணல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து கடுமையான சட்டங்களும், இதய சுத்தியான விழிப்புணர்வும் அவசியம். அண்டை மாநிலங்களுக்கு மணல் எடுத்துப் போவோர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். சமூக விரோதிகளின் ஆதிக்கத்திலிருந்து மணல் தொழிலை மீட்க வேண்டும்.\nஇயற்கை நமக்களித்த நதிச் செல்வங்களைக் காப்பது நமது கடமை. தொடரும் கொள்ளையால் மணல் வளம் குன்றாமல் தடுப்பது காலத்தின் கட்டாயம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2011/04/11/%E0%AE%A4%E0%AF%8A-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-06-19T14:42:52Z", "digest": "sha1:FLAVKMMM572OA4ENRKASEHIWQMJYSFCB", "length": 22789, "nlines": 120, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "தொ.பரமசிவன் பார்வையில் தமிழ்ப் புத்தாண்டு | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\nஇனவரைவியலும் தமிழ் நாவலும் – ஆ.சிவசுப்பிரமணியன்\nபேராசிரியர் தொ.ப.வாசகர் வட்ட சந்திப்பு\nஅறியப்படாத தமிழகம் – தமிழகம் அறிய வேண்டிய புத்தகம்\nசௌந்தர்ய உபாசகர் – லா. ச. ரா\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nதொ.பரமசிவன் பார்வையில் தமிழ்ப் புத்தாண்டு\nPosted: ஏப்ரல் 11, 2011 in பார்வைகள், பகிர்வுகள்\n[ஆனந்தவிகடனில் 6.1.2010 இதழில் தொ.பரமசிவன் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் குறித்தும் சொன்ன அற்புதமான தகவல்கள் அடங்கிய கட்டுரை கீழே உள்ளது. ஆனந்த விகடனுக்கு நன்றிகள் பல.]\nசித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது சமய நம்பிக்கை உள்ளவர்களின் வாதம். உழைப்பவர்கள் கொண்டாடும் தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்பது தமிழறிஞர்களின் வாதம். அதற்கேற்ப தமிழக அரசு தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருக்கிறது. ஆனால் இவ்விரண்டு வாதங்களையும் மற��த்து தைப்பூசம் தான் தமிழ்ப்புத்தாண்டு என்கிறார் ஆய்வாளர் தொ.பரமசிவன். தமிழர்களின் சமயங்கள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், தொன்மங்கள், வழிபாடுகள் எனப் பல அம்சங்கள் குறித்தும் ஆய்வுபூர்வமாக எழுதி வரும் தொ.பரமசிவத்தின் பொங்கல் குறித்த கருத்துக்கள் வியப்பின் விளிம்புக்கு அழைத்துச் செல்பவை.\n“தமிழகத்தில் கொண்டாடப்படும் வேறெந்தப் பண்டிகைகளையும் விடவும் பொங்கலுக்குச் சிறப்பான தனித்துவம் உண்டு. இரண்டு அம்சங்களில் பொங்கல் மற்ற பண்டிகைகளில் இருந்து வேறுபடுகிறது. முதலாவதாக இது ஒரு தேசிய இனத் திருவிழா. சாதி, சமயங்களுக்குள் மற்ற பண்டிகைகள் சிறைப்பட்டுக் கிடக்க, பொங்கல் மட்டும் ஓர் இனத்திருவிழாவாகத் கொண்டாடப்படுகிறது. இரண்டாவதாக, பொங்கல் என்பது தீட்டு அணுகாத திருவிழா. பொங்கலுக்கு பிறப்பு, இறப்பு தீட்டுக்கள் கிடையாது. ஒரு வேளை பொங்கலன்று காலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும், மிக விரைவாகச் சடங்குகளை முடித்துவிட்டு, வீட்டைப் பூசி மெழுகிப் பொங்கல் கொண்டாடும் பழக்கம் இன்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.\nசேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு ஆகிய மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் உயர் சாதியினர் எனச் சொல்லப்படுபவர்களால் விலக்கப்பட்டவை. இன்றும் பெருங்கோயில்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவே பொங்கல் எளிய மக்களின் இனிய கொண்டாட்டம் என்பதற்குச் சாட்சி.\nதைப்பொங்கலை அடுத்து தென்மாவட்டங்களில் கொண்டாடப்படும் திருவிழா சிறுவீட்டுப் பொங்கல். மார்கழி மாதம் முப்பது நாட்களும் அதிகாலையில் வாசல் தெளித்துக் கோலமிட்டு, சாணத்தில் பூ சொருகி வைக்கும் பழக்கம் பீர்க்கு, பூசணி, செம்பருத்தி ஆகிய பூக்களே சாணத்தில் செருகப்படும். மாலையில் வாடிவிடும் இந்த பூக்களைச் சாணத்துடன் சேர்த்துக் காயவைத்துவிடுவார்கள். பொங்கல் முடிந்து 8-15 நாட்கள் கழித்து சிறுவீட்டுப்பொங்கல் கொண்டாடப்படும். பெண் பிள்ளைகளுக்காகவே வீட்டுக்குள் களி மண்ணால் ஆன சிறு வீடு கட்டப்படும். பொங்கல் அன்று சிறு வீட்டு வாசலில் பொங்கலிடப்படும். பிறகு, பொங்கலையும் பூக்களால் ஆன எருத்தட்டுக்களையும் பெண்கள் ஆற்றில் விடுவர்.\n‘மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீ���ாடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்’ என்னும் திருப்பாவைப் பாடல் பலரும் அறிந்த ஒன்று. ஆனால், சங்க இலக்கியங்களில் தை நீராடல் குறித்தும் குறிப்பிடப்படுகிறது. ‘தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி’ என்கிறது பரிபாடல். இங்கே நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது, ஆண்டாள் தன் திருப்பாவையில் மார்கழி முதல் நாளைக் குறிப்பிடவில்லை. மதிநிறைந்த நன்னாள் என்றுதான் குறிப்பிடுகிறார். மதிநிறைந்த நன்னாள் என்பது பௌர்ணமி.\nஎனவே, திருப்பாவை நோன்பு மார்கழிப் பௌர்ணமியில் தொடங்கி தை மாதம் பௌர்ணமியில் முடிகிறது. தைப்பூசம் என்பது தை பௌர்ணமி. தமிழ் மாதங்கள் அனைத்தும் பௌர்ணமியில் இருந்தே தொடங்குகின்றன. எனவே, தைப்பூசம் என்பதுதான் தமிழ்ப் புத்தாண்டு. மார்கழி நீராடலில் தொடங்கும் திருப்பாவை நோன்பு தை நீராடலில் முடிகிறது. இந்தக் காலகட்டம் தான் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் காலகட்டம்.\nதமிழ்ப்புத்தாண்டு பற்றிப் பேசுகிற இருதரப்பாரும் இந்த விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. நமது பண்பாடு குறித்த புரிதலுடன்தான் நாம் தமிழ்ப்புத்தாண்டு குறித்த விஷயத்தை அணுக வேண்டும்.\nஉழைக்கும் மக்கள் மற்றும் வீட்டுப் பெண்களின் நம்பிக்கைகள் சார்ந்து கொண்டாடப்படும் இந்தத்திருவிழாக்கள் தமிழர்களின் நன்றி உணர்வை வலியுறுத்துபவை. வெப்ப மண்டல நாடுகளில் அறுவடைத் திருநாட்கள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. மற்ற பண்டிகைகளில் நாம் பிராத்தனைகளை முன்வைக்கிறோம். வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் முன் வைக்கிறோம். ஆனால், அதற்கு மாறாக பொங்கலில் நமது வாழ்க்கைக்கு அடிப்படையான உழவர்களுக்கும், சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி செலுத்துகிறோம். இப்படிப் பல்வேறு அம்சங்களில் மாறுபட்டு விளங்குகிற பொங்கலைக் கொண்டாட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை” என்கிறார் தொ. பரமசிவம்.\nதமிழர் பண்பாடு குறித்து, பல நுட்பமான விஷயங்களைப் பேசும் தொ.பரமசிவம் போன்றவர்களின் அறிவுப் பொங்கலும் தமிழர்களுக்கும் அவசியமானதே\n(குறிப்பு: பொங்கல் மற்றும் பிற தமிழர் பண்டிகைகள் குறித்த தகவல்கள் அறிய தொ.பரமசிவன் அய்யாவின் ‘பண்பாட்டு அசைவுகள்’ என்னும் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் நாம் அறியாத பல செய்திகள் அறியலா��். உதாரணமாக தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்பது போன்ற பல அரிய தகவல்கள் அறியலாம். தைப்பூசத்தன்று மதுரை வண்டியூர் தெப்பக்குளமும், தொ.பரமசிவனின் படமும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. நன்றி)\n10:26 முப இல் ஏப்ரல் 12, 2011\nமதுரைக்கருகிலுள்ள எங்கள் கிராமத்திலும் மாட்டுப்பொங்கலன்று பெண்கள் பூவரொட்டி(மார்கழி மாதம் வாசலில் வைத்த பூசனிபூவை சாணத்துடன் தட்டி ரொட்டிபோல் வட்டமாக செய்தது) கொண்டு கண்மாய் அருகில் உள்ள மடைநீரில் விட்டு கோயில் முன்பு கும்மி கொட்டுவர். இப்பொழுது பணிரெண்டு வயது சிறுமிகள் தான் இதை ஆர்வமாக கொண்டு செல்கின்றனர். தமிழ்கடவுளான முருகன் கோயில்களில் தைபூசம் சிறப்பாக கொண்டாடப் படுவதால் தொ.ப’வின் கருத்தை நாமும் ஏற்கலாம்.\n9:49 முப இல் ஜனவரி 5, 2014\nஇன்றைய (05.01.14) ‘தி இந்து’ (தமிழ்) நாளிதழில் ஒரு புதிய செய்தி வந்துள்ளது. மார்கழி அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் பிறை பார்த்து மறுநாள் சதயம் நட்சத்திரம் தொடங்கி (தைப்)பூச நட்சத்திரம் வரை 12 நாட்கள் ‘ஆட்டைத் திருவிழா’ கொண்டாடுவார்கள். அந்த சதய நாளே தமிழ்ப்புத்தாண்டாம். அதாவது தைப்பூச நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லாமல் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் தைப்பூச நாளோடு நிறைவடையும் என்கிறார்கள். இராஜராஜன் கல்வெட்டு ஆதாரம் உள்ளதாம்.\n எனது பிறந்தநாளான இன்றுதான் தமிழ்ப்புத்தாண்டாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமதுரை கீழ்குயில்குடியில் சமணத்தின் சுவடுகளும் அய்யனார் வழிபாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/02/24/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2018-06-19T13:53:50Z", "digest": "sha1:GABJQQIQWQQVWSY77GCNYYLPUX27NEIZ", "length": 19661, "nlines": 161, "source_domain": "theekkathir.in", "title": "எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி", "raw_content": "\nபிட்காயின் மோசடி:பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி…\nநீல நிறத்திலிருந்து அடர்காவிக்கு மாறும் ரயில்வே..\n‘நிதி ஆயோக்கை ஆய்வு செய்ய முதல்வர்கள் குழு’:கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்…\nகுஜராத்: குதிரையில் வந்த தலித் மணமகனை கீழே இறக்கிவிட்ட சாதி வெறியர்கள்…\nபிரச்சனைகளை���் தீர்க்க மோடி தவறி விட்டார்: அத்வானி உதவியாளர்…\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\n60 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடன் சாதனை….\nகட்-ஆப் மதிப்பெண்களை அதிகப்படுத்தாதே தில்லிப் பல்கலைக்கழகத்தின் முன்பு டிஒய்எப்ஐ-எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்\nஎச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்னய்யகுமாரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், இடதுசாரி -ஜனநாயக சக்திகள் மீது பாஜக அரசின் தாக்குதல்களை எதிர்த்தும், மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையைக் கண்டித்தும் இடதுசாரிக் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தர்ராஜன், அ.பாக்கியம் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இடதுசாரி ஜனநாயக சக்திகள், மாணவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.\nதமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் மக்கள் நலக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார். அவர் மேலும் பேசியதாவது: மதவதம், வகுப்புவாதத்திற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீதுவழக்கு போடுவது, தாக்குதல் தொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் மத்தியில்உள்ள பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தகோவிந்த்பன்சாரே, எழுத்தாளர் கல்புர்கி உள்ளிட்ட சிந்தனையாளர்களை கொலை செய்தது. ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோகித்வெமுலாவை அங்கிருந்து வெளியேற்றியதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான். ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் அமைப்புக்கு தடை விதித்தது போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. புனே திரைப்படக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை பாஜக நியமனம் செய்கிறது. இதற்கு எதிராக போராடும், குரல் ��ொடுக்கும் ஜனநாயக சக்திகள் மீதும், மாணவர்கள் மீதும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் தாக்குதல் தொடுக்கிறார்கள். மாணவர்களுக்கு, ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாக செயல்படும் இடதுசாரி சக்திகள் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்கள்.ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அந்த கூட்டத்தில் புகுந்த ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் எழுப்பிய முழக்கத்தின்காரணமாக, மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வழக்கறிஞர் உடை அணிந்துவந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்கன்னய்யகுமாரையும், அவருக்கு ஆதரவாக வாதாட வந்த வழக்கறிஞர்களையும் தாக்கியுள்ளனர். ஆனால் தில்லி காவல் துறையோ அப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெறவில்லை என்று கூறுகிறது. ஏனென்றால் தில்லி காவல் துறையின் கட்டுப்பாடு மாநில அரசிடம் இல்லை. மாறாக மத்திய அரசிடமும், ராஜ்நாத்சிங் கட்டுப்பாட்டிலும் உள்ளது. பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழகத்தில், மதிமுக பொதுச் செயலாளர் நடமாட முடியாது என்று மிரட்டுகிறார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை நாடு கடத்த வேண்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜவின் மகள் அபராஜிதாவை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றுவன்முறையைத் தூண்டும் வகையில் வெறித்தனமாகப் பேசி வருகிறார். ஆனால் அவர் மீது இதுவரை எந்த வழக்கும் போடவில்லை. தமிழகத்தில் மணல் கொள்ளைநடைபெறுகிறது என்று கூறியவுடன் என் மீது வழக்கு தொடுத்த அதிமுக அரசு, மாணவியை கொலை செய்ய வேண்டும் என்றுகூறும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு போடவில்லை, ஏன் வன்முறையை தூண்டும் விதமாக பேசும் எச்.ராஜா மீது வழக்கு தொடுக்க வேண்டும். மேலும் அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில்,32 விழுக்காடு வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக மதவாதத்தை தூண்டிவிடும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல��ல் பாஜக படுதோல்வியடைந்தது. அதன் காரணமாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில், வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சிலர் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். கன்னய்ய குமார், அபராஜிதா உள்ளிட்ட மாணவர்கள் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎச்.ராஜாவின் கருத்து குறித்து வெங்கைய்யா நாயுடு கூறுகையில் அவர் பேசியது தவறு என்றும், அவரது சொந்த கருத்து என்றும்கூறுகிறார். இப்படி பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டாமாஇவ்வாறு அவர் பேசினார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிறுத்தை மாறன், மதிமுக மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன், சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் மாநில செயலாளர் எஸ்.பாலசுந்தரம், எஸ்.யு.சி.ஐ. மாநில செயலாளர் ஏ.ரெங்கசாமி உள்ளிட்டோரும் பேசினர்.\nஇடதுசாரிக் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் இரா.முத்தரசன் எச்.ராஜா ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஜி.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nPrevious Articleதூத்துக்குடி: வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி அனைத்துக் கட்சியினருடன் ஆட்சியர் ஆலோசனை\nNext Article ரயில் (பட்ஜெட்) வரும் முன்னே…\nமதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தரை பதவிநீக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி சி.பி.ஐ. விசாரிப்பதே சரி: தலைமை நீதிபதி கருத்து\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்டக்கூடாது: தலைமை நீதிபதி\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nபிட்காயின் மோசடி:பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி…\nநீல நிறத்திலிருந்து அடர்காவிக்கு மாறும் ரயில்வே..\n‘நிதி ஆயோக்கை ஆய்வு செய்ய முதல்வர்கள் குழு’:கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்…\nகுஜராத்: குதிரையில் வந்த தலித் மணமகனை கீழே இறக்கிவிட்ட சாதி வெறியர்கள்…\nபிரச்சனைகளைத் தீர்க்க மோடி தவறி விட்டார்: அத்வானி உதவியாளர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2017/06/170614.html?showComment=1497423983099", "date_download": "2018-06-19T14:42:35Z", "digest": "sha1:EEOQIIBKH2ARO2QQRH2REWUILFAR6AUA", "length": 50045, "nlines": 489, "source_domain": "engalblog.blogspot.com", "title": "புதன் 170614 : அசத்திட்டாங்க ! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன் 170614 : அசத்திட்டாங்க \nசென்ற வாரக் கேள்விகளின் பதில்களைப் பார்ப்போம்\nச்யவனப்ராஸ் ஞாபகசக்திக்கு சாப்பிடறது இல்லையா அட\nஅப்போ நான் ஞாபக சக்திக்காக சாப்பிடும் அந்த மருந்தின் பெயர் என்ன\n1) விடை 1 . மாதவன் லாஜிக்கைப் பிடித்துக்கொண்டு சரியாக வந்தார். ஆனால் திடீரென்று கோட்டை விட்டுவிட்டார்.\nஆமாம். பதில் சொல்லமுடியாத கேள்விகளுக்கு நான் கொடுத்திருந்த உதாரணங்களில் இருந்த எண்கள் 78, பிறகு 47. அதற்குப் பிறகு வந்திருக்கும் எண் 1. அதுதான் விடை.\n2) அந்தக் காலத்துல, சோடா , கலர் என்று இருவகைகள்தாம் கடைகளில் கிடைக்கும். ப்ளைன் தண்ணியாட்டம் இருப்பது சோடா, நிறம் உள்ளது கலர். பிறகுதான் அந்தக் கலர் என்பதை கோலா என்று அழைத்தோம். காளி மார்க் அறிமுகம் செய்தது காளி கோலா. எனவே, LI, K A எல்லாவற்றையும் சேர்த்து குலுக்கினால், Kali Color கிடைக்கும். OK யா\n(கல்லால எல்லாம் அடிக்க வரக்கூடாது. எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும்\n3 ) அடேங்கப்பா எல்லோருமே சரியான விடை சொல்லிவிட்டீர்கள்\nபாடலின் ஆரம்பம், \"பதறி சிவந்ததே நெஞ்சம் ... என்பது சரி. கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ ... என்பதும் சரியே.\nஎல்லோரும் ரொம்ப விவரமா இருக்கீங்க\n1) ஒரு அரண்மனை நந்தவனத்தில், விசேஷமான எலுமிச்சை மரம் இருந்தது. அதில் விளைகின்ற எலுமிச்சம்பழத்தின் சாறு எடுத்து, அதோடு லவங்கப்பொடி, பெருங்காயம், இஞ்சி சேர்த்து, அமாவாசை நாட்களில் ஒரு ஸ்பூன் அருந்தினால், த்ரிகால ஞான சம்பூர்ணன் ஆகிவிடுவார்களாம்.\nஅந்த நந்தவனத்திற்கு, ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு வாயில்கள். ஏழு வாயில்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் ஒரு வாயில் காப்போன்.\nஒவ்வொரு வாயில் காப்போனும் போடுகின்ற கண்டிஷன் இதுதான். நீ உள்ளே போய், எவ்வளவு பழங்கள் வேண்டுமானாலும் பறித்து எடுத்து வா. ஆனால், திரும்ப வரும்பொழுது, ஒவ்வொரு கேட்டிலும், உன்னிடம் இருக்கும் பழங்களில் பாதி எண்ணிக்கை பழங்களைக் கொடுக்கணும். அதை வாங்கிக்கொண்டு, நான் ஒரு பழத்தை உனக்குக் கொடுப்பேன். உதாரணமாக நூறு பழங்கள் பறித்தால��, முதல் கேட்டில் ஐம்பது பழங்கள் கொடுத்து, ஒரு பழம் வாங்கிக்கொள்ளவேண்டும். எல்லா இடங்களிலும் முழு பழங்கள் மட்டுமே கொடுக்கவேண்டும். பாதிப் பழம் / பழத்தை அறுத்துக் கொடுப்பது எல்லாம் கிடையாது.\nநான் போனேன், சில பழங்கள் பறித்தேன். ஏழு கேட்டுகளும் தாண்டி, வீட்டுக்கு வரும்பொழுது, நான் பறித்த பழங்கள் யாவும், என்னிடமே இருந்தன\n2 ) பாடலின் ஆரம்ப வரியைக் கண்டுபிடியுங்கள் :\nதமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nமுதல் கேள்விக்கு விடை ஒரு மாதிரிக் கிடைச்சிருக்கு சொல்லவா வேண்டாமா\nஇதெல்லாம் சினிமா மன்னர் \"ஶ்ரீராம்\" மன்னி \"பார்வதி ராமச்சந்திரன்\" கண்டு பிடிக்க வேண்டிய வேலை\n\"பதறி சிவந்ததே நெஞ்சம் . என்று சொன்னேன் சரி என்றது மகிழ்ச்சி.\nஇப்போது உள்ள பாடல் பழைய பாடல் யோசித்துப் பார்க்கிறேன்\nஇரண்டு பழம் மட்டும் ..\nசிம்பிள். ரெண்டே ரெண்டு பழத்தைப் பறித்து வந்தால் அவன் பாதியை (ஒரு பழத்தை) வாங்கிட்டு ஒரு பழத்தை தருவான். வெளிய வரும்போது நான் பறித்த ரெண்டும் என் கையில.\nஆல் ரவுண்டர் (அனத்து வட்டம்) என்பதை இப்படியும் எழுதலாம்.\nத ம காலைலயே போட்டாச்சு. ஞாபகசக்திக்காக நீங்க சாப்பிடற மருந்தை மாத்துங்க. பதிவு கடைசில சொல்றேன்னு சொல்லி 10 வரி எழுதறதுக்குள்ளேயே மறந்துவிட்டீர்களே...\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nkarrrrrrrrrrrrrrrrrrrrrr:)இதைப் பார்த்து எல்லா விடைகளும் சரியாக்கும் என ஓடி வந்தேன்ன்:)..\nகெள அண்ணன் பரிசைத் தூக்கிக்கொண்டு வெளியே வரவும்..:) போனதடவை கேட்ட 1ம் கிளவிக்கான பதில்.. ஹையோ காலையிலயே டங்கு ஸ்லிப் ஆகுதே.. கேள்விக்கான பதில் நான் கரெக்ட்டாச் சொல்லிட்டேனே...:)\nமுதலாவது கேள்விக்கான பதில்.. 47 க்குப் பின்னால எனில்.. 16.////\n.. 47.... அதுக்குபின் 1... வரோணும் என... இப்போ என் பதிலை ஒண்ணு ஒண்ணாச் சொல்லவும்..\nஎங்க சொல்லுங்கோ... ஏழு.. எட்டு.. நாலு... ஏழு.... ஒண்டு.. ஆங்ங்ன் அத்தோடு நிறுத்திட்டுப் பரிசைத்தாங்கோ... இல்லாட்டில் ஒரு அறிவான அயகான அன்பான பண்பான சுவீட் 16 பிள்ளையை எங்கள் புளொக் இழக்கப்போகுதூஊஊஊஉ:).. மீ தேம்ஸ்ல ஜம்பிக்கிறேன்ன்ன்:)... அருகிலே ஒரு கடிதம் கடித்தத்தில்.. என் கை எழுத்து:).. புதன் புதிரில் சரியான விடை கூறியும் பரிசைத்தராமல் விட்டதால் மனமுடைந்து குதிக்கிறேன்ன்:).. கடசியாக உரையாடியது எங்கள்புளொக்கில் தான் என்பதைக் கண்ட�� பிடிச்சு போலீஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரெயிட்டா இங்கின வரப்போகுதேஏஎ:)....\nத ம காலைலயே போட்டாச்சு. ஞாபகசக்திக்காக நீங்க சாப்பிடற மருந்தை மாத்துங்க. பதிவு கடைசில சொல்றேன்னு சொல்லி 10 வரி எழுதறதுக்குள்ளேயே மறந்துவிட்டீர்களே...//\nஹா ஹா ஹா அதைத்தான் நானும் நினைச்சேன்ன்... ஸ்ரீராம் டார்லிங்ஜி கமெராவைக் குலுக்கிப் பார்ப்பதைப்போல எல்லாம்.. கடசியில் குலுக்கி உற்றுப்பார்த்தெல்லாம் படிச்சேன்ன் ம்ம்ம்ம்ஹூம் நோ பதில்:).. அது கெள அண்ணன் எதுக்குச் சாப்பிடுறாரோ தெரியல்ல, எல்லோரையும் ஞாபகசக்திக்காகத்தான் சாப்பிடுறேன் என பேய்க்காட்டிட்டுத்திரிகிறார் போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).\n// அப்போ நான் ஞாபக சக்திக்காக சாப்பிடும் அந்த மருந்தின் பெயர் என்ன பதிவின் கடைசியில் சொல்றேன். //\nThat's it. நீங்கள், ஞாபக சக்திக்காக சாப்பிடும் மருந்தின் பெயர்.\nபாடல் இம்முறை கொஞ்சம் சிக்கலாக இருக்கு. பார்ப்போம்\n//காளி கோலா. எனவே, LI, K A எல்லாவற்றையும் சேர்த்து குலுக்கினால், Kali Color கிடைக்கும். OK யா\n//காளி கோலா. எனவே, LI, K A எல்லாவற்றையும் சேர்த்து குலுக்கினால், Kali Color கிடைக்கும். OK யா\nபாட்டு மூசிக்:) கேட்கும்போது.. கரீட்டாப் பிடிச்சுட்டேஎன்ன்ன்ன்.. ஆஆஆஆஆ சொண்டின் நுனிவரை பாடல் வந்திட்டுது என நினைக்கும்போது.. அருகில சிரிக்கிற கெள அண்ணன் படம் பார்த்ததும் வந்த பாட்டு.. போயிடுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா:)..\nபட்டத்து ராணி பாடலாய் இருக்குமோ\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவெள்ளி வீடியோ : தேன் உண்ணும் வண்டு..\nபுதிர் புதன் புதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீத...\nதிங்கக்கிழமை 170626 : பீற்றூட் இடியப்பம் - அதிர...\nஞாயிறு 170625 : துணி காயப்போட வேறு இடமா கிடைக்கவ...\nஜனாதிபதி வாகனத்தை போக்குவரத்தில் நிறுத்திய போலீஸ்க...\nவெள்ளி வீடியோ : ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை ச...\nஜோக்ஸ் பழைய ஜோக்ஸ் அண்ட் துணுக்ஸ்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தவிக்கிறாள் தான்ய ம...\n'திங்க'க்கிழமை 170619 : வாழைப்பூ, பொடி கலந்த சாத...\nஞாயிறு 170618 : மலைப்பா(ன பா )தை\nபகலில் பஸ் கண்டக்டர்... இரவில்\nவெள்ளிக்கிழமை : 'மேரி நைனா'வும் சிவரஞ்சனியும்\nபுதன் 170614 : அசத்திட்டாங்க \nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய ...\nதிங்கக்கிழமை 170612 : புளிமிளகாய் - நெல்லைத்தமிழ...\nஞாயிறு 170611 : சில அரிய புகைப்படங்கள்\nமனிதாபிமானத்தை விட உயர்ந்ததா என்ன பகைமையும் வெறுப்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய மா...\nதிங்கக்கிழமை 170605 : ஸ்வீட் இடியாப்பம் /Lavariy...\nஞாயிறு 170604 : மைக்கேல் மதனகாமராஜ மாளிகை\nவாடகைக் கார் ஓட்டுநர் - காவியாவின் அனுபவம்\nவெள்ளி வீடியோ 170602 : புதன் கிழமை டைம்டேபிள்\nபாஹுபலி - ஒரு பாப்கார்ன் அனுபவம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபடித்ததில் வருந்த வைத்தது - *படித்ததில் வருந்த வைத்தது* ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத உண்மை. போதை வஸ்...\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு - நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் ப...\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை - வணக்கம். நான் வலைத்தளம் வந்து 9 ஆண்டு ஆகி விட்டது. என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது. நேற்று அவனது பிறந்த நாளை மகன் வீட்டில் சிறப்பாய்க் கொண்டாடினார...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்… - மேலும் படிக்க.... »\nஅவசரக் கோலங்கள். - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள் பலவிதமாகக் குழந்தைகள் ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்...\nபறவையின் கீதம் - 16 - பல வருட பயிற்சிக்குப்பின் சீடன் ஜென் மாஸ்டரிடம் ஞானத்தை அருளுமாறு மன்றாடினான். மாஸ்டர் அவனை அருகில் இருந்த மூங்கில் காட்டுக்கு அழைத்துச்சென்றார். \"அதோ பார்...\n...... - ஜெமி���ி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS. - பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் - ஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :) ...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளு���், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திரு��்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2014/11/blog-post_15.html", "date_download": "2018-06-19T14:33:48Z", "digest": "sha1:X3OKAQEZH2424W2ZAMAYODL2KCBN3AVM", "length": 30848, "nlines": 322, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: இன்ஸ்பிரேஷனுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டான இஞ்சி இடுப்பழகி பாடல்", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nஇன்ஸ்பிரேஷனுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டான இஞ்சி இடுப்பழகி பாடல்\nசினிமா ரசிகர்கள் இன்றைய சூழலில் இன்ஸ்பிரேஷன் என்னும் சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தை இனம் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.அதை தமிழ்படுத்துகையில் அகத்தூண்டுதல் என்பது சிறப்பான சொல்லாடலாக இருக்கும் என நினைக்கிறேன்.\nதேவர் மகன் திரைப்படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடல், பிறந்த விதம் குறித்து கமல்ஹாசன் விளக்குவதை இங்கே பாருங்கள்,இயக்குனர் பரதன் பாடல் உருவாக்கத்துக்கு வராத சூழலில்,கதாசிரியர் கமல்ஹாசனே இசைஞானியை சென்று பாடல் உருவாக்கத்திற்கு உடன் அமருகிறார்,வழமையான ஒன்றை கட்டுடைத்து புதியதாக ஒன்றை படைக்க வேண்டும் எனத் தூண்டியவர்,பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன் இசையில் பாடகர் மொஹம்மத் ரஃபி அவர்களின் பாடிய முக்கியமான பாடலான Ishq Par Zor Nahin திரைப்படத்தில் வரும் Yeh Dil Deewana Hai என்னும் அற்புதமான பாடலை இசைஞானிக்கு மேலோட்டமாக பாடி ஆலாபனை செய்து காட்டுகிறார்.[எஸ்.டி.பர்மன் இசைஞானியி ஆதர்சம் என்றும் கமல்ஹாசன் இங்கே குறிப்பிடுவதைப் பாருங்கள்]\nஇது போன்ற மேதமைத்தனமும் வெளிப்படவேண்டும்,அதே சமயம் யார் வேண்டுமானாலும் முனுமுனுக்கக் கூடிய ஒரு பாமரத்தனமும் பொருந்திய ஒரு பாடலாக இந்த முதலிரவுப் பாடல் அமைய வேண்டும் என அடிகோலிவிட்டு இசைஞானியிமிருந்து மெட்டுக்காக காத்திருக்க,அடுத்த சில வினாடிகளிலேயே இஞ்சி இடுப்பழகி ��ெட்டு கமல்ஹாசன் எதிர்பார்த்ததற்கும் மேலாக வந்து விழுகிறது,அதை விவரிக்கும் கமல்ஹாசனின் குரலில் உள்ள முடிவுறா ஆச்சர்யத்தையும்,உற்சாகத்தையும் இந்த பேட்டியில் அவசியம் பாருங்கள்.\nஇப்போது இந்த சுட்டியில் சென்று Ishq Par Zor Nahin திரைப்படத்தில் வரும் Yeh Dil Deewana Hai என்னும் மகத்தான பாடலை பாருங்கள்,தேவர் மகன் வடிவம் இந்தப் படத்திலிருந்து துவக்கத்துக்கான பொறியை மட்டும் எடுத்துக்கொண்டு புதுமையாக புறப்பட்டிருப்பதை ஒப்பிட்டு உணருங்கள்.\nஇப்போது தேவர் மகன் இஞ்சி இடுப்பழகி பாடலை இங்கே பாருங்கள், கேளுங்கள்.\nஇப்போது காப்பி என்னும் சொல்லுக்கு நகல் என்னும் சொல்லே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,அதற்கான பிரதானமான உதாரணம் தேவர்மகனின் ஹிந்தி வடிவமான விரசத்[Virasat (1997 film)] படத்தின் Payalein Chun Mun என்னும் பாடலில் காணலாம்,இந்தி வடிவத்தின் இசை அனுமாலிக்,இந்தப் பெயரிலேயே ஒருவருக்கு இப்பாடல் காப்பியா இன்ஸ்பிரேஷனா என விளங்கிவிடும், அப்படிப்பட்ட திருட்டு இசையமைப்பாளர்கள்,\nமேலும் ஒரு விந்தை என்னவெனில் இப்பாடல் பாடியதற்கு பாடகி சித்ராவிற்கு தேசிய விருதும் கிடைத்தது,திருட்டு மாங்காய்க்கு உள்ள ருசியைப் பாருங்கள்.ஒருக்கால் ப்ரியதர்ஷன் மற்றும் அனுமாலிக் முறையாக மூல இசை வடிவம் என்று இசைஞானிக்கு க்ரெடிட் கொடுத்திருந்தால் அது முறையாக உரிமைவாங்கி மறுஆக்கம் செய்ததாக கணக்கில் வந்திருக்கும். அப்படிச் செய்யாமல் அப்படியே அதை நகலெடுத்ததால் அது காப்பி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇந்தப் படத்தின் ஹிந்தி வடிவத்தை இயக்கியது ப்ரியதர்ஷன்,அவர் இசைஞானியுடன் சேர்ந்து சிறைச்சாலை போன்ற மகத்தான படங்களில் பணியாற்றியிருந்தும்,இந்த விரசத் படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் இசைஞானிக்கு எந்த விதமான க்ரெடிட்டும் கொடுக்காதது எத்தனை அயோக்கியத்தனம் ,பாருங்கள்,படத்தில் மிக முக்கியமான இரண்டு பாடல்கள், இஞ்சி இடுப்பழகி, போற்றிப்பாடடி பெண்ணே,ஆகியவை அப்படியே காப்பியடித்து பயன்படுத்தப்பட்டிருப்பதை கீழ்கண்ட வீடியோவில் பாருங்கள், கேளுங்கள். முதலில் இஞ்சி இடுப்பழகியின் காப்பியான Payalein Chunmun Chunmun பாடல் இங்கே http://www.youtube.com/watch ,பாருங்கள்,படத்தில் மிக முக்கியமான இரண்டு பாடல்கள், இஞ்சி இடுப்பழகி, போற்றிப்பாடடி பெண்ணே,ஆகியவை அப்படியே காப���பியடித்து பயன்படுத்தப்பட்டிருப்பதை கீழ்கண்ட வீடியோவில் பாருங்கள், கேளுங்கள். முதலில் இஞ்சி இடுப்பழகியின் காப்பியான Payalein Chunmun Chunmun பாடல் இங்கே http://www.youtube.com/watch\nஇரண்டாவதாக போற்றிப் பாடடி பெண்ணே பாடலின் நகலான Ek Tha Raja இங்கே http://www.youtube.com/watch\nஇப்போதும் ஒருவருக்கு இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்கும் இடையேயான வித்தியாசம் விளங்கிக்கொள்ள முடியவில்லையென்றால் அவர்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குபவர் என்று பொருள்,விளக்கி பலனில்லை,வீண்வாதம் செய்பரிடமிருந்து விலகிவிடுவதே சிறந்தது.நட்பாவது மிஞ்சும்.\nLabels: இசைஞானி, இஞ்சி இடுப்பழகி, இன்ஸ்பிரேஷன், காப்பி, தமிழ் சினிமா, தேவர் மகன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகே.பாலசந்தரின் கல்கி திரைப்படம் மற்றும் ரோமன் சாரிட்டி என்னும் ரோம் இலக்கியக் கதை\nகலக்கல் காமெடிகள் -சிரிக்கலாம் வாங்க ...\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் மாஸ்டர்பீஸ்\nகே.பாலசந்தரின் மன்மதலீலை படத்தில் வரும் மனைவி அமைவதெல்லாம் பாடல்\nகமல்ஹாசன் 60 ஆம் பிறந்த நாள் தி இந்து சிறப்பு பேட்...\nகாயத்ரி நாவல் [1976] மற்றும் சினிமா [1977]\nபுன்னகை மன்னன் படமும் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடல...\nஇன்ஸ்பிரேஷனுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டான இஞ்...\nஅவள் அப்படித்தான் [Aval Appadithan][1978][தமிழ்] ம...\nநல்லவனுக்கு நல்லவன் [1984] உன்னைத்தானே தஞ்சம் என்ற...\nரஷ்ய சினிமாவின் ஒப்பற்ற இயக்குனர் அலெக்ஸி பாலபனவ் ...\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம...\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் [1979] வாணி ஜெயராமின் மு...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\nபாப் டிலனும் இசை ஞானியும்\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nகாலா : இன்னொரு பராசக்தி\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநைமிசா��ண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttiespark.blogspot.com/2013/04/blog-post_8641.html", "date_download": "2018-06-19T14:44:00Z", "digest": "sha1:46SQKHIQNUGYQTSSVYGPUGAQKJKXNYH4", "length": 21760, "nlines": 76, "source_domain": "kuttiespark.blogspot.com", "title": "தங்க நிலா! | குட்டிஸ் பார்க்", "raw_content": "\nஇது உங்களுக்காக இந்த அக்கா இணையத் தளங்களில் தேடி எடுத்து ஒண்ணாக்கி படிச்சு மகிழ கொடுத்திருக்கேன் . நிறைய படிங்க .\nஅக்பர் பீர்பால் கதைகள் (36)\nஒரு பணக்கார வியாபாரிக்கு ஏழு மக��்களும், ஒரு மகளும் இருந்தனர். கடல் கடந்து வியாபாரம் செய்து வந்த அந்த வியாபாரியிடம் பல சொந்தக் கப்பல்கள் இருந்தன. மகன்கள் அனைவருக்கும் திருமணம் நடந்தபின், மருமகள்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குடும்பமாக இருந்தனர். வியாபாரியின் கடைக்குட்டியான டபோயி வீட்டிற்குச் செல்லப் பெண்ணாகத் திகழ்ந்தாள். பணக்காரரின் செல்லப் பெண்ணாக இருந்த போதிலும், மிகவும் எளிமையான மண் பொம்மைகளை மட்டுமே வைத்து விளையாடி வந்தாள்.\nஒருநாள் அவள் தன் பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கு ஒரு கிழவி வந்தாள். அவள் மண் பொம்மைகளை வைத்து விளையாடுவதைக் கண்ட கிழவி “அடிப்பெண்ணே நீ விரும்பினால் உன் தந்தை உனக்காக தங்க நிலாவையே வாங்கித் தந்து விடுவாரே நீ விரும்பினால் உன் தந்தை உனக்காக தங்க நிலாவையே வாங்கித் தந்து விடுவாரே நீ என்னடாவென்றால் மண் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாய்” என்று கேலி செய்து விட்டுச் சென்றாள்.\nஅவளுடைய பரிகாசச் சொற்கள் டபோயியின் நெஞ்சில் சுருக்கென தைத்தது. மண்பொம்மைகளை வைத்து விளையாடினால் என்ன இருக்கிறது என்று யோசித்தாள். அதற்கு மேல் விளையாட்டில் மனம் செல்லாமல், வீட்டின் ஒரு மூலையில் மௌனமாக அமர்ந்து கொண்டாள்.\nஅவளுடைய அண்ணிகள் எப்போதும் போலன்றி டபோயி மௌனமாக இருப்பதைப் பார்த்து அவளிடம் காரணம் கேட்டனர். ஆனால் அவள் யாருக்கும் பதில்சொல்லவில்லை. ஆனால் அண்ணிகளிலேயே வயதில் சிறிய நீலேந்தி அவளை விடவில்லை. அவளைத் தன் மடியில் அமர்த்தி, “குட்டிப் பெண்ணே உன் அண்ணியிடம் மனதில் இருப்பதை நீ சொல்லக் கூடாதா உன் அண்ணியிடம் மனதில் இருப்பதை நீ சொல்லக் கூடாதா எதுவாக இருந்தாலும் சொல்” என்றாள்.\nடபோயிக்கு நீலேந்தியை மிகவும் பிடிக்கும். அதனால் அவளிடம் மட்டும் மனத்திலிருப்பதைச் சொல்லத் தோன்றியது. “பார் அண்ணி அந்த மாசிக் கிழவி என்னைப் பார்த்து கேலி செய்தாள். அண்ணி அந்த மாசிக் கிழவி என்னைப் பார்த்து கேலி செய்தாள். அண்ணி நான் மண் பொம்மைகளுடன் விளையாடக் கூடாதா நான் மண் பொம்மைகளுடன் விளையாடக் கூடாதா அப்பாவைக் கேட்டால் உனக்கு தங்க நிலாவே வாங்கித் தருவாரே அப்பாவைக் கேட்டால் உனக்கு தங்க நிலாவே வாங்கித் தருவாரே ஏன் மண் பொம்மைகளுடன் விளையாடுகிறாய் என���று பரிகாசம் செய்தாள்” என்றாள்.\n தங்க நிலா என்ன, தங்கத்தில் கப்பலே செய்து தருவார் உன் அப்பா நான் அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொல்கிறேன் நான் அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொல்கிறேன் நீ கவலைப்படாதே” என்று கூறி அவளை முத்தமிட்டு விளையாட அனுப்பினாள். பிறகு நீலேந்தி அதை டபோயியின் தாயிடம் கூற, தாய் அவளுடைய தந்தையிடம் கூறினாள். உடனே, டபோயியைத் தன்னிடம் அழைத்த வியாபாரி, “டபோயி என் செல்லப் பெண்ணே தங்க நிலா வேண்டுமா என் ராஜாத்தி எவ்வளவு பெரிது வேண்டுமென்று சொல் எவ்வளவு பெரிது வேண்டுமென்று சொல் உனக்கு இல்லாததா உடனே அதை நான் வாங்கித் தருகிறேன்” என்று அவளைக் கொஞ்சினார்.\nஉடனே, அவர் கடையில் ஒரு பெரிய தங்கத்தினால் ஆன தட்டு ஒன்றைத் தயாரிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் என்ன துர்பாக்கியம் அந்தத்தட்டு தயாராகுமுன், திடீரென அவர் மாரடைப்பில் காலமானார். அந்தத் தங்க நலா டபோயியின் கையில் கிடைத்த சமயம், அவளுடைய தாயும் உயிருடன் இல்லை. அடுத்தடுத்து நடந்த இந்தத் துயர நிகழ்ச்சிகளினால் டபோயிக்கு தங்க நிலாவின் மீது ஆசையே போய் விட்டது. ஒருவேளை, அது வந்த நேரம்தான் தன் பெற்றோர் தவறினரோ என்று அவளுக்குத் தோன்ற, அந்த தங்க நிலாவை அவள் வெறுக்கவே ஆரம்பித்து விட்டாள்.\nசிறிது சிறிதாக அந்தக் குடும்பம் துயர நினைவுகளிலிருந்து மீண்டது. டபோயியின் அண்ணன்கள் சில நாள்களாக முடங்கியிருந்த வியாபாரத்தை மீண்டும் தொடங்கினர். ஒரு பெரிய கப்பலில் விற்பனைப் பொருட்களை நிரப்பி, அவர்கள் அனைவரும் கடல் கடந்து வியாபாரம் செய்யக் கிளம்பினர். கிளம்புவதற்கு முன் அண்ணன்கள் தங்கள் மனைவிமார்களை அழைத்து பெற்றோர் இல்லாத டபோயியை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும் என்றுக் கட்டளையிட்டனர்.\nஅதற்கு டபோயியின் அண்ணிகள் “இதை நீங்கள் சொல்லவும் வேண்டுமா பெற்றோரும், அண்ணன்கள் நீங்களும் இல்லாத குறையை, நாங்கள் தீர்த்து வைப்போம். முன்னைவிட அவளிடம் மிகவும் பாசத்துடனும், நேசத்துடனும் இருப்போம். நீங்கள் அவளைப் பற்றி கவலையே பட வேண்டாம் பெற்றோரும், அண்ணன்கள் நீங்களும் இல்லாத குறையை, நாங்கள் தீர்த்து வைப்போம். முன்னைவிட அவளிடம் மிகவும் பாசத்துடனும், நேசத்துடனும் இருப்போம். நீங்கள் அவளைப் பற்றி கவலையே பட வேண்ட���ம்” என்று விடை கூறினர்.\nசில மாதங்கள் வரை, அண்ணிமார்கள் டபோயியிடம் பாசமாக இருந்தனர். அவர்கள் காட்டிய அன்பில் டபோயி தன் பெற்றோரை இழந்த துக்கத்தையும், அண்ணன்களின் பிரிவையும் மறந்தாள். ஆனால் இது வெகு நாள்கள் நீடிக்கவில்லை. ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு ஒரு வயதான பிச்சைக்காரி வந்தாள். வீட்டிலுள்ள மூத்தவள் வெளியில் வர கால தாமதம் ஆனதும், “ஒரு கவளம் சோற்றிற்காக எவ்வளவு நேரம் கத்துவது” என்று கூறினாள்.\nஅதற்கு மூத்தவள், “வீட்டினுள்ள அனைவரும் நாத்தனாரைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்தோம்” என்றாள்.\n அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறீர்களே அதனால் உங்களுக்கு என்ன லாபம் அதனால் உங்களுக்கு என்ன லாபம் பெரியவாளனதும் அவள் உங்களை அடிமைகளாக நடத்துவாள் பெரியவாளனதும் அவள் உங்களை அடிமைகளாக நடத்துவாள்” என்று தூபம் போட்டாள். தொடர்ந்து, “அவளிடம் நன்றாக வேலை வாங்கு” என்று தூபம் போட்டாள். தொடர்ந்து, “அவளிடம் நன்றாக வேலை வாங்கு அவளை ஆடு மேய்க்க காட்டிற்கு அனுப்பு. அங்கு சிங்கம், புலி ஏதாவது அவளை அடித்துத் தின்னட்டும்” என்றாள். பெரிய அண்ணி மற்றவர்களிடம் இதைப் பற்றி கூற அனைவரும் கூடி முடிவு செய்தனர்.\nஆனால் சிறிய அண்ணியான நீலேந்தி இதற்கு ஒப்பவில்லை. அவள் உண்மையாகவே டபோயியிடம் மிகவும் பிரியம் வைத்திருந்தாள். ஆனால் வயதில் மூத்த மற்ற அண்ணிமார்களை எதிர்த்து அவளால் செயற்பட முடியவில்லை. டபோயியின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. சொகுசாக வாழ்ந்த அவள்மீது வீட்டு வேலைகள் சுமத்தப்பட்டன. பாலும், பழமும், அறுசுவை உண்டது போக, அரை வயிற்றுக்கு சாப்பிட நேர்ந்தது.\nஅவளை பிரியத்துடன் நடத்திய அண்ணிகள் இப்போது அவள் மீது ஏதாவது குறை சொல்லி திட்டிக் கொண்டேயிருந்தனர். டபோயி இரவு நேரங்களில் அழுது கொண்டே அவர்களுடைய குலதெய்வமான மங்களா தேவியை நினைத்து, “தாயே என்னுடைய அண்ணன்கள் சீக்கிரமே ஊர் திரும்ப வேண்டும் என்னுடைய அண்ணன்கள் சீக்கிரமே ஊர் திரும்ப வேண்டும்” என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.\nஒருநாள் பெரிய அண்ணி அவளை அழைத்து, “காட்டிற்குச் சென்று ஆடு மேய்த்து வா இந்தா, உன் சாப்பாடு” என்று கட்டளையிட்டாள். முதலில் தயங்கிய டபோயி வேறு வழியின்றி கட்டளைக்குக் கீழ்ப்படிந்தாள். நண்பகல் தனக்கு அளிக��கப்பட்ட சோற்று மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் அதில் கையளவு சாதம் வேண்டுமென்றே மரத்தூளுடன் கலந்து வைக்கப்பட்டிருந்தது. அதை சாப்பிட முடியாததால், டபோயி அப்படியே தூக்கியெறிந்தாள். பிறகு மாலை நேரம் பசியுடன் வீட்டிற்குத் திரும்பினாள்.\nஅடுத்த ஐந்து நாள்களும் மற்ற அண்ணிகளும் அதையே செய்தார்கள். ஆகவே, ஆறு நாள்களும் அவளுக்குப் பட்டினி கிடக்க நேரிட்டது. ஏழாவது நாள், நீலேந்தி மட்டும் சுவையான உணவு அனுப்பியிருந்தாள். இந்த வழக்கம் தொடர்ந்தது. ஏழு நாள்களில், நீலேந்தி உணவு கொடுத்து அனுப்பும் நாள்களில் மட்டும் டபோயியால் வயிராற உண்ண முடிந்தது. மற்ற நாள்கள் எல்லாம் அவள் பட்டினி கிடக்க நேரிட்டது.\nஒருநாள் மாலை, மேய்ந்து திரும்பிய ஆடுகளில் ஒன்றைக் காணவில்லை. ஆடுகளில் ஒன்றைத் தவறவிட்ட டபோயி மீது பெரிய அண்ணி கடுங்கோபம் கொண்டு, அவளை அடிக்க வந்தாள். ஆகையால் டபோயி வீட்டை விட்டு ஓடி காட்டிற்குப் போனாள். இரவு நேரமாகியது. பசியினாலும், பயத்தினாலும் தவித்த டபோயி “மங்களாதேவி தாயே” என்று பலமுறை கூவி அழுதாள்.\nஅதிருஷ்டவசமாக, அவளுடைய அண்ணன்கள் திரும்பி வந்து கொண்டு இருந்த கப்பல் காட்டிற்கு அருகில் கடற்கரையில் சென்று கொண்டிருந்தது. காட்டிலிருந்து ஒரு சிறுமியின் அழுகுரலைக் கேட்ட அண்ணன்கள் கப்பலை நிறுத்தினர். இருவர் கப்பலிலிருந்து இறங்கி காட்டிற்குள் சென்றபோது, தங்கள் அருமைத் தங்கை அனாதரவாக அழுது புலம்பிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவளை சமாதானப்படுத்தித் தங்களுடன் கப்பலுக்கு அழைத்துச் சென்றனர்.\nநடந்தவற்றை டபோயி மூலம் கேட்டதும், அவர்களின் ரத்தம் கொதித்தது. தங்கள் மனைவிமார்களுக்கு சரியான பாடம் புகட்ட அனைவரும் தீர்மானித்தனர். கப்பல் கரையை அடைந்ததும், தங்கள் கணவன்மார்களை வரவேற்க வந்திருந்த அண்ணிமார்கள் ராஜகுமாரிபோல் ஒய்யாரமாக தங்கள் கணவன்மார்களுடன் டபோயி கப்பலிலிருந்து இறங்குவதைக் கண்டதும் திடுக்கிட்டனர்.\nவீட்டை அடைந்ததும், டபோயியைக் கொடுமைப்படுத்திய தங்கள் மனைவிகளை அவர்கள் நையப் புடைத்தனர். அவர்களுக்காகக் கொண்டுவந்த பரிசுப் பொருள்கள் அனைத்தையும் தங்கைக்குக் கொடுத்தனர். நீலேந்தி ஒருத்தி மட்டுமே தண்டனையிலிருந்து தப்பினாள். அதுமட்டுமன்றி, ���வளுக்கு பரிசுப் பொருட்களும் கிடைத்தன. அதன்பிறகு டபோயி தன் அண்ணன்களுடன் சுகமாக வாழ்ந்தாள்.\nஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கருதப்படும் டபோயியின் நினைவாக இன்றும் ஒரிசாவில் பெண்கள் விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2008/11/blog-post_19.html", "date_download": "2018-06-19T14:06:28Z", "digest": "sha1:IYW6IMCG5KTA4XJHA3FFX5RHX7IAXLS2", "length": 16205, "nlines": 107, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "குத்துங்க எசமான் குத்துங்க - Being Mohandoss", "raw_content": "\nகுத்துங்க எசமான் குத்துங்க, இந்த சாஃப்ட்வேர் வேலை செய்யறவனுங்களே இப்படித்தான். குத்தங்க எசமான் என்கிற அளவில் சாஃப்ட்வேரில் வேலை செய்பவர்களையெல்லாம் ஒட்டுமொத்த சமூகத்தை சீரழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர்கள் என்கிற ரேஞ்சில் அடிக்கடி போட்டு கும்முவது தெரிந்தது தான், அறிவுரை சொல்வதற்கு தகுதி என்கிற பெயரில் ஒன்றும் தேவையில்லை. சிலருக்கு வயதாகிவிட்டதே தகுதி இன்னும் சிலருக்கு 'வேலை விட்டு தூக்கப்பட்ட இரண்டு பேருக்கு' வேலை வாங்கித் தந்ததே தகுதி.\nதகுதியைப் பற்றி பேச ஆரம்பித்தால், \"கற்றதனால் ஆன பயனென்ன\" கருமாந்திரமெல்லாம் நினைவிற்கு வந்து தொலைப்பதால் அப்படியே எஸ்கேப் ஆகிவிடுகிறேன். எழுதி இவன் sexual harassment செய்கிறான் என்று கையெழுத்து வேட்டை தொடங்கிவிடுவார்களோ என்ற பயம். தனக்கு தெரிந்த ஆட்களுக்கெல்லாம் 'மெயில்' அனுப்பி உடனே உதவவும் என்று சொல்லி முடிக்காதவேளையில் எங்கிருந்தோ குதித்து தழல்(:)) எரிக்கும் அன்பர்களைக்கண்டும் பயம் என்று ஆரம்பித்தால் தெனாலி கமலஹாசனைவிடவும் அதிகமாக பயப்படும் விஷயங்களை லிஸ்ட் போட்டு தாளாது.\nஆனால் போர் தொடர்கிறது - இடம் பெயர்கிறது\" - என்ற தருமு அரூப் சிவராம்(பிரமிள்) கவிதை தான் நினைவிற்கு வருகிறது.\nபோர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா என்ற வரிகளில் சிச்சுவேஷனை விளக்கிவிடலாம்.\nஎங்கே இல்லை பிரச்சனை எதில் இல்லை குறை, குறை இல்லாத ஒன்றிருக்குமென்றால் அது இல்லாத இறையாகத்தான் இருக்க முடியும். அமேரிக்காவில் நிதி நெருக்கடி வந்ததோ இல்லையோ இங்கே பிங்க் சிலிப் பற்றியும் வேலையை விட்டு நிறுத்துவதைப் பற்றியும் நாளொரு விதமாய்ப் பதிவுகள், அறிவுரைகள் அள்ளி வீசுகிறார்கள். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எங்கே இல்லை பிரச்சனை\nவண்ணநிலவனின் கவிதையோடு முடித்துக்கொள்கிறேன் வாயில் நல்ல வார்த்தையா வருது.\nதண்ணியடிக்காமல், சிகரெட் பிடிக்காமல் ஏன் இன்னும் பொம்பளைப் பழக்கம் இல்லாத சாப்ஃட்வேர் மக்களிற்கு...\nPS: முதலில் ஊருக்கு இளைச்சவன் சாஃப்ட்வேர் ஆண்டின்னு எழுதலாம்னு நினைச்சேன், ஏற்கனவே அந்த பெயரில் இன்னும் சில பதிவுகள் இருப்பது அறிந்து கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டுவிட்டேன்.\nPS1: இந்த மாதிரி பதிவின் கடைசியில் 'ற்கு...' என்று முடிக்காவிட்டால் இலக்கியவாதின்னு ஒத்துக்க மாட்டாங்களாமே அப்படியா ;)\nற்கு என்று முடித்ததை ஏற்றுக் கொள்கிறேன்; அதில் பாதிக்கு உரிமையாளன் என்பதால். :-)\n//மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எங்கே இல்லை பிரச்சனை//\nஅதே தான் தலைவா :)\nஅது ஏனோ ஐ.டிக்காரர்களை மட்டும் வித்தியாசமா பாக்குறாங்கன்னு தெரியலை :(\nஅப்ப நீர் இலக்கியவாதி ஆகி விட்டீர் என்று கூறும் :)\nஎங்க குடும்பத்துல ஒரு பத்து பதினைந்து ஐடி பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் பொருளாதாரத்தையே மாற்றி\nவிட்டது இந்த ஐடி வேலை. கீழ் மத்தியவர்க்கத்தில் இருந்து, பிள்ளைகளால் மேலே உயர்ந்திருக்கிறார்கள். பெண்களுக்கு\nகல்யாணம் என்பது பெற்றோர்களுக்கு சுமையில்லை. இரண்டு பெண்கள் உட்பட, சிலர் கல்யாணத்துக்கு முன்பே அழகாய் பிளாட் வாங்கி, வீட்டு சாமான்கள் வாங்கிப் போட்டாயிற்று. இதெல்லாம் ஒரு பத்து வருடம் முன்னால் கூட நினைத்தே\nபார்க்க முடியாத சங்கதி. கணவனும், மனைவியும் வாங்கும் சம்பளம் வெளிநாடு போக தேவையேயில்லை. சில குறைகள் இருக்கின்றன, ஆனால் குறையில்லாத இடமும், மனிதர்களும் ஏது மற்றப்படி தண்ணி வகையறா மேட்டர் எல்லாம் அவங்க அவங்க சொந்த விஷயம்.\n நானும் பின்னுட்டத்துல ரெண்டு எலக்கிய வரிகளை எடுத்துப் போட்டு இருக்கலாம் ;-(\nஇந்த மாதிரி பதிவின் கடைசியில் 'ற்கு...' என்று முடிக்காவிட்டால் இலக்கியவாதின்னு ஒத்துக்க மாட்டாங்களாமே அப்படியா ;)\n// அது ஏனோ ஐ.டிக்காரர்களை மட்டும் வித்தியாசமா பாக்குறாங்கன்னு தெரியலை :( //\nநீங்க இந்த துறைல இருக்குறதால எல்லாரும் உங்களையே சொல்லுற மாதிரி தெரியுது.\nநம்ம ஊரப்பொறுத்த வரைக்கும்.பல பசங்க இந்த துறைல வேலைக்கு சேர்ந்தாள பல குடும்பங்கள் முன்னேறிருக்கு.\nஉண���மையிலேயே இன்னைக்கு மக்கள் யாரு மேல கடுப்புல இருக்காங்கன்னா ரியல் எஸ்டேட்காரங்க மேலதான்.அவங்கள விட புரோக்கருங்க மேலதான் செம கடுப்புல இருக்காங்க. என் நண்பன் ஒருவன் மாசம் சாதரணமா 2 லட்சம் எடுக்குறான் அவன் அதிகம் படிச்சதுமில்லை முதல் கூட ஒன்னும் போடலை .அவனும் உங்கள மாதிரி தான் புலம்புறான் நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்சா இவனுங்க ஏன் கடுப்பாகுரானுங்கன்னு.இதே போல தான் என் டாக்டர் நண்பனும் சொன்னான்.\nஉண்மைலயே அங்க அடிவிளவும் இங்க பலபேர் கேம்பஸ்ல செலக்ட் ஆனவங்களுக்கு வேலை தள்ளிப்போயிகிட்டு இருக்கு.இன்னும் சிலருக்கு பினான்சியல் செக்ட்டார்ல வேலபாத்தவங்களுக்கு வேலை போயிடுச்சு.அதனால இங்க இருக்கவன்களே கொஞ்சம் அரண்டு போயிருக்காங்க.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sulaba/sulaba.html", "date_download": "2018-06-19T14:09:16Z", "digest": "sha1:JENXOIGFSKWPCN2ARVLYR4BYBTBIOA7J", "length": 51388, "nlines": 198, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sulaba", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசுலபாவுக்குக் காரணமே புரியாமல், சலிப்பாகவும், எரிச்சலாகவும் இருந்தது. எல்லாப் புகழுரைகளும் வர்ணனைகளுமே பொய்யாகவும், புளுகுகளாகவும் தோன்றின.\nதன்னுடைய காரியதரிசி கொண்டு வந்து கொட்டிய கடிதக் குவியல்களில் ஒன்றிரண்டை எடுத்துப் படித்ததுமே திகட்டியது. அலுப்பூட்டியது. குமட்டிக் கொண்டு வந்தது. ‘அழகுப் பெட்டகமே ஆரணங்கே பைங்கிளியே... உன்னை மணந்து கொள்ளத் துடிக்���ிறேன்’ - என்று புலம்பியது முதற் கடிதம்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n‘வாழ்ந்தால் வசந்தம், படத்தில் கதாநாயகியாக வந்து கல்லூரி வகுப்பறையில் நீங்கள் நடித்திருக்கும் காட்சி ‘சுபர்ப்’. அந்தக் கல்லூரியில் நான் ஒரு மாணவனாக இல்லையே என்று ஏங்குகிறேன்.’ - என்று எழுதியிருந்தான் அடுத்த இரசிகன்.\nஏங்கவும், உருகவும், செய்யாத இயல்பான கடிதங்கள் மிக மிகக் குறைவாகவே இருந்தன. எல்லாக் கடிதங்களும் ஏங்கின அல்லது அவளுக்காக உருகின.\nசினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில் இப்படி நாலைந்து கடிதங்கள் தபாலில் கிடைத்தால் கூடப் போதை - புகழ் மயக்கம் - தலை சுற்றியது. இன்னும் எழுத மாட்டார்களா என்று எதிர்பார்க்கத் தோன்றியது அன்று. இன்றோ மரத்துப் போய்விட்டது. படிக்கப் படிக்க வெறுப்பூட்டியது.\nமுதலில் பீடித்தவனையே தொடர்ந்து பீடிப்பதாலோ என்னவோ புகழும் ஒரு தொற்று நோயாகவே இருப்பது புரிந்தது. ‘எபிடமிக்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அப்படி ஒரே சமயத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களைப் பீடிக்கும் கொள்ளை நோய் வகைகளில் முதன்மையானது ‘புகழ்’ என்று அவள் எண்ணினாள். ஒருத்தரைப் பிடித்துப் போய் புகழ ஆரம்பித்தால் கும்பல் கும்பலாகச் சேர்ந்து கொண்டு வந்து புகழ்ந்து தீர்க்கிறார்கள். உதாசீனம் செய்யத் தொடங்கினாலும் அப்படித்தான். வெகுஜனங்களின் உடல் நிலையைப் பாதிக்காமலே அவர்களையும், அவர்களால் புகழப் படுகிறவர்களையும் அவ்வப்போது, பாதிக்கும் நோய்களில் புகழும் பழியும் முக்கியமானவையாயிருந்தன. ஓர் ஆடு போகிற திசையில் கண்களை மூடிக் கொண்டு பின்னால் போகும் ஆட்டு மந்தையைப் போல முதல் நபர் புகழ ஆரம்பித்த ஆளை மூச்சு முட்டும்படி புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அடுத்த ஆள் கிடைத்தவுடன் முந்திய ஆளை விட்டுவிடுகிறார்கள். புதிய ஆளைப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்புறம் அந்தப் புதிய ஆள் மாட்டிக் கொள்கிறான்.\nஅதிகப் பணமும், வசதிகளும், மரியாதையும் வருகிறவரை ஒவ்வொரு படியாகக் கால் ஊன்றி நடந்து நிதானமாக மேலே ஏற வேண்டியிருக்கிறது. பணம், வசதி, மரியாதை எல்லாம் வந்த பின், விநாடியில் ஐந்து மாடிகளுக்குத் தூக்கிக் கொண்டு போக முடிந்த அசுர வேகமுள்ள லிஃப்ட் கிடைத்து விடுகிறது. லிஃப்ட்டில் ஏறிய பின் மேலே போகச் சிரமப்பட வேண்டிய அவசியமே இ��்லை. ஏறி நிற்க இடம் கிடைத்தால் போக விரும்பிய உயரத்திற்குப் போய்க் கொண்டே இருக்கிறது, லிஃப்ட். நாமாக நிறுத்த முயன்றாலொழிய அது தானாக நிற்பதில்லை; நிறுத்தப்படுவதுமில்லை.\nவாழ்வில் கடந்த ஒரு டஜன் வருஷங்களாகப் ‘பிரேக்டவுன்’ ஆகாத ஒரு லிஃப்ட்டில் ‘சுலபா’ இருக்கிறாள். அதுபாட்டுக்கு மேலே மேலே போய்க் கொண்டே இருக்கிறது. நிற்கவில்லை. மேலே போவது சலிப்பூட்டி வெறுப்பூட்டி எங்காவது அந்தரத்தில் ‘நின்று தொலைத்தால் கூடத் தேவலையே’ என்று அவளே நினைக்கிற அளவுக்குப் போரடிக்கிற வேகத்தில் அது மேலே மேலே போய்க் கொண்டிருந்தது. நின்றாலும் பிடிப்பதில்லை, நிற்காமலே போய்க் கொண்டிருப்பதும் பிடிப்பதில்லை; வாழ்க்கையே வேடிக்கைதான். ஓடினால் நிற்க ஆசையாயிருக்கிறது. நின்றால் ஓட ஆசையாயிருக்கிறது. ஓடிக் கொண்டே நிற்க முடிவதில்லை. நின்று கொண்டே ஓட முடிவதில்லை. ஏதாவது ஒன்றைத்தான் செய்ய முடிகிறது. இரண்டும் செய்ய இயல்வதில்லை;\nதலைதெறிக்கிற வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிற போது திடுதிப்பென்று நிற்க முயல்வது கூட ஆபத்தானது. வேகத்துக்கு ரோஷம் அதிகம். தன்னிலிருந்து விலகி ஐந்தாம் படையாகிறவனைத் தடுமாறிக் கீழே வீழ்த்திவிட்டுத்தான் அது மேலே நகரும்\nவேகத்திலிருந்து விலகி நின்று விட முயலும் போதெல்லாம் குமாரி சுலபா தடுமாறியிருக்கிறாள். தாகத்தால் தவித்து வந்தவருக்கு முதல் நாலைந்து மடக்குத் தண்ணீரைப் பருகுவது போல் தொடக்கத்தில் சில ஆண்டுகள் இந்தப் பணம், வசதிகள், புகழ் எல்லாமே பிடித்திருந்தன அவளுக்கு.\n என் கனவுகளில் எல்லாம் நீயே வருகிறாய் உன்னைக் கனவுகளில் காணும் போதெல்லாம் அப்படியே வாரியணைத்துக் கண்ணாடிக் கன்னத்தில் ஓர் ‘இச்’ பதித்து...” என்று விடலைத் தனமாக எழுதும் நமைச்சல் எடுத்த ஓர் இளம் இரசிகனின் ‘ஏ’ ரகக் கடிதங்கள் கூட அவளுள் கிளுகிளுப்பை ஊட்டிக் கிளரச் செய்த காலங்கள் உண்டு. அந்த வேளைகளில் எல்லாம் லிஃப்ட்டில், காரில், விமானத்தில் படுவேகமாகப் போகிற ஓர் உல்லாச உணர்வை அவள் அடைந்திருக்கிறாள். மேலே போகிற வேகம் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.\nதன் அழகைப் புகழ்ந்து இப்படி எழுதியிருக்கிற அமெச்சூர் இரசிகர்களுக்குக் கையெழுத்துடன் தன் புகைப்படம் கூட அனுப்பியிருக்கிறாள். அது ஒரு காலம். இப்போது அப்படிப் படங்கள் அனுப்புவதற்கு அவசியமே இல்லை. எந்தப் பத்திரிகையைப் புரட்டினாலும் அவள் படங்கள் இருந்தன. அவள் படம் பிரசுரமாகாத இதழ் அபூர்வம் தான்.\nதற்காலத் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமில்லை, மலையாள, தெலுங்கு, கன்னடப் பத்திரிகைகளிலும் இந்திப் பத்திரிகைகளிலும் கூட அவள் படங்கள் வெளி வந்தன.\nதெலுங்கு அவள் தாய்மொழி. தமிழ்நாடு அவள் பிழைக்க வந்து முன்னேறிய இடம். மலையாளத்திலும், கன்னடத்திலும் பேசி நடிக்கக் கற்றுக் கொண்டாள். இந்தியில் அவள் வாயசைத்தாள். அவளுக்காக வேறு யாரோ பேசினார்கள். அவளோடு ஹீரோவாக நடித்திருந்த சில நடிகர்கள் மார்க்கெட் இழந்து உட்கார்ந்து விட்டார்கள். அவளோ நித்ய கன்னியாக நிலைத்து நின்றாள். அவளுடைய ‘ரேட்’ உயர்ந்து கொண்டே போயிற்று. தன்னோடு ஹீரோவாக நடித்தவர்களின் மகன்களோடும், சிலரைப் பொறுத்தவரை பேரன்களோடும் கூட அவள் கதாநாயகியாக நடித்திருந்தாள். ஓடியாடிக் காதல் செய்திருந்தாள்.\nபடங்களில் எத்தனையோ பல நடிகர்களோடு அவள் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சமயங்களில் அவளைப் பற்றியும் அந்தக் கதாநாயக நடிகர்களைப் பற்றியும் இணைத்துக் கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளன. ஆனால் கிசுகிசுக்களாகவே பிசுபிசுத்துப் போயினவே ஒழியச் செய்தியாகவோ, உண்மையாகவோ ஆனதே இல்லை.\n‘அவர் இவளைக் காதலிக்கிறார் - விரைவில் திருமணத்தில் முடியலாம். இவள் அவரைக் காதலிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் -’ என்றெல்லாம் கிசுகிசுக்கள் பிரசுரமாகி அவளுடைய கவர்ச்சியையும் மார்க்கெட்டையும் அதிகமாக்கின. வம்புகள் கூட விளம்பரம் ஆயின.\nஓர் உண்மை அவளுக்கு நன்றாகத் தெரியும். ஓர் இளம் நடிகைக்கு இலட்சக்கணக்கான இரசிகர்களும் பிரபலமும், கவர்ச்சியும் எல்லாம் திருமணமாகி ஓர் ஆண் பிள்ளையின் தாலிக் கயிற்றால் தொழுவத்தில் கட்டப்படும் வரைதான்.\nஒருத்தனது தாலிக் கயிற்றால் கட்டப்பட்ட பின் அவள் பலருடைய கனவுலகக் கன்னியாக இருக்க முடியாது. தாலி அவள் மாட்டுத் தொழுவத்தில் கட்டப்படுகின்ற மாட்டைப் போல வீட்டுத் தொழுவத்திலே கட்டிப் போட்டு விடவே பயன்படுகிறது. இவை எல்லாம் அவளது கருத்துக்களாக இருந்தன. ஆனால் நாளாக ஆக இக் கருத்துக்களில் சில முற்றிக் காம்பின் பிடி தளர்ந்து உதிர்ந்து விட்டன. சுற்றியுள்ள மனிதர்களின் பொய்கள், புனைவுகள், நடிப்ப���க்கள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் சுலபாவுக்குள்ளும் சில மாற்றங்கள் உண்டாயின. சிலவற்றில் பிடிவாதங்கள் தானே தளர்ந்தன. வேறு சிலவற்றில் பிடிப்புக்கள் ஏற்பட்டன. தொங்குகிறவன் ஒரு பிடியை விடுவதற்கு முன் வேறொன்றைப் பற்றிக் கொள்ளாமல் முந்திய பிடியை விட முடியாது. அப்படி விட்டால் கீழே விழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.\nசுலபாவுக்கும் பழைய பிடிகளை விட நினைக்கும் போதே புதிய பிடிப்புக்களை யோசித்துத் தேட வேண்டியதாயிருந்தது. அப்படிப் புதியதைத் தேடாமல் பழையதை விட முடியவில்லை.\nகோடீசுவரர்களாகிய சில தயாரிப்பாளர்கள் அவளை மணந்து கொள்ள ஆசை தெரிவித்தனர். அவர்களுக்கு ஏற்கெனவே மணமாகி இருந்தும் கூட முதல் மனைவியை விரோதித்துக் கொண்டு கூட இவளோடு இணையத் துடித்தனர். இவளது சொத்து - எதிர் கால வருமானம் எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு தங்கப் பறவையை அதன் பெறுமானத்தையும், விலைமதிப்பையும் கணித்து விட்டு அவர்கள் சிறைப்பிடிக்க ஆசைப்படுவது அவளுக்குப் புரிந்தது. வேறு சில நடிகர்கள், வருகிற பத்து ஆண்டுகளுக்குத் தங்களோடு நடிக்க வகையாக ஒரு கதாநாயகி அகப்பட்டாள் என்கிற நைப்பாசையில் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதன் மூலம் அல்லது கட்டாமலே அவளை மனைவியாக்கிக் கொள்ள முயன்று அவளிடம் தோற்றது தான் கண்டபலன். எல்லாருடைய நைப்பாசையும் தந்திரமும் அவளுக்குப் புரிந்தன. சுற்றிலும் ஒரே பொய்யும் புனை சுருட்டுமாக இருந்ததே ஒழிய நிஜம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தென்படவே இல்லை. வீடு வாசல்கள், தியேட்டர், என்றும் ரொக்கம் என்றும் அவளிடம் பயங்கரமான சொத்துச் சேர்ந்திருந்தது. தன்னை நெருங்குகிறவர்கள் அழகுக்காக நெருங்குகிறார்களா, சொத்துக்காக நெருங்குகிறார்களா என்ற பயம் சுலபாவுக்கு இருந்தது. சந்தேகங்களும் ஏற்பட்டன. எச்சரிக்கையும் ஏற்பட்டது.\nஅது பயமா, தற்காப்பா, என்று அவளுக்கே சமயா சமயங்களில் குழப்பமாக இருந்தது. புகழுரைகளாக வரும் கடிதங்களிலிருந்து நேரில் பேசுகிறவர்கள் வரை யாரையும், எதையும் நம்பி விட முடியாமல் இருந்தது. எதுவரை நிஜம், எதற்கு மேல் பொய் என்று தெரிவது சிரமமாயிருந்தது.\nஎதிர்ப்படும் ஒவ்வொரு புகழ்ச்சியிலும் ஓர் உள்நோக்கம் இருந்தது. அவளுக்கு அநுபவமும், பொறுப்பும் ஏறஏறப் புகழுரைகளை வேர்வையை���ும் அழுக்கையும் துடைத்தெறிவது போல் மேலாகத் துடைத்தெறியக் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். அது தவிர்க்க முடியாததாகிப் போயிருந்தது.\nஇளமை அநுபவங்கள் அவளுக்கு அதைக் கற்றுக் கொடுத்திருந்தன. புகழ்ந்து புகழ்ந்தே அவளைச் சீரழித்திருந்தார்கள் பலர். இன்று அது அவளுக்குப் புரிந்தது.\nசிறு வயதில் அரும்பாக இருந்த போதே அவளைச் சினிமாவில் சேர்த்து விடுவதாகச் சென்னைக்கு அழைத்து வந்து அவளிடம் சொல்லாமலும், அவள் சம்மதத்தைப் பெறாமலும் அவளுக்குத் தெரியாமலுமே அவளை ஒரு விபசார விடுதியில் இருநூற்றைம்பது ரூபாய்க்கு விற்று விட்டுப் போனான் அவள் நம்பிய முதல் மனிதன். குண்டூரிலிருந்து அவள் பட்டினம் கிளம்பிய போது அவள் பெயர் சுப்பம்மா. அவளை ஆசை காட்டி அழைத்து வந்து சந்தையில் மாடு விற்பது போல் விற்று விட்டுப் போன குப்பைய ரெட்டியை அதன் பின் அவள் சந்திக்கவே முடியவில்லை.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரி��ை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsline.net/21418", "date_download": "2018-06-19T14:32:07Z", "digest": "sha1:BJJDRUEPIAS43NMWZKTHBHV4W4A5XEPY", "length": 6433, "nlines": 135, "source_domain": "www.tamilnewsline.net", "title": "பேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது - Tamil News Line", "raw_content": "\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் மீதான தற்காலிக தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nநாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து கடந்த 7 ஆம் திகதிமுதல் நாட்டில் சமூகவலைத்தளங்களுக்கு தேசிய பாதுகாப்பு கருதி தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் வைபர் சமூக வலைத்தள சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் சேவையும் வழமைக்குத் திரும்பியது.\nஇந்நிலையில் பேஸ்புக் தொடர்பில் தற்காலிக தடை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் பேஸ்புக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை வந்து இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது.\nஇந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட நிலையில் பேஸ்புக் மீதான தற்காலிக தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒ��ுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nசுவிற்சலாந்தில் பொலிசாரால் சுட்டுக்கொலையான – இளைஞர்\nநாமல் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு\nமேஜர் ஜெனரல் சுமித் மாணவடு கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி\nபொன்சேகா ஐதேக.வில் இணைவதை தனிப்பட்ட வகையில் விரும்பாத ஹரீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/06/17/geetha-ladies-varnasramam-kanimozhi-speech-in-dmk-women-conference-at-cuddalore/", "date_download": "2018-06-19T13:50:35Z", "digest": "sha1:NVMX6MXWANLP3F3J7XGBBVTA5PESZ635", "length": 23438, "nlines": 301, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Geetha, Ladies, Varnasramam: Kanimozhi speech in DMK Women Conference at Cuddalore « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன\nஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள்,\n“இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.\nகீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;\nஅப்படியானால் உங்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனமாற்றத்தினால்தான் இந்த ஜாதி அழியும் என்ற பொறுப்பை 4000 ஆண்டுகளுக்கு முன்னால், அர்ஜுனன் நம்மீது ஏற்றி வைத்து விட்டுப் போயிருக்கிறான். ஆனால் கீதையே, இப் படி பல இடங்களில் திரும்பத் திரும்ப ஜாதியத்தை வலியுறுத்தி, அது இந்த எதிர்ப்புகளுக்கு எதிர்ப்பான வ���ஷயமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்று சுட்டிக்காட்டியுள்ளார், கீதை ஒரு கொலை நூல் என்பதை யும் திலகருடைய மேற்கோள் ஒன்றையும்கூட பொருத்தமாகச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் கவிஞர் கனிமொழி.\nஇதை எதிர்த்து விநாயகர் வி. முரளி அறிக்கை ஒன்றை இன்றைய (`தினமணி 17.6.2008) நாளேடு ஒன்றில் விடுத்துள்ளார்.\n“பகவத் கீதையில் இல்லாததை திரித்துக் கூற வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இந்து இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் விநாயகர் வி. முரளி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:\n`பெண்களால்தான் வருணாசிரம தர்மம் அழியும் என்று கீதையில் அர்ஜூனன் கூறுகிறார் என கடலூரில் நடைபெற்ற தி.மு.க., மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார்.\nஇது போன்ற கருத்துகள் பகவத் கீதையில் இல்லை. இவ்வாறு இல்லாத கருத்துகளை திரித்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விநாயகர் வி. முரளி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். என்று `தினமணியில் செய்தி வந்துள்ளது.\nஅப்படி எதுவும் கீதையில் இல்லை; இல்லாததை கனிமொழி கூறியுள்ளார். என்று கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான செய்தியாகும். திராவிடர் இயக்கப் பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ (திருமதி கனிமொழி உட்பட) ஆதாரமில்லாமல் எதையும் பேச மாட்டார்கள்.\nகீதையின் முதல் அத்தியாயத்திலேயே உள்ள சுலோகங்களில் உள்ள கருத்தைத் தான் கவிஞர் கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\n“கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.\n“அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:\nஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:\n(அத்.1 – சுலோகம் – 41)\nஇந்த உண்மையைத்தான் ஆதாரப்பூர்வமாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.\nகீதையைப் பரப்புபவர்களைவிட எதிர்ப்பவர்கள்தான் உள்ளபடியே படித்து ஆதாரப் பூர்வமாகக் கூறுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா\nகீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை\nசென்னை, ஜூன் 19- பகவத் கீதையை திரித்துக் கூறவேண் டிய அவசியம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப் பினர் கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nஇதுக��றித்து செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: ஜூன் 17 அன்று வெளியான தினமணி யில் விநாயகர் வி. முரளி என்பவர் கீதையில் இல்லாத கருத்துகளை கடலூரில் நடந்த தி.மு.க. மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசி யிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் பகவத்கீதையில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.\nஅதர்மாபி பவாத் க்ருஷ் ணப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய; ஸ்தரீஷீ துஷ்டாஸு வார் ஷனேய ஜாயதே வர்னாஸங் கர\nஇது கீதையின் முதல் அத் தியாத்தில் 40-ஆவது பாடல். கிருஷ்ணனை நோக்கி சொல் வதாக வருகிறது. விருஷ்ணி குலத்தில் பிறந்தவனே, குடும் பத்தில் அறமின்மை தலை யெடுக்கும்போது குடும்பப் பெண்கள் களங்கப்படுகின் றனர். பெண் சீரழிந்து கெட் டுப்போவதால்தான் வருணா சிரம தர்மம் அழிந்து தேவை யற்ற சந்ததிகள் பிறக்கின்றன என்பது அதன் பொருள்.\nஇந்தக் கடைசி வரியைத் தான் நான் மாநாட்டில் சுட் டிக்காட்டிப் பேசினேன். கீதையை மேற்கோள் காட் டுவதோ, உபநிஷத்தை, மகா பாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை, திருக் குறளை மேற்கோள் காட்டுவ தென்பதோ தடை செய்யப் பட்ட ஒன்றல்ல. கீதையை திரித்துக் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு கருத்தாக்கமோ, சமூக வழக்கமோ, அது பாரம் பரியமானதாக இருந்தாலும் கூட அதை இன்றைய கால கட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அதன் நிறை குறைகளை பாதிப்புகளை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.\nஉலகத்தின் அத்தனை மரபு களும், மதங்களும், கோட் பாடுகளும் இன்று ஒரு மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட் டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கி றோம்.\nமதத்தின் பெயரால், பாரம் பரியத்தின் பெயரால் பழம் பெருமையின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்பட்டது என்பது நிதர்சனம். அதை எதிர்க்கும் குரல்கள் எழும் போது இப்படிப்பட்ட கண் டனங்கள் எழும் என்பதும் நிதர்சனம். ஆனால், பகவத் கீதை யைக் காக்க கொடி தூக்குப வர்கள், அதில் என்ன இருக் கிறது என்பதைப் படித்துவிட்டு அதைச் செய்வது உத்தமம் என்று அவ்வறிக்கையில் கனி மொழி தெரிவித்துள்ளார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/10/04/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T14:08:44Z", "digest": "sha1:I5XAPYZHCIATGIZYDXS2YETNATN355LP", "length": 10703, "nlines": 152, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "சுவாரஸ்யமான தகவல்கள் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← பீஜேவிற்கு கேள்வி:குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா\nஈரானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மதம் மாற்ற விவகாரம்\nஒக்ரோபர் 4, 2011 · 5:52 முப\nஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும் ஆறு கால்களை கொண்ட ஒரே விலங்கு கரப்பான் பூச்சி மட்டுமே.\nஒரு வேளை அது மனிதன் அளவுக்கு உருவம் கொண்டிருந்தால் அது ஒரு மணி நேரத்தில் 300 மைல்களை கடக்கும்.\nகண்ணாடி உடையும் போது சிதறும் துகள்கள்,எந்த திசையிலிருந்து விசை வந்ததோ அதன் எதிர் திசையிலேயே சிதறும் .\nஇங்கிலாந்தில் சபா நாயகருக்கு பேச அனுமதி இல்லை.\nமுதலைகள் கற்களையே விழுங்கும் திறன் பெற்றவை.அது அதனை ஆழத்தில் நீந்த உதவுகின்றன.\nஎந்த மனிதனாலும் தும்மும் பொழுது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது.\nமுதலை பிடியில் இருந்து தப்பிக்க, அதன் கண்விழிகலில் உங்கள் கட்டைவிரலை விட்டு நீங்கள் உடனடியாக தப்பிக்கலாம்.\nஒரு பெண் கானாங்கெளுத்தி (மீன்) ஒரே நேரத்தில் 500000 முட்டைகளை இடுகிறது.\nகடல் அனைத்தும் தங்கம் கிடைக்கிறது என்றால் பூமியில் உள்ள வொவ்வொரு மனிதனுக்கும் 20 கிலோ தங்கம் கிடைக்கும்.\nசூரிய கிரகணத்தின் அதிகபட்ச எண்ணிக்கை (பகுதி,வருடாந்திர அல்லது மொத்த) வருடத்திற்கு 5 உள்ளது.\nஒரு சராசரி மனிதனுக்கு பிறக்கும் போது 300 எலும்புகள் இருக்கும்.வயதாகும் போது அது 206 ஆக குறைந்துவிடும்.\nஉடலின் அளவை விட விகிதச்சாரத்தில் மூளை அளவு பெரிதகக்கொண்ட உயிரினம் எறும்பு.\nஇரத்த சிவப்பணுக்கள் உடலை சுற்றிவர 20 வினாடிகள் ஆகும்.\nதினமும் 12 குழந்தைகள் தவறான பெற்றோர்களிடம் கொடுக்கப்படுகிறது.\nகரப்பான் பூச்சிகள் அதன் தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயர் வாழம் ஆற்றல் பெற்றது.\nபூனைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குரல் ஒலிகளை உருவாக்க முடியும். ஆனால் நாய்களால் பத்து வித குரல் ஒலிகளை மட்டுமே உருவாக்க முடியும்.\nமனித பற்கள் பாறைகள் போல கடினமாக உள்ளன.\nபறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும், ஆனால் பறக்க முடியாது.\nஅமெரிக்காவில் சுமார் 52.6 மில்லியனுக்கு மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன.\nஉலகில் மனிதர்களை விட அதிக கோழிகள் இருக்கின்றன.\nஅமெரிக்காவில் ஒவ்வொருவரிடமும் இரண்டு கிரெடிட் கார்ட்கள் உள்ளது.\nஉங்கள் இதயம் நாள் ஒன்றுக்கு 100,000 முறைகள் துடிக்கிறது.\nபாலூட்டிகளில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.\nமின்சார நாற்காலியை ஒரு பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.\nஅமெரிக்கர்களில் 55% பேருக்கு மட்டுமே சூரியன் ஒரு நட்சத்திரம் என்று தெரியும்.\nஉங்கள் உடலில் உள்ள எலும்புகளில், கால் பங்கு உங்கள் பாதத்தில் இருக்கிறது.\nநான்கு அமெரிக்கர்களில் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார்.\nபூனையின் ஒவ்வொரு காதிலும் 32 தசைகள் உள்ளன.\nசாதாரண வேகத்தில் பயணிக்கும் ஒரு முழுமையாக ஏற்ற சூப்பர் டேங்கர் நிறுத்த ஒரு குறைந்தது இருபது நிமிடங்கள் ஆகிறது.\n← பீஜேவிற்கு கேள்வி:குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா\nஈரானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மதம் மாற்ற விவகாரம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/samuthirakani-warns-to-bahubali-reviewers/5336/", "date_download": "2018-06-19T13:52:48Z", "digest": "sha1:SQ6NBMW2HECVVOP2RR6SHB2IJ4UEOQVM", "length": 6550, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "யாராவது தப்பா விமர்சனம் செஞ்சிங்க, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன். சமுத்திரக்கனி - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\nHome சற்றுமுன் யாராவது தப்பா விமர்சனம் செஞ்சிங்க, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன். சமுத்திரக்கனி\nயாராவது தப்பா விமர்சனம் செஞ்சிங்க, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன். சமுத்திரக்கனி\nஉலகம் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆன ‘பாகுபலி 2’ திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் ஆதரவோடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும், சென்னையில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.1கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஇந்த நிலையில் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி தனது டுவிட்டரில் புகழாராம் சூட்டியுள்ளார். ‘பாகுபலி 2′ என்ற அற்புதமான இந்த படைப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எவனாவது அப்படி இப்படின்னு கருத்து சொன்னா, அட்ரஸ் தேட��� வந்து அடிப்பேன். பாகுபலி உலக சினிமா’ என்று தனது டுவிட்டரில் எச்சரித்துள்ளார்.\nமேலும் ‘ராஜமெளலி, நீதானய்யா கலைஞன், இந்த படத்தை 100 முறை பார்க்கலாம், பார்க்கணும். உத்தமமான படைப்பு. 5 வருட தியானம். இந்த படத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். என் தமிழ் சொந்தங்களே, அனுபவிங்க… என்றும் இயக்குனர் ராஜமெளலிக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleநள்ளிரவில் ‘வாணி ராணி’ நடிகையுடன் நடுரோட்டில் சண்டை போட்ட ராதிகாவின் மேனேஜர்\nNext articleரஜினியின் அடுத்த படத்தில் எழுத்தாளர் ‘பாலகுமாரன்’\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nவாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nயாஷிகாவை கழிவறையை கழுவ விட்ட ஜனனி ஐயர்\nபிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nநம்மள காமெடி பீசுன்னு நினைச்சிட்டாங்களா\nஓவியாவை போல பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக யாரும் இல்லை\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nவாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nயாஷிகாவை கழிவறையை கழுவ விட்ட ஜனனி ஐயர்\nபிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nநம்மள காமெடி பீசுன்னு நினைச்சிட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/intex-1612-vt13-16-inch-hd-ready-led-tv-price-pqQ5ez.html", "date_download": "2018-06-19T13:54:20Z", "digest": "sha1:XNDWPFK377DFDVZ5ZQF23ZX4KDEE4JID", "length": 17486, "nlines": 413, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பா���ுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Jun 14, 2018அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 7,250))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 16 Inches\nஆடியோ இந்த AV In*1\nஇன்டெஸ் 1612 வட்௧௩ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2009/06/blog-post_25.html", "date_download": "2018-06-19T14:39:09Z", "digest": "sha1:MBXDIQYWMUI5EAISRF3AGDFS46BNFNBQ", "length": 41448, "nlines": 362, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: ஹோட்டல் ருவாண்டா[ 2004]Hotel Rwanda [யூகே+யூஎஸ் ஏ][15+]", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nஹோட்டல் ருவாண்டா[ 2004]Hotel Rwanda [யூகே+யூஎஸ் ஏ][15+]\nஇது பல சர்ச்சைகளுக்கு உள்ளான படம். இது ஓர் உண்மை சம்பவத்தை தழுவி எடுத்திருந்தாலும், நடந்த சம்பவத்தை அப்படியே பதிவு செய்யாமல் விட்டுவிட்ட உணர்வே படம் பார்த்த எனக்கு கொடுத்தது, ஏன் இதை பற்றிய நிறைய கட்டுரைகளை முன்னமே தேடித்தேடி படித்திருந்தமையாலும், இது பார்க்கும் முன்னரே ஜானி மேட் டாக் என்னும் படம் பார்த்த வியப்பினாலும். சம் டைம்ஸ் இன் ஏப்ரல் என்னும் தொலைக்காட்சி படத்தை பார்த்ததாலும் எனக்கு ஒரு வரலாற்று ஆவணப்படம் கொடுக்கவேண்டிய தாக்கத்தை இப்படம் கொடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது.\nஅந்த சம்பவத்தை ஒரு குடும்பத்தின் குடும்பத்தலைவரின் பார்வையில் சுட்டிக்காட்டுவது போல மட்டுமே உள்ளது.படம் தயாரித்தது உலக அண்ணன் அமெரிக்காவும்,இங்கிலாந்தும்,படம் இயக்கியது டெர்ரி ஜார்ஜ் என்னும் அயர்லாந்து இயக்குனர். ஆகவே ஏதோ யாருக்கோ பயந்து பயந்தது சொல்ல வந்ததை சொல்லியிருக்கின்றனர்,என்ற எண்ணமே மேலோங்குகிறது . இதில் காட்டியது எள்ளளவு, நிகழ்ந்ததோ மலையளவு. நாயகன் நாயகி,குழந்தைகள் மற்றும் தோன்றிய மக்கள் அனைவரும் நன்கு நடித்திருந்தனர்.வேறென்ன சொல்ல,சரி உண்மையில் ருவாண்டாவில் அந்த நூறு நாட்கள் என்ன நடந்தது என்று கொஞ்சம் அசைபோட்டு பார்ப்போமா\nஇந்த துத்சி மக்களைப்பற்றி படித்தவுடன் ரொம்ப நாட்கள் தூங்கவில்லை, பார்க்கும் நண்பரிடமெல்லாம் இந்த சம்பவம் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன், ஆனால் அவர்கள் அதை அறிந்திருக்கவுமில்லை, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவுமில்லை,என்பது வேறு கதை. இந்த ஹுது என்னும் கொலைகாரர்கள் இன்னும் உயிருடன் தானே உள்ளனர் இந்த ஹுது என்னும் கொலைகாரர்கள் இன்னும் உயிருடன் தானே உள்ளனர் என்ற அங்கலாய்ப்பு மட்டும் வருவது நிற்கவில்லை.\nகிரிகோரி கயிபண்ட[Grégoire kayipanda]என்ற சண்டாளன், ருவாண்டாவின் முன்னாள் ஹுது இன அரசியல் தலைவன்,நீண்டகாலம் கொழுந்துவிட்டு எரிந்த இனவன்முறைக்கு நெய்யூற்றியவன். 1994 ஆம் ஆண்டு துத்சி இன மக்களுக்கு(கருப்பாக ,உயரமாக ,நீண்ட மூக்குடன் காணப் படுவர்) எதிராக ஹுது இன ���க்களை (கருப்பாக ,குள்ளமாக ,சப்பை மூக்குடன் காணப்படும் மக்கள்)தூண்டி விட்டு வெறும் நூறே நாட்களில் சுமார் பத்து லட்சம் பேரை கொன்று குவித்தவன்.\nஇனப்படுகொலைக்கான வானொலி சேவையை சிறப்பாய் தொடங்கி நேர்முக வர்ணனையை தொகுத்து வழங்க ஆணையிட்ட கொடூரன், வானொலியில் தொடர்ந்து மூளைச்சலவை செய்தவன்,(எத்தனை துட்சி மக்களை கொன்றாலும் அவர் உடைமைகள் கொன்றவருக்கு சொந்தம் என்று )\nகிட்டத்தட்ட மூன்று லட்சம் துத்சி இன பெண்களை 24 மணி நேரமும் இயங்கும் கற்பழிப்பு முகாம்களில்(பள்ளிக்கூடங்கள் மற்றும் சர்ச் தான் முகாம்கள்) வைத்து தீவிரமாக பலபேரால் கற்பழிக்க பட்டு பின் அவளது இடுப்பெலும்பை உடைத்து ,அல்லது கீழ் பாகத்தை சிதைத்து கூழாக்கி மிக குரூரமாக கொலை செய்ய ஆணை இட்ட மாபாதகன் ,\nதற்போது ஐநாவின் உபசரிப்பில் விஐபி அந்தஸ்த்து சிறையில் இவனுக்கு ஆயுள் தண்டனையாம், (ஏனென்றால் அன்னாரின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் அல்லவா) முடிவு இப்போது 60 சதம் துத்சி இன மக்கள் உயிருடன் இல்லை,கொன்று குவித்து குதூகளித்த ஹுது இன மக்கள் 1 லட்சம் பேர் போர் கைதியாக பிடிக்கப்பட்டு சிறையில்,மீதமுள்ள மக்கள் காட்டில் சரணடைய பிடிக்காமல் இப்போதும் ஐநாவுடன் ஒளிந்து சண்டையிட்டு வாழ்கின்றனர், சம்பவம் நடந்து பதினைந்து வருடங்கள் ஆன நிலையில், யாரும் இதை நினைத்து கூட பார்ப்பது கூட அரிதாகிவிட்டது,ஏனென்றால் தனக்கு நடந்தால் விபத்து,பிறர்க்கு நடந்தால் வெறும் செய்தி என்னும் சராசரி மனிதர் தானே நாம்\nமக்களை கொல்ல உபயோகிக்கப்பட்ட ஆயுதம்-நம்மூரில் மீன்காரர்கள் பயன்படுத்தும் கத்தி போன்றது (சீனத் தயாரிப்பாம்) பெண்களை கற்பழித்த பின் அவளின் உறுப்பை சிதைக்க உபயோகிக்கப்பட்ட ஆயுதம்-நம்மூரில் சக்தி வழிபாட்டுக்கு பயன்படுத்தும் சூலம் போன்றது (சீனத் தயாரிப்பாம்)\nஇது தவிர மெஷின் கண்கள்,ஏவுகனை,பீரங்கிகளை பெல்ஜியம் ,சீனா போன்ற நல்லவர்கள் கொடுத்து உதவினார்களாம். இன்னும் இனப்படுகொலைகள் இலங்கையிலும் ,காசாவிலும் ,செர்பியாவிலும் திபெத்திலும்,துருக்கியிலும் ,மியான்மாரிலும்,லெபனானிலும் தொடர்ந்து வருகின்றது, ஐ நாவும் ,உலக போலீஸ் அமெரிக்காவும் இன்ன பிற முன்னணி நாடுகளும் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கின்றன,(எல்லாம் ஆயுத வியாபாரம்,கட்டை பஞ்சாயத்து,���ாதுகாப்பு வரி,ஒப்பந்த முறை போர் வீரர் மற்றும் ராணுவ தள வாடங்கள் சப்ளை ,போன்ற மேலதிக காரணங்களால் தான் என சொல்லவும் வேண்டுமா\nஆனால் நாரப்பயல்கள் பதினாறாம் நாள் காரியம் செய்ய மட்டும் சொம்போடு தவறாமல் வந்துவிடுவர் .மேலதிக விபரங்களுக்கு\nபோருக்கு பின் இன்றைய ருவாண்டா\nமிக மோசமான ஒரு இனப்படுகொலையை நடத்திவிட்டு குற்ற உணர்வுடன் வசிக்கும் ஹுடுக்கள் ஜெர்மானியர்களை விட படு கேவலமானவர்கள் என்பதில் ஐயமே இல்லை,அவர்களை கடந்த 15 வருடங்களாக துத்சிக்கள் ஆளுவது மிகச்சரியே.\nஅதுவும் இல்லாமல் பெல்ஜிய நாட்டவர் அங்கு ஆண்ட போதே சில சுத்தம் மற்றும் சுகாதாரம் சம்மந்தப்பட்ட விஷயங்களை விட்டு சென்றுள்ளனர் , அதனால் இன்றைய ருவாண்டா ஐரோப்பிய நாடுகள் போல மிக சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் காணப்படுகிறது.. ஆனால்\nஇன வெறியை மட்டும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் ப்ரிட்டனும் ஐநாவும்,நெய்யூற்றி தொடர்ந்து வளர்த்துள்ளனர்.அதற்க்கு சாட்சி படம் முழுக்க வானொலியில் தொடர்ந்து கேட்கும், இனவெறிக்கு மூளைச்சலவை செய்யும் ஒரு மாபாதகன் ஜார்ஜெஸ் ரக்கியூ [Georges_Ruggiu ] வின் கொடூரக் குரல்,இந்த இழிமகன் ஒரு பெல்ஜியன் , இவன் செய்த வானொலி சேவைக்கு சொற்ப தண்டனையாக 12 ஆண்டுகளை முடித்துவிட்டு விரைவில் வெளியில் வரப்போகிறான்.இந்த வேசிமகனை எவனாவது எதாவது செய்ய முடியுமா இவன் இருப்பது விஐபி அந்தஸ்து சிறையே இவன் இருப்பது விஐபி அந்தஸ்து சிறையே.அங்கே இவனுக்கு மது முதல் மாது வரை பெல்ஜிய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது எனப்படித்தபின்னர், போர்கைதிகளாக பிடிபடுவர்களை உடனே பின்னந்தலையில் சுட்டுக்கொல்வது எவ்வளவு சரி.அங்கே இவனுக்கு மது முதல் மாது வரை பெல்ஜிய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது எனப்படித்தபின்னர், போர்கைதிகளாக பிடிபடுவர்களை உடனே பின்னந்தலையில் சுட்டுக்கொல்வது எவ்வளவு சரி என உணர்ந்தேன்.சல்லிப்பயல்,முடிந்தால் இவன் போட்டோவிலாவது துப்பிவிட்டு போகவும்.\nஹோட்டல் ருவாண்டா திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி:-\nசம்டைம்ஸ் இன் ஏப்ரல் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி:-\nஜானி மேட் டாக் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி:-\nநன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி விக்கிபீடியா,நன்றி கூகுள்\nLabels: உலக சினிமாபார்வை, சினிமா விமர்சனம், திரை விமர்சனம், ஹோட��டல் ருவாண்டா\nGeorges_Ruggiu போன்ற அரக்கர்கள் நம் ஒட்டு மொத்த மனித குலத்தின்,எதிர்மறை உணர்வுகளின் வெளிப்பாடு என நினைக்கிறேன் கார்த்திகேயன்.\nஇவர்களை அழிக்காமல் பாதுகாப்பது மனிதர்களுக்கு நடுவே அரசியல் தலைவர்கள் என்ற புது இனமொன்று உருவாகி இருக்கிறதே அந்தக் கொடுங்கோலர்கள்தான்.\n25 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 9:39\n25 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 10:44\nஅப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.எனக்கு அந்த அளவுக்கு விவரம் பற்றவில்லை.இப்போது இலங்கையில் நடக்கும் இன அழிவுக்கு இந்த வலைப்பூ சேவை யை பாயன்படுத்தி குரல் கொடுத்து உலக மீடியாவை சிறிதேனும் அதன் பக்கம் இழுத்திருக்கிறோம்.\nமிக துர்பாக்கியசாலிகள் அந்த துத்சிக்கள் நூறு நாளில் முக்கால்வாசிபேர் அழிக்கப்பட்டனர்.\nரொம்ப ஆச்சர்யமான உண்மை \"ss\"நாசிக்களேனும் 17 லட்சம் யூதர்களை அழிக்க 5 வருடங்கள் எடுத்துக்கொண்டனர்.(பெரும்பாலும் சயனைட் விஷம் செலுத்தப்பட்ட அறையில் அடைத்து)அதில்அசுரத்தனமான வேலை வாங்குதல், பட்டினிச் சாவுகள் இருந்தன,ஆனால் இனத்தை மாற்றும் முயற்சியான வன்புணர்ச்சி இல்லை.(யூத பெண்களை தொடவே தயங்கினர்)\nபாகிஸ்தானியர் 30000 வங்க தேச பெண்களின் கற்ப்பை மூன்று மாதங்கள் முகாமில் அடைத்து நீண்ட கூந்தலை மொட்டை அடித்து (இல்லைஎன்றால் தூக்கு மாட்டிக்கொள் வார்களாம்) அவளை கட்டிப் போட்டு தொடர்ந்து புணர்ந்து வந்தது ,போல , ஹுது காட்டு மிராண்டிகள் நடந்துகொண்டுள்ளனர்.(அதில் மட்டும் எவ்வளவு பேருக்கு \"basterd children\" பிறந்தன,குழந்தை பிறந்த உடனே அதை அன்னை தெரசாவின் ஆசிரமத்தில் விட்டு விட்டு எத்தனையோ பெண்கள் வங்கம் திரும்பினர்.)எண்ணிப் பார்க்கும் போதே குலை நடுங்குகிறது.\nஅப்போதாவது இந்திரா அம்மையார் இருந்தார்.ஐநாவை ,மற்ற நாடுகளை எதிர்பாராது இருபது நாளில் விடுதலை வாங்கித்தந்தார்.அந்த துணிச்சலை பாராட்டியே தீரவேண்டும்.\nஇன்று அந்த அம்மையார் போன்ற மனிதர்கள் எவரும் ஈழத்துயர் நீக்க இல்லையே.\nஐயா உங்கள் அருமையான கருத்துக்களுக்கு நன்றிகள் பல.\n25 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:23\nஎனக்கு சில அதிர்ச்சி மற்றும்\n25 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 3:30\n25 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:50\nSome Times In April படத்தைப் பாருங்கள். hotel rwanda மாதிரி சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும், more realistic movie than this.\n11 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பக��் 11:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல��� (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகே.பாலசந்தரின் கல்கி திரைப்படம் மற்றும் ரோமன் சாரிட்டி என்னும் ரோம் இலக்கியக் கதை\nகலக்கல் காமெடிகள் -சிரிக்கலாம் வாங்க ...\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் மாஸ்டர்பீஸ்\nஹாலிவூட் ஆங்கில படத்தில் இசைப்புயலின் ஹிந்தி,தமி...\nஏழாம் உலகம்-ஜெயமோகன் ஒரு பார்வை\nதனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் \nநேற்று வரைந்த டால்மேஷன் நாய்\nஹோட்டல் ருவாண்டா[ 2004]Hotel Rwanda [யூகே+யூஎஸ் ஏ]...\nSeven Pounds செவென் பவுண்ட்ஸ்\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\nபாப் டிலனும் இசை ஞானியும்\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nகாலா : இன்னொரு பராசக்தி\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/02/201.html", "date_download": "2018-06-19T14:03:02Z", "digest": "sha1:4V55BUMG3UFFB5YCKJ3PUC2N75NUGLIJ", "length": 20858, "nlines": 309, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: 201. வாமனன் பூஜித்த சிவனார்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n201. வாமனன் பூஜித்த சிவனார்\nமஹாபலிக்கு மோட்சம் கொடுத்த வாமனன் அந்த அவதாரத்துடனேயே சிவனையும்\n ஐயனும், அம்மையும் சேர்ந்து இருக்கும் கோலத்தில்\nபூஜித்தார். இந்தத் தலத்தில் வாமன அவதாரமும், மஹாபலிக்கு மோட்சமும்,\nமஹாவிஷ்ணுவின் திரிவிக்கிரம அவதாரமும் ஏற்பட்டு மீண்டும் குறளன் ஆன மஹாவிஷ்ணு சிவனைப் பூஜித்ததால் அதுவும் தினமும் பூஜித்து வருவதாயும்\nஐதீகம். ஆகையால் இங்கே இறைவனை நேரிடையாகத் தரிசிக்க இயலாது. திருஞான சம்மந்தரால் திருப்பதிகம் பாடப் பெற்ற இந்தத் தலம் மூர்த்தி, தீர்த்தம், வனம், கிரி, நதி, சங்கமம், ஆரண்யம், பதிகம் போன்றவைகளால் பிரசித்தி பெற்றதாகும். இங்கே கோயில் வந்த பின் தான் மற்றைய தலங்களில் வந்ததாக வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் மற்றக்\nகோவில்களில் உள்ளது போல் போகசக்தி அம்பாள், பள்ளியறை போன்றவை இல்லை. ஏனெனில் இறைவன் சதாகாலமும் இறைவியோடு ஒன்றி இருப்பதாய் வரலாறு.\nதேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டி அஞ்ஞானத்தை விலக்குவதற்கும், அசுரனாய் இருந்தாலும் தர்ம நெறி பிறழாமல் இருந்தால் அழியாத்தன்மையும், இம்மையிலும், மறுமையிலும் அருளைப் பெறலாம் என நிரூபித்ததும் இந்தத் தலமே.உயிர்களை உய்விக்கும் இறைவனின்\nதிருநாமம் உதவி நாயகன் என்பதாகும். இவ்வூரின் பெயரும் \"உதவி திருமாணிக்குழி\" என்பதாகும். மஹாலட்சுமி தவம் செய்த நதியாகக் கிருஷ்ணை என்ற பெயருடன் கெடில நதி விளங்குகிறது. கருடனின் பேராலும் இந்நதி விளங்குவதாய்க் கூறுவர்.சரஸ்வதியானவள்\nஸ்வேத நதியாக வடக்கு முகமாய்க் கெடிலத்தில் சங்கமம் ஆகிறாள். நான்காவது பிரம்ம க்ஷேத்திரமான இது \"வாம பிரம்ம க்ஷேத்திர\"மாக விளங்குகிறது. அதாவது வாமனன் பூஜித்ததாலும், பிரம்மாவின் மனைவி நதியாக சங்கமம் ஆவதாலும் இப்பெயர் பெற்றது.\nதிருக்கார்த்திகை மாதம் திருவண்ணாமலையில் இறைவன் ஜோதிரூபமாய்த் தரிசனம் தருவது போல் இங்கேயும் தருகிறார்.வாமனனாய்த் தோன்றித் திருவிக்கிரமனாய்க் காட்சி கொடுத்து,\nமீண்டும் வாமனனாய்ச் சுருக்கிக்கொண்டு,ஐம்புலன்களையும் கட்டுப் படுத்தி இறைவனை இடைவிடாது பூஜித்த வாமனருக்குக் காவலாக இறைவன் தன் ருத்ர கணங்களில் ஒருவரான \"குபேர பீம சங்கரர்\"ஐக் காவல் வைக்கிறார். கோவிலுக்குள் நுழைந்ததும்\nநந்திஎம்பெருமான் தரிசனம் ஆனதும் கர்ப்பக் கிரஹத்தில் ஒரு நீலவண்ணத் திரை ஓவியமாய் ருத்திரரை வரையப்பட்டது தொங்குகிறது. நாங்கள் போனபோது மதியம் நடுப்பகல் ஆகிவிட்ட படியால் உச்சிக்காலத் தீப ஆராதனைக்குத் திரை போட்டிருக்கிறது என்று\nஎண்ணினோம். கர்ப்பக் கிரஹத்துக்குள் நுழையும் முன் வலது பக்கமாய்ச் சில சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றோம். அர்ச்சகர் வந்து தீப ஆராதனை காட்டவா என்றதும் நாங்கள் நேரம் ஆகுமோ, உச்சிக்காலம் ஆகணுமே என்று கேட்டோம். அதற்குப் பின் அவர் மேற்கூறிய கதையைச் சொன்னார். காவல் காக்கும் பீம சங்கரருக்கு வழிபாடுகள் நடத்தி, அவரின் அனுமதி பெற்றே இறைவனை இங்கே காண முடியும். அதுவும் சில நொடிகளே திரையை விலக்கி இறைவனைக் காட்டுகிறார்கள். கண்கொள்ளாக் காட்சியான அதைக் காண நாம் தயாராக இருக்க வேண்டும்.\nகீதா சாம்பசிவம் 04 February, 2007\nமு.கார்த்திகேயன் 05 February, 2007\nமேடம், இந்த பதிவுக்கு வருகை பதிவு மட்டுமே..\nஇன்றைக்கு,மிகப் பெரிய வாஷிங்டன் திடலில் \"200 அடிச்ச அறுபது\"ன்னு எங்க தலைவி உங்களுக்காக நடக்கும் மாநாட்டிற்கு செல்லனும்.. வர்ர்ட்டா\nஇந்த ப்ளாகர் மாறியதிலிருந்து பல பேர் அனானியா மாறிட்டாங்க:)என் வலைப்பக்கத்துல கூட இந்த பிரசனை தான்:)\nகீதா சாம்பசிவம் 05 February, 2007\nபெருமூச்சு விடறதிலே இருந்தே நினைச்சேன், போர்க்கொடியாத் தான் இருக்கணும்னு,\n@புகழேந்தி, கடலூரில் இருக்கிறது. முன்னால் எழுதிய பதிவுகளைப் பார்க்கவும். திருமாணிக்குழி என்னும் ஊர் இது.\nகீதா சாம்பசிவம் 05 February, 2007\nகார்த்திக், என்னைப் பார்த்து அறுபதுன்னு சொல்றீங்களே போகுது போங்க, உண்மைத் தொண்டர்ங்கிறதாலே பேசாம விடறேன்.\n@மதுரையம்பதி, மத்ததும் படிச்சதும் புரிஞ்சிருக்கும்.\n@வேதா(ள்), மத்த ப்ளாக் திறந்தால் தானே பிரச்னை, இங்கே அது எல்லாம் வரதே இல்லை,. இப்போக் கூட ச்யாம் ப்ளாகுக்குப் போக முயற்சி செய்துட்டுத் திரும்பி வந்தேன்.\n//திருமாணிக்குழி\" என்பதாகும். மஹாலட்சுமி தவம் செய்த நதியாகக் கிருஷ்ணை என்ற பெயருடன் கெடில நதி விளங்குகிறது//\nகீதா சாம்பசிவம் 05 February, 2007\nசெல்லி, என் பேர் Geethaன்னு வரும். கடலூரில் திருவஹிந்திபுரத்தில் இருந்து திரும்பக் கடலூர் ஊருக்குள் வரும் வழியில் இந்தத் திருமாணிக்குழி என்னும் சிறிய ஊரில் இந்தக் கோவில் இருக்கிறது. திருவஹிந்திபுரம், திருமாணிக்குழி, மற்றும் முன்னர் எழுதிய குடிசைக் கோவில் (அகஸ்தியர் பூஜித்த லிங்கம்னு எழுதி இருக்கேன்.) எல்லாமே கெடில நதிக்கரையில் வருகிறது. எனக்கு என்ன நினைப்பு வந்ததுன்னா \"பொன்னியின் செல்வன்\" 4-ம் பாகத்தில் முதல் அத்தியாயத்தில் \"கெடில நதிக்கரையில்\" உட்கார்ந்து பேசும் ஆதித்த கரிகாலன், பார்த்திபேந்திரப் பல்லவன், மலையமான் ஆகியவர்கள் உட்கார்ந்து இங்கே தானே பேசி இருப்பாங்கன்னு நினைச்சுக் கிட்டேன். உண்மையில் அதை நினைக்கும்போது மனதை என்னவோ செய்தது.\nமு.கார்த்திகேயன் 06 February, 2007\nகொஞ்சம் நம்ம பதிவை போய் பாருங்கள் தலைவியே\nஎதுவும் கமெண்ட போடலேன்னு நினைச்சுக்காதீங்க தொடர்ந்து படிச்சுட்டு தான் வரேன்:) ஒரு சந்தேகம் ,\n/மஹாவிஷ்ணுவின் திரிவிக்கிரம அவதாரமும் ஏற்பட்டு மீண்டும் குறளன் ஆன மஹாவிஷ்ணு/\nஇந்த வரியில் உள்ள குறளன் என்பது என்ன அர்த்தம்\nகீதா சாம்பசிவம் 06 February, 2007\n குறள் என்றால் கு��ுகிய என்று அர்த்தம் இல்லையா நெடியோன் ஆகிய திருமால் குறுகி குறளன் ஆகிறான். இந்தக் \"குறளன்\" என்ற வார்த்தையை திருஞானசம்மந்தர் தேவாரத்தில் கூட ஒரு இடத்தில் உப்யோகிப்பதாய்ச் சொல்கிறார்கள். எனக்கு அந்தத் தேவாரப் பாடல் தெரியாது.\nதகவலுக்கு நன்றி எனக்கு இது பற்றி தெரியாது:) தேவாரம் படித்ததில்லை அதனால் தான் தெரியவில்லை\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n220. கரு காத்தருளும் நாயகி-2\n219. கரு காத்தருளும் நாயகி\n218. மெல்லத் தமிழினிச் சாகும்\n217. அலை பாயுதே கண்ணா\n216. தமிழைக் காப்பாற்றிய தாத்தா-2\n215. பால் வடியும் முகம் நினைந்து, நினைந்து\n214. தமிழைக் காப்பாற்றிய தாத்தா\n212. நந்தனாரை வேதியர் தடுத்தாரா\n210 400 பதிவுகள் கண்ட கார்த்திக்\n208. தொந்தி விளாகம் தெரு, கல்லிடைக்குறிச்சி\n206. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே\n205. நம்பிக்கைக் குழுவின் கவிதைப் போட்டி அறிவிப்பு...\n204. இவளே தான் அவள்-லலிதே\n203. வாமனன் பூஜித்த சிவனார்-3\n202. நான் யார், நான் யார்,நான் யார்\n201. வாமனன் பூஜித்த சிவனார்\n200. நான் ரொம்ப பிசி\n197. ஆதார சுருதியும் அவளே-லலிதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltvtrollers.com/442", "date_download": "2018-06-19T14:41:36Z", "digest": "sha1:GNQ3C2GZFDBKEG2MEGP44I6D2WSYYNU4", "length": 20695, "nlines": 122, "source_domain": "tamiltvtrollers.com", "title": "ஹைப்போ தைராய்டிசத்திற்கான இயற்கை முறையிலான 15 சிகிச்சைகள்!!! – Tamil Tv Trollers", "raw_content": "\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nLeaked: சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு, ஓவியா அதிர்ந்து போன அரங்கம் – Promo and Leaked video\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nகுடும்பத்துடன் வந்து குத்தாட்டம் போட்ட ஜூலி வைரலாகும் வீடியோ\nஆண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர் ஷாலினி\nHome /ஹைப்போ தைராய்டிசத்திற்கான இயற்கை முறையிலான 15 சிகிச்சைகள்\nஹைப்போ தைராய்டிசத்திற்கான இயற்கை முறையிலான 15 சிகிச்சைகள்\nகழுத்துக்குக் கீழ், பட்டாம்பூச்சி வடிவில் உள்ள சுரப்பி தான் தைராய்டு. இது ஆற்றல் மற்றும் மெட்டபாலிசத்தின் முதன்மை சுரப்பியாகும். மரபணுவை தூண்டி, உடம்பில் உள்ள அணுக்கள் அதன் வேலையை செய்யவும் உந்துதலாக இருக்கிறது.\nஹைப்போ தைராய்டிசம் அல்லது குறைந்த அளவிலான தைராய்டு என்பது சத்தமில்லாமல் கொல்லும் ஒரு நோயாகும். இந்த நோயின் அறிகுறிகள் பல வருடங்களாக இருந்தாலும், எதனால் இந்த அறிகுறிகள் இருக்கிறது என்று மரபு சார்ந்த மருத்துவ அமைப்புகளால் கூட கண்டறிய முடியவில்லை. ஏனென்றால் இந்த கோளாறு பரந்து விரிந்ததாகவும், தெளிவற்றதாகவும் இருக்கிறது. மேலும் இதற்கு ஒழுங்கான மருந்துகளும் இல்லை.\nமேலும் இதில் மோசமானது என்னவென்றால், பல சமயங்களில் ஹைப்போ தைராய்டிசம், தைராய்டு நாளத்தினால் உண்டாவதில்லை. அது உடம்பில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பினால் உண்டாகிறது. ஆனால் இது தெரியாமல் பல மருத்துவர்கள் முதலில் ஆன்டிபாடிகளில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை பரிசோதிப்பதில்லை.\nஎனவே தைராய்டு நோய் அல்லது ஏதாவது நோயெதிர்ப்பு நிலையை குணப்படுத்த, முதலில் சமமின்மையின் மூலத்தை கண்டறிய வேண்டும். மேலும் இந்த நோய்க்கான அறிகுறிகளை கட்டுப்படுத்த, அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்தை பயன்படுத்துவது தவறானது.\nஎனவே ஹைப்போ தைராய்டு நோயை குணப்படுத்துவதற்கு, முதலில் உணவு வழக்கத்தில் மாற்றங்களை கொண்டு வருவதே சிறந்த வழி. ஹைப்போதைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படும். அது அவர்களை சத்துக் குறைவான இனிப்பு மற்றும் காஃப்பைன் கலந்த பொருட்களை உண்ணத் தூண்டும். இருப்பினும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.\nஇப்போது இந்த ஹைப்போ தைராய்டிசத்திலிருந்து எளிதில் விடுபடுவதற்கான இயற்கை வழிகள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா\nகாஃப்பைன் மற்றும் சர்க்கரையை தவிர்த்தல்\nகாஃப்பைன் மற்றும் சர்க்கரையை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் மாவு போன்ற தூய்மைப்படுத்திய கார்போஹைட்ரேட்டுகளையும் சேர்த்து தான். ஏனென்றால் நம் உடம்பு அதை சர்க்கரை போலத் தான் எடுத்துக் கொள்ளும். ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளை உண்ணுவது மிகவும் நல்லது.\nபுரதச்சத்து தைராய்டு ஹார்மோன்களை அனைத்து தசைகளுக்கும் எடுத்து செல்வதால், இது தைராய்டு செயலை சீராக வைக்க உதவும். பருப்பு வகைகள், ஹார்மோன் மற்றும் நுண்ணுயிர் கொல்லியில்லாத இறைச்சிப் பொருட்கள் மற்றும் பயறு வகைகளில் புரதச்சத்து உள்ளது.\nநல்ல கொழுப்புச் சத்து நம் நண்பன்; அதே போல் கெட்ட கொழுப்புச் சத்து உடம்பின் ஹார்மோன் சீர்கேடுகளுக்கு முன்னோடியாக விளங்கும். தேவையான அளவு கொழுப்புச் சத்து, உடம்பில் இல்லாமல் போனால் ஹார்மோன் சமமின்மை உண்டாகிவிடும். அதில் தைராய்டு ஹார்மோன்களும் அடங்கும். ஆகவே இயற்கையான கொழுப்புச் சத்துள்ள பொருட்களான ஆலிவ் எண்ணெய், நெய், வெண்ணைப் பழம், ஆளி விதை, மீன், பருப்பு வகைகள், ஹார்மோன் மற்றும் நுண்ணுயிர் கொல்லியில்லாத பாலாடைக்கட்டி, தயிர், தேங்காய் பாலால் செய்த பொருட்களை உண்ணுதல் மிகவும் நல்லது.\nஊட்டச்சத்தின் குறைப்பாட்டினால் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுவதில்லை. இருப்பினும் இந்த நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்களின் குறைப்பாடு இருந்தால், வைட்டமின் D, இரும்புச் சத்து, ஒமேகா-3 கொழுப்பமிலம், செலினியம், ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் அயோடின் போன்றவைகளின் குறைப்பாடும் ஏற்படும்:\nஅயோடின் பற்றாக்குறையால் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. அயோடினின் முதன்மை மூலமாக விளங்குபவைகள்: கடல் காய்கறிகள் மற்றும் கடல் உணவுகள். அயோடினின் இரண்டாம் நிலை மூலமாக விளங்குபவைகள்: முட்டைகள், அஸ்பாரகஸ், பீன்ஸ், காளான், கீரை வகைகள், எள்ளு விதைகள் மற்றும் பூண்டு.\nமீன், புல் தின்னும் விலங்கின பொருட்கள், ஆளி விதை மற்றும் வால்நட்களில் ஒமேகா-3 இருக்கிறது. இது தடுப்பாற்றல் செயலை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களையும், அணுக்களை வளர்க்கும் ஹார்மோன்களையும் வளப்படுத்த உதவும். இந்த ஹார்மோன்கள் தான் தைராய்டு செயல்பாடுகளுக்கு முக்கியமானதாகும்.\n100 சதவீதமாக பசைப் பொருட்களிலிருந்து விலகவும்\nதைராய்டு தசைகளின் மூலக்கூற்றுக்குரிய கலவைப் பொருட்கள் பசைப் பொருளை போன்றதே. ஆகவே பசைப் போன்ற பொருட்களை உண்ணுவதால், தன்னுடல் தாங்குதிறன் தைராய்டு சுரப்பயை தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nதைராய்டு வீக்க நோய்க் காரணிகளாக விளங்கும் உணவு வகைகள்\nதைராய்டு வீக்க நோய்க் காரணிகளாக விளங்கும் உணவு வகைகள், தைராய்டு செயல்களில் வெகுவாக தலையிடும். எனவே அப்படிப்பட்ட பொருட்களை மனதில் வைத்துக் கொண்டு தவிர்க்கவும். பச்சைப் பூக்கோசு, களைக்கோசு, முட்டைக்கோசு, காலிஃப்ளவர், பரட்டைக்கீரை, நூல்கோல், சிறுதானியம், கீரை வகைகள், ஸ்ட்ராபெர்ரிகள், பீச், கடலை பருப்பு, முள்ளங்கி மற்றும் சோயா பீன்ஸ் போன்றவைகள் தான் அந்த வகை உணவுகளின் உதாரணங்கள்.\nகுளுதாதயோன் என்பது சக்தி வாய்ந்த ஆக்சிஜெனேற்றத்தடுப்பானாக விளங்குகிறது. எனவே இது நோய் தடுப்பாற்றல் அமைப்பை வலுப்படுத்தும். மேலும் தைராய்டு தசைகளை பாதுகாக்கவும், குணப்படுத்தவும் செய்யும்.\nசில உணவு வகைகளில் குளுதாதயோன் இருந்தாலும், அது நம் உடம்பிலும் சுரக்கிறது. அஸ்பாரகஸ், பச்சைப் பூக்கோசு, பீச், வெண்ணைப் பழம், கீரை வகைகள், பூண்டு, பப்பளிமாஸ் மற்றும் பச்சை முட்டைகளில் குளுதாதயோன் உள்ளது.\nஒத்துவராத உணவை தள்ளி வையுங்கள்\nஎப்போதும் உடலும் சேராத உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எப்படி ஹஷிமோட்டோ என்ற தைராய்டு நோயினால் நம் உடம்பு தாக்கப்படுகிறதோ, சில வகையான உணவுகளை உண்ணுவதாலும், இந்த நிலை ஏற்படும். அப்படிப்பட்ட உணவை தவிர்ப்பது நல்லது.\nகட் (gut) சோதனையை செய்து கொள்ளுங்கள்\n20 சதவீதனமான தைராய்டு செயல்பாடு. சத்துள்ள கட் பாக்டீரியாவின் அளவை பொறுத்தே அமையும். அதே போல் ப்ரோபயோடிக்ஸ் (probiotics) என்ற குடல் சம்பந்த பாக்டீரியாவாலும் நன்மை உண்டாகும்.\nஒட்டு மொத்த ஊட்டச்சத்து உணவுகளால் அமைதியாக ஏற்படும் அழற்சியை முன்னிறுத்த மறக்காதீர்கள். ஊடுருவிச் செல்லும் அழற்சியும். தன் தடுப்பாற்றலும் கைக்கோர்த்து செல்லும்\nசிறுநீரகச் சுரப்பி அயர்ச்சி அடைவதை முன்னிறுத்துங்கள்:\nதைராய்டுக்கும் சிறுநீரகச் சுரப்பிகளுக்கும் உன்னத தொடர்பு உண்டு. ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், நிச்சயம் சிறிதளவாவது சிறுநீரகச் சுரப்பி அயர்ச்சி இருக்கும்.\nதைராய்டு மிகவும் உணர்ச்சியுள்ள சுரப்பி. எனவே அது மன அழுத்தம் ஏற்பட்டால் உடனே பாதிக்கப்படும்.\nதைராய்டு காலரை கேட்டு வாங்குங்கள்\nதைராய்டு, கதிர் வீச்சுடன் நேரடி தொடர்பில் உள்ளது. எனவே அடுத்த முறை எக்ஸ்-ரே எடுக்கும் போது, மருத்துவரிடம் தைராய்டு காலரைப் கேட்டு வாங்குங்கள்.\nஆண்களும் பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள…\nஅந்த நேரத்தில் இந்த செயலை செய்ய…\nதினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன்…\nகொட்டும் மழையில் நடுரோட்டில் தீப்பிடித்த நிலையில்…\nமுடிந்தளவு பகிருங்கள்: மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா…\n7 நாட்களில் பித்தப்பை கற்களை கரையச்…\nவெறும் நூறு ரூபாயில் புற்று நோயை…\nமஞ்சள் காமாலையில் இருந்து தப்பிக்க 7…\nஇவையெல்லாம் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள்…\n���ரே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய…\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nதயவு செய்து நாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/01/blog-post_18.html", "date_download": "2018-06-19T14:22:21Z", "digest": "sha1:AERKWMRQIG7E3ODY6HCYUE45MX4S2NI7", "length": 2025, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nசில சமயங்களில் உயர்ந்து விடுகிறான்.\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/20", "date_download": "2018-06-19T13:56:04Z", "digest": "sha1:IKUPSC3WENLMNTNZDLHH3OXOD7HZ7HHK", "length": 6809, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\n23.12.2015 மன்மத வருடம் மார்கழி மாதம் 07ஆம் நாள் புதன்கிழமை\n23.12.2015 மன்மத வருடம் மார்கழி மாதம் 07ஆம் நாள் புதன்கிழமை\nசுக்கிலபட்ச திரயோதசி திதி முன்னிரவு 8.04 வரை. பின்னர் சதுர்த்தி திதி. கார்த்திகை நட்சத்திரம் பகல் 2.40 வரை. அதன் மேல் ரோகிணி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரயோதசி. அமிர்த சித்தயோகம். பிரதோஷவிரதம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி. சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)\nமேடம் : வெற்றி, புகழ்\nஇடபம் : அமைதி, நிம்மதி\nமிதுனம் : புகழ், பெருமை\nகடகம் : பகை, விரோதம்\nசிம்மம் : அமைதி, தெளிவு\nகன்னி : சினம், பகை\nதுலாம் : உற்சாகம், வரவேற்பு\nவிருச்சிகம் : சலனம், சஞ்சலம்\nதனுசு : நிறைவு, பூர்த்தி\nமகரம் : பகை, விரோதம்\nகும்பம் : வெற்றி, அதிர்ஷ்டம்\nமீனம் : பக்தி, ஆசி\nமார்கழி திருப்பாவை 07ம் பாசுரம் “கீச்கீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் பேசின பேச்சரவம் கேட்டிலையோ” புத்தி பேதலித்தவளே வலியன் என்னும் கரிச்சான் குருவிகள் இரை தேடுமுன் ஒன்றோடு ஒன்று பேச்சரவத்தை கேட்கவில்லையா” புத்தி பேதலித்தவளே வலியன் என்னும் கரிச்சான் குருவிகள் இரை தேடுமுன் ஒன்றோடு ஒன்று பேச்சரவத்தை கேட்கவில்லையா நறுமணம் வீசும் கூந்தலுடைய ஆய்சியர்கள் அணிந்துள்ள அச்சுத்தாலி, ஆமைத்தாலி இவை உரசி கலகலவென்று ஒலிக்க, கைகளை வீச மத்தினால் தயிர்கடையும் ஓசை உன் காதுகளில் விழவில்லையா. தலைமை தாங்கும் மங்கையே நறுமணம் வீசும் கூந்தலுடைய ஆய்சியர்கள் அணிந்துள்ள அச்சுத்தாலி, ஆமைத்தாலி இவை உரசி கலகலவென்று ஒலிக்க, கைகளை வீச மத்தினால் தயிர்கடையும் ஓசை உன் காதுகளில் விழவில்லையா. தலைமை தாங்கும் மங்கையே நாராயணனாகிய கேசவ மூர்த்தியை நாங்கள் பாடுவதைக் கேட்டும் நீ படுத்து உறங்குகிறாயே. முதலில் கதவைத்திற.\nபுதன் கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று\nஅதிர்ஷ்ட எண்கள்: 2 – 1 – 5\nபொருந்தா எண்கள்: 8 – 7\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான நிறங்கள்\nஇராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n\"மோசடியில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது\"\nமுச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு நன்மையான செய்தி\nஜூலை மாதம் முதல் விசேட நீதிமன்றம் கடமைகளை ஆரம்பிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralwebzone.com/2017/12/blog-post_16.html", "date_download": "2018-06-19T14:32:02Z", "digest": "sha1:J6GUCCKL2LXOVAZWKHTDFV7LQJDJOURA", "length": 3593, "nlines": 43, "source_domain": "www.viralwebzone.com", "title": "சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பேனாவை உருவாக்கி அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை. ~ Viral News", "raw_content": "\nசுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பேனாவை உருவாக்கி அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை.\nசுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பேனாவை உருவாக்கி அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை.\nகிணறு பூமிக்குள் மறையும் அதிசய காட்சி \nவயறு குலுங்க சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு காட்சிலாம் நம்ம ஊர்ல மட்டும்தா நடக்கும் என்ன கொடுமை சார் இது...\nகோழி யோகா செஞ்சி பாத்திருக்கிங்களா மிஸ் பண்ணாம பாருங்க\nஇப்படி ஒரு ட்ரைவரை உங்க வாழ்நாளில் நீங்க பாத்திருக்க மாடீங்க வீடியோ பாருங்க உடம்பெல்லாம் சிலிர்க்கும் \nசென்னை அருகே நேற்று இரு பைக்குகள் மோதிக்கொண்டு அந்தரத்தில் பறக்கும் அதிர்ச்சி காட்சி \nஉங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில்...\nகொழுப்பு திசு கட்டிகள் கரைய இயற்கை வைத்தியம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதிருமணமான அன்றே பெண்ணிற்கு நடந்த கொடுமையை பாருங்க- அதிர்ச்சி காட்சி\nவேலைக்கு ஆள் எடுப்பில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மெடிக்கல் டெஸ்ட் கொடுமை....\nமத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்ட அரச மருத்துவமனையில் போலிஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2011/09/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%98%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-06-19T14:47:41Z", "digest": "sha1:7YVK4WSIUGAZNWNFWOLJNZTIMLQUCXAM", "length": 31401, "nlines": 135, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "நாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\n���னவரைவியலும் தமிழ் நாவலும் – ஆ.சிவசுப்பிரமணியன்\nபேராசிரியர் தொ.ப.வாசகர் வட்ட சந்திப்பு\nஅறியப்படாத தமிழகம் – தமிழகம் அறிய வேண்டிய புத்தகம்\nசௌந்தர்ய உபாசகர் – லா. ச. ரா\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nநாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’\nPosted: செப்ரெம்பர் 7, 2011 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்\nகதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலை முறைகள், கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள். அழுகை வரவில்லையா உங்களுக்கு\n‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ புத்தகத்தின் உள்அட்டையில் இதை வாசித்ததும் வாங்காமல் இருக்க முடியுமா பள்ளியில் பத்து மதிப்பெண்ணுக்காக எனக்கு பிடித்த இட்லிகடைக்காரர், நான் மிளகாய் பஜ்ஜி கடை அதிபரானால் எனக் கட்டுரைக்கனிகள் படித்து கட்டுரைகளின்மீது வெறுப்பு கொண்டிருந்த நாளில் தொ.பரமசிவன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களின் கட்டுரை படித்துதான் கட்டுரைகள் மீதான ஈர்ப்பு வந்தது. இந்தப்புத்தகம் நாஞ்சில்நாடனின் கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள் அடங்கிய தொகுப்பு. இதில் உள்ள எல்லா கட்டுரைகளும் முக்கியமானவை. நாஞ்சில் நிரந்தர பயணி, தன் பணிக்காரணமாக இந்தியாவெங்கும் சுற்றியவர். நாஞ்சில் சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியம் வரை வாசிப்பவர். நாஞ்சில் ஒரு கட்டுரையை ஏனோதானோவென்றெல்லாம் எழுதுவதில்லை. அவரது ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும்போதுதான் அதற்கான உழைப்பு எவ்வளவு இருக்கும் என்று நாம் உணர முடிகிறது. நாஞ்சிலைப்போல இவ்வளவு சிரத்தையோடு என்னால் எழுத முடியாது. அதனால்தான் இத்தனை நாளாய் இந்நூல் குறித்து எழுதவில்லை. சரி, நாஞ்சில் எழுத்தாளர். நாம் வாசகன்தானே எனத்தொடங்கிவிட்டேன்.\nஇதில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது நாஞ்சில் நாடனின் ரௌத்திரம் நம்மையும் தொற்றி கொள்கிறது. எத்தனைவிதமாக நாம் ஏமாற்றப்படுகிறோம்; மேலும் நாம் செய்யும் சில காரியம் எல்லாம் எவ்வளவு தப்பு என்பதை ஒவ்வொரு கட்டுரை மூலமாக சாட்டையெடுத்துச் சுழற்றுகிறார். மகாகவி பாரதி சொன்ன ‘பேசாப் பொருளைப் பேசத்துணிந்தேன்’ என்னும் வரி நாஞ்சிலுக்கும் பொருந்தும்.\nதமிழைக் கொலை செய்யும் திரையிசைப் பாடல்கள், பாலின் விலைக்கு நிகராக வந்த தண்ணீரின் விலை எனக் கண்முன் நடக்கும் அநியாயங்களை தன் எழுத்தின் மூலம் கேள்விக்குட்படுத்துகிறார். இந்நூலை வாசித்த பிறகு நான் தமிழ் சினிமா பார்ப்பதையே குறைத்து விட்டேன். இப்பொழுதெல்லாம் வருடத்திற்கு ஐந்து படம் பார்ப்பதே அதிகமாக தெரிகிறது. இதற்காகவே நாஞ்சிலுக்கு நன்றி சொல்ல வேண்டும்.\n‘கொட்டிக் கிழங்கோ கிழங்கு’ என்ற கட்டுரையில் முறையான கழிப்பிட வசதியில்லாமல் பயணங்களில் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை விவரிக்கிறார். ஆண்களாவது பேருந்து நிற்கும் இடங்களில் எங்கனயாவது போய் இருந்துட்டு வந்துருவாங்க. பொதுவாக பேருந்து நிறுத்தும் அந்த அத்துவானக்காட்டில பெண்கள் பேருந்தை விட்டே இறங்க முடியாது, பிறகெங்கே கழிப்பிடங்களுக்கு செல்வது. நாஞ்சில் சொல்வது போல நெடுநேரம் பயணிக்கும் பேருந்துகளிலாவது ஒரு கழிப்பறை அமைப்பது அவசியம். விலையில்லா அரிசி போடும்போதும் இக்காலத்தில் கழிப்பிடங்களுக்கு சென்றால் ஐந்துரூப���ய் வரை வாங்கி விடுகிறார்கள். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது\n‘மங்கலம், குழூஉக்குறி, இடக்கரடக்கல்’ கட்டுரையில் பெண்களின் மார்பகங்களை எப்படி வியாபார நோக்கத்தோடு திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் காட்டுகின்றன என்பதை தெளிவாக எடுத்துரைத்து கண்டிக்கிறார். இதன் தலைப்பின் பொருள் வாசித்த காலத்தில் புரியவில்லை. நன்னூல் வாசிக்கும்போதுதான் அறிந்தேன். ‘ங போல் வளை ஞமலி போல் வாழேல்’ என்ற கட்டுரையை வாசிக்கும் போதும் நாஞ்சில் தமிழ் ஆசிரியர் என்றே பலர் நினைப்பார்கள். அந்த அளவு சங்க இலக்கியத்தில் தேர்ச்சி கொண்டவர். ஓரிடத்தில் போலி ஆசிரியர்களையும் கண்டிக்கிறார். இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் வேலைக்கு வந்தபின் படிப்பதேயில்லை என்பதுதானே உண்மை.\n‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்ற கட்டுரை செல்போன்களை எப்படி நாம் முறைகேடாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என சுட்டிக்காட்டுகிறார். இப்பொழுது இன்னொரு கொடுமை என்னவென்றால் அவசரமாக அழைப்பு வருகிறதென்று எடுத்தால் ஒரு பெண் குரல் அழைத்து உங்க பிரச்சனைகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என கொஞ்சலான குரலில் அழைக்கிறது. அசந்தா ஆளையே காலி பண்ணிருவாங்ங, கவனம். நான் பொதுவாக செல்போனில் அதிகம் பேசுவதில்லை. எனவே, நானும் நாஞ்சில் கட்சிதான்.\nகான்வென்ட்கள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், மதரஸாக்கள், குளிர் வாசத்தலங்களில் அமைந்த ரெசிடன்சியல் பள்ளிகள், கேந்த்ரீய வித்யாலயங்கள்… இவற்றின் ஊடே வக்கும் வகையும் அற்றவர்களின் மக்கள் பயிலும் மாநகராட்சிப் பள்ளிகள். என, ‘நாடு இவர்களுக்கு என்ன செய்யப் போகிறது’ என்னும் கட்டுரையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களை பற்றி கூறுகிறார். என்னுடைய மாநகராட்சி பள்ளி நாட்களை நினைவூட்டிய பதிவு. இதில் நாஞ்சில் சொல்வதுபோல மற்றவர்களோடு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் போட்டியிடுவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு நன்றாக தெரியும். நானெல்லாம் அந்த வகையறாதான். இங்கு சமச்சீர் கல்வி (பொது பாடத்திட்டம்) மட்டும் வந்தால் போதாது சமச்சீர் பள்ளிகளும் வேண்டும். என்ன செய்ய சீர் இல்லாத கல்விமுறைகளும் கூர் இல்லாத மக்களும் இருக்கும்போது\n‘அன்பெனும் பிடி’ கட்டுரையை வாசித்து வண்ணதாசன் நமக்கும் கடிதம் எழுதமாட்டாரா, வண்ணதாசனின் கோட்டோவியங்களை நாமும் காண முடியாதாயென ஏக்கமாயிருக்கிறது. மேலும் இந்நூலில் எம்.எஸ். மற்றும் சுந்தரராமசாமி பற்றிய இவரது கட்டுரையை வாசித்ததும் நமக்கும் அவர்கள்மேல் பிரியம் வருவது தவிர்க்க இயலாதது. இவர் தனக்கு எழுதும் முன்னுரைகள் மிக எளிமையானவை. மேலும் மற்றவர்களுக்கு எழுதும் முன்னுரைகள் அல்லது மதிப்புரைகளில் அவர்களது நிறைகளை சுட்டிக்காட்டுவதோடு குறைகளையும் மனங்கோணாமல் கூறி மேற்கொண்டு எழுத ஊக்குவிக்கிறார்.\n‘வாசச்சமையலும் ஊசக்கறியும்’ என்ற கட்டுரையில் உணவைக் குறித்து பிரமாதமாக எழுதியிருக்கிறார். ஆனால், பசிக்கும்போது எதையோ சாப்பிட்டா சரின்னு இருக்கிற எனக்கும் இந்த கட்டுரைக்கும்தான் சம்மந்தமில்லாமலிருக்கிறது. மற்றபடி எனக்கும் ரசிச்சு சாப்பிடணும்ன்னு ஆசைதான். முடியலை.\nபிறர்க்கு நாஞ்சில்நாடன் எழுதிய முன்னுரைகளில் பெருமாள் முருகனின் ‘நிழல்முற்றம்’ வாசித்திருக்கிறேன். நாஞ்சில் தனக்கு எழுதிய முன்னுரைகளில் ‘நாஞ்சில்நாட்டு வெள்ளாளர்வாழ்க்கை’ வாசித்திருக்கிறேன். மதிப்புரைகளில் ஆ.இரா.வெங்கடாசலபதியின் ‘முச்சந்தி இலக்கியம்’ வாசித்திருக்கிறேன். இந்தப் புத்தகங்களை வாசிக்கத்தந்த சகோதரர்க்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நாஞ்சில்நாடன் மகுடேஸ்வரனின் காமக்கடும்புனலுக்கு எழுதிய முன்னுரையை வாசித்தபிறகுதான் ‘மண்ணே மலர்ந்து மணக்கிறது’ கவிதைத்தொகுப்பு வாசித்தேன். மேலும், மகுடேஸ்வரனின் வலைப்பூவிற்கும் நாஞ்சில்நாடன் வலைத்தளத்திலிருந்துதான் சென்றேன்.\nநாஞ்சில் எழுத்தோடு சிற்பங்களையும், ஓவியங்களையும் ரசித்து காண்பவராகவும் இருக்கிறார். நானும் வாய்ப்பு கிடைக்கும் போது ஓவியக்கண்காட்சி மற்றும் கோயில்களில் உள்ள சிற்பங்களையும் போய் பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்.\nதமிழில் வந்த முக்கியமான கட்டுரைத்தொகுப்புகளில் இந்நூலும் ஒன்று. தமிழினி வெளியீடு. 150ரூபாய். பின்னட்டையில் உள்ள வரிகளையும் வாசியுங்கள்.\nநதியின் பிழையன்று எனில் எவர் பிழை வான் பொய்த்தது. குலக்கொடிதானும் பொய்த்தது. சுழன்றும் ஏர்ப்பின்னதா உலகம் வான் பொய்த்தது. குலக்கொடிதானும் பொய்த்தது. சுழன்றும் ஏர்ப்பின்னதா உலகம் சீர்த்தமுலைபற்றி வாங்கக்குடம் நிறைத்த வள்ளற் பெரும் பசுக்கள் ஆயர்பாடி நீங்கி ஏதிலிகளாய், காமக்கடை விரிக்கும் கனவுத்திரைச் சுவரொட்டிகளைப் பெருநகர்ப்பாலை மதில்கள் தோறும் மேய்கிற அவலம்… நெஞ்சு பொறுக்குதில்லை நாஞ்சிலுக்கு. மேழி பிடித்த கைகுவித்து ஆற்று நீரை அள்ளிப் பருகியவர் இன்று மினரல் வாட்டரை விலைகொள்ளும் பதற்றம்; வாழ்வாங்கு வாழ விழைபவர் மக்களே போல்வரொடு வழிநடக்க நேர்வதன் பரிதவிப்பு; இழிதகையோர் கோன்மை அவையில் நிலவக் கண்ட ஆற்றாமை; அரசியல் பிழைத்தோர் பரத்தமைக்கு நிகரென அறத்தை ஆக்கிய காலத்தில் நிற்கும் கைப்பு; எட்டுத்திக்கும் மதயானை. என் செயலாம் இந்த உலகியற்றியானை சீர்த்தமுலைபற்றி வாங்கக்குடம் நிறைத்த வள்ளற் பெரும் பசுக்கள் ஆயர்பாடி நீங்கி ஏதிலிகளாய், காமக்கடை விரிக்கும் கனவுத்திரைச் சுவரொட்டிகளைப் பெருநகர்ப்பாலை மதில்கள் தோறும் மேய்கிற அவலம்… நெஞ்சு பொறுக்குதில்லை நாஞ்சிலுக்கு. மேழி பிடித்த கைகுவித்து ஆற்று நீரை அள்ளிப் பருகியவர் இன்று மினரல் வாட்டரை விலைகொள்ளும் பதற்றம்; வாழ்வாங்கு வாழ விழைபவர் மக்களே போல்வரொடு வழிநடக்க நேர்வதன் பரிதவிப்பு; இழிதகையோர் கோன்மை அவையில் நிலவக் கண்ட ஆற்றாமை; அரசியல் பிழைத்தோர் பரத்தமைக்கு நிகரென அறத்தை ஆக்கிய காலத்தில் நிற்கும் கைப்பு; எட்டுத்திக்கும் மதயானை. என் செயலாம் இந்த உலகியற்றியானை என் செய்வான் கணியன் பூங்குன்றனின் மாணாக்கன் என் செய்வான் கணியன் பூங்குன்றனின் மாணாக்கன் ஆவநாழியில் எஞ்சியவை சொற்கள்தான். நாஞ்சில் நாடன் தொடுக்கும் போது ஒன்று; தைக்கும் போது ஓராயிரம்\nநாஞ்சில்நாடனின் கதைகள், கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் மற்றும் நாஞ்சில் குறித்த பல தகவல்களை மொத்தமாக திரட்டி சுல்தான் என்பவர் நாஞ்சில்நாடனுக்கென தனி வலைப்பதிவு நடத்தி வருகிறார். அங்குபோய் இன்னும் வாசியுங்கள். www.nanjilnadan.wordpress.com\n3:19 பிப இல் செப்ரெம்பர் 7, 2011\nநீங்களும் நல்லாவே கட்டுரை எழுதுகிறிர்கள் .படிக்க சுகமாகவே இருந்தது\n8:06 பிப இல் செப்ரெம்பர் 7, 2011\n”கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலை முறைகள், கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்���ுகள். அழுகை வரவில்லையா உங்களுக்கு எனக்கு வருகிறது” -நாஞ்சில். பத்தாயிரத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இந்த ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்தினால் நம்மவர்கள் இப்படி நடிகன் பின்னாடி சுற்றுவார்களா எனக்கு வருகிறது” -நாஞ்சில். பத்தாயிரத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இந்த ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்தினால் நம்மவர்கள் இப்படி நடிகன் பின்னாடி சுற்றுவார்களா மேலும், நாஞ்சில் சொல்வது போல போலி ஆசிரியர்களையும் கவனிக்க வேண்டும். என்னத்த சொல்றது\n5:39 முப இல் செப்ரெம்பர் 8, 2011\nஎன்னுடைய கட்டுரையும் வாசிக்க சுகமாக இருந்தது என வாழ்த்திய வித்யாசங்கருக்கு மிக்க நன்றி. மேலும், பேராசிரியர்கள் எல்லாம் பேருக்கு ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்று கோபப்படும் சங்கரபாண்டி அவர்களுக்கு நன்றி.\n8:49 பிப இல் ஒக்ரோபர் 13, 2011\nஇந்தக் கட்டுரையை பிடித்தமான கட்டுரையாக தேர்வு செய்த சுல்தான் அவர்களுக்கு நன்றி. மேலும், நாஞ்சில் நாடனின் தளத்தில் புத்தகமதிப்புரையில் இக்கட்டுரையையும் சேர்த்ததற்கு சுல்தான் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கீழே விகடனில் படித்த, பிடித்த கவிதை.\nஅரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவிகளுக்கு\tமூன்று கழிவறைகள் முந்நூறு லேப்-டாப்\nதளவாய்சாமி, சொல்வனம் – நன்றி.ஆனந்தவிகடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமறைந்து வரும் விளையாட்டுக்களும் மறக்காத நினைவுகளும்\nநாட்டுப்புறக்கலைகள் – அகமும், புறமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-06-19T14:05:43Z", "digest": "sha1:ORM7IY63IL5U22TCO6RVXHY45SI5WC3A", "length": 6245, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகினி அல்லது கினி குடியரசு என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது கினி-பிசாவு, செனகல் என்பற்றை வடக��கிலும், மாலியை வடகிழக்கிலும், ஐவரி கோஸ்ட்டை தென் கிழக்கிலும் லிபியாவை தெற்கிலும், சியெரா லியானை மேற்கிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் அத்லாந்திக் சமுத்திரத்தை நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. இது ஒரு முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது பிரெஞ்சு கினி என்று அழைக்கப்பட்டது. முன்னர் கினி என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும். இது பெர்பிய மொழியில் \"கருப்பர்களின் நிலம்\" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும். 10.5 மில்லியமன் மக்கள் தொகை கொண்ட நாடான கினி 245,860 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டுள்ளது\nமற்றும் பெரிய நகரம் கொனாக்ரி\n• அதிபர் லன்சானா கொந்தே\n• பிரான்சிடமிருந்து அக்டோபர் 2 1958\n• மொத்தம் 2,45,857 கிமீ2 (78வது)\n• நீர் (%) சிறியது\n• யூலை 2005 கணக்கெடுப்பு 9,402,000 (83வது)\n• 1996 கணக்கெடுப்பு 7,156,406\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $18.879 பில்லியன் (111வது)\n• தலைவிகிதம் $2,035 (142வது)\nகிறின்விச் சீர் நேரம் (ஒ.அ.நே+ 0)\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/photoshoot/", "date_download": "2018-06-19T13:57:21Z", "digest": "sha1:X23CE3ZL4NV2NQKPZS7C5THAEQZSBUFH", "length": 2977, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "photoshoot Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\n‘தளபதி 62’ பாண்டிச்சேரியில் நடக்கும் கதையா\nபிரிட்டோ - ஜனவரி 3, 2018\nஇவர்தான் உண்மையான சூப்பர் ஃபாஸ்ட் தளபதி ரசிகர்\nபிரிட்டோ - ஜனவரி 3, 2018\nநிர்வாண ஆண் மீது உட்கார்ந்த பிரபல நடிகையின் புகைப்படம்\nபிரிட்டோ - டிசம்பர் 16, 2017\nவிஜய்-ரசிகர்கள் போட்டோஷூட்டில் மனைவியுடன் கலந்து கொண்ட பிரபல இ���க்குனர்\nபிரிட்டோ - ஏப்ரல் 29, 2017\nஈசிஆர் பண்ணை வீட்டில் ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை\nபிரிட்டோ - ஏப்ரல் 28, 2017\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nவாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nயாஷிகாவை கழிவறையை கழுவ விட்ட ஜனனி ஐயர்\nபிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nநம்மள காமெடி பீசுன்னு நினைச்சிட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/vikatan-survey/118549-how-do-you-respect-the-women-in-your-home.html", "date_download": "2018-06-19T14:05:54Z", "digest": "sha1:YF3K2NC3A7QWUBLH6YHGECK75HY7UX67", "length": 19012, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் வீட்டுப் பெண்களை மதிப்பதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்? #Survey #WomensDay | How do you respect the women in your home", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉங்கள் வீட்டுப் பெண்களை மதிப்பதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்\n\"மனிதன், பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை\" என்பார் தந்தை பெரியார். பெண் விடுதலை குறித்து, சமூக ஊடகங்களிலும் மேடைகளும் முற்போக்கான கருத்துகளை முன்வைப்பவர்கள் ஏராளம். ஆனால், அப்படிப் பேசும் உரிமைகளைத் தங்கள் வீட்டில் வாழும் பெண்களுக்குக் கொடுக்கின்றனரா என்பது சந்தேகத்துக்கு உரிய கேள்வி. சிலர் கொடுக்கலாம்; சிலர் கொடுக்காமலும் இருக்கலாம். இன்னும் சிலர், பெண்களுக்கான உரிமை என்பது ஆண்கள் கொடுக்கவேண்டிய ஒன்றல்ல என்று சொல்லலாம்.\nஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் நிலவ வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள் எனில், கீழ்வரும் கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள். அந்தப் பதில்களின் அடிப்பையில் உங்களுக்கான மதிப்பெண் எவ்வளவு எனத் தெரிந்துகொள்ளுங்கள். அதிக மதிப்பெண் வருபவர்கள் பெருமையுடன் உங்களுக்கு நீங்களே 'சபாஷ்' சொல்லிக்கொள்ளுங்கள். குறைவான மதிப்பெண் வருபவர்கள் அதற்கான காரணம் என்னவென்பதைக் கண்டறியுங்கள்.\n'சரியான பதில்':'தவறான பதில்'; }}\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nபட்டாக்கத்தியுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்- சென்னையில் பேராசிரியர்களைப் பதற வைத்த ���ம்பவம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\n`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nசிலையாக நின்று வழிகாட்டும் ஈ.வெ.ரா, 'பெரியார்' ஆனது எப்போது\nவிகடன் ஆக்‌ஷன்... அரசு ரியாக்‌ஷன் அம்மா குடிநீரைப் பயன்படுத்தும் அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumaiyam.blogspot.com/2013/11/", "date_download": "2018-06-19T14:40:34Z", "digest": "sha1:BXITKKGCMO7J64Q3F2XXNOMHKQZAXKA7", "length": 10816, "nlines": 212, "source_domain": "arivumaiyam.blogspot.com", "title": "மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம் Manthrigam | manthiram | vasiyam | sitharkal: November 2013", "raw_content": "\nவெள்ளி, 29 நவம்பர், 2013\nஎந்த மருந்தினாலும் குணமாகாத நோய்களை குணமாக்க ஓரு\nசூட்சம முறை உண்டு.அது என்னவென்றால் சிறிதளவு பாதஇரசத்தை நோயாளியின் இடது உள்ளங்கையில் விட்டுஅதனுடன் கொஞ்சம்\nபாகை இலைச்சாறும்,முள்ளங்கி இலையின் சாற்றையும் கலந்து\nவைத்தியர் தனது வலது கையின் பெருவிரலால் தேய்க்க அந்த இரசம் நோயாளியின் உள்ளங்கையில் இறங்கிவிடும். கொஞ்சம்கூட வெளியில் தங்காது, அப்பாதரசம் உள்ளுக்கிறங்கியதும் சரீரத்திலிருக்கும் நோய்\nஉடனே நீங்கும்.மேலும் அந்த இரசம் சரீரத்தினுள்ளிருக்காது,\nஅதை உடனே வெளியிலகற்றி விடவேண்டும்.அதற்கு இரத்தை\nஉள்ளே இரக்கிய நோயாளியின் இரண்டு கால்களின் பெருவிரல்களில் எருமைச்சாணியை அப்பிவைத்து காலைத்தொங்க செய்து உயரத்தில் உட்காரவைக்க தேகத்திலோடிய இரசமெல்லாம் அந்த சாணியில்\nவந்து இறங்கிவிடும். அன்றுமுதல் நோயும் நீங்கிவிடும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 7:39 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 நவம்பர், 2013\nசாராயம் உள்ள ஒரு பாட்டிலில் கொஞ்சம் கடுகை\nஅப்பாட்டில் சுக்கல் சுக்கலாய் வெடித்துவிடும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 10 நவம்பர், 2013\nஓம் ரீங் நசிநசி மசிமசி சகலவிசங்களும் இறங்கு இறங்கு\nமாறு மாறு படுபடு சுவாகா.\nஇம்மந்திரத்தை உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் அமர்ந்து\n1008 உரு செபிக்க சித்தியாகும்.\nசித்தியான பின்னர் மூன்று புல்குச்சியினால்\nசகலகடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இதனால்\nமுதலானவைகளின் விஷம் இறங்கும்.இம்மந்திரத்தினால் மிளகும்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 9:27 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 நவம்பர், 2013\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 நவம்பர், 2013\nஅன்புக்குரிய அனைவருக்கும் அன்பனின் தீபாவளி நல்வாழ்த்துக்களை\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 6:16 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2012/10/261012-1/", "date_download": "2018-06-19T14:36:45Z", "digest": "sha1:6GQB4QRRT4EZ5QS72Z5EOCYU5Q6BOPHN", "length": 11497, "nlines": 146, "source_domain": "keelakarai.com", "title": "உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா? | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nபாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை\n2014-ல் நடந்த அரசியல் விபத்து 2019-ம் ஆண்டில் நடக்காது: பாஜகவை விளாசிய சிவசேனா\nமின்சாரத் திருட்டு விவகாரத்திலும் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதம் பேசிய உ.பி.பாஜக எம்.எல்.ஏ.: அரசு அதிகாரிக்கு மிரட்டல்\nபதவி விலகினார் முதல்வர் மெஹபூபா: ‘பாஜகவுடன் ஒவ்வொரு நாளும் பிரச்சினை தான்’ – பிடிபி குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் திடீர் திருப்பம்: பிடிபியுடன் உறவு முறிந்தது; ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக\nபாதுகாப்பு அளிக்கிறோம் என கேஜ்ரிவால் உறுதியளிக்க வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை\nHome கீழக்கரை செய்திகள் உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா\nஉடைந்து விழும் நிலையில் மின் கம்பம் மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா\nகீழக்கரையில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்ப த்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகீழக்கரையில் உள்ள ஒருசில மின்கம்பங்கள் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இவைகளை உடனே மாற்றி தரவேண்டும் என்று பல முறை மின்வாரியத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில் லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nகீழக்கரை ஜின்னா தெருவில் சுமார் 50 குடும்பங்கள் உள்ளன. அதில் பெரும்பாலனவர்கள் கூலி தொழிலாளர்கள். இங்கு சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு மின்கம்பம் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது.\nஇதுகுறித்து மின்வாரியத்தில் மனு கொடுத்ததும், ஊழியர்கள் வந்து மின்கம் பம் கிழே விழாமல் இருப்பதற்காக கம்பிகளால் கட்டிவைத்தனர். அந்த கம்பியும் தற்போது துரு பிடித்துவிட்டதால் மின்கம்பம் உடை ந்து விழும் நிலையில் உள் ளது. உடைந்து விழுந்து பல சேதங்கள் ஏற்படுத்தும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதி யைச் சேர்ந்த கலீல் மற்றும் குமார் கூறுகையில், ‘ஒருவரு டத்திற்கும் மேலாக எங் கள் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. உடைந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்’ என்றனர்.\nகீழக்கரையில் சாரல் மழை தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு \nகீழக்கரை நகர்மன்ற கூட்டத்துக்கு வாயில் கறுப்புத் துணி கட்டி வந்த திமுக உறுப்பினர்கள்\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nபாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_159064/20180528084323.html", "date_download": "2018-06-19T14:15:18Z", "digest": "sha1:EH5TAG5BPCHY5D2XPOVIG3Q4B3A5XYDV", "length": 13110, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "வாட்சன் அதிரடி சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்", "raw_content": "வாட்சன் அதிரடி சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nவாட்சன் அதிரடி சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்\nஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி \"சாம்பியன்” பட்டம் வென்றது.\n11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் இறுதிசுற்றை எட்டின. இந்த நிலையில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இறுதிஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு கரண் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கலீல், சகா நீக்கப்பட்டு சந்தீப் மற்றும் கோஸ்வாமி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.\nடாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி ஐதராபாத் அணியின் சார்பில், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் கோஸ்வாமி 5(5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஷிகர் தவானுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மெதுவாக ரன்ரேட்டை உயர்த்தினர். இந்நிலையில் தவான் 26(25) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆனார். சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த கேப்டன் வில்லியம்சன் 47(36) ரன்கள் எடுத்திருந்த போது சர்மா பந்தில் அவுட் ஆகி, தனது அரை சத வாய்ப்பினை தவற விட்டார்.\nஅடுத்ததாக ஷகிப் அல்-ஹசனுடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். இதில் ஷகிப் அல்-ஹசன் 23(15) ரன்களில் பிராவோ பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 3(4) ரன்களில் நிகிடி பந்தில் அவுட் ஆனார். அடுத்தாக பிராத்வெய்ட் 21(11) ரன்களில் கேட்ச் ஆனார். கடைசியில் யூசுப் பதான் 45(25) ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக, தாகூர், நிகிடி, சர்மா, பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\n179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் டு பிளிஸ்சிஸ் 10(11) ரன்களில் சந்தீப் சர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக ஷேன் வாட்சனுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தியது. தனது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய வந்த வாட்சன் அரை சதத்தினை பதிவு செய்தார். இந்நிலையில் சிறப்பாக விளையாடி வந்த ரெய்னா 32(24) ரன்களில் பிராத்வெய்ட் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.\nமற்றொரு முனையில் வாணவேடிக்கை காட்டி வந்த ஷேன் வாட்சன் 51 பந்துகளை சந்தித்து சதத்தினை பூர்த்தி செய்தார். கடைசியில் ஷேன் வாட்சன் 117(57)ரன்களும், அம்பத்தி ராயுடு16(19) ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக, சர்மா, பிராத்வெய்ட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று \"சாம்பியன்” பட்டத்தினை தட்டிச் சென்றது. விறுவிறுப்பு நிறைந்த இறுத்திப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ரூ.20 கோடி பரிசுத்தொகையை பெறுகிறது. 2 ஆண்டுகள் தடைக்கு பின் ���ளமிறங்கிய சென்னை அணி பட்டம் வென்று அசத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபவுலர்கள் அசத்தல் : இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது\nஉலக கோப்பை கால்பந்து: ரஷியா அசத்தல் தொடக்கம் - சவுதியை வீழ்த்தியது\nஉலககோப்பை முதல்ஆட்டத்தில் எந்தஅணி வெல்லும் : பூனைஜோதிடம் பார்த்த ரசிகர்கள்\nபெங்களூரு டெஸ்ட்... தவனைத் தொடர்ந்து சதம் அடித்த முரளி விஜய்\nஆப்கானிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஷிகர் தவன்: 87 பந்துகளில் சதம்\nஉலககோப்பை கால்பந்து தொடர் : விழாக்கோலம் பூண்டது ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/11/87143.html", "date_download": "2018-06-19T13:55:04Z", "digest": "sha1:EK3RVWP3APDGQKXXFD5MQT25RPF2V64F", "length": 18713, "nlines": 189, "source_domain": "thinaboomi.com", "title": "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் முன்னிலை பெற்றது தென் ஆப்பிரிக்கா", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் எந்த சாமி நினைத்தாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுக்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nபிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்: ம.பி. கவர்னர் பேச்சால் சர்ச்சை\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் முன்னிலை பெற்றது தென் ஆப்பிரிக்கா\nஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018 விளையாட்டு\nபோர்ட்எலிசபெத் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி போராடி முன்னிலை பெற்றது. டீன் எல்கர், ஹசிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.\nபோர்ட்எலிசபெத் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற பேட் செய்த ஆஸ்திரேலியா முத��் இன்னிங்ஸில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 63, பான்கிராப்ட் 38, டிம் பெய்ன் 36, ஸ்டீவ் ஸ்மித் 25, ஷான் மார்ஷ் 24 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 5, நிகிடி 3, பிலாண்டர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.\nமுதல் விக்கெட்டுக்கு வார்னர் - பான்கிராப்ட் ஜோடி 98 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த போதிலும் மற்ற வீரர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்கள். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 11 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.\nடீன் எல்கர் 11, ரபாடா 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. ரபாடா 40 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 29 ரன் கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஹசிம் ஆம்லா, எல்கருடன் இணைந்து நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.\nஇந்த ஜோடி ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை கவனமாக எதிர்கொண்டது. ஆம்லா 122 பந்துகளில், 6 பவுண்டரிகளுடனும், எல்கர் 164 பந்துகளில், 6 பவுண்டரிகளுடனும் அரை சதம் கடந்தனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை மிட்செல் ஸ்டார்க் பிரித்தார். அபராமாக வீசப்பட்ட ரிவர்ஸ் ஸ்விங்கில் ஆம்லா ஆஃப் ஸ்டெம்பை பறிகொடுத்தார். ஆம்லா 148 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்தார். எல்கருடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு ஆம்லா 88 ரன்கள் சேர்த்தார்.\nசிறிது நேரத்தில் எல்கரும் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 197 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் ஹசல்வுட் பந்தில் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டீன் எல்கர். அப்போது ஸ்கோர் 155 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 9, தியூனிஸ் டி பிரைன் 1 ரன் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷின் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.\nஇவர்களை தொடர்ந்து களமிறங்கிய குயிண்டன் டி காக் 9 ரன்களில் நாதன் லயன் பந்தில் போல்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த போதும் மறு முனையில் அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் 62 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். 91-வது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 243 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது.\nநேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 95 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் 74 ரன்களுடனும், பிலாண்டர் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ், மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 20 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி கைவசம் 3 விக்கெட்கள் இருக்கிறது.\nமுன்னிலை தென் ஆப்பிரிக்கா South Africa leading Australia\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதேர்வு எழுத தாலியை கழட்டுங்கள் பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nபா.ஜ.க. ஆதரவு வாபஸ்: காஷ்மீர் கூட்டணி அரசு முறிந்தது கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் முதல்வர் மெகபூபா\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : டிக்.. டிக்... டிக்... டீசர் விமர்சனம்\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nகாவிரி விவகாரத்தில் எந்த சாமி நினைத்தாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுக்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கூட்டுறவு சங்கங்களில் அரசியல் சாயம் கிடையாது - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ\nவீடியோ : பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்புவார்கள் அது காலத்தின் கட்டாயம் - அமைச்சர் ஜெயக்குமார்\nதண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப���பு\nவடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்கா, தென்கொரியா சம்மதம்\nகூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n2நடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\n3நாடு முழுவதும் 30 ஆயிரம் ரெயில் பெட்டிகளுக்கு புதிய வண்ணம் பூசப்படுகிறது\n4பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/trb-special-teacher-drawing-2017-answer-key-teachers-care-academy-kancheepuram-teachers-care-academy-kanchipuram-tnpsc-trb-tet-special-teacher-coaching-center-dr-p-s-sriniv/", "date_download": "2018-06-19T14:30:04Z", "digest": "sha1:L4IB3MJ3BYIU2HQVU2X5XC3IDSMQ7ND2", "length": 4531, "nlines": 143, "source_domain": "tnkalvi.in", "title": "TRB SPECIAL TEACHER (DRAWING) 2017 – ANSWER KEY – TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM |TEACHER'S CARE ACADEMY KANCHIPURAM TNPSC–TRB–TET-SPECIAL TEACHER – COACHING CENTER DR.P.S.SRINIVASAN MPL HR.SEC. SCHOOL, KANCHIPURAM-631501 K.A.P.VISVANATHAM HR. SEC. SCHOOL, THILLAI NAGAR, TIRUCHIRAPALLI – 620018 CELL: 9566535080, 9952167782, 9786269980 | tnkalvi.in", "raw_content": "\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/170873/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:35:05Z", "digest": "sha1:KSSSOZOX7XDV523QQQS2U2WIJPGZWQIP", "length": 11342, "nlines": 195, "source_domain": "www.hirunews.lk", "title": "அமெரிக்க மக்கள் கடும் பீதியில்.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅமெரிக்க மக்கள் கடும் பீதியில்..\nஅமெரிக்க கண்டத்தை மற்றுமொரு சூறாவளி தாக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஏற்கனவே ஹார்வி, ஏர்மா ஆகிய சூறாவளிகள் அமெரிக்காவையும், அட்லாண்டிக்கில் உள்ள தீவுகளையும் கடுமையாக தாக்கி இருந்தன.\nதற்போது ஹொசே என்ற சூறாவளி உருவாகியுள்ளதுடன், இது வரும் 48 மணித்தியாலத்தில் பஹாமாஸ் தீவுகளை தாக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இது ஏனைய சூறாவளிகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் வலுகுறைந்ததாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் ஏர்மா சூறாவளியின் தாக்கத்தால் மின்சார தடை நிலவிய வைத்தியசாலை ஒன்றில் 8 பேர் பலியாகினர்.\nஅத்துடன் மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஃப்ளோரிடாவின் ஹொலிவுட் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் மின்சாரத் தடை ஏற்பட்டதன் காரணமாக, நாள் முழுவதும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதனால் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா, ஜோர்ஜியா, கெரொலினா பகுதிகளில் ஏர்மா சூறாவளி கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஇதனால் 10 மில்லியன் மக்கள் இன்னும் மின்சார விநியோம் அற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகரிபியன் தீவுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த சூறாவளியால் 40 பேர் வரையில் மரணித்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் மோதல் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது\nசீனா மீது மேலும் அதிக வரியை அமுலாக்க ட்ரம்ப் தீர்மானம்\nசீனாவிற்கு எதிராக மேலும் அதிக அளவான...\nசுற்றுலா பயணிகள் படகு விபத்து / 128 பயணிகளை காணவில்லை\nராகுல் காந்திக்கு வாழ்த்து கூறியுள்ள நரேந்திர மோடி\nஇன்று 48வது பிறந்த தினத்தைக் கொண்டாடும்...\n14 கொலை, தீராத பகை.. தொடரும் வெறிச்செயல்...\nஇந்திய தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில்...\nஊடகவியலாளரை கடத்திய சோமாலியருக்கு 15 வருட சிறை\nகனேடிய ஊடகவியலாளர் ஒருவரை கடத்திய...\nபால்மா விலை அதிகரிப்பு குறித்து இ���்னும் தீர்மானமில்லை\nகிடுகிடுவென உயரும் மரக்கறிகளின் விலை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n2020 ஆம் ஆண்டில் புதிதாக 232 தொடரூந்து பெட்டிகள்\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nவில்பத்து பூங்காவில் விளையாடிய சிறுத்தைகள்\nவில்பத்து தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தைகள் விளையாடிய... Read More\nமறுத்த நிலையில் வெளியான சந்திமாலின் அதிர்ச்சி காணொளி\nபிரபல இளம் பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\nதாயாக அரவணைத்த பணிப்பெண் மரணம் : இலங்கை வந்து கண்ணீர் விட்டு கதறிய டுபாய் நாட்டவர்கள்\nதாயின் சடலத்தை சுமந்து சென்ற மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி (காணொளி)\nஇங்கிலாந்து அணியில் களமிறங்கும் சகோதரர்கள்\nவானில் பற்றி எரிந்த சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் (காணொளி)\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து தென்னாபிரிக்க அணியின் பிரபல வீரர் திடீர் விலகல்\nமேலும் மூன்று போட்டிகள் இன்று\nநேற்று இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகள்\nமுதல் நாளே தனது குணத்தை காட்டிய ஓவியா.. வௌியேற்றினார் பிக்பாஸ்..\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\nபாலியல் தொழில் செய்து சிக்கிய நடிகைகளுக்கு கிடைத்த தண்டனை\nபிரபல இளம் பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\nஇந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralwebzone.com/2017/11/blog-post_58.html", "date_download": "2018-06-19T14:18:14Z", "digest": "sha1:VXV2PQ6KIJNMVTSHWKJVBLFFCFMDPAOE", "length": 5031, "nlines": 47, "source_domain": "www.viralwebzone.com", "title": "ஒன் சைடு லவ்வை டபுள் சைடு லவ்வாக்கிய கோபிநாத்..! காதலை சேர்த்து வைத்த நீயா நானா நிகழ்ச்சி…!! ~ Viral News", "raw_content": "\nஒன் சைடு லவ்வை டபுள் சைடு லவ்வாக்கிய கோபிநாத்.. காதலை சேர்த்து வைத்த நீயா நானா நிகழ்ச்சி…\nகடந்த ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைக் காதல் பற்றி பேச வந்தவருக்கு காதல் ஒர்க்அவுக்ட்டாகியுள்ளது.\nநீயா நானா விவாத நிகழ்ச்சியில் இந்த வாரம் காதல் பித்து பற்றி பேசவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியரும், பேராசிரியர்களும் கலந்து கொள்கிறார்கள்.\nமாணவ-, மாணவியர் தங்கள் ஆள் கூப்பிடும் செல்லப் பெயர்களை தெரிவித்துள்ளனர். அதில் ஒரு மாணவி தனது காதலன் தன்னை வாயாடி என்று அழைப்பார் என்றார்.\nமேலும் தனது காதலன் கடந்த ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைக் காதல் பற்றி பேச வந்தவர் என்றார்.\nகடந்த ஆண்டு ஒன் சைடு லவ்வாக இருந்தது தற்போது டபுள் சைடாகிவிட்டது என்று கூறி கோபிநாத்தை அசர வைத்துவிட்டார்.\nகிணறு பூமிக்குள் மறையும் அதிசய காட்சி \nவயறு குலுங்க சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு காட்சிலாம் நம்ம ஊர்ல மட்டும்தா நடக்கும் என்ன கொடுமை சார் இது...\nகோழி யோகா செஞ்சி பாத்திருக்கிங்களா மிஸ் பண்ணாம பாருங்க\nஇப்படி ஒரு ட்ரைவரை உங்க வாழ்நாளில் நீங்க பாத்திருக்க மாடீங்க வீடியோ பாருங்க உடம்பெல்லாம் சிலிர்க்கும் \nசென்னை அருகே நேற்று இரு பைக்குகள் மோதிக்கொண்டு அந்தரத்தில் பறக்கும் அதிர்ச்சி காட்சி \nஉங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில்...\nகொழுப்பு திசு கட்டிகள் கரைய இயற்கை வைத்தியம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதிருமணமான அன்றே பெண்ணிற்கு நடந்த கொடுமையை பாருங்க- அதிர்ச்சி காட்சி\nவேலைக்கு ஆள் எடுப்பில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மெடிக்கல் டெஸ்ட் கொடுமை....\nமத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்ட அரச மருத்துவமனையில் போலிஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2012/01/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T14:36:57Z", "digest": "sha1:2MO6AW6EFDGQBZWOIOXWHPJ4X5Q7PQHA", "length": 30869, "nlines": 392, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "சிவ ஆகமம் – உபசாரங்கள் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\n← சிவ ஆகமம் – நைவேத்யம்\nசிவ ஆகமம் – ���லங்காரம் →\nசிவ ஆகமம் – உபசாரங்கள்\n10.1 உபசாரங்கள் மூன்று விதம்: ஸாங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம்.\n(1) ஸாங்கம்: ஸ்நானம் (அபிஷேகம்), பாத்யம், ஆசமனம், வஸ்திரம், ஆபரணம், வாஸனை, சந்தணம் பூசுதல், அர்க்யம், புஷ்பம் சாத்துதல்\n(2) உபாங்கம்: தூப-தீபம், ஸாயரக்ஷைகளில் விபூதி சாத்துவது, கொடை, சாமரம், கண்ணாடி, நிருத்தம், கீதம் ஆகியவற்றை தெரிவிப்பது\n(3) ப்ரத்யங்கம்: நைவேத்யம் செய்தல், ஸ்ரீபலி, ஹோமம் செய்தல், நித்யோத்ஸவம், சுருகோதகம், ஸ்வஸ்திவாசனம்.\n10.2. ஷாடச உபசாரங்கள் : உபசாரம் செய்யும் முறை :\n8 ஆபரண, புஷ்ப அலங்காரம்,\n9. தூபம் – தீபம்,\n14. ஸ்ரீபலி நாயகர் எழுந்தருளல் (உலா),\n16. உத்வாஸனம் (தோத்திரப் பாடல்கள் ஓதுதல்), நித்யோத்ஸவம்.\n10.3 ஆவாஹனம்: அலங்காரத்திற்குப் பிறகு, சிவபெருமானை ஸத்யோஜாத மந்திரத்தினால் ஆவாஹனம் பண்ண வேண்டும்; பிறகு வாமதேவ மந்திரத்தினால் ஸ்தாபநம்; அகோர மந்திரத்தினால் ஸந்நிதாநம்; தத்புருஷ மந்திரத்தால் ஸந்நிரோதநம்; ஈசான மந்திரத்தினால் ஸம்முகீகரணம் (நன்முகத்தைக் காட்டியருள வேண்டுதல்) பண்ணவேண்டும்.\n10.4 ஆவாஹனம்: அன்புடன் தனக்கு எதிர்முகமாக இருக்கச் செய்தல். பூஜை முடியும் வரை, தயை கூர்ந்த இலிங்கத்தில் அல்லது கலசத்தில் எழுந்தருளி இருக்க வேண்டும் என்று ப்ரார்த்திப்பதே ஆவாஹனம்.\n10.5 ஸ்தாபனம்: பக்தியினால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறைவனை நிலைகொள்ளச் செய்யும் கிரியை.\n நான் என்றும் உன்னுடையவன்; என்னை ஆட்கொண்டு அருள் செய்து, என் கிரியைகளுக்கு ஆசி வழங்கு” எனக் கோருவது.\n10.7 நிரோதம்: “தான் செய்யும் கிரியையின் முடிவு வரை தகைந்து இருக்குமாறு” இறைவனைக் கோருவது.\n10.8 ஆவாஹனத்தின் போது பாத்யம், ஆசமனீயம், அர்க்யம் இவைகளைக் கொடுக்க வேண்டும்.\n: பாத்யத்தை பாதத்திலும், ஆசமனத்தைக் கையிலும், அர்க்யத்தை சிரஸ்ஸிலும் கொடுக்க வேண்டும். சந்தணப் பூச்சை சரீரத்திலும், சிரஸ்ஸில் கிரீடத்தை வைத்து அதன்மேல் புஷ்பத்தையும் வைக்க வேண்டும். மூக்குக்கு அருகில் தூபத்தையும், நேத்திரத்துக்கு அருகில் தீபத்தையும் காட்ட வேண்டும். அந்நத்தையும், தாம்பூலத்தையும் கையில் கொடுக்க வேண்டும்.\n10.10 விளாமிச்சம்வேர், சந்தணம், அறுகு, வெண்கடுகு – இவை நான்கும் பாத்ய நீரில் சேர்ப்பதற்கு உரியவை.\nஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவற்பழம், ஜாதிக்ககாய், இவை ஆறும் ஆசம��ீய நீரில் சேர்க்கக்கூடிய திரவியங்கள்.\nஎள், நெல், தருப்பை நுனி, ஜலம், பால், அக்ஷதை, வெண்கடுகு, யவம் இவை எட்டும் அர்க்ய நீரோடு சேர்க்ககூடிய திரவியங்கள்.\n10.11 பாத்யம், அர்க்யம், ஆசமனீயம் கொடுக்க வேண்டிய காலங்கள்: அபிஷேக ஆரம்பம், அபிஷேக முடிவு, நைவேத்ய ஆரம்பம், நைவேத்ய முடிவு, தூப-தீபங்கள் காட்டும் நேரம் – இந்த 5 சமயங்களின் முடிவு, பூஜையின் முடிவு – இந்த 3 காலங்களில் அர்க்யமும் கொடுக்க வேண்டும். அர்க்யம் கொடுக்கும் காலம், பூச்சுப் பூசம் காலம், அபிஷேக காலம் – இந்த மூன்று காலங்களிலும் சந்தணமும் கொடுக்க வேண்டும்.\n10.12 ஆவாஹனம், அர்க்யம், அபிஷேகம், தூபம், பூசும் காலம், நைவேத்யம், விசர்ஜனம் இந்த ஏழு காலங்களில் அஷ்ட புஷ்பம் சாத்த வேண்டும்.\n10.13 தீப-ஷோடசோபசாரம் : 1. தூபம் 2. ஏகதீபம் (உருக்களி) 3. அலங்கார தீபம் (1,3,5,7,9 அல்லது 11 அடுக்குகள் கொண்ட தீபம். புஷ்ப தீபம், மஹா தீபம் என்றும் அழைக்கப் படுவதுண்டு ) 4. நாக தீபம், 5. வ்ருஷப தீபம் (நந்தி தீபம்) 6. புருஷா ம்ருக தீபம் 7. சூல தீபம் 8. கூர்ம (ஆமை) தீபம் 9. கஜ (யானை) தீபம் 10. ஸிம்ஹ தீபம் 11. வ்யாக்ர (புலி) தீபம் 12. கொடி தீபம் 13. மயூர தீபம் 14. பஞ்ச தட்டுடன் பூர்ண கும்ப தீபம் 15. நக்ஷத்ர தீபம் 16. மேரு தீபம். (இவற்றுள் சிலவற்றை விடுத்து, ஸூர்யன், சந்திரன், வ்ருக்ஷம் (மரம்) ஆகிய தீபங்களாலும் உபசரிப்பதுண்டு)\n10.14 சுளுகேதகம் : மூல மந்த்ர ஜபம் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்து, ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, பிறகு “ஹே பரசேம்வரா என்னுடைய பக்தியை, பூஜையை ஏற்றுக் கொள்வீராக என்னுடைய பக்தியை, பூஜையை ஏற்றுக் கொள்வீராக” என்று ப்ரார்த்தனை செய்து, எல்லா பூஜையின் பலனையும் தீர்த்தத்துடன் ஸ்ரீ சிவ பெருமான் கையில் கொடுக்க வேண்டும். தக்ஷிண ஹஸ்தத்தை நான்கு அங்குலமாகக் குறுக்கி, அந்தக் கையிலே புஷ்பம், தீர்த்தம் இவைகளை எடுத்து, ஸ்ரீ சிவபெருமான் திருவடியினடியில் விடவேண்டும். இது சுளுகோதகம். பிறகு சந்தணம் புஷ்பம் இவைகளைக் கையில் வைத்து, ஸம்ஹிதா மந்திரம் ஜபித்து, அதை சிவபெருமானுக்குச் சாத்தவேண்டும். (காரண ஆகமம் – பூஜாவிதி படலம் – ஸ்லோகம் 439-442). – ஷோடச உபசாரங்களுக்குப் பிறகு தேங்காய் பழம் தாம்பூலம் நிவேதனம் செய்து, கற்பூர ஹாரத்தி செய்தபின், சிவாச்சாரியார் சுளுகோதக சமர்ப்பணம் செய்து ப்ரார்த்திக்க வேண்டும். மூல மந்திரத்தை இயன்ற அளவு ஜபம் செய்து, அம்மந்திரத்தை கையில் புஷ்பத்துடன் சேர்த்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து, தீர்த்தத்தைக் கீழே விட்டு, சுவாமியின் வரத ஹஸ்தத்தில் புஷ்பத்தைச் சேர்த்து ஜப சமர்ப்பணம் செய்வதே சுளுகோதகம் என்பது. இவ்வாறு செய்யாத பூஜை பயனற்றதாகும்.\n10.15 பூஜையின் ஆரம்பம், அபிஷேகத்தின் முடிவு, அர்ச்சனையின் முடிவு – இக்காலங்களில் தூபம், நெய்கலந்த தீபம் காண்பிக்கவேண்டும்.\n10.16 தூபம் – பாபத்தைப் போக்கும்; தீபம் – பகைவரை அழிக்கும்; கடதீபம் – சாந்தி அளிக்கும்; நீராஜனம் – மேலுலகப் பலன் அளிக்கும்; விபூதி – மூவுலகிற்கும் ரக்ஷை; கண்ணாடி – லோக விருத்தி; குடை – நீண்ட ஆயுள்; சாமரம் – பாக்கியம்; சுருட்டி, விசிறி – மங்களம்.\n10.17 தீபாராதனை செய்யும் முறை: தீபத்தின்மேல் புஷ்பத்தை வைத்து நீரீக்ஷணம், ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்; பின்னர், பஞ்ச ப்ரம்மத்தை நியாஸித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்து, திரிசூல முத்திரை காட்டி, மந்திர நிவர்த்தியின் பொருட்டு நேத்திரத்தின் நேரில் தீபத்தையும், நாசிக்கு நேரில் தூபத்தையும் கொடுக்க வேண்டும்.\n10.18 சுவாமியின் முகத்திற்கு நேராகவும், மூக்கிற்கு நேராகவும், மார்புக்கு நேராகவும், வயிற்றுக்கு நேராகவும், கால்களுக்கு நேராகவும் – ஒவ்வொரு இடத்திலும் “ஓம்” உருவம் போல மூன்றுமுறை காண்பிக்க வேண்டும்.\n← சிவ ஆகமம் – நைவேத்யம்\nசிவ ஆகமம் – அலங்காரம் →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தி���் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2015/08/13/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-2/", "date_download": "2018-06-19T14:43:25Z", "digest": "sha1:4CRHUZFJE7ANMTERJ4PK3DI3KLI4F32O", "length": 7740, "nlines": 98, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "அழைப்பிதழ் | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்க��் சாமிநாதன்\nஇனவரைவியலும் தமிழ் நாவலும் – ஆ.சிவசுப்பிரமணியன்\nபேராசிரியர் தொ.ப.வாசகர் வட்ட சந்திப்பு\nஅறியப்படாத தமிழகம் – தமிழகம் அறிய வேண்டிய புத்தகம்\nசௌந்தர்ய உபாசகர் – லா. ச. ரா\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nPosted: ஓகஸ்ட் 13, 2015 in பார்வைகள், பகிர்வுகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசமண மலையடிவார ஆலமரத்தடியில் இயற்கைத் திருவிழா\nவிழவுமலி மூதூரில் நீர் சார்ந்த விழாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2530/", "date_download": "2018-06-19T14:45:16Z", "digest": "sha1:2HGDHXQYPXRZOWSZO4PA4NP6WYGQ6TRL", "length": 10053, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "துமிந்தவிற்கு எனது தந்தை மீது முன்விரோதம் இருக்கவில்லை – ஹிருனிகா – GTN", "raw_content": "\nதுமிந்தவிற்கு எனது தந்தை மீது முன்விரோதம் இருக்கவில்லை – ஹிருனிகா\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு தமது தந்தையான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர மீது முன் விரோதம் இருக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனி��ா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.\nதுமிந்த சில்வாவிற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ சகல வழிகளிலும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் இவ்வாறு பாதுகாப்பு வழங்கியமை சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஆதாரங்கள் இன்றி எவர் மீதும் குற்றம் சுமத்தப்பட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும், கொலையின் பின்னர் கொலையாளிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வேரோடு அழிக்கப்பட்ட காற்றாழை செடிகள்\nஇலங்கையில் இன மத பேதங்கள் கிடையாது – மல்வத்து பீடாதிபதி\nஜனாதிபதியின் புதல்வர் உள்ளிட்டவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிமீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே… June 19, 2018\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.. June 19, 2018\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன June 19, 2018\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன் June 19, 2018\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\n���ம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiamudham.blogspot.com/2013/02/237.html", "date_download": "2018-06-19T14:21:20Z", "digest": "sha1:UXLRGEAVNXZV65MXUE5NRLWZXPPH4GGQ", "length": 10869, "nlines": 214, "source_domain": "isaiamudham.blogspot.com", "title": "இசை அமுதம்: #237 மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி", "raw_content": "\nஅமுதான திரைப்பாடல்களுக்கு: இசை அமுதம் வானொலி\n#252 யமுனா நதிக்கு வந்து - கண்ணே கலைமானே\n#251 நீதானே எந்தன் பொன் வசந்தம் - நினைவெல்லாம் நித...\n#250 பனி விழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா\n#249 ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - நினைவெல்லாம் நி...\n#248 கொட்டுக்களி கொட்டு நாயனம் - சின்னவர்\n#247 அந்தியில வானம் - சின்னவர்\n#246 கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது\n#245 மந்திரம் சொன்னேன் வந்துவிடு - வேதம் புதிது\n#244 புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது\n#243 சந்திக்கத் துடித்தேன் பொன்மானே - வேதம் புதிது...\n#242 அன்பே வா அருகிலே - கிளிப்பேச்சு கேட்க வா\n#241 அன்பே வா அருகிலே - கிளிப்பேச்சு கேட்க வா\n#240 உருகினேன் உருகினேன் - அண்ணே அண்ணே\n#239 மானாட கொடி பூவாடும் - முதல் வசந்தம்\n#238 கல்யாணத் தேன் நிலா - மௌனம் சம்மதம்\n#237 மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி\n#236 மானே மரகதமே - எங்க தம்பி\n#235 கண்ணே இன்று கல்யாணக் கதை - ஆணழகன்\n#234 மானே நானே சரணம் - செந்தூர பாண்டி\n#237 மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி\nபாடியவர்கள்: மனோ & மின்மினி\nஆ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி\nமகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி\nமணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா\nபெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா\nமகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு த��டுதய்யா\nஆ: பூங்காத்து வீசுது.. அனலைப் பூசுது\nபொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா\nபெ: தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்\nதாலாட்டுப் பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா\nஆ: சேலை கட்டும் நந்தவனம் நீயா.. செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா\nபெ: கண்ணுக்குள்ளே காதலெனும் தீயா.. சின்ன இடை தேய்வதென்ன நோயா\nஆ: கட்டியணைச்சா.. முத்தம் பதிச்சா.. நோய் முழுக்கத் தீர்ந்துவிடும் வாம்மா.. ஹோ..\nபெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா\nமகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா\nமணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா\nஆ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி\nமகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி\nபெ.குழு: துரு ருருருரு ருருருரு ருரு ருருருரு ருருருரு..\nதுரு ருருருருருரு ருரு.. துரு ருரு ருருருருருரு..\nபெ: கல்யாண மாப்பிள்ளை.. எனை நீ பார்க்கலை.. கண் மூடி நாணத்திலே நிக்கலாமா\nஆ: ஊரெங்கும் தோரணம்.. நடக்கும் ஊர்வலம்.. உன்னோட கன்னத்திலே வைக்கலாமா\nபெ: அந்தியிலே சந்தனத்தைப் பூச.. ஆசைகளைக் கண்களிலே பேச\nஆ: சேலையிலே நீ விசிறி வீச.. காலையிலே பார்த்த கண்ணுக் கூச\nபெ: என்ன சுகமோ.. எப்ப வருமோ.. என்னென்னவோ பண்ணுதய்யா ஆசை.. ஓ..\nஆ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி\nபெ: மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா\nஆ: மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா\nபெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா\nஆ: மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி\nஅமுதம் செய்தோர் 1990's, இளையராஜா, மனோ, மின்மினி\nஇந்தப் பாடல் பிடித்திருந்தால் பகிருங்களேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12782&id1=9&issue=20171013", "date_download": "2018-06-19T14:39:34Z", "digest": "sha1:DOSQILMMNW42DUIERJSL2DP4AUBLAWCT", "length": 3732, "nlines": 33, "source_domain": "kungumam.co.in", "title": "செல்ஃபீ கல்யாணம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமேரேஜ் செய்ய பக்கா வேவ்லெங்க்த்தில் இன்று சரியான ஜோடி கிடைப்பது ஈஸி டாஸ்க்கா என்ன இத்தாலி லேடி லாரா மெசி இதுபோன்ற சிச்சுவேஷனில் செம தில் முடிவு எடுத்திருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த நாற்பது வயது மாடல் பெண் லாரா, பனிரெண்டு ஆண்டு ரிலேஷன்ஷிப் முறிந்தவுடன் இன்ஸ்டன்ட்டாக தன்னைத்தானே செல்ஃப் கல்யாணம் செய்துகொண்டார்.\nஇல்லீகல் திரும���மான இதற்கும் 70 கெஸ்ட்டுகள் வந்திருந்து ஃபங்ஷனை பரவசப்படுத்தியுள்ளனர். ‘‘என் ஃப்யூச்சர் இன்னொருவரை சார்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. திருமணத்திற்காக என் வாழ்வின் சந்தோஷத்தை தியாகம் செய்ய முடியாது. எனவே என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் அறிவித்துவிட்டே என்னை நானே திருமணம் செய்துகொண்டேன்’’ என அதிரடியாக நாளிதழில் தில் பேட்டி கொடுத்து பலரையும் ஷாக் அடிக்க வைத்திருக்கிறார்\nகிராண்ட் லுக் துணிகள் வாடகைக்கு கிடைக்கும்\nமீன லக்னம் - தனித்து நிற்கும் குரு தரும் யோகங்கள்13 Oct 2017\nநாங்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் சென்று குடியேறியவர்கள் அல்ல. அந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_153872/20180215190849.html", "date_download": "2018-06-19T14:00:47Z", "digest": "sha1:4KX5ELOIVBJ7CCBYEVLQGJCXG6DC33US", "length": 9935, "nlines": 72, "source_domain": "nellaionline.net", "title": "மேல்மருவத்துாரில் புதிய சாலையை ஆட்சியர் திறந்து வைத்தார் : பங்காரு அடிகளாரி்டம் ஆசி பெற்றார்", "raw_content": "மேல்மருவத்துாரில் புதிய சாலையை ஆட்சியர் திறந்து வைத்தார் : பங்காரு அடிகளாரி்டம் ஆசி பெற்றார்\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமேல்மருவத்துாரில் புதிய சாலையை ஆட்சியர் திறந்து வைத்தார் : பங்காரு அடிகளாரி்டம் ஆசி பெற்றார்\nமேல்மருவத்துார் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் திறந்து வைத்தார்.தொடர்ந்து சித்தர்பீட அமாவாசை வேள்வியில் பங்கேற்று அருட்திரு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.\nமேல்மருவத்துார் ஏரிக்கரையில் அமைந்துள்ள மகாத்மாகாந்தி சாலைக்கும் ஆதிபராசக்தி மருத்துவமனை சாலைக்கும் இடையே 8லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று மதியம் 3.15 மணிக்கு திறந்து வைத்தார்.\nஇந்த சாலை காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சித்தாமூர் ஒன்றியம் மேல்மருவத்துார் ஊராட்சி தன்னிறைவு திட்டத்தின் கீழ் கட்டப்ப ட்டது. முன்னதாக மாலை 3 மணிக்கு மேல்மருவத்துார் வந்த ஆட்சியரை மேல்மருவத்துார் ஆதிபராசக்திஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் துணை தலைவர்கள் கோ.ப அன்பழகன் மற்றும் கோ.ப செந்தில்குமார் ஆகியாேர் பாென்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து வரவேற்றனர். மாலை 3.15 மணிக்கு புதிய சாலையை திறந்து வைத்த ஆட்சியர் பின்னர், பாரதியார் சாலை என்னும் புதிய பெயர்பலகையையும் திறந்து வைத்தார்.\nபின்னர் 4 மணிக்கு சித்தர்பீ்டம் வந்த ஆட்சியரை சித்தர்பீட பொறுப்பாளர்கள் வரவேற்றனர். கருவறை அம்மன், புற்று மண்டபம், கன்னிக்கோவில், நாக பீடம் அதர்வண பத்திரகாளி சன்னதிகளில் பயபக்தியுடன் வழிபட்ட மாவட்ட ஆட்சியர் சித்தர்பீடத்தின் பின்புறமுள்ள அருட்கூடத்தில் ஆன்மிக குரு அருட்திரு பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்.\nஇன்று மாசி மாத அமாவாசை நாளாக இருந்ததால் சித்தர்பீடத்தில் வழக்கமான அமாவாசை வேள்வியை மாலை 4.30 மணிக்கு ஆன்மிககுரு அருட்திரு பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இவ்வேள்வியில் 60 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வேள்வியிலும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.\nஓம் சக்தி ஓம் சக்தி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகலை,அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் ஏன் : வஉசி கல்லுாரி முதல்வர் விளக்கம்\nஜெயலலிதா குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது உளறல் அல்ல... உண்மை: ராமதாஸ் கருத்து\nஅரசு டவுன் பஸ்சில் இந்தியில் பெயர் பலகை வைத்த விவகாரம்: கண்டக்டர் மீது நடவடிக்கை\nகத்தியுடன் பஸ்களில் மாணவர்கள் ரகளை எதிரொலி : கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு - தீவிர சோதனை\nஎஸ்வி சேகரை கைது செய்யாவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படும்: பாரதிராஜா எச்சரிக்கை\nசசிகலா கணவர் நடராஜனின் இறப்புச்சான்றிதழை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோட்ட தினகரன்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-antony-yaman-expected-on-february-116123100057_1.html", "date_download": "2018-06-19T14:14:04Z", "digest": "sha1:I7NWRVFJXL2ISKPYP65HPHN6KBP3RJQV", "length": 9305, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிப்ரவரிக்கு வர்றார் எமன் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிச்சைக்காரன், சைத்தான் படங்களுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரும் படம், எமன்.\nஒரு படத்துக்கு எதிர்மறை பெயர் வைக்கவே அஞ்சும் நிலையில், தொடர்ச்சியாக எதிர்மறை தலைப்புகளாக வைத்து கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இதற்காகவே ஒரு கறுப்பு சால்வையை இவருக்கு போர்த்தலாம்.\nஇவரது அடுத்தப் படம் எமன். பிப்ரவரி மாதம் எமனை இறக்கிவிட தீர்மானித்துள்ளார். இந்தப் படத்தின் சிறப்பு, முதல்முறையாக இந்தப் படத்தின் தயாரிப்பில் விஜய் ஆண்டனியுடன் லைக்காவும் கை கோர்த்துள்ளது.\nசைத்தான் படத்தின் அடுத்த 4 நிமிடங்கள் (வீடியோ)\n2.0 First Look வெளியீட்டு விழா\nடிசம்பர் 1 வெளியாகும் சைத்தான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/01/blog-post_7.html", "date_download": "2018-06-19T14:54:58Z", "digest": "sha1:4Y4QEYFKLOR6Q4RH45KNMHXXT3YHIMQL", "length": 16845, "nlines": 182, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: இதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள்", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nஇதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள்\nஇதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள்\nஇதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள்\nஇதயத���தில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் உயர் இரத்தஅழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, தவறான\nஉணவுப்பழக்க வழக்கங்கள், சமுதாய மாற்றங்கள், புகைப்பிடிக்கும் பழக் கம் மற்றும் குடிப்பழக்கம். சீரான உடற்பயிற்சி மற் றும் உணவு பழக்க வழக்கங்களின் மூலம் ஆரோக் கியமான இதயத்தை பெறலாம்.\nஓட்ஸ் என்றதுமே நமது நினைவுக்கு வருவது உடல் எடையை குறைக்கும் என்பதுவே, அதுமட்டுமின்றி இதயத்திற்கும் சிறந்த உணவாக உள்ளது. இதய நோயாளிகள் இதனை காலை உணவிற்கு எடுத்துக் கொள்ளலாம், கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதுடன், சீரான எனர்ஜி யையும் தருகிறது. கோதுமை, பார்லி, பருப்பு மற்றும் தானிய வகைகள் இதயத்திற்கு சிறந்த உணவாகும்.\nஇவைகளில்உள்ள நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சி டன்டுகள் மற்றும் மெக்னீசியம் இதயத்தின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. தக்காளியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமசத்துக்கள் இதய நோய்கள் மற்றும் இரத்த திட்டுகளின் பாதிப்பை குறைக்கிறது. பாதாமில் உள்ள ஒமோகா-3 கொ ழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ, நார்ச் சத்துக் கள் மற்றும் மக்னீசியம் இதயநோய்களை குறைப்பதுடன், மிகச்சிறப்பான இயக்கத்திற்கு உதவுகிறது.\nஎனவே பழச்சாலட்டுகள், மில்க்ஷேக்குகள் மற்றும் வெறுமனேகூட சாப்பி டலாம். இதே போன்று வால்நட்டில் உள்ள வைட் டமின் இ, நார்ச்சத்துக்கள், மெக்னீசியம் இருப்ப தால் இதயத்திற்கு சிறந்த உணவாகும். பச்சை இலைக் காய்கறிகளில் குறைந்தளவே கொழுப்பு மற்றும் கலோரிகள் இருப்பதால் ஆரோக்கியமா ன இதயத்திற்கு சிறந்த உணவுகளாக உள்ளன. இவைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் உணவி ல் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய நோய்களிலிருந்து விடுபடலாம்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nபொது அறிவு கேள்வி பதில்கள்\n‘மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும் . . .\nஆயுள் கூட ஆயிலை குறை\nஅலர்ஜி ஏற்பட்டால் . . .\nவியர்வை துர்நாற்ற‍ம் நீங்க, நீங்க‌ உண்ண‍வேண்டிய உண...\nவீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்க...\nவேலைக்கான நேர்காணல் (இன்டர்வியூ)-ல் கேட்கப்படும் க...\nதியானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவைகள்...\nஇதய தசை நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்\nவெற்றி என்பது ஒரு அடையாளமா அல்லது இயல்பாகவே ஒரு ச...\nஆண்களின் கண்களுக்கு பெண்கள் எப்போதெல்லாம் அழகாக தெ...\nகடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் தியானம் செய்ய வே...\nகண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் – வேதனையில்...\nஉங்களின் தினசரி வாழ்க்கையை அழகான வரைபடமாக மாற்ற\nகருணாநிதிக்கு அளித்த மடி பிச்சையால்\nநீங்கள் எல்லோரிடத்திலும் இனிமையாகப் பழகும் அரிய மன...\nமார்க்கெட்டிங் கான்செப்ட்ஸ் (Marketing Concepts) எ...\nதமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிட...\nதினமும் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்த உணவை குழந்தை...\n\"கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை..\"\nஓட்டுப்போடுவது மட்டும் உங்கள் கடமை அல்ல‍. . . \nஜப்பானைப் பற்றிய அரிய அற்புதத் தகல்கள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப...\n – இவைகள் வரிகள் அல்ல‍, இதயத...\n – (விரல்கள் எனும் உளி...\nகாமராஜரை பற்றி கருணாநிதி அவர்களின் அரசியல் நாகரிகம...\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய.............\nஉங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்...\nஉங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்...\nமுஸ்லிம் அமைப்பு ரூ.15 லட்சம் நன்கொடை, ராமர் கோவில...\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந...\nவெற்றிக்கு வித்திடும் விவேகமான வீரிய வரிகள்\nஎன்ன காரணத்துக்காகக் கச்சத்தீவு இலங்கைக்கு தானம் க...\nஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான ‘PETA’ பற்றிய அதிர்ச்...\nஇசைஞானியின் இசையில் பிறந்த பாடல்களும் – ராகங்களும்...\nHAPPY PONGAL - பொங்கல் வாழ்த்து‏\nமச்சம் – பல அரிய தகவல்கள்\nஅதிசய கோபுரம், வழிபாடு நடைபெறும் அபூர்வ‌ ஆலயம்\nஉடலுக்கும் உள்ள‍த்திற்கு உற்சாக சுகம் தரும் ஒன்பது...\n – (கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்)\nபெண்களின் கண்களுக்கு அழகுசேர்க்கும் கண் மை தடவுவதி...\nஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்...\nதமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள...\nநம் வாழ்வில் உண்டாகும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மக...\n“ஓம்” என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளி வருவதாக நாச...\nவிடா முயிற்சி, தொடாதது எதுவும் இல்லை\nவியாபார விருத்திக்கு வித்திடும் மணக்கால் நங்கையாரம...\nATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எ...\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nந‌லமு���ன் வாழ, நடை பழுகு\nஎந்த திசையில் தலை வைத்து படுக்க கூடாது\nபெண்களுடன் பழகும் எல்லா ஆண்களுக்கும் கிடைத்த அனுபவ...\nசீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு சம்பவம்\nஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்\n“கோபம்கூட ஒருவித ஆரோக்கியமான உணர்வு\nபாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அ...\nபேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பையும் பாலில் கலந்...\nகண்களுக்கு அழகூட்டும் கண் இமைகள்\nஇதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உண...\nபருப்பு, சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை ...\nஒரு பெண்ணால், ஓர் ஆணின் வாழ்வில் ஏற்படும் தாக்க‍ங்...\nஉங்களில் ஒருவருக்குத்தான் இந்த 1000 ரூபாயைத் தருவே...\nகோழிமுட்டையை உடைத்து சமைத்த‍முருங்கை கீரையில் போட்...\nநமது ஆலயங்கள் அனைத்துமே தனிச் சிறப்பு வாய்ந்தவை\nமொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபா...\n2015ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய+சொதப்பிய டாப் ...\nஇது ஒரு நாள் உணவும‌ல்ல‍. தினமும் சாப்பிடக்கூடிய உண...\nதாரை தப்பட்டை நெகிழ வைத்த இளையராஜா- பாடல்கள் ஒரு ப...\nஉலகமே வியந்த‌ ஒரு மாவீரனின் கடைசி நிமிடங்கள்\nநவக்கிரக கோவில்களை ஒரே நாளில் தரிசிக்க, ஆன்மீக சுற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogging.blogspot.com/2006/12/how-to-readwrite-in-tamil.html?showComment=1178179080000", "date_download": "2018-06-19T14:39:42Z", "digest": "sha1:QGBFBSN5QAXERHWS6AXNVB4SEZLD5S5G", "length": 40552, "nlines": 278, "source_domain": "tamilblogging.blogspot.com", "title": "தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்: How to Read/Write in Tamil ..", "raw_content": "\nதமிழ் வலைப்பதிவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைச் செய்யவே இந்த உதவிப் பக்கம்\nKey board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்\nஇணையத்தில் முதன்முறையாக தமிழ் உபயோகிக்க துவங்கும் பெரும்பாலானோரின் முதல் கேள்வி தமிழிலுள்ள பக்கங்களை எவ்வாறு படிப்பது, தமிழ் பக்கங்களை படிக்க என்னென்ன Fontகளை தரவிறக்கம் செய்யவேண்டும், தமிழில் எழுதுவது எப்படி, தமிழுக்கென தனி Keyboard இருக்கிறதா என்பதாகத்தான் இருக்கும். கில்லிக்காக Voice on Wings எழுதிய இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பதால் இங்கே மீள்பதிவிடுகிறோம். நன்றி Gilli & Voice on Wings :)\nமேற்கூறிய வழிமுறையைக் கையாண்டு (அல்லது அப்படியெல்லாம் எதுவும் செய்யாமலேயே), இதைப் படிக்கும் வசதி��ைப் பெற்று விட்டீர்கள். இனி, தமிழ்ப்பதிவுகளில் (i.e. Tamil blogs) உங்கள் கருத்துக்களை, தமிழிலேயே பதிக்க விரும்புகிறீர்கள். அது மட்டுமல்லாமல், நீங்களும் ஒரு தமிழ்ப்பதிவைத் தொடங்கி, தொடர்ந்து எழுதவும் விரும்புகிறீர்கள். ஆனால் தமிழில் தட்டச்சு (typing) செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. அப்படியென்றால் மேற்கொண்டு படியுங்கள்.\nமுதல் கட்டம்: மிகவும் எளிதான வழி இவ்வலைப்பக்கத்திலுள்ள சுரதாவின் 'புதுவை' தமிழ் editorஐப் பயன்படுத்துவதே. இதில் romanized எனப்படும் ஒலியியல் முறையில் தட்டச்சு செய்யலாம். (இம்முறையை, 'அஞ்சல்' என்றும் குறிப்பிடுவதுண்டு) அதாவது, ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே, அவைகளுக்கு நிகரான ஒலிகளைக் கொண்ட தமிழ் எழுத்துக்களைப் பெறலாம். எப்படி என்று பார்ப்போம்.\nதமிழெழுத்துக்களும், அடைப்புக்குறிகளுக்குள் அவற்றைப் பெறுவதற்கான ஆங்கில எழுத்துக்களும், கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\nகிரந்த எழுத்துக்கள்: ஜ்(j), ஸ்(S), ஷ்(sh), ஹ்(-h), க்ஷ்(ksh), ஸ்ரீ(Srii or SrI)\nஉயிர்மெய்யெழுத்துக்கள்: இவற்றைப் பெற, மெய்யெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்தை தட்டச்ச வேண்டும். உதாரணம்,\nஇந்த அடிப்படையில், எல்லா உயிர்மெய்யெழுத்துக்களையும், கிரந்த வரிசை எழுத்துக்களையும் (ஜ, ஜா, ஜி, ஜீ, etc.) பெறலாம்.\nஉற்று நோக்கினால், இதைக் கற்றுக் கொள்வது மிக எளிது என்பது புலப்படும். காரணம், தட்டும் ஆங்கில எழுத்துக்கும், கிடைக்கப்பெறும் தமிழெழுத்துக்குமுள்ள ஒலி ஒற்றுமை. ஒரு சில எழுத்துக்களைத் தவிர, இதில் பெரிதாக மனப்பாடம் செய்ய எதுவுமில்லை. முதல் கட்டமாக, இதைக் கொண்டு நீங்கள் தமிழில் தட்டச்சுவதற்கு பயிற்சி பெறலாம். இதுபோல், வேண்டிய தமிழ் வாக்கியங்களை உருவாக்கி, அவற்றை copy செய்து கொண்டு, அவற்றை வேண்டிய இடத்தில் ஒட்டி (paste), உங்கள் கருத்துகளை தமிழிலேயே வெளியிடலாம்.\nஇரண்டாவது கட்டம்: இப்போது நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய போதிய பயிற்சி பெற்று விட்டீர்கள். வலைப்பதிவு விவாதங்களிலும் தமிழிலேயே உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறீர்கள். இருந்தும், சொந்தமாக ஒரு வலைப்பதிவு இருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று எண்ணுகிறீர்கள். அப்படியென்றால் உங்கள் கணினியில் (computer / PC) தமிழ் தட்டச்சுக் கருவியை (Tamil typing tool) நிறுவுவதற்கான நேரம் வந்து விட்டதென்று பொருள். இன்று பலரும் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு கருவி தமிழா குழுவின் 'எ-கலப்பை'யாகும் (அதாவது, எலக்டிரானிக் கலப்பை). இதனை இங்கிருந்து download செய்து நிறுவிக்கொள்ளலாம். இதைக் கொண்டு, browser, notepad, word processor, email client போன்ற பலவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம். Alt+2 விசைகளை அழுத்தினால், உங்கள் keyboard தமிழுக்கு மாறும். மறுபடி Alt+2 அழுத்தினால், திரும்பவும் ஆங்கிலத்துக்கு மாறிக்கொள்ளும்.\nமூன்றாவது கட்டம்: ஒலியியல் / romanized / அஞ்சல் முறையை நன்கு பழகி விட்டீர்கள். ஆனால், கொஞ்சம் எழுதுவதற்குள் அயர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. ஒரு எழுத்தைப் பெறுவதற்கு நான்கைந்து விசைகளை அழுத்த வேண்டியுள்ளது. இவ்வாறாக, சிறு கட்டுரைகளை எழுதுவதற்கும் அதிகமான நேரம் செலவாகிறது. இதற்குத் தீர்வு 'தமிழ்நெட் 99' எனப்படும் தமிழ் தட்டச்சு முறையைப் பயின்று கொள்வதே. அதைப்பற்றி இந்த வலைப்பக்கத்தில் காணலாம் (ஒரு பயிற்றுக் கருவியும் வழங்கப்பட்டுள்ளது இப்பக்கத்தில்). தமிழ்நெட் 99 முறையில் தட்டச்சுவதற்கு தமிழாவின் எ-கலப்பை (தமிழ்நெட்99) எனப்படும் கருவியை download செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். இது, செயல்பாட்டில் எ-கலப்பை(அஞ்சல்)ஐ ஒத்ததே. தமிழெழுத்துகளுக்கான விசைகள்தான் மாறும். இதில் பயிற்சி பெற்றால் வெகு வேகமாக தமிழில் தட்டச்ச முடியும், அயர்ச்சியும் ஏற்படாது.\nநான்காவது கட்டம்: மேலே குறிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றியதால், தமிழ்க்கணிமை (Tamil computing) உங்கள் வாழ்வில் ஒரு இன்றியமையாத அம்சமாகி விடுகிறது. அப்படியிருக்கையில், உங்களுக்கு வாரக்கணக்கில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது, அல்லது அலுவலகத்தில் அதிகமான நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. இடையிடையே தமிழ்ப்பதிவுகளைப் படிக்கின்றீர்கள். ஆனால் தமிழில் தட்டச்சுவதற்கு வேண்டிய கருவிகளெல்லாம் இத்தகைய பொதுவிடங்களில் கிடைக்காததால்், உங்களால் விவாதங்களில் முழுமையாகப் பங்கு பெற முடிவதில்லை. அல்லது உங்கள் அனுபவங்களை / எண்ணங்களை சுடச்சுட உங்கள் வலைப்பதிவில் இட முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் தமிழாவின் TamilKey Firefox Extension. இதற்கு Firefox browser நிறுவப்பட்டிருக்க வேண்டும். அதன் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து் வருவதால், நீங்கள் பயன்படுத்தும் பொதுக் கணினியில் அது நிறுவப்பட்டிருப்பது சாத்தியமானவொன்றே. அதன் மீது மேலே குறிப்பிட்ட extensionஐ நிறுவிக் கொண்டால��, பிறகு எ-கலப்பையைப் போலவே தமிழில் தட்டச்சலாம். இது 10KBக்கும் குறைவாகயிருப்பதால், ஒரு நொடியில் இதை நிறுவிக் கொள்ள முடியும். (குறிப்பு - இதை Firefoxக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். MS Word, Notepad போன்றவைகளுடன் இதைப் பயன்படுத்த முடியாது). F12 விசையை அழுத்தினால் தமிழ்நெட்99 செயல்பாட்டைப் பெறலாம். Ctrl+F12 விசைகளை அழுத்தினால் romanized / அஞ்சல் செயல்பாட்டைப் பெறலாம். F9 விசையைக் கொண்டு ஆங்கிலம் - தமிழ், இவற்றில் ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிக்குத் தாவிக் கொள்ளலாம். இவ்வாறு, நீங்கள் பொதுக்கணினிகளிலிருந்தும் தமிழில் உங்கள் கருத்துகளை / படைப்புகளை அளிக்க வாய்ப்புள்ளது.\nLabels: தமிழ் உள்ளீடு, தமிழ் உள்ளீடு்\nஉங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இணையத் தமிழ்ச் சேவை.\nவலைப்பதிவின் நோக்கம் அருமை. தமிழ் மட்டும் அறிந்நவர்கள், தமிழ் வலைப்பதிவர்கள் ஆகியோருக்கு நல்ல தகவல் ஆதாரம். இது போன்ற உதவிப் பதிவுகள், இடுகைகள் வரத் தொடங்கி இருப்பது, தமிழ் வலைப்பதிவு உலகம் அடுத்த கட்டத்துக்கு போவதை தான் தெரிவிக்கிறது. தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள் என்று இன்னும் கொட்டை எழுத்தில் கூட போடுங்கள். அதை விட அருமையானது வேறொன்றுமில்லை. தமிழ்கீ நீட்சியை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.\nஇது குறித்த என் இடுகை -\nசெல்லா, தமிழ் விசை நீட்சி மாற்றப்பட்டிருப்பதாக அறிகிறேன். Shortcut keys Alt+F8 to Alt+F12 ஆகிய விசைக் கலவைகளை முயன்று பாருங்கள்.\nஉங்கள் சேவை பாராட்டக்கூடியது. எனக்கு ஒரு சிறு சந்தேகம் என் வலைப்பூவில் நான் வெளியிடும் ஒவ்வொரு பதிப்பும் ஒரே பக்கத்தில் வருகிறது பேக்லிங்க் கிட் என்றுதான் உள்ளது தயவு செய்து பதில் அளிக்கவும்.\nதங்களின் இந்த பதிவு மிக உபயோகமானது. மிக விவரமாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்.\nஆனாலும், இரண்டு குறைகளை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nநீங்கள் புதிதாக தமிழில் டைப்பிங் கற்கும் மாணவர்களுக்கு டிரான்ஸ்லிட்ரேஷன் வழியிலேயே டைப்பிங் பழக்குவது மிகவும் தவறாகும். தமிழில் தட்டச்சு செய்ய மிகச்சுலபமான முறை டாம்99 முறையே. இதைப்பற்றி நீங்கள் அறியவில்லை என்று நினைக்கிறேன். டாம்99 முறை தமிழ் தட்டச்சு நுட்பத்தில் ஒரு சாதனை. ஷிப்ட் விசைகள் உபயோகிக்காமலே அற்புதமாக ஒரு 40% வேகமாக சுலபத்தில் தட்டச்சு செய்ய முடி��ும். இதை நீங்கள் தெரிவிக்காமல், புதியவர்களை தவறான, கடினமான, பிழைக்கு வாய்ப்பளிக்கும் இந்த முறையை சொல்லிக்கொடுப்பது மிகவும் தவறு.\nஇரண்டாவதாக, என் ஆழ்ந்த குறை இந்த தமிழ் தட்டச்சு செயலிகளில் புதிய ஆராய்ச்சிகள் தீவிரமாக ஒன்றையும் காணோம். ஒருங்குறி யூனிகோட் 2.0 பாகம் வெளியாகி சில ஆண்டுகள் ஓடிவிட்டன. இதில் புதிதாக பல எழுத்துருக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவை இன்னும் ஒரு செயலிகளிலும் சேர்க்கப்படவில்லை. இதனால், எல்லா செயலிகளும் முழுமை பெறாமலேயே நிற்கின்றன.\nஇந்த செயலிகளில் பல மேம்பாட்டுகள் தேவை. எழுத்துருக்களின் கெர்னிங் முதலிய சிறப்பம்சங்களிலும் மேம்பாட்டுகள் தேவை. ஒருங்குறியில் எழுத முடியும் என்ற ஒரு நிலை முதல் வெற்றி. ஆனால், அதனோடே நாம் நின்றுவிட்டோமோ என்று தோண்றுகிறது. டாம்99 கடைசி வெர்ஷன் வந்த 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. மேலே மேம்பாட்டுகள் ஒன்றுமில்லை.\nஇதை நான் போன் வருடம் என பதிவில் போட்டு இருந்தேன்.\nso credit எனக்குதான், எனக்குதான் :)))).\nTSCu_Paranar பாண்ட்ல் சில பிரச்சனைகள் உள்ளது. தமிழ்ல்லாத மற்ற பக்கங்கள் சரியாக Render ஆகாது. இதற்கு தீர்வாக stylish அல்லது greashmonkey extensionஐ யூஸ் பண்ணலாம். நான் stylish யூஸ் பண்ணுகிறேன். அதில் ஒரு புது ஸ்டைல் create பண்ணி அதில் நாம தமிழ் பக்கங்களை மட்டும் சேர்த்துகொள்ளவேண்டும்(மேலே பதிவில் உள்ள பாண்ட ஸ்டைலுடன்).\nயக்கா http://muralinz.blogspot.com/ இதிலே ஓருத்தர் எயீதி இருக்கார் பாருங்கா,அத்தே ஓரு தபா படிங்க.\nநான் தற்போது inscript method-ல் டைப்பிங் செய்து வருகிறேன். பயன்படுத்தும் software, keyman 6.0. ஆனால் எ-கலப்பையில் எனது inscript keyboard 'kmn' file work ஆகவில்லை. இதனால் அலுவலகம் தவிர வேறு இடங்களில் என்னால் தமிழில் டைப் செய்ய முடியவில்லை.\nஎ-கலப்பையில் inscript typing method-க்கான kmn file-ஐ யாராவது வடிவமைத்துத் தர முடியுமா கட்டணங்களைச் செலுத்தத் தயாராக இருக்கிறேன்.\nஇன்று நான் இருக்கும் சூழ்நிலையில் இந்த typing method-ஐ மாற்றிக் கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். வருந்துகிறேன்..\nஇப்போது எனக்கு மேற்கண்ட பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் தயவு செய்து யாராவது உதவுங்கள்..\n//எ-கலப்பையில் inscript typing method-க்கான kmn file-ஐ யாராவது வடிவமைத்துத் தர முடியுமா\nஇதை முயற்சி செய்தால் நீங்களே செய்யலாம். ஏதாவது ஒரு KMX பைலை காப்பி பண்ணி அதை Notepadல் திறந்து தங்களின் தேவைக்கேற்ப மாற்றிகொள்ளுங்கள். இதை Keymanனுடன் இனைக்கும் shortcutகீஸ்தான் சிறிது கடினமாது என எண்ணுகிறேன்.\nராஜூ - எ-கலப்பை நிறுவ இயலாவிட்டால், Firefox உலாவியில் தமிழ் விசை நீட்சி நிறுவிக் கொண்டும் தமிழ்த் தட்டச்சு செய்யலாம். Firefox ஒரு முக்கியமான உலாவி என்பதால் இதை நிறுவதற்கான அனுமதியை நீங்கள் எளிதில் உங்கள் அலுவலகத்தில் கேட்டுப் பெறலாம்.\nஐய்யா, தயவு செய்து இந்த பக்கத்தை கூகிள் தேடலில் ் முதல் பக்கட்த்தில் வரும்படி செய்யுங்கள் for the search on tamil fonts\nகொக்கி, கூகுள் தேடலில் முதற்பக்கத்தில் வருவது நம் கையில் இல்லை. சில கூடுதல் குறிச்சொற்களைப் பக்கத்தில் சேர்க்க முயல்கிறோம். இந்தப் பக்கத்துக்குப் பலரும் இணைப்பு கொடுக்கும்போதும் இப்பக்கத்தின் கூகுள் தரம் உயரும்.\nஅது சரி நல்ல பதிவுதம\nநன்பரே இந்த பக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஎனக்கு தங்கள் உதவி தேவைப்படுகிறது,\nநான் Tamil Unicode TW Anbuselvan என்ற font மூலமாக இதுவரை பிளாக்குகளில் எழுதிக் கொண்டு வருகிறேன். எனக்கு புதிய தட்டச்சு வழிமுறைகளான எ கலப்பை (தமிழ்நெட்,99) போன்ற புதிய வடிவங்களில் தட்டச்சு செய்ய இயலவில்லை.\nபழைய தட்டச்சுக் கருவிப் பயன்பாடு (ய,ள, ன,க) முறையில் அதிகம் பழக்கம் உள்ளதால் என்னால் பாமினி, அஞ்சல் போன்ற எழுத்துருக்களில் வடிவமைக்க முடியவில்லை.\nபழைய தட்டச்சு வடிவத்தில் key board பதிவிறக்கம் செய்து கொள்ள எந்த முகவரியைத் தொடர்பு கொள்ள வேண்டும். Tamil Unicode TW Anbuselvan Font எந்த முகவரியில் கிடைக்கும்\nதகவல் தந்தால் மிக உதவியாக இருக்கும்.\nஉங்கள் சேவைக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள்.தமிழ் கூறும் நல் உலகம் உங்களை பாராட்டி மகிழும்.nellaikanna\noh.. wow.. உண்மையிலேயே மிகவும் பயனுள்ள பதிவு இது.. நீண்ட நாட்களாக, firefox ் ல் சரியாக படிக்கமுடியாமல் ie வைத்து திணறிக்கொண்டிருந்தேன்.. இப்போது firefox லேயே சரியாக படிக்க முடிகிறது.. நன்றிகள் பல.. :-) உங்கள் சேவை இன்னும் தொடரட்டும்..\nநான் இ-கலப்பை-அஞ்சல் எழுத்துரு உபயோகிக்கிறேன்.\nஇ கலப்பையில் இரு தேர்வுகள் இருக்கின்றன- யூனிகோடு தமிழ் மற்றும் டி எஸ் சி அஞ்சல்-இவை முறையே ALT+2 மற்றும் ALT+3 விசைகளால் தேரிந்தெடுக்கப் படுகின்றன.\nயூனிகோடு தமிழ் தேர்ந்துடுக்கும் போது தமிங்கிலத்தில்-அஞ்சல் விசைப்பலகை-அடிக்க முடிகிறது.\nஆனால் டாம்99 தேர்ந்தெடுத்தால்-அஞ்சல் விசைப்பலகை வேலை செய்ய மாட்டென் என்கிறது.\nஇ-கலப்பையில்-அஞ்சல்,மற்றும் டாம்99 விசைப் பலகைகளை ஒரே நேரத்தில் நிறுவி,வேண்டிய விசைப் பலகையை ALT விசை கொண்டு மாற்றிக் கொள்ளும் வசதி சாத்தியமா\nஅறிவன், நீங்கள் கேட்டுள்ளபடி எ-கலப்பையில் காண் விசைப்பலகையை அடுத்த எ-கலப்பை பதிப்பிலேயே தர நினைத்திருக்கிறோம்.\nஎ-கலப்பையில் ஒரே நேரத்தில் அஞ்சல், தமிழ்99 ஆகியவற்றை நிறுவ முடியாது. ஒன்றை நீக்கியே இன்னொன்றை நிறுவ முடியும். அடுத்தடுத்த பதிப்புகளில் உங்கள் தேவை சாத்தியமாகலாம்.\nஒரே நேரத்தில் இது போல் மாற்றி மாற்றி பயன்படுத்த விரும்பினால், firefox tamilkey நீட்சி, NHM writer போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.\n//////ஒரே நேரத்தில் இது போல் மாற்றி மாற்றி பயன்படுத்த விரும்பினால், firefox tamilkey நீட்சி, NHM writer போன்றவற்றைப் பயன்படுத்தலாம்./////////\nநீங்கள் குறிப்பிட்ட விதயங்களுக்கான,விளக்கங்கள்,சுட்டிகள் இருப்பின் அறியத் தரவும்.\nஎன்ற முகவரியில் இருந்து NHM writerஐப் பதிவிறக்கலாம். நன்றி.\nபதிவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்\nபுது ப்ளாக்கர் மேம்பாட்டுக் கருவி\nகூகுள் வலைப்பதிவுத் தேடல் (1)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\ncomments - பின்னூட்டம் / மறுமொழி\nபுதிய பதிவர்கள் தேடும் விடைகள்\nBlogger கணக்கை துவக்குவதும் பதிவிடுவதும்\nவலைப்பதிவுத் தொழில்நுட்ப உதவிக்குழு - ஏன், எதற்கு\nSubscribe to தமிழ் வலைப்பதிவர் உதவிக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2005_08_01_archive.html", "date_download": "2018-06-19T13:57:47Z", "digest": "sha1:7UJ5JCJ67QGJMTWOYD2JG7DR5GBHEQQP", "length": 11981, "nlines": 80, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "8/1/05 - 9/1/05 - Being Mohandoss", "raw_content": "\nஇந்த ஓவியங்களெல்லாம் நான் வரைந்தவை. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் வரைவதுண்டு. அத்துனை நன்றாக இல்லாவிட்டாலும் பார்க்கிறமாதிரி இருப்பதாக நான் நினைக்கிறேன்.\nIn சுய சொறிதல் சொந்தக் கதை\nசிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது யூனிகோடு முறையில் என் ஆசை நிறைவேறுகிறது.\nபாரதியின் பாடல் வரிகளுடன் தொடங்குகிறேன்,\nதேடிச் சோறுநிதந் தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்\nவாடித் துன்ப மிக உழன்று – பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப்பருவ மெய���தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nபாரதியை நினைக்கும் பொழுதே மனதில் வீரம் பொங்கும், அதிலும் மிகக் குறிப்பாக இந்த பாடல் வரிகள். எழுதும் பொழுது அவருக்கு என்ன நிலைமையோ தெரியாது. சமயங்கள் பலவற்றில் நான் எனக்கே சொல்லிக்கொள்ளும் வரிகள் இவைகள். மனதிற்குள் ஒரு நம்பிக்கை வரும். பாரதியின் பல பாடல்கள் என் நிலைமையை உணர்த்தியிருக்கின்றன. அதில் ஒன்று இந்த பாடல் மற்றொன்று, இந்த வரிகள்\nபிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை\nIn சுய சொறிதல் சொந்தக் கதை\nநான் பிறந்தது, வளரந்தது, படித்தது எல்லாமே திருச்சி தான், வரலாற்று முக்கியத்துவமிக்க ஊர். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள். ஒரே ஒரு அக்கா, மோகன வள்ளி. பெயர் மற்றும் இல்லை பலவற்றில் எங்களுக்குள் ஒற்றுமை உண்டு, அதே போல் பல வேற்றுமைகளும் உண்டு.\nஒன்றும் பணக்கார வீடு கிடையாது, சாதாரணமான நடுத்தர குடும்பம் தான் இன்னும் சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் கொஞ்சம் கஷ்டமானவைதான். ஆனால் அவை தேவையில்லை இங்கே. படித்தது அப்பாவினுடைய பள்ளியில் எவ்வளவு நன்மைகள் உண்டோ அதே அளவு தீமையும் இருந்தது. ஓரளவுக்கு படிக்கக்கூடிய மாணவன் நான். படிப்பை தவிர விளையாட்டு, பேச்சு, ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் இருந்ததால். படிப்பில் முதன்மையானவன் இல்லையே தவிர. என்றுமே நான் படிப்பில் பின் தங்கியதில்லை.\nபத்தாம் வகுப்பில் நான் நிறைய மார்க் வாங்குவேன் என்று எல்லோரும் நினைத்த பொழுது, 80 சதவீதம் தான் வாங்கினேன். அதை விட முக்கியமான பன்னிரெண்டாம் வகுப்பில் 70 சதவீதம் வாங்கி பொறியியலின் அத்தனை வாய்ப்புக்களையும் நழுவ விட்டேன். இந்த முறை கூட நான் அதிக மார்க் வாங்குவேன் என்று எதிர்பார்த்தவர்கள் தான் அதிகம்.\nபிறகு நான் வாங்கிய மதிப்பெண்ணுக்கு ஏற்ற மாதிரி கிறிஸ்துராஜ் கல்லுரியில் சேர்ந்தேன். கணிப்பொறி அறிவியல் படிக்க, இங்கே நான் கற்றுக் கொண்டது அதிகம். மூன்று ஆண்டுகள் படித்து முடித்து விட்டு நான் சென்றது புது டெல்லிக்கு வேலை வாங்குவதற்காக. அங்கே நான் தங்கியிருந்தது என்னுடைய சித்தியின் வீட்டில். சாப்பாடிற்கு, தங்குவதற்கு என்று ஒன்றுமே கொடுக்காமல் தான் இருந்தேன். இங்கே கற்றுக் கொண்டது அதிகம். வாழத் தெரிந்து கொண்டேன் என்றால் சரியாக இருக்கும்.\nபிறகு அங்கிருந்து நான் வந்தது பெங்களுருக்கு, இங்கேயும் வேலை காரணமாகத்தான். இங்கே தங்கியது மாமாவின் வீட்டில். இங்கேயும் அனைத்தும் இலவசம். மிகவும் மகிழ்ச்சியான நாட்கள். பிறகு இப்போது கேன்பே சாஃப்ட்வேரில் வேலை பார்த்துக் கொண்டு புனேயில் இருக்கிறேன். இங்கே தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் நானே செலவழித்துக் கொண்டிருக்கிறேன் சொந்தக்காரர்கள் யாரும் அருகில் இல்லாத காரணத்தால்.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/26th-convocation-of-sathyabama-university/", "date_download": "2018-06-19T13:49:55Z", "digest": "sha1:6AFJSWZTPTXJKQHCOUT3YZGDYHIENOJ4", "length": 9725, "nlines": 70, "source_domain": "www.kuraltv.com", "title": "kuraltv – சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 26ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!", "raw_content": "\nசத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 26ம் ஆண்டு பட்டமளிப்பு விழா\nசத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 26ம் ஆண்டு பட்டமளிப்பு விழா\nஇந்திய-சீனா போர் நடைபெற வாய்ப்பில்லை என்றும் இருதரப்பிலும் கலந்து பேசி ஒற்றும�� வரவும் வாய்ப்பு உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடத்த இந்திய அறிவியல் ஆலோசகர் சென்றிருப்பதாகவும் இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சித்துறை தலைவர் கிரிஸ்டோபர் சென்னையில் பேட்டி.\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 26ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சித்துறை தலைவர் கிரிஸ்டோபர் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றி பின்னர் பட்டங்களை வழங்கினார்.\nஉடன் இஸ்ரோ திட்டப்பணி இயக்குநர் வி.நாராயணன், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் மரீஜான்சன், சார்வேந்தர் மரியஜீனா ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதில் 58 ஆராய்ச்சி மாணவர்கள், 284 பட்ட மேற்படிப்பு மாணவர்கள், 96 பல் மருத்துவ மாணவர்கள், 2392 இளநிலை பொறியாளர்கள் உட்பட சுமார் 3000 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்றனர்.\nசிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.ஆர்.டி.ஓ தலைவர் கிரிஸ்டோபர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: இந்திய-சீனா போர் நடைபெற வாய்ப்பில்லை என்றும் இருதரப்பிலும் கலந்து பேசி ஒற்றுமை வரவும் வாய்ப்பு உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடத்த இந்திய அறிவியல் ஆலோசகர் சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.\nமேலும் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவு மண்டபத்தில் அறிவியல் சார்ந்த நிரந்தர கண்காட்சி டி.ஆர்.டி.ஓ சார்பில் அமைக்கப்படும் என்றும் மேலும் அதே இடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை ஈர்க்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்றும் டி.ஆர்.டி.ஓ தலைவர் கிரிஸ்டோபர் பேட்டியளித்தார்.\nConvocation JEPPIAAR SATHYABAMA UNIVERSITY UNIVERSITY சத்தியபாமா சத்தியபாமா பல்கலைக்கழகம் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்\nஎன் படத்தை எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக்கொள்வேன். – ஜெய் அதிரடி\nதனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2013/12/blog-post_11.html", "date_download": "2018-06-19T14:24:06Z", "digest": "sha1:OVFUVICOKJ2KA6PLPB7UEYQJVPEFWIV7", "length": 49034, "nlines": 419, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "இயக்கிய இனப்படுகொலை ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமத��� அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஇலங்கையில் நடந்த படுகொலை, ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம்\n//இலங்கையில் நடந்த படுகொலை தொடர்பாக விசாரணை செய்ய ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம், இலங்கையில் நடந்தது போர் குற்றமன்று. திட்டமிட்ட இனப்படுகொலை என உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇது உலக நாடுகளின் சம்மதம் இல்லாமல் நடக்கவில்லை என்றும், அமெரிக்காவும் கூட இராணுவ ஒத்துழைப்பு அளித்திருக்கிறது என்றும், சர்வதேச மனித உரிமைகள் நாளான 10-12-2013 அன்று தெரிவித்திருக்கிறது.\nஇந்நிலையில் அமெரிக்க நாட்டா(ண்)மை என்கிற தலைப்பில் நான் வெளியிட்ட இக்கட்டுரையை நினைவு கூர்ந்து மீள்பதிவு செய்கிறேன்.//\nஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாடுகளின் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே கிளர்ச்சி எழுந்துள்ளது.\nஇதன் முதற்கட்டமாக கடந்த சில நாட்களாகவே கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதலால், கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் அனைத்துமே காலவரையின்றி மூடப்பட்டு விட்டன.\nகடந்த வாரம் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆராய்ச்சிக்காக வந்த புத்த மத துறவி ஒருவரும், நேற்று 18-03-2013 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கிய புத்த மத துறவி ஒருவரும், ஈழத் தமிழ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்த காணொலி காட்சிகளை ஒளி ஊடகங்கள் பெருமையோடு பரப்பியதில், மொழி தெரியாத இடத்திற்கு சென்றுள்ள நம்மை ஒரு கும்பல் திடீரென சூழ்ந்து கொண்டு தாக்கினால், நமக்கு என்ன நிலைமை ஏற்படும் என்பதை உணரும் தன்மையுள்ள அகில உலக மனிதாபிமானிகளை கொதிப்படைய செய்துள்ளது.\nஇதற்கிடையில், இன்று 19-03-2013 காலையில், இதுவரை (சுமார் கடந்த ஒன்பது ஆண்டுகளாக) மத்திய அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை விலக்கி கொள்வதாகவும், 21-03-2012 க்குள் இது குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தனது முடிவை மறு பரிசீலனை செய்யும் என்று செய்தியாளர்களை கூட்டி விளக்கி, திருவாய் மலர்ந்து உள்ளார், திரு.கருணாநிதி.\nஇவைகள் எல்லாம் ஒருவன் வாழும் போது தண்ணீர் கொடுக்காதவர்கள், அதன் செத்த பிறகு பாலூற்றி, வாய்க்கு அரிசி போடும் வெற்றுச் சம்பிரதாய சடங்குகளாகவே உள்ளது. இதனை மத்திய அரசும் தங்களது ஆட்சிக்கு எந்த இழப்பும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.\nஉண்மையில் மத்திய அரசுக்கான ஆதரவை திரு.கருணாநிதி போர் குற்றங்கள் நடைபெற்ற அந்த கால கட்டங்களிலேயே செய்திருக்க வேண்டும்.\nமத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த போது செய்யாமல், தனது முதல்வர் பதவிக்கும், சொந்த பந்தங்களின் மத்திய அமைச்சர் பதவிக்கும் ஆசைப்பட்டு, பல லட்சம் பேரை ஈவிறக்கமின்றி கொலை செய்ய அனுமதித்து விட்டு, அடிக்க வேண்டிய கோடிகளை கொள்ளையடித்து விட்டு, தற்போது ஆதரவை விலக்கி கொள்கிறேன் என்று நீலிக்கண்ணீர் வடிப்பதால், படுகொலை செய்யப்பட்ட தொப்புள் கொடி உறவுத் தமிழர்கள் எல்லாம் உயிரோடு வந்து விடுவார்களா என்ன\nஏனிந்த ஆதரவு விலகல் கபட நாடகம் என்பதும் கூட போகப்போக புரிந்து விடும். அதுவரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nசரி, ஈழத்தமிழ்கள் என் தொப்புள் கொடி உறவுகள் என சொல்லிக் கொள்பவர்கள், உலகில் பல கோடி தமிழர்கள் இருந்தாலும், அவர்களில் எவருமே தமிழர்களுக்கு தலைமை தாங்கும் தகுதியற்றவர்கள் போலவும், ஆதலால், தங்களைத் தாங்களே தமிழனத் தலைவர்கள் என அறிவித்துக் கொண்ட அற்பர்கள், போரின் போது தன் உயிரை துறந்தாகிளும் காத்திருக்க வேண்டிய ஈழத் தமிழர்களை, தற்போது அற்பமானதாக தெரியும் மத்திய அமைச்சர் பதவியை துறந்து கூட காப்பாற்ற முன்வரவில்லையே ஏன் என்று யோசித்தீர்களா\nஅப்படி காக்கப் போய், ஒருவேளை தமிழ் ஈழம் மலர்ந்து விட்டால், உலகத் தமிழர்களுக்கெல்லாம் மாவீரன் பிரபாகரன் தலைவனாகி விடுவான், நாற்பதாண்டு காலமாக தமிழ்நாட்டில், தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நாமும், நம் பரம்பரையும் டம்மியாகி விடுவோம் என்கிற ஆதிக்கப்பதவி ஆசை வெறியைத் தவிர வேறு என்னவா�� இருக்க முடியும்\nஆனால், பதவி ஒருபோதும் நிரந்தரமல்ல; பட்டமே நிரந்தரமானது என்பதற்கு இணங்க, ‘‘தமிழின துரோகி’’ என்கிற பட்டமல்லவா கொடுக்கப்பட்டு விட்டது\nஎதிர்கால தூண்களான மாணவர்களுக்கு ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில், சட்டத்துக்கு உட்படாத தவறான போராட்ட முறைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதன் விபரீத விளைவுகளை எதிர்காலத்தில் அம்மாணவர்களும், நாமுமேதாம் சேர்ந்து அறுவடை செய்ய வேண்டியிருக்கும். எச்சரிக்கை\nதங்களை ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என சொல்லிக் கொண்டு அடிதடியில் இறங்கும், தங்களை வீரனாக காட்டிக் கொள்ள விரும்பும் அடாவடி அடிதடி தமிழர்கள், நம்மை நம்பி அப்பாவியாய் வரும் சிங்கள இனத்தவரையோ அல்லது புத்த மத துறவிகளையோ தாக்குவது என்பது அநாகரீகமான மனித உரிமையை மீறிய செயல்.\nஅப்படிப்பட்ட ஒருவரை நாம் இங்கு தாக்க போய், நம்மைப் போலவே சிங்களத்தவர்களும் இலங்கையில் தாக்க ஆரம்பித்தால், அதிகமாக பாதிக்கப்பட போவது, ‘‘பிய்ந்து போன சதை பிண்டங்களுடன், குத்துயிரும், கொலை உயிருமாய், நமக்கு எப்படி சாவு வரும் என சாவை எதிர் நோக்கி வாழ்ந்து வரும் மீதமுள்ள ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான நம் அப்பாவி தமிழர்களே’’ என்பதை உணர வேண்டும்.\nமேலும், தமிழினப் படுகொலைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாய் இருந்த, இருந்து வருகின்ற, நம்மோடே வசித்து வருகின்ற தன் இன துரோகி தமிழர்களிடமும், தமிழின துரோகி இந்தியர்களிடமும் முடிந்தால், மாவீரன் பிரபாகரனைப் போன்று இலங்கைக்கே சென்று கொலைக்கார ராஜபக்ஷேவுடனும், சிங்கள ராணுவத்திடமும்தாம் நேரடியாக மோத வேண்டுமே தவிர, நம்மை நம்பி வரும் சிங்கள அப்பாவிகளிடம் அல்லவே அல்ல.\nஅப்படி மோதுவது உலக சமுதாயத்தில், நமக்குநாமே தேடிக் கொள்ளும் காலத்தால் அழிக்க முடியாத இழுக்கேயாகும்.\nமொத்தத்தில் அறிவுப்பூர்வமாக பொங்கி எழ வேண்டுமே தவிர, உணர்ச்சி பூர்வமாக பொங்கி எழ கூடாது. அப்படி எழுந்தால் இறுதியில் நாம்தான் அடங்க வேண்டியிருக்கும். இப்படி பல முறை எழுத்ததன் பயனாய்தான், தனித்து எதையுமே செய்ய இயலாத நிலையிலும், முடிவெடுக்க முடியாத நிலையிலும், இன்றும் அடிமைப்பட்டு, மற்றவர்களின் ஆதரவுக்கு கையேந்தி நிற்கிறோம்.\nநாம் எப்போது அறிவுப்பூர்வமாக பொங்கி எழுகிறோமோ அப்போது மட்டுமே, அமெரிக்காவைப் போல எவரையும் ஆட்டிப் படைக்க முடியும் என்பதோடு, நாட்டா(ண்)மை செய்யும் வல்லமையையும் பெற முடியும்.\n போர் நடந்த போது, கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்து, தமிழர்களை குன்றுபோல் கொன்று குவித்து போட்ட போது, போரை நிறுத்து என்று இலங்கையை எச்சரிக்காது, மௌனியாய் இருந்த அமெரிக்காவுக்கு, இப்போது மட்டும் மனித உரிமை மீறல் குறித்து தீர்மானம் கொண்டு வர என்ன யோக்கியதையும், அக்கறையும் இருக்கிறது என்பதைப் பற்றி நாம் சற்றேனும் சிந்திக்க வேண்டாமா\nஅமெரிக்காவின் ஏகாதிபத்திய மற்றும் எதேச்சை அதிகார எதிர்பாளர்களான, பெரும்பாலான தமிழ் இன உணர்வாளர்களே, அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை தீர்மானத்தின் உண்மையான சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல், உணர்ச்சி வயப்பட்டும், மதி இழந்தும், ராஜபக்ஷே மீது கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கூப்பாடு போடுவதேன்\nராஜபக்ஷே செய்த போர் குற்ற படுகொலைகளுக்கு ஆயுதங்கள் வழங்கியும், சிங்கள இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தும் ஊக்குவித்த தமிழின துரோகி இந்தியர்களையும், இவ்விந்தியர்களுக்கு அரசியல் ரீதியாக ஆதரவுக்கரம் நீட்டிய தன் இன, தமிழ் துரோகிகளையும் அப்படுகொலை போர் குற்றத்தில் சேர்த்து விசாரணை செய்ய வேண்டும் என கோராதது ஏன்\nஎதிரிகளை கூட மன்னிக்கலாம். ஏனெனில், அவன் தன்னை எதிரி என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறான். ஆனால், நான் உன் இனம், நீ என் இரத்த சொந்தம், தொப்புள் கொடி உறவு என்றெல்லாம் வியாக்கியானம் பேசி கூடவே இருந்து குழி பறித்த, நம்ப வைத்து கழுத்தறுத்த தமிழின துரோகிகளை மன்னிக்கலாமா\nஇப்படியொரு மனித உரிமை மீறல் தீர்மானத்தை அமெரிக்கா மட்டும்தாம் கொண்டு வர முடியுமா... ஐநாவில் அங்கம் வகிக்கும் மற்ற எந்த நாடும் கொண்டு வர முடியாதா... அந்நாடுகளை கொண்டு வாருங்கள் என நாம் கோர முடியாதா... ஐக்கிய நாடுகள் சபையே சுய விருப்ப அடிப்படையில் கொண்டு வர கோரிக்கை விடுக்க முடியாதா என்பதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். ஏன் தெரியுமா\nநுண்ணறிவு இல்லாத நூல்கள் என்கிற தலைப்பு கட்டுரையில், எனது நெருங்கிய நண்பர்கள் இருவர், அவர்களது நூல் வெளிவருவதற்கு எனது அறிவுப்பூர்வமான ஒத்துழைப்பை கேட்டார்கள். நானும் சமுதாயத்திற்கு இரண்டு நல்ல நூல்கள் வெளிவருகிறதே என்ற ஆர்வத்தில் உதவி செய்தேன். ஆனால், “ஒருவரோ இருக்க கூடாத பொய்யான விசயங்கள் இருக்க வேண்டும் என்றார். மற்றவரோ, நூலின் மையக்கருவே, நூலில் இருக்க வேண்டாம்” என்றார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா\nஇதில் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள நூலில், ‘‘ஒப்பற்ற நாடகம்’’ என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள....\n‘‘அமெரிக்கர்கள் எந்த நாட்டை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பினாலும், அந்த நாட்டின் தேவைகளை, அவர்களே பட்டியலிட்டு, மனிதாபிமானம் என்ற போர்வையில், வலியச் சென்று உதவிகளை செய்து கொண்டே, குழப்பங்களையும் உருவாக்குவார்கள். அக்குழப்பத்தை போக்க அவர்களே மத்தியஸ்தர்களாக வந்து, அப்பிரச்சினைகளை தீர்த்தும் வைப்பார்கள்.\nஇதற்கு பிரதி பலனாக அந்த நாட்டில் இருந்து தொடர்ந்து வருமானம் வரக் கூடிய ஒரு வழியையும், அந்நாட்டவர்களே செய்து தரும்படி செய்து கொள்வதுதாம், அவர்களது ராஜதந்திரம்.\nஇதுபோன்று மக்களை அடிமைப்படுத்தும் அவர்களுடைய செயல்களுக்கு பேருதவியாய் இருப்பது, மக்களிடம் உள்ள இறை தன்மை பற்றிய அறியாமையும், புகழ் போதையுமேதாம்\nஎன்கிற இக்கருத்தையே இத்தலையங்கத்தின் மூலக் கருத்தாக பதிவு செய்கிறேன்.\nதற்போது இலங்கை மீது மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ள அமெரிக்க நாட்டா(ண்)மையின் கணக்கு, இக்கருத்தோடு ஒத்துப் போகிறதா என்பதை சரி பார்த்து, அறிவுப்பூர்வமாக முடிவை மேற்கொள்ளுங்கள், அன்புத் தமிழர்களே\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்ட���் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தீர்வை, சட்டப்படி பெறுவது எப்படி\nமண்ணை (நோ, சா)கடிக்கும் மனிதர்கள்\nஅதிகாரத்தை அலட்சியப்படுத்து; லட்சியத்தை நிலைப்படுத...\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/44-212251", "date_download": "2018-06-19T14:13:59Z", "digest": "sha1:GBEBLBSW5VZZA344J2NGIOWMU6PKHXHH", "length": 5036, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nவென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்\nபிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், ட்ரோய் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ட்ரோய் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, அஞ்சல் டி மரியா, கிறிஸ்டோபர் எனக்குங்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.\nஇப்போட்டியில் காயம் காரணமாக நேமர், கிலியான் மப்பே ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை. இதேவேளை, நேமருக்கு வெற்றிகரமாக நேற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நேமர் குணமடைய இரண்டரை தொடக்கம் மூன்று மாதங்கள் வரையில் செல்லும் என பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியின் வைத்தியர் றொட்றிகோ லஸ்மர் தெரிவித்துள்ளார்.\nவென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/uk/01/170932?ref=home-feed", "date_download": "2018-06-19T14:43:13Z", "digest": "sha1:CGWAZYCJDEKB46VJ6URWYWILPPCIVKN6", "length": 8947, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "லண்டனில் தந்தையை கொலை செய்ய முயன்ற ஆசிய இளைஞன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nலண்டனில் தந்தையை கொலை செய்ய முயன்ற ஆசிய இளைஞன்\nபிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தையை கொலை செய்ய முயன்றதால் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த இளைஞரை பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த குர்ஜித் சிங் ரந்தாவா என்ற இளைஞர் தனது தந்தையுடன் லண்டனில் வசித்து வந்த நிலையில் லண்டனைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.\nஇவர்களின் திருமணத்திற்கு குர்ஜித்தின் தந்தை மறுப்பு தெரிவித்ததன் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் தனது தந்தையை கொலை செய்ய முயன்றுள்ளார்.\nஇந்த நிலையில், இந்த நபர் கார் வெடிகுண்டை ஒன்லைனில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் தகவல் அறிந்த லண்டன் தேசிய குற்றப்பிரிவு அதிகாரிகள் போலியான வெடிகுண்டு ஒன்றை மாற்றி வைத்துள்ளனர்.\nஅத்துடன், அந்த வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது எனவும், அவர் அதை வெடிக்கச் செய்திருந்தால் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படு நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், அவர் லிவர்ஃபுல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/30-30.html", "date_download": "2018-06-19T13:53:53Z", "digest": "sha1:CDTTEPKIKEEIGKDDLOWRMPIFGG3YD3X4", "length": 8571, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில் 30 பேரும் ஏரியில் மூழ்கி உகண்டாவில் 30 பேரும் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில் 30 பேரும் ஏரியில் மூழ்கி உகண்டாவில் 30 பேரும் பலி\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2016\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள கிறித்தவ காலனியான டொபா டெக் சிங் சிட்டி என்ற இடத்தில் டிசம்பர் 24 ஆம் திகதி இரவு நத்தார் விருந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக் கணக்கானவர்கள் சட்டவிரோதமான டாக்ஸிக் கலந்த மதுவை (toxic liquor) அருந்தியதால் பரிதாபமாக குறைந்த பட்சம் 30 பேர் பலியானதுடன் 60 இற்கும் அதிகமானவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளனர்.\nபலியானவர்களில் பலர் கிறித்தவர்கள் ஆவர். தற்போது பாகிஸ்தான் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளனர். மேலும் இந்த மதுவைத் தயாரித்த ஓர் தந்தையும் மகனும் கைது செய்யப் பட்டுள்ளதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் அல்கஹோல் விற்பனையானது அங்கு முஸ்லிம்களுக்குத் தீவிரமாகத் தடை செய்யப் பட்ட ஒன்று என்பதுடன் சிறுபான்மை குழுக்களுக்கும் வெளிநாட்டவருக்கும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் விற்கப்பட்டும் வருகின்றது. மார்ச் மாதம் பாகிஸ்தானின் சிந்த் மாகாணாத்தில் ஹோலி பண்டிகையின் போது தடை செய்யப் பட்ட மதுவை அருந்திய 45 பேர் பலியாகி இருந்ததுடன் இதில் 35 பேர் இந்துக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை உகண்டாவில் கிறிஸ்துமஸ் தின விழாவில் காற்பந்து வீரர்கள் உட்பட 30 பேர் படகு விபத்தில் ஏரியில் மூழ்கிப் பலியாகி உ���்ளனர். உகண்டா கொங்கோ எல்லையில் ஓடும் ஏரியான அல்பெர்ட்டில் புலிசா மாவட்டத்தின் கவெய்பாண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து காற்பந்து வீரர்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் என 45 பேர் ஓர் படகில் இசையை ரசித்தவாறு ஆடிப் பாடிய வண்ணம் படகில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 30 பேர் நீரில் மூழ்கிப் பலியானதாகவும் வெறும் 15 பேர் மாத்திரமே உயிர் தப்பிக் கரை சேர்க்கப் பட்டிருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 9 சடலங்களும் இதுவரை கைப்பற்றப் பட்டுள்ளன.\n0 Responses to நத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில் 30 பேரும் ஏரியில் மூழ்கி உகண்டாவில் 30 பேரும் பலி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில் 30 பேரும் ஏரியில் மூழ்கி உகண்டாவில் 30 பேரும் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%C2%AD%E0%AE%B0%E0%AF%87%C2%AD%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%20%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:11:39Z", "digest": "sha1:COKC7FOIN2TWUW276HCMH6DQ67RTMH3C", "length": 3522, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இஸ்­ரே­லிய ஏரியல் | Virakesari.lk", "raw_content": "\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவ���ம் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\nஆண்கள் இதற்கு சளைத்தவர்கள் அல்லர்.\nவம்பு பேசு­வதில் பெண்­க­ளுக்கு ஆண் கள் சளைத்­த­வர்கள் அல்லர் என இஸ்­ரே­லிய ஏரியல் பல்­க­லைக்­க­ழ­கத்தால் மேற்­கொள்­...\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n\"மோசடியில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது\"\nமுச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு நன்மையான செய்தி\nஜூலை மாதம் முதல் விசேட நீதிமன்றம் கடமைகளை ஆரம்பிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/2016/02/29/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-06-19T14:38:42Z", "digest": "sha1:Z5YP5LJBGLXBGQVWR5NAQHRT7C65QL5B", "length": 94633, "nlines": 114, "source_domain": "ardhra.org", "title": "நாயன்மார் சரித்திரம்-2 | Ardhra Foundation", "raw_content": "\nஇமயத்தில் புலிக்கொடியை நாட்டிய கரிகால் பெருவளத்தான் முதல் அநபாய சோழன் வரை ஆட்சி செய்து வந்த சோழ மன்னர்கள் தமது தலைநகர்களாகக் காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், திருச் சேய்ஞலூர், கருவூர் ஆகிய நகரங்களைத் தலைநகர்களாகக் கொண்டு ஆண்டு வந்தனர். அழகு வாய்ந்த கருவூர் நகரின்கண் சிவ பெருமான் என்றும் நீங்காது அருள் வழங்கும் ஆநிலை என்னும் கோயில் உள்ளது. அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபடும் நியமம் மிக்க அடியார்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதைக் கடமையாகக் கொண்டவர் எறிபத்த நாயனார் என்ற பெரியோர் ஆவார். அடியார்களின் இடர்களைக் களைவதற்காகத் தமது கரத்தில் மழு (கோடரி) ஆயுதத்தை எப்போதும் தாங்கியிருப்பார்.\nகருவூர் ஆநிலையப்பரிடம் அன்பு பூண்ட சிவகாமியாண்டார் என்ற முதிய அந்தணர் அந்நகரில் வாழ்ந்து வந்தார். தினமும் ஆநிலையப்பருக்கு மாலைகள் அளித்து வருவதை நியமமாகக் கொண்டவர் அவர். வைகறையில் தூய நீராடி, நந்தவனத்தை அடைந்து, அங்குள்ள மணமிக்க மலர்களைக் கொய்து, பூக்கூடையை நிறைத்து,அவற்றைக் கொண்டு அழகிய மாலைகளாகத் தொடுத்து இறைவனுக்கு அர்ப்பணித்து வந்தார்.\nஒருநாள் தனது தண்டில் பூக்கூடையைத் தொங்கவிட்டவாறு நவமிக்கு முன் தினம் சிவகாமியாண்டார் திருக்கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கரூரை ஆண்டு வந்த புகழ்ச் சோழரது பட்டத்து யானை திடீரென்று மதம் பிடித்து அவ்வீதி வழியே ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் பயந்தவாறு ஓடலாயினர். வயோதிகரான சிவகாமியாண்டார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பட்டவர்த்தனம் என்ற அந்த யானை அவரது பூக்கூடையப் பற்றி இழுத்து நிலத்தில் சிந்தி விட்டு விரைந்தது. அதன் காவலர்களோ அல்லது பாகர்களோ அதனைத் தடுக்காது போகவே, “ சிவதா சிவதா” என்று கதறிக்கொண்டு அந்த யானையின் பின்னர் ஓடினார் சிவகாமியாண்டார். மூப்புக் காரணமாக அவரால் ஓடமுடியாது நிலத்தில் விழுந்தார். அப்போது இறைவனை நோக்கி ஓலமிட்டுக் கதறினார். அந்த ஓலமிடும் ஓசை கேட்டு அங்கு வந்த எறிபத்தர் நடந்ததைக் கண்டு சினமுற்றவராக மதம்பிடித்த யானையைத் தொடர்ந்து சென்று, மலர்களைச் சிந்திய அதன் துதிக்கையைத் தனது மழுவினால் வெட்டி வீழ்த்தினார். அதனால் நிலத்தில் விழுந்து புரண்ட யானை இறந்தது. அதன் பக்கத்தில் வந்த குத்துக்கோற் பாகர் மூவரும், யானை மீதிருந்து செலுத்திய இருவரும் நாயனாரை எதிர்த்த போது அந்த ஐவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தினார் எறிபத்தர். இதனைக் கண்ட பிற பாகர்கள் விரைந்து சென்று அரண்மனைச் சேவகர்களிடம் யானையும் சேவகர்களும் மாண்ட செய்தியைத் தெரிவித்தனர். அதனைக் கேள்வியுற்ற சோழ மன்னர் முழு விவரங்களையும் கேளாமல், சினம் கொண்டவராகத் தனது சேனைகளுடன் எறிபத்தர் இருக்கும் இடத்தை அடைந்தார். அங்கு பகைவர்கள் எவரையும் காணாது மழு ஏந்திய கையுடன் நிற்கும் எறிபத்தரை மட்டுமே கண்டார்.\n“ இவரே யானையையும் சேவகர்களையும் கொன்றவர்” என்று பாகர்கள் எறிபத்தரைச் சுட்டிக்காட்டியவுடன்,சோழ மன்னர், ” இவர் சிவனடியாரைப் போல் அல்லவா காணப்படுகிறார். நற்குணம் மிக்கவராகவும் காணப் படுகிறார். யானை ஏதோ பிழை செய்திருக்க வேண்டும்.அதன் காரணமாகத்தான் அதனைத் தண்டித்திருப்பார்” என்றார். தனது குதிரையிலிருந்து இறங்கி நேராக நாயனாரை அணுகி அவரைத் தொழுது, “இந்த யானை செய்த குற்றத்தை அறியேன். அதற்குரிய தண்டனை போதுமோ எனவும் அறியேன்.அருளிச் செய்வீராக.” என்றார் அரசர்.\nநாயனார் அரசரை நோக்கி நடந்தவற்றை விரிவாக எடுத்துரைத்தார். அதைக் கேட்ட மன்னர்,அச்சத்துடன் அவரை மீண்டும் வணங்கி, “ அது எனது பட்டத்து யானை ஆதலால் என்னையும் இந்த உடை வாளால் தண்டித்து அருளுவீராக” என்று எறிபத்தரின் கரங்களில் தனது உடைவாளைக் கொடுத்தார்.\nபுகழ்ச்சோழரின் பேரன்பினைக் கண்டு திகைத்த நாயனார், அவ்வாளை வாங்கிக் கொள்ளாவிடில் அரசர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வார் என்று அஞ்சி இப்படிப்பட்ட பேரன்புடைய மன்னருக்குத் தீங்கு நினைத்தேனே என்று கருதி, அதற்கு முன்பாகவே தாம் உயிர் நீப்பதே முறை என்று எண்ணியவராக அவ்வாளினால் தனது கழுத்தினை அறுக்க முயன்றார். அதனைக் கண்டு பதறிய மன்னர், “ ஆ கெட்டேன். பெரியோர் செய்கை அறியாது போயினேன்.” என்றவராக விரைந்து சென்று நாயனாரின் கைகளையும் வாளையும் பிடித்துக் கொண்டார். அதே நேரத்தில், புகழ்ச்சோழர் தமது எண்ணம் நிறைவேறாதது குறித்து வருந்தினார்.\nஅவ்விருவரது அன்பின் திறத்தை உலகோர் அறிய வேண்டி இறைவர் அருளால் ஓர் அசரீரி வாக்கு விண்ணில் பலரும் கேட்க எழுந்தது. “உங்களிருவரது அன்பின் உயர்வை உலகத்தவர் அறியவே இவ்வாறு நிகழ்ந்தது. இறந்து பட்ட யானையும் பிறரும் உயிர் பெற்று எழுவர்” என்ற சொல் விண்ணிலிருந்து எழுந்தது. அக்கணமே அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். அதனைக் கண்ட நாயனார், வாளைக் கீழே போட்டுவிட்டு புகழ்ச் சோழரை வணங்க, அரசரும் எறிபத்தரை வணங்கினார்.தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவகாமியாண்டாரும் இத்திருவருட் செயலைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். எறிபத்தரின் வேண்டுகோளை ஏற்றவராக புகழ்ச் சோழர் பட்டத்து யானையின் மேல் ஏறிக் கொண்டு,சிவபெருமானின் மலரடிகளைச் சிந்தித்தபடியே தமது அரண்மனையை அடைந்தார். சிவனடியார்களின் பெருமையை எவரே அறிய வல்லார் என நெகிழ்ந்தவராகச் சிவகாமியாண்டார் முன்போல் ஆநிலையப்பருக்குத் தொண்டு செய்து வரலாயினர். எறிபத்தரும் முன்போலவே கையில் மழுவேந்தி சிவனடிடயார்களின் துன்பம் களைந்து வந்தார்.அதன் பயனாகத் திருக் கயிலாயத்தில் சிவகண நாதராகும் பேறு பெற்றார். எறிபத்தரின் தொண்டினையும்,புகழ்ச் சோழரின் பெருமையைய���ம் யாரால் அளவிட்டுக் கூற முடியும் சிவபெருமான் ஒருவரால்தான் அளவிட முடியும்.\nசோழநாட்டில் வளம் மிக்க எயினனூர் என்ற ஊரில் ஈழக்குலத்தைச் சேர்ந்த ஏனாதி நாயனார் என்பவர் வாழ்ந்து வந்தார். ( எயினனூர் என்பது கும்பகோணத்திற்குத் தென் கிழக்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் உள்ளது. தற்போது ஏன நல்லூர் என்று வழங்கப்படுகிறது). சிவபக்திச் செல்வராக விளங்கிய நாயனார் அரசர்களுக்கு வாட்பயிற்சி செய்துவித்து வந்தார். ஈட்டிய பொருள்களை எல்லாம் சிவனடியார்களுக்கே அளித்து வந்தார். இதே வாட்பயிற்சித் தொழிலைச் செய்துவந்த அதிசூரன் என்பவன் நாயனாரது ஊதியமும் புகழும் பெருகி வருதலைக் கண்டு பொறாமை கொண்டு பகைமை பாராட்டி வந்தான். ஒருநாள் துணையாகச் சிலரை அழைத்து வந்து அதிசூரன் நாயனாரது வீட்டை அடைந்து அவரைப் போருக்கு அழைத்தான். ஏனாதினாதரும் தனது மாணாக்கர்களுடனும் உறவினர்களுடனும் வெளியில் வந்து,” யார் போரில் வெற்றி பெறுகிறாரோ அவரே வாட்பயிற்சி கற்பிக்கத் தகுதி உடையவர் ஆவார்” என்று அதிசூரன் கூறியதை ஏற்றுக் கொண்டு அவனுடன் போர் புரியலானார். இருபுறத்திலும் அனேக வீரர்கள் மாண்டனர். நாயனாரது ஆற்றலை எதிர்கொள்ள முடியாமல் அதிசூரனின் படைகள் பின் வாங்கின. அதிசூரனும் புறம் காட்டி ஓடினான். தனது வீட்டை அடைந்த அதிசூரன் உறக்கம் வராமல் வஞ்சனை மூலமாவது ஏனாதிநாதரை வெல்வேன் என்று உறுதி பூண்டான்.\nமறுநாள் அதிசூரன் ஒரு ஏவலாள் மூலம் ஏனாதிநாதரை மீண்டும் துணை யாரும் இன்றித் தனியாக வேறோரிடத்தில் போருக்கு வரும்படி கூறி அனுப்பினான். நாயனாரும் அதன்படி, போர்க்களத்தை அடைந்து அதிசூரனது வருகையை எதிர் நோக்கியிருந்தார்.\nதிருநீறு அணிந்த அடியார்களுக்கு ஏனாதி நாதர் ஒருபோதும் தீங்கு செய்ய மாட்டார் என்பதை அறிந்த அதிசூரன், தனது நெற்றியிலும் உடலிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டு வாளையும்,கேடயத்தையும் ஏந்தியவனாக முகத்தைக் கேடயத்தால் மறைத்துக் கொண்டு போர்க்களத்தை அடைந்தான்.\nபோர் துவங்கியதும் தன்னை நோக்கி வந்த நாயனார் காணும்படி அதுவரையில் கேடயத்தால் மறைக்கப்பட்டிருந்த தனது முகம் தெரியும்படி நின்றான். அப்போது அவனது முகத்தில் திருநீறு இருந்ததைக்கண்ட நாயனார், “ ஆ கெட்டேன் திருநீறு இட்டபடியால் இவர் சிவனடியார�� அல்லவா திருநீறு இட்டபடியால் இவர் சிவனடியார் அல்லவா அவரை எதிர்க்கத்துணிந்தது பிழை அன்றோ அவரை எதிர்க்கத்துணிந்தது பிழை அன்றோ இனி அவர் உள்ளக்குறிப்பின்படியே நிற்பேன் எனக் கருதித் தனது கேடயத்தையும் வாளையும் நிலத்தில் போட்டார்.\nபிறகு,” நிராயுதபாணியாக நின்றவரைக் கொன்றார் என்ற பழி இவருக்கு வந்து விடுமே” எனக்கருதி, வாளையும் கேடயத்தையும் மீண்டும் கைகளால் எடுத்துக் கொண்டு போரிடுபவர் போலப் பகைவன் முன் நின்றார். பாதகனாகிய அதிசூரன் அத்தருணமே தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டான். நாயனாரது பேரன்பைக் கண்ட சிவபெருமான் அவருக்கு ஆகாய வெளியில் காட்சி தந்து, “ இனி நீ நம்மை விட்டுப் பிரியாதிருப்பாயாக” எனக் கூறி அருளினார். நாயனார் திருநீற்றின் மீது வைத்திருந்த பேரன்பினை என்னென்று இயம்ப முடியும்\nபொத்தப்பி நாட்டில் மலைகளும் காடுகளும் சூழ்ந்த உடுப்பூர் என்ற பழம்பதி ஒன்று உண்டு.( கடப்பை மாவட்டத்தில் உள்ள புள்ளம்பேட்டை என்ற பகுதியைப் பொத்தப்பி நாடு என்பர். உடுப்பூர் என்பது தற்போது அரக்கோணம்- குண்டக்கல் பாதையில் உள்ள இராஜம் பேட்டைக்கு அருகில் உள்ள உடுக்கூர் என்பர்) அப்பகுதியில் வேட்டையாடும் வேடுவர்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வேடர்களுக்குத் தலைவனாக நாகன் என்பவன் விளங்கினான். அவனது மனைவி தத்தை என்பவள் ஆவாள். அவர்கள் நீண்ட காலமாக மகப்பேறு இன்றி வருந்தினர். அக்குறை தீர முருகப்பெருமானது சந்நிதியில் நாள்தோறும் வேண்டி வந்தனர். பெரிய திருவிழா எடுத்துக் குரவைக்கூத்து நடத்திப் பெருமானை வழிபட்டனர். அதன் பலனாகக் கந்தவேள் கருணை புரியவே, தத்தை கருவுற்று ஓர் அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். வேடர் குலமே மகிழ்ச்சியில் திளைத்தது. பன் மணிகளை வாரி இறைத்தும், உடுக்கை முதலிய மங்கள வாத்தியங்களை முழக்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கானகத் தெய்வங்களை வழிபட்டனர். அக்குழந்தையை நாகன் கையில் எடுத்தபோது திண் என்று இருந்ததால் அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டான்.\nஓராண்டு ஆனதும் திண்ணனார் தளர்நடையிட்டார். அவரது நெற்றிக்குப் புலி நகச் சுட்டியையும் மார்புக்குப் பன்றி முள்ளும் புலிப்பல்லும் கோத்த மாலையையும் இடையில் சதங்கையையும் காலில் யானைத் தந்தங்களால் ஆன தண்டையையும் அணிவித்து அலங்கரி���்து மகிழ்ந்தனர். மழலை பேசிப் பெற்றோரை மகிழச் செய்தார் திண்ணனார். ஐந்து வயது ஆனபிறகு வேடச் சிறுவர்களுடன் சோலைகளிலும் உடுப்பூரை அடுத்த காடுகளிலும் விளையாடுவார். புலிக் குட்டிகளையும், பன்றிக் குட்டிகளையும், நாய்க் குட்டிகளையும்,முயற்குட்டிகளையும் பிடித்து வந்து மரங்களில் கட்டி அவற்றை வளர்ப்பார்.\nசில ஆண்டுகள் கழிந்தபின், நாகன் தன் மகனார்க்கு வில் வித்தையைத் தக்கோர் மூலம் நல்லதோர் நாளில் விழா எடுத்திக் கற்பித்தான்.புலி நரம்பாலான காப்பினைக் கையில் கட்டி வேடர்கள் வாழ்த்துக் கூறினார். பல்வகை உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு வில்விழா ஆறு நாட்கள் நடைபெற்றபின் வில்வித்தையினை ஆசிரியரிடம் நாள்தோறும் திண்ணனார் பயின்றார். அதோடு படைக்கலப் பயிற்சியும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது தோற்றம், புண்ணியங்கள் அனைத்தும் ஒரு உருவம் பெற்று வந்தது போல விளங்கியது.\nநாகனுக்கு வயது முதிர்ந்ததும் முன்போல வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. ஆகவே வேடர்களிடம் தனது மகனை வேடர் குலத் தலைவனாக ஆக்குவதாகத் தெரிவித்தான். அவர்களும் மகிழ்ச்சியுடன் அதற்கு உடன்படவே, தேவராட்டியை அழைத்துத் தன் மகன் முதன் முறையாகக் காட்டில் வேட்டையாடச் செல்ல இருப்பதால், அவனுக்குத் தீங்கு நேராதபடிக் காட்டிலுள்ள தெய்வங்களுக்குப் பூசை செய்யக் கோரினான். அவளும், தான் அங்கு வரும் முன்னர் நல்ல சகுனங்களைக் கண்டதாகக் கூறிப் ,பூசைக்கான பொருள்களை வாங்கிச் சென்றாள்.\nவேடர்களுடன் திண்ணனார் நாகனிடம் வந்ததும், நாகன் அவரை ஆரத் தழுவிக்கொண்டு நல்லதோர் ஆசனத்தில் அமரச் செய்து, தனக்கு மூப்பு வந்து விட்டதால், வேடர்குல ஆட்சியை ஏற்று, மிருகங்களை வேட்டையாடியும்,பகைவர்களை வென்றும்,வேடர் குலக் காவலனாக விளங்குவாய் என்று கூறித் தனது உடைவாளையும் தோலையும் கொடுத்தான். தந்தையின் வார்த்தையை ஏற்ற திண்ணனார்,மீண்டும் நாகனது பாதங்களை வணங்கி விடை பெற்றுக் கொண்டு வேட்டையாடத் தயாரானார்.\nமறுநாள் உதயத்தில் நீராடி,வேட்டைக் கோலம் பூண்டு,தேவராட்டியை வணங்கி அவளது ஆசியைப் பெற்றுக்கொண்டு வேட்டைக்குப் புறப்பட்டார். வேடர் படை தொடரக் காட்டில் வேட்டை தொடங்கியது. விலங்குகளைக் கொன்றபோது அவற்றின் குட்டிகளைக் கொல்லாது விட்டனர். அப்போது அங்கு கரிய காட்டுப்���ன்றி ஒன்று தோன்றியது. திண்ணனாரும் அவரது மெய்க் காவலர்களாகிய நாணன்,காடன் ஆகிய இருவரும் அப்பன்றியைப் பின் தொடர்ந்தனர். ஒரு மலைச் சாரலை அடைந்ததும் திண்ணனார் தனது உடை வாளால் அப்பன்றியை வீழ்த்தினார். வெகுதூரம் அதனைத் துரத்தி வந்தபடியால் மிகுந்த களைப்பும் பசியும் அவர்களுக்கு மேலிட்டது. ஆகவே அப்பன்றியை நெருப்பில் காய்ச்சித் தின்று நீர் அருந்திய பின் காட்டு வேட்டையைத் தொடரலாம் என்று தீர்மானித்தார்கள்.\nமலைக்கு அருகில் ஓடும் பொன்முகலியாற்றுக்குச் சென்றால் நீர் அருந்தலாம் என்று அறிந்தபின், பன்றியை அங்கு எடுத்துச் சென்றனர். அப்போது அம்மலையின் தோற்றம் திண்ணனாரை வசீகரித்ததால், நாணன் அவரிடம், அம்மலை காளத்தி மலை என்றும் அதன் மீது குடுமித்தேவர் இருப்பதால் நாம் அவரை அங்கு சென்று வழிபடலாம் என்றும் கூறினான். மூவரும் பொன் முகலிக் கரையை அடைந்ததும், திண்ணனார் காடனிடம் அப் பன்றியைக் காய்ச்சுவதற்காகத் தீக்கோல் மூலம் தீயை உண்டாக்கி வைக்குமாறு கூறிவிட்டு, நாணனும் அன்பும் வழி காட்டக் காளத்தி மலை மீது ஏறத் தொடங்கினார்.\nதிண்ணனார் திருக்காளத்தி நாதரைத் தரிசிக்கும் முன்பே பெருமானது கருணை நயனம் அவர் மேல் பதிந்தது. அதனால் அவரது முந்தைய வினைகள் யாவும் அப்போதே நீங்கின.அதனால் ஒப்பற்ற அன்பு வடிவம் ஆயினார்.\nபெருமானைக் கண்டதும் ஆறாத இன்பம் அன்பு வெள்ளமாக மேலிட ஓடிச் சென்று அவரைக் கட்டித் தழுவி உச்சி மோந்து,புளகாங்கிதம் அடைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். இறைவனைப் பார்த்து, “ மிகக் கொடிய மிருகங்கள் வாழும் இப்பகுதியில் நீர் தனித்திருப்பது தகுமோ “ என வருந்தினார். பெருமான் மீது பச்சிலைகளும் பூவும் இருக்கக் கண்டு, அவ்விதம் செய்தவர் எவர் என்று கேட்டவுடன்,அருகிலிருந்த நாணன், தான் முன்பு ஒரு முறை நாகனுடன் வேட்டையாட வந்தபோது, ஒரு சிவப்பிராமணர் அப்பெருமானுக்கு நீர்,மலர்,இலைகள் ஆகியவற்றால் பூசித்துத் தாம் கொண்டு வந்த உணவை ஊட்டிப் பின்னர் ஏதோ சில மொழிகளைக் கூறிச் சென்றதைக் கண்டதாகக் கூறினான். அதைக் கேட்ட திண்ணனார் அச்செயல்கள் குடுமித்தேவருக்கு மகிழ்ச்சி தரும் செயல்கள் போலும் என நினைந்து, தாமும் அவ்வாறே செய்ய உறுதி பூண்டார்.\nபெருமான் பசியோடும் தனித்தும் இருக்கிறாரே நானே சென்று நல்ல இறைச்சியை கொண்டு வருவேன் என்று எண்ணியவராகச் சிறிது தூரம் போவார். பிரிய மனமில்லாமல் மீண்டும் திரும்பி வந்து கண்ணீர் விட்டுக் கதறுவார். ஆனால் பெருமான் பசியோடு இருப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டாதவராக ஒருவாறு போய்வரத் துணிந்து கையில் வில்லும் அம்பும் ஏந்தியவராக, நாணன் பின்தொடர மலையை விட்டு இறங்கிப் பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்தார்.\nகாடன் அவர்களை எதிர் கொண்டு வணங்கித் தான் நெருப்பைக் கடைந்து, பன்றி இறைச்சியைத் தயார் செய்து வைத்திருப்பதாகக் கூறினான். அப்போது நாணன் காடனிடம் மலையின் மீது நடந்தவற்றைக் கூறி,”திண்ணன் குடுமித்தேவரை உடும்பு போலப் பிடித்துக் கொண்டு விட்டான். இந்த இறைச்சியையும் அவருக்காகவே எடுத்துச்செல்ல இங்கு வந்திருக்கிறான். நமது வேடர்குலத் தலைமையை நீக்கி, அவருக்கே ஆளாகிவிட்டான்” என்று கூறினான். இதைக்கேட்ட காடன், திண்ணனாரைப் பார்த்து, “ திண்ணா , நமது குலத் தொழிலைக் கைவிட்டு இவ்விதம் ஏன் செய்யத் துணிந்தாய்” எனக் கேட்டான். அதனைக் கேளாதவர் போலிருந்த திண்ணனார், வேக வைத்த இறைச்சியில் நல்ல சுவைப்பகுதிகளை அறிய வேண்டி, அதில் சிறிதை வாயில் போட்டுச் சுவை பார்த்தார். சுவையான இறைச்சிப் பகுதிகளைத் தனியாக சேமித்து வைத்தார். நாணனும் காடனும் இதைக் கண்டு அதிசயித்து,” சுவைத்த இறைச்சியை இவன் உண்ணாமல் உமிழ்கிறான். நமக்கும் தரவில்லை. அவனிடத்திலிருந்து வாய்ச்சொற்களும் வரவில்லை. ஏதோ மயக்கம் கொண்டு விட்டான் என்று தோன்றுகிறது. அதைப் போக்கும் வழி நமக்குத் தெரியாததால் உடனே நாகனிடம் இதுபற்றித் தெரிவித்துத் தேவராட்டி மூலம் இம்மயக்கத்தைத் தீர்க்க வேண்டும் “ என்று தமக்குள் முடிவு செய்து, தங்களுடன் வந்த வேடர்களையும் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றார்கள்.\nதம்முடன் வந்த இருவரும் திரும்பிச் சென்றதையும் கவனியாமல் குடுமித்தேவரிடம் விரைந்து செல்லும் ஒரே வேட்கையுடன் திண்ணனார் பெருமானுக்கு அமுதாக இறைச்சியை எடுத்துக் கொண்டார். இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுவதற்குப் பொன்முகலி ஆற்று நீரைத் தன் வாயில் முகந்து கொண்டார். பறித்த இலைகளைத் தந்து சிகையில் செருகிக்கொண்டார். வில்லையும் அம்பையும் கைகளில் ஏந்திக்கொண்டார்.\nதிருக்காளத்தி நாதரின் சன்னதியை அடைந்தவுடன் பெருமானது திரும��டியில் முன்னம் சார்த்தப்பட்டிருந்த மலர்களைத் தனது செருப்புக் காலால் அகற்றினார். உள்ளத்தில் பொங்கி எழும் அன்பினை உமிழ்பவர் போலத் தனது வாயில் அடக்கிக் கொண்டுவந்த நீரைப் பெருமானது திருமுடி மேல் உமிழ்ந்தார். தனது முடியில் கொண்டுவந்த இலைகளையும் மலர்களையும் இறைவரது திருமுடியின் மேல் சார்த்தினர். பின்னர், தாம் கொணர்ந்த இறைச்சியை இறைவர் முன் வைத்து,” பெருமானே இதனைத் தேவரீர் ஏற்று அமுதுசெய்தஅருள வேண்டும். பற்களால் அதுக்கிச் சுவை மிகுந்ததைக் கொண்டு வந்துள்ளேன். ஏற்றருள வேண்டும்” என்று வேண்டினார். அப்போது மாலைப் பொழுது கழிந்து இரவு வந்தது. இரவில் கொடிய விலங்குகள் வந்தால் பெருமானுக்குத் துன்பம் விளைவிக்குமே என்று எண்ணி பேரன்புடன் கையில் வில்லும் அம்பும் தாங்கிப் பக்கத்தில் இரவு முழுதும் நின்று காவல் மேற்கொண்டார்.\nமறுநாள் பொழுது விடிந்ததும் பெருமானுக்குத் திருவமுது செய்வதற்கு வேட்டையாடி வரப் புறப்பட்டார். தினந்தோறும் காளத்தி நாதருக்கு ஆகம வழியில் நின்று திருமஞ்சம் செய்து அமுதூட்டி மலரணிவித்து வழிபாடு செய்யும் சிவகோசரியார் என்ற ஆதி சைவர் அன்றும் வழக்கம்போலப் பூசைக்கான பொருள்களுடன் மலை ஏறி வந்து திருச்சன்னதியை அடைந்தார். இறைவர் முன் இறைச்சியைக் கண்டு பதறி, “ ஆ கெட்டேன். இதுபோல் அனுசிதம் செய்தவர் எவர் என்று தெரியவில்லையே கெட்டேன். இதுபோல் அனுசிதம் செய்தவர் எவர் என்று தெரியவில்லையே வேடர்களாகவே இருக்க வேண்டும். இப்படி நிகழுமாறு தேவரீர் திருவுள்ளம் கொள்ளல் முறையோ வேடர்களாகவே இருக்க வேண்டும். இப்படி நிகழுமாறு தேவரீர் திருவுள்ளம் கொள்ளல் முறையோ : என்று பதறிக் கண்ணீர் விட்டார். பிறகு அங்கு கிடந்த இறைச்சி,எலும்புத் துண்டுகள் ஆகியவற்றை திருவலகால் அகற்றினார். பொன்முகலிக்குச் சென்று நீராடிவிட்டு மீண்டும் வந்து சிவாகம முறைப்படிப் பிராயச்சித்தம் செய்தார். அதன் பின்னர் பெருமானை வேத மந்திரங்களால் துதித்துத் திருமஞ்சனம் செய்து முறையான வழிபாடுகளை நிறைவேற்றியவுடன் தனது இருப்பிடம் திரும்பினார்.\nஇறைச்சிக்காக வேட்டையாடச் சென்ற திண்ணனார் ஒரு பன்றியையும் கலை மான்களையும் அம்பெய்திக் கொன்று ஓரிடத்தில் கொணர்ந்து, விறகால் தீ மூட்டித் தான் வேட்டையாடி வந்த மிருகங்களின் இறைச்சி மிகுந்த பகுதிகளைத் தீயிலிட்டுப் பக்குவப்படுத்தி, வாயில் சுவைபார்த்து நல்லவற்றைத் தேர்ந்தெடுத்துத் தேனோடு கலந்து , முன் போல் வாயில் நீரும் , முடியில் மலர்களும் ஏந்தி மலைமேல் எழுந்தருளியுள்ள காளத்திநாதரைச் சென்று அடைந்தார்.\nசிவகோசரியார் பகல் நேரத்தில் பூசித்துச் சென்ற மலர்களைத் தனது செருப்புக் கால்களால் நீக்கிவிட்டு, முன்போல் வாயே கலசமாகக் கொண்டு வந்த பொன்முகலி நீரால் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்து, மலரணிவித்துத் தான் கொணர்ந்த இறைச்சியையும் இறைவனது திருமுன்னர் வைத்து வணங்கினார்.” பெருமானே அடியேன் சுவைத்துப் பார்த்த இறைச்சி இது. தேனும் கலந்துள்ளேன். ஆகவே தித்திப்பாக இருக்கும். தேவரீர் ஏற்றருள வேண்டும்” என்று விண்ணப்பித்து இரவு முழுதும் பெருமானை விட்டு அகலாது,,கண் துஞ்சாது, காவலாக நின்றார். சிவகோசரியாரும் தினமும் இவ்வாறு நடைபெறுவது தொடர்வதைக் கண்டு கலங்கி, அவ்விடத்தைத் தூய்மை செய்து விட்டு வழிபாடு செய்து வந்தார்.\nஇதற்கிடையில் நாணனும் காடனும் நாகனிடம் நடந்ததை விவரிக்கவே, பதைத்துப்போன நாகன் தேவராட்டியுடன் திண்ணனாரை அடைந்து தங்களுடன் திரும்பி வருமாறு கூறியும், இராச குளிகையால் இரும்பு பொன்னானது போலக் காளத்திநாதரது திரு நோக்கால் திண்ணனாரது வினைகளும் மும்மலமும் நீங்கி அன்புருவமாகி விட்டதால் அவர்களுடன் செல்ல அவர் உடன்படவில்லை. எனவே நாகனும் பிற வேடர்களும் வருத்தத்துடன் தங்களது இருப்பிடம் திரும்பினர்.\nசிவகோசரியாரது பகற்பொழுது வழிபாடும் திண்ணனாரது இராப்பொழுது வழிபாடும் நான்கு நாட்கள் இவ்வாறு நடைபெற்றன.ஐந்தாம் நாள் காலை பூசை செய்ய வந்த சிவகோசரியார் இறைவனது சன்னதியில் இறைச்சி இருக்கக்கண்டு மிக்க துக்கமடைந்து, இத்தகைய அனுசிதம் நடைபெறாமல் திருவருள் புரிய வேண்டும் என்று பெருமானிடம் வேண்டிக்கொண்டு தனது இருப்பிடம் அடைந்தார். அன்றிரவு கனவின்கண் சிவபெருமான் தோன்றி, ‘ அன்பனே, இவ்வாறு செய்யும் அவனை வேடன் என்று கருதாதே. அவனது வடிவம் நம்பால் கொண்ட அன்பு வடிவமே ஆகும். அவனது அறிவு,நம்மை அறியும் அறிவேயாகும்.அவன் செய்வதெல்லாம் நமக்கு இனியனவே ஆகும். அவன் தனது கால்களால் நீ அன்புடன் சார்த்திய மலர்களை நீக்குவது, முருகனின் மலரடி என்மேல் படுவதைக் காட்டிலும் சி��ப்பு உடையது. அவன் தனது வாயிலிருந்து உமிழும் நீர் கங்கை நீரைக் காட்டிலும் சிறந்தது. பிரம- விஷ்ணுக்கள் சார்த்தும் மலர்கள், அவன் அன்புடன் சார்த்தும் மலர்களுக்கு இணை ஆக மாட்டா. அவன் வாயில் சுவைத்துப் பார்த்து அளிக்கும் ஊனமுதம், வேத வழியில் வேள்வி செய்து வேதியர்கள் அளிக்கும் அவிர்ப்பாகத்தைக் காட்டிலும் இனிமையானது. முனிவர்கள் கூறும் மந்திரங்கள்,அவன் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு இணை ஆக மாட்டா. அவனது உயர்ந்த பக்தியின் மேன்மையை நாளைக்கு உனக்குக் காட்டுவோம். தற்போது மனக்கவலை ஒழிந்து நாளை நமது சன்னதிக்கு வந்து மறைந்திருந்து அதனைக் காண்பாயாக” என்று கூறி மறைந்தருளினார்.\nவிடியற்காலையில் கண்ட கனவாதலால் மீண்டும் உறங்காது விடியும் வரை விழித்திருந்த சிவகோசரியார் பொன்முகலியில் நீராடி விட்டுப் பிறகு திருக்காளத்தி நாதரை வழக்கம் போல் பூசை செய்து விட்டு, இறைவனது கட்டளைப்படி மறைவில் ஒளிந்திருந்தார். ஆறாவது நாளான அன்றும் திண்ணனார் முன்போல் வேட்டையாடி இறைச்சியைப் பக்குவமாகச் செய்து, வாயில் திருமஞ்சன நீரையும் தலையில் மலர்களையும் கொண்டவராகக் காளத்தி நாதரின் திருச் சன்னதியை அடைந்தார்.அப்போது தீய சகுனங்களைக் கண்டு பதறிய திண்ணனார் , “ ஆ கெட்டேன், எம்பெருமானுக்கு நான் இல்லாத நேரத்தில் ஏதோ தீங்குநேர்ந்திருக்குமோ கெட்டேன், எம்பெருமானுக்கு நான் இல்லாத நேரத்தில் ஏதோ தீங்குநேர்ந்திருக்குமோ” என்று கலங்கியபடி விரைந்து வந்தார்.\nதிண்ணனாரின் அன்பை சிவகோசரியார் அறிவதற்காகக் காளத்திநாதர் தமது வலது கண்ணிலிருந்து இரத்தம் வழிவதுபோலக் காட்சி தந்து கொண்டிருந்தார். தூரத்திலிருந்தே இதைப் பார்த்துவிட்ட திண்ணனார் பதறிப்போய் விரைந்து ஓடி வந்து இவ்வாறு செய்தவர் யார் என்று அறியாமல் மதி மயங்கலானார். அவர் கொண்டுவந்த ஆற்று நீரும் மலர்களும் தரையில் சிந்தின. கையிலிருந்த இறைச்சியும், வில்லும் அம்பும் நழுவிக் கீழே விழுந்தன. கையால் துடைத்துப் பார்த்தும் இரத்தப்போக்கு நிற்காது போகவே, பெருமானுக்குத் துன்பம் விளைவித்தவர் வேடரோ அல்லது விலங்குகளோ என்று என எண்ணி நெடுந்தூரம் தேடிப்பார்த்தும் எவரையும் காணாது மீண்டும் பெருமானிடமே திரும்பி வந்தார்.பாதமலர்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர் பெருக்கினார். இத�� துயரைத் தீர்க்கும் மருந்தினையும் இப்பாவியேன் அறியேன். என் செய்வேன் என்று கதறினார்.\nமலை அடிவாரத்திற்குச் சென்று வேடர்கள் அம்புகளால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தக் கட்டும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பறித்துக் கொண்டு மனோவேகத்தினும் விரைவாகப் பெருமானிடம் வந்தடைந்தார். இரத்தம் ஒழுகும் கண்ணில் அம்மருந்துகளைப் பிழிந்தும் இரத்தம் வருவது நிற்கவில்லை. “ ஊனுக்கு ஊனே உற்ற நோய் தீர்ப்பது “ என்ற பழமொழி அப்போது அவருக்கு நினைவில் வந்தது. தனது கண்ணை அம்பினால் தோண்டிப் பெருமானது கண்ணில் அப்பினால் இரத்தம் நின்றுவிடும் என்று கருதினார். அதன்படித் தனது கண்ணை அம்பாள் அகழ்ந்தெடுத்துக் காளத்தியப்பரின் கண்ணில் அப்பினார். அப்போது இரத்தம் வருவது கண்டு மகிழ்ச்சி மேலிடக் குதித்துக் கூத்தாடினார். உன்மத்தர் போல் ஆயினார்.\nதிண்ணனாரின் அன்பை மேலும் சிவகோசரியாருக்குக் காட்டத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் தனது இடது கண்ணில் இரத்தம் பெருகுமாறு செய்தருளினார். அதனைக் கண்ட திண்ணனார், “ஆ கெட்டேன். மறு கண்ணிலும் இரத்தம் பெருகுகிறதே கெட்டேன். மறு கண்ணிலும் இரத்தம் பெருகுகிறதே ஆயினும் இதனைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அஞ்சேன். எனது மறு கண்ணைத் தோண்டி எடுத்துப் பெருமானாரது கண்ணில் இப்போதே அப்புவேன் “ என்றார்.பெருமானின் உதிரம் ஒழுகும் இடது கண் இருக்குமிடத்தை அடையாளம் வைத்துக் கொள்ள அக்கண்ணின் மேல் தன இடது காலை ஊன்றிக் கொண்டு, அம்பினால் தனது இடக் கண்ணைத் தோண்ட முயன்றார். தேவாதி தேவராகிய திருக்காளத்தி நாதர் இதனைப் பொறுப்பரோ ஆயினும் இதனைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அஞ்சேன். எனது மறு கண்ணைத் தோண்டி எடுத்துப் பெருமானாரது கண்ணில் இப்போதே அப்புவேன் “ என்றார்.பெருமானின் உதிரம் ஒழுகும் இடது கண் இருக்குமிடத்தை அடையாளம் வைத்துக் கொள்ள அக்கண்ணின் மேல் தன இடது காலை ஊன்றிக் கொண்டு, அம்பினால் தனது இடக் கண்ணைத் தோண்ட முயன்றார். தேவாதி தேவராகிய திருக்காளத்தி நாதர் இதனைப் பொறுப்பரோ அக்கணமே தமது கரத்தை வெளியில் நீட்டிக் கண்ணைத் தோண்ட முயலும் திண்ணனாரின் கையைப் பிடித்து, “ நில்லு கண்ணப்ப அக்கணமே தமது கரத்தை வெளியில் நீட்டிக் கண்ணைத் தோண்ட முயலும் திண்ணனாரின் கையைப் பிடித்து, “ நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப” எனக் கூறி அருள் செய்தார். இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த சிவகோசரியார் மகிழ்ச்சி வெள்ளத்தில்; ஆழ்ந்து பெருமானை வணங்கினார். வேதங்கள் முழங்கத் தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அன்று முதல் திண்ணனார்க்குக் கண்ணப்பர் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. கண்ணப்பரின் கையைப்பிடித்த பெருமான் அவரை என்றும் தமது வலது பாகத்தில் நிற்குமாறு அருளிச் செய்தார். இதனைக் காட்டிலும் அடையத்தக்க பேறு உலகில் வேறு யாது உளது\n, , குங்கிலியக் கலய நாயனார்\nசிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த தலங்கள் எட்டினுள் தன்னைச் சரணாக அடைந்த மார்க்கண்டேயனைக் காப்பதற்காகப் பெருமான் இயமனைக் காலால் கடந்த தலம் திருக்கடவூர் என்பதாகும். இத்தலத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்த கலயனார் என்பவர் காலகாலனாகிய சிவபிரானது பொன்னார் திருவடிகளை நாள்தோறும் அன்புடன் வணங்கிப் பூசித்து வந்தார். மணம் மிக்க குங்கிலியம் கொண்டு தூபம் இடும் தொண்டினைத் தவறாது செய்து வந்தார். அதன் காரணமாக அவர் குங்கிலியக்கலயனார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.\nகுங்கிலியம் இடும் தொண்டினைச் செய்து வரும்போது நாயனாருக்கு வறுமை வந்தது.ஆயினும் தமது திருப்பணியைக் கைவிடாமல் நடத்தி வந்தார். வறுமை மேன்மேலும் அதிகரிக்கவே,தமது நிலங்களையும் பிற உடைமைகளையும் விற்று அப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். நாளடைவில் குடும்பத்தோர் அனைவரும் உணவின்றி வருந்தினார்கள். அப்போது கலயனாரது மனைவியார் தமது தாலியைக் கழற்றிக் கணவரிடம் தந்து நெல் வாங்கி வரும்படி கூறினார். கலயரும் அதைப் பெற்றுக் கொண்டு நெல் வாங்கவேண்டிக் கடை வீதிக்குச் சென்றார். அப்போது எதிரில் ஒரு வணிகன் ஒரு மூட்டையை எடுத்து வரக்கண்டு அது என்ன பொதி என்று அவனிடம் வினவினார். அதற்கு அவன், அப்பொதி, குங்கிலிய மூட்டை என்றான். அவ்வார்த்தையைக் கேட்ட நாயனார் மிக்க மகிழ்ந்து, தம்மிடம் இருந்த பொன்னால் ஆன தாலியைக் கொடுத்துக் குங்கிலியம் வாங்கினார். அடுத்த கணமே, குங்கிலி யத்தைப் பெற்றுக்கொண்ட நாயனார் வீரட்டேசுவரர் ஆலயத்தை அடைந்து குங்கிலியம் ஏற்றி வழிபட்டார். சிவ சிந்தனையுடன் அங்கேயே தங்கிவிட்டார்.\nஅன்றிரவு கலயனாரது மனைவியாரும் ம���்களும் பட்டினியுடன் மிகுந்த அயர்வடைந்தவர்களாக வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சிவனருளால் குபேரன் நாயனாரது மனையில் நெற்குவியல்,நவமணிகள், பொற் குவியல் ஆகிய எல்லா செல்வங்களையும் கொண்டு வந்து நிறைத்து வைத்தான். கலையனாரது மனைவியாரின் கனவில் சிவபெருமான் எழுந்தருளி, தாம் இவ்வாறு அருளியதை உணர்த்தினார். உடனே கண் விழித்த அவ்வம்மையார் திருவருளை வியந்து,துதித்த வண்ணம் கணவனாரது வருகையை எதிர் நோக்கியிருந்தார்.\nகால காலனும் கருணைக்கடலுமான கடவூர்ப் பெருமான் கலய நாயனாரின் கனவில் எழுந்தருளி, “ அன்பனே. மிகுந்த பசியோடு இருந்தும் உனது பணியைத் தொடர்ந்து செய்து வந்தாய். உடனே உனது மனைக்குச் சென்று உணவு உட்கொண்டு பசித்துன்பம் தீரப்பெறுவாயாக” என்று அருளிச் செய்தார்.வீட்டுக்குச் சென்ற நாயனார் தமது மனையானது மாளிகையாகத் தோற்றம் அளிப்பதையும், நிதிக் குவியல்கள் நிறைந்திருப்பதையும்,கண்டு வியந்து, இவ்வாறு எங்ஙனம் ஆயிற்று என்று மனைவியாரை வினவ, அவரும், “ நீலகண்டப்பெருமானின் திருவருள்” எனக் கூறினார். இதைக் கேட்டுப் பரவசமான கலயனார், “ அடியேனையும் ஆட்கொண்டு திருவருள் செய்த திறம் தான் என்னே” என்று பெருமானைப் போற்றினார்.பின்னர் அவ்வம்மையார்,தமது கணவனாருக்கும் சிவனடியார்களுக்கும் திருவமுது ஊட்டினார். பெருமானது திருவருள் வாய்க்கப்பெற்றதால் இருவரும் பலகாலம் சிவனடியார்களுக்கு அமுதூட்டியும்,ஆலயத்தில் குங்கிலியப்பணி செய்தும் வாழ்ந்து வந்தனர்.\nஒரு சமயம் தாடகை என்ற பக்தை திருப்பனந்தாள் என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள செஞ்சடையப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வந்தபோது அவளது அபிஷேகத்தை சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்து ஏற்றுக் கொண்டபின்னர் அதற்கு அடையாளமாகச் சாய்ந்த நிலையிலேயே நின்று விட்டபடியால் மீண்டும் நிமிர்த்தும் எண்ணம் கொண்ட சோழ மன்னன் தனது யானைகளையும் சேனைகளையும் கொண்டு கயிற்றால் இழுப்பித்து முயன்றும் அது முடியாமல் போயிற்று. அதனால் கவலையில் மன்னன் ஆழ்ந்ததைக் கேள்விப்பட்ட கலயனார் திருப்பனந்தாளுக்கு எழுந்தருளி, இலிங்கத் திருமேனியைப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்த பூங் கச்சினைத் தனது கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். அன்பரது அன்புக்குக் கட்டுப்பட்ட பெருமான் ந��மிர்ந்து நின்றார். சோழ மன்னனும் மிக்க மகிழ்ச்சியடைந்து கலயனாரை வணங்கித் துதித்தான். சில நாட்கள் அங்கு தங்கிவிட்டுப் பின்னர் திருக்கடவூர் வந்தடைந்த நாயனார் முன்போல் குங்கிலியத் தூபப் பணி செய்து வந்தார்.\nதல யாத்திரையாகத் திருக்கடவூர் வந்த திருஞானசம்பந்தரையும் திருநாவுக்கரசரையும் கலய நாயனார் எதிர்கொண்டு வணங்கித் தமது மனைக்கு அழைத்துச் சென்று அறுசுவை உணவு படைத்து வழிபட்டு அவர்களது திருவருளையும்,கடவூர் ஈசனின் திருவருளையும் ஒருங்கே பெற்றார். இவ்வாறு பெருமானுக்கும் அவனது அடியார்களுக்கும் தொண்டுகள் பல செய்து வந்த நாயனார் அதன் பலனாக இறைவரது திருவடி நிழலை அடைந்தார்.\nசோழ நாட்டில் வளம்மிக்க பதிகளுள் ஒன்றான கஞ்சாறு என்ற ஊரில் வேளாளர் குலத்தில் மானக் கஞ்சாரர் bbjjஎன்பவர்,பரம்பரையாக அரசனின் படைத்தலைமை புரியும் சேனாபதிக் குடியில் அவதரித்தார். { கஞ்சாறு என்ற ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் என்று தற்போது வழங்கப்படும் தேவார வைப்புத் தலம் என்பர், மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கஞ்சா நகரம் என்ற ஊரும் உள்ளது.. இவ்விரு ஊர்களில் உள்ள சிவாலயங்களிலும் மானக்கஞ்சாற நாயனாரது திருவுருவங்கள் உள்ளன.}\nசிவபெருமானிடமும் சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டு தமது செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கே உரிமை ஆக்கி,அவர்கள் விரும்புவனவற்றை அவ்வடியார்கள் கேட்கும் முன்பே குறிப்பால் அறிந்து கொடுத்து வந்தார். (திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் இவரை வள்ளல் என்று குறிப்பிடுவதும் காண்க)\nமகப்பேறின்றிச் சில காலம் வருத்தமுற்று வாழ்ந்த நிலையில் அக்குறை தீர வேண்டி அம்பலக்கூத்தனின் அருளால் அவரது மனைவியார் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். அச்செய்தி அறிந்த கஞ்சாறூர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நாயனாரும் சிவனடியார்களுக்கு அளவற்ற செல்வத்தை வாரி வழங்கினார். நாளடைவில் அக்குழந்தை பிறைச் சந்திரன்போல் வளர்ந்து பேதைப் பருவத்தை அடைந்தது. பேரழகுடன் திகழ்ந்த தமது பெண்ணிற்கு மணம் புரிய எண்ணினார் மானக்கஞ்சாரர் அதே மரபில் வந்தவரும் சிவபெருமானுக்கு அன்பருமான ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் அப்பெண்ணைத் தாம் மணம் புரிய வேண்டிச் சில முதியோர்களை மானக்கஞ்சாரறது மனைக்கு மணம் பேசி வருமாறு அனுப்பி வைத்தார். அவர்களை எதிர்கொண்டு வரவேற்ற நாயனார்,தமது மகளை ஏயர்கோனுக்கு மணம் செய்து தரச் சம்மதம் தெரிவித்தார்.\nசோதிடர் மூலம் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடை பெற்றன. நகரம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. நாயனாரது உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். பொற்கலசங்களில் பாலிகைகளை நிறைத்து, வெண் முளைகளைச் சாத்தினர். திருமண நாளுக்கு முதல் நாள் மானக்கஞ்சாரர் தமது சுற்றத்தாருடன், மங்கல வாத்தியங்கள் முழங்கக் கஞ்சாறூருக்கு அருகில் வந்து தங்கினார்.\nநாயனார் கஞ்சாற்றுக்கு வந்து சேரும் முன்னரே, சிவபெருமான் ஓர் மாவிரத முனிவர் வேடம் கொண்டு அங்கு எழுந்தருளினார். அவரது வெண்ணீறணிந்த நெற்றியும், வெண் நூலணிந்த மார்பும் கோவணம் அணிந்த இடையும்,அழகிய மேலாடையும், எலும்பாபரணமும் கண்டோரைப் பரவசப்படுத்துவதாக இருந்தது. கையில் விபூதிப் பை ஏந்தி, உடல் முழுதும் விபூதி தரித்து,மாவிரத முனிவர் வேடத்தில் பெருமான் மானக்கஞ்சாரறது வீட்டை அடைந்தார். உலகம் உய்ய வேண்டி அவ்வாறு எழுந்தருளிய பிரானை எதிர்கொண்டு வரவேற்ற நாயனார்,” தேவரீர் இங்கு எழுந்தருளியதால் அடியேன் உய்ந்தேன் “ என்றார்.\nஅங்கு நடக்க இருக்கும் மண விழாவைப்பற்றி நாயனார் வாயிலாக முனிவர் வேடத்தில் வந்த இறைவன் கேட்டவுடன், அவருக்கு மங்கலம் உண்டாகுமாறு ஆசி வழங்கினார்.நாயனார் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கியபின் தனது மகளையும் அழைத்து வந்து அவரை வணங்கச் செய்தார். தம்மை வணங்கி எழுந்த அப்பெண்ணை நோக்கியருளிய பின் முனிவராக வந்த பெருமான்,நாயனாரை நோக்கி, “ இப்பெண்ணின் நீண்ட கூந்தல் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்” என்றார். இதனைக் கேட்ட நாயனார், தமது உடைவாளை உருவி, “ இப்படி இவர் பஞ்சவடிக்காகக் கூந்தலைக் கேட்க அடியேன் பேறு பெற்றேன்” என்று கூறியபடி பூங்கொடி போல் அங்கு நின்று கொண்டிருந்த தனது அன்பு மகளின் கூந்தலை அடியோடு அரிந்து, அதனை மாவிரத முனிவரின் மலர்க்கரத்தில் வழங்கினார். அதனை வாங்குவதுபோல நின்ற முனிவர் உடனே மறைந்து, உமாதேவியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளி வானத்தில் காட்சி தந்தருளினார். அக்காட்சியைக் கண்டு உடல் முழுதும் புளகாங்கிதம் அடைந்த நாயனார் தனது இரு கைகளையும் தலைமீ��ு கூப்பியவராக நிலத்தில் பலமுறை வீழ்ந்து வணங்கினார். வானத்திலிருந்து மலர்மழை பொழிந்தது. நாயனாரை நோக்கிய இறைவன், “ நீ நம்பால் கொண்டிருந்த அன்பை உலகறியச் செய்ய வேண்டி இவ்வாறு செய்தோம் “ என்றருளினார். கண்டவர்கள் களிப்படையவும்,வியப்படையவும் இங்ஙனம் அருள் செய்த பின் பெருமான் மறைந்தருளினார்.\nதலை முண்டிதமான பெண்ணை எவ்வாறு மணம் செய்து கொள்வது என்று ஏயர்கோன் தயங்கியபோது, அசரீரியாகப் பெருமான், “ மனம் தளர வேண்டாம். அவளது கூந்தலை மீளக் கொடுத்தருளுவோம்” என்ருளியவுடன் அவளது கூந்தல் முன்போல் வளர்ந்தது. திருவருளின் திறம் கண்டு அனைவரும் நெகிழ்ந்து அதிசயித்தனர். ஏயர்கோனும் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். நாயனாரின் சீரிய தொண்டைக் கண்டு உலகமே வியந்தது. தொண்டர்க்குத் தொண்டரான நாயனார் நிறைவாக இணையில்லாப் பெரும்பதமாகிய சிவானந்தப் பேற்றினை அடைந்தார்.\nசோழ வளநாட்டில் திருத்துறைப் பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள தண்டலை நீள்நெறி என்ற தேவாரப்பாடல் பெற்ற தலத்துக்கு அண்மையில் கணமங்கலம் என்ற ஊர் உளது. அவ்வூரில் வேளாளர் குலம் விளங்குமாறு தோன்றியவர் தாயானார் என்பவர் ஆவார். செல்வம் மிக்கவராகத் திகழ்ந்த தாயானார் இல்வாழ்க்கையில் இருந்துகொண்டு நல்லறம் செய்து வந்தார். சிவபக்தியில் மேம்பட்ட இவர், தினமும் பெருமானுக்கு செங்கீரையும் மாவடுவும் சிவ வேதியர்கள் மூலம் கொடுத்து வந்தார்.\nசிவபெருமானின் திருவுள்ளப்பாங்கின் படி நாயனாரது செல்வம் குறைந்து வறுமை மேலிட்டது. ஆயினும் நாயனார் தமது தொண்டினை விடாது செய்து வந்தார். கூலிக்காக நெல்லறுத்துக் கூலியாகப்பெற்ற செந்நெல்லை சிவபெருமானுக்குத் திருவமுதாக ஆக்கினார். கார்நெல்லைத் தமது உணவிற்காக ஆக்கிக் கொண்டார். அவ்வூரிலிருந்த வயல்கள் யாவும் செந்நெல்லே விளையுமாறு பெருமான் திருவுள்ளம் கொண்டார் தான் செய்த புண்ணியமே இவ்வாறு செந்நெல் மட்டுமே விளைகிறது என்று கருதிய நாயனார், பெற்ற நெல் முழுவதையும் சிவ பெருமானுக்கே ஆக்கிவிட்டுத் தமக்கு உணவின்றிப் பட்டினியாக இருந்தார்.\nநாயனாரது மனைவியார் வீட்டின் பின்புறம் விளைந்த கீரையைப் பறித்து வந்து சமைத்துக் கணவனாருக்குப் பரிமாறினார். இருவரும் அதனை மட்டுமே உண்டபோதிலும் இறை தொண்டை ��ிடாது செய்து வந்தனர். வீட்டுத் தோட்டத்தில் கீரைகளும் விளைவது குறைந்து போகவே, இருவரும் தண்ணீரை மட்டும் அருந்தி சிவத் தொண்டை இடைவிடாமல் தொடர்ந்தனர்.\nஒருநாள் நாயனார், பெருமானுக்கு அமுது செய்விப்பதற்காகத் தாம் வயலிலிருந்து கொண்டு வந்த செந்நெல்லையும், மாவடுவையும், கீரையையும் கூடையில் வைத்துச் சுமந்து சென்றார்.அவருக்குப் பயனின் அவரது கற்புடை மனைவியார் பஞ்சகவ்வியத்தை மண் கலயத்தில் வைத்து ஏந்திச் சென்றார். பலநாட்களாக உணவு உட்கொள்ளாத களைப்பினால் நாயனார் பசி மயக்கத்தால் தல்லாடியபடிக் கீழே விழுந்தார். ஒரு கையில் பஞ்ச கவ்வியத்தை ஏந்தியபடியே,மற்றொரு கையால் கணவனாரைத் தாங்கிப் பிடித்தார் மனைவியார். இதற்கிடையில் நாயனார் தாங்கி வந்த கூடை நழுவி, அதற்குள் இருந்த பொருள்கள் கமரில் (நிலவெடிப்பில்) விழுந்துவிட்டதன. இதைக்கண்டு பதறிப் போன நாயனார், “ இனிமேல் கோயிலுக்குச் சென்று பயன் ஏதுமில்லை.. இன்று பெருமானுக்குத் திருவமுது ஆக்கும் பேறு பெறாததால் யான இனி இருந்து என்ன பயன்” எனக் கூறி அரிவாளால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள ஆரம்பித்தார். அது மட்டுமா தனது பிறவித்துன்பத்தையும் வேரோடு அறுக்கத் துவங்கினார்.\nஅன்பரின் மனுருதியைக் கண்ட சிவபெருமான் அக்கணமே கமரிளிருந்து கையை உயர்த்தி நாயனாரின் அரிவாள் ஏந்திய கையைப் பிடித்து,அந்தச் செயலைத் தடுத்தருளினார். அப்போது கமரிளிருந்து நாயனாரின் கையைப்பிடிக்கும் ஓசையும், மாவடு விடேல் விடேல் என்னும் ஓசையும் ஒன்றாக எழுந்தன. இறைவனது பெருங்கருணையைப் போற்றிய தாயானார், விடையின் மீது உமாதேவியுடன் காட்சி கொடுத்தருளிய பரம்பொருளை வணங்கித் துதித்தார். பெருமானும் நாயனாரது தொண்டைக் கண்டு மகிழ்ந்து ,“ நீயும் உனது மனைவியும் நம் உலகை அடைந்து என்றும் வாழ்வீர்களாக” எனக் கூறி மறைந்தருளினார். இவ்வாறு அரிவாளால் கழுத்தை அரிந்ததால் இவர் அரிவாட்டாயர் என்ற புகழ் நாமம் பெற்றார். பெருமான் அருள் பெற்ற அரிவாட்டாய நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவலோகத்தை அடைந்து பேரின்ப வெள்ளத்தில் திளைத்தனர்.\nசோழ வள நாட்டின் ஒரு பகுதியாகிய மேல் மழநாடு என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகில் லால்குடி என்று தற்போது அழைக்கப்படும் திருத்தவத்துறையைத் தலைநகராகக் கொண்டது. இம் மேன்மழ ந��ட்டிற்கு ஆபரணம் போல் விளங்குவது திருமங்கலம் என்ற ஊராகும். இவ்வூரில் ஆயர்(இடையர்) குலத்திற்கு விளக்குப் போல அவதரித்தவர் ஆனாயர் ஆவார். தூய வெண்ணீற்றின் மீது பேரன்பு பூண்டு ஒழுகிய ஆனாயர் தமது குலத் தொழிலாகிய ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டு, பசுக்களுக்குத் துன்பம் வாராமல் பாதுகாத்து வந்தார். அப்போது புல்லாங்குழலில் சிவ பஞ்சாக்ஷரத்தை சுருதி லயத்தோடு வாசிப்பார். அவ்விசையைக் கேட்டவுடன் சராசரங்கள் எல்லாம் மெய்ம்மறந்து உருகி நிற்கும்.\nஒரு சமயம் ஆனாய நாயனார் தனது நெற்றியில் திருநீற்றை நிறையப்பூசிக்கொண்டு இடுப்பில் மரவுரி தரித்து அதன் மீது பூம்பட்டினைக் கட்டிக் கொண்டு கோலும் குழலும் ஏந்தியவராகப் பசுக்கூட்டத்தை அழைத்துக் கொண்டு அவற்றை மேய்ப்பதற்காகச் சென்றார். வழியில் பூத்துக் குலுங்கும் கொன்றை மரம் ஒன்றைக் கண்டார். கொன்றைப் பூவினை அணிந்த சிவபிரானைப் போல அழகாகக் காட்சி அளித்ததால் அதனைச் சிவ வடிவாகவே எண்ணி மட்டற்ற அன்போடு மனம் உருகி நின்றார்.உடனே தனது புல்லாங்குழலை எடுத்து ஐந்தெழுத்தை அதில் அமைத்துக் கேட்போரைப் பரவசப்படுத்தும்படி குறிஞ்சி ,முல்லை ஆகிய பண்களோடு இசைத்தார்.\nஇசை நூல் இலக்கணம் வழுவாமல் இன்னிசை பாடியதால் பசுக்கூட்டங்களும் மேய்வதை மறந்து அவரைச் சூழ்ந்து கொண்டு நின்றன. கன்றுகளும் தாய்ப்பசுக்களிடம் பால் ஊட்டுவதை விட்டு ஆனாயாரைச் சூழ்ந்து கொண்டன. மான் முதலிய விலங்கினங்களும் அவரிடம் வந்து கூடின. மயில்கள் தோகை விரித்து ஆடுவதை நிறுத்தி விட்டு நாயனார் அருகில் வந்தன. இதனைக் கண்ட பிற ஆயர்களும், நாகர்களும், கின்னரர்களும்,தேவர்களும் இசையால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்து சேர்ந்தனர். மிருகங்களும் தங்கள் பகையை மறந்து அவ்விடம் சேர்ந்து நின்றன. அசையும் பொருள்களும் அசையாப் பொருள்களும் ஆனாயரின் இசையில் மயங்கி நின்றன. அந்த இசை நிலவுலகத்தை நிறைத்ததொடு வானத்தையும் தன் வயம் ஆக்கியது. அதோடு பொய்யன்புக்கு எட்டாத பொதுவில் ஆனந்த நடனம் புரியும் சிவபெருமானின் திருச் செவியிலும் சென்று அடைந்தது.\nஇசை வடிவாய்,இசைக்கு மூல காரணராக விளங்கும் சிவபெருமான், உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, “ நமது அடியார்கள் எப்போதும் இக்குழலோசையைக் கேட்கும்படி இந்நிலையிலேயே நம்பால் வந்தடைவ���யாக “ என்று அருளிச் செய்தார். அதன்படி ஆனாயரும் தேவர்கள் மலர் மழை பொழியவும், முனிவர்கள் வேதங்களால் துதிக்கவும், குழலிசையை வாசித்துக் கொண்டே பெருமானைத் தொடர்ந்த நிலையில் நாயனாருக்கு இன்னருள் செய்த இறைவன் தனது பொன்னம்பலத்தைச் சென்றடைந்தருளினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/04/15/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-19T14:01:37Z", "digest": "sha1:TTVMELWDQGQ43P7Z7R5S6FBTZ5UH5WHZ", "length": 7393, "nlines": 50, "source_domain": "barthee.wordpress.com", "title": "இளைஞர் தூதராக நடிகர் விக்ர‌ம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் | Barthee's Weblog", "raw_content": "\nஇளைஞர் தூதராக நடிகர் விக்ர‌ம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nநடிகர் விக்ர‌ம் ஐக்கிய நாடுகள் சபையின் ‘UN Habitat'(ஐநாவின் மனித குடியேற்ற திட்டம்) பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.//\nஉலகம் முழுவதும் இருந்து நான்கு நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆசியாவில் இருந்து தேர்வு நடிகர் விக்ரம் தேர்வாகியுள்ளார். கென்யாவின் நைரோபியில் நடைபெறும் 23 வது நிர்வாக் குழு கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். 11 ம் தேதி துவங்கி 15 ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நைரோபி சென்றுள்ளார் விக்ரம்.\nவறுமை ஒழிப்பிற்கும், நீடித்த நகர்புற வளர்ச்சிக்கும், குறிப்பாக ஏழைகளின் வாழ்வு மேம்படவும் பாடுபடும்பெருமைக்குறிய அமைப்போடு இணைந்து பணியாற்ற வாய்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம் என்று நைரோபியில் இருந்து நடிகர் விகரம் கூறியுள்ளார்.\n“ஐநா சபையின் ஹாபிடேட் பிரிவின் நோக்கம், ஆரோக்கியமான நகர்புற வளர்ச்சி மற்றும் சுற்றுசூழல் வளர்ச்சி மூலம் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவது, மக்களுக்கு அவசர தேவை, தினசரி பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதி வழங்குவதோடு, வீட்டு வசதியை அளித்து சேரிகளே இல்லாமல் செய்வதே. அந்தப் பணியில் என்னையும் சந்தோஷத்துடன் இணைத்துக் கொள்கிறேன்” என்றார் விக்ரம்.\nசினிமாவில் மக்கள் தனக்கு அளித்துள்ள இந்த நல்ல நிலைக்கு நன்றி கடனாக ஐநா அமைப்பு மூலம் அதன் நோக்கம் நிறைவேற உதவி செய்து மக்களுக்கு சேவை செய்யவிரும்புவதாக விக்ரம் தெரிவித்தார்.\nவளமான எதிர்காலத்திற்காக நகரங்களை ம���ற்ற இந்த அமைப்பு முயல்வதாகவும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.\nஏற்கெனவே ‘சஞ்ஜீவினி’ என்ற அறக்கட்டளையின் தூதராக உள்ளார் விக்ரம். சிறப்பு தேவை கொண்ட மாணவர்களின் பள்ளியான வித்யா சுதாவின் நல்லெண்ண தூதாரகவும் உள்ளார்.\nமாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஏழைகள், மற்றும் குழந்தைகள் நலனுக்கான விகரம் பவுண்டேஷன் அமைப்பின் நிபின்னணியிலும் அவர் இருக்கிறார். இந்தியா முழுவதும் ஆயிரகணக்கான ஏழைகளின் பார்வையை இந்த திட்டம் மீட்டுத் தந்துள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/russia-wins-their-first-match-the-fifa-world-cup-010546.html", "date_download": "2018-06-19T13:51:04Z", "digest": "sha1:IBVICIIJ5E35KMMNGFTY4TPJXT4G56SW", "length": 14017, "nlines": 272, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஃபிபா உலகக் கோப்பை.... முதல் ஆட்டத்தில் ரஷ்யா அபாரம்.... 5 கோல்கள் அடித்து வெற்றி! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» ஃபிபா உலகக் கோப்பை.... முதல் ஆட்டத்தில் ரஷ்யா அபாரம்.... 5 கோல்கள் அடித்து வெற்றி\nஃபிபா உலகக் கோப்பை.... முதல் ஆட்டத்தில் ரஷ்யா அபாரம்.... 5 கோல்கள் அடித்து வெற்றி\nசென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அபாரமாக வென்றது.\n21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.\nஇந்த உலகக் கோப்பைக்கான போட்டி இன்று துவங்கியது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதின. இதில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது.\nரஷ்யா - சவுதி அரேபியா\nஃபிபா உலகக் கோப்பை வரலாற்றிலேயே, உலகத் தரவரிசையில் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் இரண்டு அணிகள் மோதுவது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக போட்டியை நடத்தும் ரஷ்யா, தரவரிசையில் 70வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 67வது இடத்தில் உள்ளது.\nஃபிபா உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டமே அசத்தலாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் ரஷ்யா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கிறது என்று நினைக்கப்பட்டது.\nஆனால், ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை மைதானத்தில் இருந்தவர்களை, ரஷ்ய வீரர்கள் சீட்டின் நுனியில் உட்கார வைத்து விட்டனர். 12வது நிமிடத்தில் காசின்கீ இந்த உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்தார்.\n43வது நிமிடத்தில் செர்ரிஷேவ் கோலடிக்க முதல் பாதியில் 2-0 என்ற முன்னிலையில் ரஷ்யா இருந்தது. அதன்பிறகு டிசூபா 71வது நிமிடத்தில் கோலடிக்க, அட அசத்தறாங்கப்பா என்று கூற வைத்தது.\nஆட்டம் முடிவதற்கு கடைசி நிமிடம் இருக்கையில் செர்ரிஷேவ் மற்றொரு கோலை அடித்தார். சில விநாடிகளே இருந்த நிலையில் கோலோவின் அணியின் 5வது கோலை அடித்தார்.\nஇறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அபாரமாக வென்றது. இந்த உலகக் கோப்பையின் முதல் கோல், முதல் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் ஏ பிரிவில் 3 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nமனிதக் கூட்டுழைப்பு என்ன செய்யும்.. எல்லாமும் செய்யும்.. ஒரு கால்பந்தாட்டக் கவிதை\nஇப்படியே விளையாடினால் ஊர் பக்கம் வர முடியாது.. அர்ஜென்டினா கோச்சுக்கு மாரடோனா வார்னிங்\nஒரு கேரளத்து சேட்டன் மாஸ்கோவுக்கு சைக்கிளில் போயி.. எதுக்குன்னு தெரியுமா\nகடைசி வரை தண்ணி காட்டிய துனிஷியா.. திக்குமுக்காடிப் போன இங்கிலாந்து.. கடைசி நேர கோலால் வெற்றி\nரஷ்யாவை தடுத்து நிறுத்துமா சாலாஹின் எகிப்து.. இன்று அனல் பறக்கும் ஆட்டம்\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nவெஸ்ட் பிராம்விச் அல்பியன் WES\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nஎஸ்வி வெர்டர் ப்ரீமென் SV\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/06/27/iphone-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2018-06-19T14:01:22Z", "digest": "sha1:NI2OU3TZBO6A5VXABPUCRLUZ3JWMDXTI", "length": 8084, "nlines": 129, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "iPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்��ு இலவசம் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← மைக்கேல் ஜாக்சனின் சகோதரி அதிர்ச்சி தகவல ் வெளியீடு\nஇலங்கைக்கு எதிராக தீர்மானம்: பிரான்ஸ், ஜ ெர்மனி நாடுகள் முயற்சி →\niPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்\niPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்-சீன யுவதி அதிரடி\nசீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த தயாரிப்புக்களை வாங்குகின்றமைக்காக மிகவும் பாரதுரமான தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.\nஐ போன் ஒன்றுக்காக கற்பை பண்டமாற்று செய்ய முன் வந்து உள்ளார் கட்டிளம் யுவதி ஒருவர். இவருடைய இலட்சியக் கனவு ஐ போன் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது. ஆனால் இவரது தகப்பன் ஐ போன் வாங்கிக் கொடுக்கின்றார் இல்லை.\nசீனாவின் சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்று வெய்போ ஐ போனை தரக் கூடிய எவரேனும் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றமைக்கு தயார் என்று வெய்போ மூலமாக அறிவிப்பு விடுத்து உள்ளார். அடிப்படைத் தகவல்களுடன் புகைப்படம் ஒன்றையும் பிரசுரித்து உள்ளார். 1990 களில் பிறந்தவர் என்று குறிப்பிட்டு உள்ளார். இவரது அறிவிப்பு இணைய மற்றும் ஊடக உலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆனால் இவரது அறிவிப்புக்கு வெய்போ சமூக இணைப்பு இணையத் தள பாவனையாளர்களிடம் இருந்து வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கற்பு என்பது விலை மதிப்பற்றது , ஐ போன் ஒன்றுக்காக இழக்கப் பட வேண்டியது அல்ல என்பது கண்டனங்களின் அடிப்படையாக உள்ளது.\nசீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் 17 வயது பையன் ஒருவர் ஐ பாட் , ஐ போன் ஆகியவற்றை வாங்குகின்றமைக்காக ஒரு சிறுநீரகத்தை விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n← மைக்கேல் ஜாக்சனின் சகோதரி அதிர்ச்சி தகவல ் வெளியீடு\nஇலங்கைக்கு எதிராக தீர்மானம்: பிரான்ஸ், ஜ ெர்மனி நாடுகள் முயற்சி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t54084-topic", "date_download": "2018-06-19T14:45:29Z", "digest": "sha1:7LTYF43ASKWLHE3Y6GI6ILBZXBJXPLHN", "length": 16151, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்னைவிட வயதான ஹீரோக்களுடன் நடிக்க கூடாதா?: சூடான சோனாக்சி!", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, ப���ஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nஎன்னைவிட வயதான ஹீரோக்களுடன் நடிக்க கூடாதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஎன்னைவிட வயதான ஹீரோக்களுடன் நடிக்க கூடாதா\nபாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவின் மகளான சோனாக்சி, தமிழில் செல்வராகவன் இயக்கும் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இணைந்து நடிக்கிறார்.\nஇந்தியில் தபங், ஜோக்கர் ஆகிய படங்களில் பாலிவுட் ஸ்டார் ஹீரோக்களான சல்மான் கான், அக்சய் குமார் ஆகியோருடன் நடித்துள்ளார்.\nகமல்ஜிக்கும் எனக்கும் இடையே 33 வயசு வித்தியாசம் இருப்பதை பெரிதாக பார்க்கிறார்கள். கேமாரா முன் நடிக்க நிற்கும் போது வயது வித்தியாசம் பெரிதாக தோன்றாது. வயசு வித்தியாசம் பார்க்காமல் இந்தியில் அக்சய், சல்மான் இவர்களுடன் நடித்துள்ளேன்.\nநிஜ வாழ்க்கையில் திருமண விசயத்திற்கு கூட பெரிதாக வயதை காரணமாக காட்டுவதில்லை என்பதை யோசிக்கும்போது, என் வயதுக்கு தகுந்த ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என பிடிவாதம் காட்டமுடியாது.\nசெல்வராகவன் சொன்ன பட ஸ்கிரிப்டை கவனமாக கேட்டேன். இது ஹாலிவுட் படத்தின் கதை என்று கூறமுடியாது. அவரோட ஒரிஜினல் படைப்பு.கதையில் வரும் கேரக்டராக படத்தில் கமல்ஜியுடன் நடிப்பேன் என்கிறார் சோனாக்சி.\nதமிழ்,தெலுங்கு இரண்டு மொழிகளிலும் 'ரத்த சரித்திரம்' படத்தில் நடித்துள்ள சத்ருகன் சின்ஹா, கமலுடன் இணைந்து நடிக்கும் தனது மகள் சோனாக்சிக்கு நட��ப்பு சம்பந்தமான குறிப்புகளை கொடுத்துள்ளாராம்.\nRe: என்னைவிட வயதான ஹீரோக்களுடன் நடிக்க கூடாதா\nநீ கோபபட்ட இன்னும் அழகா இருக்கிற >>.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olitamil.blogspot.com/2007/03/blog-post.html", "date_download": "2018-06-19T14:15:47Z", "digest": "sha1:HSVQGP4ZE6AO2XSHSH6YAD4UYUZOWNEM", "length": 2851, "nlines": 25, "source_domain": "olitamil.blogspot.com", "title": "ஒலிப்பேழை: வணக்கம்", "raw_content": "\nஇணையப் பரப்பில் இன்று எழுத்துக்கு இணையாக குரல் பதிவுகளும் முக்கியத்துவம் பெறத் துவங்கியுள்ளன. வலைப்பதிவுகள் போலவே போட்காஸ்டிங் எனும் குரல்பதிவுகள் பெருகத் தொடங்கியுள்ளன. இந்தக்குரல் பதிவுகளில் பல அரட்டைகள் இருந்த போதிலும் பயனுள்ள தொகுப்புகள் அவற்றில் அவ்வப்போது மின்னல் தெறிப்பாக வந்து விழுகின்றன. தமிழைப் பொறுத்தவரை குரல் பதிவுகளுக்கு முன்னோடியாக இருப்பவர்கள் ஈழத்தமிழர்களே\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக வரத்தொடங்கியுள்ள குரல் பதிவுகளை தொகுத்து ஓரிடத்தில் பெறும் முயற்சியாகவே இந்த வலைப்பதிவு வருகின்றது.\nஇது ஒலிப்பதிவுகளுக்கான ஒரு தொகுப்பகம். இங்கே தமிழ் ஒலிப்பதிவுகளின் தொகுப்புகள் சேகரிக்கப் படும். கூடவே அவ்வப்போது ஒலிப்பதிவுகளை உருவாக்குவதற்கு உதவும் மென்பொருள்கள், வலையேற்றத் தளங்கள் பற்றிய தொகுப்புகளும் இணைக்கப் படவிருக்கின்றன. வலைப்பதிவுகளில் இவை பற்றி எழுதப் பட்ட ஆக்கங்களும் இங்கே இணைக்கப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3517", "date_download": "2018-06-19T14:40:07Z", "digest": "sha1:7JX6PNUWPDJPHZ7PS6VX2LEWY5ZKX6BH", "length": 2823, "nlines": 36, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தையூர் காளிகாம்பாள் ஆலயத்தில் இன்று நடைபெற்ற(02-06-2018) வருடாந்த பொங்கல் மடை உற்ச்சவம்! | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி ���ிநாயகர் ஆலய அன்னதான சபையினரின் பணிவான வேண்டுகொள்\nசாந்தையூர் காளிகாம்பாள் ஆலயத்தில் இன்று நடைபெற்ற(02-06-2018) வருடாந்த பொங்கல் மடை உற்ச்சவம்\nPosted in சாந்தைம்பதி ஸ்ரீ காளிகோவில்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய அன்னதான சபையினரின் பணிவான வேண்டுகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/12/1.html", "date_download": "2018-06-19T14:17:35Z", "digest": "sha1:ZMLFU2SZ5FL45ADHU4TP56IVOL3HBMCC", "length": 15949, "nlines": 254, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: அனுபவம் புதுமை! 1", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஇம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது\n22-ம் தேதி காலையில் வண்டியில் கிளம்பும்போது ஒரே தூக்கம் தான். இன்னும் 5,6 நாள் எப்படி இந்த வண்டியில் உட்கார்ந்து போவது என்று கொஞ்சம் யோசனையாவும் இருந்தது. நீண்ட தூரப் பயணம், முதலில் கும்பகோணம் போய், கிராமத்தில் குலதெய்வப் பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு, பின் வரிசையாக ஸ்வாமிமலை, அங்கிருந்து மதுரை போகும் வழியில் அழகர் கோயில்,பழமுதிர்சோலை, அங்கே நாவல்பழம் மூலம் ஒளவைக்குப் போதித்த முருகனைப் பார்க்கணும், இந்த சிபி ஏன் இன்னும் \"குமாரகாவியம்\" எழுதலைன்னு கேட்கணும் திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சியைப் பார்த்து விட்டுப் பின் திருச்செந்தூர் போய் தரிசனம் முடித்துப் பின்னர் பழனி போய் தண்டாயுதபாணியைப் பார்த்துவிட்டுப் பின்னர், திரும்ப மதுரைக்கு அருகே இருக்கும் என் அப்பாவின் சொந்த ஊரான மேல்மங்கலம் போகவேண்டும் என்ற முடிவு\nசனிக்கிழமை காலையில் 11 மணி வாக்கில் கிளம்பினோம். இங்கிருந்து அம்பத்தூரைத் தாண்டி பைபாஸில் போகவே நேரம் பிடித்தது. சாலையும் மோசம், போக்குவரத்தும் மோசம். ஒரு வழியாக பைபாஸைப் பிடித்துத் திண்டிவனம் வரை கொஞ்சம் பரவாயில்லை, சாலைகள், ஏனெனில் அங்கே எல்லாம் சுங்கம் வசூலிக்கும் சாலைகள், நல்லாவே இருந்தது, பிரயாணம், கும்பகோணம் செல்லும் சாலைப் பக்கம் திரும்பும் வரை அதுவும் தேசீய நெடுஞ்சாலையில் தான் வருகிறது 45B. ஆனால் சாலையோ மோசமோ, மோசம். ஒரே மேடு, பள்ளம், வண்டிகள் சாதாரண வேகத்தில் கூடச் செல்ல முடியவில்லை, ஒரே குலுக்கல், ஆட்டம். ஒரு 2 மணி நேரத்துக்குள் களைப்பு பிரயாணம் செய்த எங்களுக்கே வந்துவிட்டது, வண்டி ஓட்டுபவருக்கு என்ன கஷ்டமா இருந்திருக்குமோ தெரியவில்லை. ஒருவழியாக மாலையில் 6 மணி போல் கும்பகோணம் வந்து வழக்கமான லாட்ஜுக்குப் போனால் இடமே இல்லைனு கை விரிக்கிறார்கள். இத்தனைக்கும் முன்னாலேயே சொல்லி வச்சிருந்தோம், அப்படியும் இடம் இல்லைனு சொல்லிட்டுப் பின்னர் அவங்களோட கிளை லாட்ஜுக்குத் தொலைபேசி இடம் கொடுக்கச் சொல்லி விட்டார்கள். திரும்பவும் அந்த ஹைஸ்கூல் ரோடில் இருந்த லாட்ஜுக்குப் போனால் அங்கே 3-வது மாடியில் தான் அறைகள் இருந்தனவாம். ஏறுவதற்குப் படிகள் தான். கடவுளே, எப்படி ஏறி இறங்குவது அதுவும் தேசீய நெடுஞ்சாலையில் தான் வருகிறது 45B. ஆனால் சாலையோ மோசமோ, மோசம். ஒரே மேடு, பள்ளம், வண்டிகள் சாதாரண வேகத்தில் கூடச் செல்ல முடியவில்லை, ஒரே குலுக்கல், ஆட்டம். ஒரு 2 மணி நேரத்துக்குள் களைப்பு பிரயாணம் செய்த எங்களுக்கே வந்துவிட்டது, வண்டி ஓட்டுபவருக்கு என்ன கஷ்டமா இருந்திருக்குமோ தெரியவில்லை. ஒருவழியாக மாலையில் 6 மணி போல் கும்பகோணம் வந்து வழக்கமான லாட்ஜுக்குப் போனால் இடமே இல்லைனு கை விரிக்கிறார்கள். இத்தனைக்கும் முன்னாலேயே சொல்லி வச்சிருந்தோம், அப்படியும் இடம் இல்லைனு சொல்லிட்டுப் பின்னர் அவங்களோட கிளை லாட்ஜுக்குத் தொலைபேசி இடம் கொடுக்கச் சொல்லி விட்டார்கள். திரும்பவும் அந்த ஹைஸ்கூல் ரோடில் இருந்த லாட்ஜுக்குப் போனால் அங்கே 3-வது மாடியில் தான் அறைகள் இருந்தனவாம். ஏறுவதற்குப் படிகள் தான். கடவுளே, எப்படி ஏறி இறங்குவது ஒண்ணுமே புரியலையே ஒரே குழப்பம். வேறு வழியில்லாமல் அதையே எடுத்துக் கொண்டோம்.\n// இம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது///\nசாம்பு மாமா ,நம்ம போட்ட திட்டம் கீதா அக்காவுக்கு எப்படியோ தெரிஞ்சுடுத்து. எஸ்கேப்....\n// வழக்கமான லாட்ஜுக்குப் போனால் இடமே இல்லைனு கை விரிக்கிறார்கள். இத்தனைக்கும் ��ுன்னாலேயே சொல்லி வச்சிருந்தோம்,///\nஎப்படி கெடைக்குன்னேன்.. அது எப்படி கெடைக்கும்\nமுன்னாலேயே லாட்ஜிக்கு சொல்லி வைச்சிங்க சரி.,. அத ஏன் அம்பியண்ணாவுக்கும் முன்னாடியே பெருமையா சொல்லிக்கிட்டீங்க.. பின்ன எப்படி இடம் கிடைக்கும்.... பின்ன எப்படி இடம் கிடைக்கும்..\nநம்பர் 1. பதி சதி\nஇன்னும் எவ்வளவு சதி வருமோ\n\\\\இம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது\nஎல்லாம் அனுபவத்தின் பலன் தலைவி ;))\nம்ம்ம்ம் - மதுரைக்கு வரதேப் பத்தி ஒரு வார்த்தெ ஒரு வார்த்தெ சொல்லி இருந்தா இங்க இருந்த படியே எல்லா ஏற்பாடும் பண்ணி இருப்பம்ல. இப்டியா மாடி ஏறி இறங்கி கஷ்டப்படுறது....ம்ம்ம்ம்\nஇதை எடுத்துக்கிட்டும் இவ்வளோ கவனிச்சா.......\nவல்லிசிம்ஹன் 21 January, 2008\nஇத்தனை ஊருக்கும் ம.பா மருந்து கொடுத்தே கூட்டிண்டு போனாரா:))\nஇல்லாவிட்டால் இட்லி சட்டினி பிரச்சினை வரும்னா\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபதினெட்டாம்படிக்கு அதிபதியே சரணம் ஐயப்பா\nபின்னூட்டம் போட்டால் கண்ணாடி உடையும்\n126 வது பிறந்த நாள்\nசாலை ஜெயராமனின் பகிர்வுகள் -2 ரசிகனுக்காக\nசிஷ்ய கோடிகளுக்காக ஒரு \"மொக்கை\"\nஐயப்பனைக் காண வாருங்கள் -7\n\"பொதிகை\"த் தொலைக்காட்சியின் ஊனமுற்றோர் தினச் சிறப்...\nஐயப்பனைக் காண வாருங்கள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2014/12/blog-post_71.html", "date_download": "2018-06-19T14:54:36Z", "digest": "sha1:OSBZEF65XY4IUV3HRRCIRVPZKBZF5ZUU", "length": 26665, "nlines": 208, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: வங்கி செல்ஃப் சர்வீஸ் திட்டங்கள்!", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nவங்கி செல்ஃப் சர்வீஸ் திட்டங்கள்\nசரியாகப் பயன்படுத்தினால் நேரம் மிச்சம்\nவங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் பணம் போட அல்லது தங்களுக்கு வரும் செக்குகளை கலெக்‌ஷனுக்குப் போட வங்கிகளுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்புவரை.\nஇன்றோ பணம் போட, செக்கை கலெக்‌ஷனுக்குப் போட, கணக்குப் புத்தகத்தில் வரவு வைக்க என எதற்கும் வங்கிக்குள் நுழைந்து காத்திருக்க வேண்டிய ��வசியமில்லை. அதற்கென இருக்கும் செல்ஃப் சர்வீஸ் மெஷின் களைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் நம் வேலையை எளிதாகச் செய்து முடித்துவிட முடிகிறது.\nஇந்த செல்ஃப் சர்வீஸ் சேவைகளை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும், இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து வங்கித் துறை சார்ந்த சிலரிடம் பேசினோம். ஆக்ஸிஸ் பேங்கின் ரீடெயில் லெண்டிங் மற்றும் பேமென்ட் பிரிவின் தலைவர் ஜெய்ராம் தரன் இதுபற்றி தெளிவாக எடுத்துச் சொன்னார்.\n“பெரும்பாலான வங்கிகளில் இந்த செல்ஃப் சர்வீஸ் சேவைகள் செயல்படத் தொடங்கிவிட்டன. இதில் ஏடிஎம், கால்சென்டர், இன்டர்நெட் பேக்கிங், மொபைல் ஆப்ஸ் ஆகியவை மிகவும் பிரபலம். இந்தச் சேவைகளை வாடிக்கை யாளர்கள் ஏற்கெனவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதில் பணம் டெபாசிட் செய்யும் மெஷின் தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் பணத்தை டெபாசிட் செய்வது மிகவும் சுலபம்.\nஇந்த டெபாசிட் மெஷின் மூலமாக பணத்தை முதலீடு செய்வதற்குமுன் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, யாருடைய பெயரில் பணத்தை வரவு வைக்கிறீர்கள், அவரது பெயர், வங்கிக் கணக்கு எண், டெபாசிட் செய்யும் தொகை, ரூபாய் நோட்டு விவரம் ஆகியவற்றை முன்கூட்டியே தெளிவாக எழுதிவைத்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை கசங்கிய, கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்த ரூபாய் நோட்டுகள் மெஷினில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.\nமேலும், ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொருவிதமான மெஷின் உள்ளது. இதில் ரூபாய் நோட்டுகளை எப்படி வைக்க வேண்டும் என்ற விவரம் இருக்கும். அதன்படி செயல்படுவதன் மூலமே சிக்கல் இல்லாமல் இந்த மெஷின்களை பயன்படுத்த முடியும். இந்த மெஷின்கள் பெரும்பாலும் வங்கிக் கிளையுடன் சேர்ந்துதான் இருக்கும். எனவே, ஏதாவது சந்தேகம் இருந்தால், வங்கி ஊழியர்களிடம் கேட்டு, பதில் பெறலாம்.\nஇந்த மெஷின்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ளாது.\nசில மெஷின்கள் ஏற்றுக்கொண்டாலும் அந்தப் பணத்தை வரவில் வைக்காது. வங்கி ஊழியர் அடுத்தநாள் மெஷினில் இருந்து பணத்தை எடுக்கும்போது கள்ள நோட்டுகள் தனியாக இருக்கும். மேலும், இந்த மெஷினில் உள்ள சாஃப்ட்வேர், கள்ள ரூபாய் நோட்டை யார், எந்த நேரத்தில் டெபாசிட் செய்தார்கள் என்பதை கச்சிதமாக தெரிவித்துவிடும். இதுகுறித்த விவரம் ஆர்பிஐக்குத் தெரிவிக்கப்படும். எனவே, ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்முன், அவற்றை ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்துவிட்டு, அதன்பிறகு டெபாசிட் செய்வது நல்லது” என்றார்.\nஇந்த மெஷின்களில் பணத்தை டெபாசிட் செய்யும்போது ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை மெஷின் தவறாகக் காண்பித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் எடுத்துச் சொன்னார்.\n“பெரும்பாலான மெஷின்கள் ரூபாய் நோட்டுகளை மிகச் சரியாக எண்ணி உங்களுக்குக் காட்டும். அதில் எதாவது பிரச்னை இருந்தால், அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பைத் தவறவிட்டீர்கள் எனில், இதுகுறித்து வங்கிக் கிளையில் புகார் தெரிவிக்கலாம். அடுத்தநாள் வங்கி ஊழியர் மெஷினை திறந்து பரிசோதனை செய்யும்போது, முதலீடு செய்த தொகை குறித்த விவரம் தெரிந்துவிடும். நீங்கள் சொல்வது உண்மை எனில், சரியான தொகையை உங்கள் கணக்கில் வங்கி ஊழியர்கள் வரவு வைப்பார்கள்.\nபணத்தை முதலீடு செய்யும் கணக்கு எண்ணை பதிவு செய்ததும், வாடிக்கையாளரின் பெயரை திரையில் காண்பிக்கும். இது சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்வது அவசியம். நோட்டுகளின் விவரத்தை இப்படி சரிபார்த்துக் கொள்வது நல்லது. பரிவர்த்தனை முடிந்ததும் பணத்தை டெபாசிட் செய்ததற்கான ரசீது வரும். இதைப் பெறுவது முக்கியம்” என்றார்.\nஅடுத்து, காசோலையை எப்படி கலெக்‌ஷனுக்குப் போடுவது என்று பார்ப்போம். முன்பெல்லாம் காசோலைக்கு உண்டான விண்ணப்பத்தை நிரப்பி, கவுன்டர் ஃபைலை மட்டும் நாம் கிழித்து வைத்துக் கொண்டு, அதற்கென இருக்கும் பெட்டியில் கலெக்‌ஷனுக்குப் போட்டுவிடுவோம். ஆனால், இப்போது இதையும் மெஷின் மூலமாக முதலீடு செய்ய முடியும். இதுகுறித்து கனரா வங்கி அதிகாரிகள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.\n“யாருடைய வங்கிக் கணக்கில் காசோலை முதலீடு செய்யப்படுகிறதோ, அவர் பற்றிய விவரம், செக்கில் குறிப்பிட்டுள்ள தொகை, தேதி, ஆகியவற்றைக் கொடுத்து காசோலையை மெஷினில் வைக்க வேண்டும்.\nஅதன்பிறகு காசோலையை, மெஷின் திரையில் காட்டும். அதைப் பார்த்து ஓகே செய்தால் போதும். இப்படி டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஒரேநாளில் பணமாக்கப்பட்டு உங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், கசங்கிய, கிழிந்த காசோலைகளை மெஷின் அனுமதிக்காது. எனவே, காசோலைகளை மடிக்காமல் வைத்திருப்பது நல்லது” என்றார்கள்.\nவங்கிகளின் வேலைபளுவைக் குறைக்க வும், வாடிக்கையாளர்களின் பொன்னான நேரம் வீணாகாமல் இருக்கவும்தான் இந்த செல்ஃப் சர்வீஸ்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இதனைச் சரியாகப் பயன் படுத்துவதன் மூலம் அங்குமிங்கும் அலையாமல், நேரத்தை மிச்சப்படுத்தலாமே\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nவாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து காட்டுவதே\nஇந்திய அரசின் ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ திட்டம்- ஓ...\nமூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் …\nவாட்ஸ் அப்-ஐ உங்க‌ கணனியில் பயன்படுத்த‍ சில எளிய வ...\nடிவி விளம்பரத்தில் வருபவைகள் போலியா \nகேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விப...\nஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்\nஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு...\nஅறிஞர் அண்ணா, பெரியாரை விட்டுப் பிரிந்துசென்றது ஏன...\nநீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களுக்கு மாரடைப்...\nஅனைவரும் அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து இன்ஷூரன்ஸ் ப...\nமாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் ...\nமொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபா...\nபால் வகைகளும் காய்ச்சும் முறைகளும்\nவாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள...\nசாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங...\nகுடல் புண் (அல்சர்) பற்றிய சில அதிரவைக்கும் உண்மைக...\nஉங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய...\nசர்க்கரை, (SUGAR)-ம் அதன் நச்சுத் தன்மையும்\nபான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்\nஎக்ஸெல் – சில ஷார்ட்கட் வழிகள்\n – குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், ப...\nமானிய சிலிண்டர் – பெறும் வழிமுறைகளும் – அதிலுள்ள‍ ...\nசனிப்பெயர்ச்சி – பரிகாரங்களும் வழிபாடுகளும்\nஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது, கள்ள நோட்டு வந்துவ...\nடிக்கெட் வச்சிருக்கவன்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக...\nகோயிலில் உள்ள‍ நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது ஏ...\nLPG சிலிண்டரின் ஆயுட்காலத்தை கண்டறிவது எப்படி \nஉலகை வலம் வரலாம் ஒரே நாளில் \nஇஞ்சிச்சாற்றை ,பாலோடு கலந்து குடித்தால் . . . .\nஇரத்த அழுத்த‍த்திற்கு காரணம் உப்பா சர்க்கரையா\nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை (ஈமெயிலை) திரும்ப பெறு...\nவெற்றிக்களை அள்ளித்தரும் 14 மந்திரங்கள்\nதங்க நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என...\nகுறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற\nஉங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை – எச்சரிக்கை – எச...\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள் – ம...\nதாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில...\n – (வீட்டு உரிமையாளர் மற்றும...\nரேவதி சங்கரன் சொல்வதைக் கேட்க நீங்க தயாரா\nபான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தா...\nஜெயலலிதாவைக் காப்பாற்றும் சட்ட‍ப்பிரிவு 313 – ஓர் ...\nபணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா\nஐநா சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த...\nஆடிசம்: ஒரு நோய் அல்ல‍\n – சில முக்கிய ஆலோசனைக...\nஉடல் சோர்வு நீங்க, நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின்க...\nஅழித்த ஃபோல்டர்களையோ, ஃபைல்களையோ மீட்டு எடுக்க உதவ...\nமக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை\nபூனை குறுக்கே நடந்தால், மேக்னெட்டோரிஸப்ஷன்\nகழக நிலைப்பாடு படும் பாடு\nமகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்\nகருப்புப் பணத்தின் நதிமூலம் எது - தி இந்து எடிட்ட...\nகாந்தி, நேரு, காமராஜர் – நக்மா, பாபிலோனா, குஷ்பு…....\nஆதார் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்: கியாஸ...\nகணினி மாணவர்களின் எதிர்காலம் என்ன\nதமிழகத்திற்குள் கடத்திவரப்படும் தங்கத்தின் அளவு அத...\nவருகிறது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்\nசபரிமலை பெயரில் இணையதளங்களில் பண மோசடி பக்தர்களே உ...\nதொடர்ந்து இரண்டாவது முறையாக கொடிநாள் வசூலில் மாநில...\nபர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி\nஆளுமை (Personality) என்பது என்ன\nஅசைவ உணவை எப்படிச் சாப்பிட வேண்டும்\nவங்கி செல்ஃப் சர்வீஸ் திட்டங்கள்\nஅப்பாவை சந்தித்து பிரச்னைகளை தீர்க்கலாமே அழகிரியிட...\nதேங்காய் விலை கூடும்போதெல்லாம் தேங்காய் எண்ணையின் ...\n2015–ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் – தமிழக ...\nபெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்\nஅலுவலகத்தில் நீங்கள் மன நிம்மதியோடு பணிப்புரிய எளி...\nஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான‌ நான்கு விஷயங்களும...\nஉங்களது கவனிக்கும் திறனை (ஆற்றலை) மேம்படு த்துவது ...\nஇங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்...\nகலைஞர் டிவி., விவகாரத்தில் மூளையாக செயல்பட்டார் கன...\nவெளிநாட்டில் கல்வியுடன் பகுதிநேர பணி சாத்தியமா\nஉபவாச விரதங்கள் எத்தனை தெரியுமா – அரிய ஆன்மீகத் த...\nகருணாநிதிக்கு மானியம் வழங்க வேண்டுமா\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nகுற்றால அருவிகள் - kutralam falls\nபனை எண்ணெய் (பாம் ஆயில்) ப‌யங்கரம் – ஓர் அதிரவைக்க...\nதேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா - Gulf of Mannar Ma...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/07/blog-post_42.html", "date_download": "2018-06-19T14:45:19Z", "digest": "sha1:LUHUJ2MUXDESMHJI5OVAMX7OPI5G6KAX", "length": 18743, "nlines": 209, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: பிரண்டை", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை\nபிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும். பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது. இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது. இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும். இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.\nவிளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.\nமாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது. சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும். அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.\nபொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்ய��ம். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.\nஇரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ:\nபிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.\nகர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.\nகுழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.\nஅதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.\nபற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது. அந்தக் காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.\nபல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.\nகால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.\nபல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவும்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஅற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம்\nஅது தான் கடவுளை சந்தோஷப்படுத்தும்.\nதிருச்சி சிவா MP அவர்களை சசிகலா புஷ்பா தாக்கியது ப...\nஆடிப்பெருக்கு நாளில் நடக்கும் சிறப்பான நிகழ்வுகள்\nகேரளாவில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட கோடீஸ்வரரின் ம...\nஎல்லாம் தந்த அந்த கருவறைக்கு சில துளி கண்ணீரை மட்ட...\nமிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்த...\nஇரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தட��க்கும் ...\n‪#‎கபாலி‬....எம்எல்எம் போலி விளம்பர கம்பெனி போன்ற ...\nசுவாதி கொலை: விலகாத மர்மங்கள்\nதன்னம்பிக்கைக்கு ஒரு குட்டி கதை முயலின் தன்னம்பிக்...\nவீட்டில் செல்வம் பெருக ..................\nகாலைக் கதிரவனை கனிவுடனே கை தொழுவோம்\n\"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்\".\nநாம் பிறருக்கு என்ன செய்ய நினைக்கிறோமோ அது நமக்கே ...\nஉணவுப்பிரியர்கள் கவனத்திற்கு எதை சாப்பிடும் போது எ...\nகாரியம் வெற்றியடைய செய்யும் ..\nபாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறி...\nரஜினியை ஒழுங்கா பயன்படுத்த தெரியாதவர் டைரக்டர் ரஞ்...\nஇந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல\nஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்\nநாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..\nஉலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகாவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகி...\n7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித...\nதிருப்பட்டூர் -- பதஞ்சலியார் மற்றும் வியாகரபாதரின்...\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், இந்த...\nவலியை விரட்டும் அதிசய சிகிச்சை\nஇந்தியாவின் பிரம்மாண்ட சிவன் சிலைகள்\nஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்\nலஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதற்...\nநல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . ...\nவீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரிய...\nஉங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை போக இத கொ...\nதலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர்\nபழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரக...\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:\nயாவரும் ஒவ்வொறு விதங்களில் உயர்ந்தவரே\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந...\nஇது நம் முன்னோர் பெருமை\n02-08-2016 குரு பெயர்ச்சி அன்று காணக் கிடைக்காத அத...\nமூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை\nசினிமாவின் 🎬 மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன ❗❓❓\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஅரிசியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் Rice :-\nநாவு ஒரு அற்புத பொருள்.\n“நிச்சயம் ஒரு நாள் விடியும்”\nபத்திரிகைகள்,ஒளி மீடியாக்கள் கள்ள மௌனம் சாதிப்பது ...\nஉணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல்\nயாகங்களை வீ��் செலவு என்று கூற முடியாது.\nகடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/08/12/news/25227", "date_download": "2018-06-19T14:02:37Z", "digest": "sha1:FHQ4G4232F56O23QRGYLI2YPYWQW7NFL", "length": 9779, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்னகொட அடுத்த சில நாட்களில் கைது? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்னகொட அடுத்த சில நாட்களில் கைது\nசிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அடுத்த சில நாட்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளார் என்று ராவய வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2008-2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவே இவர் கைது செய்யப்படவுள்ளார்.\nகடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கன்சைட் முகாமில், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று கோட்டே நீதிவானுக்கு நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.\nஇந்தக் கடத்தல்கள் தொடர்பாக, கொமடோர் உதய கீர்த்தி, கொமடோர் தசநாயக்க, லெப்.கொமாண்டர் ரணசிங்க, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் குருகே மற்றும் அப்போது கடற்படையின்உயர் அதிகாரிகளாக இருந்த பலரும் அறிந்திருந்தனர் என்றும் குற்றப் புலனாய்வுப்பிரிவினர் தகவல் வெளியிட்டிருந்தனர்.\nலெப்.கொமாண்டர் ஹெற்றியாராச்சியே கொலைகளைச் செய்தார் என்றும் எனினும், தனிப்பட்ட விரோதம் காரணமாக சம்பத் முனசிங்கவுக்கு எதிராக முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்கவிடம் முறைப்பாடு செய்திருந்தார் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.\nகைது செய்யப்பட்ட கடற்படையினரிடம் அட்மிரல் கரன்னகொட தொடர்பான தகவல்களை அறிந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கொழும்புக்கு முதல் முறையாக பெண் கட்டளை அதிகாரியுடன் வந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்\nசெய்திகள் சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\nசெய்திகள் மயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை\nசெய்திகள் புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்\nசெய்திகள் மல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் 1 Comment\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு 0 Comments\nசெய்திகள் ஞானசார தேரர் விவகாரம் – இன்று முக்கிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள் 0 Comments\nசெய்திகள் மயிலிட்டியில் கப்பலில் பற்றிய தீ – கடற்படை தீவிர விசாரணை 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralwebzone.com/2017/11/blog-post_34.html", "date_download": "2018-06-19T14:17:41Z", "digest": "sha1:QGFEPCZZ4ORWE5ZBCHZ63FIUTZBBFDK7", "length": 3603, "nlines": 43, "source_domain": "www.viralwebzone.com", "title": "காலை எழுந்தவுடன் உள்ளங்கையை பார்த்து இதை கூறினால் பல அற்புதங்கள் நிகழும் – அனைவருக்கும் பகிருங்கள் ~ Viral News", "raw_content": "\nகாலை எழுந்தவுடன் உள்ளங்கையை பார்த்து இதை கூறினால் பல அற்புதங்கள் நிகழும் – அனைவருக்கும் பகிருங்கள்\nலாரி ட்ரைவரின் திறமையால் நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி சிறுவன்\nகிணறு பூமிக்குள் மறையும் அதிசய காட்சி \nவயறு குலுங்க சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு காட்சிலாம் நம்ம ஊர்ல மட்டும்தா நடக்கும் என்ன கொடுமை சார் இது...\nகோழி யோகா செஞ்சி பாத்திருக்கிங்களா மிஸ் பண்ணாம பாருங்க\nஇப்படி ஒரு ட்ரைவரை உங்க வாழ்நாளில் நீங்க பாத்திருக்க மாடீங்க வீடியோ பாருங்க உடம்பெல்லாம் சிலிர்க்கும் \nசென்னை அருகே நேற்று இரு பைக்குகள் மோதிக்கொண்டு அந்தரத்தில் பறக்கும் அதிர்ச்சி காட்சி \nஉங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில்...\nகொழுப்பு திசு கட்டிகள் கரைய இயற்கை வைத்தியம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதிருமணமான அன்றே பெண்ணிற்கு நடந்த கொடுமையை பாருங்க- அதிர்ச்சி காட்சி\nவேலைக்கு ஆள் எடுப்பில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மெடிக்கல் டெஸ்ட் கொடுமை....\nமத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்ட அரச மருத்துவமனையில் போலிஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/10/blog-post_30.html", "date_download": "2018-06-19T13:52:15Z", "digest": "sha1:YV433QWQ6UKC7CBOHKBWQH3DSR2DIEMR", "length": 17731, "nlines": 188, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 30 அக்டோபர், 2011\n இதுதான் எங்கள் செல்ல நாயின் பெயர். ஒரு வயதே நிறைந்த அது திடீரென ஒரு நாள் எதிர்பாராவிதமாக இறந்துபோய் எங்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதன் இறப்பு ஒருமாதத்திற்கும் மேலாக ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது. நாய் இறந்ததில் அப்படி என்ன பரபரப்பு இருக்கமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம். இதைப் படித்தால் உங்களுக்கே தெரியும். எங்கிருந்தோ வந்து எங்களிடம் ஒட்டிக்கொண்ட ஜூனோ எங்கள் அனைவரையும் அதன் குறும்புகளாலும் அன்பாலும் கவர்ந்துவிட்டது. அதன் பிரிவால் எங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை எல்லாம் சேர்த்து இரங்கல் கவிதையாக ஏற்கனவே (ஜூனோ எங்கள் செல்லமே )ப���ிவிட்டிருந்தேன். அதை படித்தால் அதன் மீது நாங்கள் வைத்திருந்த அன்பு உங்களுக்குப் புரியும்.\nஒரு நாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. எப்போதும் வெளியே போர்டிகோவில் படுத்துகொள்ளும் ஜூனோ அன்று வெளியே செல்ல மறுத்தது. உள்ளே தான் இருப்பேன் என்று அடம்பிடித்தது. இன்று ஒரு நாள் ஹாலில் படுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டோம்.\nஜூனோவுக்கு ஹாலில் T.V. டேபிளுக்கு கீழே அதற்கென உள்ள பெட்ஷீட் போட்டு படுக்கவைத்தோம். நான், என் மனைவி, மகன் மூவரும் A/C அறையில் படுத்துக் கொண்டோம். அது எங்கள் அறைக்குள் வருவதற்காக நாங்கள் படுத்திருந்த அறையின் கதவைப் பிராண்டியது. கதவு திறக்கப் படாததால் அதன் இடத்திலேயே போய் படுத்துக்கொண்டது.\nவிடியற்காலை 3.30 மணிக்கு நான் பாத்ரூம் செல்வதற்காக எழுந்தேன். பாத்ரூம் போய்விட்டு வரும்போது கவனித்தேன். ஜூனோ அது படுத்திருந்த இடத்தில் காணவில்லை. இது போன்ற சமயங்களில் ஜூனோ இன்னொரு அறையில் கட்டில்மேல் உள்ள மெத்தையில் படுத்து உறங்குது வழக்கம். அந்த அறைக்குச் சென்று பார்த்தேன். நான் நினைத்ததுபோல் கட்டிலில் மெத்தைமீது அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. திரும்பிய நான் திடீரென்று சந்தேகம் கொண்டு மீண்டும் சென்று பார்த்தேன். அப்போதுதான் கவனித்தேன். ஜூனோ அசைவற்றுக் கிடப்பதுபோல் தோன்றியது.\n என்று கூப்பிட்டேன். கண் திறக்கவில்லை. மெதுவாக தட்டி எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. நான் அதிர்ச்சி அடைந்து எனது மனைவியை அழைத்தேன். மனைவியும் மகனும் ஓடி வந்தனர். அவர்களும் நான் சொல்வதை நம்பாமல் ஜூனோவை எழுப்பிப் பார்த்தனர். எந்தப் பயனும் இல்லை. தூங்குவது போலவே காட்சியளித்த ஜூனோவை அது படுத்திருந்த நிலையை மாற்றிப்போட்டுப் பார்த்தபோதுதான் அது நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு இறந்து கிடந்ததை உணர்ந்தோம் . மேலும் அதன் நாக்கு மட்டும் நீல நிறத்தில் மாறியிருப்பதைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றோம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 5:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செல்ல நாய், dog, love, puppy\nதி.தமிழ் இளங்கோ 2 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:31\nசகோதரர் T N முரளிதரன் அவர்களுக்கு, ஒரு மன அமைதிக்காக நீங்கள் எழுதிய உங்கள் ஜூனோ என்ற செல்ல நாயினைப் பற���றிய கட்டுரைகளை படித்தேன். உங்கள் வலைப் பதிவில் ARCHIVE இல்லாததால் இந்த கட்டுரைகளை கண்டுபிடிக்க சற்று சிரமப் பட்டேன். நேரம் இருக்கும் போது ” ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி” என்ற எனது கட்டுரைக்கு கருத்துரை தரவும்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா\nஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs)\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\n26.08.2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பின்போது நான் ஒரு கவிதை வாசிச்சேங்க. மயிலன் லதானந்த் னு ஒரு சிலரோட கவிதைகளுக்கு முன்னாடி ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20403/", "date_download": "2018-06-19T14:44:01Z", "digest": "sha1:S5WO2QBWDUPL2XNYY7DYUIFFM7MHFHE4", "length": 11416, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் : – GTN", "raw_content": "\nகாவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :\nகாவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதைக் கண்டித்து தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து காவிரியாற்று பகுதி வரை தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாகச் சென்று வறண்ட காவிரியாற்றில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதரும புரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமே முடங்கும் வகையில் காவிரியாற்றில் கர்நாடக அரசு நீர்வரத்தை முடக்கி உள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் எதையும் கர்நாடக அரசு ஏற்காமல் மறுத்து வருகிறது எனவும் இதை தமிழக விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது எனவும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsஆர்ப்பாட்டம் கர்நாடக அரசு காவிரி தமிழக விவசாயிகள் புதிய அணை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் தீவிரரவாதிகளுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிக்கப் படாது என அறிவிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅசாமில் வெள்ளப் பெருக்கினால் 12 பேர் பலி – 4.5 லட்சம் பேர் பாதிப்பு\nமாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியருக்கு ஆயுள்தண்டனை\nஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே… June 19, 2018\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.. June 19, 2018\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன June 19, 2018\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன் June 19, 2018\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemastars.com/category/events/", "date_download": "2018-06-19T14:41:35Z", "digest": "sha1:FU4DWPW2UDPVONPGS6UB4S4JWY7DZYNL", "length": 7263, "nlines": 164, "source_domain": "tamilcinemastars.com", "title": "Events – Tamilcinemastars", "raw_content": "\n100 மகளிருக்கு வேலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா \nகேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்\nநாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்ச���\nஅமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல”\nஎம்.ஜி.ஆருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் –\n‘எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னால் தர முடியும்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nகார்த்தியுடன் மீண்டும் இணையும் – ரகுல் ப்ரீத்\nசெயல் படத்துக்கு யு சான்றிதழ்\n100 மகளிருக்கு வேலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா \nகேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்\nநாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி\nஅமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல”\nஎம்.ஜி.ஆருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் –\nகேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்\nநாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி\nஅமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல”\nஎம்.ஜி.ஆருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் –\n100 மகளிருக்கு வேலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா \nகேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்\nநாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி\nஅமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல”\nஎம்.ஜி.ஆருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் –\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamiltvtrollers.com/date/2017/06", "date_download": "2018-06-19T14:44:02Z", "digest": "sha1:YBM7WJZXTMW2HBN2LU6O3L6OQ72GMYJO", "length": 13118, "nlines": 102, "source_domain": "tamiltvtrollers.com", "title": "June 2017 – Tamil Tv Trollers", "raw_content": "\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nLeaked: சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு, ஓவியா அதிர்ந்து போன அரங்கம் – Promo and Leaked video\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nகுடும்பத்துடன் வந்து குத்தாட்டம் போட்ட ஜூலி வைரலாகும் வீடியோ\nஆண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர் ஷாலினி\nஉடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க\nஉடல் எடையை உடனடியாக, இயற்கை முறையில் குறைக்க விரும்புபவர்கள் இதை வெந்நீரை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். உடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க உடல் எ���ையைக் குறைக்க பலரும் பலவித முறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் எல்லாமே உடனடிப் பலன் தந்துவிடுவதில்லை. உடல் எடையைக்…\nஇயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம்\nஇயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம்.…\nஇரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nநாகரீகம் வளர்ந்துள்ள இக்காலத்தில் வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உளவியல் மருத்துவரான சிவராமன் என்பவர் அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற…\nபுதிய ரூ200 நோட்டுகளை அச்சிடுகிறது ரிசர்வ் வங்கி\nமும்பை: பணப்புழக்கத்தை எளிதாக்கும் வகையில் புதிய ரூ200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கருப்பு பணத்தை மீட்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது மத்திய அரசு. இதனால் நாடு முழுவதும் சாமானியர்கள் பெருமளவில்…\nசளியை குணப்படுத்தும் வெற்றிலை ரசம்\nசளியை குணப்படுத்தும் வெற்றிலை ரசம் இதோ உங்களுக்காக தேவையான பொருட்கள் : வெற்றிலை – 6, புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பழுத்த தக்காளி – 2, தனியாத்தூள் – 1 டீஸ்பூன், மிளகு – சீரகப் பொடி – ஒரு டீஸ்பூன்,…\nசளியை குணப்படுத்தும் வெற்றிலை ரசம்\nசளியை குணப்படுத்தும் வெற்றிலை ரசம் இதோ உங்களுக்காக தேவையான பொருட்கள் : வெற்றிலை – 6, புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பழுத்த தக்காளி – 2, தனியாத்தூள் – 1 டீஸ்பூன், மிளகு – சீரகப் பொடி – ஒரு டீஸ்பூன்,…\nஅதிகம் பகிருங்கள் பூரான் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்து கொள்ளலாம். பூரான் எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும்…\nவயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறாக மாற்றலாம்\nஇளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் வயிறு கொழுப்பால் அவதிப்படுகின்றனர். வயிறு கொழுப்பை குறைக்க எளிய வகைகள் உள்ளது. அதை கடைப்பிடித்தால் பெருத்த வயிறு, தட்டையான வயிறாக மாறும். வயிறு கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள் : துரித உணவுகளை தவிர்த்தல் : சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத…\nஸ்மார்ட்போன்களில் ஆங்காங்கே இருக்கும் துளைகள்: எதற்காக உள்ளது தெரியுமா\nஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் கமெரா மற்றும் பிளாஷ் இடையே அல்லது முன்பக்கத்தின் நடுவில் சிறிய துளை இருக்கும் கவனித்துள்ளீர்களா இந்த துளை என்ன வேலையை நிகழ்த்துகிறது இந்த துளை என்ன வேலையை நிகழ்த்துகிறது இந்த சிறிய துளையானது நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, சத்தம் நிறைந்த பகுதியில் இருக்கும் சமயம் நமது ஐபோனில்…\nஎச்சைங்க.. கேவலமாக பேசும் காயத்ரி.. கதறி அழும் வையாபுரி\nஇந்தா ஆரம்பிச்சாட்டங்கல்ல, என்பதை போல, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வையாபுரி கதறி அழுவதை போன்ற காட்சியை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. பிக்பாஸ் நிகழ்ச்சின் 3ம் நாள் நிகழ்வு இன்று இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் காட்டப்படுகிறது. அதன் முன்னோட்டமாக ஒரு வீடியோ இன்று விஜய் டிவியால்…\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nதயவு செய்து நாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/MISSED-CALL-BALANCE-CHECKING-NUMBER-OF-MAJOR-INDIAN-BANKS.html", "date_download": "2018-06-19T14:17:08Z", "digest": "sha1:3ZQI6IC6O534LL4HNIJB7ZMA5MFQUTRS", "length": 6521, "nlines": 108, "source_domain": "www.news2.in", "title": "வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை - News2.in", "raw_content": "\nHome / Mobile / TOLL FREE NUMBERS / தமிழகம் / தேசியம் / தொழில்நுட்பம் / மாநிலம் / வங்கி / வணிகம் / வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nதற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.\nஅதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.\nஉங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.\n நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/47-211676", "date_download": "2018-06-19T14:13:25Z", "digest": "sha1:VODLJCU6QHDVUJU5KSLXZZQHEKHJA32A", "length": 7787, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || எலிபன்ட் ஹவுஸ் லெமனேட் கிண்ண போட்டிகள் ஆரம்பம்", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nஎலிபன்ட் ஹவுஸ் லெமனேட் கிண்ண போட்டிகள் ஆரம்பம்\nஎலிபன்ட் ஹவுஸ் லெமனேட் ஏற்பாடு செய்திருந்த 15ஆவது வருடாந்த ‘எலிபன்ட் ஹவுஸ் லெமனேட்’ கிண்ண (MCA ‘D’ பிரிவு) 40 ஓவர் போட்டித்தொடர் கடந்த வார இறுதியில் ஆரம்பமாகியிருந்தது.\nஜோன் கீல்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமும், எலிபன்ட் ஹவுஸ் வர்த்தக நாமத்தின் உரிமையாண்மையை தன்வசம் கொண்டுள்ள, சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சியின் அனுசரணையில் 2003ஆம் ஆண்டு முதல் இந்த MCA (Mercantile Cricket Association) போட்டித்தொடர் ஏற்பாடு செய்யப்படுகிறது.\n‘எலிபன்ட் ஹவுஸ் லெமனேட்’ கிண்ணம் (MCA ‘D’ பிரிவு) 40 ஓவர் போட்டித்தொடரில் 14 அணிகள் உள்ளடங்கியுள்ளன.\n2018 ஜனவரி 27 மற்றும் 28ஆம் திகதிகளில் முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றிருந்ததுடன், மேலும் இரு சுற்றுகள், லீக் போட்டிகள் மற்றும் நொக்அவுட் போட்டிகள் போன்றன நடைபெறவுள்ளன. லீக் போட்டிகளில் 42 போட்டிகள் அடங்கியிருக்கும், இது 2018 மார்ச் 14ஆம் திகதி வரை நடைபெறும். நொக்அவுட் போட்டிகளில் ஏழு போட்டிகள் நடைபெறும் என்பதுடன், அவை MCA மைதானத்தில் மார்ச் 17ஆம் திகதி (காலிறுதி), மார்ச் 24 (அரையிறுதி) மற்றும் ஏப்ரல் 1 (இறுதி) போன்ற தினங்களில் நடைபெறும்.\n‘எலிபன்ட் ஹவுஸ் லெமனேட்’ கிண்ணத்துக்கு மேலதிகமாக, சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர், போட்டித்தொடரின் நாயகன் மற்றும் இறுதிப்போட்டியின் நாயகன் போன்ற விருதுகளையும் எலிபன்ட் ஹவுஸ் வழங்கவுள்ளது.\nஇந்தப் போட்டித்தொடருக்கு அனுசரணை வழங்குவது தொடர்பில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உப தலைவரும், எலிபன்ட் ஹவுஸ் பானங்களுக்கான தலைமை அதிகாரியுமான பெலிந்திர வீரசிங்க கருத்துத்தெரிவிக்கையில், “15ஆவது ஆண்டாகவும் இந்த முறை ‘எலிபன்ட் ஹவுஸ் லெமனேட் கிண்ணம்’ வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் வர்த்தக கிரிக்கெட் விளையாட்டுடன் நாம் நீண்ட காலமாகப் பேணி வரும் உறவை இதனூடாக மேலும் வலுப்படுத்தியுள்ளோம்” என்றார்.\nஎலிபன்ட் ஹவுஸ் லெமனேட் கிண்ண போட்டிகள் ஆரம்பம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=21179", "date_download": "2018-06-19T13:49:33Z", "digest": "sha1:WVNKKDOXYPA6G66DY3US4PJL2TEYAEEB", "length": 9544, "nlines": 117, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News பிறந்தநாள் வாழ்த்துக்கள் – செல்வி. சுமணாகரன் அபிநயா பாரிஸ் பிரான்ஸ். | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் – செல்வி. சுமணாகரன் அபிநயா பாரிஸ் பிரான்ஸ்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் – செல்வி. சுமணாகரன் அபிநயா பாரிஸ் பிரான்ஸ்.\nசுமணாகரன் சத்தியபாலினி தம்பதிகளின் செல்வப்புதல்லி அபிநயா தனது பிறந்தநாளை பிரான்ஸ் பாரிஸிலுள்ள தனது வீட்டில் விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை அப்பா, அம்மா, தாத்தா, அம்மம்மா, சின்ன மாமா ,ஐெனாபெரியப்பா ,தாட்சா பெரியம்மா தம்பிமாரான கஐானன், சொஐிதன் மற்றும் உறவினர்கள் அபிநயாவை வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றனர்.\nஅபிநயாவை யாழ்.எவ்.எம். றேடியோ ஊடகப்பிரிவும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றது.\nபூக்களும் வர்ணமும் சேர்ந்து தொடுத்த நந்தவன தேருக்கு இன்று பிறந்த நாள்\nகல்லும் உளியும் சேர்ந்து வடித்த சிற்பத்திற்கு இன்று பிறந்த நாள்\nதமிழும் இலக்கணமும் சேர்ந்து எழுதிய கவிதைக்கு இன்று பிறந்த நாள்\nஇசையும் குரலும் சேர்ந்து படித்த பாட்டுக்கு இன்று பிறந்த நாள்\nகடலும் காற்றும் சேர்ந்து கொடுத்த அலைக்கு இன்று பிறந்த நாள்\nசந்திரனும் சூரியனும் அளித்த ஆலோசனை படி இந்திரன் படைத்த என் அழகு சுந்தரிக்கு இன்று பிறந்த நாள்\nஎன் உடலும் உள்ளமும் ஒன்றாய் சேர்ந்து உயிரின் உருவமாய் நிற்கும் எங்கள் குழந்தைக்கு இன்று பிறந்த நாள்\nஎங்கள் குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்றும் உன்னை எங்களுள் வைத்திருக்கும் உன் உறவுகள்…\nPrevious: Final Drop குறும்படத்திற்கான சிறந்த குறும்படத்துக்கான சுற்றாடல்துறை அமைச்சின் விருதினை பெற்றுக்கொண்டார் இயக்குனர் மதி.சுதா \nNext: அலையென மக்கள் திரண்ட பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழா : எழுச்சிக்கோலம் பூண்ட ஐ.நாவை நோக்கிய மில்லியன் கையெழுத்து இயக்கம் \n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nதிருமண வாழ்த்து – விமலதாஸ் நிசாந்தினி 05-06-2017\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகிளிநொச்சியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு விண்ணப்ப படிவத்தை வைத்திருந்தவர் கைது\nமீரியபத்த தோட்டக் கிராமத்தில் இடம் பெற்ற பாரிய நிலச் சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை வணக்கத்தைத் தெரிவிக்கிறோம்:உருத்ரகுமாரன்\nஜாதிக ஹெல உறுமய கூட்டணியில் இருந்து விலகுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2351/", "date_download": "2018-06-19T14:44:42Z", "digest": "sha1:6YYNZDZ7IWSO25P6LGKJEC4BY2QXPFGP", "length": 9579, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண சபை விவகாரங்களில் அரசாங்கம் தலையிடு செய்வதில்லை – பிரதமர்: – GTN", "raw_content": "\nவடமாகாண சபை விவகாரங்களில் அரசாங்கம் தலையிடு செய்வதில்லை – பிரதமர்:\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nவடமாகாணசபை விவகாரங்களில் அரசாங்கம் தலையீடு செய்வதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவட மாகாண நிர்வாக விவகாரங்களில் தலையீடு செய்யும் எவ்வித திட்டங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வேரோடு அழிக்கப்பட்ட காற்றாழை செடிகள்\nஊற்றுப்புலம் கிராம ஒடுக்குப் பாலம் 85 மில்லியன் ரூபா செலவில் அமைக்கும் பணிகள் ஆரம்பமாக உள்ளன:-\nயாழ்ப்பாணம் அமைதி பூங்காவாக உள்ளது. – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்:-\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே… June 19, 2018\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.. June 19, 2018\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன June 19, 2018\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன் June 19, 2018\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21603/", "date_download": "2018-06-19T14:41:47Z", "digest": "sha1:2TDK7WG7GRS5PE466CUGY2QWN763TCRZ", "length": 9839, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கானாவில் மரமொன்று வீழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர் – GTN", "raw_content": "\nகானாவில் மரமொன்று வீழ���ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர்\nகானாவில் மரமொன்று வீழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். கானாவின் கின்ரம்போ (Kintampo) என்னும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. பாரிய மரமொன்று வீழ்ந்த காரணத்தினால் சுமார் 20 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nகடுமையான காற்று காரணமாக் முறிந்த மரம் நீர் நிலையில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் மீது வீழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பலர் பாடசாலை மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நீர் வீழ்ச்சியை பார்க்க சுற்றுலா சென்றிருந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.\nTagsKintampo அசம்பாவிதம் கடுமையான காற்று கானா பாடசாலை மாணவர்கள் மரமொன்று\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுவீடன் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி நால்வர் காயம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா சீனாவுக்கிடையிலான வர்த்தக போர் தீவிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்டவிரோத குடியேற்றவாசிகளின் குழந்தைகளை பிரிப்பது தொடர்பில் மெலானியா ட்ரம்ப் கவலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் பிரபல பாடகர் சுட்டுக்கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஜப்பான் நிலநடுக்கத்தில் குழந்தை உள்பட மூவர் பலி – பலர் காயம்\nவடகொரியா ரொக்கெட் என்ஜின் பரிசோதனை நடாத்தியது:- அணு ஏவுகணை உருவாக்க முயற்சியா\nசிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கனேடியர்களுக்கு நட்டஈடு\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே… June 19, 2018\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.. June 19, 2018\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன June 19, 2018\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன் June 19, 2018\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்��ொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/11/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-19T14:15:40Z", "digest": "sha1:VIU6D6TMSSOJGRJ5D64FUSTYXV7KXXWJ", "length": 8226, "nlines": 130, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "முஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்க ள்!!! | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← இனி எல்லாமே டேப்ளட் பிசி\nகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா… குஷ்பு வுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி குஷ்பு வுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி\nமுஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்க ள்\nநூனி டார்விஷ் என்ற எகிப்திய முஸ்லீம் அரபு பெண்மணி, அல்குரானை ஒரு காட்டிமிராண்டித்தனமான வன்முறை புத்தகம் என்று சொல்கிறார்\nஇர்ஷத் மஞ்சி என்ற உகாண்டா முஸ்லீம் பெண்மணி எகிப்திய – குஜராத்தி பெற்றோருக்கு பிறந்தவர். இவர் trouble with islam என்ற புத்தகத்தில் இஸ்லாமில் உள்ள குறைகளை பட்டியல் போட்டிருக்கிறார்.\nமரியம் நமாஸி என்ற ஈரானிய முஸ்லீம் பெண்மணியும் ஷாரியாவுக்கும் இஸ்லாமுக்கும் குரானுக்கும் எதிராக போர்க்கொடி ஏந்தியிருக்கிறார்\n← இனி எல்லாமே டேப்ளட் பிசி\nகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா… குஷ்பு வுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி குஷ்பு வுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« அக் டிசம்பர் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-06-19T14:27:03Z", "digest": "sha1:LJSN6JHVRYBONRJZWXS372USKMZN74AO", "length": 4067, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இருண்டகாலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இருண்டகாலம் யின் அர்த்தம்\n(வரலாற்று நோக்கில்) சீரற்ற நிர்வாகத்தின் காரணமாக ஒரு நாட்டில் நிலவும் மோசமான நிலை.\n‘தமிழ் நாட்டில் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று அழைக்கிறார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltvtrollers.com/date/2017/07", "date_download": "2018-06-19T14:44:18Z", "digest": "sha1:BYPVQVUYB634BHGOGE67AZKRFRMFKDDD", "length": 14585, "nlines": 102, "source_domain": "tamiltvtrollers.com", "title": "July 2017 – Tamil Tv Trollers", "raw_content": "\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nLeaked: சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு, ஓவியா அதிர்ந்து போன அரங்கம் – Promo and Leaked video\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nகுடும்பத்துடன் வந்து குத்தாட்டம் போட்ட ஜூலி வைரலாகும் வீடியோ\nஆண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர் ஷாலினி\nபூண்டை அதிகமாக சாப்பிட்டு வந்தால் இப்படி ஒரு அதிர்ச்சியான பக்க…\nபூண்டில் மருத்துவக் குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. பூண்டில் விட்டமின் B6, C, கனிமங்கள், மாங்கனீசு, ஆன்டி-பயாடிக் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது. பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nபுகைப்பிடிப்பதால் உடலில் தேங்கும் நிக்கோட்டினை முழுமையாக வெளியேற்றும் அற்புத உணவுகள்\nபுகைப்பிடிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கானது என்று சொல்லி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி புகைப்பதை நிறுத்தச் சொல்கிறோம். அவர் புகைப்பதை நிறுத்திவிட்டால் எல்லாம் முடிந்ததா இதுவரை புகைத்துக் கொண்டிருந்தவர்களின் உள்ளுறுப்புக்கள் பற்றி எதாவது யோசித்திருப்போமா இதுவரை புகைத்துக் கொண்டிருந்தவர்களின் உள்ளுறுப்புக்கள் பற்றி எதாவது யோசித்திருப்போமா புகையை நிறுத்தினால் மட்டும் போதாது. நுரையீரலில் படிந்திருக்கும் நிக்கோட்டினை அகற்றினால் மட்டுமே ஆரோக்கியம் ஓரளவுக்காவது…\nவிடியற்காலையில் இப்படி நீரை அருந்துவதால் உண்டாகும் பலன்கள்\nநமது சித்த மருத்துவத்தில் பல எண்ணிடலங்கா அற்புதங்கள் இருக்கின்றன. அவற்றிலுள்ள மூலிகைகள் நோய்களை தீர்க்கும் மற்றும் நோய்களை தடுக்கும் அபூர்வ ஆற்றல் பெற்றவை. நீண்ட ஆயுளுடன் திடமாகவும், வளமாகவும் வாழ இந்த குறிப்புகளை கொஞ்சம் செய்து பாருங்களேன். விடியற்காலையில் : துளசி, வில்வம் அல்லது அருகம்புல் ஆகிய்வற்றில் ஏதாவது…\nகாலையில் பேரீச்சம்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பேரீச்சம். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான்…\nஉங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில…\nபலருக்கு தங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்று தெரியாமலேயே உள்ளனர். ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும். நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன. இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது…\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு எச்சரிக்கை\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு எச்சரிக்கை நிறைய பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சில பெண்கள் மதியம்…\nஎலும்புகளின் அடர்த்தி குறைவு பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்\nஎலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட…\n7 நாட்களில் பித்தப்பை கற்களை கரையச் செய்யும் ஒரு சீன…\nபித்தக்கற்கள் உடலில் சேரும் கொழுப்பு மற்றும் உப்புகளின் காரணமாக பித்தப்பையில் உருவாகும்.கல்லிரலுக்கு அடியில் பேரி வடிவில் அமைந்துள்ள உறுப்பே பித்தப்பை ஆகும்.பித்தப்பையில் உள்ள பித்த நாளங்கள் பித்தத்தை கொண்டு செல்கிறது.உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதற்கு நமது செரிமான அமைப்பு ஒரு திரவத்தை உற்பத்தி செய்கிறது.கல்லீரலில் இருந்து பித்தப்பை வரை…\nமாரடைப்பு நேரத்தில் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள ஓர் எளிய…\nதனியாக இருக்கும் போது நெஞ்சுவலி (மாரடைப்பு) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது என்று தெரியுமா மாலை மணி 6:30 வழக்கம் போல் அலுவலகப்பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சிலபிரச்னைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும்…\nஅவசரமாக பகிருங்கள் புற்றுநோய் தவிர்க்க, இதைச் சாப்பிடாதீங்க\nபாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உணவு, சத்தற்ற சக்கை உணவு உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு நோய்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்தன. இன்று எந்த வித்தியாசமும் இன்றி யாருக்கு வேண்டுமானாலும்…\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nதயவு செய்து நாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpscquizportal.blogspot.com/2018/02/tamil-current-affairs-notes-24-02-2018.html", "date_download": "2018-06-19T14:03:27Z", "digest": "sha1:QEGQFZFDQVAQR4CFRSG465YSO4BIC2CM", "length": 15210, "nlines": 93, "source_domain": "tnpscquizportal.blogspot.com", "title": "Tamil Current Affairs Notes 24-02-2018", "raw_content": "\n\"தமிழக மரக்களஞ்சியம்\" என்னும் மொபைல் போனிற்கான செயலியை தமிழக வனத்துறை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.\nH1B விசா - விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விசாவின் காலவரையை 3 ஆண்டுகள். அமெரிக்கா செல்லும் வேலைக்கான கால அளவு எவ்வளவு என்று குறிப்பிட வேண்டும். விசா புதிபிக்கும் போது முன்பு செய்த வேலைக்கான ஆதாரம் சமர்பிக்கப்பட வேண்டும்.\nசட்ட விரோத பணபரிமாற்ற கண்காணிப்புக் குழு - கூட்டம் ஐரோப்பிய நாடான பிரேசிலில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 36 நாடுகள் உள்ளன. இந்த குழுவில் குறைந்தபட்சம் 3 நாடுகள் ஏதாவது ஒரு தீர்மானத்தினை எதிர்த்தால் அந்த தீர்மானம் நிறைவேறாது. தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்து வரும் காரணத்தினால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 35 நாடுகள் ஆதரவளித்துள்ளன.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பிற்கு கனடாவின் ஆதரவு உள்ளது.\nஇந்தியாவின் DRDO அமைப்பின் தயாரிப்பான தனுஷ் ஏவுகணை 500 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்டது. இரண்டு இஞ்சின்கள் உள்ள இது திரவ எரிபொருளால் இயங்கும். 350 கிமீ தொலைவு வரை தாக்கும் திறனுடையது. இது இந்திய இராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது.\nஇந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்து தற்போது தான் மகாராஸ்டிராவின் எலிபெண்டா தீவு மின்சார வசதியினை பெற்றுள்ளது.\nசென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 107.55 கிமி தூரத்திற்கு 3 வழித்தடம் அமைக்க முடிவு.\n1. மாதவரம் - சிறுசேரி சிப்காட்\n2. மாதவரம் - சோழிங்கநல்லூர்\n3. கோயம்பேடு - கலங்கரை விளக்கம்.\nஇந்தியாவின் 3வது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம் ஜியோ.\nதமிழகத்தில் பிறப்பு இறப்பு பதிவிற்கு சிஆர்எஸ் CRS Civil Registration System என்னும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் Reproductive Child Health (RCH) என்னும் 12 இலக்கம் கொண்டு எண் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்படுகிறது.\nTAPI (துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இந்தியா) காஸ் பைப் லைன் திட்டம். துர்க்மெனிஸ்தானின் செர்கேதாபாத் என்னும் இடத்தில் தொடங்கும் இத்திட்டம் இந்தியாவில் முடிவடைகிறது. இதன் மூலம் இந்தியா 1400 கனமீட்டர், பாகிஸ்தான் 1400 கனமீட்டர், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கன் 500 கனமீட்டர் எரிவாயு ஒவ்வொரு ஆண்டிற்கும் கிடைக்கும். TAPI யின் மொத்த நீளம் 1840 கிமீ.\nதென்கொரிய ஆக்கித் தொடர் - இந்திய அணிக்கு ராணி ராம்பால் கேப்டன். இந்த தொடர் மார்ச் 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2013/10/indian-literature-four-hundred.html", "date_download": "2018-06-19T14:45:10Z", "digest": "sha1:L5BTCBFBM5FC7TZBUESNEO2CCK3JEV72", "length": 11272, "nlines": 212, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: Indian Literature - Four hundred Shakespeares, zero Jules Vernes", "raw_content": "\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nதீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த...\nகாஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி\nநகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இய...\nகோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்\nஒரியாவிலுள்ள கொனாரக் சூரியனார் கோயிலுக்கு நான் 2011 நவம்பரில் சென்ற பொழுது, சுற்றுலா வழிகாட்டி (tourist guide) ஒருவர், அந்தக்கோவில் வராஹம...\nஎன் அப்பாவுக்கு பிடித்த கவிதை\nஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்\nகுந்தவை ஜீனாலயம் - ஓவியங்கள்\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய ��ல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nதீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த...\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nகாஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி\nநகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/laxminarayanan/ps/ps13.html", "date_download": "2018-06-19T13:56:43Z", "digest": "sha1:4GXS33NQSUEFK5MKQTJJLIHYLSB37IP4", "length": 77978, "nlines": 245, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Y. Laxminarayanan - Ponnagar Selvi", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n13. மர்மம் வளருகிறது- எனினும் தெளிவும் தெரிகிறது\nஅரண்மனையிலும் ஆலயத்திலும், மன்னர் குலத்திடையே மட்டும் ஊடாடிக் கொண்டிருந்த உயர்வட்டத்துச் செய்திகள் மதிலுக்கு வெளியும் ஊர்ந்து நகர மாந்தரிடையே நாட்டு மக்களிடையே பரவ அதிக காலம் ஆகவில்லை சோழ சாம்ராஜ்யத் தலைமைக்கு மீண்டும் ஒரு பெருஞ் சோதனை வந்திருக்கிறது என்ற செய்தி மக்களிடையே எப்படியோ காட்டுத் தீ போலப் பரவிவிட்டதால் நகரங்கள் மட்டுமல்ல பட்டிதொட்டிகள்கூட பரபரத்தெழுந்தன சோழ சாம்ராஜ்யத் தலைமைக்கு மீண்டும் ஒரு பெருஞ் சோதனை வந்திருக்கிறது என்ற செய்தி மக்களிடையே எப்படியோ காட்டுத் தீ போலப் பரவிவிட்டதால் நகரங்கள் மட்டுமல்ல பட்டிதொட்டிகள்கூட பரபரத்தெழுந்தன இளவட்டங்கள் பெரியவர்கள் முன்பெல்லாம் என்னென்னவோ சாதனைகள் புரிந்ததாக மட்டும் பேசிக் கொள்ளுகிறார்களே, அதன் உண்மை பொய்யை நேரில் காணும் வாய்ப்பு நமக்கு இப்போது கிடைக்குமோ என்று சிந்திக்கலாயினர்.\nகலிங்க வெற்றியைப் பற்றியும், கருணாகரத் தொண்டைமானின் அபார வீரத்தலைமை பற்றியும் கவிஞர் பாடிக் களித்ததையெல்லாம் ஏதோவொரு கற்பனைக் காவியம் என்று நினைத்த புதிய மரபினர் மீண்டும் கலிங்கத்துடன் போர் துவங்கலாம் என்ற செய்தியால் பழைய பரம்பரையின் வீரத்துக்கு எள்ளளவும் தாழ்ந்ததில்லை எமது வீரம் என்று காட்டுவதற்கான தருணத்தை இந்தப் புதிய செய்தி விளைவிக்கலாம் என்று நம்பி மகிழ்ந்தவரும் உண்டு.\nஎனினும் புதியதொரு போரினை விரும்பாதவரும் நாட்டின் தலைமைப் பொறுப்புக்களில் இருந்தனராதலால் வேல்முனையில் காணும் வெற்றியைக் காட்டிலும் ராஜதந்திர முனையில் காணும் வெற்றியே நலம் என்று கருத்தில் அரசியல் தலைமையாரும் அமைச்சரவை உறுப்பினரும் அரசருக்கு ஆலோசனை கூறுகின்றனர் என்ற செய்தியும் பரவ, எது எப்படியாகும், எப்படி முடிவுறும் என்ற சிந்தனையும் வளர்ந்திருந்தது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஇவை ஒருபுறமிருக்க நாளை மறுதினம் நகரத்தில் அதாவது நகரில் கடல்நாடுடையாரின் மாளிகைப் பக்கத் திடலில் நடைபெறவிருக்கும் வாட்போர் பற்றிய பேச்சுத்தான் மக்கள் மனத்தை வெகுவாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது\nசோழ வீரர்கள் எங்குத் திரும்பினாலும் இந்தக் குறிப்பிட்ட ‘வாட்போர்’ பற்றியே பேசினார்கள். ‘எவனோ அந்நியன் ஒருவன், அவன் என்னதான் பரிசில் போட்டியில் வென்று பரிசிலைப் பெற்றவனாயிருக்கட்டுமே எப்படி இளவரசரையே எதிர்த்துப் போரிடத் துணிந்தான் எப்படி இளவரசரையே எதிர்த்துப் போரிடத் துணிந்தான்’ என்று பேசினர். ‘இளவரசர் மும்முடியிடம் இதுவரை வாட்போரில் ஈடுகொடுத்து நின்றவர்கள் எவருமில்லை. இவனுடைய விதி அவர்தம் வாள்முனையில்தான் இருக்கிறது’ என்று பேசினர். ‘இளவரசர் மும்முடியிடம் இதுவரை வாட்போரில் ஈடுகொடுத்து நின்றவர்கள் எவருமில்லை. இவனுடைய விதி அவர்தம் வாள்முனையில்தான் இருக்கிறது’ என்று கனிவுடன் நினைத்தவர்களும் இல்லாமலில்லை. ‘அரசர் குடும்பமே அறியுமாமே இதை’ என்று கனிவுடன் நினைத்தவர்களும் இல்லாமலில்லை. ‘அரசர் குடும்பமே அறியுமாமே இதை’ என்று பெருந்தலைவர் குடும்பத்தினர் மாளிகைகளிலும் வம்பு நடக்காமலில்லை. கடற்கரை விழாவில் கலந்து கொண்ட காரிகையர் பலரும் தங்கள் பேச்சுக்களில் அந்நிய வீரன் அவனுடைய வெற்றி ஆகியவைகளைப் பற்றி அளவளாவி முடிவில் அவன் சார்பில் அனுதாபமும், காத்துக் கொண்டனர்.\nஆனால், இப்படி அனுதாபமும் காட்ட வழியில்லாமல் எப்படியெல்லாம் நடக்குமோ என்ற குழப்பத்தில் மனதில் ஆறுதல் கொள்ள வழியில்லாமல் தவித்தவர்களும் உண்டு.\nவன்மகன் என்றுதான் மும்முடியைச் சோழனின் மனைவி கருதினாள். எனவே அவனுக்கு எந்த ஊறு நேரிட்டாலும் அவளைப் பாதிக்காமலிருக்குமா எனினும் ஏன் அவளுக்கு அந்த அந்நியனிடம் வெறுப்பும் வேகமும் எழவில்லை\nதனது கணவன் மாவீரன்தான். அதுவும் வாட்போரில் நாளதுவரை தோல்வியே காணாதவன். என்றாலும் அவன் பொருதும் அந்நிய வீரன் அப்படியொன்றும் அலட்சியமாகக் கணிக்கப்பட வேண்டியவனில்லையே என்று மும்முடியின் மனைவி நினைத்துத் தவித்ததில் வியப்பில்லை.\n மும்முடியிடம் முட்டிக் கொண்டு மரணத்தைத் தழுவ விரும்புவதில் நியாயமில்லை. எவ்வளவு எச்சரிக்கை செய்தும் புரியாத்தனமாகத் துள்ளுகிறானே இந்த அந்நிய இளைஞன் யாராவது புத்தி கூறுவார்களா கூறக்கூடிய உ��ிமை கடல்நாடுடையாருக்கு என்று பார்த்தால் அவரும் அவன் போக்கில் நிற்கிறாரே என்று உள்ளங் குமைந்தாள் சோழகுல வல்லி\nஆயினும், மும்முடியிடம் எச்சரிக்கை செய்யவும் இரண்டொருவர் முயலாமலில்லை. நரலோகவீரன் தனது வேளக்காரப்படையின் திறமைக்கு ஒரு சவாலாக வந்திருக்கும் அந்நியன் இப்போது அரசர்தம் மெய்க்காவலனாகவும் அமைந்தான் என்ற செய்தி கேட்ட நாள் முதல் ஆத்திரத்தாலும் ஏமாற்றத்தாலும் கனன்று வந்தான். மணவில் காலிங்கராயன் சோழர்தம் சேவையில் தமது வாழ்நாள் முழுமையும் செலவழித்த பரம்பரையினன்தான். சோழ நாட்டின் பாதுகாப்புக்கு எனத் தம்மைக் காணிக்கை கொடுத்தவர்கள், இரு தூங்காத கண்கள் என்று கருணாகரனையும் நரலோகவீரனையும் சோழ மாமன்னரே பாராட்டி இவர்களிடம் நாட்டுப் பாதுகாப்பினைப் பூரணமாக ஒப்படைத்திருப்பதும் உண்மைதான். எனினும் அரசியல் சதுரர்கள் புரியும் சில மர்மப்பணிகள், தந்திரங்கள் எல்லாம் எப்போதும் கடமை காவல் என்று கருத்தாக இருக்கும் நரலோகவீரனிடம் நெருங்காமலிருந்ததில் வியப்பில்லை.\nகுறிப்பாக அவனுக்குக் கடல்நாடுடையார் யோசனையும் போக்கும், நடைமுறைகளும் புரிவதில்லை. எதிலுமே பதட்டமோ, வேகமோ, ஆவேசமோ காட்டாத அவரையும், அவர்தம் மூத்தவர் பஞ்சநதிவாணர் இருவரும் ஏன் இப்படி ஜடமாயிருக்கிறார்கள் என்றுகூடச் சில சமயம் நினைப்பதுண்டு.\nஎவனோ ஒரு அந்நியனுக்கு இவர் யாருக்கும் தெரியாமல் அடைக்கலம் தருவதாம். பிறகு பரிசில் பெறச் செய்வதாம். அதற்குப் பிறகு ஒற்றன் என்றறிந்த பின்பும் அவனை அரசர் தம் அந்தரங்கக் காவலில் இணைப்பதாம். இதெல்லாம் என்ன மன்னர் இவர்தம் பேச்சில் மயங்கிவிட்டார் என்பதைத்தானேயன்றி, பூரணமாக நம்பிக்கை கொண்டல்ல மன்னர் இவர்தம் பேச்சில் மயங்கிவிட்டார் என்பதைத்தானேயன்றி, பூரணமாக நம்பிக்கை கொண்டல்ல என்ற முடிவுக்கு வந்த நரலோகவீரன் மும்முடியைக் கண்ட போது நிகழ்ந்த ஆலோசனைகள் சரிதான் என்ற முடிவுக்கு வந்த நரலோகவீரன் மும்முடியைக் கண்ட போது நிகழ்ந்த ஆலோசனைகள் சரிதான் இந்த அந்நியன் பிழைத்து வாழ்வதாவது இந்த அந்நியன் பிழைத்து வாழ்வதாவது\n“நான் நம்புகிறேன் அந்தச் சாவகரின் வார்த்தைகளை. ஆனால் என் தந்தை நம்பவில்லை. நீங்கள் எப்படி நரலோக வீரரே” என்று மும்முடி சட்டென்று கேட்டதும் ஒருநொடி அயர்ந்துவிட்டான�� காலிங்கராயன். அவன் தயக்கத்தை எதிர்பார்த்தவன் போல், “எனக்குத் தெரியும், நீங்களும் அவரைப் போல உண்மையைப் புரிந்து கொள்ளாமல் குழம்புவீர்கள் என்று. ஆயினும் ஒன்றுமட்டும் மறுக்க முடியாது உங்களால். அவன் மன்னனின் மெய்க்காவலனாக மாறியிருப்பது அவருக்கு ஆபத்து எதுவும் வராமல் தடுப்பதற்கு அல்ல என்பது உறுதி. நீங்கள் இது பற்றிக் கருதுவது என்னவோ” என்று மும்முடி சட்டென்று கேட்டதும் ஒருநொடி அயர்ந்துவிட்டான் காலிங்கராயன். அவன் தயக்கத்தை எதிர்பார்த்தவன் போல், “எனக்குத் தெரியும், நீங்களும் அவரைப் போல உண்மையைப் புரிந்து கொள்ளாமல் குழம்புவீர்கள் என்று. ஆயினும் ஒன்றுமட்டும் மறுக்க முடியாது உங்களால். அவன் மன்னனின் மெய்க்காவலனாக மாறியிருப்பது அவருக்கு ஆபத்து எதுவும் வராமல் தடுப்பதற்கு அல்ல என்பது உறுதி. நீங்கள் இது பற்றிக் கருதுவது என்னவோ\n“எனக்கு ஒரே குழப்பமாயிருக்கிறது. என்னைக் கேளாமல் நாளதுவரை எந்த ஒரு மெய்க்காவலனையும் அரசர் நியமித்ததில்லை\n கோவரையரின் தேன் சொட்டும் பேச்சு, பாட்டியின் அசட்டு யோசனை, அந்தக் கொடிய பயலின் நயமான குள்ளநரித்தனம்... அரசர் ஏமாந்துவிட்டார் நரலோகரே\n“இருக்கலாம். கடல்நாடுடையார் வார்த்தைக்கு மன்னர் அதிகமாகவே மதிப்பளித்துவிடுவார்\n“நான் ஏமாறத் தயாராக இல்லை. நீங்களும் கூடாது. நாளை இந்த நாட்டு மக்கள் நம்மைத்தான் ஏசுவார்கள் இவர்கள் பக்கத்திலிருந்து மாமன்னருக்கு ஆபத்து உண்டாக்கும் ஒரு கயவனை அருகே விட்டுவைத்தார்கள் என்று தூற்றுவார்கள். இந்தக் கொடுமைக்கு நாம் காரணமாக இருக்க முடியுமா இவர்கள் பக்கத்திலிருந்து மாமன்னருக்கு ஆபத்து உண்டாக்கும் ஒரு கயவனை அருகே விட்டுவைத்தார்கள் என்று தூற்றுவார்கள். இந்தக் கொடுமைக்கு நாம் காரணமாக இருக்க முடியுமா\n மன்னருக்கு ஆபத்து என்ற பேச்சு எழுந்த பிறகும் நாம் வாளாயிருக்க முடியுமா\nமும்முடி இப்போதுதான் வாய்விட்டுச் சிரித்தான் “நல்லது காலிங்கரே. நமக்குச் சாவகர் சொன்னதனைத்தும் தெரியும். இந்தப் பயல் வேற்று நாட்டிலிருந்து இங்கு நுழைந்திருப்பதே ஏதோ ஒரு மிகக் கெட்ட நோக்கத்துடன்தான் என்பதை நம்மிடம் அன்பு கொண்டுள்ள அவர் நன்கறிந்து கொண்டுள்ளார். அவனைக் கண்காணிக்கும் அவர் தம் மெய்க்காவலர்கள் இருவரும் ஒற்றர்கள் ஒழிப்புப் பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் புலனாகிவிட்டது. இல்லையா “நல்லது காலிங்கரே. நமக்குச் சாவகர் சொன்னதனைத்தும் தெரியும். இந்தப் பயல் வேற்று நாட்டிலிருந்து இங்கு நுழைந்திருப்பதே ஏதோ ஒரு மிகக் கெட்ட நோக்கத்துடன்தான் என்பதை நம்மிடம் அன்பு கொண்டுள்ள அவர் நன்கறிந்து கொண்டுள்ளார். அவனைக் கண்காணிக்கும் அவர் தம் மெய்க்காவலர்கள் இருவரும் ஒற்றர்கள் ஒழிப்புப் பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் புலனாகிவிட்டது. இல்லையா\n“அதெப்படியாயினும் அரசர்தம் அந்தரங்க ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் வந்தது நியாயமில்லையே\n“நியாயமில்லாமலிருக்கலாம். ஆனால் நம்மிடையே ஒரு எதிரி வந்திருப்பதைக் குறிப்பிடத்தானே வந்தார்கள்\n“எதிரியானவன் நம்மிடை அப்போது நுழையவில்லை. ஆனால் இவர்கள் வந்திருக்கிறார்கள். இன்னார் எதிரி என்று ஓலையைத் தர வேறு சமயம் இல்லையா\n“இதுபற்றி நானே கேட்டேன். கடல்நாடுடையார் அவனுக்கு ஆதரவு தருகிறார். அவரோ கூட்டத்தில் கலந்து பேசுகிறார். பிறகு அவனைச் சந்தித்து கூட்டத்தில் நிகழ்ந்தவற்றைக் கூறும் முன்பு அவன் கைது செய்யப்பட வேண்டும் என்பது தமது கருத்து என்று சாவகர் கருதித்தான் அப்படிச் செய்தாராம்.”\n“இருக்கலாம். ஆனால் கடல்நாடுடையார் பற்றி நாம் வேறு வகையில் பேசுவதற்கில்லை. பேசுவதையும் அனுமதிப்பதற்கில்லை.”\n“இது மன்னரின் நினைவு. என்னுடைய நினைவு அப்படியில்லை.”\nமீண்டும் அதிர்ந்து போனார் காலிங்கராய நரலோக வீரன் மும்முடி எப்பவுமே அவசரக்காரன். இவனுடன் பேசுவதே சில சமயங்களில் பெரும் ஆபத்தான பிரச்சினைகளை யுண்டாக்கி விடும் என்று முன்பொருமுறை கருணாகரர் எச்சரித்திருந்தது நினைவுக்கு வந்தது. தவிர கடல்நாடுடையார் போன்ற பழம் பெரும் வீரர்களைத் தவறான முறையில் பேசுவது முற்றிலும் நியாயமற்றது என்ற எண்ணமும் தலையெடுத்ததால் தன்னடக்கத்துடன் மும்முடியிடம் பேசினார்.\n“இளவரசே, பதற்றப்பட்டு எந்த முடிவையும் செய்யலாகாது. சாவகன் எத்தகையவன் என்பதை நம்மைவிட அதிகமாக அறிந்தவர் கடல்நாடுடையார்தான். இரண்டாவதாக இந்த அந்நிய இளைஞனை இவ்வளவு வெறுப்புடன் சாவகன் நடத்துவதே அவர் அவனுக்கு ஆதரவாக இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம். தவிர மன்னர்தம் மெய்க்காவலனாக அவன் இருக்கும் உரிமை பற்றி வாதாடும் திராணி நமக்கில்லை. எ���வே நீங்கள்...”\nமும்முடி இப்போது உண்மையிலேயே பதறிப் பேசினான். “நரலோக வீரரே, நீங்களும் மற்றவர்களைப் போலத்தான் என்னைப் பைத்தியக்காரன், முன்கோபி என்றெல்லாம் நினைக்கிறீர்கள். ஆனால் அவனைப் பொறுத்தவரை நான் ஊகிப்பது தவறாகாது” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசும் போது சாய்மான நிலையில் அமர்ந்திருந்த நரலோக வீரன் சட்டென்று பதறி எழுந்து அடக்கமாக நின்றதைக் கண்டு புரியாதவனாய் ஒருவேளை தனக்குத்தானே அந்தக் திடீர் மரியாதை என்று நினைத்து “அப்படியானால் அந்தப் பயலைப் பொறுத்தவரை என் ஊகம் சரியானதுதானே” என்று சற்றுக் களிப்புக் குரலிலேயே கேட்டான்.\n“சரியல்ல. தவறு முழுத் தவறு\nஆத்திரத்துடன் துள்ளி எழுந்தான் மும்முடி. நரலோக வீரர் மீது பாய்பவனைப் போலப் பதறியெழுந்தவன் தோள் மீது அழுத்தப்பட்ட கரங்கள் வலிமையும் உரமும் கொண்டவையாயிருந்தன\n“நீ எப்போதாவது எதையாவது சரியாக ஊகித்ததுண்டா” என்று கரகரத்த குரலில் வந்த கேள்வி மாமன்னரிடமிருந்துதான் என்பதையும் புரிந்து நிதானித்துக் கொள்ள சில நொடிகள் பிடித்தன அவனுக்கு.\nசோழ மாமன்னன் மும்முடியையும் நரலோக வீரனையும் ஏறிட்டுப் பார்த்த பார்வைதான் எவ்வளவு தூரம் ஊடுருவிச் சென்றது நரலோக வீரர் குழைந்து போனார்.\n“மரைவீரர் கோட்ட மாவீரர் மும்முடியின் ஊகத்தைத் தெரிந்து கொள்ளவா இங்கு வந்தார்” என்று அவர் ஏளனமாகக் கேட்டதும் குமைந்து போயிருந்தவர் இன்னும் குன்றிக் குனிந்து நின்றார். மன்னர் இந்த வேளையில் அங்கு வருவார். வந்து தன்னிடம் இப்படிக் கேட்பார் என்று எப்படி அவர் எதிர்பார்க்க முடியும்” என்று அவர் ஏளனமாகக் கேட்டதும் குமைந்து போயிருந்தவர் இன்னும் குன்றிக் குனிந்து நின்றார். மன்னர் இந்த வேளையில் அங்கு வருவார். வந்து தன்னிடம் இப்படிக் கேட்பார் என்று எப்படி அவர் எதிர்பார்க்க முடியும் தவிர இளவரசன் மும்முடியிடம் போய் தமது மனநிலையை வெளிப்படுத்திக் கொள்ள முயன்றது எவ்வளவு மதியீனமான செயல் என்பதையும் நினைத்து நொடித்துப் போய்விட்டார் அவர்.\n“வேங்கியில் ஏதோ ஆபத்து, எதிரிகளின் ஒற்றர்கள் நடமாட்டம் பெருகிவிட்டது என்று இங்கே பதறி வந்தாய். ஆனால் கொல்லத்திலே துள்ளிப் பாய்கிறான். நேற்றுவரை நமக்கு அடங்கிக் கிடந்தவன். ‘ஆ ஊ’ என்று ஆர்ப்பரிக்கும் வீரசிங்கமே நாளை யாரை அனுப்பப் போகிறேன் தெரியுமா” என்று மன்னர் திடீரென்று கேட்டதும் மும்முடி திகில் அடைந்துவிட்டான். கொல்லத் தலைவன் என்று அவனைக் கூறுவதைக் காட்டிலும் கொல்லுவோர் தலைவன் என்று அழைப்பதுதான் சரி. ஒருமுறை அவனிடம் எக்கச்சக்கமாகச் சிக்கிவிட்டான் மும்முடி. காடவர்கோனும், முத்தரையரும் எப்படியோ இவனைத் தப்புவித்தனர். நேருக்கு நேர் கொல்லத் தலைவன் தன்னிடம் சிக்கியவர்களைச் செய்யும் சித்திரவதைகளைப் பார்த்திருக்கிறான் இவன். தவிர சேரநாட்டுக் காடுகளில் அவர்கள் எப்படியெல்லாம் மறைந்திருக்கிறார்கள், எப்படிப் போரிடுகிறார்கள் என்பதைக்கூட எவராலும் அறிய இயலாது. ஒரு ஒழுங்கோ முறையோ இல்லாத விபரீதமான வகைகளில் விந்தை விந்தையான போர்களைத் தொடுப்பதில் - ஒரு வகையில் கொள்ளையடிப்பது, தீ வைப்பது, கொலை செய்து தலைகளைக் குவிப்பது எல்லாமே கொல்லத் தலைவனுக்குப் பிடித்த போர் முறைகள்- பேர் பெற்ற அவன் மீண்டும் கிளர்ந்தெழுந்தான் என்றால் தந்திரம், சாகசம் எல்லாம் எள்ளளவும் தெரியாத தான் போய் அவனிடம் சண்டை செய்வதா அல்லது சமாதியாவதா என்ற சஞ்சலமும் எழாமலில்லை.\n“ஏன் வாய் திறக்காமலிருக்கிறாய் மும்முடி வாள் எடுத்துப் போராட அந்தக் கொல்லத்தான் எதிர் வரமாட்டானே என்றா வாள் எடுத்துப் போராட அந்தக் கொல்லத்தான் எதிர் வரமாட்டானே என்றா பயப்படாதே நான், உன்னை அனுப்பவில்லை. நரலோகவீரர் போகிறார் என்ன மரைவிற்கோட்டத்தாரே நான் கூறுவது சரிதானே” என்று மீண்டும் அதே குரலில் மன்னர் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்த நரலோகவீரர் “நிச்சயமாகச் சரியான உத்தரவுதான். இப்பொழுதே அதை மேற்கொள்ளுகிறேன்” என்று மீண்டும் அதே குரலில் மன்னர் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்த நரலோகவீரர் “நிச்சயமாகச் சரியான உத்தரவுதான். இப்பொழுதே அதை மேற்கொள்ளுகிறேன்” என்று ஒரு உண்மையான நாட்டுத் தொண்டர் என்ற முறையில் தயங்காது உறுதி கூறினார்.\nமன்னர் ஒரு நொடி திகைத்துவிட்டு “உண்மையாகவே நீங்கள் போக விரும்புகிறீர்களா” என்று கேட்டதும் அவர் சுதாரிப்புடன் “நான் சோழநாட்டின் தொண்டன், தங்கள் ஊழியன், உத்திரவை மாற்றாமல் அனுமதியுங்கள். கருணாகரத் தொண்டைமானுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பினைப் போன்றது இது. நான் மறுப்பதில் நியாயமில்லை.”\nமன்னர் மும்முடியையும் காலிங்கராயனையும் மாறி ���ாறிப் பார்த்துவிட்டுச் சற்று நேரம் யோசனையிலாழ்ந்தார்.\nபிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல எழுந்து நின்றார். கம்பீரமான தோற்றமும் களையான முகமும் கொண்ட சோழ மாமன்னர் ஏதோ ஒரு பெருஞ் சேனையை நடத்திச் செல்லும் மாவீரனைப் போல நரலோக வீரனைப் பார்த்த பார்வையில் நான் முதிய பிராயமெய்தி விட்டதால் தளர்வுற்றிருப்பதாக உங்களில் சிலர் நினைப்பது சரியா என்று கேட்கும் பாவனை இருந்தது. நான் சொல்லுவதை மாற்றின்றி மறுப்பின்றிச் செய்வதுதான் எனக்குகந்தது என்று தெளிவாக்குவதாகவும் இருந்தது. அவர்தம் விழிகளில் ஊடுருவும் பார்வைக்கு முன்னே முத்தரையர், கோவரையர் ஏன் பழுவேட்டரையர்கூட ஏறெடுத்துப் பார்ப்பதில்லை என்பது பொதுவிதியாக இருக்க நரலோக வீரர் மட்டும் விதிவிலக்கா\n“உங்களை நான் அனுப்ப முடிவு செய்ததற்குரிய முக்கியத்துவத்தை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். கொல்லத் தலைவன் பதுங்கிப் புரியும் போரில் வல்லவன். மறைந்து தாக்குவதில் தனித் திறமை பெற்றவன். வாள், வேல், வில் எல்லாம் நமக்கு ஆயுதங்களாக இருக்கலாம். அவனுக்கோ மாய மந்திர தந்திரங்கள்தான் போர்க்கருவிகள். இருபதாண்டுகளாக இந்நாட்டு ஒற்றர் படைக்குத் தளபதியாக இருந்து நீங்கள் பெற்றுள்ள அனுபவம் ஓரளவுக்கு வெற்றிக்கு உதவலாம். இது தவிர சோழர்களுக்கான போர்கள் பலவற்றில் நீங்கள் புரிந்துள்ள சாதனைகள் காரணமாக நமக்குப் பெரும் வெற்றியை நீங்கள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.”\nமன்னர் இப்படிச் சொல்லிவிட்டு சட்டென நிறுத்தியதும் நரலோக வீரன் “உங்கள் நம்பிக்கை வீண்போகாது” என்று உறுதி கூறி வணங்கியதும் அவர் தலையசைத்து விடை கொடுக்க அவர் அங்கிருந்து பரபரவென்று வெளியேறிவிட்டார். தானும் புறப்பட இதுதான் தருணம் என்று மும்முடியும் யத்தனித்ததும் “நீ என்னுடன் வா மும்முடி” என்று மன்னர் உத்திரவிட்டு முன்னே நடக்க அவனும் வேறு வழியின்றி அவரைத் தொடர்ந்தான்.\n“நாளை நடக்கவிருக்கும் வாட்போர் பற்றி ஏதாவது முடிவு செய்திருக்கிறாயா” என்று மன்னர் கேட்டதும் ஒருநொடி திடுக்கிட்டுப் போன மும்முடி “முடிவு என்றால்... அதுதான் ஏற்கெனவே முடிவாகிவிட்டதே” என்று மன்னர் கேட்டதும் ஒருநொடி திடுக்கிட்டுப் போன மும்முடி “முடிவு என்றால்... அதுதான் ஏற்கெனவே முடிவா���ிவிட்டதே” என்று வேகமாகப் பேசினான். மன்னர் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு “நீ செய்த முடிவு இருக்கட்டும். அவனுடன் நீ வாட்போர் செய்து வெற்றிகாண முடியுமாவென்று சிந்தித்தாயா” என்று வேகமாகப் பேசினான். மன்னர் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு “நீ செய்த முடிவு இருக்கட்டும். அவனுடன் நீ வாட்போர் செய்து வெற்றிகாண முடியுமாவென்று சிந்தித்தாயா\nவாய்விட்டுச் சிரித்துவிட்டான் மும்முடி. வாள்முனையில் விளையாட்டு என்றால் தன்னை மிஞ்சி இந்தத்தரணியில் எவனுமில்லை என்று உலகம் அறிந்த பின்னும் இந்தத் தந்தை இப்படியொரு சந்தேகப்பட்டால் இது அவமதிப்பு இல்லையா இந்த அவமதிப்பு தனக்கு மட்டுமா இந்த அவமதிப்பு தனக்கு மட்டுமா அரச குடும்பத்துக்கல்லவா இப்பொழுது நிதானம் விலகிவிட்டது அவனிடமிருந்து\n நீங்கள் இப்படிச் சந்தேகிப்பது நமது தன்மானத்துக்கு இழுக்காகும்\n“தன்மானம் என்பது உயிர்போன பின்னர் ஏது\n“தன்மானத்துக்காக உயிரை இழப்பதுதான் வீரம் என்பது தங்களுக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும்\n“அப்படியானால் உயிரை இழப்பது என்று முடிவு செய்துவிட்டாயா\nமன்னர் மீண்டும் இத்தகைய ஏளனக் கேள்வி போடுவார் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனவே வார்த்தைகள் விஷச்சரங்களாகப் புறப்பட்டுவிட்டது அவனிடமிருந்து. தந்தை, சோழ மாமன்னர், தான் இளவரசன் என்ற நிலையெல்லாம் பறந்துவிட்டது.\n“அப்பா, உங்கள் பேச்சைக் கேட்டு நீங்களே வெட்கித் துடித்திருக்க வேண்டும். உங்கள் மகனைப் பார்த்துக் கேட்கிறீர்களே இப்படி இது கேவலமானதில்லையா மும்முடியின் வாள் முனையால் உருண்ட சிரங்கள் கூட நீங்கள் இப்படிப் பேசுவதைப் பொறுக்காது. எவனோ ஒரு அவலப் பயல், அந்நியத் துரோகி, ஒற்றன் அவன்; ஏதோ பெரிய தீரன் சூரன் என்று அந்தக் கோவரையன் கூறிவிட்டான் என்பதற்காக அந்த வீணனை மெய்க்காவலனாக...”\n” சட்டென்று வாய் மூடிவிட்டான், இந்த அதட்டலினால் அடக்கிவிட்ட அதட்டல் வார்த்தைகளைப் பேசியவர் தன் தந்தையல்ல என்பதைத் தெரிந்து கொண்ட அவன் குரல் தன் தாயினுடையதுதான் என்பதை அறிய அதிக நேரமாகவில்லை.\n“யாரிடம், என்ன பேசுகிறோம் என்பது கூடவா தெரியவில்லை\nமீண்டும் தாயிடமிருந்துதான் இந்த வேக வார்த்தைகள் வந்தன. மவுனம் சாதித்துவிட்டாலும் மனம் வெம்பித் தவித்தது.\n“பதட்டத்தால் பணிவையிழந்து கோபத்தால் மதியையும் இழந்துவிடும் நீ என் வயிற்றில் பிறந்ததே பாவம்\n அன்புத் தந்தையை அவமதிக்கும் நோக்கமில்லை எனக்கு. ஆனால்...”\n நீ மகனுக்கு இரங்குவதோ அன்பு காட்டி புத்தி கூறுவதோ நிரந்தரப் பலனைத் தராது. முடிவென்ன என்று கேட்டேன். இப்படிக் கேட்டதற்கு நீங்களே நாண வேண்டும் என்றான். மீண்டும் சொல்லுகிறேன் மும்முடி. நீ என் மகன் என்பதும் இந்த நாட்டின் இளவரசன் என்பதும் வெவ்வேறு நிலைகள். இந்த நாட்டு இளவரசன் நாளை, வாட்போரில் வெல்லாமற் போனால் நஷ்டம் யாருக்கு இந்த நாட்டு மக்களின் பார்வையில் நமக்கு, இந்தச் சோழநாட்டுக்கு, வளமுறையாகப் பெருகி வரும் வீரபரம்பரைக்குத் தோல்வி என்றால்... அந்த இளைஞன் நீ நினைப்பது போல் வீணன் இல்லை, அநாதையும் இல்லை. ஒற்றனா இல்லையா என்பதும் இனிதான் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் அவன் உண்மையான வீரன். வாட்போரிலும் வல்லவன் என்று நம்ப இடமிருக்கிறது.”\n அப்படியே இருந்தாலும் என்னவிட அவன் தேர்ந்தவன் என்பது...”\n“உன்னுடைய இந்த இறுமாப்பு ஒன்றே போதும் உன்னுடைய வீழ்ச்சிக்கு\nதாய் இப்படிக் கூறியதும் பதறிப்போன மும்முடியைக் கையமர்த்திய மன்னர் “தேவி, வீழ்ச்சி என்ற வார்த்தையே வேண்டாம். ஏன் தான் இப்போதெல்லாம் இப்படிப் பேசத் தோன்றுகிறதோ தெரியவில்லை\n“மும்முடி தங்களையே அவமதிக்கும் போது இப்படிப் பேசாமல் இருப்பது எப்படி\n தேவி இல்லை. மும்முடி எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறான். நானும் இப்படித்தான் இருந்தவன். என்னை ஆளாக்கியவர் அன்னை, அரசாளத் தகுதியாக்கியவர் பேரரசரான சோழ மாமன்னர். ஆனால் என்ன வாழப் பயிற்றியவர் கடல்நாடுடையார். அதை அறியாத இவன் அவரைக் கூடக் கேவலமாகப் பேசிவிட்டான்...”\nமன்னர் மார்பகம் விம்மி விம்மி எழுந்தது. ஒரு நொடி தள்ளாடி நின்றவர் சட்டென்று மகனுடைய தோளைப் பிடித்துக் கொண்டார். அவனோ திகைப்பால் குழம்பி பிரமையுடன் பார்த்தான் அவரை. கனிவும், கண்ணீரும் நிறைந்த கண்கள் மாமன்னருடையதாகிவிட்டன\n நீ கடல்நாடுடையாரைப் பற்றிச் சற்று முன் கூறிய வார்த்தைகள் என்னை மட்டும் அல்ல, இந்த சாம்ராஜ்யத்தையே அழித்துவிடும் விஷசரங்கள் என் மகனாகப் பிறந்த உன்னுடைய வாய் இத்தகைய வார்த்தைகளை உச்சரித்ததென்றால்.. நானும் அதற்குக் காரணம். ஏனெனில் நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் பேசினேன் என் மகனாகப் பிறந்த உன்னுடைய வாய் இத்தகைய வார்த்தைகளை உச்சரித்ததென்றால்.. நானும் அதற்குக் காரணம். ஏனெனில் நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் பேசினேன் ஆனால் அதற்காக நான் அனுபவித்தவை... சொல்லத்திறமில்லை.”\n இன்று சோழ சாம்ராஜ்யத்தின் பெருமை ஏழு கடல்களையும் தாண்டி திக்கெட்டும் பரவியிருக்கிறதென்றால் அந்தப் பெருமை என்னால் உண்டானதல்ல. அவரால் உண்டானது. நமது வணிகர்கள் கடல் கடந்து கனகம் குவித்துத் தருகிறார்கள் என்றால் அந்தப் பெருமை அவரைச் சேர்ந்தது. சீனம் சாவகம்; சிங்களம், சுமத்திரா எல்லாம் நம்மிடம் மதிப்புக் காட்டுகின்றன வென்றால் அனைத்தும் அவரைச் சார்ந்தது.\n“சாவகன் பகைமை கொண்டு எதிர்க்கிறான் ஒரு சிறுவனை என்றால், அதே இளைஞனை அவர் ஆதரிக்கிறார் என்றால் அது பெரியதொரு அரசியல் தந்திரம். இது புரியவில்லை உனக்கு தவிர எனக்கு அவன் அந்தரங்கக் காவலன் என்றால் ஒரு நொடியில் அவன் என்னுடைய பார்வையிலிருந்து தப்புவது இயலாது என்பதற்குத்தானே அன்றி எனக்கு அவன் காவல் அல்ல. எனக்குத் தற்காத்துக் கொள்ள வழி தெரியாமலா நான் இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறேன் தவிர எனக்கு அவன் அந்தரங்கக் காவலன் என்றால் ஒரு நொடியில் அவன் என்னுடைய பார்வையிலிருந்து தப்புவது இயலாது என்பதற்குத்தானே அன்றி எனக்கு அவன் காவல் அல்ல. எனக்குத் தற்காத்துக் கொள்ள வழி தெரியாமலா நான் இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறேன் இதைப் புரிந்து கொள் நீ முதலில் இதைப் புரிந்து கொள் நீ முதலில்\nமன்னர் மேலே பேசாமல் ஒரு நொடி தயங்கிப் பெருமூச்செறிந்து நின்றார். மகனோ வாய் பேச வராது தனது பதற்றம், முன்கோபம், கடல்நாடுடையாரைக் கண்டபடி பேசிவிட்டோமே என்ற மனக்குமைச்சலுடன் மவுனமாகவே இருந்தான்.\nசோழமாதேவிதான் இந்த நெருக்கடிச் சூழ்நிலையில் தெளிவு காண முயன்றாள்.\n“பேரமைச்சர் வந்து அன்னையாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அதை அறிவிக்கவே வந்தேன்\nசட்டென்று மன்னர் புறப்பட்டுவிட்டார். ஆனால் போகும் போது “மும்முடி, மனிதன் உணர்ச்சி வசப்படும் போது செயலிழந்துவிடுகிறான். கோபப்படும் போது வலுவிழந்துவிடுகிறான். ஆணவம் கொள்ளும் போது அழிவைத் தேடிக் கொள்ளுகிறான். இது சாதாரணமாகத் தெரிந்ததுதான். நாளை நீ அவனுடன் வாள் போரிடும் போது உன் மீது படும் ஒவ��வொரு காயமும் எங்கள் இதயத்தில் விழும் குத்துக்கள் என்பதை மறவாமல் இந்தச் சாதாரண உண்மைகளையும் மறக்காமலிருந்தால் ஏதோ ஒருவகையில் ஒப்பேற முடியும். இதைத் தவிர நான் இப்போது வேறு எதையும் கூறுவதற்கில்லை...” மன்னர் நகர்ந்துவிட்டார். ஆனால் தன்னுடன் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூடப் பேசாது தாயும் அவரைத் தொடர்வது கண்டு அவன் அதிர்ந்து போய் நின்றான் நெடுநேரம்\nபொன்னகர்ச் செல்வி - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசா���தியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் ���ிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/india/8987-live-gk-vasan-on-supreme-court-s-order-to-form-cauvery-management-board.html", "date_download": "2018-06-19T14:20:14Z", "digest": "sha1:RSQIBTFTQBSUSJUTA5MSO3EYG2DCGA5Y", "length": 6021, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு தொடர்பாக ஜி.கே வாசன் செய்தியாளர்கள் சந்திப்பு | Live: GK Vasan on Supreme Court’s order to form Cauvery management board", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு தொடர்பாக ஜி.கே வாசன் செய்தியாளர்கள் சந்திப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு தொடர்பாக ஜி.கே வாசன் செய்தியாளர்கள் சந்திப்பு\nஅடுத்த வாரிசு - 16/12/2017\nசுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே நாடு ஒரே வரி: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி...நிர்மலா சீதாராமனின் விளக்கங்கள்.. -01/07/17\nஜிஎஸ்டி அறிமுக விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை\nஜிஎஸ்டி அறிமுக விழாவில் பிரதமர் மோடி உரை\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”மாறிப் போன அம்மா உணவகம்” அன்றும் இன்றும் \nஆந்திரா அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் கணவர் ராஜினாமா\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_807.html", "date_download": "2018-06-19T14:07:23Z", "digest": "sha1:HOCPNHE6UDDNLPVE73MC5DZ6UFMOLGUJ", "length": 6501, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அலங்காநல்லூரில் தடையை மீறி காளைகள் பாய்ந்தன; பொதுமக்கள் தொடர்ந்தும் போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅலங்காநல்லூரில் தடையை மீறி காளைகள் பாய்ந்தன; பொதுமக்கள் தொடர்ந்தும் போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 16 January 2017\nஜல்லிக்கட்டுத் தடைக்கான தமது எதிர்ப்பினை வெளியிட்டு அலங்காநல்லூரில் இன்று திங்கட்கிழமை காலை திரண்ட பொதுமக்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். சில காளைகள் தடையை மீறிப் பாய்ந்தன.\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் அலங்காநல்லூரில் போராட்டம் தொடர்கின்றது.\nவாடிவாசல் அருகே கூடிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாடிவாசல் அருகே அதிக அளவில் மக்கள் கூட போலீசார் தடை விதித்திருந்த போதிலும் அதனை மீறி, ஏராளமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாடிவாசல் முன் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஅப்போது வாடிவாசல் வழியாக தடையை மீறி, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளையை பார்த்த உற்சாகத்தில், அங்கு கூடியிருந்த மாடுபிடி வீரர்கள் காளையை பிடிக்க முயன்றனர். தொடர்ந்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர்.\n0 Responses to அலங்காநல்லூரில் தடையை மீறி காளைகள் பாய்ந்தன; பொதுமக்கள் தொடர்ந்தும் போராட்டம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதே�� வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அலங்காநல்லூரில் தடையை மீறி காளைகள் பாய்ந்தன; பொதுமக்கள் தொடர்ந்தும் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralwebzone.com/2017/11/blog-post_10.html", "date_download": "2018-06-19T14:31:44Z", "digest": "sha1:W47UH2NOGGK7MYLAZC5TOSQWX5EKOR2L", "length": 5668, "nlines": 46, "source_domain": "www.viralwebzone.com", "title": "அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன “துள்ளுவதோ இளமை” ஷெரின்..! – புகைப்படம் உள்ளே ~ Viral News", "raw_content": "\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன “துள்ளுவதோ இளமை” ஷெரின்..\nநடிகர் தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.\nஅதனால் மற்ற மாநிலங்களுக்கு சென்று வேற்று மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். அதுவும் சரியாக அமையாததால் கிடைத்த விளம்பரப் படங்கள் அனைத்திலும் நடித்தார்.தற்போது அதுவும் இல்லாமல் போக, மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார். வந்ததோடு தன் உடம்பை ஆயுர்வேத மசாஜ் மூலம் குறைத்து மிகவும் சின்னப் பெண்ணாக தெரியும்படி மாற்றிக்கொண்டார்.\nஅதன்பிறகு, ஒரு சினிமா ஸ்டில் போட்டோகிராஃபரை அணுகி கவர்ச்சியான, விதவிதமான போஸ்களில் படமெடுக்கச் சொல்லி, இங்கேயுள்ள அனைத்து சினிமா கம்பெனிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். தற்போது ஒரு திகில் படத்தில் நடித்து வரும் அம்மணி. சில செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் பரவவிட்டுள்ளார். இதில், முகம் குண்டாகி அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.\nகிணறு பூமிக்குள் மறையும் அதிசய காட்சி \nவயறு குலுங்க சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு காட்சிலாம் நம்ம ஊர்ல மட்டும்தா நடக்கும் என்ன கொடுமை சார் இது...\nகோழி யோகா செஞ்சி பாத்திருக்கிங்களா மிஸ் பண்ணாம பாருங்க\nஇப்படி ஒரு ட்ரைவரை உங்க வாழ்நாளில் நீங்க பாத்திருக்க மாடீங்க வீடியோ பாருங்க உடம்பெல்லாம் சிலிர்க்கும் \nசென்னை அருகே நேற்று இரு பைக்குகள் மோதிக்கொண்டு அந்தரத்தில் பறக்கும் அதிர்ச்சி காட்சி \nஉங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில்...\nகொழுப்பு திசு கட்டிகள் கரைய இயற்கை வைத்தியம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதிருமணமான அன்றே பெண்ணிற்கு நடந்த கொடுமையை பாருங்க- அதிர்ச்சி காட்சி\nவேலைக்கு ஆள் எடுப்பில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மெடிக்கல் டெஸ்ட் கொடுமை....\nமத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்ட அரச மருத்துவமனையில் போலிஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-19T14:46:46Z", "digest": "sha1:OH5I2LK26XMUK5QFWEKNDR5LWUO47ETK", "length": 10026, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅமெரிக்கக் காங்கிரசு நூலகம் collection\nஇராட்டை (Spinning wheel) என்பது நூற்கும் எந்திரம் என பொருள்படும். இராட்டை சக்கரங்கள் அநேகமாக 11 ஆம் நூற்றாண்டில், ஆசியாவில் தோன்றின. இது மேலும் படிப்படியாக கை சுழல் கொண்ட அச்சு மற்றும் நூல் நூற்கும் கழியாக மாற்றம் செய்யப்பட்டது.\n2 காந்தியின் அந்நிய துணி எதிர்ப்பு.\n11ம் நூற்றாண்டில் அரபுநாடுகள் மற்றும் சீனாவில் தோன்றி 13 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகமானது.\nகாந்தியின் அந்நிய துணி எதிர்ப்பு.[தொகு]\nஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடிய காந்தி கையில் எடுத்த ஆயுதம் சாதாரண நூல் நூற்கும் இராட்டை. இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சை, மிக குறைந்த விலைக்கு வாங்கி, ஆங்கிலேயர் அவர்கள் நாட்டிற்கு கப்பல் மூலம் கொண்டு சென்றனர். இதை துணிகளாக தயாரித்து மிக அதிக விலைக்கு இந்திய மக்களிடம் விற்பனை செய்து கொள்ளை இலாபம் அடைந்தனர்.\nகாந்தி கை இராட்டையை தன்னிறைவடைந்த கிராமீய பொருளாதாரத்தின் சின்னமாக கண்டார். இந்திய மக்கள் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டாலும் கூட கையிராட்டையை பயன்படுத்தி நூல் நூற்க வேண்டும் என்றார். இராட்டை நூல் நூற்கும் வேள்வியும். அந்நிய துணி எதிர்ப்புப் போராட்டம் பிரிட்டிசாரின் வர்த்தக நலன்களையும், அந்நாட்டு பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தன.\nஆடு ராட்டே சுழன் றாடு ராட்டே சுய\nஆட்சியைக் கண்டோமென் றாடு ராட்டே\nராட்டை சுற்றுவீர் - சுய\n1947 தேசிய வார விழாவில் நேரு காந்தி அவர்களுடன் இராட்டையில் நூல் நூற்கும் காட்சி.\nவிசிறி வகை இராட்டைகளை ”நிற்கும் இராட்டைகள்” எனவும் அழைப்பர்.இவற்றின் விலை சற்று அதிகம்.\nவிக்சனரியில் இராட்டை என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Spinning wheels என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/sunil-chhetri-play-his-100th-match-010454.html", "date_download": "2018-06-19T14:11:23Z", "digest": "sha1:IOAILOVT4KGDNFXYVNONGW4DQNFFRKEI", "length": 16021, "nlines": 278, "source_domain": "tamil.mykhel.com", "title": "கால்பந்தின் கேப்டன் கூல் சேத்ரி... 100வது போட்டியில் விளையாடுகிறார்... உருக்கமான வேண்டுகோள்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPOL VS SEN - வரவிருக்கும்\n» கால்பந்தின் கேப்டன் கூல் சேத்ரி... 100வது போட்டியில் விளையாடுகிறார்... உருக்கமான வேண்டுகோள்\nகால்பந்தின் கேப்டன் கூல் சேத்ரி... 100வது போட்டியில் விளையாடுகிறார்... உருக்கமான வேண்டுகோள்\n100 வது போட்டியில் களமிறங்க போகும் இந்திய கால்பந்து அணியின் கேப்டன்- வீடியோ\nமும்பை: எந்த நிலையிலும் மன உணர்வுகளை மைதானத்தில் வெளிப்படுத்தாமல் விளையாடுவதில��, கிரிக்கெட்டில் கேப்டன் கூல் தோனி எப்படியோ அப்படிபட்டவர்தான் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. தனது 100வது போட்டியில் பங்கேற்கும் அவர், கால்பந்து போட்டிகளை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.\nஇன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் மும்பையில் நடக்கின்றன. கண்டங்களுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே அணிகள் பங்கேற்கின்றன.\nஇந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீன தைபே அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார்.\nநேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் கென்யா 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வென்றது. மும்பையில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் கென்யாவுடன் இந்தியா மோத உள்ளது.\nசீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, தற்போது உலக அளவில் விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை சுனில் சேத்ரி பெற்றார்.\nகென்யாவுக்கு எதிராக இன்று நடக்கும் ஆட்டம் சேத்ரிக்கு 100வது போட்டியாகும். இந்திய அளவில் 100 போட்டிகளில் பங்கேற்கும் இரண்டாவது வீரராகிறார் சேத்ரி. பாய்சுங் பூட்டியா 104 போட்டிகளில் பங்கேற்று 40 கோல்களை அடித்துள்ளார்.\nகிரிக்கெட்டின் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி என்றால், கால்பந்தின் கேப்டன் கூல் சுனில் சேத்ரி. இதுவரை 99 ஆட்டங்களில் 59 கோல்களை அடித்துள்ளார். ஆனால், கோல்கள் அடிக்கும்போது பெரிய அளவில் அலட்டிக் கொள்ள மாட்டார், கொண்டாட மாட்டார்.\nமும்பையில் நடக்கும் போட்டிகளை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு சுனில் சேத்ரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னுடைய 100வது போட்டிக்காக அவர் அழைக்கவில்லை. உலகத் தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள இந்தியாவை முன்னேற்றுவதற்கு, வீரர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக வரும்படி அவர் உருக்கமாக கேட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லியும் இந்த கோரிக்கை முன்மொழிந்துள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nமகளிர் டி-20... கடைசி பந்தில் வென்றது வங்கதேசம்... 7வது முறை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது\nகோச் அவர்தான்... ஆனால் சச்சின் மகனுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க மாட்டார்... ஏன் தெரியுமா\n11.... 1.... பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லப் போவது யார்... பைனலில் நடாலுடன் மோதுகிறார் தியம்\nஆப்கானிஸ்தான் அறிமுக டெஸ்ட்.... இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்\nதம்பி நீ இன்னும் வளரணும்.... ஹர்ஷா போக்லேவை புரோ என்ற ரஷீத் கானை கலாய்க்கும் டுவிட்டர்வாசிகள்\nமகளிர் டி-20... இந்தியா கெத்து... பாகிஸ்தானை தெறிக்க விட்டது... 7வது முறையாக பைனல் நுழைந்தது\n9 ஆண்டுகால போராட்டம்... முதல் கிராண்ட் ஸ்லாம்.... பிரெஞ்ச் ஓபனில் சாதித்தார் ஹாலப்\nஒருதினப் போட்டிகளில் அதிக ஸ்கோர்.... நியூசிலாந்து மகளிர் சாதனை.... எவ்வளவு அடித்தார்கள் தெரியுமா\nஇந்த வீடியோவைப் பாருங்க.... தாடியை இன்சூர் செய்துள்ளாரா கோஹ்லி\nரொனால்டோ தெரியும்.. உங்களுக்கு கிறிஸ்டியான்யின்ஹோவை தெரியுமா\nசம்பாதிப்பதில் ஒரு பங்கை கொடுங்க.... விளையாட்டு வீரர்களை கொந்தளிக்க வைத்த ஹரியானா அரசு உத்தரவு\nRead more about: sports football விளையாட்டு கால்பந்து இந்தியா சுனில் சேத்ரி\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nவெஸ்ட் பிராம்விச் அல்பியன் WES\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nஎஸ்வி வெர்டர் ப்ரீமென் SV\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/09/krittinan.html", "date_download": "2018-06-19T13:58:34Z", "digest": "sha1:D7AQFSVCOXSORYBIFO2FERIT65O3OLS2", "length": 11192, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "நண்பர்களுக்காக தா.கியை கொன்றேன்: சுலைமான் சேட் வாக்குமூலம் | T.Krittinans murder: Sulaiman sait accepts the charge - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நண்பர்களுக்காக தா.கியை கொன்றேன்: சுலைமான் சேட் வாக்குமூலம்\nநண்பர்களுக்காக தா.கியை கொன்றேன்: சுலைமான் சேட் வாக்குமூலம்\nதலைமை நீதிபதி மீது விமர்சனம்- ஹைகோர்ட் கடும் உத்தரவு\nகுளிக்கப் போன இடத்தில் புளிய மரத்தில் கார் மோதி இளைஞர் பலி.. குற்றாலத்தில் பரபரப்பு\nநெல்லை கடையநல்லூரில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம்\nபிரியாணியில் எங்கடா லெக் பீஸ்... குடிபோதையில் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு.. கடையடைப்பு\nதிமுகவ��ச் சேர்ந்த எஸ்.ஆர்.கோபியும், முபாரக் மந்திரியும் எனக்கு நண்பர்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதால்தா.கிருட்டிணனை வெட்டிக் கொன்றேன் என இப்ராகிம் சுலைமான் சேட் போலீசில் வாக்குமூலம்அளித்துள்ளதாகத் தெரிகிறது.\nமுன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த இப்ராகிம்சுலைமான் சேட்டிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nவிசாரணையின்போது போலீஸாடம் நான் தான் தா.கிருட்டிணனை வெட்டிக் கொன்றேன் என சுலைமான் சேட்ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nநானும், முபாரக் மந்திரியும், எஸ்.ஆர்.கோபியும் நல்ல நண்பர்கள். எனக்கு அவர்கள் இருவரும் பல வகைகளிலும்உதவியுள்ளனர்.\nஇந் நிலையில் கடந்த மே மாதம் 14ம் தேதி இருவரும் என்னை டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜுக்குஅழைத்துச் சென்றனர். அங்கு வைத்து, தா.கியைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறினர்.\nஇருவரும் கேட்டுக் கொண்டதால் அதைத் தட்ட முடியவில்லை. சரி என்று ஒத்துக் கொண்டேன்.\nபின்னர் தா.கியின் வீட்டை அடையாளம் பார்ப்பதற்காக மன்னனின் காரில், நானும், முபாரக் மந்திரியும்கே.கே.நகர் சென்றோம். தா.கிருட்டிணனின் வீட்டை அடையாளம் பார்த்துக் கொண்டேன்.\nஅடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் நானும், முபாரக்கும் மோட்டார் சைக்கிளில் தா.கியின் வீட்டிற்குச்சென்றோம்.\nஅப்போது அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருக்கு அருகே சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கையில் வைத்திருந்த கத்தியால், தா.கியை பலமுறை குத்தினேன். அவர் கதறிக் கொண்டு சரிந்து விழுந்தார்.பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றோம்.\nஇதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நான் எனது உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திநெருக்கடி தரத் தொடங்கியதால் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தேன் என்று சேட் வாக்குமூலம்அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஇஸ்லாமிய ஊழியரை அனுப்பாதீங்க.... பெண்ணின் அதிர வைக்கும் டுவீட்டால் கடும் எதிர்ப்பு\nபிடிபி கூட்டணியை முறித்தது பாஜக.. கவிழ்ந்த காஷ்மீர் அரசு.. சட்டசபையில் பலம் இதுதான்\nமது விலக்கினால் இப்படியெல்லாம் நன்மை கிடைக்குமா.. பீகார் சேமித்தது ர��.5,280 கோடியாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_155142/20180312104626.html", "date_download": "2018-06-19T14:08:06Z", "digest": "sha1:D4TLZCNY2V5I4DNSMHPI4FNUHTKGM6EF", "length": 8964, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசிய நபர் கைது : பாகிஸ்தானில் பரபரப்பு", "raw_content": "முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசிய நபர் கைது : பாகிஸ்தானில் பரபரப்பு\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசிய நபர் கைது : பாகிஸ்தானில் பரபரப்பு\nபாகிஸ்தான் மதரஸாவில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபாகிஸ்தானில் ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மீது சமீப காலமாக தாக்குதல் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. சியால்கோட் நகரில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் பேசிய போது அவர் மீது மை வீசப்பட்டது. மை வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவருடன் எனக்கு எந்தஒரு தனிப்பட்ட விரோதமும் கிடையாது, அவருடைய பணியை அவர் செய்யட்டும், அவரை விட்டுவிடுங்கள் என கவாஜா ஆசிப் கேட்டதும் போலீசார் நடவடிக்கையை தவிர்த்தனர். நாரோவால் பகுதியில் பேசிய உள்துறை அமைச்சர் இக்பாலை நோக்கி காலணி வீசப்பட்டது.\nஇந்நிலையில் லாகூரில் முப்தி முகமது உசேன் நயீமி என்ற மத குருவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துக்கொண்ட போது அதுபோன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கு அவர் மேடையில் ஏறியபோது, அவரை நோக்கி பார்வையாளர்களில் ஒருவர் காலணியை வீசினார். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். காலணி வீசிய நபரை அங்கிருந்தவர்கள் பாய்ந்து சென்று மடக்கிப்பிடித்தனர். அவரை போலீசார்வசம் ஒப்படைத்தனர்.\nநிகழ்ச்சியில் திட்டமிட்டபடி, நவாஸ் ஷெரீப் பேசினார். அவர் தனது பேச்சை சுருக்கிக்கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறிவிட்டு, பிரார்த்தனை செய்து விட்டு பேச்சை முடித்தார். நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசிய நபர் முன்னாள் மாணவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. நவாஸ் ஷெரீப் மீதும் காலணி வீசப்பட்டிருப்பது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு, பாகிஸ��தான் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nலண்டனில் நவாஸ் ஷெரீப், மனைவியின் உடல் நிலை கவலைக்கிடம்\nசீனாவில் வடகொரிய அதிபர் கிம் 2 நாட்கள் சுற்று பயணம் : அதிபர் ஜின்பிங்கை சந்திக்கிறார்\nதமிழ் மாணவருக்கு ஷார்ஜா அரசின் விருது : பட்டத்து இளவரசர் வழங்கினார்\nஅமெரிக்கஅதிபர் டொனால்டுடிரம்பின் திட்டத்திற்கு அவரது மனைவி எதிர்ப்பு\nபேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தென் கொரியா உடன் மீண்டும் போர் பயிற்சி: டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்த சீனா: டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி\nவடகொரிய அதிபரிடம் எனது தனிப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்துள்ளேன்: டிரம்ப் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/?p=300", "date_download": "2018-06-19T14:06:02Z", "digest": "sha1:C6PNPPIWAQNVN5KQXZWT7ZHSFXJTOGNL", "length": 19711, "nlines": 102, "source_domain": "tamilleader.org", "title": "ஏறிவந்த ஏணிகளை உதைத்துத் தள்ளும் விக்கி – தமிழ்லீடருக்காக மாரீசன் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஏறிவந்த ஏணிகளை உதைத்துத் தள்ளும் விக்கி – தமிழ்லீடருக்காக மாரீசன்\nவடக்கு அரசியலில் தமிழ்த் தேசிய வாதியாகத் தன்னை இனம்காட்டி உள் நுழைந்த அவர் அதே தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் நியாய ரீதியான உணர்வுகளுக்கு எதிராகவும் தன் உண்மை முகத்தை வெளிக்காட்டுவது இது தான் முதல் தடவையல்ல.\nதேர்தல் மேடைகளில், தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை ஒரு மாவீரன் என முழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அதே வாயால் தலைவர் அவர்களை ஒரு சர்வாதிகாரி என வர்ணித்து தன் அடிமனதை வெளித்திறந்து காட்டியவர்.\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு சகோதரச் சண்டை என்றும் இந்தியத் தமிழகம் அதில் தலையிட்டுக் குழபங்களை ஏற்படுத்தக்கூடாது எனவும் கூறி மஹிந்த ராஜபக்ஷவை மனம் குளிரவைத்தவர். அவர் 1958 தொடக்கம் இன வெறியில் எமது மக்கள் இலட்சம் இலட்சமாக கொல்லப்பட்டமை, அந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் பார்வையில் சகோதரச் சண்டை.\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது மக்களுக்கு அஞ்சலி செய்யப் பிடிவாதமாக மறுத்தவர் அவர். சுடரேற்றும் நிகழ்வில் கலந்து கொள்ள மறுத்து அந்த மக்களின் தியாகத்தை அலட்சியப்படுத்தியவர் அவர். அஞ்சலியுரையாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்த போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு பொது இடங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற தொனியில் குறிப்பாக வடக்கு மாகாண சபையில் நினைவு நிகழ்வு நடத்தியது தவறு என்று நிறுவும் வரையில் அவர் உரையாற்றியிருந்தார். இவ்வளவு மிகப் பெரும் அழிவுக்குக் காரணமாக அரசினையோ அரச படைகளையோ குற்றம்சாட்டுவதை தவிர்க்கவேண்டும் என்பதில் வடக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட விக்கினேஸ்வரன் மிகத் தெளிவாக இருந்துகொள்வார்.\nவரிசை வரிசையாக இப்படி அவர் வெளிக்காட்டி வந்த தமிழ் மக்களுக்கு விரோதமான திமிர்த்தனமான போக்கின் அடுத்த கட்டத்தை இப்போது அவர் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.\nகோத்தாபயவும், கெஹலிய ரம்புக்வலவும் மறைமுகமாக ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஏந்தும் ஆயுதங்களை சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படையாக கையில் எடுத்துவிட்டார்.\nஎல்லோரும் ஏறிவிழுந்த குதிரையில் இப்போது சக்கடத்தார் ஏறிவிட்டார். இந்தச் சக்கடத்தார் ஏறியது மட்டுமல்ல ஏறிய ஏணியையும் எட்டி உதைத்து தள்ளிவிட்டார்.\nதூக்குத் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துவிட்டு தன் பாவங்களைக் கழுவிக் கோவில் குளம் எனத் தாடி வளர்த்து அலைந்து திரிந்து ஒரு மனிதனை அவரின் உரைகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டு ஒரு தமிழ் தேசியவாதிகளாக தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவை ஊடகங்கள் தான்.\nஅவர் இன்று வகிக்கும் முதலமைச்சர் பதவியும் அவரை அந்த சிம்மாசனத்துக்கு ஏற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிவராம் போன்ற ஒரு சில ஊடகவியலாளர்கள் போட்ட பிச்சை தான்.\nஅந்தப் பிச்சையில் கிடைத்த அரியாசனத்தில் ஏறி இருந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிரான போரை ஆரம்பித்துவிட்டார் முன்னாள் நீதிபத��.\nஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் முரண்பட்டு நின்று தமிழ் கட்சிகளையும் தமிழ் ஆயுத குழுக்களையும் இராப்பகலாக ஓடித்திரிந்து ஒன்றிணைத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் சக்தியாக உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர் ஊடகப் போராளி சிவராம்.\nஅந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற மந்திரம் தான் இன்று தமிழ் மக்களை ஒரே அணியில் திரட்டி இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் அரங்கில் நிலைநிறுத்தி நெஞ்சை நிமிர்த்த வைத்துள்ளது. அதற்கு எமது ஊடகங்கள் ஊட்டி வளர்த்த தமிழ்த் தேசிய உணர்வு நீரூற்றி செழிக்க வைத்து சக்தி கொடுத்தது.\nஅப்படியெல்லாம் இருந்தும் கூட –\nஇனி தனது வாசஸ்தலத்தில் நடைபெறும் சந்திப்புக்கள் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை என்று விக்கினேஸ்வரன் அறிவித்துவிட்டார்.\nஅவர் கூறும் காரணம் ஊடகவியலாளர்கள் அமர்வதற்கு இடநெருக்கடியாம்.\nஆனால் உண்மைக்காரணம் இடநெருக்கடியல்ல. மாகாண சபையில் விக்கினேஸ்வரனின் நெருக்கமானவர்கள் சிலருக்கு ஏற்பட்ட மன நெருக்கடி தான்.\nமுதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் அடியாள் ஒருவர் சில ஊடகவியாள்கள் மீது கெடுபிடி மேற்கொண்டு அவர்களின் ஒளிப்படக் கருவிகளையும் உடைக்க முயன்றமை தொடர்பில் எழுந்த எதிர்ப்பினை அடுத்தே ஊடகவியலாளர்கள் மீது எழுந்துள்ள கெடுபிடி என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஒரு மாகாணத்தை நிர்வகிக்க வந்துள்ள ஒரு நபர் தனிப்பட்ட ஒருவருக்காக ஒட்டுமொத்த ஊடக சமூகத்தையே தூக்கி வீசும் அவரின் தனிப்பட்ட மனோ நிலையினையே பிரதிபலிக்கின்றார்.\nபாவம் – காற்றும் புக முடியாத இடங்களிலும் ஊடகவியலாளர்களின் காதுகளும், கண்களும் பாய்ந்து விடும் என்பதை அறியாத பரிதாபத்துக்குரியவர்கள் இவர்கள்.\nமாகாணசபையில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நடந்த போதும், மாகாண சபை முன்றலில் சுடரேற்றிய போது இடம்பெற்ற சம்பவங்களின் போதும் ஒவ்வொருவரும் நடந்துகொண்ட விதங்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தியது உண்மை.\nஒருவர் தாடி வளர்த்து சந்தனப் பொட்டு வைத்தவர் என்பதால் ஊடகங்கள் உண்மையை மறைத்துவிடமுடியாது.\nஅதனால் சிலரின் வெளிவேடங்கள் அம்பலப்பட்டதும் முகமூடிகள��� கிழிக்கப்பட்டதும் உண்மை.\nஅதற்கான பழிவாங்களும் இணைந்து இப்போது ஊடகங்கள் மேல் பாய்ந்திருப்பதாகவே தெரிகிறது.\nஇப்போது குற்றங்களை வெளியே கொண்டு வந்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்\nவிஷம் பரவும் அபாயத்தின் அறிகுறி\nஎனவே – ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ்த் தேசிய உணர்வுகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழுத்தத்தின் காரணமாக திரு.இரா.சம்பந்தன் சுமந்திரனை கூட்டமைப்புக்குள் இறக்குமதி செய்தார். பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவுடன் ராஜபக்ஷவும் இந்தியத் தூதுவர் சின்ஹாவும் இரா.சம்பந்தனும் இரகசிய பேச்சு நடத்தி சி.வி.விக்னேஸ்வரனை மாகாண சபைக்குள் இறக்குமதி செய்தனர்.\nஇன்று இரா.சம்பந்தனும் சுமந்திரனும், சி.வி.விக்னேஸ்வரனும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களை திசைதிருப்பும் வேலையில் இறங்கிவிட்டனர். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவு படுத்தும் மஹிந்தவின் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.\nஎனவே, இன்று இந்த மூவரையும் தனிமைப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தையும், பலத்தையும் கட்டிக்காக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.\nபோரில் உயிர்துறந்த பல இலட்சம் மக்களுக்கும், பல்லாயிரம் போராளிகளுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி எமது இலட்சியத்தையும், எமது பலத்தையும் சிதையாமல் காப்பது ஒன்று மட்டுமே.\n– தமிழ்லீடருக்காக மாரீசன் –\nPrevious: அனந்திக்கு எதிரான அரசியல்; மாவை MPக்கு திறந்த மடல்\nNext: காக்கிச் சட்டை நிழலின் கீழ் கூலிக்குரல்கள் – மாரீசன்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\n – இராணுவத் தலைமையகம் வாக்குமூலம்\nஇலங்கையின் ஒத்துழைப்புக்கு அல் ஹுசைன் வரவேற்பு\nவடக்கு முதல்வருக்கு கட்டுப்பாடு போட்ட பிரிட்டன் தூதுவர்\nகிழக்கில் தமிழ் முதலமைச்சர் சாத்தியம் இல்லை என்கிறது தமிழரசுக்கட்சி\nமுன்னாள் போராளிகளை புறம்தள்ளுவது தொடர்பில் சி.வி.வி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/minister-of-higher-education-has-selected-2740-assistant-professors-across-tamil-nadu/", "date_download": "2018-06-19T14:34:25Z", "digest": "sha1:UTDHDEJS2EI7MKDYTUSVHIYZTUBVM54J", "length": 8368, "nlines": 142, "source_domain": "tnkalvi.in", "title": "தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் | tnkalvi.in", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் | தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:- தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகஅளவில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். இந்திய அளவில் தமிழகத்தில்தான் எம்.பில் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. பொறியியல் கல்வியில் இந்திய அளவில் 8-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் அரசு கலைக்கல்லூரி கல்வியில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. 2018-19-ம் நிதிஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டை விட ரூ.940 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர்கள் தமிழகத்தில் கல்லூரிகளுக்கு 862 வகுப்பறைகள் ம��்றும் 178 ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது ரூ.210 கோடி கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது முதல்கட்டமாக 1,863 கவுரவ பேராசிரியர்களும், இரண்டாம் கட்டமாக 1,661 கவுரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உயர்கல்வித்துறையில் 2,740 உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettibloggers.blogspot.com/2014/01/88.html", "date_download": "2018-06-19T14:14:52Z", "digest": "sha1:SJQVSOXPSSAUV2IGRYRFVM6MCVSZPZNS", "length": 22691, "nlines": 110, "source_domain": "vettibloggers.blogspot.com", "title": "வெட்டி பிளாக்கர்ஸ்: சிறுகதைப் போட்டி 88", "raw_content": "\nஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு பாடு:\nசின்னப் பையன் கொடுத்த பை\nஎன பாடிக்கொண்டு ஏற்ற மரத்தின் மேல் நின்று கொண்டு நெல் வயலுக்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தார் கருப்பு. ஏற்ற மரத்தின் அடியில் கட்டியிருந்த சாலிலிருந்து நீர் வாய்க்கால் வழியே பாய்ந்த போது, அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.\nமாமன் மகன் இறைத்த தண்ணி\nஎன கீழே வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த மீனாட்சி எதிர் பாட்டுப் பாடினாள். பாடலைக் கேட்டு களைப்பை மறந்த படியே ஏற்ற மரத்தின் மீது முன்னும் பின்னும் நடந்தபடி வயலுக்கு தொடர்ந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தார் கருப்பு.\nமழைக் காலத்தைத் தவிர ஈரத்தையே காண முடியாத வானம் பார்த்த பூமி அது. அந்த மண்ணும் அவ்வளவு வளம் கிடையாது. அருகில் சென்ற நீரோடையால் நிலமும் மணல் பரந்து வளம் குன்றியிருந்தது. இருப்பினும் வருடம் முழுவதும் கருப்புவின் குடும்பத்திற்கு வேண்டிய கஞ்சியை அந்த நிலமே விளைவித்துக் கொடுத்தது. வருடம் முழுவதும் பாடுபட்டும் விளைச்சலை அறுவடை செய்யும் காலத்தில் பொய்த்த மழையினால் அனைத்தும் வறண்டு\nஎன ஊரே சோக கீதம் வடிக்குமளவிற்கு வானம் பொய்த்து மழை காணாத நேரத்தில் இவர்களது வயிறும் காய்ந்து போவதுண்டு. இந்த நிலையைப் போக்க வேண்டும் என எண்ணியவாறே கருப்பு ரெண்டு மண்வெட்டி, ரெண்டு கலைக்கட்டு, நாலு வெட்டிக் கூடை இவற்றைக் கொண்டு கிணறு வெட்ட ஆரம்பித்தார். ஊரிலிருந்த அனைவரும் இது பொட்டல் காடு, வானம் பார்த்த பூமி நீங்கள் அம்பதடி தோண்டுனாலும் மண்ணு தான் வரும். தண்ணி வராது. அப்படியே தண்ணி வந்தாலும் எப்படி தண்ணிய எறப்பீங்க முன்னூறு ரூவா கட்டுனாத்தான் உங்களால கரண்டு இழுக்க முடியும். உங்க சொத்த வித்தாலும் இருநூறு ரூவாய தாண்டாது.என பேசிச் சென்றனர். ஆனால் இருவரும் மனம் தளராது ஆறு மாதம் விடாமல் தோண்டினர். ஐந்தடி அகலக் கிணறு ஆறடி ஆழத்தை அடைந்த பொது மணல் மாறி கடின மருதுப் பாறையானது. ஒவ்வொரு அடியையும் தோண்டியபோது அவர்களது உயிர் போய் திரும்பியது. பத்தடி கடந்து பதினைந்தாவது அடியை அடைந்தது கிணற்றின் ஆழம். கிணற்றிலிருந்து அவர்கள் வெட்டிக் கூடை மூலம் வெளியேற்றிய மண் குன்று போல காட்சியளித்தது. பதினைந்தாவது அடியில் வெட்டிய கருப்புவின் முள்ளு வெட்டி கலைக்கட்டு வேகமாக உள்ளே பொதக்கென்று உள் வாங்கியது. மேலும் ரெண்டடி ஆழம் தோண்டினர். தண்ணீர் பாதி கிணறு வரை ஊறி விட்டது. ஆறு மாதம் வெயிலில் அவர்கள் பட்ட உழைப்புக்கு பலன் கிடைத்ததை அறிந்த அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.வயிறு நிறைய கிணற்று நீரைப் பருகி களிப்படைந்தனர்.\nகிணறு வெட்டியாகிவிட்டது. அதனை இறைக்க நிலத்திலிருந்த வேப்ப மரத்தை வெட்டி ஏற்றமரம் செய்து கொண்டனர். நிலத்தினை ஏர் கொண்டு உழுது, அதில் வருடம் முழுவதும் குப்பைக் குழியில் கொட்டி சேகரித்திருந்த ஆட்டு மாட்டின் எருவைக் கொட்டி ஏற்றமிறைத்து சேறு அடிக்க ஆரம்பித்தனர். ஏற்கெனவே அவர்கள் இரண்டு நாள் கிணற்று நீரில் ஊற வைத்த விதை நெல்லை சேற்றில் விதைத்து இருபத்தி இரண்டாவது நாளில் பிடுங்கி வயலில் நட ஆரம்பித்தனர். இதற்கு முன் வயலை ஆடாதோடை செடி, வாதனாரை மரத்தின் மெல்லிய கிளை என இன்னும் நிறைய முள் இல்லாத, சேற்றில் முளைக்காத செடி கொடிகளை வெட்டி சேற்றில் புதைத்து நடப்போகும் நெற்பயிருக்கு உயிர் சத்தை அதிகப்படுத்தினர். பண்படுத்திய நிலத்தில் இருபத்தி இரண்டு நாள் பயிரை வரி வரியாய் நட்டனர். இப்படி வியர்வையைச் சிந்தி, உடல் உழைப்பைக் கொட்டிய நிலத்தில் தான் இருவரும் மகிழ்வுடன் ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தனர்.\nவளர்ந்திருந்த நெற்பயிரையும், பாயும் கிணற்று நீரையும் கண்ட போது அவர்கள் இருவரும் பட்ட பாடு எல்லாம் காணாமற் போயிற்று. மூன்று போகங்களில் சம்பாவிற்கு மட்டும் தடையின்றி நீர் கிடைக்கும். சம்பாவில் விளைந்த நெல் வருடம் முழுவதும் வயிற்றைக் கழுவி விடலாம். கூலி வேலைக்குச் செல்லும் வருவாயில் மற்ற செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஇவர்களின் உழைப்பிற்கு தகுந்த படியே பலன் கிடைத்தது. நெல்லும் மூட்டை மூட்டையாய் விளைந்தது. நீர் கிடைக்கும் ஒரு போகத்தில் நெல்லையும் மற்ற காலங்களில் கேழ்வரகு, நிலக் கடலை, எல் என குறுகிய காலப் பயிரை விதைத்து கிணற்றில் ஊரும் கொஞ்ச நீரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.\nவருடங்கள் பல கழிந்தன. கிணற்று ஏற்ற மரம் காணாமற் போய் நீர் இறைக்கும் மோட்டார் இருந்திருந்தது. மண் சுவரை மட்டுமே கொண்ட கேணி, மண் சரியாத வண்ணம் தற்போது கருங்கல் கொண்டு சுற்றி கட்டப் பட்டிருந்தது. நீரிற்கு பஞ்சமில்லாததால் ஒரு வீசத்திற்கு விளைய வேண்டிய நான்கு மூட்டை நெல்லும் தடையின்றி விளைந்தது. நெல் களத்தில் இரவு முழுவதும் கூலியாட்கள், காளைகளால் நெல் அடித்து பதறு தூற்றிய பின் பன்னிரண்டு வீசம் சேர்ந்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஐம்பது மூட்டைகளுக்கு மேல் விளைந்தது.\nவயதான கருப்புவின் உடலின் பலம் காணாமற் போயிருந்தது. அவரது பார்க்கும் திறனும் குறைந்துகொண்டிருந்தது. பெரும் கிணற்றைத் தானே தோண்டிய அவரது யானை பலம் காணாமற் போய், நான்கு அடி மண் வெட்டி பிடித்து வெட்டுவதற்குள் அவரது கைகள் சோர்ந்து போகும்படி வயோதிகமடைந்திருந்தார்.\nஇருப்பினும் உழுத மாடும், உழைத்த கரமும் சும்மா இருக்காதுஎன்ற கிராமத்து சொலவடைக்கு ஏற்ப உழைத்து தேய்ந்திருந்த அவரது உடலால் சும்மா இருக்க இயலவில்லை. நெற்களத்தில் சிதறியிருந்த நெல்லை கூட்டிக் கொண்டும், ஒவ்வொரு நெல்லுமாக தனித் தனியே கூர்மையிழந்திருந்த அவரது கண்களால் பார்த்து தடவித் தடவி பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போது தனது தாத்தாவிற்கு உதவும் பொருட்டு வந்த அவரது பேரன் குமரன், சிதறியிருப்பது கொஞ்ச நெல் தானே, தாத்தா மொத்தமாக சேர்த்தால் உழக்கு நெல் கூட தேறாது. ஏன் இப்படி இந்த வெயில்ல கஷ்ட்டப் படுறீங்க மொத்தமாக சேர்த்தால் உழக்கு நெல் கூட தேறாது. ஏன் இப்படி இந்த வெயில்ல கஷ்ட்டப் படுறீங்க என அவரை நிழலிற்கு அழைத்தான் குமரன். பேரனது அழைப்பை மறுத்த தாத்தா, இந்த நெல் மணிய முதல் முதல்ல பார்க்க எவ்ளோ கஷ்டப் பட்டுருக்கோம், உனக்கு தெரியாதுப்பா என அவரை நிழலிற்கு அழைத்தான் குமரன். பேரனது அழைப்பை மறுத்த தாத்தா, இந்த நெல் மணிய முதல் முதல்ல பார்க்க எவ்ளோ கஷ்டப் பட்டுருக்கோம், உனக்கு தெரியாதுப்பாஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு பாடு என்று கூறியபடிய சிதறிய நெற்மணிகளை பொறுக்குவதை அவர் நிறுத்தவில்லை. அவர் அப்படி கூறியது எதுவுமே சிறுவன் குமரனுக்குப் புரியவில்லை.\nதலைமுறை மாறியது. கிணற்று மோட்டார் மூலம் பாய்ச்சிய தண்ணீர் தற்பொழுது நிலத்தடி நீர்மூழ்கி மோட்டார் மூலம் விரைவாக இறைக்கப்பட்டது. கிணறும் தூற்றப்பட்டு காணாமற் போயிருந்தது. ஏற்றம் மூலம் நாள் முழுவதும் ஏற்ற மரத்தில் நடந்து பாய்ச்சிய நீர், தற்பொழுது அரை மணி நேரத்தில் பாய்ச்ச முடிந்தது. ஆடு மற்றும் மாடுகளின் உரங்கள் காணாமல் போய் என்.பி.கே, யூரியா, பாஸ்பேட் என ரசாயன உரங்களாக பழக்கத்திற்கு வந்துவிட்டது. பூச்சிகளையும், களைகளையும் கட்டுப் படுத்த பன்றியின் சாண எருவைத் தேடி ஊர் ஊராய் தேடியலைந்த காலம் சென்று மோனோ அச்டாப், டமக்ரான் போன்ற பூச்சிக் கொல்லிகள் தெளிக்குமளவிற்க்குமாறிவிட்டது. எருதைக் கொண்டு நான்கு நாட்கள் உழுத நிலை மாறி சில மணி நேரங்களில் டிராக்டர்கள் கொண்டு உழும் நிலைக்கு விவசாயம் வளர்ந்திருந்தது. நெல்லை அடித்துக் கொண்டு, நெற்களத்தை சாணம் கொண்டு சுத்தமாக மொழுகி ஒரு வாரம் இரவு கண் விழித்து நெல் அடித்த காலம் போய் நெல்லடிக்கும் இயந்திரத்தை வயலிற்கே கொண்டு வந்து அதுவே நெல்லையடித்து நெல், வைக்கோல், பதறு என தனித் தனியே பிரித்துக் கொட்டும் அளவிற்கு விவசாயத்தில் விஞ்ஞானம் பெருகியிருந்தது.\nஅப்போது கருப்புவின் பேரனான குமரன் வயதாகி வேலை செய்ய தகுதியிழந்து நெல் அடிக்கும் இயந்திரம் வயலில் நெல் அடித்திருந்த இடத்தில் சிதறியிருந்த நெல் மணிகளை பொருக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவனது பேரன் தாத்தா நாலு அஞ்சி நெல்லு தான சிந்தியிருக்கு அத எதுக்கு தாத்தா இப்படி ஒன்னு ஒண்ணா பொறுக்கிக்கிட்டு இருக்க. வெயிலுப��ருங்க, உங்க உடம்பெல்லாம் வேர்க்குது, வேலை செய்யத் தான் நாங்க இருக்கோம்ல. நீங்க எதுக்கு இந்த வெயில்ல இப்படி துன்பப் படுறீங்க அத எதுக்கு தாத்தா இப்படி ஒன்னு ஒண்ணா பொறுக்கிக்கிட்டு இருக்க. வெயிலுபாருங்க, உங்க உடம்பெல்லாம் வேர்க்குது, வேலை செய்யத் தான் நாங்க இருக்கோம்ல. நீங்க எதுக்கு இந்த வெயில்ல இப்படி துன்பப் படுறீங்க என்று அவரை நிழலிற்கு அழைத்தான். அப்போது குமரன் தன் பேரனை அருகில் அழைத்து, அவனது தலையைக் கோதியபடி சொன்னார்.‘ஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு பாடு’ப்பாஎன்று.\nPosted by வெட்டி பிளாக்கர்ஸ் at 01:05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_06_26_archive.html", "date_download": "2018-06-19T14:37:44Z", "digest": "sha1:7BSER6UNWS2WK2YHWBA2ZU5FUZ7ANH4K", "length": 59174, "nlines": 708, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/06/26", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/06/2018 - 24/06/ 2018 தமிழ் 09 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஉரும்பராய், கோப்பாய் வீதியை (ஞானவைரவர் கோவிலடி)ப் பிறப்பிடமாகவும் மார்க்கம் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் இருதய வருத்தம் காரணமாக இன்று 25.06.2016 ம் திகதி கனடாவில் இறையடியேகினார்.\nஅன்னார் உயரப்புலம் ஆனைக்போட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற உரும்பராய் சிவலிங்கம் சிவகங்கை தம்பதியினரின் மூத்த மகளும் ,காலஞ்சென்ற உயரப்புலம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும் சியான், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற சிவபாலன், சிவகுமாரன்(London, England) சிவஜெனனி கனடா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தவமதி( லண்டன்)பாலகிருஸ்ணன்; (கனடா) விவேகானந்தன்(France), அமரர் சச்சிதானந்தன், சத்தியா (அவுஸ்திரேலியா) நித்தியா (அவுஸ்திரேலியா), சதானந்தன் (France) ஆகியோரின் மைத்துனியுமாவார்.\nஅன்னாரின் பூதவுடன் 8911 Woodbine Avenue, Markham ல் Chapel Ridge Funeral Home ல் 28.06. 2016 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 9.00 மணிவரையும், 29.06.2016 ம் திகதி புதன் கிழமை காலை 8.00 மணிமுதல் 9.00மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு 29.06.2016 புதன்கிழமை அதே இடத்தில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று Highland Hills Crematorium ல் 12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.\nஇவ்வ���ிவித்தலை உற்றார் உறவுகள் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.\nதகவல்: நித்தியானந்தன் கணவர்: 905 554 2359\nபாலகிருஸ்ணன் 416 885 8397\nசிவகுமாரன் லண்டன் 011 44 7748 461376\nஇளம் பெண்கள் கூந்தலை வருடிச் செல்ல,\nஆதவனோ தன்நாள் வேலை முடிவென\nகடல் அலைகளோ தம் உறவில்\nநிலைகொண்டு பொங்கிப் புரண்டு வர,\nசதக் பதக் என ஓர்\nஇசை மீட்டன கடற் தோணிகள்,\nசிட்னி தமிழ் அறிவகத்தின் கொடி நாள் விழா\nதிரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி - ஆத்மாவை பிரதிபலித்த பொன்மணி.\nநான்கு தசாப்தங்களுக்கு முன்னர் பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்\nஈழத்து வடமாகாணத்தின் ஆத்மாவை பிரதிபலித்த பொன்மணி.\nகனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள் எனச்சொல்லப்பட்டிருக்கிறது. தற்பொழுது அவுஸ்திரேலியாவில் குளிர்காலம். இக்காலத்தில் இரவில் மட்டுமல்ல பகலில் உறங்கினாலும் கனவுகள் சம்பந்தம் சம்பந்தம் இல்லாது வந்துகொண்டிருக்கிறது.\nஅண்மையில் வந்த கனவில் யாழ்ப்பாணத்தில் பண்ணைப்பாலமும் கஷ_நோரா பீச்சும், காவலூர் அந்தோனியார் கோயிலும் வந்தன. இங்குதான் பொன்மணி படத்திற்காக இந்த இந்தக்காட்சிகள் எடுக்கப்பட்டன என்று சொல்கிறார் நண்பர் காவலூர் ராஜதுரை. (அவர் சிட்னியில் மறைந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் இரண்டு வருடங்களாகப்போகிறது)\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 14.\nஎமது நண்பர் Haig Karunratne ஆங்கில நாடகங்கள் பலவற்றை தயாரித்து பிரபலமானவர். பிரபல சிங்கள ஆடற்கலைஞர்களான சித்திரசேனா, பணிபரத, போன்றோரின் நட்பும் இவருக்கு உண்டு. எனது மேடை நிகழ்ச்சிகட்கு தவறாது வந்தவர் நல்ல நண்பருமாகிவிட்டார். அவர் என்னிடம் அடிக்கடி வரியுறுத்தியது ஆண் பாத்திரத்தை ஆண்களும், பெண் பாத்திரத்தை பெண்களும் ஏற்று நடிப்பதே இயல்பானது. நாட்டிய நாடகங்களில் பெண்கள் ஆண்பாத்திரம் ஏற்று நடிப்பதை அவர் விரும்புவதில்லை.\nஆனால் எமது நாட்டிய நாடகங்கள் மிகை படுத்தப்பட்ட கலை வடிவம். இயல்பு வளி நாடகங்கள் அல்ல ஆந்திர கூச்சிப்புடி நாட்டிய மரபிலே ஆண்களே பெண்பாத்திரம் ஏற்று நடிப்பது சம்பிரதாயம். பெண்களையும் விஞ்சிய நளினத்துடன் கவர்சிகரமாக ஆடுபவர் அவர்கள். அந்த விந்தையை பலரும் பாராட்டி உள்ளார்கள்.\nசிட்னி முருகன் சைவசமய பாடசாலை தகவல் தினம் 03 07 2016\nஇறுதி யுத்தத்தில் கொத��தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை\n44 இலங்கை அகதிகளை சந்திக்க ஐ.நா. அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியது இந்தோனேசியா\nமட்டக்களப்பில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு.\nமாணவி பலாத்காரம்: ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த அதிபர், ஆசிரியைகளுக்கு விளக்கமறியில்\nசரத் பொன்சேகாவின் அமெரிக்கா விசா நிராகரிப்பு.\nதேசிய அடையாள அட்டையில் இனரீதியாக பாரபட்சம்\nஅடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் வீடுகள் வேண்டாம் : கூடாரங்கள் பாதுகாப்பற்றவை : களுப்பான மக்கள் விசனம்\nமாணவிகளுடன் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது ; அதிபரை கைதுசெய்ய நடவடிக்கை (காணொளி இணைப்பு )\nஜனாதிபதி பிரதமரை சந்திக்கிறது கூட்டமைப்பு.\nமாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்\nவெலிக்கடை சம்பவம் : ஐ.நா. அலுவகத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானம்\nகடத்­தப்­பட்ட வர்த்­தகர் விடு­த­லை : கடை­ய­டைப்பு கைவி­டப்­பட்­ட­து\nநான்தான் # சுவாதி பேசுகிறேன்\nஇன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன்.\nஅதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன்.\nஎல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை.\nஎல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.\nஉங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்க்குத் தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது. இன்று நான் வாய்கிழிபட்டுதான் இறந்தேன்.\nஉங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக என்னும் சமூகத்தில்தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள். அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது. ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல���லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான். எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான்.\n'கவியரசு' கண்ணதாசன் - பிரபல கவிஞர், பாடல் ஆசிரியர்\nபல்லாயிரக்கணக்கான கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற 'கவியரசு' கண்ணதாசன் (Kannadasan) பிறந்த தினம் இன்று (ஜூன் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\n* சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் (1927) பிறந்தவர். இயற் பெயர் முத்தையா. சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு 'நாராய ணன்' என அழைக்கப்பட்டார். சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி யும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.\n* சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் 'கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கி னேன்..' என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.\n* சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 'கிரகலட்மி' பத்திரிகையில் வெளியான 'நிலவொளியிலே' என்பதுதான் இவரது முதல் கதை. புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரிய ராக உயர்ந்தார். 'சண்டமாருதம்', 'திருமகள்', 'திரை ஒலி', 'தென்றல்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.\nவிண்வெளியில் 6 மாதங்களை கழித்து சாதனை படைத்து வெற்றிகரமாக பூமி திரும்பிய பிரித்தானிய விண்வெளிவீரர்\nஇந்தியாவுக்கு ஆதரவு தேடி சீனாவுக்கு இரகசிய பயணம்\nபராக் ஒபாமாவாக்கு எழுந்து நிற்க உதவிய 4 ஆம் வகுப்பு சிறுவர்கள்\nகாபூலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் ; 14 பேர் பலி\nகச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவுக்கு அருகதை கிடையாது ; முதல்வர் ஜெ.\nமெக்ஸிக்கோவில் ஆசிரியர்கள்- பொலிஸார் மோதல்; 6 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்\nடொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயற்சித்த இளைஞர் மடக்கி பிடிப்பு : அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் : இளைஞன் அதிர்ச்சி வாக்குமூலம்\nகச்சதீவை தாரை வார்த்தது நானா ; ஏன் ஜெயலலிதாவால் மீட்க முடியவில்லை - கருணாநிதி\nபெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் குண்டு தாக்குதல் ; அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது\nபி.எஸ்.எல்.வி. சி-34 ரொக்கெட் 20 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவி சாதனை (வீடியோ இணைப்பு)\nவட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம்\nமரணத்தில் முடிந்த செல்பி ஆசை ; கங்கையில் மூழ்கி 7 பேர் பலி\nமுகமூடி நபரால் திரையரங்கில் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம் : ஜேர்மனியில் பதற்றம் (காணொளி இணைப்பு)\nகம்பனின் அறிவியல் ஆழம்: மேற்கே உதித்த சூரியன்\nவால்மீகி எழுதிய இராமயணத்தை தமிழில் தந்த நமது கம்பர், இந்தப் பூமி ஒரு பந்து வடிவம் என்ற உண்மையை அனுமான் என்னும் பாத்திரத்தினூடாக என்ன அழகாக விளக்கம் கொடுக்கின்றார் என்பதைப் பார்ப்போம்.\nஇராவணனின் வஞ்சனையினால், ராம லட்சுமணர்கள் உட்பட ஒட்டுமொத்த வானர சேனைகளும் மாண்டுபோயினர். இவர்களை உயிர்ப்பிக்க, மருந்து மலையிலிருக்கும் மூலிகையை விடியுமுன் கொண்டுவந்தால்தான் முடியும் என்ற அவசர நிலை. அம்மூலிகையைக் கொண்டு வருவதற்காக அனுமான் புறப்படுகிறான்.\nஇலங்கையில் இருந்து வட திசையில் மிகப் பெரிய தொலை தூரம் ஐந்து பெரு மலைகளைத் தாண்டிப் போயாகவேண்டும். முதலில் இமயமலை (9,000 யோசனை தூரம்), பொன்மலை (11,000 யோ.), செம்மலை (9,000 யோ.), மேருமலை (9,000 யோ.) எல்லாம் தாண்டி உத்தரகுரு நாடு என்னும் போக பூமியை அடைகிறான்.\nசிட்னி முருகன் கோவில் Skills Assessment 2016\nமேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணையத்தளத்திலிருந்து:\nஅகவை எண்பத்தொன்பதில் ஆசியர் டொமினிக் ஜீவா - வாழ்ந்திடு பல்லாண்டு \nஅகவை எண்பத்தொன்பதில் காலடி எடுத்துவைக்கும் மல்லிகை\nஆசியர் டொமினிக் ஜீவா அவர்களை வாழ்த்திப்பாடிய வாழ்த்து\nமல்லிகையின் நாயகனே மனவுறுதி கொண்டவனே\nநல்லதமிழ் இலக்கியத்தை நாளுமே வளர்த்தவனே\nசொல்லவொணா துயரமெலாம் தோழிலே சுமந்தவனே\nவல்லவனே ஜீவாவே வாழ்வுனக்குச் சிறந்திடட்டும் \nஎளிமையாய் வாழ்ந்தாலும் இலக்கியத்தை நேசித்தாய்\nபழுதில்லா இலக்கியத்தை பரப்புதற்குத் துணையானாய்\nஎழுதிநிற்பார் அனைவரையும் ஏந்திநின்றாய் மல்லிகையில்\nஇப்போதும் அவரெழுத்தில் மல்லிகையே மணக்கிறது \n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87\nஅனைத்து சாளரங்களும் திறந்து உள்ளே ஒ���ிவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தபோதும்கூட பன்னிரு பகடைக்களக்கூடம் இருள் சூழ்ந்திருப்பதை விகர்ணன் கண்டான். அங்கிருந்த உடல்களிலிருந்து அவ்விருட்டு கசிந்து ஊறி நிறைவதுபோல. ஒவ்வொருவருக்கும் பேருருக்கொண்ட பல நிழல்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருளாகிச் செறிந்ததுபோல. இரைகாத்து வயிறுபடிய அமர்ந்திருக்கும் ஓநாய்களைப்போல விழிமின்ன வாய்திறந்து மூச்சு எழுந்தமைய அனைவரும் காத்திருந்தனர். சுனைமையச் சுழி போல அவர்களுக்கு நடுவே காத்திருந்தது பன்னிரு பகடைக்களம் எழுந்த மேடை.\nவாயிலைக் கடந்து துச்சாதனன் வந்ததை அவை ஒற்றைக்குரலில் எதிர்கொண்டது. “ஆ” என எழுந்த ஒலியைக் கேட்டதும் அறியாமல் விழி தாழ்த்திக்கொண்டான். அவள் அவைக்குள் வருவதை ஓசைகளாகவே அறிந்தான். ஆடை சரசரப்பு. மூச்சொலிகள். எங்கோ எவரோ சற்று விம்முவதுபோல. ஓர் இருமல். ஒரு மெல்லிய முணுமுணுப்பு. அவன் காதில் எவரோ சீறல் ஒலியாக “விழி எழு” என எழுந்த ஒலியைக் கேட்டதும் அறியாமல் விழி தாழ்த்திக்கொண்டான். அவள் அவைக்குள் வருவதை ஓசைகளாகவே அறிந்தான். ஆடை சரசரப்பு. மூச்சொலிகள். எங்கோ எவரோ சற்று விம்முவதுபோல. ஓர் இருமல். ஒரு மெல்லிய முணுமுணுப்பு. அவன் காதில் எவரோ சீறல் ஒலியாக “விழி எழு அரிய காட்சி. நீ உன் இருண்ட ஆழத்தில் என்றும் அழியாது சேர்த்துவைக்கப்போவது” என்றார்கள். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. “அன்னையின் உடல்நோக்க விழையாத மைந்தர் எவர் அரிய காட்சி. நீ உன் இருண்ட ஆழத்தில் என்றும் அழியாது சேர்த்துவைக்கப்போவது” என்றார்கள். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. “அன்னையின் உடல்நோக்க விழையாத மைந்தர் எவர்\nகருத்தியல் போராட்டம் நடத்தி களைத்துப்போனவர் ஓய்வு பெறட்டும்\n\" இந்தக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெயருக்குரியவனை உமக்குத்தெரியுமா \n\" உமக்கு எத்தனை மொழிகள் தெரியும் \n\" தமிழ், ஆங்கிலம், சிங்களம் தெரியும்.\"\n\" எப்படி உம்மால் இந்த மூன்று மொழிகளிலும் சரளமாகப்பேசமுடிகிறது\"\n\" நான் இலங்கையன். இம்மூன்று மொழிகளும் இங்கே பேசப்படுபவை. அதனால் கற்றேன். பேசுகின்றேன்\"\nஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி இருக்கை கிடைக்க தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பொருளுதவி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.\nஹ��ர்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையின் தேவை விளக்க விழா, தமிழ் இருக்கை கீதம் குறுந்தகடு வெளியீட்டு விழா, அறக்கொடை அறிமுக விழா ஆகிய நிகழ்வுகள் அடங்கிய முப்பெரும் விழா ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பு சார்பில் சென்னை தியாகராய நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடந்தது.\n'அப்பா' படத்தை உருவாக்கியது ஏன்- இயக்குநர் சமுத்திரகனி விளக்கம்\n'அப்பா' படத்தை உருவாக்கியது ஏன் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சமுத்திரக்கனி விளக்கியுள்ளார்.\nசமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அப்பா'. சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார். ஜூலை 1ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.\nஇப்படம் குறித்து இயக்குநர் சமுத்திரக்கனியிடம் பேசிய போது, \"இப்படத்தில் ஒரே ஒரு அப்பாவைப் பற்றி கூறவில்லை. 4 அப்பாக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். பையனின் ஆசை, ஏக்கங்கள் என்ன என்பதை அவனுக்கு தெரியாமல் அறிந்து, நிறைவேற்றும் ஒரு அப்பா, அம்மாவின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இப்படி எல்லா செய்ய வேண்டும், படிக்க வேண்டும் என்று திட்டமிடும் ஒரு அப்பா, உனக்கு என்ன தோணுதோ பண்ணுடா மகனே என்று வளர்க்கும் ஒரு அப்பா என காட்டியிருக்கிறேன்.\nதமிழ் சினிமா - முத்தின கத்திரிக்கா\nபேய் படங்களுக்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில் தற்போது டிரண்டில் இருப்பது ரீமேக் படங்கள் தான். அதிலும் குறிப்பாக மலையாள படங்களின் தாக்கம் அதிகம் என்றே சொல்லலாம். அவ்வகையில் Vellimoonga எனும் மலையாள படத்தின் தழுவலே இப்படம்.\nதனது தாத்தா, அப்பா என யாரும் அரசியலில் சாதிக்காததை தான் சாதிக்க நினைக்கும், அதே சமயம் 40 வயதை தாண்டியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஒரு முத்தின கத்திரிக்காயான நாயகன், எப்படி அரசியல், கல்யாணம் என இரண்டிலும் வெற்றி அடைய போராடுகிறார் என்பதே கதை.\nநாயகன் சுந்தர் சி முத்தின கத்திரிக்கா பாத்திரத்தில் நச் என பொருந்துகிறார். அரசியல் தில்லு முல்லு, லேட் பிக்கப் காதல் என அனைத்திலும் சூப்பர். பூணம் பாஜ்வா பார்க்க லட்சணமா இருக்காங்க, ஆனால் அவ்வளவு பெரிய வாய்ப்பில்லை நடிப்பதற்கு. சதீஸ் புது கெட் அப்பில் பட்டையை கிளப்பும் குறும்பு தனமான ��சனங்கள் மூலம் கை தட்டல்களை அள்ளுகிறார். விடிவி கணேஷ், சிங்கம் புலி இரு அரசியல் கட்சிகள் சார்ந்த அண்ணன் தம்பியாக வந்து ரசிக்க வைக்கிறார்கள். இவர்களை தவிர யோகி பாபு, ரவி மரியா, ஸ்ரீமன், சிங்கப்பூர் தீபன், கிரண் என அனைவரும் தங்கள் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்கள்.\nஆர் ஜே பாலாஜியின் கலகலப்பான வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பிக்கிறது, பின் சற்று மெதுவாக பிக்கப் எடுக்கிறது இந்த காமெடி எக்ஸ்பிரஸ். அரசியல் சார்ந்த படம் என்பதால் இயக்குனர் வெங்கட் ராகவனுக்கு விளையாட களம் பெரிது, அதை நன்றாக பயன்படுத்தி திரைக்கதையில் நகைச்சுவையை தாராளமாக வைத்திருக்கிறார். குறிப்பாக சுந்தர் சி தர்ணா செய்யும் காட்சி, யோகி பாபு சுந்தர் சியை கடத்தும் காட்சி, பூணம் பாஜ்வாவை பெண் கேட்கும் காட்சி அதில் வரும் குட்டி பிளாஷ் பேக் என சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை.\nஅரசியலை சாடி வரும் அனைத்து வசனங்களும், காட்சிகளும் நம் இயல்பு வாழ்க்கையில் ஒப்பிட்டு கொள்ளும் படி இருந்தது படத்தின் பெரும் பலம். ஆனால் சுந்தர் சி யின் கட்சி சின்னமே டக் என மாறும் அளவிற்கா லாஜிக் மீறல் வைப்பது. சில காட்சிகள் ஏற்கனவே பார்த்தவை என்பதால் சற்று சுவாரஸ்யம் குறைகிறது. என்னதான் முதல் பாதி அளவிற்கு 2ம் பாதி இல்லை என்றாலும் க்ளைமேக்ஸில் வரும் டுவிஸ்ட்கள் ரசிக்க வைக்கிறது.\nடெக்னிக்கலாக பெரிதாக இல்லை என்றாலும் அவ்வளவாக குறை சொல்வதற்கு இல்லை. சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். கானா பாலாவின் குரலில் ஒலிக்கும் அரசியல் பாடல் வரிகள் ரசிக்க வேண்டியவை.\nஅரசியல் சாடல் வசனங்கள், சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போகும் அளவிற்கு நகைச்சுவையான திரைக்கதை, ரசிக்க வைக்கும் திருப்பங்கள்.\nலாஜிக் மீறல்கள், சில பார்த்து பழகிய காட்சிகள், சில இடங்களில் அடுத்தது என்ன என்று யூகிக்க கூடிய காட்சிகள்.\nமொத்தத்தில் இந்த முத்தின கத்திரிக்கா நகைச்சுவை ரசிகர்களுக்கு செம விருந்து\nசிட்னி தமிழ் அறிவகத்தின் கொடி நாள் விழா\nதிரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி - ஆத்மாவை ...\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 14.\nசிட்னி முருகன் சைவசமய பாடசாலை தகவல் தினம் 03 07 20...\nநான்தான் # சுவாதி பேசுகிறேன்\n'கவியரசு' கண்ணதாசன் - பிரபல கவிஞர், பாடல் ஆசிரியர்...\nகம்பனின் அறிவிய��் ஆழம்: மேற்கே உதித்த சூரியன்\nசிட்னி முருகன் கோவில் Skills Assessment 2016\nஅகவை எண்பத்தொன்பதில் ஆசியர் டொமினிக் ஜீவா - வாழ...\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8...\n'அப்பா' படத்தை உருவாக்கியது ஏன்\nதமிழ் சினிமா - முத்தின கத்திரிக்கா\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiltvtrollers.com/date/2017/09", "date_download": "2018-06-19T14:44:40Z", "digest": "sha1:WK2XIFLL7DOJHWFP2IQZQTDTKOBE43EH", "length": 12482, "nlines": 102, "source_domain": "tamiltvtrollers.com", "title": "September 2017 – Tamil Tv Trollers", "raw_content": "\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nLeaked: சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு, ஓவியா அதிர்ந்து போன அரங்கம் – Promo and Leaked video\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nகுடும்பத்துடன் வந்து குத்தாட்டம் போட்ட ஜூலி வைரலாகும் வீடியோ\nஆண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர் ஷாலினி\nசரவணா ஸ்டோர்ஸ் ரூ.1.5 கோடி சம்பளம் கொடுத்தாங்க, நீங்க பாத்தீங்க\nசரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க, கடையை திறந்து வைக்க ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கியது குறித்து ஓவியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க, ஓஎம்ஆரில் கடையின் புதிய கிளையை திறந்து வைக்க ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.…\nபடம் முழுக்க டபுள் மீனிங்காதான் இருக்குமா\nசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, மொட்டை ராஜேந்திரன், சதீஷ், கருணாகரன், பால சரவணன், மனோபாலா ஆகியோர் நடிக்கும் படம் ஹர ஹர மஹாதே���கி. அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் நாளை வெளியாக இருக்கிறது.இந்நிலையில், ஹர ஹர மஹாதேவகி படத்தின் மூன்று நிமிடக்…\nசுஜா வருணியிடம் பப்ளிக்காக மன்னிப்பு கேட்ட காஜல்: எதற்கு தெரியுமா\nசுஜா வருணி நடிப்பதாக தவறாக நினைத்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை காஜல் பசுபதி. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒரு டாஸ்க் செய்துபோது சுஜா வருணி காலில் அடிப்பட்டது. அவர் வலியால் துடிக்க பலரும் அவர் போலியாக நடிப்பதாகவே நினைத்தனர். இந்நிலையில் அது போலி அல்ல உண்மை…\nஎவ்வளவு கொடுத்தாலும் அந்த ஆளு கூட நான் நடிக்க மாட்டேன்:…\nபெரிய கடையின் விளம்பரத்தில் அதன் உரிமையாளருடன் சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டாராம் சித்திர நடிகை. சித்திர நடிகை பெரிய கடை விளம்பரத்தில் அதன் உரிமையாளருடன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவருக்கு பதில் ஏற்கனவே அந்த கடை விளம்பரத்தில் வந்த புஸுபுஸு நடிகையே உரிமையாளருடன் நடித்துள்ளார். சித்திர நடிகை…\nஎப்போ எல்லாம் உடலுறவு வெச்சுக்கிறது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா\nஉடலுறவு வைத்துக் கொள்வதன் மூலமாக உடல்திறன் அதிகரிக்கிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. உடலுறவு வைத்துக் கொண்ட பின்பு உங்கள் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மற்றும் மனது இலகுவாகிறது. இதனால் உங்கள் உடல் சோர்வும், மன சோர்வும் விலகும். அதிலும் நீங்கள் காலை வேளைகளில், உங்களது கடுமையான நாட்களில்,…\nபிறப்புறுப்பில் தோன்றும் மருக்களைப் போக்க இயற்கை முறையில் சிறந்த தீர்வுகள்\nஇன உறுப்புகள் உள்ளெ அல்லது வெளிய சிறிய அளவில் சதை வளர்ந்து மரு போல தோற்றமளிக்கும். இது ஆண் பெண் இருவருக்கும் வரலாம். இதனை இனஉறுப்பு மரு (genital wart ) என்று கூறுவர்.இவை ஹ்யுமன் பபில்லோமா வைரஸ்(Human Pappilloma Virus -HPV ) என்ற ஒரு வகை…\nஉடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் செய்யும் 9 தவறுகள்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம். இது, தெரியாமல் நடக்கும் தவாற இருந்தாலும் சரி, உணர்ச்சியின் உச்சத்தில் அறிந்தே செய்தாலும் சரி, இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான். உடல் ரீதியாக மட்டுமின்றி, மனம் ரீதியாகவும் சில செயல்கள் பெண்களை…\nகணவரின் விந்தணுக்களை பலப்படுத்த இந்த 12 விஷயத்த மனைவி கண்டிப்பா…\nகுழந்தை என்றாலே அனைவருக்கும் சந்தோஷம் தான். அதிலும் நீங்களே ஒரு குழந்தைக்கு தாயாக போகிறீர்கள் என்றால், நினைக்கவே சந்தோஷமாக தான் இருக்கும் அல்லவா சரி, குழந்தை பெருவதற்கு முன் பெண் தனது ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே போல தான் ஒரு ஆணும் தன்னை ஆரோக்கியமாக…\nதினமும் 5 முத்தம், வாரம் 2 முறை ‘அது’ –…\nமுத்தம் காமத்தில் சேராத காதல் கருவி. மாபெரும் சோகத்தையும் கரைத்திடும் ஹாட் சிப் இதழ்கள். பிறந்த குழந்தை பெறும் முதல் பரிசு… வெற்றியின் போது ஆரத்தழுவி நாம் பெறும் போனஸ் பரிசும் கூட முத்தங்கள் தான். அப்பா, அம்மா, காதலி, தோழமை, மனைவி, குழந்தைகள் என ஒவ்வொருவரிடம் இருந்தும்…\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nதயவு செய்து நாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=26429", "date_download": "2018-06-19T13:59:12Z", "digest": "sha1:36PWUMT2ERD3ME4EQGC63HS2COPOXBJV", "length": 11566, "nlines": 122, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News தமிழகத்தில் எரிவாயு குழாய் பதித்தால் விவசாயம் என்பதையே தமிழர்கள் மறந்து விட வேண்டியது தான் ! (முகநூல் தோழரின் பதிவு) | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nதமிழகத்தில் எரிவாயு குழாய் பதித்தால் விவசாயம் என்பதையே தமிழர்கள் மறந்து விட வேண்டியது தான் \nமுகநூல் தோழரின் பதிவு :-\nகெயில் நிறுவனம் பதிக்க போகும் Oil Pipe Line மொத்த நீளம் 547 கிமீ \nசாதாரணமாக 100 மீ தூரத்திற்க்கு நீங்கள் பக்க வாட்டு திசையில் (Horizontal) குழாய் மூலம் திரவத்தை அனுப்ப 3 Bar Pressure தேவை அதாவது 3 Bar = 3 Kg/Cm~2\n1 Bar என்பது 10 மீ (32 அடி) உயர மாடியிலிருந்து ஓர் பொருளை கீழ் நோக்கி போட்டால் என்ன வேகத்தில் தரையை தொடுமோ அந்த விசை தான் 1 Bar, அல்லது 1 Kg/cm`2\nBasement Sump (நீர் தேக்க தொட்டி)யில் இருந்து மொட்டை மாடிக்கு Over Head Tank க்கு நீரை அனுப்ப நாங்கள் Pump Design செய்யும் போது கீழ்க்கண்ட வாறு கணக்கு எடுத்து கொள்ளுவோம். Vertical Pipe line க்கு 1 மீ க்கு 1 Bar தேவை\nஒரே நேர் கோட்டிலோ அல்லது முழுவதும் படுக்கை வாக்கிலோ Pipe Line ஐ கொண்டு செல்லும் போது இந்த கணக்கீடில் 6 ல் 1 பங்கு எடுத்து கொண்டால் போதும்\nகாரணம் இந்த Bar Pressure என்பது Vertical மேல் நோக்கிய விசையில் நீரை செலுத்த நாங்கள் பயன் படுத்தும் சூத்திரம் So, 547 / 6 = 91.1 91.1~ 92 Round off ஆக 92 மீ Vertical Pressure கொடுத்தால் போதும் 1 Bar Vertical Pressure வானத்தை நோக்கி 1 m உயரத்தில் செல்லும் .\nஅப்படி எனில் 90 மீ சராசரியாக மேலே செல்லும் , அதே பக்க வாட்டில் 90*3 = 270 Meter தூரத்திற்க்கு திரவத்தை பீய்ச்சி அடிக்கும் \nஉதாரணம் :- உங்கள் நிலத்தின் கீழே பதிக்க பட்ட குழாயில் சிறு துளை ஏற்பட்டாலும் 270 மீ அல்லது 880 அடி தூரத்திற்க்கு Oil ஐ உங்கள் வயலில் பீய்ச்சி அடிக்கும்.\nஅதன் பின் விவசாயம் என்பதையே நீங்கள் மறந்து விட வேண்டியது தான் \nஇவர்கள் இப்போது எடுத்து இருக்கும் கணக்கு , அல்லது அரசின் அறிவுரை படி தங்கள் படிவத்தில் 90- 92 Bar Pressure என எழுதி கொடுத்து இருப்பார்கள்.\nஆனால் Field ல் Oil ஐ அனுப்பும் போதும் 6 ல் ஒரு பங்கு என்று கூறியது 3 ல் ஒரு பாங்காக வாய்ப்பு உள்ளது \nகுழாய் பதித்த பின்னர் அவர்கள் 90 Bar ல் இருந்து 181 Bar வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு இதனால் ஆயில் வேகமாக தேவையான இடத்திர்க்கு சென்று சேர்க்கலாம்\nஅதாவது ஒருநாள் வேலை அரை நாளில் முடிந்து விடும்\nஎனவே குழாய் பதித்த பின்னர் மண்டையை சொரிந்து கொண்டு நிற்காமல் குழாய் அமைக்கும் முன்னரே தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை.\nPrevious: பிரபாகரனை கடைசியாக சந்தித்த சீமானால் இவ்வளவு பெரிய மாற்றத்தை, எழுச்சியை தமிழர்களிடேயே ஏற்படுத்த முடியும் என்றால்\nNext: தமிழுக்குத் தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை – கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு.கதிர்காமநாதனின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அனுதாபம்.\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nகடலுரில் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்த நாம் தமிழர் கட்சி புதிய சாதனை. (படங்கள்)\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாதல் கவிதைகள் – சிறைபட்ட பறவை\nயாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது\nதமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த தந்தை செல்வாவும் தீவிரவாதியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2012/05/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2018-06-19T14:39:38Z", "digest": "sha1:NCVNBJSUMVPRVMVV7FY42B3QMGYVUZN4", "length": 23182, "nlines": 360, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "விடுமுறையில் வீட்டுக்கல்வி | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\n← உக்ர தெய்வ வழிபாடு தேவையா\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | திருவிளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா\nபள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை தொடங்கி விட்டது, விடுமுறைக் கால வகுப்புகள் ஆங்காங்கே துவங்கி விட்டன, குழந்தைகளுக்கு இந்த வகுப்புகள் தேவைதான் என்றாலும் கூட பள்ளிக் கூடங்களிலும் சிறப்பு வகுப்புகளிலும் கற்றுக் கொடுக்காத சில முக்கியமான வித்யைகளும் இருக்கின்றன, அதாவது நமது வேத சாஸ்திர புராணக்கதைகள் தத்துவ விஷயங்கள், நமது ஆசாரங்கள், ஸம்ப்ரதாயங்கள், குடும்பப் பழக்க வழக்கங்கள், கடவுள் பக்தி, வேதாந்த அறிவு, போன்றவை பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ கற்பிக்கப்படுவதில்லை, இவற்றை நாம்தான் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nஒவ்வொரு குழந்தைக்கும் முதன் முதல் ஆசிரியர் (குரு) தாயும் தந்தையுமே, பெற்றோர்கள் மூலம் கற்றுக்கொள்ளும் கல்வி மிகச்சிறப்பு வாய்ந்தது, மதிப்புமிக்கது, ஆகவே பெற்றோர்கள், தனக்கு எந்த வித்யை எதுவரை எவ்வளவு தெரியுமோ, அவற்றைத் தன் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும், இதுதான் உயர்வான சீரான கல்விமுறை இதனால் குழந்தைகளுக்கு பெற்றோரின் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.\nநமது வம்சப் பெரியோர்களின் குணாதிசயங்களை கடந்து வந்துள்ள கடினமான வாழ்க்கையைச் சொல்லலாம், புராண இதிஹாஸக்கதைகள் சின்னச்சின்ன ச்லோகங்கள் ஆகியவற்றை சொல்லித்தரலாம். உபன்யாஸங்கள் நாம ஸங்கீர்த்தனம் சொந்த கிராமம், கோவில் திருவிழா ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லலாம், சின்னஞ்சிறிய வேலைகளை செய்யச் சொல்லலாம், குளித்தல் துணி தோய்த்தல் போன்ற தன்வேலைகளைத் தானாகவே செய்து கொள்ளப்பழக்கலாம்.\nவீட்டில் இருக்கும் போது சாஸ்த்ரீய உடைகளான வேஷ்டி, பாவாடையுடனும், நெற்றியில் குங்குமம், திருமண், விபூதி ஆகியவற்றுடன் இருக்கச்சொல்லலாம், வீட்டில் தெய்வங்களுக்கு அபிஷேகம் அர்ச்சனை பூஜை செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுக்கலாம், அவர்களை விட்டே பூஜை செய்யச் சொல்லலாம்.\nகுழந்தைகளுக்கு நமது சாஸ்திரங்களையும் பழக்க வழக்கங்களையும் ஆசாரத்தையும் போதிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை, அதற்கு விடுமுறை நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பளிக்கிறது, ஆகவே விடுமுறைக் காலங்களில், குழந்தைகளுக்கு பள்ளிகளில் கிடைக்காத, நமது கலாசாரத்தை பண்பாட்டை பழக்க வழக்கங்களை முன்னோர்களது வாழ்க்கைமுறையை பகவத்பக்தியை கற்றுத்தந்து அவர்களை பண்புள்ளவர்களாக கலாசாரப் பற்றுள்ளவர்களாக பாதுகாக்க ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.\n← உக்ர தெய்வ வழிபாடு தேவையா\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | திருவிளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவா���ண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-06-19T14:25:28Z", "digest": "sha1:5R2QYPYNGVR644CK3IZRRXI7Y23E7OVJ", "length": 4257, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வைராக்கியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வைராக்கியம் யின் அர்த்தம்\n(தான் நினைத்ததைச் சாதிப்பது அல்லது செயல்படுத்தியே தீர்வது என்று ஒருவர் கொள்ளும்) மன உறுதி.\n‘ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை சொந்த ஊருக்குப் போவதில்லை என்று வைராக்கியமாக இருந்தார்’\n‘பெற்ற மகனிடம் பேசக்கூடாது என்ற வைராக்கியமா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinisai.blogspot.com/2011/04/blog-post_24.html", "date_download": "2018-06-19T14:22:40Z", "digest": "sha1:HD73QGX3RZIDLQEODFA7R6OPKXMA4HO7", "length": 10365, "nlines": 190, "source_domain": "kuyilinisai.blogspot.com", "title": "Kuyilin Isai: மீட்பீரோ எம்மை?", "raw_content": "\nபாவங்கள் சிலுவையில் சுமந்தவரே இந்தப்\nதேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்\nமேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு\nசோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்\nவெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து\nகொட்டுது மழையும் கூடிவந்து இருள்\nதொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்\nதேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த\nபோக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்\nவேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல\nநோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்\nபுல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த\nநல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்\nசொல்வது அறியோம் பலதடவை -நாம்\nவல்லவரே என்றும் நல்லவரே- இனி\nபல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி\nநல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு\nசெல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு\nபொதுக்கவிதை (278) ஈழக் கவிதை (116) காதல் கவிதை (3)\n இங்குள்ள கவிதைகள் Flip மின்னூல...\nபூகம்பம் ஒன்றினைப் பெற்றவளோ இன்று புன்னகை விட்டுக...\nவீரமைந்தரும் விலை போன சொந்தங்களும்\nகணினி என்காதலி - வைரஸ் தாக்கவே...\nவாழ்க்கையெனும் கடலினிலே வண்ணத்துப் பெண்ணே -நாம் வட்ட அலை போல் எழுந்தே ஆடுகின்றோமே தாழ்ந்திடுவோம் உயர்ந்திடுவோம் தாவிடுவோமே அலை தரைய...\nகிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் ( நீள் கவிதை)\n பட்ட மரம்ஒன்று பாதிக்கிளை தானுடைந்து கட்டியவன் மாளக் களையிழந்த மாதொருத்தி பொட்டின்றி பூவின்றி புன்னகைக்கும் இதழின்றி ...\nநல்ல மனங்களிள் அன்புக் கோவில்கட்டி ஆண்டவன் வாழுகிறான் - அவன் சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை என்றுமே கொள்ளுகிறான் எல்லை வகுத்தவர் அல்லல்தனை ...\nஇகமே வந்து புகுமே ஈழம், தகுமோ போரும் என்றே அகமே வஞ்சம் கொளுமே ஆயின் முகமே மகிழ்வைத் தரவே நகமே கொள்ளும் சதையே போலே நீயும் நானும் என்றே சகம...\n(மணம் முடித்து கொடுத்ததும் மகளின் பிரிவால் வாடும் தந்தை) தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை தீண்டி உரைத்ததும் என்ன - அவள் நின்ற திசைதனில...\nகளிமிகு புவியிடை கருவென வுயிர்தரு கருணையே வருவாயோ அளிபல அமுதெனு மருஞ்சுவை தமிழிசை அகமெழ வருளாயோ துளிபல உதிர்வெடு கடுமழை எனமனம் த...\n இங்குள்ள கவிதைகள் Flip மின்னூல...\nபூகம்பம் ஒன்றினைப் பெற்றவளோ இன்று புன்னகை விட்டுக...\nவீரமைந்தரும் விலை போன சொந்தங்களும்\nகணினி என்காதலி - வைரஸ் தாக்கவே...\nவண்ணத் தமிழ் எடுத்துவாசமெழும் பூத்தொடுத்த எண்ணக் கவிமாலை இசைந்தளித்தேன் ஏற்றிடுவீர் -கிரிகாசன்\nஇங்கு கிரிகாசன் எழுதிய கவிதைகள் மட்டுமே உண்டு இந்த குயில் இசையே இங்கு கேட்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=db822834f98745bd6dd195cc04a78214", "date_download": "2018-06-19T14:43:20Z", "digest": "sha1:KPKCULRMK7JHYHXSP3F7IAZ5WAJCJVVN", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்த���லும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> ��ார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettibloggers.blogspot.com/2014/01/64.html", "date_download": "2018-06-19T14:00:54Z", "digest": "sha1:ZEI3STP7EYX7N5AFNKLOUVYYUHPV24C3", "length": 14311, "nlines": 122, "source_domain": "vettibloggers.blogspot.com", "title": "வெட்டி பிளாக்கர்ஸ்: போட்டிச் சிறுகதை 64", "raw_content": "\nகதையின் பெயர் - \"ரா\"\n\"ஈஸ்ட் டேர்ன் லார்ர்ஜ், டோர் நம்பர் 23, உள்ள கஸ்டமர் இருப்பாரு, எல்லாம் முடிஞ்சதும் காச கறாரா வாங்கிக்கோ\"\nபுது டி-சேர்ட் நிறையவே இறுக்கியது. ப்ரைஸ் பேட்ஜை பிய்த்து விட்டு இடுப்பு தெரிந்தும், தெரியாமலும் இருக்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி கொண்டாள்.\n\"ஏய் ராக்கி, இந்த பேர்ஸ்ஸயும் கொண்டு போ சிலருக்கு லிப் ஸ்டிக் ஜாஸ்தி இருந்தா பிடிக்கும், தேவ பட்டா யூஸ் பண்ணிக்கோ\"\nராகினியை தான் சுருக்கி ராக்கி ஆக்கி இருந்தார்கள். கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்தவள் அவள். கிராமம் என்றால் அவ்ளோ கிராமம் கிடையாது நகரத்தை விட சில ஒற்றுக்கள் தான் குறைவு, வீதிக்கு ரெண்டு கம்பியூட்டராவது இருக்கும்.\nபிளஸ் 2 வில் சிறப்பு எய்தி சென்னை காலேஜ் ஒன்றுக்கு சீட் கிடைத்ததால் வந்திருந்தாள். அவளது தாய் முறை மாமா ஒருவன் உதவியில் அவளுக்கு இந்த லேடிஸ் ஹாஸ்டலில் இடம் கிடைத்து இருந்தது. அம்மா தான் வீட்டின் தலை. தனி மரமாக இருந்தே இவளை சின்ன வயசில் இருந்து கவனித்து வருகிறார். அப்பா சின்ன வயதிலே பிரிந்து போய் விட்டார், டிவோர்ஸ் பண்ணினதாக தெரியவில்லை. ரெண்டு அண்ணன்.\nஒரு சமயம் ராகினி வீட்டுக்கு அவளது அம்மாவின் உறவினன் அடிக்கடி வருவதை பார்த்து அவளது அண்ணனிடம் ஒருவன் \"அங்கிள் போனப்புறம் உங்க வீட்டுக்கு நான் வரவா இல்ல இப்பவே.... அங்கிள் போனப்புறம் உங்கம்மாக்கிட்ட கேட்டு சொல்லு\" நாலு வயதிலே அந்த கேள்வியின் விஷமம் அவனுக்கு புரிந்து விட்டு இருந்தது.. கையில் கிடைத்த செங்கல்லால்அவனை நோக்கி எறிந்து கோபத்தில் வீட்டை விட்டு ஓடியவன் தான்.\nமூத்த அண்ணன் இப்போது நெட் செண்டர் வைத்து நடத்துகிறான். வீட்டு பொறுப்பு அவன் தலையில் தான். ராகினியின் உணவுக்கு மட்டும் காசு அனுப்புவான்.\n\"ஏய் ராக்கி ஆட்டோ வந்திடிச்சு டி.. சீக்கிரம் கிளம்பு\"\nகோர்ன் சத்தமாக ரெண்டு முறை அடித்தது.\n\"ஓகே. நான் கிளம்ப்புரன் டி\" அவசரமாக பேர்சை தூக்கி கொண்டு ஓடினாள்.\n\"கவனம்.. முதல் தடவ தான் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும், போக போக பழகிடும்\" கூடவே சிரித்தும் வைத்தாள்.\nபாடசாலை காலத்தில் கூட ஆண்கள் வாசம் இல்லை. ஹாஸ்டல் தோழிகளிடம் செழிக்கும் ஆடம்��ரம், பணம் இப்படி இவளையும் மாற்றி விட்டது. தினம் புது உடைகள், நகைகள், ஐ போனில் இருந்து டேப் வரை, அதை தினமும் வித உணவுகள், பார்ட்டிகள் அவளை வெகுவாக கவர்ந்து விட்டு இருந்தது.\nஅதை விட இவளுக்கு நம்பிக்கை அளித்த ஒரு விடயம் இவர்களை போலவே அவள் தங்கி இருந்த அறையில் இருந்த அவளது சீனியர் காலேஜ் பெண்கள் தற்போது திருமணம் முடித்து சந்தோசமாகவும், அமைதியாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.\nரெண்டு வருஷம் இப்படி ஒரு சந்தோசம். அது முடிய புதிய வாழ்க்கை, எந்த ஊர், யார் எவர் என்று எதுவும் தெரிய போவதில்லை. கிட்ட தட்ட இது ஒரு வகை ரொட்டேசன்.\n\"ஏம்மா பொண்ணு, இதான் அவங்க சொன்ன லாட்ஜு, உள்ளார போ, 3 மணியார வாரேன், என்னாவுனா கால் பண்ணு\"\nஉடம்பு கொஞ்சம் இப்போது கூச தொடங்கியது. எங்கோ தொலை தேசத்தில் தனி மரமாக நிப்பது போல இருந்தது. இன்னொரு ஆட்டோ பிடித்து திரும்பிடலாமா என்றும் யோசித்தாள்.\n\"ஏய் மணித்தியாலத்திற்கு 3000/- ரூபா டி, 3 மணித்தியாலம் தாண்டிசுனா 9000/-, பிரெஸ் துண்டுனா அதோட டபுள், மிஸ் பண்ணாதடி\" தோழிகளின் குரல் காதிற்குள் ஒலித்து கொண்டது.\nமூன்று மணிநேரம் 18,000 ரூபா, டிப்சும் சிலவேளை வரலாம்.\n\"யெஸ்.. கம்மின் \" உள்ளிருந்து\nகையில் இருந்த சிகாரை கொளுத்தி வாயில் வைத்த படியே\n\"டோன்ட் பனிக், நான் சொல்ற படியே செய், ஐ கேர் யூ, டோன்ட் வொரி\"\n\"யெ...........ஸ்\" சத்தம் குறைந்து இருந்தது. பயத்தில் உடல் மனது எல்லாம் உறைந்து விட்டது போல் இருந்தது.\nமெதுவாக திரும்பினாள்.. அவனது பார்வை அவளை கூனி குறுக்கியது.\n\"அன் அப் யுவர் ஹேண்ட்ஸ்\"\nஉதட்டை கடித்தவள் அப்படியே கண்ணால் நீர் வழிய அப்படியே குனிந்த படி அமர்ந்து கொண்டாள். இதயம் படு வேகமாக படபடத்து கொண்டது.\n\"ஏய் ஹே.. கூல்.. கூல்.. பயபடாத ஐ ஜஸ்ட் டீஸ்ட் யூ\"\n\"ம்ம்ம் வோர்ம் அப்.. எதுவும் வேணாம்.. டிரெக்டா மைதானதிற்குள்ள போய்டலாம்\"\nஎழுந்தவன் தன்னை நிர்வாணமாக்கி கொண்டு அவளை நெருங்கி........\n\"ஹேய் ரொம்ப பிரெஸ் நீ, ஐ ஏம் இம்ப்ரெஸ்ட், உனக்கு 20,000 இல்ல 30 தவுசண்ட் கூட கொடுக்கலாம்\"\nவெலட்டினினை வெளியில் எடுத்தவன் காசை எண்ண தொடங்கினான். ஜீன்ஸை மாட்டி கொண்டே திரும்பியவள்..\nகொஞ்சம் இதயம் ஸ்தம்பிதவள் போலானாள்..\n\"சேர்.. இந்த படத்தில் இருக்கிறவங்க\n\"ஒஹ் இவுங்களா.. கணக்கு படி பார்த்தால் இவுங்க தான் என்னோட முதல் அம்மா.. இப்போ இவுங்க\" என்று இன்���ொரு படத்தையும் காட்டினான்.\nகட்டிலை விட்டு எழுந்தவன் 30000 கையில் வைத்து விட்டு கேசுவலாக வெளியேறினான்.\nPosted by வெட்டி பிளாக்கர்ஸ் at 23:08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2013/09/blog-post_2365.html", "date_download": "2018-06-19T14:46:02Z", "digest": "sha1:XZCQVYPTCYEFJA4CQ2KRMDPUTJFDEGYG", "length": 17556, "nlines": 215, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: வண்ண வண்ணமாய் எண்ணவியலா எண்ணம் எண்ணிலா கன்னா பின்னா கட்டிடங்கள்", "raw_content": "\nவண்ண வண்ணமாய் எண்ணவியலா எண்ணம் எண்ணிலா கன்னா பின்னா கட்டிடங்கள்\nவளைந்த, நீண்ட, மூடிய, மூடா பால்கனிகள்\nகட்டட கலை என்றாலே பல்லவரும் சோழரும் கட்டிய கோயில்களும், புத்த விகாரங்களும், கோட்டைகளும், முகலாய சமாதிகளும், கிரேக்க ரோமானிய ஆட்சி பீடங்களும் நம் நினைவிற்கு வரும். சம கால கட்டடங்கள் எனில் லீ கோர்பஸியே, ஃப்ராங்க் லாயிட் ரைட், ஐ.எம்.பெய், லுட்யென்ஸ் என்று வெள்ளையரையும், ஐரோப்பிய சிந்தனையாளர்களும் பேசப் படுவார்கள்.\nசதுர முக்கோண வளைவுள்ள, கல் கம்பி பால்கனி\nபேச்சு சுதந்திரமும் பொருளாதார சுதந்திரமும் தொழில் சுதந்திரமும் அலைமோதும் மேற்கத்திய நாடுகளில் கட்டட சுதந்திரம் மிகக்குறைவே. பாரதத்தில் சாதி கட்டுப்பாடு பலமாக இருப்பது போல், அங்கே நகர கட்டுப்பாட்டின் பலம் அதிகம். அமெரிக்காவில், நகரத்தின் ஒரு பகுதியில் என்ன அமைப்பு, எத்தனை மாடி, எத்தனை ஜன்னல், என்ன வித கூறை, வெளிச்சுவரின் நிறம், தோட்டத்திற்கு விட வேண்டிய குறைந்தளவு இடம், என்ன மரம் செடி நடலாம், எவ்வளவு செங்கல் எவ்வளவு மரம் வெளியே தெரியலாம், என்றெல்லாம் விதிகள் சட்டபூர்வமாக இருக்கும். இதை நிர்வகிக்கும் குழுக்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். பச்சை நிறத்தில் கதவு வைத்ததால் வழக்கு போட்டு நிறம் மாற்றிய கதை, புல் வெட்டாததால் அபராதம், விளக்கு எறியாததால் அபராதம், என்றெல்லாம் அவ்வூர் செய்திகளில் வரும்.\nநம் நாட்டில் இப்படி சில கிராமங்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன. மன்னராட்சியாலும், ஜாதி குழுக்களாலும் மட்டுமே இந்த அளவு இந்தியாவில் கட்டுப்பாட்டுடன் நிர்வாகம் செய்ய முடியும். சுதந்திரமும் மலிவான் சிமெண்டும் வீடுகட்ட வங்கிக்கடனும் வந்ததால் பாரதத்தில் வீடு மனை தொழில் மனோதர்ம புயல் வீச இண்டர்நெட் கம்பெனிகளை போல் எண்ணத்திலும் வண்ணத்திலும் உயரத்திலும் அகலத்திலும் அழகிலும் அழுக்கிலும் துடிப்பிலும் இடிப்பிலும் வடிவமைப்பிலும் செடியிழப்பிலும் பலவிதமாய் பரிணமித்து பரவியுள்ளது.\nகுடிசைகளும் ஓட்டுவீடுகளும் பங்களாக்களும் பணம் கிடைத்த மனம் படைத்த நேரத்தில் சிமெண்ட் வீடுகளாக நாடு முழுவதும் மாறி வருகின்றன. ’வாஸ்த்து கலர்’ என்ற பெயரில், சிலர் கண்ணை கவர்ந்தும் சிலர் கண்களுக்கு கேவலமாகவும், கடந்த பத்தாண்டில், பலவீடுகள் பூசப்பட்டுள்ளன. பாடபுத்தகத்தில் டோரிக் தூண், ஐயோனிக் தூண், சமமான கூறை, சாய்ந்த கூறை, வளைவு கூறை என்றெல்லாம் உண்டு. மேல்தட்டு மக்களுக்கு இவ்வித வீட்டமைப்புகளை சலிப்புடனும் ஏளனமாகவும் பார்க்கலாம். என் வீட்டில் இந்த நிறங்களையோ, அமைப்பையோ விரும்பாவிடினும், என் கண்ணிற்கும் எண்ணிற்கும் இவை ஏளனமாகவோ பாமரமாகவோ தெரியவில்லை. அவரவர் ரசனையும், தனி மனித அழகியலும், தெருவை மிளிரவைக்கும் செங்கல் வானவில்லும், செல்வப்பெருமையும், தன்னிறைவும், என் கண்ணிற்கு தெரிகின்றன. செடிகளும் மரங்களும் சேர்ந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும்.\nமாமல்லபுரத்திலும் காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும், ராஜசிம்ம பல்லவனின் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் தன்னை அத்யந்தகாமன் (எல்லையில்லா எண்ணமுள்ளோன்) என்று அழைத்துகொள்கிறான். ஏழுவித அமைப்பில் ஒற்றைக்கல் கோவில்களை மல்லையில், பலவித அமைப்பில் அங்கும் காஞ்சியிலும் பனமலையிலும் கட்டிய இவன் கலையை ரசிக்க காஞ்சிபுரம் சென்ற போது, பாண்டவதூத பெருமாள் சன்னதி தெருவில் கண்டு நான் எடுத்த வீடுகளின் படங்களை இங்கு காட்டியுள்ளேன். இவற்றை கட்டியவர்களும் எல்லையில்லா எண்ணமுள்ளேரே.\nபால்கனியிலா வீடு - கொடிதவழ, மூடியும் மூடாமல் ஒரு பால்கனி - முக்கால் மூடி கோலமுடன் பால்கனி - வளைவு வாசலுடன் படிகள், மூடி சிமெண்ட் ஜன்னலுடன் படிகள்\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nதீவுத்திடலில் ���ூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த...\nகாஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி\nநகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இய...\nகோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்\nஒரியாவிலுள்ள கொனாரக் சூரியனார் கோயிலுக்கு நான் 2011 நவம்பரில் சென்ற பொழுது, சுற்றுலா வழிகாட்டி (tourist guide) ஒருவர், அந்தக்கோவில் வராஹம...\nவண்ண வண்ணமாய் எண்ணவியலா எண்ணம் எண்ணிலா கன்னா பின்ன...\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nதீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த...\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nகாஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி\nநகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/19471", "date_download": "2018-06-19T14:11:54Z", "digest": "sha1:RAOMGY3HJVEZA5TORTDAOKN43MOKXL3X", "length": 5198, "nlines": 56, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி வசந்தராணி கமலநாதன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி வசந்தராணி கமலநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி வசந்தராணி கமலநாதன் – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,155\nதிருமதி வசந்தராணி கமலநாதன் – மரண அறிவித்தல்\n(முன்னாள் தாதி- தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலை, பாஷையூர் மகப்பேற்று நிலைய பொறுப்பாளர்)\nஇறப்பு : 29 யூலை 2016\nயாழ். தெல்லிப்பழை புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தராணி கமலநாதன் அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா (பத்திரிகை முகவர்- தெல்லிப்பழை) செல்லமா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,\nவாசன்(லண்டன்), மயூரன்(கனடா), சுமிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nவசந்தமலர், ஜெயமலர், ஜெயதேவி, காலஞ்சென்ற விமலாதேவி, தவராஜா (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்\nஆனந்தரூபன்(அருள்- லண்டன்), சிவனேஸ்வரி(லண்டன்), மயூரதா(கனடா), ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2016 திங்கட்கிழமை அன்று மு. ப. 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=71723", "date_download": "2018-06-19T13:58:38Z", "digest": "sha1:WPCC3SRGW7HW3YGH2AINGFYWPELH2JDL", "length": 41137, "nlines": 218, "source_domain": "www.vallamai.com", "title": "எல்லோருக்குமான கொண்டாட்ட தினம்!", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள் » எல்லோருக்குமான கொண்டாட்ட தினம்\nசெப் 5: ஆசிரியர் தினம்\nஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல் நாள், முதலாம் வகுப்பில் உள்ளே போய் நுழைந்த நேரம் நடுங்க ஆரம்பித்த காலும் கையும் நிற்கவில்லை. படபடப்பு மிகுந்து கொட்டிய வியர்வை கொட்டியபடியே. எத்தனை எத்தனை ஒத்திகை, எத்தனை முறை படித்துப் படித்து மனப்பாடம் ஆகியிருந்த சைக்காலஜி பாடம் ஒற்றைச் சொல் ஒழுங்காக வாயில் வரவேண்டுமே…ஹுஹும்…எதிரே தன்னைவிட வயது அதிகமான மாணவர்கள் (அதாவது ஆசிரியர்களாகப் போகிறவர்கள்)….எப்படித்தான் நாற்பது நிமிடங்கள் ஓடி முடிந்ததோ தெரியாது, மணியடிக்கக் காத்திருந்தது மாதிரி அந்த ஆசிரியர் நேரே ஓட்டமும் நடையுமாக கல்லூரி முதல்வர் முன்பாகச் சென்று, தான் இந்த வேலைக்கு லாயக்கில்லை, ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று தட்டுத் தடுமாறிச் சொல்லியும் விடுகிறார். அந்த முதல்வரோ கனிவான புன்னகை பூத்து, இதற்கெல்லாம்போய் யாராவது வேலையை விடுவார்களா….உங்கள் நடுக்கத்தை நீங்கள் துணிச்சலாக வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்…\nபயத்தைப் போய் எப்படி துணிச்சலாக வெளிப்படுத்துவது முதல்வர் விளக்குகிறார்: “நடுக்கத்தை மறைக்க மறைக்க இன்னும் பதட்டம் கூடுமே தவிரக் குறையாது…உங்களுக்கு இருக்கும் பதட்டத்தை சாதாரணமாக வெளிப்படுத்தியபடி உங்கள் வேலையைத் தொடருங்கள், தன்னைப்போல உங்கள் வேலையில் சிறப்பாக இயங்க ஆரம்பித்து விடுவீர்கள்…\nமைசூர் பல்கலையின் புகழ்மிக்க பேராசிரியராகத் திகழ்ந்து ஓய்வு பெற்றபின்னும் 85 வயதிலும் நகைச்சுவை உணர்வு குன்றாமல் எழுதவும், வழிகாட்டியாக இருக்கவும் செயகிற பேராசிரியர் தண்டபாணி அவர்களது புத்தகம் ஒன்றில்தான் இந்த சுயவிமர்சனக் குறிப்பு பதிவாகி இருக்கிறது.\nபழைய துணுக்கு ஒன்று உண்டு முதன் முதலாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதால், பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் நோயாளியைப் பார்த்து, நர்ஸ் சொல்வார்: டாக்டருக்குக் கூட இதுதான் அவர் செய்யப் போற முதல் ஆபரேஷன், அவர் பயப்படுறாரா பார்த்தீங்களா முதன் முதலாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதால், பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் நோயாளியைப் பார்த்து, நர்ஸ் சொல்வார்: டாக்டருக்குக் கூட இதுதான் அவர் செய்யப் போற முதல் ஆபரேஷன், அவர் பயப்படுறாரா பார்த்தீங்களா \nஆசிரியரும், மாணவரும் முதன்முறை சந்திக்கும் புள்ளிகள் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்டிருப்பவை. பல ஆசிரியர்களை எதிர்கொண்ட மாணவர்முன் பழுத்த அனுபவம் கொண்டிருக்கும் ஆசிரியர் நிற்பதன் அனுபவங்களும் வித்தியாசமானவை.\nநடுக்கங்களோடு பழகும் கால்களுக்கு வகுப்பறை ஒரு புதிர் நிறைந்த புல்வெளி போன்றது. அடர்ந்த காடாகவும் கூட உருப்பெறுகிறது சமயங்களில் வகுப்பறையில் – உலகில் இன்னும் பிறக்காத விலங்குகளின் குரல்களைக் கூட ஒலிக்கச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கும் மாணவர்கள் எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் மாணவர் இதயங்களைக் கவ்விப் பிடிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் மனத்தில் இடம்பிடித்துவிடும் மாணவர்கள் சமூகத்தின் வெளிச்சத்தைக் கூட்டுகின்றனர்.\nபேரா. ச மாடசாமி அவர்களது “போயிட்டு வாங்க சார்” (குட் பை மிஸ்டர் சிப்ஸ் ஆங்கில நூலின் நுணுக்கமான தமிழ் வடிவம்) நூலின் நாயகரான ஆசிரியர் சிப்ஸ், முதுமையிலும் தான் பணியாற்றிய பள்ளிக்கூடத்தின் எதிரே இருக்கும் வீட்டில் குடியிருந்தபடி அடுத்தடுத்த இளம்பிராய மாணவர்களோடு நட்பு பூண்டு அன்பு கொண்டாடி நிறைவாழ்க்கை வாழ்ந்து மறைகிறார். அவர் மிகத் திறமைய���ன ஆசிரியரோ, சாகசம் நிறைந்தவரோ அல்ல, மாணவரை நேசித்த இதயம் அவருடையது என்று வருணிப்பார் பேரா மாடசாமி\nதேவகோட்டையில் அரசு உதவி பெறும் ஓர் எளிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், ஓயாமல் மாணவ, மாணவியரது திறமைகளை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெளிப்படவைத்து ஊடகங்களிலும் புகைப்படங்களை மின்னவைத்து சாதாரண வீட்டுப் பிள்ளைகளின் இல்லங்களில் பேரானந்தக் களிப்பை சாத்தியமாக்கி வருகிறார்.\nசென்னையில் கடந்த ஆண்டின் பெருமழை வெள்ளத்தில் தங்களது பாடப்புத்தகங்களோடு எதிர்காலக் கனவுகளையும் தொலைத்துவிட்டதாகக் குமுறிய மாணவர் உள்ளங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றிவைத்து புத்தகங்களும் கொடுத்து, சிறந்த மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2வில் தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியைகளை மாநகராட்சி மாணவியர் மறவாமல் குறிப்பிட்டுப் பெருமிதம் கொண்டனர்.\nடாஸ்மாக் கடைகளில் சீருடையோடு போய் நிற்கும் மாணவர் புகைப்படங்கள் நம்மை உலுக்கத்தான் செய்கின்றன. ஆனால்,எண்ணற்ற ஆசிரியர்கள், இப்படிப் பல தவறான வழிகளில் நடக்கும் தங்கள் மாணவரோடு மல்லுக்கட்டிப் போராடி அவர்களை அன்பால் வென்றெடுத்து நல்வழிப்படுத்தும் பலநூறு நிகழ்வுகள் ஊடகங்களில் பேசப்படுவதில்லை.\nகேலிச்சித்திரங்களின் கருப்பொருளாகவும், வேடிக்கை காட்சிப் பொருளாகவும் ஆசிரியர்களைப் படைக்கும் “ரசனை” மிகுந்த திரைப்படங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். மாறிக் கொண்டிருக்கும் சமூகத்தின் பாதிப்பும், பிரதிபலிப்பும் பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் இருக்கத்தானே செய்யும் ஆனால், ஆசிரியரைக் கொண்டாடும் சமூகத்தில் ஆசிரியர்கள் மேலும் உன்னதமாகவே நிலவுவார்கள்.\nஆசிரியர் தினம், உள்ளபடியே மாணவர்களைக் கொண்டாடும் நாள்தான் மாணவர்களற்ற உலகில் ஆசிரியரை யார் கொண்டாட முடியும் மாணவர்களற்ற உலகில் ஆசிரியரை யார் கொண்டாட முடியும் அதேபோல், பெற்றோர்க்கும் கூட, ஆசிரியர் தினம் அவர்களது வாழ்க்கையின் கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும்-ஏன் எதிர்காலத்தையும் இன்பமாகக் காணும் ஓர் அனுபவத்தை ஊற்றெடுக்க வைக்கும் நாள் அதேபோல், பெற்றோர்க்கும் கூட, ஆசிரியர் தினம் அவர்களது வாழ்க்கையின் கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும்-ஏன் எதிர்காலத்தையும் இன்பமாகக் காணும் ஓர் அனுபவத்தை ஊற்���ெடுக்க வைக்கும் நாள் எல்லோருக்குமான கொண்டாட்ட தினம்தான் ஆசிரியர் தினம்.\nஅண்மையில் தமது எண்பத்தைந்து வயதில் ஒரு சிறிய எலும்புமுறிவு ஏற்பட்ட விஷயத்தை நகைச்சுவை ததும்ப ஒரு கட்டுரையாக ஆங்கில இந்து நாளிதழில் எழுதி இருந்தார் பேரா தண்டபாணி. அதை வாசித்துவிட்டு அவரோடு ஏற்படுத்திக் கொண்ட நட்பில் அவர் அனுப்பிக் கொடுத்த அவரது புத்தகத்தில், தம்மோடு வம்புக்கு இறங்கிய – சமாளிக்க முடியாமல் திண்டாட வைத்த மாணவர்களுக்குத் தான் நன்றி சொல்லி இருக்கிறார். அவர்கள்தான் தமக்கு வகுப்பறை பட்டறையில் முதல் பயிற்சி அளித்தவர்கள் என்ற அழகான குறிப்போடு\nஅதனால் தான் ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்\nஎன்னைப் பற்றி என்ன சொல்ல.... ஓர் எளிமையான வாசகர். உணர்ச்சி ஜீவி. தாம் இன்புறும் வாசிப்பை இதர வாசக உலகு இன்புற வைத்து அதன் பின்னூட்டம் கிடைக்கப் பெறாவிட்டாலும் நெகிழ்ச்சியுற தொடர்ந்து பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் உணர்ச்சி ஜீவி. வங்கி ஊழியர். கவிதைகளில்தான் புறப்பட்டது எனது படைப்புலகமும். எழுதுவதை விடவும் வாசிப்பது, கேட்பது, பார்ப்பது, பகிர்வது பிடித்திருக்கிறது. ஆனாலும் எழுதுவதை விடாமல் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணினி எழுதுகோல். அற்புதமான போராளி எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி. சுவாரசியமிக்க குழந்தைகளில் மூத்தவர் கட்டிடவியல் மூன்றாமாண்டு மாணவி. இளையவர் ஏழாம் வகுப்பில். இந்து, நந்தா இருவருக்குமே ஓவியம், கவிதை,பாடல்கள் ரசிப்பது மிகவும் பிடிக்கும். இந்து எழுதிய முதல் ஆங்கிலக் கவிதை அவள் நான்காம் வகுப்பில் இருக்கையில் ஹிந்து யங் வேர்ல்ட் இணைப்பில் இடம் பெற்றது. நந்தாவின் முதல் தமிழ் கவிதை அவன் மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது அவன் சொல்லச் சொல்ல நான் எழுதியது, துளிர் இதழில் வெளியானது. படைப்புலகம் இருக்கட்டும். அவர்களுக்கான நேரம் மறுக்கப்படும்போது அவர்கள் என்னை ஈவிரக்கமின்றித் தாக்கும்போது என்னைவிட அதிகம் காயம் சுமப்பது எனது எழுத்துக்கள்தான்....அது தான் என்னை எழுதவும் தூண்டுவது. என்னை மனிதனாகத் தகவும் அமைப்பது...\nOne Comment on “எல்லோருக்குமான கொண்டாட்ட தினம்\nபேராசிரியர் தண்டபாணி அவர்கள் மைசூரில் பேராசிரியராக இருந்த பொழுது அவரிடம் பி,எட் படிப்பில் (Summer Course ) மாணவனாக இருக்க 1977ம் ஆண்டு வாய்ப்புக் கிடைத்தது. சிறந்த கல்வியாளர்,, அன்பும் கருணையும் உடையவர்.. ஆனால் மிகக் கண்டிப்பானவர்.. எனக்கு மே மாதம் ஞாயிறு அன்று திருமணம் நிச்சயமாகி இருந்த பொழுது அவரிடம் திருமணத்திற்காக விடுமுறை கேட்கச் சென்றேன். “குறுகிய காலப் படிப்பிற்கு வரும் பொழுது எப்படி நீங்கள் திருமணம் வைத்துக் கொள்ளலாம் “எனக் கேட்டு மிகக் கெஞ்சிய பின் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று தினங்களுக்கு மட்டும் விடுமுறை கொடுத்து செவ்வாய் நீங்கள் வரவில்லை என்றால் இந்த படிப்பிலிருந்து நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று சொல்லி அனுப்பித்தார். பேராசிரியர் தண்டபாணி, பேராசிரியை லக்ஷ்மி (சேலம்) போன்ற மிகச் சிறந்த ஆசிரியர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« இதோ இன்னொரு கண்ணப்பன்\nதிருமதி. துளசி அருள்மோகன்: தன் பசி நினையாமல் தேநீருடன் ...\nபெருவை பார்த்தசாரதி: உழைக்கும் அன்னை..\nShenbaga jagatheesan: முதுகிலே... தொட்டில் கட்டி ...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nஆ.செந்தில் குமார்: மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nபழ.செல்வமாணிக்கம்: சுமை தாங்கி :::::::::::: ...\nAppan.Rajagopalan: அவசரம். கட்டிக்கொண்டவன் கவ...\nபழ.செல்வமாணிக்கம்: நான் எழுதிய \"பொம்மை சொன்ன உண்ம...\nஅவ்வைமகள்: அசையாதசையும் நினதிசயம் என்னென...\nபெருவை பார்த்தசாரதி: கலைக்கு அழகு ============== ...\nபழ.செல்வமாணிக்கம்: பொம்மை சொன்ன உண்மை ::::::::: ...\nCrazy mohan: (சந்தம்) வந்த வெளி சார்....\nShenbaga jagatheesan: ஆட்டம்... ஆடும் பொம்மை ஆட்ட...\nBaskar: உமது ஊர் மந்த வெளியா சந்த வெ...\nR.Parthasarathy: தலையாட்டும் நடன பொம்மை ...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்���ூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nசெ. இரா. செல்வக்குமார் (21)\nகுமரி எஸ். நீலகண்டன் (34)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மக��ழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2012/01/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-pradhosha-vratham/", "date_download": "2018-06-19T14:26:27Z", "digest": "sha1:6IULHET6CM4NQLPVJULHB4XLKKHARHC3", "length": 25447, "nlines": 362, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "பிரதோஷ விரதம் | Pradhosha Vratham | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித���யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\n← ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\nVaikunda Ekadasi | வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு →\nபிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களில் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசியையும், பயத்தம் பருப்பையும், வெல்லத்தையும், திருகின தேங்காயையும் ஒன்றாகக் கலந்து ப்ரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு விசேஷமாக நைவேத்யம் செய்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.\nநலம் தரும் நந்திகேஸ்வரர், நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் – என்றால் துக்கம். ரன் – என்றால் ஓட்டுபவன். ருத்ரன் – என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள். பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசியையும், பயத்தம் பருப்பையும், வெல்லத்தையும், திருகின தேங்காயையும் ஒன்றாகக் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள். எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும். மற்ற நாட்களில் ஆலயத்தில் மூன்று முறை வலம் வரும் வழக்கத்திற்கு மாறாக சோம சூக்தப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.\nஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கத்திலும் எதிர்த்துச் சென்று பயமுருத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்ச்சிதான் சோமசூக்தப் பிரதட்சணம் எனப் பெயர் பெற்றது.\nபிரதட்சண முற��� முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அனேக அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன.\nஇவ்வாறு ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. பிரதோஷ வழிபாடு செய்ய மாலயனாதி வானவர்களும் சிவாலயம் செல்வார்கள். ஆதலால் பிரதோஷ நேரத்தில் திருமால் கோயில்களில் வழிபாடு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் மாலை நாலரைமணி முதல் ஆறுமணிவரை பிரதோஷ நேரமாகும். இது தினப் பிரதோஷம் எனப்படும். சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம்.\nபிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறந்ததாகும்.\n← ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\nVaikunda Ekadasi | வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்��ிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-06-19T14:07:49Z", "digest": "sha1:4MJQ5NNWM4YEEZKXJNHKDMOBXF5VSGG2", "length": 11831, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "காட்டு யானை மிதித்து மேலும் ஒரு விவசாயி பலி", "raw_content": "\nபிட்காயின் மோசடி:பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி…\nநீல நிறத்திலிருந்து அடர்காவிக்கு மாறும் ரயில்வே..\n‘நிதி ஆயோக்கை ஆய்வு செய்ய முதல்வர்கள் குழு’:கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்…\nகுஜராத்: குதிரையில் வந்த தலித் மணமகனை கீழே இறக்கிவிட்ட சாதி வெறியர்கள்…\nபிரச்சனைகளைத் தீர்க்க மோடி தவறி விட்டார்: அத்வானி உதவியாளர்…\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\n60 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடன் சாதனை….\nகட்-ஆப் மதிப்பெண்களை அதிகப்படுத்தாதே தில்லிப் பல்கலைக்கழகத்தின் முன்பு டிஒய்எப்ஐ-எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»காட்டு யானை மிதித்து மேலும் ஒரு விவசாயி பலி\nகாட்டு யானை மிதித்து மேலும் ஒரு விவசாயி பலி\nதிருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங் கலம் அருகே யானை மிதி த்து மேலும் ஒரு விவசாயி பரிதாப மாக உயிரிழந்தார்.ஜவ்வாதுமலை காட்டுப் பகுதியில் 7 யானைகள் அடங் கிய யானைக் கூட்டம் திரி கின்றன. இந்த யானைகள் அடிக்கடி காட்டு பகுதியை யொட்டிய மலை கிராமங் களுக்கு சென்று விவசாய பயிர் களையும் குடிசை வீடுகளை யும் நாசம் செய்து வருகின்றன. பயிர்களை சேதப்படுத்தும் போது விரட்டும் கிராம மக் களையும் யானைகள் விரட்டு வதால் பொதுமக்கள் உயிருக் கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத் தைச் சேர்ந்தவர் பச்சையப் பன் (45). இவர் ஜமுனாமரத் தூர் சென்று விட்டு, 2 பேரு டன் அமிர்த்தி வனப்பகுதி வழியாக ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது யானைக் கூட்டம் பச்சையப்பன் உள்ளிட்ட 3 பேரையும் துரத்தின. அங்கி ருந்து தப்பியோட முயன்றனர். இதில் பச்சையப்பன் தவறி விழுந்ததில் யானை கூட்டத் தில் மாட்டிக் கொண்டார். அவரை யானைகள் மிதித்ததில் அவர் உடல் நசுங்கி அதே இடத்தில் பரி தாபமாக உயிரிழந்தார்.இதற்கிடையில் யானை களிடமிருந்து தப்பியவர்கள் ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். இதையறிந்த தும் கிராம மக்கள் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் யானைகள் அங்கி ருந்து சென்று விட்டன. ஒரே மாதத்தில் யானைகள் மிதித்து 4 பேர் பலியானதால் அந்தப் பகுதி பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.யானைகளை விரட்ட இது வரை வனத்துறை மற் றும் மாவட்ட நிர்வாகம் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. திருவண்ணா மலை, வேலூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் இந்த ம���ை கிராமங் கள் அமைந்துள்ளதால் இரு மாவட்ட ஆட்சியர்களும் சம் பவ இடத்திற்கு நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென் றால் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள் ளனர்.\nPrevious Articleமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nNext Article ரசாயன உரங்கள் மீதான மானியங்கள் வெட்டு – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nபிட்காயின் மோசடி:பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி…\nநீல நிறத்திலிருந்து அடர்காவிக்கு மாறும் ரயில்வே..\n‘நிதி ஆயோக்கை ஆய்வு செய்ய முதல்வர்கள் குழு’:கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்…\nகுஜராத்: குதிரையில் வந்த தலித் மணமகனை கீழே இறக்கிவிட்ட சாதி வெறியர்கள்…\nபிரச்சனைகளைத் தீர்க்க மோடி தவறி விட்டார்: அத்வானி உதவியாளர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T14:29:24Z", "digest": "sha1:R3MLOLXFXRJ5SIJQTTSI7OLGRMNTZ5IO", "length": 23647, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "புதிய கலாசாரத்தில் பிரம்மாண்ட புத்தர் கோயில் (வீடியோ இணைப்பு) | ilakkiyainfo", "raw_content": "\nபுதிய கலாசாரத்தில் பிரம்மாண்ட புத்தர் கோயில் (வீடியோ இணைப்பு)\nஇந்தோனேசியாவின் ஜாவாவில் உள்ள வெகு சிறப்பான சுற்றுலா தலங்களை கொண்ட பகுதியே இந்த யோக்யகர்த்தா.\nஇது ஜோக்ஜா என்றும் அழைக்கப்படுகிறது.\nயோக்ய- கர்த்தா என்றால் இயற்கையின் வளமைக்கு பொருத்தமான நிலப்பகுதி என்ற அர்த்தத்தில் இருந்தே இதன் அருமை நமக்கு புரியும்.\nஇந்தோனேசியாவில் தேசிய புரட்சி நடந்த காலத்தில் (1945 – 1949) யோக்யகர்த்தாவே தலைநகரமாக இருந்தது.\nயோக்யகர்த்தாவின் இருபெரும் உலகப் பாரம்பரியம்\nஉலகிலேயே மிகப்பெரிய போரோபுதூர் (Borobudur) மற்றும் பிராம்பணன��� (Prambanan) புத்த தேவாலயங்கள் இங்கு காணவேண்டிய அரிய பழம்பெரும் சுற்றுலா தலங்கள்.\nஇந்த கோவில்கள் புத்தமத ஆலயங்கள் என்பதையும் கடந்து அதன் கட்டட அமைப்பு மற்றும் வழிபாட்டுமுறைகளில் இந்தோனேசியன் மற்றும் ஜாவா மக்களின் கலாசாரம் பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது.\nபுகழான இவைகள் இரண்டும் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட பாரம்பரிய பகுதிகளாகும். உலகளாவிய தொல்பொருள் தலங்களாகவும் உள்ளன.\nஇங்குள்ள பாறை சார்ந்த சிறப்பான ஒன்பது கட்டட அமைப்புகள் உலக பாரம்பரிய பகுதிகளாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. அனைத்துமே சுற்றுலாதலங்களாக மாற்றப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரிலிருந்து விமானத்தின் மூலம் நேரடியாக இங்கு செல்ல வசதி உண்டு.\nபெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இவை இரண்டையும் தங்கியிருந்து பார்த்து ரசிக்கும் ஆர்வத்திலே இந்தோனேசியா வருகின்றனர்.\nஇந்தோனேசியாவில் உள்ள பழமையும் புதுப்பொழிவும் கொண்ட சுல்தானிய அரண்மனை சொக்கவைக்கும் பிரம்மாண்டமும் வேலைப்பாடுகளும் கொண்டது.\nயோக்யகர்த்தா பல நூற்றாண்டுகளாகவே சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. உலகம் பரவிய ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தின் போது, டச்சு மற்றும் கிழக்கிந்திய கம்பெனிகளால், இந்தோனேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள ஜாவா உட்பட்ட தீவுகள் ஆளப்பட்டு வந்தன.\n1945 ல் ஜப்பானிய பேரரசு படையெடுத்து ஆங்கிலேயர்களை வீழ்த்தியது. பேரரசர் சுகர்னோ இந்தோனேசியாவிற்கு சுதந்திரம் அளித்து குடியரசு ஆட்சியையும் கொண்டுவந்தார்.\nஅவர் பெருங்குணத்திற்கு மதிப்பளித்து, இனி யோக்யகர்தாவும் இந்தோனேசிய குடியரசில் ஒரு பகுதியாக விளங்கும் என சுகர்னோவுக்கு சுல்தான் ஒரு கடிதம் எழுதி மகிழ்ச்சியோடு ஒன்று சேர்த்தார்.\nயோக்யகர்த்தா 32.5 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது Kraton என்ற சுல்தான் அரண்மனையை சுற்றி நிறைந்த வீடுகள், தெரு அமைப்புகளில் அமைந்துள்ளன.\nகலாசார உயிரோட்டமாக kraton ல் உள்ள மியூசியம் செயல்படுகிறது.\nஇதன் வடக்கு பகுதியில் காலனிய காலத்து பழைய கட்டடங்கள் இன்னும் உள்ளன. இதற்கு, மத்தியில் ஒரு நவீன நகரமே உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் மாபெரும் சந்தைகளும் ஷொப்பிங் மால்களும் அமைந்துள்ளது.\nதெற்கு பகுதியில் Beringharjo என்ற உள்ளூர் சந்தை, vredeburg கோட்டைக்கு அருகில் உள்ளது. இந்த கோட்���ை டச்சுக்காரர்கள் வாணிப பொருள்களை பாதுகாக்க கட்டிய கோட்டை.\nதாமான் சாரி நீர் கோட்டை\nதாமான் சாரி நீர் கோட்டை 1758 ம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு பார்க்க வேண்டிய வரலாற்று அதிசயங்களில் இதுவும் ஒன்று.\nஇப்போது அதன் சுற்றுச்சுவர்கள் பழுதடைந்துள்ளது. ஆனாலும் வரலாற்று தடமாக விடப்பட்டுள்ளது. அதனை ஒட்டிய பெரிய தோட்டம் ரசிக்கவேண்டியது.\nSleman ல் உள்ள வரலாற்று காலத்துக்கும் முந்திய எரிமலை படிமங்கள், குனுங்கிடுல் நகரில் பிண்டுல் குகை, களிசுசி குகை, டிமாங் பீச், கிராகல் பீச். Bantul நகரில் உள்ள மணற் குன்றுகள் சுற்றுலாப் பயணிகள் காண சிறந்தது.\n“இசை கேட்கையில் அனிச்சையாக கண்கள் கசிந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தில்ருபா\nதாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்\n2016 ம் ஆண்டின் நிகழ்வுகள் பின்னோக்கி…: ஒரு பெண்ணின் 35 வருட கால உழைப்பின் நிழல் (Photos) 0\n‘கனவுக் கார்கள்’- வடிவமைப்பு உருவான கதை (படங்கள்) 0\nஅஜந்தா குகை ஓவியங்கள், சிற்பங்கள் பற்றி அறிந்திருக்கறீாகளா பார்த்திருக்கிறீாகளா\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாத��ம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2018/03/2018.html", "date_download": "2018-06-19T14:16:47Z", "digest": "sha1:HVLODCYFSFLOTQW4MMDJ37G3CBLUEWOM", "length": 12261, "nlines": 177, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: சர்வதேச மகளிர் தினவிழா - 2018", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nசனி, 10 மார்ச், 2018\nசர்வதேச மகளிர் தினவிழா - 2018\nஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (08.03.2018) சர்வதேச மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nவிழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.\nபின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் மகளிர் தினவிழா கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் இவ்விழா நாள் உலகம் முழுமையும் கொண்டாடப்படுவற்கான காரணம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக் கூறி மகளிர் தமக்கான உரிமை வேண்டி முதன் முதலில் பிரான்சில் குரல் கொடுத்ததையும், பின்னர் அது மாபெரும் கிளர்ச்சியாக ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளில் பரவியதையும் எடுத்துக்கூறி, 1848 மார்ச் 8 அன்று லூயிஸ் பிளங்க் அவர்களால் பிரான்சின் புரூஸ்ஸிலியில் அமைக்கப்பட்ட இரண்டாவது குடியரசில் முதன் முதலில் அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநித்துவம் வழங்கபட்டதையும், அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கினங்க ஒவ்வோராண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது எனவும் கூறினார்,\nபின்னர் பெண் குழந்தைகள் மற்றும், பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு, பெண்கல்வி, பெண் உரிமை உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு பாடல்கள், கவிதைகள், பேச்சு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர் இதில் பெண் குழந்தைகள் மட்டுமே பங்கு பெற்றது சிறப்புக்குறியது.\nஅடுத்து நிகழ்வில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கும், பெண் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கினார். அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.\nஇறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி நா. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் உதவி ஆசிரியர் திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nஇறுதியில் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி ச. இனியா அனைவருக்கும் நன்றி கூறினார்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 6:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nஉலக வனநாள் மற்றும் நீர் நாள் விழா - 2018\nபள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி ம...\nசர்வதேச மகளிர் தினவிழா - 2018\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/03/blog-post_05.html", "date_download": "2018-06-19T14:17:17Z", "digest": "sha1:LVF5A5FID2LFLGAJLQSVJYEUZU6B2MZC", "length": 81357, "nlines": 561, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: தனிமையும், இனிமையும்????????", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபோன பதிவிலே நான் எழுதினதுக்கு தி.ரா.ச. சார், சங்கர் மற்றும் அம்பி\nமட்டும்தான் பதில் கொடுத்திருக்காங்க. எல்லாருக்கும் வேலை அதிகமா இருக்குப் போல் இருக்கு, யாரும் வரலை. அதான் பதிலும் இல்லை. இருந்தாலும் நான் எழுத வேண்டியதை எழுதிடறேன். முடிவு அவங்க\nஎன்னைப் பொறுத்தவரை ஒரு அண்ணன், ஒரு தம்பியோடு பிறந்திருந்தாலும்,நாங்கள் இருந்த வீடும் சரி, பக்கத்திலேயே பெரியப்பா வீடு இருந்ததும், உள்ளூரிலேயே தாத்தா வீடு அமைந்ததும் ஒரு காரணமோ என்னவோ சொந்த, பந்தங்கள் இல்லாமல் எந்தப் பண்டிகையும் நடக்காது. கல்யாணம் ஆகி வந்தும் மாமியார் வீட்டில் நபர்கள் அதிகம் ஆதலால் ஓரளவு வீடு கலகலப்பாகவே இருக்கும். வருவோரும், போவோருமாக\nஇருக்கும். ஒவ்வொரு தீபாவளிக்கும் துணி எடுக்கிறது என்றால் நாங்கள் 2 பேரும் ஒரு 3 மாசம் முன்னாலேயே திட்டம் போட்டு வச்சுக்க வேண்டும். எங்கே எடுக்கிறது பணத்துக்கு என்ன செய்யறது\n அல்லது கடையிலேயே கடனுக்கு வாங்கினால்\n எப்போ கொடுக்கிறதுன்னு எல்லாமே யோசிக்கணும்.\nஅதிர்ஷ்டம் இருந்தால் 150ரூ.க்குப் புடவை எடுக்க முடியும். அதிர்ஷ்டம்\nஇல்லையெ��ில் வெறும் 60ரூ. காட்டன் புடவையிலேயே திருப்தி அடைந்தது உண்டு. ரொம்பவே அதிர்ஷ்டம் அடிக்கும்போது அரசு அலுவலர்க்குக்\nகொடுக்கும் விண்ணப்பங்கள் மூலம் கோ-ஆப்டெக்ஸ் போய்ப்பட்டுப்\nபுடவையும் கிடைக்கும், எப்போவாவது. சில சமயம் எங்க எல்லாருக்கும் துணி எடுத்து முடிச்சிருப்போம். திடீர்னு வெளி ஊரிலே இருக்கிற நாத்தனார் தன்னோட குழந்தைங்களோட தீபாவளிக்கு வருவாங்க. அப்போ அவங்களுக்கும் குறைந்த பட்ச விலையிலாவது துணி வாங்க வேண்டி\nஇருக்கும். அப்புறம் நாம வாங்கறது அவங்களுக்குப் பிடிக்கணும்னு அதிலே\nஎத்தனையோ இருந்தது. அப்புறம் இந்தப் பலகாரங்கள், எங்க வீட்டில் மாமியார் இருக்கும்போது அவங்க துணையுடன் நானும், இல்லாவிட்டால் நான் தனியாகவேயும் பலகாரங்கள் 4 நாள் முன்னதாகவே ஆரம்பித்துச் செய்வோம். பட்டாசு என்றால் கேட்கவே வேண்டாம் அம்மா வீட்டில் இருந்தவரை அண்ணன், தம்பியோடு போட்டி போட்டுப் பட்டாசுப் பங்கு வாங்கி வச்சுப்பேன். வெடிக்கவும் வெடிப்பேன். கல்யாணத்துக்கு அப்புறம்\nபெண்ணும், பையனும் எல்லாரும் வாங்கிக் கொடுக்கும் பட்டாசுடன் நாங்கள் வாங்கும் பட்டாசையும் சேர்த்து வெடிப்பார்கள்.\nஇந்தப் பட்டாசு அவங்களுக்கு வாங்கிக் கொடுக்கிறதுக்காக என்னோட கணவர் அலுவலகத்தில் ஒரு 3 மாதம் முன்னேயே சொல்லி வைத்து வாங்குவோம். தவணை முறையில் பணம் செலுத்தலாமே அதனால்தான் இருந்தாலும் தீபாவளி கொண்டாடினோம். சந்தோஷமாகவே, நம்பிக்கையுடன், நாளை நமதே என்ற நினைவுடன் கொண்டாடி இருக்கோம். இப்படித் தான் பொங்கலும் நடக்கும். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குப் போகும்போது சமயத்தில் முன்பதிவு கிடைத்திருக்காமல் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்காரக் கூட இடம் இல்லாமல் குழந்தைகளை வைத்துக்\nகொண்டு மூட்டை, முடிச்சுக்களையும் தொலைக்காமல் கொண்டு போய்ச்\nசேர்த்திருக்கிறோம். அப்போது எல்லாம் இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், எதிர்பார்ப்பும் இருந்தது. பொங்கலும், பொங்கலாகவே இருந்தது. அடுத்த பொங்கல் இன்னும்சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை இருந்தது.\nவட மாநிலங்களில் இருக்கும்போது மார்ச் மாதத்தில் வரும் ஹோலி பண்டிகைக்கு யார் கலந்து கொள்வது யார் உள்ளே ஒளிந்து கொள்வது என்று ஒரு கூட்டு ஆலோசனை நடத்துவோம். வீட���டில் எல்லாரும் உள்ளே\nஒளிந்து கொள்வோம், வெளியே ஒருத்தர் போய்ப் பூட்டி விட்டுப் பின் வழியே\nவரலாம் என்றெல்லாம் பேசிக் கொள்வோம். என்ன\nகலருக்குப் பயந்து தான். ச்யாமும், கார்த்திக்கும், அம்பியும், மணிப்ரகாஷும்,\nசிவாவும் பார்க்கிற கலர் இல்லை இது. ஹோலி விளையாடத் தூவி விடும்\nபொடியின் கலர். குறைந்தது 10 நாளைக்குப் போகாது. இதுக்கு நடுவேயே\nஎன் பையன் பீச்சாங்குழல் தயார் செய்து வைத்துக் கொள்வான். அது பாட்டு அது, எங்களோட கூட்டு ஆலோசனை பாட்டுத் தனியாக இருக்கும். அப்படியும் ஒரு முறை ஏமாந்த எங்கள் நண்பர் குழாம் மறுமுறை ஏமாறாமல் நாங்கள் வீட்டைப் பூட்டும் முன்னேயே வந்து வீடு பூராவும் வண்ணங்களை வாரி இறைத்து எங்களையும் கலர் கலராக்கிவிட்டுச் சிரித்துக் கொண்டு வெற்றி நடை போட்டதுண்டு. அப்போவெல்லாம் பண்டிகைகள் கொண்டாடப் பட்டன.\nஇப்போ அப்படி இல்லை. துணிகள் வாரி இறைக்கப் படுகின்றன. நினைத்தால் எல்லாரும் புதுத்துணி, பட்டுப் புடவை என்று எடுக்க முடிகிறது. இப்போவெல்லாம் எங்க 2 பேருக்கு என்ன பலகாரம் செய்யறது\nஎண்ணைப்புகை ஒத்துக் கொள்ளாது. அவருக்கு எண்ணைப் பலகாரம் ஒத்துக்\nகொள்ளாது. ஆகவே பேருக்கு ஏதோ எண்ணை வைத்து ஒரே ஒரு பலகாரம்\n எனக்கு மத்தாப்புப் புகை, பட்டாசுப் புகை ஒத்துக் கொள்ளாது. தீபாவளி அன்று வெளியேயே கிளம்ப மாட்டேன். இதிலே வீட்டில் என்னத்தை வெடிச்சு எங்க வீட்டு ராமர் முன்னாலே பெரிசாக் கோலம் போட்டு எல்லாருக்கும் வாங்கிய துணிகள் ஒரு அடுக்காக வைக்கிறது உண்டு. பக்கத்தில் எல்லாப் பலகார வகைகளும் வைத்துவிட்டுக் கூடவே தீபாவளி மருந்தும் வைப்போம்.\nஎல்லாருக்கும் என்னோட மாமனார் துணி எடுத்துச் சந்தனம், குங்குமம் வைத்து ஆசிகள் சொல்லிக் கொடுப்பார். அவருக்கு அப்புறம் மாமியார் செய்து வராங்க. இதிலே என்னோட புடவை நாத்தனாருக்கும், அவங்க புடவை\nஎனக்கும் மாறி வந்து அப்புறம் கேட்டுட்டுப் புடவையை மாத்திக்குவோம்\nசிரிப்புடனும், கொண்டாட்டத்துடனும். எங்க மாமியார், மாமனாரை வணங்க வரும் கூட்டத்திற்கும் குறைவிருக்காது. எல்லாருக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் எடுத்து வைக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கும். பத்து வருடம் முன் வரையிலும் தூர்தர்ஷன் மட்டும் தான். நல்ல நாடகமாய் வரும். இதிலே வரவங்க, போறவங்க வேறே. சமையலும் ச��ய்யணும். டி.வியிலும் . ஒரு கண்ணும், வரவங்களைக் கவனிக்கிறதும்,\nநடுவே சமைத்து எல்லாருக்கும் சாப்பாடு போடுகிறதுமாய் ஒரே அமர்க்களமாய் இருக்கும்.\nஇப்போவும் எங்க ராமருக்கு முன்னாலே பெரிசாத் தான் கோலம் போடறேன். புடவை, வேஷ்டி, பலகாரம் எல்லாம் வைக்கிறேன். என்னோட ஒரே ஒரு\nபுடவை மட்டும்,சில சமயம் ஒன்று வைக்கக் கூடாது என்று 2 புடவை. வேலை செய்யும் அம்மா கூடப் புடவை வேணாம்னு சொல்லிப் பணம் வாங்கிட்டுப் போயிடுவாங்க. அதனால் அவங்க புடவையும் வராது. இப்போ மாமியாரும் என்னோட மைத்துனர் கூட இருக்கிறாங்க. அதனால் என் கணவர் எழுந்து வந்து புடைவையைக் கொடுத்ததும் கட்டிப்பேன். அதுவும் இப்போவெல்லாம் காலை 2மணி, 3 மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறதில்லை.\nநான் மட்டும் பட்டாசு வெடிக்க ஆரம்பிக்கிறதுக்குள் கோலம் போடணும் என்று சீக்கிரம் எழுந்து கோலம் போட்டு விட்டு உள்ளே வந்து விடுவேன். இப்போ எங்களை வணங்கவும் யாரும் இல்லை. சிலபேர் எங்களைவிடப் பெரியவங்க. இன்றைய இளைய தலைமுறைக்கோ டி.வி. பார்ப்பதும், பட்டாசு வெடிப்பதையும் தவிர மிச்ச நேரம் கைத் தொலைபேசியில் பேசுவதில் சென்று விடுகிறது. பொங்கல் அன்று நான் மட்டும் ராமருக்கு முன்\nஅரிசிப்பானையில் பால்விட்டுப் பொங்கல் வைக்கிறேன், மறுநாள் தனியாகக் கனுப்பிடி வைக்கிறேன். எல்லாம் யாருக்கு புரியவில்லை டாலரிலே முகம் பார்க்க முடியுமா\nகீழே பங்கஜ் உதாஸின் \"சிட்டி ஆயி ஹை\" பாட்டில் இருந்து சில வரிகளும் அதன் தமிழாக்கமும். பையனிடம் இருந்து அப்பாவுக்குக் கடிதம் வருகிறது. பையன் வெளிநாட்டில் இருக்கிறான். அப்பா பார்க்கிறார்:\n\"ஊப்பர் மேரா நாம் லிகா ஹை\nஅந்தர் ஸே பேனாம் லிகா ஹை\n(கடிதத்தின் மேலே என்னவோ என்னோட பேர் எழுதிஇருக்கு ஆனால் என்னோட உள்ளுக்குள்ளே\nசாத் சமந்தர் பார் கயா ஹை\nஹம்கோ ஜிந்தா மார் கயா ஹை\nஃகூனி கே ரிஷ்தே தோட் கயா ஹை\nகடல் தாண்டிப் போயிருக்கிறாய், ஆனால் என்னை உயிரோடு சாகடித்து விட்டாய். ரத்த பாசத்தையும், ரத்த உறவையும் உடைத்து விட்டாய்\nஸூனி ஹோ கயி ஷஹர் கி கலியான்\nநகரின் தெருக்கள் எல்லாம் சூன்யமாகி விட்டது.\nதேரே பினா ஜப் ஆயி திவாலி\nதீப் நஹின் ஜல் கயி தில்\nநீ இல்லாத தீபாவளி வந்தப்போ, இங்கே தீபம் ஏற்றவில்லை, என்னோட மனசே தீபமாய் எரிந்தது\nதூனே பைஸே பஹுத் கமாயா\nஇஸ் பைஸே னே தேஷ் சுடாயா\nநீ நிறையப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாய். இந்தப் பணம் தான் தேசத்தை விடுமாறு உன்னைச் செய்து விட்டது.\nதேஷ் பராயா சோட் கே ஆஜா\nபஞ்சி பிஞ்சரா தோட் கே ஆஜா\nஅந்தத் தேசம் நம்மளோடது இல்லை, வெளிநாடு விட்டு விட்டு வந்து விடு.உன்னைக் கட்டி வைத்திருக்கும் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வா\nபாட்டு இன்னும் இருக்கிறது. எனக்கு எழுத முடியவில்லை. கண்ணீர் வருகிறது. தவிர ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும். ஆகவே யாராக இருந்தாலும் நன்கு யோசிக்கவேண்டும். இதுக்கு என்னோட முடிவையோ அல்லது அபிப்பிராயத்தையோ நான் வேண்டுமென்றே சொல்லவில்லை.\nமு.கார்த்திகேயன் 05 March, 2007\n//ச்யாமும், கார்த்திக்கும், அம்பியும், மணிப்ரகாஷும்,\nசிவாவும் பார்க்கிற கலர் இல்லை//\nஆஹா.. எங்க மொத்த அமைச்சரவை மேல இப்படி ஒரு குற்றச்சாட்டா..\nஇதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..\nமு.கார்த்திகேயன் 05 March, 2007\nநல்ல நினைவலைகள் மேடம்.. நீங்க ஹோலிக்கு பயந்து மகா திட்டம் எல்லாம் போட்டது, சமீபத்தில் வந்த தீபாவளி படத்தின் காட்சிகளையே எனக்கு நினைவூட்டியது..\nமு.கார்த்திகேயன் 05 March, 2007\nஆமா.. அதென்ன இறுதியில் சில ஹிந்தி வார்த்தைகள்..\nஎப்போ ஹிந்தி டீச்சரானீங்க மேடம்\n// போன பதிவிலே நான் எழுதினதுக்கு தி.ரா.ச. சார், சங்கர் மற்றும் அம்பி\nமட்டும்தான் பதில் கொடுத்திருக்காங்க. //\n//சொந்த, பந்தங்கள் இல்லாமல் எந்தப் பண்டிகையும் நடக்காது. //\nபடிக்கலாம்னு ஆரம்பிச்சேன்.. அப்புறம்தான் நகர்த்திப் பார்த்தேன்.. ரொம்ப பெருசா இருக்குது..\nஅதுனால, நான் அப்புறமா வந்து கும்மிட்டுப் போறேன் :))))\nவருகை பதிவு.நிறைய இருக்கு.. படிச்சுட்டு வரேன்..\nரொம்ம செண்டியாயிடுச்சு. எற்கனெவெ இங்க வெறிச்சோடிகிடக்கற ரொட்ட பார்த்து நான் பீலிங்கல இருக்கிரேன். இப்ப நீங்க வேற இப்படி செண்டியா..\nநீங்கள் சொன்ன கருத்துக்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ஆனால் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது...\n//கடிதத்தின் மேலே என்னவோ என்னோட பேர் எழுதிஇருக்கு\nஇந்த ஒரு வரி போதும் எது தேவையென்று நிர்ணயிக்க..\nதேவைகளை நிர்ணயிக்கும் பக்குவம் யாரிடமும் இல்லாத போதுதான் பிரச்சினை எழுகிறது..\nகடல் தாண்டி பயணம் செய்யுவது தவறா\nஇல்லை. எனேனில் என்னை போன்றவர்களுக்கு(ஆமாம் ஒரு பெரிய குடும்பத்தில பிறந்தவனுக்கு) எல்லா��் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம் . என் ஆசை,கனவு நிறைவேற...\nநான் இப்போது கடல் தாண்டி வந்து இருக்கா விட்டால் என் ஆசை எப்போது நிறைவேறி இருக்கும். என் ஆசை நிறைவேறும் போது அதனை பார்த்து சிலிர்க்க ஆட்கள் இல்லாது போய் நான் தனித்து இருக்கலாம்.\nஆனால் எத்துணை நாள்.எத்துணை காலம் பயணம் என்பதே பிரச்சினை...\nஎன்னமோ சொல்லனும்னு தோனுது..ஆனா முடியல..\nஎதுக்கு இது எல்லாம்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சு அதுக்கு விடைகாண முயற்சித்தோம்னா\nஆமாம் மேடம்.அகெய்ன் செண்டி போஸ்ட். நிறைய தாக்கங்கள்\n//ச்யாமும், கார்த்திக்கும், அம்பியும், மணிப்ரகாஷும்,\nசிவாவும் பார்க்கிற கலர் இல்லை இது//\nஎங்கனால கலர \"கலரா\" பார்க்கிற அருமையான உணர்வுகளா ஆண்டவன் குடுத்து இருக்கான்..அனுபவிக்கிறோம். அதுகெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்.. இறைவன் கொடுத்த வரம்...\nவல்லிசிம்ஹன் 06 March, 2007\nகீதா, கிட்டத்தட்ட என் நிலைமை தான் உங்களுக்கும்.\nவீடு கலகலப்பாக இருந்த நாட்களில் உடல் அலுப்புத் தட்டும். இப்போது வருவதற்கும் போவதற்கும் மனிதர்களும் குறைந்துவிட்டார்கள்.\nவாழ்க்கையே இதுதானே. தீபாவளியன்றோ, பொங்கலோ நான் கோவிலுக்குப் போகிறேனோ இல்லையோ வெளியில் கிளம்பிவிடுவேன்.என்னைவிட\nகீதா சாம்பசிவம் 06 March, 2007\nஹிஹிஹி, கார்த்திக், சும்மாக் கலர்னு எழுதிட்டு நீங்க வேறே நினைச்சுப்பீங்களேன்னு தான் விளக்கினேன். :)))))))))\nஅது சரி, மத்த பதிவுகள் கண்ணிலே படலை இதுக்கு மட்டும் பின்னூட்டமா நிரந்தரத் தலை(வலி)வி, என்ற முறையில் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :-)\nஅப்புறம் ஏற்கெனவேயெ ஹிந்தி பாடம் எடுத்திருக்கேனே, மறந்து போச்சா\nகீதா சாம்பசிவம் 06 March, 2007\nஆஹா, ஆஹா, பெயரிலேயே நட்புப் பாராட்டறீங்க, உங்க வரவை வேணாம்னு சொல்லுவாங்களா, வாங்க, வாங்க, ஜோதியிலே ஐக்கியமாகிடுங்க. அப்புறம் ஒரு விஷயம், இங்கே நான் மட்டும் தான் தலைவி, (போனாப் போகுதுன்னு முதலை அமைச்சருக்கு எல்லாம் ஒத்துக்கிட்டிருக்கேன். அப்புறம் தலைவியே வேணாம்னு சொல்லிட்டா என்ன செய்யறது :D) ஹிஹிஹி, அடைப்புக்குறிக்குள்ளே என்னோட மனசாட்சி, கொஞ்சம் சத்தமாப் பேசும். நீங்க புதுசு இல்லையா :D) ஹிஹிஹி, அடைப்புக்குறிக்குள்ளே என்னோட மனசாட்சி, கொஞ்சம் சத்தமாப் பேசும். நீங்க புதுசு இல்லையா அதான் முன்னாலேயே எச்சரிக்கை கொடுக்கிறேன்.\nகீதா சாம்பசிவம் 06 March, 2007\nஜி-Z, இதுக்���ே சோம்பல் பட்டா என்ன செய்யறது\nகீதா சாம்பசிவம் 06 March, 2007\nஎஸ்.கே.எம், உங்க உணர்வுகளைப் புரிந்து கொண்டேன்.\nமணிப்ரகாஷ், உங்களுக்கான பதில் போன பதிவிலே விளக்கமாக் கொடுத்திருக்கேன். முடிஞ்சாப் படிச்சுட்டுப் பதில் கொடுங்க. நேரம் இருக்கும்போது. அலுவல் வேலையைக் கெடுத்துக் கொண்டு செய்ய வேண்டாம்.\nகீதா சாம்பசிவம் 06 March, 2007\nஅப்புறம் உங்க குழுவோட \"கலர்\" பார்க்கிற மஹிமையைப் புரிஞ்சிட்டுத் தான் குறிப்பா எழுதி இருக்கேன். :P\nகீதா சாம்பசிவம் 06 March, 2007\nம்ம்ம்ம், வல்லி, வெளியே போனாலும் துரத்தும் நினைவுகள் அதை எங்கே போகச் சொல்லுவீங்க\nபணமும் வசதியும் இல்லாத நாட்களில் இருந்த மன அமைதியும் சந்தோஷமும் ஏன் பணமும் வசதியும் வந்த பிறகு வரமாட்டேன் என்கிறது.\nதங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்து விட்டேன் கட்சியின் கூடுதல் பருப்பு சீசீ பொறுப்பு காரணமாக பின்னூட்டமிடுவதில் தாமதமாகிவிட்டது என மேலிடத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்:)\nமுக்கியமாக தங்கள் வீட்டில் நடந்த மாபெரும்() மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தமும் இது குறித்து நம் கலியுக நாரதரும், தன்னை உளவுத்துறையின் புலி என நினைத்துக்கொண்டிருக்கும் அம்பியின் அறைகூவல்களை காதில் போட்டுக் கொள்ள வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறேன்:)\nதனிமை என்பது நாம் தனியாக இருப்பது மட்டுமல்ல, தனிமையாக உணர்வதும் கூட. சுற்றி எல்லாரும் இருந்தாலும் கூட தனிமை நம் மனதிலும் வியாபித்திருக்கலாம், யாருமே இல்லாத பொழுதிலும் தனிமை உணரப்படாமல் இருக்கலாம். எல்லாமே நம் மனதை பொறுத்தது தான்.\nகீதா சாம்பசிவம் 06 March, 2007\nதி.ரா.ச.சார், அமைதிக்கும் சந்தோஷத்துக்கும் பணமும், வசதியும் தேவைன்னா சொல்ல வரீங்க ம்ம்ம்ம், அப்படிச் சொல்ல முடியாதே\nகீதா சாம்பசிவம் 06 March, 2007\nவருக, வருக துணை முதலை அமைச்சரே சீச்சீ, முதல் அமைச்சரே உங்க வரவு தாமதமானதைத் தாயுள்ளத்தோடு மன்னித்தோம். உங்களுக்குப் பருப்பு ஜாஸ்தி ஹிஹிஹி, பொறுப்பு அதிகம்னு தெரியும், அதுக்காக இத்தனை நாளாவா பருப்பு வேகும்\nம்ம்ம்ம், நீங்க சொல்ற மாதிரி உளவுப் புலின்னு நினைச்சுட்டு இருக்கிறவரை நம்பவேணாம்னு நீங்க சொல்லியா எனக்குத் தெரியணும் அதான் எப்போவோ தெரியுமே\nம்ம்ம்ம், வேதா, நீங்க சொல்ற தனிமையை எப்பவும் நாம் உணர, அனுபவிக்க முடியும். சில சமயங்���ளில் அது தேவையும் கூட. நான் சொல்றது வேறே. திரும்பப் படிங்க, அல்லது உங்களுக்குப் புரியும்படியா நான் எழுதலையோ\n//தி.ரா.ச.சார், அமைதிக்கும் சந்தோஷத்துக்கும் பணமும், வசதியும் தேவைன்னா சொல்ல வரீங்க ம்ம்ம்ம், அப்படிச் சொல்ல முடியாதே ம்ம்ம்ம், அப்படிச் சொல்ல முடியாதே\nனு என் குரு நாதர் சொல்றார்.\n1)பணம் இருந்தா தான் கைலாசம் போயி காபி கேட்க முடியும். :)\n3)பிளாக் எல்லாம் ஆரம்பிக்க முடியும்.\n4)மொக்கையும் போட முடியும். :p\nநம்ம வீட்டு சுவத்துல சாக்பீஸ்ல பிளாக் எழுதினா யாரு வந்து இப்படி பின்னூட்டம் குடுப்பா\nவேதா சொல்ல்வது முற்றிலும் சத்யம். எல்லாம் நம்ம மனசுல தான் இருக்கு.\nஒரு விஷயம் வேணும்னா அதற்குறிய விலையை குடுத்தே ஆக வேன்டும்.\nஅமெரிக்கா போனா தான் எம்.ஸ் படிக்க முடியும். அம்பத்தூரில் இருந்தே படிக்க முடியுமோ\nபுத்திக்கு தெரியும், மனசுக்கு தெரியலையோ\nகூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையாம்\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்தையும் நானும் அனுபவித்திருப்பதால் உங்கள் எழுத்தில் வழியும் எண்ணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, கீதா அவர்களே.\nஆனால், மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.. உங்கள் குழந்தைகள் வெளிநாட்டிற்கு நல்ல வேலையில் செல்லும் போது உங்களுக்கும் மகிழ்ச்சியாகத்தானே இருந்தது\nவழி வழியாக வந்த பல பழக்க வழக்கங்கள் கடந்த 3 தலைமுறைகளில் முழுதுமாகப் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது என்பது காலம் நமக்குக் காட்டும் உண்மை.\nநாமும் நம் பெற்றோருக்கு இதே துன்பத்தைக் கொடுத்தோம்.\nஎன்ன, அப்போது டில்லியில் இருந்து சென்னைக்கும், அல்லது, சென்னையில் இருந்து சொந்த கிராமத்துக்கும் பண்டிகைக்கு முதல் நாள் வந்து சேருவோம். உடனே கிளம்பி விடுவோம்.\nஇப்போது, 2 - 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நம் மக்கள் வருகிறார்கள் [அ] நாம் அங்கு போகிறோம்.\nஅவ்வப்போதைக்கு அந்தந்த நினைவுகள் சுகமானவை.\n'சென்றதினி மீளாது மூடரே' என நமக்கெல்லாமாகத்தான் எழுதி வைத்தான் போல.\nகீதா சாம்பசிவம் 06 March, 2007\nஅம்பி, இப்போ நான் என்ன எழுதினாலும் நீங்க நம்பப் போறதில்லை. ஆனால் உலகம் மாறி வருகிறது என்று எனக்குப் புரிகிறது.\n1. பணம் இருந்தாத் தான் கைலாசம் போகமுடியும். சரி, கைலாசம் போக நான் ஆசைப் பட்டு அது இல்லை என்றால் மனம் முறியாது. அது நிச்சயம்.அதை உங்களால் புரிந்து கொள்ள ம���டியாது. ஏன் என்றால் நீங்கள் உலகத்தைப் பார்க்கும் பார்வை வேறு, அப்படியே என்னைப் புரிந்து கொண்டிருக்கும் கோணமும் வேறு.\n2. கம்ப்யூட்டர் இப்போத் தான் வாங்கினோம். அதுவும் பெண்ணும், பையனும் வராங்கன்னு அவங்க செளகரியத்துக்காக வாங்கினோம். அப்படியே விடக் கூடாது என்று தான் எழுதறேனே தவிர, ஒரு பேப்பரும் பேனாவும் போதும் நான் நினைப்பதை எழுத. அல்லது ஒரு டைரி போதும். பின்னூட்டம் வராது. அதனால் என்ன இதுவும் நீங்கள் ஏற்க மாட்டீர்கள்.\n3.ப்ளாக் ஆரம்பிச்சுப் பல மாதம் நான் எழுதவே ஆரம்பிக்கவில்லை. அது தெரியுமா\n4.எல்லாமே மொக்கைன்னு சொல்லிட்டு இருந்தா நீங்க சொல்றதுக்கு அர்த்தமே இல்லாமல் போயிடும்.\n5. நம்ம மனசுலே இருக்கிறதுன்னு வேதா சொன்னது வேறே. கூட்டத்துக்கு நடுவேயும் தனிமையைப் பத்திச் சொல்லி இருக்கா. அந்தத் தனிமை வேறே, நான் சொல்ற தனிமை வேறே, உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அவ்வளவு பக்குவம் இல்லை உங்களுக்கு. நான் யாரையும் எம்.எஸ். படிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தவில்லை. அது என் மனதுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரிய வேண்டாம். எம்.எஸ். படிக்காமலேயே காம்பஸ் செலக்ஷனில் வேலை கிடைத்துப் போகிறவர்கள் நிறைய உண்டு. மற்றபடி கூழுக்கும் எனக்கு ஆசை இல்லை, மீசைக்கும் ஆசை இல்லை. சும்மா ஏதோ எதிர்வாதம் செய்யணும்னு செய்யக் கூடாது.\nகீதா சாம்பசிவம் 06 March, 2007\nஇல்லை எஸ்,கே, சார், நாங்க வெளிநாட்டுக்குப் போகச் சொல்லவில்லை. இரண்டு பேரையும் இஷ்டமே இல்லாமல் தான் அனுப்பினோம். அவங்களுக்கே நல்லாத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் எங்க சொந்த பந்தங்களுக்கே நல்லாத் தெரியும். நாங்க அவங்களோட சுய முடிவுகளில் குறுக்கிடுவது இல்லை. அவங்களா யோசித்து எடுத்த முடிவு இது. நாங்க ராஜஸ்தானில் இருந்தப்போவும் சரி, குஜராத்தில் இருந்தப்போவும் சரி, மாமனார்,மாமியாருக்கு வயசு ஆயிடுச்சுன்னு கூடவே தான் வச்சிருந்தோம். தனியா விடலை. இதுவும் எங்க பசங்களுக்குத் தெரியும். மற்றபடி நீங்க சொல்றது எனக்குப் புரியுது. என்றாலும் எல்லார் அபிப்பிராயமும் ஒரே மாதிரி இருக்காது அல்லவா இப்பவும் எங்க மாமியார் தனியா இல்லை. கடைசிப் பிள்ளை கூடத் தான் இருக்கிறார். அந்த மாதிரி தனியா எல்லாம் விடக்கூடாதுங்கிறதிலே உறுதியா இருக்கோம்.\nநான் சொன்னதை நீங்கள் தவறாக எடுத்துக் ��ொள்ளவில்லை என்பது உங்கள் பதிலில் இருந்து தெரியவர ஒரு நிம்மதி.\nநான் உங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.\nபொதுவாக மாற்றங்கள் கடந்த 3 தலைமுறைகளாக வேகமாக நிகழ்ந்து வருகின்றன.... பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ\nஅது ஒரு அழகிய நிலாக்காலம் என நாம் அசை போடத்தான் முடியுமே தவிர, இக்கால சந்ததிகளுக்கு நம் உணர்வுகள் புரியப் போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.\nஇவர்கள் குழந்தைகளுக்கு இது கூடத் தெரியப்போவதில்லை என்பது இன்னும் கசப்பான உண்மை.\nஇதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு செல்லப் பழகலாமே எனத்தான் சொன்னேன்.\nஒவ்வொரு தடவையும் மகனும் மகளும் வந்துவிட்டுச் செல்லும்போது இதுதான் அவ்ர்களைப் பார்ப்பது கடைசியோ என்று அடிமனத்தில் ஏற்படும் ஒரு ஆதங்கம் இல்லாத தாயோ தந்தையோ உண்டா இல்லையா சொல்லுங்கள் மேடம்.\n//இருந்தாலும் நான் எழுத வேண்டியதை எழுதிடறேன்\nஅடாது மழை பெஞ்சாலும்...என் கடன் பணி செய்து கிடப்பதேனு எழுதி தள்றீங்களே... :-)\nஇப்போ எல்லாம் பொங்கல், தீபாவளி எல்லாம் நாலு நடிகையோட பேட்டியோட முடிஞ்சுடுது :-)\n//பாட்டு இன்னும் இருக்கிறது. எனக்கு எழுத முடியவில்லை//\nநீங்க மட்டும் இல்ல..நம்ம ஊர்ல இருக்கும் அனைத்த parents நிலமை இப்படி தான்...\nஆனா மணி சொன்னது தான் எங்க நிலமை...\nவல்லிசிம்ஹன் 07 March, 2007\nகீதா, பத்து ரூபாய் பணத்திலும் பட்டாசு வாங்கி சந்தோஷமாக இருந்த நாட்கள் உண்டு.\nஅப்போது பணம் ச்னதோஷம் எல்லாவற்றுக்கும் அளவுகோல் இருந்தது.\nஇப்போது எத்தனை பணம் இருந்தால் போதும் என்று கூடத் தெரியைல்லை. நாம் குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டோம்.\nநம் பெற்றோர் நமக்குக் கொடுத்த சுதந்திரம் இப்போது பயன்படுகிறது.\nஅப்போதும் என் மாமியாரைப் பார்த்துக் கொண்ட அளவு என்னால் எங்க அம்மாவைக் கவனிக்க முடியாதது அறத துயரம்.\nஇதே போல குழந்தைகளுக்கும் ஏதோ கம்பல்ஷன் இருக்கு.அவர்களாகத் திரும்பாத வரையில் நமக்கு ஏக்கம் இருக்கத்தான் செய்யும்.எஸ்.கே.சார் சொல்வது போல இது ஒரு சுழற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது.வேறு என்ன சொல்றதுனு தெரியலை.\nகீதா சாம்பசிவம் 07 March, 2007\nதப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டேன் எஸ்.கே. சார், என்னையே குறிப்பிட்டுச் சொல்லி இருந்தாக் கூட. அம்பிக்குக் கூட அவருக்கு இன்னும் exposure போதாதுன்னு தான் அப்படிப் பதில் கொடுத்திருக்கேன். அவரு��் தப்பா எடுத்துக்கிறவர் இல்லை.\nஆனாலும் இங்கேயே வேலையும், செளகரியங்களும் கிடைக்கும்போது, வெளிநாடு சென்று தான் அடைய முடியுமா என்பதே என் கேள்வி. மற்றபடி உங்களோட கருத்துக்களோடும், அதை அப்படியே எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடுதான். விசாலத்தின் கவிதை என்னை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தது. :)))))))))))))\nகீதா சாம்பசிவம் 07 March, 2007\nதி.ரா.ச.சார், எங்கே ஒவ்வொரு முறை வந்தாங்க பெண்ணும் சரி, பையனும் சரி ஒரே முறை தான் வந்துட்டுப் போனாங்க. பெண் 7 வருஷத்துக்கு அப்புறமும், பையன் 4 வருஷத்துக்கு அப்புறமும். இப்போவாவது 1 வருஷமாக webcam facility-யில் பார்த்துக் கொள்கிறோம். அதுக்கும் முன்னாலே பெண்ணும் சரி, பையனும் சரி ஒரே முறை தான் வந்துட்டுப் போனாங்க. பெண் 7 வருஷத்துக்கு அப்புறமும், பையன் 4 வருஷத்துக்கு அப்புறமும். இப்போவாவது 1 வருஷமாக webcam facility-யில் பார்த்துக் கொள்கிறோம். அதுக்கும் முன்னாலே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். முக்கியமாக் கணினி வாங்கியதே அதுக்குத் தான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். முக்கியமாக் கணினி வாங்கியதே அதுக்குத் தான். :((((((( எங்களாலேயும் ஒரு முறைதான் போக முடிந்தது.\nகீதா சாம்பசிவம் 07 March, 2007\nச்யாம், நான் கடவுளை வேண்டிக்கிறதே உங்களை மாதிரியான மனநிலை எனக்கும் கிடைக்கக்கூடாதா என்று தான். எவ்வளவு அழகாய் ஒவ்வொரு சூழ்நிலையையும் திறமையாகக் கையாளுகிறீர்கள்\nகீதா சாம்பசிவம் 07 March, 2007\nரொம்பவே சரி, வல்லி நீங்க சொல்றதும். ஆனால் என்னாலே எங்க அப்பா, அம்மாவையும் கடைசிக்காலத்திலே கவனிச்சுக்க முடிந்தது. அது வரையில் எனக்கு ஆறுதல் தான். மற்றபடி குழந்தைகளுக்குக் கட்டாயம் என்பது எங்க குழந்தைகள் விஷயத்தில் எங்களால் ஏற்க முடியவில்லை. அவ்வளவுதான். வேறே என்ன செய்ய முடியும் ஏற்றுக் கொள்ளாமலா இருக்கிறேன். ஒரு விதமான loud thinking னு வச்சுக்கலாம் இதை. அப்படியே இன்றைய இளைய தலைமுறையின் எண்ணங்களையும் தெரிஞ்சுக்கலாமே\n//அம்பிக்குக் கூட அவருக்கு இன்னும் exposure போதாதுன்னு தான் அப்படிப் பதில் கொடுத்திருக்கேன்.//\n திரு நாவுக்கரசர் கூட சம்பந்தரை Exposure பத்தாதுனு தான் சொன்னாராம். :)\nனு பதிகம் பாடி கோவில் கதவு எல்லாம் திறந்த கதை உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே\nஎன் மனதினில், வாக்கினில் குடி இருக்கும் என் அப்பன் முருகன் கூட, சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா\n// அவரும் தப்பா எடுத்துக்கிறவர் இல்லை.\n இந்த பூவுலகத்தில் எது மிகவும் அதிசயம் தெரியுமா எதுவும் சாஸ்வதம் இல்லைனு எல்லா மனிதரும் அறிவர். ஆனால் தினமும் தான் மட்டும் நிரந்தரம் என்று தன்னை தானே ஏமாற்றிக் கொள்வர்.\nஎதுவும் நம்முடையதில்லை, நாமும் எதையும் கொண்டு வரவில்லை. பின் ஏன் இந்த சலனம் பந்த பாசங்கள் என்ற தளையிலிருந்து வெளி வருவாய் பந்த பாசங்கள் என்ற தளையிலிருந்து வெளி வருவாய் ஏனேனில் ஆத்மாவுக்கு ஏதடா பந்தம், பாசம், சொந்தம் எல்லாம்\nதாமரை இலைத்தண்ணீரை போல ஒட்டி ஒட்டாமல் இரு\n- பாபா படத்தில் ரஜனி\nனு எல்லாம் சொல்ல வரலை. அப்படி சொன்னா என் வீட்டுக்கு ஆட்டோ வரும்னு எனக்கு நல்லா தெரியும். :)\nமு.கார்த்திகேயன் 07 March, 2007\nபுதி துணிமணி பற்றி நீங்கள் குறிப்பிட்டது உண்மை மேடம். நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை வருடதிற்கு மூன்று முறை புதுத் துணிகள். அப்போ ஒவ்வொரு முறையும் அந்த புதிய ஆடைகளைப் பார்க்கும் போது மனசுக்குள் பரவசம் இருக்கும். இப்போது நீங்கள் சொன்னது போல வாரியிறைக்கப்படுகின்றன.. ஆனால் அந்த பரவசம் மிஸ்ஸிங் :-(\nமு.கார்த்திகேயன் 07 March, 2007\nமேடம், இதுவரை ஏனோ தெரியவில்லை.. காசு கொடுத்து பட்டாசுகள் வாங்கி வெடித்ததில்லை. நாங்களுஅம் கடை வைத்திருப்பதால் இலவசமாக சில பட்டாசுகள் வரும். அதோடு சரி.. அந்த ஆசை ஏனோ என்னை ஆட்படுத்தவில்லை..\nநல்ல பண்டிகை கால நினைவலைகள் மேடம்.. சொந்தங்கள் இல்லாத பண்டிகை வெறும் பண்டிகள் தான்.. அதிலே சந்தோசங்கள் இல்லை\nகீதா சாம்பசிவம் 07 March, 2007\nஅம்பி, கீதையைக் கூட \"பாபா ரஜினி\" சொல்லித் தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. எங்களுக்கு எல்லாம் அப்படி இல்லை\nநான் சொன்னதில் தப்பு ஒண்ணும் இல்லை. உங்களுக்கு இன்னும் exposure தேவை. அதுக்கும் நான் இப்போ எழுதி இருக்கிறதுக்கும் சம்மந்தம் ஏதும் இல்லை. நீங்க இன்னும் எல்லாத்தையும் literally thinking ஆசை இல்லை, விட்டு விடுன்னு சொன்னதுமே விடணும்னு நினைக்கிறீங்க. என்னைப்பொறுத்த வரை ஆசையே இருக்கக் கூடாதுங்கிற நிலையே ஒரு ஆசை தான். வரதை ஏத்துக்கணும்கிறது ஒண்ணுதான் எனக்கு ஒத்துப் போற விஷயம். இது வரை அப்படித்தான் இருந்தேன், இருக்கேன்,இறை அருளால் இருக்க வேண்டும். இது ஒரு ஆய்வுப் பதிவு. நினைவலைகளை யாரால் தடுக்க முடியும்\nவல்லிசிம்ஹன் 07 March, 2007\nஅம்மா என்பவளுக்குக் குழந்தைகள் பக்கத்தில் இல்லையென்றால்\nஇது போலக் குழந்தைகளுக்கும் உண்டா என்று தெரியவில்லை.\nநீங்கள் இவ்வளவு படித்து இருக்கிறீர்கள். எண்ணங்களை வெளிகொணரவும் தெரிகிறது.\nஇத்தனை நட்புகள். இந்த செல்வங்கள் தான் நமக்கு மிஞ்சும்.\nநம் பிள்ளைகளும் அம்மானு தேடி வரும்போது அணைத்துக் கொள்ளப் போவதும் நீங்கள் தான்.\nகீதா சாம்பசிவம் 07 March, 2007\nகார்த்திக், உங்களோட நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் கருத்து அது மிஸ்ஸிங். அதைத் தான் நான் எதிர்பார்த்தேன். பரவாயில்லை. :)\nகீதா சாம்பசிவம் 07 March, 2007\nநீங்க சொல்றது ரொம்பவே சரி வல்லி. அந்த உலகமாதாவே பிள்ளைகளான நம்மைக் காக்க அவளுடைய பெண்ணான \"பாலா\"வை அனுப்புகிறாள். அவளே தன் பெண்ணை விட்டுக் கொடுக்கிறாள், நம்மோட சந்தோஷத்துக்கு. நாம் நல்லா இருக்கிறதுக்கு. மனது என்னமோ ஆறுதல் அடையும், நீறு பூத்த நெருப்பைப் போல்.\nகீதா சாம்பசிவம் 07 March, 2007\n@ஆப்பு அம்பி, ஆசைகளை எல்லாம் விட்டுட்டுத் தங்கமணிக்கு ஒரு 2 நாள் தொலைபேசாமல் இருங்க, பார்க்கலாம். உங்களால் முடியுதான்னு இதிலே மத்தவங்களுக்கு உபதேசம்\n//ஆஹா.. எங்க மொத்த அமைச்சரவை மேல இப்படி ஒரு குற்றச்சாட்டா..\nஇதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. //\nஇதை தான் வழிமொழிகிறேன். கலர் எல்லாத்தையும் கவிதை என்று மாத்தி எவ்வளவு நாள் ஆச்சு....\nகலர் பத்தி பேசுவாங்க பாத்தா கலர் டராக் மாறி ரொம்ப சூடா விவாதம் நடக்குது. பொறுமையா படிச்சு நம்ம கருத்தையும் சொல்லுறேன்.\nஇத்தோட 50 இருக்கலாம் இல்ல தாண்டியும் இருக்கலாம்.\nகீதா சாம்பசிவம் 07 March, 2007\nசரியாப் போச்சு சிவா, படிச்சு உங்களோட பின்னூட்டத்தைக் கொடுங்கன்னு சொன்னா கலர் பத்தியே பேசறீங்க போங்க:)))) சீக்கிரமாக் கல்யாணம் செய்துக்குங்க. சப்பாத்திக் கட்டையாலே அடியும் விழும்:)))) சீக்கிரமாக் கல்யாணம் செய்துக்குங்க. சப்பாத்திக் கட்டையாலே அடியும் விழும்\nசப்பாத்தி எல்லாம் செய்து சாப்பிட்டும் ஆச்சு\nரொம்ப சூடா இருக்கீங்க எல்லோரும்.அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை.எனக்கு சரி எனத் தோன்றுவது மற்றவர்களுக்கு தவறாகத் தோனலாம்.இதற்கு பதில் ஒரு பெரிய போஸ்டே போட வேண்டியிருக்கும்.\nஅப்புறம் அப்படியே இன்னொரு பட்டாசையும் கொளுத்தி போடுறேன்.,\nஇப்போது எல்லாம் அம்மா/அப்பாக்கள் எல்லாம் மாறி வருகிறார்கள் என்றே நினைக்கிறென்.\n1. வெளி நாடு போன பையன் திரும்பி வர நினைத்தால் கூட அப்பா/அம்மா என்னப்பா வரதுனா வா ஆனா நாங்கதான் இப்படி கஷ்டபட்டே வாழ்ந்துட்டோம். கொஞ்சம் சேர்த்து வைச்சு நீயாச்சும் நிம்மதியா இருப்பா கடைசிகாலத்துலனு சொல்றவங்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.\n2. பையன்/பொன்னு படிச்சுட்டு வெளிநாட்டில இருந்தா தான் பெருமைனு பெற்றோர்கள் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க..\nஇது எதார்த்தமான உண்மைனுதான் நினைக்கிறேன் .\n//மணிப்ரகாஷ், உங்களுக்கான பதில் போன பதிவிலே விளக்கமாக் கொடுத்திருக்கேன்//\n\\\\எல்லாருக்கும் வேலை அதிகமா இருக்குப் போல் இருக்கு, யாரும் வரலை. \\\\\nஉண்மை தான் தலைவி......அதுவேற இல்லாம பதவி வேற, மனு, ரெக்கமன்டேசன்னு ஒரே குஷ்டமப்பா..ச்சீச்சீ.....கஷ்டமப்பா...\n டாலரிலே முகம் பார்க்க முடியுமா\nஏற்கனவே மணி சொல்லிட்டாரு....அந்த கருத்துக்கு நானும் ஒத்துபோறேன். என் கனவுகள் எல்லாத்தையும் அடையவேண்டும் என்றால் நீங்கள் சொல்லியவை அனைத்தும் இழக்க தான் வேண்டும்.\nஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும்ன்னு மனசை திடப்படுத்திக் கொண்டு நாங்களும் காலத்தை கடந்து கொண்டு இருக்கிறேம் மேடம்...\nமணி சொன்னாது போல் எல்லாத்துக்கும் விடைகாண முயற்சி செய்தா உலகம் வெறுமைதான்...\nகீதா சாம்பசிவம் 08 March, 2007\nசூடு ஒண்ணும் இல்லை எஸ்.கே.எம். ஒவ்வொருத்தர் கோணத்திலே இருந்து சொல்வதாலே அப்படித் தோணுது. இன்றைய இளைய தலைமுறையைப் பற்றிய உங்கள் மதிப்பீடு ஓரளவு சரியே என்றாலும் சிலர், மிகச் சிலர் அதைத் தவறாகவும் பயன்படுத்துகிறார்கள். அதுக்குக் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்கும் அப்பா, அம்மாவே காரணம்னு என்னோட கருத்து. என்னைப் பொறுத்த வரை எங்க பெண்ணுக்கும், பையனுக்கும் அந்த மாதிரி எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்கும் அப்பா, அம்மாவோ, சித்தப்பா, சித்தியோ, மாமா, மாமியோ, பாட்டி, தாத்தாவோ அமையவில்லை. அதனால் அவங்களுக்கு நீங்க சொல்ற value தெரியும். புரிஞ்சும் வச்சு இருக்காங்க. அந்த விஷயத்தில் இன்றளவும் அவங்க மாதிரிக் குழந்தைகள் கிடைக்காது என்றுதான் இன்னமும் பெயர் வாங்குகிறார்கள். என்னோட வருத்தமே கொஞ்ச நாள் இருந்துட்டுத் திரும்பலாம்னு முடிவு எடுங்கன்னு அவங்க கிட்டே நாங்க சொல்றதை புரிஞ்சுக்கணும்னு தான். மற்றபடி நீங்க சொல்றதிலே எந்தத் தப்போ, கோவமோ இல்லை. மன்னிப்பே கேட்க வேண்டாம். :))))))))))))))\n@மணி ப்ரகாஷ், முதலில் நீங்க புரியலை, குழப்பம்னு சொன்னதுக்கு வரேன். எது புரியலை\nஅப்புறம் நீங்க சொல்றாப்பலே அப்பா,, அம்மாவையும் பார்த்தேன், பார்க்கிறேன், பார்க்கவும் பார்ப்பேன். அதனாலே இதிலே கொளுத்திப் போட ஒண்ணும் இல்லை. :)))))\n@கோபிநாத், இழப்பைத் தாற்காலிக இழப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்பது தான் என்னோட வேண்டுகோள். புரியுதா இப்போ\nகோஆப்டெக்ஸில் அரசு கூபானில் புடவை,ஆபீஸில் மொத்தமாக பட்டாஸ் வாங்கி...\nமாமியார் வீட்டில் எல்லோரும் சேர்ந்து பலகாரம்...இன்றைய தனிமை..நினைவலைகள் வட்டவட்டமாக விரிகிறது\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஉண்ணாவிரதம் அறிவிப்பு, முதலமைச்சர் தலைமறைவு\nநான் ஒரு வியர்டு தானே\nஒத்துக்கறேனே, இது மொக்கையோ மொக்கை\nநெல்லைத் தமிழ், தொல்லைத் தமிழ் இல்லை\nஜானகி ராமன் ஹோட்டலில் நாங்கள்\n227. தனிமையிலே இனிமை காண முடியுமா\n226. வலைப்பதிவர் சந்திப்பு தோல்வி\nஒரு முக்கியமான வேண்டுகோள் தேவை O Rh -ve ரத்தம்\n222. பாரதி மீண்டும் வருவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamuekasatirupur.blogspot.com/2010/10/blog-post_05.html", "date_download": "2018-06-19T13:53:51Z", "digest": "sha1:GX3FXKZQOTC22X6PNTQERCABS5XIUFEK", "length": 7229, "nlines": 82, "source_domain": "thamuekasatirupur.blogspot.com", "title": "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருப்பூர்: பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : தமுஎகச கண்டனம்", "raw_content": "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருப்பூர்\nதிருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)\nபண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : தமுஎகச கண்டனம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொ���்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்\nPosted by த‌ மு எ க சங்கம் திருப்பூர் at 1:31 PM\nத‌ மு எ க சங்கம் திருப்பூர்\nபண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : த...\nதிருப்பூரில் ச தமிழ்ச்செல்வன் உரை\nச தமிழ்செல்வன் சமீபத்தில் திருப்பூரில் கலந்துகொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_28.html", "date_download": "2018-06-19T13:53:44Z", "digest": "sha1:URHX7LWKS6IXV3BXNGECMYRYSXCZMVTO", "length": 5811, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "வார ராசிபலன் - சிம்மம் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / சிம்மம் / வார ராசிபலன் / ஜோதிடம் / வார ராசிபலன் - சிம்மம்\nவார ராசிபலன் - சிம்மம்\nFriday, October 14, 2016 ஆண்மீகம் , சிம்மம் , வார ராசிபலன் , ஜோதிடம்\nதுணிவோடு காரியங்களைச் செய்யும் சிம்ம ராசி அன்பர்களே\nவெள்ளி காலை 9.30 மணி முதல் ஞாயிறு பகல் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கவனம் தேவை.\nஉத்தியோகம்: உத்தியோகஸ்தர்கள் நினைத்தது நடைபெறும். எதிர்பாராத பண வரவுகள் கைக்குக் கிடைக்கலாம்.\nதொழில்: சொந்தத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் நல்ல திருப்பங்களைச் சந்திக்கலாம். பணியாளர்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்புத் தருவார்கள். கூட்டுத்தொழிலில் இருந்த மந்தமான நிலை மாறி சுறுசுறுப்பு ஏற்படும். கைகளில் பணம் புழங்கும். பங்குச்சந்தை வியாபாரிகள் நல்ல லாபம் காணுவர்.\nகலை : கலைத்துறையைச் சேர்���்தவர்கள் திருப்பம் காண்பர். விருது, பாராட்டுகள் பெற வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.\nகுடும்பம் : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். தொலைபேசி மூலம் வரும் நல்ல செய்தி திருப்பத்தை ஏற்படுத்தும். அரசாங்கத்தினால் சிறு உதவி ஏற்பட வாய்ப்புண்டு. தெய்வீகமான எண்ணங்கள் மேம்படும்.\nவார வழிபாடு:– ஞாயிற்றுக்கிழமை விநாயகப் பெருமானுக்கு\nஅருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Donald-Trump-won-the-presidency.html", "date_download": "2018-06-19T14:21:20Z", "digest": "sha1:GC3HOM6ABMZHFAO2HPS6PZP5VATH2E3B", "length": 10804, "nlines": 85, "source_domain": "www.news2.in", "title": "அமெரிக்க அதிபர் ஆனார் டிரம்ப்: ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தார் - News2.in", "raw_content": "\nHome / அதிபர் / அமெரிக்கா / அரசியல் / உலகம் / டொனால்டு டிரம்ப் / தேர்தல் / ஹிலாரி / அமெரிக்க அதிபர் ஆனார் டிரம்ப்: ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தார்\nஅமெரிக்க அதிபர் ஆனார் டிரம்ப்: ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தார்\nWednesday, November 09, 2016 அதிபர் , அமெரிக்கா , அரசியல் , உலகம் , டொனால்டு டிரம்ப் , தேர்தல் , ஹிலாரி\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.\nஅதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவியது.\nநேற்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.39 மணிக்கு) ஓட்டுபதிவு தொடங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு) ஓட்டுப்பதிவு முடிந்தது.\n���ட்டுப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு மாகாணமும் ஓட்டு எண்ணிக்கையை தொடங்கியது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் ஓட்டு முன்னணி நிலவரங்களும் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன.\nஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஹிலாரி, டிரம்ப் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றாலும் சிலமணி நேரங்களில் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. டிரம்ப் அதிக இடங்களில் முன்னிலை பெற்றார்.\nமத்திய மற்றும் மேற்கு பகுதியில் டிரம்ப் அதிக மாகாணங்களில் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். அதே நேரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கூடுதல் ஓட்டுகள் பெற்றார்.\nஅதன்படி குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் டெக்காஸ், சவுத் கரோலினா, ஒகியோ, வெஸ்ட் வெர்ஜீனியா, அலபாமா, இண்டியானா, சென்டக்கி டென்னஸ்சி, மிசிசிப்பி, மிசோரி, அர்கன் சாஸ், லவுஸ்லானா, வடக்கு டகோபா, தெற்கு டசோபா, நெப்ரஸ்கா, கன்சாஸ், ஒல்காமா, மர்னடனா, விசாமி, சிகாகோ ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.\nஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கலிபோர்னியா, நியூயார்க், நியூஜெர்சி, மேரிலேண்ட், கொலம்பியா டி.சி. வெர் மாண்ட், மாசா சூசெட்ஸ், சேவல், கனெக்டிகட், எலே வார், ரோடோதீவு, இல்லினாய்ஸ், கலோரெடா, நியூ மெக்சிகோ ஆகிய மாகாணங்களை கைப்பற்றியுள்ளார்.\nகுறிப்பாக வெற்றியை நிர்ணயிக்கும் பெரிய மாகாணங்களின அதிக ஓட்டுகள் கொண்ட டெக்சாஸ், புளோரிடாவை கைப்பற்றினார். ஜனநாய கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிக ஓட்டுகள் கொண்ட கலிபோர்னியாவை கைப்பற்றினார். இவை தவிர மைனே (4), மின்னசோட்டா (10), லோவா (6), ஒரேகா (7) ஆகிய மாகாணங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஅமெரிக்காவை பொறுத்தவரை மக்களின் அமோக ஆதரவை பெற்று இருந்தாலும் அவர் வெற்றி பெறமுடியாது. எலெக்டோரல் காலேஜ் என்றழைக்கப்படும் தேர்தல் சபையில் உள்ள 538 தேர்வாளர்களில் 270 பேரின் வாக்குகளை பெறுபவர்கள் அதிபராக முடியும்.\nதற்போதைய நிலவரப்படி வெற்றிக்கு தேவையான 270 வாக்குகள் என்ற இலக்கை தாண்டிய டிரம்ப் 276 வாக்குகள் பெற்றுள்ளார். எனவே, அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிலாரிக்கு 218 வாக்குகளே கிடைத்துள்ளன. மீதமுள்ள பகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.\nதேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணி��்புகளின் முடிவுகள் ஹிலாரிக்கு சாதகமாகவே இருந்தன. ஒருசில நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் மட்டுமே டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தன. இந்த கணிப்புகளை பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Surcharge-for-using-ATMs-of-other-banks-waived-by-government.html", "date_download": "2018-06-19T14:12:40Z", "digest": "sha1:IIMDER6JRME6XZSYUEYT5DIV75PTT2XE", "length": 7132, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி: மத்திய அரசு - News2.in", "raw_content": "\nHome / ATM / கட்டணம் ரத்து / தேசியம் / தொழில்நுட்பம் / மத்திய அரசு / வங்கி / வணிகம் / மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி: மத்திய அரசு\nமற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி: மத்திய அரசு\nFriday, November 11, 2016 ATM , கட்டணம் ரத்து , தேசியம் , தொழில்நுட்பம் , மத்திய அரசு , வங்கி , வணிகம்\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.\nஇன்று நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு புழக்கத்திற்கு வந்துள்ளன. இதனால் வங்கிகள் மற்றும் அஞ்சலக மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது.\nஇரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்ததை அடுத்து நாளை முதல் அனைத்து ஏடிஎம்-களும் பயன்பாட்டுக்கு வருகின்றன. அந்த ஏடிஎம்-களில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை எடுத்துக் கொள்ள முடியும்.\nஇதனால் நாளை முதல் சில தினங்களுக்கு ஏடிஎம்-களில் அத��க கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில், முக்கியமான ஏடிஎம்-களில் கூட்டத்தை தவிர்க்க மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.\nமுன்னதாக மற்ற வங்கி ஏடிஎம்-களை 5 முறை வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கு தனிகட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் மக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு மத்திய அரசு மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே, பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=20518/", "date_download": "2018-06-19T14:05:37Z", "digest": "sha1:N33IMNPKSU5NKQ2TIM4GPLDU2F5RFPOZ", "length": 32259, "nlines": 243, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2018", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » இலக்கியம், கட்டுரைகள் » வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2018\nவல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2018\nஅமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்)\nஉலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, தமிழ்த் தரவுகள் அனைத்தையும் கூடிய வரை திரட்டிச் சேமிப்பது ஆகியவை, வல்லமையின் முதன்மை நோக்கங்கள். நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத���தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை… உள்ளிட்டவை இவ்விதழின் செல்நெறிகள்.\nபடைப்புகள், செய்திகள், கடிதங்கள், கேள்விகள், ஓவியங்கள், நிழற்படங்கள்…. உள்ளிட்ட அனைத்து வகை பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வேறு எங்கும் வெளிவராத, புதிய படைப்பாக இருத்தல் வேண்டும். ஒருங்குறியில் (யுனிகோடு) அமைந்திருத்தல் வேண்டும். காப்புரிமையை மீறாத வகையில், படைப்புக்கு ஏற்ற படங்களை இணைத்து அனுப்பலாம்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர்; 'தமிழில் மின் ஆளுகை' என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.\n6 Comments on “வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2018”\nஇங்கிலாந்து கடிதத்துக்கு அங்கு கருத்துத் தெரிவிக்க முடியவில்லையே\nஇங்கிலாந்தில் ராபர்ட் மாக்டொனால்ட் என்ற பேராசிரியரின் ஆய்வு, பிரதமர் சொல்வதையும் ஆதரிக்கிறது. லேபர் கட்சியின் கூற்றையும் ஆதரிக்கிறது. இரண்டையும் மறுக்கிறது. அவர் சொல்வது தான் சரி. அதாவது இருகட்சியும் மக்கள் நலனுடன் விளைய���டுகிறார்கள். ஆனால், அது இந்தியாவை போல மட்டரகம் அல்ல. இன்று இருக்கும் பொருளியல் நிலவரப்படி, பிரதமர் சொல்வது தான் எடுபடும். ஆனால், அதனால், பிரமாதமான சேமிப்பு இல்லை.\nவலைத்தளம் சிறப்பாக உள்ளது. பயன்மரம் உள்ளூர் பழுத்ததுபோல் உள்ளது. வாழ்த்துக்கள்.\nவல்லமை பற்றி அறிந்திருந்தாலும் , காணுகின்ற வாய்ப்பு இன்று தான் வாய்த்தது. இயன்றவரை கலப்பில்லாத்தமிழ் என்னும் உங்கள் நோக்கு இயன்றவரை இனிய தமிழ் என்பதற்கேற்ப உளது. “வல்லமை தாராயோ” என்ற பாரதியின் வாக்கின் வழி பற்பல படைப்பாளர்களை ஊக்குவித்து வல்லமை தருகின்ற மாண்பு போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.\n« வல்லமை நிர்வாகக் குழுவில் மாற்றங்கள்\nஇணையப் பயன்பாடு – கட்டுரைப் போட்டி »\nதிருமதி. துளசி அருள்மோகன்: தன் பசி நினையாமல் தேநீருடன் ...\nபெருவை பார்த்தசாரதி: உழைக்கும் அன்னை..\nShenbaga jagatheesan: முதுகிலே... தொட்டில் கட்டி ...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nஆ.செந்தில் குமார்: மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nபழ.செல்வமாணிக்கம்: சுமை தாங்கி :::::::::::: ...\nAppan.Rajagopalan: அவசரம். கட்டிக்கொண்டவன் கவ...\nபழ.செல்வமாணிக்கம்: நான் எழுதிய \"பொம்மை சொன்ன உண்ம...\nஅவ்வைமகள்: அசையாதசையும் நினதிசயம் என்னென...\nபெருவை பார்த்தசாரதி: கலைக்கு அழகு ============== ...\nபழ.செல்வமாணிக்கம்: பொம்மை சொன்ன உண்மை ::::::::: ...\nCrazy mohan: (சந்தம்) வந்த வெளி சார்....\nShenbaga jagatheesan: ஆட்டம்... ஆடும் பொம்மை ஆட்ட...\nBaskar: உமது ஊர் மந்த வெளியா சந்த வெ...\nR.Parthasarathy: தலையாட்டும் நடன பொம்மை ...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nகுமரி எஸ். நீலகண்டன் (34)\nசெ. இரா. செல்வக்குமார் (21)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=82614", "date_download": "2018-06-19T13:54:38Z", "digest": "sha1:WEKCOZJNUUYU7V4UEKGX37GCP55DRWES", "length": 37346, "nlines": 212, "source_domain": "www.vallamai.com", "title": "வாழ்ந்து பார்க்கலாமே (2)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் �� பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள் » வாழ்ந்து பார்க்கலாமே (2)\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\nவாழ்க்கை ஒரு போராட்டமோ போட்டியோ அல்ல\nவிமானத்திற்கு உள்ளே செல்வதற்கான பயணிகள் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தார்கள். நானும் அந்த வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். எனது இருக்கைக்கு அருகில் வந்ததும் எனது இருக்கை அந்த வரிசையின் நடு இருக்கையாக இருந்ததால் அதற்கு முன் இருக்கையில் இருந்தவர் சற்றே எழுந்து எனக்கும் என் இருக்கைக்கு முன் இருந்தவருக்கும் உள்ளே செல்ல வழி விட வேண்டிய நிலை இருந்தது. எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்த அவர் “நீங்கள் இருவரும் நான் அமருவதற்கு முன்னாலேயே வந்திருக்கவேண்டும்” என்று சற்றே முனகினார். எனக்கு சற்று வியப்பாக இருந்தது. கூட இருந்த நபரோ பதிலுக்கு “நாங்களும் வரிசையில் தான் வந்து கொண்டிருக்கின்றோம். சற்று பின்னே… ” என்று சொல்லி முடிப்பதற்குள் “அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் உட்காருவதற்கு முன்னே நீங்கள் வந்திருக்க வேண்டும்” என்று மீண்டும் சொன்னார்\nஅவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் நாங்கள் எங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் கீழே எதையோ தேடிய அந்த நபர் கீழே விழுந்திருந்த தன்னுடைய சிறிய தொப்பியைக் கைகளால் எடுத்துக் கொண்டே “உங்களுக்காக எழுந்ததால் தான் தொப்பி கீழே விழுந்து விட்டது” மீண்டும் ஒரு கசப்பான வார்த்தையை வெளிப்படுத்தினார். சிறிது நேரத்தில் பணிப்பெண்கள் சிற்றுணவுகளை விற்பதற்காக வந்தபொழுது ஏதோ ஒன்றை வாங்கிய அவர், அந்த பணிப்பெண்ணிடம் “இதற்குத் தொட்டுக்கொள்ள சட்னி எங்கே” என்று வினவினார். பணிப்பெண்ணோ இதற்குத் தொட்டுக்கொள்ள ஒன்று கிடையாது” என்று சொல்ல, அவர் துர்வாச முனிவராகவே மாறிவிட்டார். “நீங்களெல்லாம் ஏதோ சொர்க்கத்திலிருந்து எங்களுக்குப் பணி செய்ய வந்தது போல் உங்களுக்கு நினைப்பு” என்று விரும்பத்தகாத வரையில் பேசினார். அனைவரும் அவருடைய பேச்சையும் நடவடிக்கைகளையும் பார்த்துச் சிரித்தனர். மொத்தத்தில் அவரைச் சுற்றி உள்ள எல்லா நடவடிக்கைகளிலும் அவர் போராட்டம் வெளிப்பட்டது.\nபலபேர் இவ்வாறு வாழ்க்கையில் தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ���ண்ணத்திலும், தோல்விகளைச் சந்திக்கவும் ஏற்றுக்கொள்ளவும் இல்லாத ஒரு மனநிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nகற்றபின் நிற்க அதற்குத் தக” – என்பது வள்ளுவம்.\nகற்றல் என்பது ஒரு இடத்தில் நிகழக்கூடிய நிகழ்வு அல்ல. அது ஒரு மனிதனை வாழ்கைக்குத் தயாரிக்கும் நிகழ்வு. நல்லவற்றையும் பயனுள்ளவைகளையும் கற்றுக்கொண்டு அவைகள் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் அவற்றை அமைத்துக்கொள்ளுவதுதான் கல்வியின் நோக்கமே.\nசுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பப் பள்ளியில் காலெடுத்து வைத்த பொழுது சொல்லிக்கொடுக்கப்பட்ட முதல் தாரக மந்திரம் “அறம் செய்ய விரும்பு ” . மனித நேயத்தை வளர்ப்பதற்கான முதல் படி கல்வியின் நோக்கமே ஒரு தனி மனிதனை சமூகத்திற்கு உபயோகமுள்ளவனாகவும் மனிதநேயம் உள்ளவனாகவும் வளர்ப்பதே.\nமாறாகத் தற்காலத்தில் இளம் வயதிலிருந்தே போட்டி மனப்பான்மையையும் ஆதிக்க எண்ணங்களையும் வளர்ப்பதற்கான ஒரு கருவியாக அமைந்துவிட்டது. இதனால் இளம் வயதிலிருந்தே போட்டிகளால் ஏற்படக்கூடிய உணர்வுகளான பொறாமை, இயலாமையினால் வரக்கூடிய தோல்வி மனப்பான்மை, தன்னம்பிக்கை இழத்தல், தன்மானப் பிரச்சனைகள், தாழ்வு நோக்கங்கள், பொறுமையின்மை, எரிச்சல்கள் உணர்வுப் போராட்டங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அழித்துக்கொண்டிருக்கின்றது. இந்தக் கட்டத்தில் சிறுவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியின் தேவை அத்தியாவசியமாகின்றது.\nகுழந்தை வளர்ப்பு வல்லுநர்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றிக்கு சிறிய வயதில் அவர்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலைகளை முன்னுதாரணமாக வைக்கின்றார்கள். வீடுகளில் குழந்தைகளை மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் வளர்த்தால் அவர்கள் மனநலம் நல்ல முறையில் வளர்ந்து வளமான வாழ்விற்கு வித்தாக அமைவதாகக் கூறுகின்றார்கள் ஒரு குழந்தைக்கு முக்கியமானது தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் மிக்க அவசியம். வீடுகளில் தங்கள் நிர்பந்தங்களுக்கு நடுவிலும் சிறிது நேரம் குழந்தைகளுக்காகவே ஒதுக்குதல் அவசியம்.\nஅலைபேசியில் வர்ணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு குடும்பம் வாழ்ந்துவந்தது. அந்த குடும்பத் தலைவர் மாதத்தில் பல நாட்கள் தொழில் நிமித்தம் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஒருநாள் ��ாலை தன்வீட்டில் இரவு உணவுக்காக அவர் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கின்ற அவருடைய சிறிய மகன் தந்தையை அணுகி ” நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா” என்றான். உடனே அவனும் தந்தையைப் பார்த்து “உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கான சம்பளம் எவ்வளவு” என்றான். உடனே அவனும் தந்தையைப் பார்த்து “உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கான சம்பளம் எவ்வளவு” எனக் கேட்டான். வியப்படைந்து தயங்கிய தந்தை, சற்று யோசித்த பின் “எனக்கு ஒரு மணி நேரத்திற்கு பத்து டாலர் கிடைக்கிறது.” என்கிறார். உடனே மகனோ “அப்பா, எனக்கு ஒரு ஐந்து டாலர் கடனாகக் கொடுக்க முடியுமா. நான் அப்புறமாகத் திருப்பித் தருகின்றேன்.” எனச் சொல்ல மீண்டும் வியந்த தந்தை தயங்கிக்கொண்டே தன்னுடை பர்சிலிருந்து ஒரு ஐந்து டாலரைக் கொடுக்கின்றார். அதை வணங்கி கொண்டு சென்ற அவர் மகன் தன்னுடைய படுக்கையறைக்குச் சென்று தலையணைக்குக் கீழே வைக்கப் பட்டிருந்த சில காசுக்களை எடுத்து எண்ணுகின்றான். அதுவும் ஒரு ஐந்து டாலர் இருக்கின்றது., இரண்டையும் சேர்த்து பத்து டாலராக எடுத்துக் கொண்டு தந்தையிடம் சென்று “அப்பா, இதோ பத்து டாலர் இருக்கின்றது, எனக்காக நீங்கள் ஒரு மணி நேரம் வேலை பார்க்கமுடியுமா” எனக் கேட்டான். வியப்படைந்து தயங்கிய தந்தை, சற்று யோசித்த பின் “எனக்கு ஒரு மணி நேரத்திற்கு பத்து டாலர் கிடைக்கிறது.” என்கிறார். உடனே மகனோ “அப்பா, எனக்கு ஒரு ஐந்து டாலர் கடனாகக் கொடுக்க முடியுமா. நான் அப்புறமாகத் திருப்பித் தருகின்றேன்.” எனச் சொல்ல மீண்டும் வியந்த தந்தை தயங்கிக்கொண்டே தன்னுடை பர்சிலிருந்து ஒரு ஐந்து டாலரைக் கொடுக்கின்றார். அதை வணங்கி கொண்டு சென்ற அவர் மகன் தன்னுடைய படுக்கையறைக்குச் சென்று தலையணைக்குக் கீழே வைக்கப் பட்டிருந்த சில காசுக்களை எடுத்து எண்ணுகின்றான். அதுவும் ஒரு ஐந்து டாலர் இருக்கின்றது., இரண்டையும் சேர்த்து பத்து டாலராக எடுத்துக் கொண்டு தந்தையிடம் சென்று “அப்பா, இதோ பத்து டாலர் இருக்கின்றது, எனக்காக நீங்கள் ஒரு மணி நேரம் வேலை பார்க்கமுடியுமா” எனக் கேட்க, அதிர்ச்சியடைந்த தந்தை அவனிடம் “உனக்காகவா” எனக் கேட்க, அதிர்ச்சியடைந்த தந்தை அவனிடம் “உனக்காகவா என்ன செய்ய வேண்டும்” என்றவுடன் “நீங்கள் ஒரு ம��ி நேரம் என்னோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்” என்று கேட்கின்றான். தந்தையின் கண்கள் கலங்குகின்றன.\nஇது பல வீடுகளில் நடக்கும் வாழ்க்கை முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க்கை வெறும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல. வாழ்க்கையை நாம் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். “ஒரு மனிதனின் எண்ணங்களே அவன் வாழ்கையையே வடிவமைக்கின்றது” என்பது பல அறிஞர்களின் கருத்து, வாழ்க்கையைப் பற்றி நம்முடைய சிந்தனை தான் என்ன\nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« செந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு\nதிருமதி. துளசி அருள்மோகன்: தன் பசி நினையாமல் தேநீருடன் ...\nபெருவை பார்த்தசாரதி: உழைக்கும் அன்னை..\nShenbaga jagatheesan: முதுகிலே... தொட்டில் கட்டி ...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nஆ.செந்தில் குமார்: மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nபழ.செல்வமாணிக்கம்: சுமை தாங்கி :::::::::::: ...\nAppan.Rajagopalan: அவசரம். கட்டிக்கொண்டவன் கவ...\nபழ.செல்வமாணிக்கம்: நான் எழுதிய \"பொம்மை சொன்ன உண்ம...\nஅவ்வைமகள்: அசையாதசையும் நினதிசயம் என்னென...\nபெருவை பார்த்தசாரதி: கலைக்கு அழகு ============== ...\nபழ.செல்வமாணிக்கம்: பொம்மை சொன்ன உண்மை ::::::::: ...\nCrazy mohan: (சந்தம்) வந்த வெளி சார்....\nShenbaga jagatheesan: ஆட்டம்... ஆடும் பொம்மை ஆட்ட...\nBaskar: உமது ஊர் மந்த வெளியா சந்த வெ...\nR.Parthasarathy: தலையாட்டும் நடன பொம்மை ...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nகுமரி எஸ். நீலகண்டன் (34)\nநாகை வை. ராமஸ்வாமி (14)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது ���ட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2012/12", "date_download": "2018-06-19T13:58:02Z", "digest": "sha1:B7VN7MC7JPC2C3DNUHWOSQ2YCSCTND67", "length": 4368, "nlines": 127, "source_domain": "www.vallamai.com", "title": "December | 2012 | செல்லம்", "raw_content": "\nஒவ்வாத ஒரு வார்த்தையாய்… Continue reading →\nPosted in சிறுவர் பா���ல் | Tagged விசாகை மனோகரன் | 3 Comments\nமரம் – பாப்பா பாட்டு\nமேகந் தொட்டு மழை நீரால்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-19T14:24:46Z", "digest": "sha1:MYYODFY365AIK52DQN2EYINU7MGTKPVJ", "length": 3988, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மண்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மண்டை யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு முகம் நீங்கலாக உள்ள தலைப் பகுதி; உறுதியான எலும்புகளுடைய தலைப் பகுதி.\n‘தலைக்கவசம் அணிந்திருந்தால் மண்டை உடைந்திருக்காது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/will-it-be-sixer-brazil-the-fifa-world-cup-010466.html", "date_download": "2018-06-19T14:07:41Z", "digest": "sha1:DUATDBT45TERI6CA32VRXT3ILI7DVYLZ", "length": 16555, "nlines": 279, "source_domain": "tamil.mykhel.com", "title": "பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - சிக்சர் அடிக்குமா பிரேசில்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPOL VS SEN - வரவிருக்கும்\n» பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - சிக்சர் அடிக்குமா பிரேசில்\nபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - சிக்சர் அடிக்குமா பிரேசில்\nசென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.\n2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங���கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.\nஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.\nஇந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.\nஇ பிரிவில் செர்பியா, சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா உடன் இடம்பெற்றுள்ளது.\nகடந்த உலகக் கோப்பையில்: பைனல், இரண்டாம் இடம் பிடித்தது\nஉலகக் கோப்பையில் சிறந்த இடம்: 1958, 1962, 1970, 1994, 2002ல் சாம்பியன்\nமுக்கிய வீரர்கள்: நெய்மர், ராபர்டோ பிர்மினோ, பிலிப் கோடின்ஹோ, பாலின்ஹோ\nகோச்: ஆட்னார் லியனார்டோ பாச்சி (சீசி)\nஇதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ள ஒரே அணியான பிரேசில், ஐந்து முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.\nஇந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நெய்மர் போன்ற உலகப் புகழ்பெற்ற வீரர்கள், யாரை களத்தில் இறக்குவது என்று யோசிக்க வைக்கக் கூடிய திறமையான வீரர்கள் அடங்கியது பிரேசில்.\nநாடி, நரம்பு, ரத்தம் என, உடம்பெல்லாம் கால்பந்து வெறியோடு உள்ள பிரேசில் அணி, இந்த உலகக் கோப்பையை தகுதி பெறுமா என்ற நிலையில் இருந்து, கோப்பையை வெல்லக் கூடிய அணியாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அணியின் கோச் சீசி என்று அழைக்கப்படும் லியனார்டோ பாச்சி.\nகடந்த உலகக் கோப்பையில் பைனலில் ஜெர்மனியிடம் கோப்பையை தவறவிட்டது பிரேசில். அதன்பிறகு அணிக்கு தொடர்ந்து சரிவுமுகமாகவே இருந்தது. தொட்டது எல்லாம் தோல்வியாகவே அமைந்தது.\nகோச்சாக இருந்த துங்கா, எந்த நேரத்திலும் தூங்க முடியாமல் தவித்தார். நடுவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் சமாளித்து விடலாம் என்று நினைத்தார். ஆனால், எந்தப் பக்கம் திரும்பினாலும், பிரேசில் அணிக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழுந்தது.\nஉலகக் கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்து, 6வது இடத்தி���் பரிதாபமாக இருந்தது. அப்போதுதான் அணியின் கோச்சாக சீசி பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 18 மாதங்களில், பிரேசில் அணி, புதுப் பொலிவுடன், தொட்டது எல்லாம் துலங்கும் அணியாக மாறியுள்ளது. தற்போது ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபல நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், ஒருங்கிணைந்து, அணியாக விளையாட வேண்டும். தற்போது இ பிரிவில் உள்ள கோஸ்டாரிகா, செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகளை சாமானியமாக கருதாமல் விளையாடி.னால் தான் பிரேசிலின் கோப்பை கனவு பலிக்கும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nகடந்த உலகக் கோப்பையில் வாங்கியது... தற்போது திருப்பி கொடுத்தது.... கொலம்பியாவை வென்றது ஜப்பான்\nமனிதக் கூட்டுழைப்பு என்ன செய்யும்.. எல்லாமும் செய்யும்.. ஒரு கால்பந்தாட்டக் கவிதை\nஇப்படியே விளையாடினால் ஊர் பக்கம் வர முடியாது.. அர்ஜென்டினா கோச்சுக்கு மாரடோனா வார்னிங்\nஒரு கேரளத்து சேட்டன் மாஸ்கோவுக்கு சைக்கிளில் போயி.. எதுக்குன்னு தெரியுமா\nகடைசி வரை தண்ணி காட்டிய துனிஷியா.. திக்குமுக்காடிப் போன இங்கிலாந்து.. கடைசி நேர கோலால் வெற்றி\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nவெஸ்ட் பிராம்விச் அல்பியன் WES\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nஎஸ்வி வெர்டர் ப்ரீமென் SV\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45263/kalakalappu-2-official-teaser", "date_download": "2018-06-19T14:16:49Z", "digest": "sha1:FIB37ZQVJKPBVXVKT52OCEXQFMKX7IYE", "length": 4092, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "கலகலப்பு 2 - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகலகலப்பு 2 - டீசர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமன்னர் வகையறா - டீசர்\nஆர்கே நகர் - ட்ரைலர்\nஜீவா தற்போது ‘கீ’, ‘கொரில்லா’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கீ’ படத்தின்...\nஜீவாவுக்கு ஜோடியாகும் ‘மிஸ் இமாச்சல்’ \n‘குக்கூ’, ‘ஜோக்��ர்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராஜுமுருகன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘ஜிப்ஸி’. இந்த...\n‘கொரில்லா’வுக்காக சென்னையில் பிரம்மாண்ட செட்\nஜீவாவும், ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படப்புகழ் ஷாலினி பாண்டேவும் இணைந்து நடித்துவரும் படம்...\nநடிகை கேத்தரின் தெரசா புகைப்படங்கள்\nஜிப்சி பட பூஜை புகைப்படங்கள்\nஜிப்ஸி - முதல் பார்வை\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nதாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2\nகாரைக்குடி இளவரசி வீடியோ பாடல் - கலகலப்பு 2\nஒரு குச்சி ஒரு குல்பி வீடியோ பாடல் - கலகலப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavina-gaya.blogspot.com/2007_07_14_archive.html", "date_download": "2018-06-19T14:11:24Z", "digest": "sha1:WKJVUQNXGDLWWIXQQB4UC6V6CGPOM4CS", "length": 6632, "nlines": 188, "source_domain": "kavina-gaya.blogspot.com", "title": "கனவில் தொலைந்த நிஜங்கள்...!: 07/14/07", "raw_content": "\nஉனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடிகளும் பிறக்கின்றன ஒவ்வொரு நொடிகளும் இறக்கின்றன இறந்த நொடிகளுக்கும் பிறந்த நொடிகளுக்கும் இடையில் நான் உயிருள்ள பிணமாய் உனது வருகை பொய்தததால்.\nமழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்... - கவிஞர் வைரமுத்து\nகனவுக்குள் வந்தவர்களை...... வரவேற்கிறேன் என் இனிய நன்றிகளுடன் ...\nகோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nவருகை தந்து பெருமை தந்த உங்களின் அன்பு உள்ளங்களுக்கு என்இனிய நன்றிகள்... மீண்டும் வருக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kricons.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-19T14:18:50Z", "digest": "sha1:X4KWYROCJPKTZYXTXV54MS4NF3VBCAGB", "length": 6234, "nlines": 112, "source_domain": "kricons.blogspot.com", "title": "KRICONS: January 2011", "raw_content": "\nஇந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.\nபுத்தகங்களை மின் அஞ்சலில் பெற\nஉங்கள் பிளாக்-ஐ பிரபலம் ஆக்குவது எப்படி\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4\nதமிழ் (720) மாத இதழ் (85) சினிமா (54) தொழில்நுட்பம் (28) இணையம் (27) தகவல் (21) விழிப்புணர்வு (18) அனுபவம் (17) ஆன்லைன் (14) சாஃப்ட்வேர் (14) வலைப்பதிவு (13) ஆலோசனை (11) செய்தி (11) ஐ.டி. துறை (8) காதல் (8) வெப்சைட் (8) செல்போன் (7) மென்பொருள் (7) மதுர��� (6) வருமானம் (6) குறுஞ்செய்திகள் (5) கூகிள் (5) டிப்ஸ் (5) நகர்படம் (5) வலைப்பூ (5) பில்கேட்ஸ் (4) போலி (4) ஐபோன் (3) நன்றி (3) பைக் (3) மடிக்கணினி (3) மின்புத்தகம் (3) மைக்ரோசாஃப்ட் (3) யோசனை (3) ரஜினி (3) ஹனிமூன் (3) ஹேல்த் (3) சனி பெயர்ச்சி (2) தமிழிஷ் (2) பதிவேற்றம் (2) பெண்கள் சிறப்பிதழ் (2) சனிபெயர்ச்சி (1) சீனா (1) சுகிசிவம். (1) பங்கு சந்தை (1) புதிய ஜனநாயகம் (1) ரொமான்ஸ் (1)\nசனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபால ஜோதிடம் 20-08-2011 BalaJothidam சனி பெயர்ச்சி பலன்கள்(2011-14)\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஇந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதி...\nஇங்கு பதிவு செய்தால் $10 உங்களுக்கு நிச்சயம்\nமின் அஞ்சல் மூலம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttiespark.blogspot.com/2013/03/2_8592.html", "date_download": "2018-06-19T14:41:51Z", "digest": "sha1:3F4PMUH47XOSZ4O6MPMPXO4JEDF6WODO", "length": 23520, "nlines": 81, "source_domain": "kuttiespark.blogspot.com", "title": "அயோத்தியா காண்டம் - 2 | குட்டிஸ் பார்க்", "raw_content": "\nஇது உங்களுக்காக இந்த அக்கா இணையத் தளங்களில் தேடி எடுத்து ஒண்ணாக்கி படிச்சு மகிழ கொடுத்திருக்கேன் . நிறைய படிங்க .\nஅக்பர் பீர்பால் கதைகள் (36)\nஅயோத்தியா காண்டம் - 2\nகூனி தான் விரித்த வலைக்குள் கைகேயி நன்கு அகப்பட்டு விட்டாள்என்பதை அறிந்து கொண்டாள். அவள் பேசாமல் இருப்பாளா \"இதோ பார் இராமனைக் காட்டிற்கு விரட்டி விட்டு உன் மகன் பரதன் சிம்மாசனத்தை அடைய ஒரு வழியைக் கூறகிறேன் கவனமாகக் கேள்\" என்றாள் அவள்.\nகைகேயியும் அவள் என்ன சொல்லப் போகிறாளென்பதைக் கேட்கலானாள். கூனியும் \"நீ ஒரு முறை அமரர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரின்போது தசரத மன்னருக்குத் தேரோட்டியது நினைவிருக்கிறதா தசரதர் தேவர்களுக்கு உதவி புரியச் சென்றார். அது சமயம் தசரதர் நினைவிழந்து கிடந்தார் எதிரிகளின் கடுமையானத் தாக்குதல்களுக்காளாகாமலிருக்க நீ உடனேயே அவரைப் போர்க்களத்திலிருந்து தொலைவில் எடுத்துப்போய் மூர்ச்சையை போக்கி காயங்களுக்கு சிகிச்சை செய்தாய். அப்போது மன்னர் மனம் மகிழ்ந்து தன் உயிரைக் காப்பாற்றியதற்காக உனக்கு இரண்டு வரங்கள் கொடுத்தார். நீ அவற்றை அப்போது கேளாமல் பின்னால் எப்போதாவது கேட்டுக் கொள்வதாக கூறினாய். இப்போது அவற்றைக் கேள். ஒரு வரத்தால் இராமனைப் பதினான்கு வருடகாலம் காட்டிற்கு அனுப்பிவிடு. மற்றதால் உன் மைந்தன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் நடக்க வழி செய்\" எனக் கூறினாள்.\nகைகேயி என்னவோ மிகவும் நல்ல குணம் படைத்தவள்தான். ஆனால் அடிமேல் அடி வைக்க அம்மியும் நகரத்தானே செய்யும் அதுபோல கூனியின் துர்போதனையால் அவளது தூய உள்ளமும் மாசுற்றது. அவள் \"பேஷ் பேஷ் மந்தரை, நீ மிகமிகப் புத்திசாலி. எவ்வளவு முன் யோசனை கொண்டு இதையெல்லாம் செய்கிறாய்\nஉண்மையிலேயே நீ எனக்கு சிறந்த முறையில் சேவை செய்திருக்கிறாய். உனக்கு என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன்\" எனக் கூறினாள்.\nபின்னர் அவள் கூறியதுபோல கைகேயி தன் நகைகளையெல்லாம் கழற்றி விட்டு அழுக்கான கிழிந்த புடவையைக் கட்டிக் கொண்டு கோபக்கிருகத்திற்குள் போய் வெறும் தரைமீது படுத்துக் கொண்டாள்.\nகூனியும் \"பேஷ். உன் கோபத்தையும் உன் வருத்தத்தையும் கண்டு மன்னன் மனம் தாளமாட்டான். அவன் உனக்காக தன் உயிரை வேண்டுமானாலும் தியாகம் செய்துவிடுவான். நீ எப்படியாவது நான் கூறியபடி இரு வரங்களைப் பெற்றுவிடு. சமயத்தில் மனம் இளகி மன்னனின் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்து விடாதே\" என எச்சரித்துவிட்டுப் போனாள்.\nதசரதன், பட்டாபிஷேகத்திற்குச் செய்ய வேண்டியவற்றிற்கெல்லாம் தக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டு அந்த நற்செய்தியை தானே கைகேயிக்குச் சொல்ல வேண்டுமென நினைத்து அவளது அறைக்குச் சென்றான். அங்கு கைகேயி இல்லாது போகவே பணியாளிடம் அவள் இருக்குமிடத்தைக் கேட்டான். அவளும் ராணி கோபக்கிரகத்தில் இருப்பதாகக் கூறினாள்.\nதசரதன் மனம் கலங்கியவனாக அங்கு சென்றான். கைகேயி அலங்கோல நிலையில் தரைமீது படுத்திருப்பதைக் கண்டான். ஆபரணங்கள் அங்கங்கே விழுந்து கிடந்தன. தசரதன் கைகேயியை அணுகினான். மெதுவாக \"கைகேயி, உனக்கு என்ன கோபம் யாராவது உன்னைக் கோபித்துக் கொண்டார்களா யாராவது உன்னைக் கோபித்துக் கொண்டார்களா ஏன் இப்படி இருக்கிறாய் உனக்கு ஒரு வேளை உடம்புதான் சரியாக இல்லையோ\nகைகேயியோ \"என்னை யாரும் கோபித்துக் கொள்ளவில்லை. நான் என் நிலையை நினைத்து நொந்து கொண்டிருக்கிறேன். என் மனத்தில் ஒரு கோரிக்கை உள்ளது. அதை நீங்கள் இப்போதே நிறைவேற்றி வைப்பதாக உறுதிமொழி கொடுத்தால் தான் என் மனம் நிம்மதி அடையும்\" என்றாள்.\nஅதுகேட்டு தசரதன் சிரித்தவாறே \"பூ இவ்வளவுதானா இதற்கா இப்படி இருக்கிறாய். நீ காலால் இடும் வேலையைத் தலையால் செய்யத்தான் நான் காத்துக் கொண்டுஇருக்கிறேனே. உம் என்ன செய்ய வேண்டும் இதற்கா இப்படி இருக்கிறாய். நீ காலால் இடும் வேலையைத் தலையால் செய்யத்தான் நான் காத்துக் கொண்டுஇருக்கிறேனே. உம் என்ன செய்ய வேண்டும் சொல், உடனே நிறைவேற்றுகிறேன்\" என்றான்.\nஅப்போது கைகேயி தான் மன்னனிடம் முன்பு ஒருமுறை இரு வரங்கள் பெற்றதை நினைவூட்டினாள். அப்போது வேண்டாம்என்று கூறி வேறு சமயத்தில் அவற்றைக் கேட்பதாகச் சொன்னதையும் சொல்லவே தசரதனும் \"ஆமாம். நன்றாக நினைவிலிருக்கிறது. அதை மறந்து விடுவேனா என் உயிரையே தக்க சமயத்தில் காத்தாயல்லவா நீ என் உயிரையே தக்க சமயத்தில் காத்தாயல்லவா நீ வரங்களை தாராளமாகக் கேள். உனக்கு இல்லையென்று என்னால் கூற முடியுமா வரங்களை தாராளமாகக் கேள். உனக்கு இல்லையென்று என்னால் கூற முடியுமா\nகைகேயியும் \"சரி. ஒரு வரத்தால் இராமன் மர உரி தரித்து பதினான்கு வருடங்கள் காட்டில் போய் வசிக்க வேண்டும். இரண்டாவது வரத்தால் என் மகன் பரதன் இந்த நாட்டை ஆள வேண்டும்\" என்றாள்.\nஅதைக் கேட்ட தசரதன் பாம்பைமிதித்தவன் போல திடுக்கிட்டான். அப்படியே மூர்ச்சையாகி அடியற்ற மரம்போல விழுந்து விட்டான். சற்று நேரத்திற்கெல்லாம் மயக்கம் தெளிந்து கைகேயியின் ஈன மனப்பான்மையைக் குறித்து வையலானான்.\n இப்படிப்பட்ட விஷம் கக்கும் பாம்பா பால்முகம் வடியும் பாலகன் ராமன் உன்னை தன் தாயாகவல்லவா கருதி வந்திருக்கிறான். அவனுக்கா இப்படிப்பட்ட துரோகம் இழைக்கிறாய் பால்முகம் வடியும் பாலகன் ராமன் உன்னை தன் தாயாகவல்லவா கருதி வந்திருக்கிறான். அவனுக்கா இப்படிப்பட்ட துரோகம் இழைக்கிறாய் இந்த மாதிரி வரங்களைக் கேட்டு எனக்கல்லவா நீ கொடிய தண்டனையை அளிக்கிறாய். ராமனைவிட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியுமா இந்த மாதிரி வரங்களைக் கேட்டு எனக்கல்லவா நீ கொடிய தண்டனையை அளிக்கிறாய். ராமனைவிட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியுமா இராமன் போனால் என் உயிரும் போய்விடும். வேண்டாம் இராமனைக் காட்டிற்கு அனுப்பாதே. நாட்டை வேண்டுமானாலும் பரதன் ஆளட்டும். அது பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால் இராமனை ஏன் காட்டிற்கு அனுப்ப வேண்டும் இராமன் போனால் என் உயிரும் போய்விடும். வேண்டாம் இராமனைக் காட்டிற்கு அனுப்பாதே. நாட்டை வேண்டுமானாலும் பரதன் ஆளட்டும். அது பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால் இராமனை ஏன் காட்டிற்கு அனுப்ப வேண்டும் வேண்டாம் அந்த எண்ணத்தை மட்டும் விட்டு விடு. உன்னை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்\" என்றான்.\nதசரதனின் இந்தச் செய்கை கைகேயியின் அடத்தை மேலும் அதிகமாக்கியது. அவளோ \"அதெல்லாம் முடியாது. எனக்குக் கொடுப்பதாகச் சொன்ன வரங்களை இப்போது நான் கேட்டபடி கொடுத்தாலாயிற்று. இல்லாவிட்டால் எனக்கு உங்கள் வரமும் வேண்டாம். வேறெதுவும் வேண்டாம்\" என்றாள் கடுகடுப்புடன்.\nஅப்போது தசரதனின் மனம் பட்ட வேதனையை என்னென்பது இராமனிடம் \"நீ காட்டிற்குப் போ\" என்று எப்படிக் கூறுவது இராமனிடம் \"நீ காட்டிற்குப் போ\" என்று எப்படிக் கூறுவது எப்படிப்பட்ட இக்கட்டான நிலை வரங்களைக் கொடுத்தேயாக வேண்டும். இல்லைஎன்றால் சொன்ன சொல்லைக் காக்க முடியாதவனென்ற அபகீர்த்தி ஏற்பட்டு விடும். ஆனால் இராமனின் பட்டாபிஷேகம் நின்று காட்டிற்கு அவன் போனாலோ தசரதனின் உடலில் உயிர் இருக்காது. தசரதன் அதை நினைக்க நினைக்க அவனது தலையே சுற்றலாயிற்று. நினைவிழந்து விழுந்து விட்டான்.\nஇரவு மெதுவாகத் தவழ்ந்து பகலின் வாசலை அடைந்து விட்டது. வசிஷ்டர் அதிகாலையில் எழுந்து தசரதனின் அறையை அடைந்து அங்கிருந்த சுமந்திரனிடம் தான் வந்திருப்பதாக மன்னனிடம் கூறும்படிச் சொன்னார். சுமந்திரனும் தசரதன் படுத்திருந்த கைகேயியின் கோபக்கிரகத்தை அடைந்தான். அங்கு தசரதன் படுத்திருப்பதைக் கண்டு மெதுவாக எழுப்ப முயன்றான்.\nதசரதன் கண்ணீர் தோய்ந்த கண்களோடு சுமந்திரனைப் பார்த்தான். சுமந்திரனோ மன்னன் மனத்தை மாபெரும் துக்கம் வருத்துகிறதெனத் தெரிந்து கொண்டான். மௌனமாக அவன் திரும்பும்போது கைகேயி \"சுமந்திரா, நீ போய் உடனே இராமனை இங்கே அனுப்பு. இது மன்னனின் கட்டளை\" என்றாள்.\nசுமந்திரனுக்கு அவளது வார்த்தைகள் ஏனோ நாராசம்போல இருந்தன. ஏதோ அனர்த்தம் விளையப் போகிறதென்று அவன் ஊகித்து கொண்டான்.\nநகரமோ பட்டாபிஷேக வைபவத்தில் மூழ்கிக் கிடந்தது. யாவரும் தசரதனின் வருகையையே ஆவலுடன் எதிர்பார்த்தனர். சுமந்திரனைக் கண்டதுமே யாவரும் அவனைச் சூழ்ந்துகொண்டு \"மன்னர் எங்கே முகூர்த்த காலம் சமீபிக்கப் போகிறதே\" என்று கேட்டனர்.\n���ுமந்திரனும் \"இப்போது மன்னர்இருக்கும் இடத்திலிருந்துதான் வருகிறேன். அவர் இராமனை அழைத்துவரச் சொல்லி இருக்கிறார்\" என்று கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை தசரதன் இருந்த இடத்திற்குப் போய் மௌனமாகப் பார்த்தவாறே அவன் முன் வணங்கி நின்றான்.\nஅப்போது தசரதன் \"ஏன், இராமனை கூட்டிக் கொண்டு வரவில்லையா கைகேயி கூறியது நான் உனக்குக் கட்டளையிட்டது போலத்தானே. உம் போ உடனே அவனை இங்கே அழைத்துவா\" என்றான்.\nசுமந்திரனுக்கு எல்லாம் புதிராகவே இருந்தது. ஆயினும் அரசனின் கட்டளை. அதை மீற முடியுமா இராமனிருக்கும் மாளிகைக்குச் சென்றான். வழியிலே மக்களின் குதூகலத்தையே அவன் கண்டான். எங்கும் தோரணங்கள் இராமனிருக்கும் மாளிகைக்குச் சென்றான். வழியிலே மக்களின் குதூகலத்தையே அவன் கண்டான். எங்கும் தோரணங்கள் அலங்காரங்கள், புத்தாடைகள் மற்றும் பட்டாடைகள் என ஜொலித்தன. நகரத்தில் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். பிரபுக்கள் தமது அந்தஸ்திற்கேற்ப பட்டாபிஷேகத்தைக் காண வந்து கொண்டு இருந்தனர்.\nஇதையெல்லாம் பார்த்தவாறே சுமந்திரன் இராமனிருக்கும் இடத்தை அடைந்தான். இராமனும் பட்டாபிஷேகத்திற்காக தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு அமர்ந்துஇருந்தான். சீதையும் அவனருகே நின்று சைத்ரோபசாரங்கள் புரிந்து கொண்டிருந்தாள். சுமந்திரன் அவர்களைக் கண்டு வணங்கி \"மன்னர் கைகேயி மகாராணியின் அந்தப்புரத்தில் இருக்கிறார். தங்களை உடனே அழைத்து வரும்படிக் கூறினார்\" என்றான்.\nஇது கேட்டு இராமன் மகிழ்ச்சிஅடைந்தான். அவன் சீதையை உள்ளே போகச் சொல்லிவிட்டு அதே அலங்காரங்களுடன் சுமந்திரனைப் பின் தொடர்ந்து சென்றான். இராமன் செல்லுமிடத்திற்கெல்லாம் இலட்சுமணனும் செல்வானென்பதைச் சொல்லவும் வேண்டுமா இராமர் இரதத்தில் ஏறியதும் இலட்சுமணனும் பின்தொடர்ந்து சென்றான். இரதம் அங்கிருந்து கைகேயி இருக்குமிடத்திற்குக் கிளம்பச் சென்றது. இராமனைக் கண்டதுமே மக்கள் ஆரவாரம் செய்தனர். \"அதோ இராமன் இராமர் இரதத்தில் ஏறியதும் இலட்சுமணனும் பின்தொடர்ந்து சென்றான். இரதம் அங்கிருந்து கைகேயி இருக்குமிடத்திற்குக் கிளம்பச் சென்றது. இராமனைக் கண்டதுமே மக்கள் ஆரவாரம் செய்தனர். \"அதோ இராமன் இன்னும் சிறிது நேரத்தில் பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது. நாம் கண் குளிரப் பார்க்கப் போகிறோ��்\" எனக் கூறினர். இராமனின் இரதமும் தசரதனிருந்த மாளிகையை அணுகியது.\nஇரதத்தை நிறுத்திவிட்டு இராமன் கீழே இறங்கி நடந்து உள்ளே சென்றான். தசரதனும் கைகேயியும் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். இராமன் தன் தந்தையையும் மாற்றந்தாயான கைகேயியையும் நமஸ்கரித்தான். \"இராமா\" என்று கூறிய தசரதன் மேற்கொண்டு ஒன்றும் சொல்ல முடியாது கண்ணீர் பெருக்கிக் கொண்டு தொண்டை அடைத்துப் போக பேசாமல் மௌனமாக இருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sdpitamilnadu.com/administrators-teams/trader-team/trader-news/itemlist/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-06-19T14:40:14Z", "digest": "sha1:PCP7PPBOXZPSZGIBI7DZD3QGC7ZN5JEB", "length": 6006, "nlines": 116, "source_domain": "sdpitamilnadu.com", "title": "Displaying items by tag: திருமண விழா - SDPI Tamil Nadu", "raw_content": "\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\nSDPI கட்சியின் மாநில பொருளாளர் இல்லத் திருமண விழா\nSDPI கட்சியின் மாநில பொருளாளர் முகைதீன் அவர்களின் இல்லத்திருமண விழா, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பால்ஃபர்ரோடு பெயின் ஸ்கூல் வளாகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது.\nSDPI கட்சி தேசிய தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றம் நிகழ்ச்சி - தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு\nடெல்லியில் சிரியா தூதரகம் SDPI முற்றுகை\nடெல்லி கஜூரியில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் நீதி தேடி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nஅஸ்ஸாம் மாநிலம் கத்திகாரில் SDPI கட்சியின் சார்பில் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பல இடங்களில் SDPIகட்சி நடத்தும் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/?p=304", "date_download": "2018-06-19T14:06:53Z", "digest": "sha1:S3FDY6RQXDZSVSTYPH7XPKACLHFNENY7", "length": 15160, "nlines": 93, "source_domain": "tamilleader.org", "title": "காக்கிச் சட்டை நிழலின் கீழ் கூலிக்குரல்கள் – மாரீசன் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nகாக்கிச் சட்டை நிழலின் கீழ் கூலிக்குரல்கள் – மாரீசன்\n“எங்க பிள்ளைங்கள இஞ்சை வந்து யார் பிடிச்சாங்க ஆமி, பிடிச்சாங்களா பதினாலு பதினைஞ்சு வயசுப் பொடியன்களை எல்லாம் புலியள் தானே புடிச்சாங்க\nஅனந்திடை புருஷனைக் காணாட்டி அவ தேட்டடும். அவங்கவங்க தங்கட புருஷங்கள காணாட்டி அவங்க போய்த் தேடட்ட���ம். இஞ்ச வந்து நாம சமாதானமாவும் நிம்மதியாவும் வாழுறதைக் குழப்பாதேங்க; காணாமல் போனவங்கள தேடுறம் எண்டு சொல்லி அரசியல் செஞ்ச நாங்க விடமாட்டம்\nவிக்கினேஸ்வரன் ஐயா இஞ்சை வந்தால் இடம்பெயர்ந்து கஷ்டப்படுற எங்களப் பாத்தாரா ஜனாதிபதி எங்களுக்கு வீடு தந்து வீட்டுத்திட்டத்தையும் துறந்து வைச்சிருக்கிறாரு. விக்கினேஸ்வரன் ஐயா எங்கள வந்து பாத்து எங்கட குறையளக் கேக்காம கொக்கிளாய்க்கு மீன் வேண்டப் போனாரா\nஇப்படி இப்படி எத்தனையோ கூக்குரல்கள்\nமுல்லைமாவட்ட அரச அதிபர் செயலகத்தின் முன்பு காணாமற் போனோரின் உறவுகள், காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் காணாமற் போனோர் பற்றிய விபரங்களை வெளியிடும்படியும் கோரி ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்திய போது, அங்கு இரண்டு பேருந்துகளில் வந்து குதித்தவர்கள் சிலர் எழுப்பிய கூக்குரல்கள் இவை\nகூக்குரலுடன் அவர்கள் வாங்கிய கூலிக்குரிய பணி முடிந்துவிடவில்லை. கவனஈர்ப்புப் போராட்டத்தை நடத்தியவர்களைத் தாக்கவும் முயன்றனர். தகாத வார்த்தைகளைப் பாவித்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் மேல் பாய முயன்றனர். அனந்தியை தகாத வார்த்தைகளில், ஆபாசமான முறையில் திட்டித் தீர்த்தனர். ரவிகரனுக்கும் சவால் விட்டனர்.\nஎனினும் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்களும் மக்களும் இணைந்து அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுத்து அவர்களை வெளியேற்றினர்.\nஅவ்வாறு வெளியேறும் போது மீண்டும் அனந்தி மீது எழுத்துக்களால் குறிப்பிடப்பட முடியாத அளவிற்கான கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.\nஇரண்டு பேருந்துகளில் கொண்டு வந்து குவிக்கப்பட்டவர்கள் நடத்திய பண்பற்ற மிருகத்தனமான ஒரு காட்சி அது. காணாமற் போனோரைத் தேடிக் குரலெழுப்பும் உரிமை கூட தமிழ் மக்களுக்கு இல்லை என்பதை ஏவற் பேய்களை விட்டு அவர்கள் மூலம் பிரகடனம் செய்துள்ளது இலங்கையின் காக்கி உடைச் சர்வாதிகாரம்.\nமுல்லைத்தீவில் நடக்கும் கவனஈர்ப்புப் போராட்ம் கேப்பாபுலவில் இராணுவத்தின் வீட்டுத்திட்டத்தில் இருக்கும் அவர்களின் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் குழப்பிவிடுமாம். அப்படியானால் முதலமைச்சர் கேப்பாபுலவுக்கு பயணம் செய்தால் அவர்களின் அமைதியும், சந்தோசமும் குழம்புபாதா இது பொருள் விளங்காப் புதிர்தான்\nஎனினும் அதையும் அமுத பானத்தின் ஆர்ப்பரிப்பில் விட்டுவிடுவோம்\nகாணாமற் போனோரை மீட்டுத்தரும்படி கோர அவர்களின் உறவினர்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவ்வகையில் தான் அவர்களின் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அந்த மனுவை காலம் தாழ்த்தாது துரிதமாக விசாரணை செய்து தீர்வு வழங்குமாறு தானே அங்கு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது\nஅந்த ஆர்ப்பாட்டம் கேப்பாபிலவு படை முகாமில் அடிவருடும் ஒரு சிலரின் சமாதானத்தைக் கெடுத்தது. அந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்ப்பாட்டம் நடத்துவது அமைதியைக் காப்பாற்றும் அற்புத நடவடிக்கையா\nஜனாதிபதியால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தைப் பார்க்க வராமல் முதலமைச்சர் கொக்கிளாய்க்கு மீன்வாங்கப் போய்விட்டாரா\nஇப்படியெல்லாம் கீழ்த்தரமாக பேசக் கற்றுக்கொடுத்தவர்கள் மனிதப் படுகொலைகளை நடத்தி வெறியாட்டம் போட்டவர்கள் தான் என்பதைக் கூலிக்கு குரலெழுப்பும் இந்த அப்பாவிகள் மறந்துவிட்டனர்.\nஜனாதிபதியின் வீட்டுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த கேப்பாபுலவு மண்ணைப்படையினருக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததற்காகவும் பெருமைப்படலாம். ஆனால் கொக்கிளாய் மக்கள், கொக்குத்தொடுவாய் மக்கள் தங்கள் பாரம்பரிய நிலத்தைப் பறிகொடுக்கத் தயாரில்லை.\nஅவர்களை முதலமைச்சர் சந்தித்ததையும் இவர்களால் பொறுக்க முடியவில்லை.\nஅவர்களின் அநாகரிக மொழியிலேயே நாங்களும் திருப்பிக் கேட்பதானால் முதலமைச்சர் கொக்கிளாய்க்கு மீன் வாங்கப் போகிறார். கேப்பாபிலவுக்கு ஜனாதிபதி பூக்கண்டு நடுவதற்கா வரவேண்டும்\nபுலிகள் பிள்ளைகளை பிடித்திருந்தால் அதனை படையினரால் பாதிக்கப்பட்ட காணாமற் போனோரின் உறவினர்களிடம் ஏன் கேட்கவேண்டும்.\nமுடிந்தளவிற்கு கேவலமாக அந்தக் குழு நடந்துகொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் மனித வர்க்கத்தில் ஜனநாயக் குரல் எழுப்ப முடியாத நிலையில் சர்வதேசத்திலேயே தமிழினம் மட்டுமே உள்ளது என்பதையே முல்லைத்தீவுச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.\n– தமிழ்லீடருக்காக மாரீசன் –\nPrevious: ஏறிவந்த ஏணிகளை உதைத்துத் தள்ளும் விக்கி – தமிழ்லீடருக்காக மாரீசன்\nNext: தமிழக உணர்வுகளைச் சிதைக்க டக்ளஸ் சதி – மாரீசன்\nகடலட்டை விவக��ரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\n – இராணுவத் தலைமையகம் வாக்குமூலம்\nஇலங்கையின் ஒத்துழைப்புக்கு அல் ஹுசைன் வரவேற்பு\nவடக்கு முதல்வருக்கு கட்டுப்பாடு போட்ட பிரிட்டன் தூதுவர்\nகிழக்கில் தமிழ் முதலமைச்சர் சாத்தியம் இல்லை என்கிறது தமிழரசுக்கட்சி\nமுன்னாள் போராளிகளை புறம்தள்ளுவது தொடர்பில் சி.வி.வி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2013/10/guns-germs-and-steel.html", "date_download": "2018-06-19T14:45:31Z", "digest": "sha1:RUE3TGQBVJZGBCD36G6LINDT57BU6ATU", "length": 15332, "nlines": 216, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: நூல் அறிமுகம் - Guns Germs and Steel", "raw_content": "\nநாளை அக்டோபர் 23, புதன்கிழமை, மாலை 6.45 மணிக்கு தியாகராய நகர் டக்கர் பாபா பள்ளியின் காந்தி மையத்தில், உயிரியல் பேராசிரியர் ஜாரெட் டைமண்ட் எழுதிய ‘Guns, Germs and Steel’ நூலை பற்றி, பேச என்னை அழைத்துள்ளனர்.\n1999இல் இந்த நூலை படித்தேன். கிணற்று தவளைக்கு கடலைக்கண்ட உணர்வும் வியப்பும் மலைப்பும் தெளிவும் எய்தினேன். என்னதான் சுதந்திரம் பெற்றாலும், ஆன்மீக சக்தி, அகிம்சை, புண்ணிய பூமி, என்றெல்லாம் நம் முதுகில் நாமே தட்டிக்கொண்டாலும், விஞ்ஞானத்தில், தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில், கல்வியில், நாட்டு நிர்வாகத்தில், நகர அமைப்பில், படை பலத்தில், ஏன் கலைகளில் கூட வெள்ளையர்களே வல்லரசராக இருப்பத்தை நாம் அறிவோம். இதனால் நம்மில் பலருக்கு தாழ்மனப்பான்மையும், வெள்ளையர் பலருக்கு கர்வமும் கோலோச்சுவதும் உலக நிதர்சனம். ஆசியர், தம்மை விட ஆப்பிரிக்க மக்கள் கீழானவரென்று சில நேரம் ஒரு வித ஆறுதல் அடையலாம், பரிதாப படலாம். முன்னொருக்காலத்தில் ஐரோப்ப கண்டம் இருண்டிருக்க நம் நாட்டில் செல்வமும் வணிகமும் கல்வியும் கலையும் எழிலும் கர்வமும் கொடிகட்டி பறந்தன என்று வேறு விதத்தில் தேற்றிக்கொள்வோம். சீனரும், அரபியரும், எகிப்தியரும், பாரசீகரும், இராக் மக்களும், ஏன் யவனராகிய கிரேக்கரும் இத்தாலியரும் கூட இப்படி நினைக்கலாம்.\nஆனால் வெள்ளையர் உண்மையில் அறிவிலும் ஆற்றலிலும் மற்றோரை விட சிறந்தவரா கருப்பர் அடிமட்டத்தினரோ இன்கா, மாயா, அஸ்டெக் வாரிசுகள் நிலை என்ன பழம் பெரும் நாகரிக நாடுகள் ஏன் சீரழிந்தன பழம் பெரும் நாகரிக நாடுகள் ஏன் சீரழிந்தன சில மொழிகள் இலக்கிய செழிப்புடனும், பல மொழிகள் எழுத்தே இன்றியும் ஏன் உள்ளன சில மொழிகள் இலக்கிய செழிப்புடனும், பல மொழிகள் எழுத்தே இன்றியும் ஏன் உள்ளன குதிரைப்படை கொண்ட ஐரோப்பியர், ஆப்பிரிக்க கருப்பரை அடிமையாக்கி, அமெரிக்க சிவப்பினத்தை அழித்தனரே, வரிக்குதிரை படைகொண்ட ஆப்பிரிக்கர் சிவப்பினத்தை அடிமையாக்கி ஏன் ஐரோப்பாவை ஆளவில்லை குதிரைப்படை கொண்ட ஐரோப்பியர், ஆப்பிரிக்க கருப்பரை அடிமையாக்கி, அமெரிக்க சிவப்பினத்தை அழித்தனரே, வரிக்குதிரை படைகொண்ட ஆப்பிரிக்கர் சிவப்பினத்தை அடிமையாக்கி ஏன் ஐரோப்பாவை ஆளவில்லை கருப்பினர் பலர் உடையில்லா வேட்டைக்காரர்களாக 40000 ஆண்டு வாழ்ந்த ஆஸ்திரேலியாவில், 200 ஆண்டில் வெள்ளையர் ஒரு சிறந்த நாகரிக்த்தை உருவாக்கியது எப்படி கருப்பினர் பலர் உடையில்லா வேட்டைக்காரர்களாக 40000 ஆண்டு வாழ்ந்த ஆஸ்திரேலியாவில், 200 ஆண்டில் வெள்ளையர் ஒரு சிறந்த நாகரிக்த்தை உருவாக்கியது எப்படி 40000 இன்கா படையினிரை 200 இஸ்பானிய சிப்பாய்கள் வென்றது எப்படி\nவிடைகளை எழுதப்பட்ட வரலாற்றிலும் மனிதவியலிலும் தேடாமல், நாகரிகத்திற்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் எழுதா வரலாற்றிலும், அவர் வாழ்ந்த நிலத்திலும், அந்நிலத்து செடிகளின் வரலாற்றிலும் விலங்குகளின் வரலாற்றிலும் தேடினார் ஜாரட் டைமண்ட். அதன் விளைவே இந்த நூல்.\nகாந்தி மையத்தில் வாரா வாரம் ஒரு நூல் அலசப்படும். யாவரும் வரலாம். ஜூன் மாதம் அங்கு நான் தாமஸ் ஹாகர் எழுதிய ‘The Alchemy of Air’ என்ற நூலை பற்றி பேசினேன்.\nLabels: book review, Gandhi center, Jared Diamond, அறிவியல், காந்தி மையம், வரலாறு, விமர்சனம், ஜாரெட் டைமண்ட்\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலக���்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nதீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த...\nகாஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி\nநகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இய...\nகோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்\nஒரியாவிலுள்ள கொனாரக் சூரியனார் கோயிலுக்கு நான் 2011 நவம்பரில் சென்ற பொழுது, சுற்றுலா வழிகாட்டி (tourist guide) ஒருவர், அந்தக்கோவில் வராஹம...\nஎன் அப்பாவுக்கு பிடித்த கவிதை\nஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்\nகுந்தவை ஜீனாலயம் - ஓவியங்கள்\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nதீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த...\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nகாஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி\nநகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/4707", "date_download": "2018-06-19T13:59:04Z", "digest": "sha1:SLTUVGTMICDWLDHIOZWSQVSJJZEWCGJK", "length": 5042, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "செல்லத்துரை இராசலிங்கம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை செல்லத்துரை இராசலிங்கம் – மரண அறிவித்தல்\nசெல்லத்துரை இராசலிங்கம் – மரண அறிவித்தல்\nசங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசலிங்கம் (அரச கட்டட ஒப்பந்தகாரர், ராஜா (Raja Civil eng. works) நேற்று (06.01.2014) திங்கட்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னலட்சுமி தம்பதியரின் அன்புமருமகனும், புஸ்பராணியின் அன்புக் கணவரும் இனிதா, கிருஷன், ருஷாந்தன், திசாந்தன் ஆகியோரின் தந்தையும் தவரூபன், ஜெனனி ஆகியோரி���் மாமனும் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், கணேசலிங்கம் மற்றும் சங்கரலிங்கம், ஞானேஸ்வரி ஆகியோரின் சகோதரனும் கவிநயா, அபிநயன் ஆகியோரின் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.01.2014) செவ்வாய்க்கிழமை பி.ப. 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மாசியப்பிட்டி கொட்டுப்பனை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nகுடும்பத்தினர் – ஆலங்குழாய் வீதி, சண்டிலிப்பாய்\nTags: top, இராசலிங்கம், செல்லத்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Ananda-Kumarasiri.html", "date_download": "2018-06-19T14:08:24Z", "digest": "sha1:WJQWHECWSMR3EM5Y6DOMCMVMIN5D3UT5", "length": 8406, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார் ஆனந்த குமாரசிறி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார் ஆனந்த குமாரசிறி\nபிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார் ஆனந்த குமாரசிறி\nகாகிதன் June 05, 2018 இலங்கை\nஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nஅவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளை, 53 வாக்குகளைப் பெற்றார்.\nநாடாளுமன்றின் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.\nதேவாலயத்துக்கு வந்தவரையே பொலிசார் சுட்டனர் - மல்லாகத்தில் மக்கள் போராட்டம்\nவிடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல - சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வியா...\nகாணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ\n“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை\nபேர்ண் 14.06.2018 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் அன்பார்ந்த மக்களே தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ்...\nபேரறிவாளன��� கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரத...\nஇன அழிப்பை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு - முன்னணியின் பிரேரணை நிராகரிப்பு\nஇலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நி...\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் 500 பேரின் விபரங்கள் வெளியீடு\nஇலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியர்களின் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல்...\nமல்லாகம் மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட சயந்தன்\nமல்லாகத்தில் நேற்றிரவு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது...\nநாங்கள் முடிவு செய்துவிட்டோம் - மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார் சிறிதரன்\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண...\nசம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன...\nவடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/30177/", "date_download": "2018-06-19T14:42:15Z", "digest": "sha1:2BUS4HVAASH3W63JYARNT752JDNEA6I3", "length": 10480, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த ராஜபக்ஸ, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்க உள்ளார் – GTN", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஸ, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்க உள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜுலை மாதம் 3ம் திகதி திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக பிரச்சாரங்கள் ஆர��்பிக்கப்பட உள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்நோக்கும் வகையில் இந்தப் பிரச்சாரங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதுவைரயில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எவ்வித அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை. கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. எதிர்வரும் காலங்களில் தமது தலைமையின் கீழ் அரசாங்கமொன்றை அமைப்பதே மஹிந்தவின் திட்டமாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nTagselection உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் திருகோணமலை பிரச்சாரங்கள் மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வேரோடு அழிக்கப்பட்ட காற்றாழை செடிகள்\nவருடாந்தம் 5000 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை இழக்கின்றனர்\n22 பேர் புதிதாக தூதுவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே… June 19, 2018\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.. June 19, 2018\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன June 19, 2018\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன் June 19, 2018\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nய��ழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/02/10/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-06-19T14:10:22Z", "digest": "sha1:CFWTICPY6VVIPI43225J3ADAECYAQWGM", "length": 9199, "nlines": 135, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "வேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n லெபனானில் எலும்புக்க ூடு கண்டுபிடிப்பு →\nவேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள்\nAlt + F10 விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது\nAlt + F5 விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.\nCtrl + Shift + A தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக்களாக மாற்றுகிறது. இதனை Shift+F3என்ற கீகளூம் மேற்கொள்ளும்.\nShift + F2 தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தினால் போதும்.\nCtrl+ Backspace பின்புறமாக ஒரு சொல்லை அழித்திடும். ஆனால் இது காப்பி செய்யப்பட மாட்டாது.\nCtrl+W, Ctrl+F4 இந்த இரண்டு கீ இணைப்புகளும் அப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் பைலை சேவ் செய்திடவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டுவிட்டு பின் அழுத்தும் கட்டத்திற்கேற்றபடி பைலை மூடும்.\nAlt + Ctrl + S பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்டோவினை படுக்கை வாக்கில் பிரிக்கும் கோடு கிடைக்கும். பின் அந்த கோட்டினை நகர்த்தி விண்டோவைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.\nCtrl + Shift + D தேர்ந்தெடுக்கப��பட்ட டெக்ஸ்ட்டின் கீழாக இரு கோடுகள் இடப்படும். இதனை நீக்குவதற்கு மீண்டும் இதே கீகளைப் பயன்படுத்தலாம்.\nF5 அல்லது Ctrl+G செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆவணத்தில் குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.\nCtrl+H ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைக் கண்டுபிடித்து அதற்குப் பதிலாக நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது அமைக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டும்.\nCtrl+F2 அனைத்து பக்கங்களின் அச்சு தோற்றத்தைக் காட்டும்.\nAlt F, I பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆவணத்தின் பிராபர்ட்டீஸ் பார்க்க இந்த கீகளை வரிசையாக அழுத்தவும்.\nShift + F5 ஆவணத்தில் முன்பு டெக்ஸ்ட்டை செருகிய இடத்திற்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். இது போல மூன்று முந்தைய இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதன்பின் மீண்டும் பழைய இடத்திற்கு வந்துவிடும். இது மிகவும் பயனுள்ள ஒரு ஷார்ட் கட். இதனால் ஒரு ஆவணத்தைத் திறந்திடுகையில் அதனை முன்பு பயன்படுத்துகையில் எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருந்தீர்களோ அந்த இடத்திற்கு இந்த கீகளைப் பயன்படுத்திச் சென்று விடலாம்\n லெபனானில் எலும்புக்க ூடு கண்டுபிடிப்பு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன மார்ச் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kricons.blogspot.com/2012/01/", "date_download": "2018-06-19T14:18:06Z", "digest": "sha1:TOH5U44CSJZE3CYNLIVGX4YPQ3UF3KEI", "length": 13053, "nlines": 225, "source_domain": "kricons.blogspot.com", "title": "KRICONS: January 2012", "raw_content": "\nகுமுதம் ரிப்போர்ட்டர் 02-02-2012 Kumudam Reporter\nகுமுதம் ரிப்போர்ட்டர் 29-01-2012 Kumudam Reporter\nஇந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.\nபுத்தகங்களை மின் அஞ்சலில் பெற\nஉங்கள் பிளாக்-ஐ பிரபலம் ஆக்குவது எப்படி\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4\nகுமுதம் ரிப்போர்ட்டர் 02-02-2012 Kumudam Reporter\nகுமுதம் ரிப்போர்ட்டர் 29-01-2012 Kumudam Reporter\nகுமுதம் ரிப்போர்ட��டர் 26-01-2012 Kumudam Reporter\nகுமுதம் ரிப்போர்ட்டர் 22-01-2012 Kumudam Reporter\nகுமுதம் ரிப்போர்ட்டர் 19-01-2012 Kumudam Reporter\nகுமுதம் ரிப்போர்ட்டர் 15-01-2012 Kumudam Reporter\nகுமுதம் ரிப்போர்ட்டர் 12-01-2012 Kumudam Reporter\nகுமுதம் ரிப்போர்ட்டர் 08-01-2012 Kumudam Reporter\nகற்போம் (தொழிநுட்ப இணைய மாத இதழ்) Jan 2012 Karpom ...\nகுமுதம் சிநேகிதி (திருமண சிறப்பிதழ்) 01-01-2012 Ku...\nதமிழ் (720) மாத இதழ் (85) சினிமா (54) தொழில்நுட்பம் (28) இணையம் (27) தகவல் (21) விழிப்புணர்வு (18) அனுபவம் (17) ஆன்லைன் (14) சாஃப்ட்வேர் (14) வலைப்பதிவு (13) ஆலோசனை (11) செய்தி (11) ஐ.டி. துறை (8) காதல் (8) வெப்சைட் (8) செல்போன் (7) மென்பொருள் (7) மதுரை (6) வருமானம் (6) குறுஞ்செய்திகள் (5) கூகிள் (5) டிப்ஸ் (5) நகர்படம் (5) வலைப்பூ (5) பில்கேட்ஸ் (4) போலி (4) ஐபோன் (3) நன்றி (3) பைக் (3) மடிக்கணினி (3) மின்புத்தகம் (3) மைக்ரோசாஃப்ட் (3) யோசனை (3) ரஜினி (3) ஹனிமூன் (3) ஹேல்த் (3) சனி பெயர்ச்சி (2) தமிழிஷ் (2) பதிவேற்றம் (2) பெண்கள் சிறப்பிதழ் (2) சனிபெயர்ச்சி (1) சீனா (1) சுகிசிவம். (1) பங்கு சந்தை (1) புதிய ஜனநாயகம் (1) ரொமான்ஸ் (1)\nசனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபால ஜோதிடம் 20-08-2011 BalaJothidam சனி பெயர்ச்சி பலன்கள்(2011-14)\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஇந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதி...\nஇங்கு பதிவு செய்தால் $10 உங்களுக்கு நிச்சயம்\nமின் அஞ்சல் மூலம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_160001/20180613161624.html", "date_download": "2018-06-19T14:12:10Z", "digest": "sha1:BVABGSQJ7AX3LZBKMSL4NYKPNHYCYWUM", "length": 10072, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "காலா படத்திற்கு அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம், நடவடிக்கை எடுக்க உத்தரவு!!", "raw_content": "காலா படத்திற்கு அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம், நடவடிக்கை எடுக்க உத்தரவு\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகாலா படத்திற்கு அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம், நடவடிக்கை எடுக்க உத்தரவு\nரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்திற்கு அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூல் தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநடிகர் ரஜினிகாந்த நடித்த ‘காலா’ திரைப்படம் பலத்த சர்ச்சைக்கிடையே வெளியானது. இந்தப்படம் வெளியிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்��ணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.\nஇதே போல் தியேட்டர்களில் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதையும், வாகன நிறுத்தக் கட்டணம் என்ற பெயரில் அதிக அளவு தொகை வசூல் செய்வதையும் எதிர்த்து வழக்கு போட்டவர். ‘காலா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் வெளியான பின்னர் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளில் புகார் அளித்து பின்னர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அரசு நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசாணையில் உள்ள விலையைவிட கூடுதலாக வசூலித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.\nவிதிமீறலில் ஈடுபடும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், படத்திற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தி தர வேண்டிய திரையரங்கங்கள், அதற்காக வசூலிக்கும் கட்டணமும் கூடுதலாக உள்ளதாக தெரிகிறது. சில நேரங்களில் சினிமா கட்டணத்தைவிட பார்க்கிங் கட்டணம் அதிகமாகி இருக்கிறது என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர். வாகன நிறுத்தத்திற்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலித்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.இவர் ஏற்கனவே கபாலி படத்தில் அதிக கட்டணம் வசூலித்ததை நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து அதன் வரவு செலவுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகலை,அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் ஏன் : வஉசி கல்லுாரி முதல்வர் விளக்கம்\nஜெயலலிதா குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது உளறல் அல்ல... உண்மை: ராமதாஸ் கருத்து\nஅரசு டவுன் பஸ்சில் இந்தியில் பெயர் பலகை வைத்த விவகாரம்: கண்டக்டர் மீது நடவடிக்கை\nகத்தியுடன் பஸ்களில் மாணவர்கள் ரகளை எதிரொலி : கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு - தீவிர சோதனை\nஎஸ்வி சேகரை கைது செய்யாவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படும்: பாரதிராஜா எச்சரிக்கை\nசசிகலா கணவர் நடராஜனின் இறப்புச்சான்றிதழை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோட்ட தினகரன்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarchutney.blogspot.com/2011/06/blog-post_22.html", "date_download": "2018-06-19T14:05:41Z", "digest": "sha1:AZKU3SUQWZ4KDEQCE4VRYKU33EAJUVS7", "length": 17147, "nlines": 158, "source_domain": "sambarchutney.blogspot.com", "title": "எல்லை கடந்த கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா ~ சட்னி-சாம்பார்", "raw_content": "\nதினமும் வாங்க தின்னுட்டு போங்க.\nஎல்லை கடந்த கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா\nகிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா\nஎதற்கும் ஒரு எல்லை உண்டு. கிளாமருக்கும் எல்லை உண்டு. அதைத் தாண்டி நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்கிறார் தமன்னா.\nசில வாரங்களுக்கு முன்பு வரை தமன்னாதான் தமிழ் சினிமாவின் ஒய்யார நாயகியாக இருந்தார். அத்தனை ஹீரோக்களும் தமன்னாவுடன் ஜோடி போட அலை மோதிய காலம் அது.\nஆனால் இன்று தமன்னாவை பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டியுள்ளது. காரணம், இப்போது அவர் தமிழில் அவ்வளவாக நடிப்பதில்லை. மாறாக தெலுங்கில் பிசியாகி விட்டார்.\nஇருப்பினும் தற்போது ஹரி இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக வேங்கை படத்தில் நடித்து வருகிறார் தமன்னா.\nஇதில் சாதாரண கல்லூரி மாணவியாக மகா எளிமையாக நடிக்கிறாராம் தமன்னா. ஏன் கிளாமர் பக்கம் போகவில்லையா என்று கேட்டால், எனக்கு கிளாமர் நடிப்பு, சாதா நடிப்பு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. நல்ல கதையா என்றுதான் பார்ப்பேன். கதை பிடித்திருந்தால் நடிப்பேன்.அது கிளாமருடன் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும்.\nஅதேசமயம், கிளாமர் க��ட்டுவதிலும் ஒரு எல்லை உண்டு. எல்லை கடந்தால் அது விரசமாகி விடும். அதற்கு எனது ஓட்டு எப்போதுமே கிடையாது. அதற்காக கிளாமரே கூடாது என்றெல்லாம் இல்லை.\nஇப்போது கூட பத்ரிநாத் என்ற படத்தில் கிளாமராகத்தான் நடித்திருக்கிறேன். அதேபோல 100பர்சன்ட் லவ் என்ற படத்திலும் கிளாமர் காட்டியுள்ளேன். எல்லாம் எல்லை கடக்காத அழகான கிளாமர்தான் என்று நீண்ட விளக்கமளித்து பெருமூச்சு விட்டார்.\nசரி தமிழ் என்னாச்சு என்று கேட்டால், மறுபடியும் நீளமாக பேசினார் தமன்னா. அப்படியெல்லாம் கிடையாது. நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை எனக்குப் பிடித்தாற் போல இல்லாததால் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றபடி தமிழை நான் புறக்கணிக்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் மறுபடியும் நடிப்பேன் என்று கூறி நிறுத்தினார்.\nகார்த்தி கல்யாணத்திற்குப் போவீங்களா தமன்னா…\nஅடுத்து விஜய்யை இயக்கப் போவது....\nஇந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21% அதிகரிப்பு...\nவேலாயுதம் - ஒரு கலக்கல்(அரசியல்) விமர்சனம்\nபின்லேடனின் தொடர்புகள் செல்போன் மூலம் அம்பலம்\nஜெ ரூ.9 லட்சம், கருணாநிதி ரூ.4.5\nபில்லா 2: இருபது வயது இளைஞனாகும் அஜித்\nசிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிம...\nகுட்டி ஐஸ்வர்யா ராய் வரப்போராங்கோ\nநடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவ...\nஎல்லை கடந்த கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டே...\nஃபிகர் எப்படி இருக்க வேண்டும் என யூத்ஸ் நிணைக்கிறா...\nஇந்த ஊர் பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும்-காஜல் அக...\nஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்\nகுட்டிக் கதை-கோழிப் பன்னை கோவிந்தன்\nரீமா, அசின், ஸ்ரேயாவின் 'பீத்திக்கொள்ளும்' டெக்னிக...\n - பிகுவ் பன்னிய ப்ரியாமணியின் ஏ...\nஉங்களின் ஆதரவுகள் ஒரே ஒரு மிஸ்டு கால் \nகனிமொழி என்கிற டூபாகரும் அவரோட வக்கீல் என்கிற அப்ப...\nஅனுஷ்காவுக்கு நிச்சியதார்த்தம்-அதிர்ச்சியில் தென் ...\nராணா – உண்மை நிலவரம்...\nகாவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்க...\nஎன்னை வெச்சி காமெடி பண்றாங்களே…\nதமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு\nஅவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி\nஆகஸ்டில் ‘தல – தளபதி’ மோதல்\nவெள்ளிக்கிழமைகள்ல மட்டும் ஃபிகர்கள் ஏன் செமயா இருக...\nவாக்காளர்களை சபித்து பேச்சு-கொழுப்பெடுத்த குஷ்பு\nவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய...\nதோல்வியிலும் வைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக்\nதயாநிதி மாறன் பதவி பறிப்பு......\nஜெ.,வுடன் கமல், பிரபு, விஜய், கவுதமி சந்திப்பு\nபாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,\nபிட்டடிக்கிறது எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா..\nரஜினிகாந்த்துக்கு ரூ. 24 கோடி சம்பளம்...\nஆஸ்கார் விருதை நான் பணம் கொடுத்து வாங்கவில்லை: ஏ.ஆ...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nபீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Version 2.0\nஉலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள...\n1.கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.... காவேரிஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா 2.திருவள்ளுவர் 1330 குரல் எழி...\nபெண்களே நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள்\nபெண்களே நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள் நீங்கள் அசையும் ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுக்க ஒரு கூட்டமே இருக்கிறது. பொது இடங்களில் ...\n ************************** ******* நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கட...\nகுத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்\nசிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சானா கான். இப்படத்தை அடுத்து‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’ ஆகிய படங்களி...\nஇந்தியா, சீனாவுக்கு இடை யேயான இரண்டாயிரம் ஆண்டுக் கால உறவு தற்போது புதிய கோணத்தில் பரிணாமம் அடைந்து வருகிறது. அதை விளக்குவது தான் இக் கட்டு...\nநாம் அறியாத சில விசயங்கள்\n* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம். * சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள...\nஎல்லை கடந்த கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா\nகிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா எதற்கும் ஒரு எல்லை உண்டு. கிளாமருக்கும் எல்லை உண்டு. அதைத் தாண்டி நான் ஒருபோதும் நடிக...\nஅரசியல் ( 85 )\nகவிதை ( 1 )\nகாமெடி கலாட்டா ( 11 )\nகாமெடி கலாட்டா ( 52 )\nகிசுகிசு ( 63 )\nகிரிக்கெட் ( 14 )\nகுட்டிக்கதை ( 27 )\nசினிமா ( 140 )\nதொழில்நுட்பம் ( 9 )\nபுகைப்படம் ( 9 )\nவீடியோ கலாட்டா ( 1 )\nநண்பர்1:\"என் மாமியார் கால் அமுக்கிவிடச் சொன்னா நான் கோபப்படமாட்டேன்...\"\nநண்பர்1:\"அப்ப தானே என்னைக்காவது கழுத்து வலின்னு அமுக்கி விடச் சொல்லுவாங்க...\"\nசிரிப்பு வருது சிரிப்பு வருது\n\"தலைவருக்கு எதுக்கு கண் டாக்டர் பட்டம் கொடுத்தாங்க\n\"மகளிர் அணித் தலைவியை வைச்ச கண் வாங்காம பாக்கறாராம்\"...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்....... கொய்யால சாவட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sdpitamilnadu.com/party-news/district-news?start=30", "date_download": "2018-06-19T14:39:30Z", "digest": "sha1:5COGDLOOGVY4QG5BUDLAAIBKOM37W5YA", "length": 19997, "nlines": 163, "source_domain": "sdpitamilnadu.com", "title": "மாவட்ட செய்திகள் - SDPI Tamil Nadu", "raw_content": "\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\nகட்சி போராட்டத்தின் எதிரொலியாக குடிநீர் குழாய் சரி செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது\nநெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி 35-வது வார்டில் மக்களின் அன்றாட தேவையான குடிநீரில் கழிவுநீர் கழந்து வருகிறது. இதனை கண்டித்து SDPI கட்சியுடன் பொதுமக்கள் இணைந்து கடந்த வியாழன் (அக்டோபர் 19, 2017) அன்று மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக தொடர் இரண்டு நாட்களாக மாநாகராட்சி வேலையை துரிதப்படுத்தி குடிரீல் கழிவுநீர் கழந்து வருவதை சரி செய்து வருகிறது.\nதேவிபட்டினத்தில் சுகாதார சீர்கைட்டை சரி செய்ய சுகாதாரத்துறை இயக்குனரிடம் வலியுறுத்தல்\nஇராமநாதபுரம் மாவட்டம் தேவிட்டினத்தில் தூய்மை மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் (PDO) மற்றும் தேவிபட்டினம் அரசு மருத்துவமைனை தலைமை மருத்துவர் டாக்டர் முனீஸ்வரி ஆகியோர் தேவிபட்டினத்தின் குப்பைகள் நிறைந்த பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.\nமதுரையில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்துறை நிர்வாகிகள் கூட்டம்\nSDPI கட்சியின் மாநில மக்கள் தொடர்புத்துறை(PRO) நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமையில் மதுரையில் இன்று(20.10.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் உட்பட பல்வேறு மாவட்ட மக்கள் தொடர்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nமேலப்பாளையம் மாநகராட்சியை கண்டித்து முற்றுகைப் போராட்டம்\nநெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி 35-வது வார்டில் மக்களின் அன்றாட தேவையான குடிநீரில் கழிவுநீர் கழந்து வருகிறது. இதனை கண்டித்து SDPI கட்சியுடன் பொதுமக்கள் இணைந்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவெறும்பூரில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nதமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி 28-வது வார்டு சார்பாக கிளை நிர்வாகிகள் தலைமையில் ஜாமிஆ பள்ளிவாசல் வெளியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.\nமதுக்கூரில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nதமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகரம் சார்பாக நகர தலைவர் T.J.மாப்பிள்ளை தம்பி தலைமையில் மார்க்கெட் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.\nபள்ளப்பட்டியில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மருத்துவ அலுவலவர் டாக்டர். பா. விஜயகுமார் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாமை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் அரவக்குறிச்சி தொகுதி தலைவர் A. ஜாபர் சாதிக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.முஹம்மது மிர்ஸா, பள்ளபட்டி நகர செயலாளர் S.காஜாமொய்தீன், பாப்புலர் ஃப்ரண��ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் T.S.சேக் பரித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.\nசென்னை,மண்ணடியில் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டம்\nமத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதியில் உள்ள மண்ணடி பகுதியில் மாநகராட்சியின் அலட்சியத்தால் குப்பைகள் சாலையில் கொட்டிகிடக்கும் அவலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்தது. இதனை SDPI கட்சியுடன் மண்ணடி பகுதி பொதுமக்கள் ஒருங்கிணைந்து துறை சார்ந்த நிர்வாகிகளிடம் சாலையில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் மனு அளித்தனர்.\nசேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால நடவடிக்கை தேவை\nசேலம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வந்த மழையால் பச்சப்பட்டி பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமித்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சேலம் மாநகராட்சி போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என SDPI கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் முகமது ரபி தலைமையில் மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வின் போது கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nஅரக்கோணத்தில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nதமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.\nதிருவல்லிக்கேணியில் நிலவேம்வு குடிநீர் விநியோகம்\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி மத்திய சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி தொகுதி 63 வது வட்டம் சார்பாக 4 கிளைகளில் 6-க்கும் மோற்பட்ட இடங்களில் 63-வது வட்ட தலைவர் சலீம் தலைமையில் பொதுமக்களு��்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மத்திய சென்னை மாவட்ட செயலாளர் அஹ்மத் அலி முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் சோப்பாக்கம் தொகுதி செயளாலர் சலிம் ஜாபர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் பயனடைந்தனர்.\nமேலசெவலில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nவிருதாச்சலத்தில் நிலவேம்பு கசாயம் விநியோகம்\nகூத்தாநல்லூரில் தொடர் டெங்கு ஒழிப்பு பிரச்சார பணி\nவீரவநல்லூரில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nSDPI கட்சி தேசிய தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றம் நிகழ்ச்சி - தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு\nடெல்லியில் சிரியா தூதரகம் SDPI முற்றுகை\nடெல்லி கஜூரியில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் நீதி தேடி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nஅஸ்ஸாம் மாநிலம் கத்திகாரில் SDPI கட்சியின் சார்பில் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பல இடங்களில் SDPIகட்சி நடத்தும் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D&id=2576", "date_download": "2018-06-19T14:25:24Z", "digest": "sha1:6AUXPH5TEFG73ECQJSQV2RXA2ZVI5KYL", "length": 6800, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசரும வறட்சி, தோல் சுருக்கத்தை போக்கும் திராட்சை மசாஜ்\nசரும வறட்சி, தோல் சுருக்கத்தை போக்கும் திராட்சை மசாஜ்\nவெப்பமும், சுற்றுச்சூழல் மாசுபாடும் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சரும வறட்சி, ஈரப்பதம் இழப்பு, கருமையான தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகள் தோன்றும். இந்த பிரச்சினைகளில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள திராட்சைப்பழத்தை கூழாக்கி மசாஜ் செய்து வரலாம். திராட்சையை பயன்படுத்தி சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் விதம் குறித்து பார்ப்போம்.\nசரும வறட்சி பிரச்சினைகளுக்குள்ளானவர்கள் திராட்சை பழத்துடன் ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து சரும நலனை காக்கலாம். நான்கைந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை துண்டுகளாக வெட்டி, அதனுடன் சிறிதளவு திரா���்சை பழங்களை சேர்த்து கூழாக்கிக்கொள்ள வேண்டும். ஒப்பனை செய்ய பயன்படுத்தும் பிரஸ் மூலம் கூழை முகத்தில் அழுத்தமாக தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.\nஎண்ணெய் பசை கொண்ட சருமத்தினர் திராட்சைப்பழத்துடன் முல்தானி மெட்டியை கலந்து உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். முதலில் திராட்சை பழங்களை கூழாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் முல்தானி மெட்டி, ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து நன்கு பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் சருமம் ஜொலிக்கும்.\nதோல் சுருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தக்காளியும், திராட்சையும் துணைபுரியும். அகலமான கிண்ணத்தில் ஒரு தக்காளி பழம் மற்றும் 10 திராட்சை பழங்களை போட்டு நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். பிரஸ் மூலம் கருவளையங்கள் உள்ள பகுதியில் கலவையை அழுத்தமாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் இந்த மசாஜ் செய்து வரலாம். சருமம் பளிச்சென்று காட்சி தரும்.\nகூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு...\nகோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும�...\nகொசுக்களின் தொல்லைகளை விரட்டும் அற்புத �...\nமுட்டுக்கட்டை போடும் தயக்கமும், பயமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/19474", "date_download": "2018-06-19T14:11:17Z", "digest": "sha1:JXKGS2GIMFV5ZOMYQFDY2EN6JOT4YIWF", "length": 6290, "nlines": 70, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி சிவகுரு சிவானந்தம்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி சிவகுரு சிவானந்தம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி சிவகுரு சிவானந்தம்மா – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 8,532\nதிருமதி சிவகுரு சிவானந்தம்மா – மரண அறிவித்தல்\nபிறப்பு : 20 மே 1937 — இறப்பு : 30 யூலை 2016\nயாழ். மட்டுவில் தெற்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சிவானந்தம்மா அவர்கள் 30-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிக��ின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசிவகுரு அவர்களின் பாசமிகு மனைவியும்,\nகாலஞ்சென்ற சிவானந்தராசன், நித்தியானந்தராசன்(நித்தி, பபா- கனடா), பாஸ்கரன்(இந்திரன்- கனடா), முரளிதரன்(முரளி- கனடா), அன்பரசி(ரேவதி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான குமாரசாமி, யோகலிங்கம், மற்றும் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nசெல்வரத்தினம்(இலங்கை) அவர்களின் அன்பு அண்ணியும்,\nவிஜயலட்சுமி(விஜி- கனடா), சாந்தநிரஞ்சனா(சாந்தா- கனடா), ஜனா(கனடா), மௌலீஸ்வரன்(மௌலீஸ்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nபிரசாந்தன், லாவண்யா, தர்மிகா, மிருனா, மிதுஷா, ஜெனிபர், ஜெசிக்கா, ஜேசன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,\nமைட்ரேயன், சானுகா, தக்சிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,\nபிரநாத் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/86597/news/86597.html", "date_download": "2018-06-19T14:24:38Z", "digest": "sha1:ZO5ZZZOKNETWYTSL4QCRU74JSCPGGSOW", "length": 5586, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "என் மகள் சோனம் கபூர் உடல்நிலை தேறுகிறது : அனில் கபூர்!! : நிதர்சனம்", "raw_content": "\nஎன் மகள் சோனம் கபூர் உடல்நிலை தேறுகிறது : அனில் கபூர்\nஇந்தி திரையுலகில் சோனம்கபூர் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி, தமிழில் வந்த ‘ராஞ்சனா’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார்.\nசோனம்கபூரை சமீபத்தில் பன்றி காய்ச்சல் தாக்கியது. இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘பிரேம்ரதன் தன் பாயே’ என்ற படத்தில் சோனம்கபூர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக் கொண்டு இருந்தபோதுதான் பன்றி காய்ச்சல் தாக்கியது.\nஉடனடியாக முன்பை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அனில் கபூர் கூறும்போது,\nஎனது மகள் சோனம்கபூருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மும்பை விட அவரது உட���்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. குணமாகிக் கொண்டு வருகிறார். குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87040/news/87040.html", "date_download": "2018-06-19T14:25:34Z", "digest": "sha1:4K4MGNIJNBZ35CF2SH3YN6TCWYAH2GVK", "length": 8811, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஸ்ரீரங்கம்: புற்றுநோய் பாதித்த மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட கணவர்!! : நிதர்சனம்", "raw_content": "\nஸ்ரீரங்கம்: புற்றுநோய் பாதித்த மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட கணவர்\nஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த 8–ந்தேதி கணவன், மனைவி என்று கூறி அறை எடுத்து தம்பதியினர் தங்கினர்.\nகோவிலுக்கு சாமி கும்பிட வந்ததாக அவர்கள் தெரிவித்த அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா, நெல்லிக்குப்பம், பெரியார் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 58), மனைவி உமையாள் (55) என்று பெயர் பதிவு செய்திருந்தனர்.\nஅவ்வப்போது அறையில் இருந்து வெளியிலும் சென்று வந்தனர். இந்த நிலையில் இன்று வெகுநேரமாகியும் அவர்களது அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nதகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம், சப்–இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அறையின் மின்விசிறியில் ஒரே சேலையில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.\nஅவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.\nதற்கொலை செய்து கொண்டவர்கள் லாட்ஜில் கொடுத்த பெயர் உண்மையானது என்றும், அவர்கள் கொடுத்த விலாசத்தில் வசித்து வந்ததும் தெ���ிய வந்தது. ரவிச்சந்திரன் நெல்லிக்குப்பம் பகுதியில் வட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.\nஇவரது மனைவி உமையாளுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ரமா, தேவி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் ரமாவிற்கு திருமணமாகி அவரது கணவர் செந்தில் குறிஞ்சிபாடி என்ற பகுதியில் வட்டி கடை நடத்தி வந்துள்ளார்.\nபுற்றுநோயால் பாதித்த உமையாளுக்காக வேண்டுதல் நிறைவேற்ற அவரை அழைத்துக் கொண்டு ரவிச்சந்திரன் கடந்த 8–ந்தேதி ஸ்ரீரங்கம் வந்துள்ளார். அறை எடுப்பதற்கு முன்னதாக அங்கு பெயர் பதிவு செய்தவரிடம் தனது மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்றும் இது எங்களது கடைசி பயணமாக இருக்கும் என்பதாக தெரிவித்தது தெரிய வந்தது.\nமனைவி புற்று நோயால் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் மனமுடைந்து அவருடன் ரவிச்சந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ரவிச்சந்திரனுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87547/news/87547.html", "date_download": "2018-06-19T14:19:21Z", "digest": "sha1:NBISF4IXE5DHMMWJ7HYURTXOZS52IUPM", "length": 5699, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "(PHOTOS) இந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம்! : நிதர்சனம்", "raw_content": "\n(PHOTOS) இந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம்\nஇந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார்.\nஅங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு தன்னை ஈர்த்ததாகவும் முதல் பார்வையிலேயே அவர் மீது காதல் மலர்ந்ததாகவும், ஷெனொன் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்த�� இருவருக்கிடையே உறவு வளர்ந்துள்ளது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.\nபின்னர் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.\nஇதையடுத்து, சீமாவின் விருப்பத்தின் படி இந்திய சம்பிரதாய முறையில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது.\nமேலும், ஷெனொன் மற்றும் சீமா என்ற இருவருக்கும் இடையே நடந்த இந்த திருமணம், அமெரிக்காவின் முதல் இந்திய பெண் ஓரினச் சேர்க்கை திருமணம் என்று தெரியவந்துள்ளது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87554/news/87554.html", "date_download": "2018-06-19T14:23:50Z", "digest": "sha1:CJQQIRHVXSBNCKJKSWQP5CDFDU22RFMU", "length": 6670, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணத்திற்காக அதைச் செய்ய மாட்டேன் – அனுஷ்கா அடம்!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணத்திற்காக அதைச் செய்ய மாட்டேன் – அனுஷ்கா அடம்\nஇரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணைந்து ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.\nஇப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது. தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில் உருவாகிறது.\nஇப்படத்தை பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே.எஸ்.பிரகாஷ் இயக்குகிறார்.\nநகைச்சுவை கலந்த படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை பிவிபி சினிமா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.\nஇப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் ஆரம்பித்தது. இந்த விழா சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடந்தது. இதில் நடிகர் ஆர்யா, நடிகை அனுஷ்கா, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஞானவேல்ராஜா, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது அனுஷ்கா கூறும்போது, இந்த படத்திற்காக நான் எந்தவித உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. பி.வி.பி. சினிமா நிறுவனம் தயாரிப்பில் ஏற்கனவே நடித்திருக்கிறேன். அதேபோல், ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nநான் திருமணம் செய்துகொள்வதற்காக ஒல்லியாக மாற முயற்சிக்கமாட்டேன். சந்தோஷமாக இருப்பதே திருமண வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நீண்ட இடைவெளிக்கு கமர்ஷியல் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87745/news/87745.html", "date_download": "2018-06-19T14:23:31Z", "digest": "sha1:4TK6JPFDYRGKIV2MX7JRYLF44ZCT4GFV", "length": 6845, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ம.பி.யில் மார்புக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை: உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிரம்!! : நிதர்சனம்", "raw_content": "\nம.பி.யில் மார்புக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை: உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிரம்\nமத்தியப்பிரதேச மாநிலம், டின்டோரி அருகே உள்ள லட்கோன் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்தது.\nபசந்த பட்மாகர் என்பவரின் மனைவியான சுஷ்மா, அதிசய பெண் குழந்தையை புதன்கிழமை நண்பகல் அளவில் பெற்றெடுத்ததாக மருத்துவர் ஜி.கே சமத் தெரிவித்தார். அக்குழந்தையின் இதயமானது மார்புக்கு உள்ளே இல்லாமல், மார்புக்கு வெளியே காணப்படுகிறது. ஆனால் குழந்தையின் இதயம் நன்றாக துடிப்பதாக மருத்துவர் சமத் கூறியுள்ளார். எனினும் குழந்தையின் இதயத்தை மார்புக்கு உள்ளே வைத்து அதன் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஜபல்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அக்குழந்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nபெண் குழந்தையின் தந்தை பட்மாகர் கூறுகையில், ‘கடவுள் குழந்தையுடன் எங்களை ஆசிர்வாதித்துள்ளார். ���னால் அது ஆசிர்வாதமா அல்லது சாபமா என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் ஏழைகள். நாளொன்றுக்கு இரு வேளை உணவுகளை மட்டுமே உண்ணுகின்றோம். ஆனால் எனது குழந்தையை காப்பாற்ற நான் என்னவேண்டுமானாலும் செய்வேன். தற்போதைய சூழலில் உதவியற்றவர்களாக இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என்று வேதனையுடன் கூறினார்.\nஒரு மில்லியன் பிறப்புகளில் 8 குழந்தைகளுக்கு மட்டுமே இது போன்ற பாதிப்புகள் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87873/news/87873.html", "date_download": "2018-06-19T14:24:57Z", "digest": "sha1:EPIVEXNVR7IDOS2B4AC3R4RWV3JSETXO", "length": 7922, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாமக்கல் நிதிநிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!! : நிதர்சனம்", "raw_content": "\nநாமக்கல் நிதிநிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநாமக்கல் சின்ன முதலைப்பட்டி என்.பி.எஸ்.கோல்டன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (40), இவரது மனைவி விஜயபிரியா (32). இவர்களுக்கு கீர்த்தனா (10) என்ற மகளும், சித்தார்த் (3½) என்ற மகனும் உள்ளனர்.\nசுப்பிரமணி மற்றும் 31 பேர் சேர்ந்து ஒரு பைனான்ஸ் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தின் அனைத்து கணக்குகளையும் சுப்பிரமணி பராமரித்து வந்தார்.\nஇந்த மாதம் நிதிஆண்டு இறுதிமாதம் என்பதால் நிதிநிறுவனத்தில் மற்ற பங்குதாரர்கள் கணக்குகளை சரிபார்த்தனர். அப்போது கணக்கில் ரூ.40 லட்சம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து பங்குதாரர்கள், ரூ.40 லட்சத்துக்கும் நீங்கள் தான் பொறுப்பு என்றும் அந்த பணத்தை நீங்கள் தான் செலுத்த வேண்டும் என்றும் சுப்பிரமணியிடம் தெரிவித்து உள்ளனர்.\nஇதை கேட்டு சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார் என்ன செய்வது என்று தெரியாமல் மன குழப்பத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் சுப்பிரமணி அ��்வளவு பெரிய தொகையை கட்ட முடியாது என்பதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.\nஇது பற்றி அவர் தனது மனைவியுடம் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று சுப்பிரமணி, அவரது மனைவி விஜயபிரியா ஆகியோர் விஷம் குடித்து விட்டு மகள் கீர்த்தனா, மகன் சித்தார்த் ஆகியோருக்கும் கொடுத்தனர்.\nஇதையடுத்து அனைவரும் மயங்கினர். இது பற்றி தெரியவந்ததும் அக்கம் பக்கத்து வீட்டினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅங்கு அவர்கள் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிதிநிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88218/news/88218.html", "date_download": "2018-06-19T14:21:23Z", "digest": "sha1:SWKDXHYC4M72KLXGNJZXXZ4KMSJ5UVEJ", "length": 7830, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "சேலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவி தற்கொலை!! : நிதர்சனம்", "raw_content": "\nசேலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவி தற்கொலை\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி, தானங்காட்டு வளவு பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் மகள் வசந்தி (வயது 18) தொளசம் பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவர் பொருளாதாரம் என்ற பிரிவு எடுத்து படித்து வந்தார்.\nதற்போது நடைபெற்று வரும் பிளஸ்–2 பொது தேர்வு எழுதி வந்தார். இன்று இவர் படித்து வரும் பாடப்பிரிவுக்கான தேர்வு நடைபெற இர��ந்தது. அந்த தேர்வுக்கான பயத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தொளசம் பட்டி பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவுண்டன்காடு என்ற இடத்தின் வழியாக செல்லும் தண்டவாளத்தில் இன்று காலை மாணவி வசந்தி பிணமாக கிடந்தார். அவரது உடல், கை, தலை ஆகியவை சிதைந்திருந்தது.\nகாலை 9 மணியளவில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், தண்டவாளத்தில் மாணவியின் உடல் கிடப்பதை கண்டு சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் இன்று காலை அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிப்பட்டு மாணவி வசந்தி இறந்துள்ளது தெரியவந்தது.\nஇது பற்றி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.\nமேலும் பெற்றோர் கூறுகையில், மகள் வசந்தி அதிகாலை 4 மணி வரை வீட்டில் இருந்தார். மகள் அதுவரை வீட்டில் இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அதன் பிறகு அவரை காணவில்லை. அவரை தேடி வந்தோம்.\nஇந்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடப்பதாக தகவலை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றனர்.\nமாணவி தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பன போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88283/news/88283.html", "date_download": "2018-06-19T14:21:04Z", "digest": "sha1:M2YS7Z27U6BT6J5KNK6LMKM7DCDRT5OZ", "length": 4382, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிந்தாதிரிப்பேட்டையில் லேப்–டாப், செல்போனுடன் வாலிபர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nசிந்தாதிரிப்பேட்டையில் லேப்–டாப், செல்போனுடன் வாலிபர் கைது\nசிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன். இவர் இன்று காலை லேப்–டாப், செல்போனுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓட முயன்றார்.\nஉடனே அவரை போலீசார் விரட்டிப் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்தது திருட்டு லேப்–டாப், செல்போன் என தெரிய வந்தது. இதையடுத்து கலையரசனை போலீசார் கைது செய்தனர்.\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?cat=748", "date_download": "2018-06-19T14:08:20Z", "digest": "sha1:DCNYVM3UFPFREBY2Y46T6HU5PRYWFJT2", "length": 35571, "nlines": 275, "source_domain": "www.vallamai.com", "title": "அறிவியல் - வல்லமை", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது\nவிண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nஅணுப்பிளவு சக்தி உந்துவிசை விண்ணுளவி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ நீண்ட காலம் பயணம் செய்து, நெடுந்தூரம் கடக்க, நிரந்தர உந்துவிசை தீராது ஊட்ட அணுப்பிளவு சக்தி இயக்கும் ஏவுகணை தயாரிப்பாகி சோதனைத் தேர்வும் வெற்றிகரமாய் முடிந்தது பரிதி ஒளிக்கதிர் இன்றி நிலவின் இராப் பொழுது பதினைந்து நாட்கள் நீடிக்கும் காரிருளில் பரிதி ஒளிக்கதிர் இன்றி நிலவின் இராப் பொழுது பதினைந்து நாட்கள் நீடிக்கும் காரிருளில் கடுங்குளிரில் அத்தருணம் விண்ணுளவி, விமானி கட்கு மின்சக்தி அளிப்பது சிக்கன அணுப்பிளவுச் சிற்றுலை ஏவுகணைத் தளவாசலில் தயாராக உள்ளது, நாசாவின் கைவசம். +++++++++++++...\tFull story\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்��ளுக்கு என்ன நேரிடும் \n பீறிட்டெழும் பிழம்பு வீச்சுகள் ...\tFull story\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ கதிரவனின் சினம் எல்லை மீறி கனல் நாக்குகள் நீளும் கூர்ந்து நோக்கின் பரிதியும் ஓர் தீக்கனல் போர்க் கோளம் கூர்ந்து நோக்கின் பரிதியும் ஓர் தீக்கனல் போர்க் கோளம் நெற்றிக் கண்கள் திறந்து கற்றைச் சுடரொளி பாயும் நெற்றிக் கண்கள் திறந்து கற்றைச் சுடரொளி பாயும் பொல்லாச் சிறகை விரித்து மில்லியன் மைல் தாவும் பொல்லாச் சிறகை விரித்து மில்லியன் மைல் தாவும் வீரியம் மிக்க தீக்கதிர்கள் மீறி வெளிப்படும் மின்காந்தப் புயல்கள் குதித் தெழும்பும் தீப்பொறிகள் வட துருவ வான் ...\tFull story\nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nசி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++ சூரியத் தீக்கோளம் சுற்றிக் கட்டிய சிலந்தி வலைப் பின்னலில் சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை ஒன்பது கோள்கள் எல்லைக் கோடு தாண்டி, இப்புறமோ அப்புறமோ நகன்று, தப்பிக்க முடியாது எல்லைக் கோடு தாண்டி, இப்புறமோ அப்புறமோ நகன்று, தப்பிக்க முடியாது திசைமாற இயலாது வேகம் சிறிதும் மாற முடியாது சாகாது, எல்லை மீறாது \nபுதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது \n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின\nநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village ****************** எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம் செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது. ...\tFull story\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nPosted on April 7, 2018 இந்திய நியூடிரினோ ஆய்வுகூடம், தேனி சி. ஜ��யபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ அற்பச் சிறு நியூடிரினோ பிரபஞ்சத்தின் சிற்பச் செங்கல் புவிக்கோள் துளைத்திடும் நுண்துகள் பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் சுயவொளிப் பரிதிகளின் வயிற்றில் உண்டானவை சுயவொளிப் பரிதிகளின் வயிற்றில் உண்டானவை வலை போட்டுப் பிடிக்க முடியாத வையகக் ...\tFull story\nவிண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்\nசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்\nபிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ ஒவ்வொரு பிரபஞ்சத் தோற்ற கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு. கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ஒற்றைத்திரட்டு / ஒற்றைத்திணிவு என்பதிலிருந்து வேதாளங்கள் பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும். மேல்நிலைப் பரிமாண ...\tFull story\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது\nதிருமதி. துளசி அருள்மோகன்: தன் பசி நினையாமல் தேநீருடன் ...\nபெருவை பார்த்தசாரதி: உழைக்கும் அன்னை..\nShenbaga jagatheesan: முதுகிலே... தொட்டில் கட்டி ...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nஆ.செந்தில் குமார்: மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nபழ.செல்வமாணிக்கம்: சுமை தாங்கி :::::::::::: ...\nAppan.Rajagopalan: அவசரம். கட்டிக்கொண்டவன் கவ...\nபழ.செல்வமாணிக்கம்: நான் எழுதிய \"பொம்மை சொன்ன உண்ம...\nஅவ்வைமகள்: அசையாதசையும் நினதிசயம் என்னென...\nபெருவை பார்த்தசாரதி: கலைக்கு அழகு ============== ...\nபழ.செல்வமாணிக்கம்: பொம்மை சொன்ன உண்மை ::::::::: ...\nCrazy mohan: (சந்தம்) வந்த வெளி சார்....\nShenbaga jagatheesan: ஆட்டம்... ஆடும் பொம்மை ஆட்ட...\nBaskar: உமது ஊர் மந்த வெளியா சந்த வெ...\nR.Parthasarathy: தலையாட்டும் நடன பொம்மை ...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபட���் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nசெ. இரா. செல்வக்குமார் (21)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந���தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வரு���ிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கரு���்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2013/11/07/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T13:59:26Z", "digest": "sha1:O5K2TH3AULK7QBIOKLLOHKJXBWN75IXL", "length": 26528, "nlines": 63, "source_domain": "barthee.wordpress.com", "title": "கந்த சஷ்டி விரதம் | Barthee's Weblog", "raw_content": "\nசஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.\nஅறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.\nஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.\nஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் “ஒப்பரும் விரதம்” என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.\nவிரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள�� செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் “சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை” (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக தோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) செய்வதையும் தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.\nகொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.\nகந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.\nகந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்\nஅறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வுநலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.\nஇந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்க��். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் “ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்” எனப்படுகிறது.\nபன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார். அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூர பத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செய்தார்.\nதாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.\nகடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.\nஇவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது). உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.\nகந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.\nகிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.\nஇந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.\nஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் , உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்;த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.\nபெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச் சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக் கொள்ள வேண்டும்.\nவிரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடிய���தவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.\nகடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.\nஆறாம் நாள் ஷஷ்டித்திதியில்; சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்கமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிராணுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிகவிஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விளித்திருத்தல்) பொருத்தமானதே. ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்க.\nஉடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுருப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது.\nஉண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தண்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.\nகந்த சஷ்டி கவச பாடலை இங்கு சென்று கேட்கலாம் + பாடலாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/36226/", "date_download": "2018-06-19T14:41:29Z", "digest": "sha1:RP2IGIYHG3NMYWYSA5EB2HF4S3CAHJUV", "length": 14607, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கொழும்பு அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களின் வீடமைப்புக்கு மாற்றுக்காணி தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் – GTN", "raw_content": "\nகொழும்பு அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களின் வீடமைப்புக்கு மாற்றுக்காணி தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம்\nகொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதியின் பென்ரித் தோட்டத்தில், குளோரின் வாயுவால் நீர் சுத்திகரிப்பு செய்யப்படும் நிலையத்தையொட்டி அமைந்துள்ள குடியிருப்புகளில் வாழ்கின்ற மக்களுக்கு, அதே தோட்டப்பகுதியில் மாற்றுக்காணி வழங்கி தனி வீடுகளை அமைத்துக்கொள்வதற்கான அனுமதியை கோரி, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவரால்வெளியிடப்பட்டுள்ள ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவிசாவளை பென்ரித் தோட்டத்தின் ஒரு பிரிவில் வாழும் மக்கள், அங்கு அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாவிக்கப்படும் குளோரின் வாயுவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையத்திலிருந்து ஒருமுறை பெருமளவு குளோரின் வாயுக்கசிவு ஏற்பட்டு பெருந்தொகையான மக்கள் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது. அவ்வேளையில் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை பெற்ற ஒரு செய்தியாக இச்சம்பவம் இருந்தது. இதுபற்றி அப்போது நாம் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து இருந்தோம். தற்போதும் அந்த லயன் குடியிருப்பு பகுதியில் மக்கள் தொடர்ந்து குடியிருந்து வருவதால், மீண்டும் வாயுக்கசிவு ஏற்படுமானால், பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.\nஇவற்றை கருத்தில் கொண்டு, அந்த லயன் குடியிருப்பில் வாழும் மக்களுக்கு, மாற்றுக்காணி வழங்கப்பட வேண்டும் என்றும், அப்படி வழங்கப்படும் காணியில் அம்மக்களுக்கு தனி வீடுகள் அமைத்துக்கொடுக்க ஒத்தாசைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி சமர்பித்த அமைச்சரவை பத்திரத்தை சில வாதப்பிரதிவாதங்களின் பின், அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அறியத்தருகிறேன்.\nஅதே தோட்ட பகுதியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து அவசியமான அளவு தள்ளி ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நமது மக்களுக்கான குடியிருப்பு வசதிகள் அமைக்கப்படும். இந்த குடியிருப்பு தனி வீடுகளாகவே அமைக்கப்பட வேண்டும் என்பதையும் நான் எனது அமைச்சரவை பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டு, அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுள்ளேன். எனது அமைச்சின் செயலாளர், இது தொடர்பில் தொடர்புள்ள அனைத்து அரச நிறுவன பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துரையாடலை நடத்தி செயற்பட வேண்டும் எனவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன்படி காரியங்களை முன்னெடுக்கும்படி எனது அமைச்சு செயலாளரை நான் பணித்துள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅமைச்சரவை அவிசாவளை கொழும்பு தோட்ட மக்கள் மாற்றுக்காணி வீடமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வேரோடு அழிக்கப்பட்ட காற்றாழை செடிகள்\nஜனாதிபதி ஏன், ரவி கருணாநாயக்கவை பணி நீக்க தாமதிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்\nகுடிநீரை பெற்றுக்கொள்வதில் கெங்காதரன் குடியிருப்பு மக்கள் நெருக்கடி\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே… June 19, 2018\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.. June 19, 2018\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன June 19, 2018\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன் June 19, 2018\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-ends-the-day-over-200-points-higher-011684.html", "date_download": "2018-06-19T14:43:56Z", "digest": "sha1:GZL2JDYMCUTZXGLTT374LCMKQLRIQAS4", "length": 17067, "nlines": 172, "source_domain": "tamil.goodreturns.in", "title": "200 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. டாக்டர் ரெட்டி நிறுவனம் 5% உயர்வு..! | Sensex ends the day over 200 points higher - Tamil Goodreturns", "raw_content": "\n» 200 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. டாக்டர் ரெட்டி நிறுவனம் 5% உயர்வு..\n200 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. டாக்டர் ரெட்டி நிறுவனம் 5% உயர்வு..\nசென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை யாருக்காக மக்களுக்கா\nமந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..\nசரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை மீண்டது.. 20 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nஅமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி உயர்வு.. சென்செக்ஸ், நிஃப்டி சரிவு..\n47 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nபணவீக்க அறிவிப்பால் மும்பை பங்குச்சந்தை சரிவு..\nஅடுத்த வாரம் ஜூன் 11 முதல் 15 வரை எந்த பங்குகளை எல்லாம் வாங்கலாம் & விற்கலாம்\nஅமெரிக்கா வட கொரியா நாடுகள் மத்தியில் இருந்த பிரச்சனை இரு நாட்டு அதிபர்கள் இன்று சிங்கப��பூர் சந்திப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாத பணவீக்கம் எதிரொலிகளையும் தாண்டி இன்று ஆசிய சந்தையில் வர்த்தக எதிரொலிகளால் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான முதலீட்டையும், வர்த்தகத்தையும் பெற்றுள்ளது.\nடொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஆகியோர் மத்தியில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் இருவரும் சந்தித்து எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.\nஇதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை வர்த்தகத்தில் ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.\nஇன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 209.05 புள்ளிகள் உயர்ந்து 35,692.52 புள்ளிகளை அடைந்திருந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 55.90 புள்ளிகள் உயர்வுடன் 10,842.85 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.\nமும்பை பங்குச்சந்தையில் இருக்கும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாக்டர் ரெட்டி 5.23 சதவீதமும், எஸ்பிஐ 3.36 சதவீதமும் வளர்ச்சி அடைந்திருந்தது. மேலும் இண்டஸ்இந்த் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோமோட்டோ கார்ப், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்திருந்தது.\nபார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n94 சதவீத ஊழியர்கள் மாயம்.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலை..\nஇந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bigboss-secret-told-the-anuya/8612/", "date_download": "2018-06-19T13:56:46Z", "digest": "sha1:2T7KO3DQDLO7WXFQKWRKPFJVVD7WUE5G", "length": 6974, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக் பாஸ் வெற்றியின் ரகசியத்தை கூறிய ��டிகை அனுயா - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\nHome சற்றுமுன் பிக் பாஸ் வெற்றியின் ரகசியத்தை கூறிய நடிகை அனுயா\nபிக் பாஸ் வெற்றியின் ரகசியத்தை கூறிய நடிகை அனுயா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 9 நாட்களாக தொடா்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி பல்வேறு விமா்சனங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.\nஇதில் முதலில் உடல்நிலை சாியில்லாத காரணத்தால் நடிகா் ஸ்ரீ வெளியேறினாா். பின் அனுயா வெளியேற்றப்பட்டாா். அது மட்டுமில்லங்க இதில் நடக்கும் சம்பவங்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனா். அதுவும் கஞ்சா கருப்பு பரணி மீது காட்டும் வெறுப்பு போன்றவைகள் கொஞ்சம் ஒவராக தான் இருக்கிறது. கஞ்சா கருப்பு பரணியை அடிப்பதற்கே சென்று விட்டாா்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை அனுயா இந்த நிகழ்ச்சியின் வெற்றி குறித்து தனது கருத்தை தொிவித்துள்ளாா். வெற்றியின் ரகசியம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியின் 12 போட்டியாளா்கள் தங்களுக்கு சண்டையிட்டு கொள்வதை வேடிக்கை பாா்ப்பதை மக்கள் ஆா்வமாக இருக்கின்றனா். போட்டியில் கலந்து கொண்டுள்ள பிரபலங்களும் தங்களுக்கும் ஒரே விதமான பிரச்சனை இருக்கின்றவா என தொடா்பு படுத்தி கொள்கின்றனா். இந்த நிகழ்ச்சியானது மற்றவா்களின் துன்பங்களை கொண்டு அதில் இன்பம் காண்பது தான். இந்த காரணத்தால் தான் இந்த நிகழ்ச்சியானது எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்று வருகிறது என்று தனது கருத்தை தொிவித்துள்ளாா் நடிகை அனுயா.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதங்கைக்காக மலர் டீச்சர் செய்யும் தியாகம்\nNext articleவிஜய் படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம்\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nவாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nயாஷிகாவை கழிவறையை கழுவ விட்ட ஜனனி ஐயர்\nபிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nநம்மள காமெடி பீசுன்னு நினைச்சிட்டாங்களா\nஓவியாவை போல பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக யாரும் இல்லை\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nவாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nயாஷிகாவை கழிவறையை கழுவ விட்ட ஜனனி ஐயர்\nபிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nநம்மள காமெடி பீசுன்னு நினைச்சிட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/08175538/Hospital-owner-claims-Rs-16-crore-from-army-for-treating.vpf", "date_download": "2018-06-19T14:27:16Z", "digest": "sha1:DUE7CMF5LBSSAWR34QGLU2W4UX57W4YM", "length": 10271, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hospital owner claims Rs 16 crore from army for treating jawan son || இந்திய ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை + \"||\" + Hospital owner claims Rs 16 crore from army for treating jawan son\nஇந்திய ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை\nஇந்திய ராணுவ வீரர் ஒருவரின் மகனின் தலைக்காயத்துக்கு சிகிச்சை அளித்த ஆயுர் வேத மருத்துவமனை ஒன்று ராணுவத்திடம் மருத்துவ செலவாக ரூ.16 கோடி கோரி உள்ளது.\nசவுரவ்ப் ராஜவத், காலாட்படைப் பிரிவில் ராணுவ வீரராக உள்ளார். இவர் ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றின் உரிமையாளரின் மகன் ஆவார்.\nபிந்த் மாவட்ட நிர்வாகத்தின் தகவல் படி ரான் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஐ.ஏ. ராஜவத் தனது மகன் சவுரவ்பிற்கு 2014 ஆம் ஆண்டு முதல் 2017 வரை சிகிச்சையளித்தார். அதற்கு ரூ 16 கோடி மருத்துவ செலவாக ராணுவத்திடம் கோரி உள்ளார்.\nராஜவத்திற்கு சொந்தமான மருத்துவமனையானது ஆயுர்வேத மருத்துவமனையாக இருந்தாலும், சவுரப் ராஜவத்திற்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது.\nமருத்துவமனையின் செயல்பாட்டைக் கவனிக்குமாறு மாவட்ட நிர்வாகம் ராணுவ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.\n2013 ஆம் ஆண்டில் கடமையாற்றிய சவுரவ்ப் ராஜவத் தலையில் காயம் ஏற்பட்டதுடன், ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். \"அவர் 2014 ஆம் ஆண்டில் வீட்டுக்கு வந்தார், அதன் பிறகு அவர் முழுமையாக குணமடையவில்லை என அப்பாவிடம் சிகிச்சை பெற்றார்.இந்த சிகிச்சை 2017 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இராணுத்திற்கு இது தொடர்பாக 16 கோடி ரூபாய்க்கு மருத்துவ பில் வந்த போது இந்த விவகாரம் வெளி வந்து உள்ளது.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர�� ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி\n2. பா.ஜனதா - எதிர்க்கட்சிகள் மோதல் களமாகும் மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல், எதிர்க்கட்சிகள் வியூகம்\n3. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது, பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதும் மெகபூபா முப்தி ராஜினாமா\n4. மெகபூபா முப்திக்கான ஆதரவை வாபஸ் பெற்றது ஏன்\n5. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தையை கடித்துக் கொன்ற தெருநாய்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25532/", "date_download": "2018-06-19T14:43:34Z", "digest": "sha1:QMR6YLRCR4LEVZV3KEL3VMWWO4IIVN7H", "length": 10168, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சென்னையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் உட்பட ஐவர் காயம் – GTN", "raw_content": "\nசென்னையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் உட்பட ஐவர் காயம்\nசென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்த விபத்தில், இலங்கை வெளவத்தையை சேர்ந்த சுற்றுலா பயணி உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றுமாலை ராஜாஜி சாலையில் அவர்கள் பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து உயர்நீதிமன்றத்துக்கு அருகே உள்ள வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள சுரங்கப்பாதைக்குள் வேகமாக பாய்ந்ததினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த கார் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், சாரதி உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டு வைத்தியாலையின் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nTagsஇலங்கையர் சுரங்கப்பாதை சென்னை விபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடிய��ரிமை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் தீவிரரவாதிகளுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிக்கப் படாது என அறிவிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅசாமில் வெள்ளப் பெருக்கினால் 12 பேர் பலி – 4.5 லட்சம் பேர் பாதிப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பில் விரைவில் அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது\nசார்க் நாடுகளுக்கு செயற்கைக்கோள் பரிசு – நரேந்திர மோடி\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே… June 19, 2018\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.. June 19, 2018\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன June 19, 2018\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன் June 19, 2018\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர��கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27314/", "date_download": "2018-06-19T14:43:39Z", "digest": "sha1:EK77QRFLOC5ZPUJQOGV5UUEZUW5GSRNS", "length": 11191, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு தொடர்ந்தும் மாணவர்கள் உள்ளீர்க்கப்படுகின்றனர்? – GTN", "raw_content": "\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு தொடர்ந்தும் மாணவர்கள் உள்ளீர்க்கப்படுகின்றனர்\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு தொடர்ந்தும் மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. புதிய கல்வி ஆண்டுக்காக மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வருவதாக மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பதிவாளர் ஹஸ்னி குசைன் தெரிவித்துள்ளார்.\nமாணவர்கள் சேர்ப்பதனை நிறுத்துமாறு அரசாங்கம் இதுவரையில் தனியார் பல்கலைக்கழகத்திற்கு அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் வழமை போன்று இந்த ஆண்டிலும் மாணவர்கள் சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nதமது பல்கலைக்கழகத்தில் அனைத்து விடயங்களும் சிறந்த முறையில் நடைபெறுவதாகவும், அரச பல்கலைக்கழகங்களிலேயே உரிய முறையில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ள ஹஸ்னி குசைன் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதுடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் இறுதி தீர்ப்பிற்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஉள்ளீர்க்கப்படுகின்றனர் மாணவர்கள் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ஹஸ்னி குசைன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்��ு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வேரோடு அழிக்கப்பட்ட காற்றாழை செடிகள்\nதேசிய படைவீரர்கள் தினம் இன்று நடைபெறவுள்ளது\nஐ.தே.க பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டாம் என ரணில் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே… June 19, 2018\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.. June 19, 2018\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன June 19, 2018\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன் June 19, 2018\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:15:38Z", "digest": "sha1:MKVWQ27JQXSQMPMGPWKPPYUYEK533TWA", "length": 8260, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "பயிரும் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ���சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on December 1, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 6.வஞ்சிப் பூவை சூடினான் அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50 வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து அரிய படைகளை ஏந்திய படை வீரர்களுக்கும்,போரை விரும்பி ஆரவாரத்துடன் வந்து கூடிய பெரும்படைத் தலைவர்களுக்கும் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறாக வஞ்சி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், அமர், அரும், ஆய்ச்சியர் குரவை, ஆவுதி, இருஞ் சென்னி, இரும், இறைஞ்சி, உலகு, உலகுபொதி, எழுதல், கடக்களி, கடம், கடைமுகம், கலித்த, களிறு, கெழு, சிலப்பதிகாரம், சென்னி, சேவடி, ஞாலம், தானை, நறும்புகை, நறை, நறைகெழு, நல்லகம், நிலவுக்கதிர், நெடுந்தகை, பயிரும், பிடரி, பிடர்த்தலை, பூவா வஞ்சி, பூவாவஞ்சி வாய்வாள், பொதி, மணி, மணிமுடி, மதுரைக் காண்டம், மறஞ்சேர், மறம், மறையோர், வலங்கொண்டு, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on June 30, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 13.நடனமாடும் பெண்களின் வருத்தம் எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற, பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித், தண்ணுமை முழவம்,தாழ்தரு தீங்குழல், 140 பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு, நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு, ‘எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து, தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் 145 ஊர்தீ யூட்டிய … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அந்தி, அந்தி விழவு, அயர்தல், அழற்படு காதை, ஆரணம், இரட்டி, இரு, இருங்கலை, உறுத்தல், எண், எண்ணான்கு, ஓதை, கிளை, கெழு, சிலப்பதிகாரம், தண்ணுமை, தாழ்தரு, தாழ்தரு தீங்குழல், தீங்குழல், தீம், தேரா, பயங்கெழு-, பயம், பயிரும், பயிர்தல், பரவல், மடந்தையர், மதுரைக் காண்டம், முழவம், விளக்குறுத்தல், விழவு, வேட்டல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள�� விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2018/04/swami-ramanujar-astride-horse-wearing.html", "date_download": "2018-06-19T14:22:17Z", "digest": "sha1:NX2GAAACIQ7EES5VFNKSRLFNPBNPSQ75", "length": 20774, "nlines": 241, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Swami Ramanujar astride horse wearing white silk !! யதிராஜராஜர் வெள்ளை சாற்றுப்படி 2018", "raw_content": "\n யதிராஜராஜர் வெள்ளை சாற்றுப்படி 2018\nபுண்ணியர் தம் வாக்கிற்பிரியா ராமானுசா\nவெள்ளை ஆடைகளை அணிந்து இராமானுஜர் :\nகுதிரை- புராணங்களிலும், சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும், சிறப்பாக கருதப்பட்டு வந்து உள்ளது. இளவரசர்கள் யானை ஏற்றம், குதிரை ஏற்றம், ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர். பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது. குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை - அவற்றின் சக்தி பிரம்மிப்பூட்ட்ட வல்லது. நமது வைணவ திருக்கோவில்களில் பிரம்மோத்சவத்தில் - குதிரை வாஹனம் சிறப்பானது. எனினும், முனிவர்களின் அரசன் யதிராஜராஜர் வெள்ளை சாற்றுப்படி - குதிரையின் சிறப்பை எடுத்து உரைப்பதல்ல - அது ஒரு அதி முக்கிய நிகழ்வு.\nஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாட்களிலும் 'வாழ்வான நாள் ஆன' - 'சித்திரையில் செய்ய திருவாதிரை' அன்று [21.4.2018 ] \"எம்பெருமானார் உத்சவ சாற்றுமுறை.\" இன்று (17.4.2018)உடையவர் உத்சவத்தில் ஆறாவது நாள். காலை எம்பெருமானார் அழகாக வெள்ளை பட்டு அணிந்து புறப்பாடு கண்டு அருளினார்.\nயதிகளுக்கெல்லாம் இறைவனான எம்பெருமானார் வெள்ளை பட்டு உடுத்துவதா \nகாரேய் கருணை இராமானுஜருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் சுமார் ஆயிர ஆண்டுகள் முன் நடந்த துயர நிகழ்ச்சி தான் இதற்கு காரணம். எம்பெருமானாரின் அருளுரைகளால் அவர் திக்விஜயம் சென்ற இடங்களில் எல்லாம் ஸ்ரீ வைணவர்கள் பல்லாயிரக்கணக்கில் அவரடி பரவின காலம் அது அல்லவா வைணவம் திக்கெட்டும் பரவி, அரங்கன் புகழ் அனைவரும் பாடி, அடியார்கள் பெருகி வாழ அரங்கநகர் வளர்ந்த அக்கால கட்டத்தில், ஒரு பெருந்த��ன்பம் ஒரு வெறி பிடித்த மன்னன் ரூபத்தில் ஏற்பட்டது. சோழமண்டலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு வைணவத்வேஷம் கொண்டு \"குலோத்துங்க சோழன்\" என்னும் மன்னன் ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களையும் - ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ அல்லது வலுக்கட்டாயப் படுத்தியோ, நிலைநாட்டிக் கொண்டிருந்தான்.\nவைணவத்தின் தரிசனத்தின் தலைவரான மகாஞானியான இராமானுஜர் ஒப்புக் கொண்டாலே ஒழிய தாங்கள் நினைப்பதை சாதிக்கவியலாது என்று வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான். இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று உணர்ந்த கூரத்தாழ்வான் ஆழ்வான் மற்றும் சீடர்கள், வடதிருக்காவேரிக்கு நீராட சென்று இருந்த உடையவரது காஷாயத்தினை ஆழ்வான் தரித்து உடையவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து பத்திரமாக எழுந்துஅருள ஏற்பாடு பண்ணினார்.\nவெள்ளை ஆடைகளை அணிந்து எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான்,வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற அந்தரங்கமான சீடர்களுடன் காவிரிக்கரை ஓரமாகவே மேல் திசை நோக்கி பயணித்தார். இராஜ்ய சபைக்கு சென்ற கூரத்தாழ்வானுக்கும் பெரிய நம்பிக்கும் மிகப்பெரிய துன்பம் ஏற்பட்டு, மஹாபூரணர் தன் உயிர் மாய்த்ததும், கூரேசன் தன் கண்பார்வை இழந்து பலவருடங்கள் பிறகே எம்பெருமானாரின் முயற்சியால் அருள் பெற்றதும், தனி வரலாறு. தொண்டனூர் சேர்ந்த உடையவர் அங்கே வைணவத்தை ஸ்தாபித்து, ஒரு மிகப்பெரிய ஏரியை நிர்மாணித்தார். உடையவர் மைசூர் மேல்கோட்டை திருநாரயணபுரம் அடைந்து அங்கே பல திருப்பணிகள் செய்வித்தார். திருக்கோவில் நிர்வாகத்தை சீர் செய்து நிலையான ஏற்பாடுகள் பல செய்தார்.\nஅவ்வூர் உற்சவ விக்கிரகமான ராமப்ரியர் டெல்லி மன்னரிடம் இருப்பது அறிந்து அங்கு யாத்திரையாக சென்றார். டெல்லி மன்னனோ, ‘‘என் மகளின் விளையாட்டுப் பொருளாக உள்ள அந்த பொம்மையைக் கேட்கிறீர்களா முடிந்தால் அழைத்துச் செல்லுங்கள்..’’ என கூற, ராமானுஜரோ கண்களில் நீர் சுரக்க, ‘‘என் செல்வப் பிள்ளாய் வாராய்..’’ என கனிவுடன் அழைக்க, கலகலவென சலங்கை ஒலிக்க பாதுஷா மகளின் மடியில் இருந்த ராமப்ரியர் (விக்கிரகம்) ஓடோடி வந்து ராமானுஜர் மடியில் அமர்ந்தாரம். “தொடர் சங்கிலிகை சிலர் பிலார் என பொன்மணிகள் குலுங்கி ஒலிப்ப” ராமப்பிரியன் தள்ளித் தளர்நடையிட்டு உடையவரின் மடிதனிலே வந்து அமர்ந்த வைபவமும் பிறிதொரு நாளில் ஸ்ரீபெரும்புதூரிலே கொண்டாடப்படுகிறது.\nஇப்படியாக பல சிறப்புகள் கொண்ட நம் சுவாமி எம்பெருமானார் மேலே பயணித்த ஆச்சர்யம் உத்சவத்தில் ஆறாம் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. திருநாராயணபுரத்திலே யதிராஜர் உத்சவம் மிக விமர்சையாக நடைபெறுகின்றது. எம்பெருமானார் அங்கே வாழ்ந்த நாட்களை என்றென்றும் அவர்கள் போற்றி ஆனந்திக்கின்றனர். இதுவே வெள்ளை சாற்றுப்படி என கொண்டாடப்படுகிறது. பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ, நெஞ்சே சொல்லுவோம், அவன் நாமங்களே \" ராமானுஜோ விஜயதே - யதிராஜ ராஜ :\"\n தவ திவ்யபதாப்ஜஸேவாம் : என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே அடியேனுக்கு தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை,அருளவேணும் இன்று அவதாரஸ்தலமாம் திருப்பெரும்புதூரிலே உடையவர் டெல்லி புறப்பாடு கண்டு அருளியபோது எடுத்த படங்கள் சில இங்கே:\nஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம் -\nநம் இராமானுஜன் திருவடிகளே சரணம்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gopalan/maalavalliyinthiyagam/mt1-26.html", "date_download": "2018-06-19T14:01:04Z", "digest": "sha1:XC6SLXHQM7EHBRWZL3MIPTLB7MFRG5WP", "length": 80276, "nlines": 227, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of K.R. Gopalan - Maalavalliyin Thiyagam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் ���ணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்���ு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் - காலச் சக்கரம்\nஅத்தியாயம் 26 - சுகேசியின் கதை\n\"நான் கூட அப்படித்தான் நினைத்தேன். துறவி நிலையிலுள்ள தங்களைப் போன்றவர்களின் வாழ்க்கையில் இம்மாதிரி சிறு பந்தங்களும் ஏற்படுவதற்குக் காரணம் இருக்குமானால் அது ஏதோ கருணையின் காரணமாகத்தானே இருக்க வேணும்\" என்று கேட்டார் சந்தகர்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"அப்படித்தான். எங்கு ஜீவ ஹிம்சை ஏற்படுகிறதோ அங்கு அதைத் தன் உயிரைக் கொடுத்தேனும் தடுப்பதுதான் அர்ஹதர்களின் முக்கியமான கொள்கையாகிறது. ஜீவன்களிடம் பேரன்பு காட்டிக் காப்பாற்றுவதை விடத் தவம் வேறில்லை என்பதைத் தான் ஜைன சமயமும் வற்புறுத்துகிறது. நான் சோழ நாட்டில் திருப்புறம்பயத்துக்குச் சமீபமாக இருந்த சமயத்தில் அங்கு சுடுகாட்டில் காபாலிகன் ஒருவன் காளிக்குத் தினந்தோறும் உயிர்களைப் பலியிடுவதாக அறிந்தேன். அதைத் தடுத்து அந்த ஜீவனைக் காப்பாற்ற முயற்சி எடுத்துக் கொள்ள என்னால் முடியாது போயிற்று. எப்படியாவது அவனிடமிருந்து ஒரு ஜீவனையாவது காப்பாற்றினால் தான் மனம் ஆறுதலடையும் எனத் தோன்றியது. ஒருநாள் இரவு ஐந்தாறு வயதுடைய ஒரு சிறுமியைக் கொண்டு வந்து காளிக்குப் பலியிட அவன் முயற்சி செய்தான். அங்கு ஒளிந்து கொண்டிருந்த நான் அவனுடைய முயற்சியைத் தடுத்துச் சிறுமியைக் காப்பாற்றலாம் என்றெண்ணி இருந்தேன். அவன் அச்சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் பிணைத்துக் கட்டிவிட்டுப் பூசைக்குரிய சாமான்களைச் சேகரிப்பதற்காகச் சென்றான். அந்தச் சமயத்தில் மரத்தோடு பிணைக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமியை விடுவித்து அவளைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து விட்டேன். அந்தக் குழந்தையை விசாரித்து அவள் பெற்றோர்களைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து விடலாம் என்று நினைத்து அவளை விசாரித்ததில், 'அப்பா, அம்மா' என்பதைத் தவிர வேறு விபரம் எதுவும் சொல்லத் தெரியவில்லை. அதிலிருந்து அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு எனக்கு வந்து விட்டது. அவளுக்கு உரிய கல்வியைப் போதித்து அவளை ஒரு சிறந்த பெண்ணாக இன்று வரையில் வளர்த்து விட்டேன். உலகத்தில் எந்த பந்தத்திலும் கட்டுப்படாத எனக்கு இச் சிறிய பந்தம் மிகுந்த மன வியாகூலத்தை அளிக்கிறது. உலகத்தில் ஒரு ஜீவனைக் காப்பாற்றுவதே ஒரு பெரும் பொறுப்பாக இருக்கிறது. சிறு குழந்தைப் பருவத்தில் அவளுக்குச் சிறு இன்னல் சூழ்ந்தது போல் கன்னிப் பருவத்தில் வளர்ந்து நிற்கும் அவள் உயிருக்கு நேற்றும் ஒரு இன்னல் சூழ்ந்தது. இவ்வளவு நாட்களும் கவலையோடு பல சிரமங்களிடையே அவளைக் காப்பாற்றியும் மறுபடியும் அவளுடைய ஜீவனுக்கு ஆபத்து நேர்ந்திருப்பதைக் கண்டு என் மனம் பொறுக்கவில்லை. மூர்க்கர்கள் கையிலிருந்து அவளைப் பாதுகாக்க எவ்வளவோ பாடுபட்டேன், முடியவில்லை. நல்ல சமயத்தில் நீங்கள் இருவரும் அவளைக் காப்பாற்றவும் என் மனத்துக்கு நிம்மதி ஏற்படுத்தவும் தெய்வம் போல வந்தீர்கள். நீங்கள் வந்திராவிட்டால் அவள் இறந்திருப்பாள். என் ஜீவனை நானும் போக்கிக் கொண்டிருப்பேன். இனிமேல் என்னுடைய கவலையெல்லாம் அவளை ஒரு நல்ல இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான். நல்ல சுபாவம் உள்ளவர்களாகத் தோன்றும் நீங்கள் இவ்விஷயத்தில் ஏதேனும் உபகாரம் செய்யக் கூடுமானால் மிக்க சந்தோஷமுடையவனாக இருப்பேன்\" என்றார்.\nசந்தகர் பிரதிவீபதியின் முகத்தைப் பார்த்தார். பிரதிவீபதி சந்தகரின் முகத்தைப் பார்த்தான். \"இப்படிப்பட்ட அழகும் குணமும் நிறைந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள உலகில் நல்ல மனிதர்கள் இல்லாமல் போய்விட மாட்டார்கள். தாங்கள் இந்தப் பொறுப்பை இந்த வாலிபரிடம் ஒப்படைப்பதை விடச் சிறந்த மார்க்கம் வேறொன்றுமில்லை\" என்றார் சந்தகர் பிரதிவீபதியைச் சுட்டிக் காட்டி.\nபிரதிவீபதி சந்தகர் எதை மனத்தில் வைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறார் என்பதை உணர்ந்து கொண்டான். இருப்பினும் அழகும் குணமும் நிறைந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கையை மலரச் செய்யும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொள்வதில் பிசகில்லை என்று அவனுக்குப் பட்டது. அரசகுமாரனாகிய அவன் மனம் வைத்தால் அப்பெண்ணைச் சீரும் சிறப்புமாக ஒரு நல்ல வாலிபர் ஒருவருக்கு மணம் செய்து வைத்துவிட முடியாதா அவன் ஜைன முனிவருக்கு ஆறுதல் சொல்லும் தோரணையாக, \"நீங்கள் கவலைப் படாதீர்கள். அப்பெண்ணைப் பற்றிய கவலையை எனக்கு விட்டுவிடுங்கள். நாங்கள் இப்பொழுது காஞ்சீபுரம் செல்கிறோம். அங்கே எங்களுக்கு உள்ள காரியங்களை முடித்துக் கொண்டு திரும்பும் போது இந்தப் பெண்ணை நான் அழைத்துப் போகிறேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்\" என்றான்.\n\"இவ்வளவு தயாள குணம் பொருந்திய உனக்கு என் ஆசீர்வாதம். உன்னைப் பற்றிய விருத்தாந்தங்கள் எனக்கொன்றும் தெரியாது. இருப்பினும் நான் அருமையாக வளர்த்த சுகேசியை ஒரு நல்ல மனிதர் கையில் தான் ஒப்படைத்தோம் என்ற தைரியம் என் மனத்தில் ஏற்பட்டு விட்டது. அதிலும் ஒரு ஜைன சம்பிரதாயக்காரன் கையில்தான் ஒப்படைத்தோம் என்பது மன ஆறுதலை அளிக்கிறது. உன்னோடு பழகியதிலிருந்து நீ வாக்குறுதி தவற மாட்டாய் என்றே நம்புகிறேன். நீ யார் உன் பெயரென்ன என்பதை இனிமேலாவது தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்...\" என்றார் அரிஷ்டநேமி.\nபிரதிவீபதி தான் யார் என்ற உண்மையைச் சொல்லி முனிவரைத் திகைப்படையச் செய்ய விரும்பவில்லை. அந்த மகானிடம் பொய் சொல்வது பெரிய அபசாரம் தான். இருப்பினும் அந்தச் சமயத்தில் அவன் தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பவில்லை யாதலால் பொய் சொல்லத்தான் வேண்டியிருந்தது. அவன் பணிவான குரலில், \"நான் கங்கபாடியைச் சேர்ந்தவன். என் பெயர் வீரவிடங்கன், ஒரு போர்வீரன்\" என்று கூறினான்.\n\"போர்வீரன் தான், ஆனால் சாதாரணப் போர் வீரனில்லை, ஒரு காலத்தில் தேசத்தையே கட்டியாளும் யோக்கியதை நிறைந்த போர் வீரன். அவனைப் பற்றியல்லவா கேட்டீர்கள் நான் என்னைப் பற்���ியும் உங்களிடம் சொல்லிக் கொள்ளுகிறேன். சோழ மண்டலத்தைச் சேர்ந்த கோடீச்சுவரத்திலுள்ள சோதிடன். சந்தகன் என்று என்னைச் சொல்லுவார்கள். நான் சாந்தன் சக்தி பூஜை செய்பவன். பராசக்தியே முழுமுதல் தெய்வமாகக் கொண்டு எல்லா மதத்தின் நல்ல கொள்கைகளையும் ஆதரிக்கக் கூடியவன். இந்தப் போர் வீரனின் ஜாதகம் என்னுடைய கையிலிருக்கிறது. நல்ல ராஜயோக ஜாதகம். ஒரு காலத்தில் இவன் அரியணை ஏறி ஒரு நாட்டை ஆளும் யோக்கியதை யடையப் போகிறான். இவனிடம் உங்கள் புத்திரியின் வாழ்வை ஒப்படைப்பது ஒரு பெரிய பாக்கியம்தான்\" என்று சொன்னார் சந்தகர்.\nமிகுந்த மன ஆறுதலைப் பிரதிபலிக்கும் மகிழ்ச்சி அந்த ஜைன முனிவரின் முகத்தில் தோன்றியது. \"எல்லாம் அர்ஹத்பரமேஷ்டியின் பேரருள் தான்\nஅவர்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்ததால் இரவு நேரம் நகர்ந்து பொழுது விடியும் நேரத்துக்கு அறிகுறியாகக் கீழ் வானில் வெள்ளி எழுந்து மின்னியது. \"எங்களால் உங்களது நித்திரையும் குலைந்து விட்டது. பொழுது விடியும் நேரம் நெருங்கி விட்டது. நீங்கள் இருவரும் இன்னும் சிறிது நேரம் தூங்கினால் காலைப் பிரயாணத்தின் போது களைப்பு தட்டாமல் இருக்கும்\" என்றார் ஜைன முனிவர்.\n\"இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடியப் போகிறது. பொழுது விடிந்தவுடன் நாங்கள் புறப்படப் போகிறோம். அதற்குள் தூக்கம் போடுவதினால் பலன் என்ன காஞ்சிக்கு இங்கிருந்து பத்து கல் தூரம் தானே இருக்கும் காஞ்சிக்கு இங்கிருந்து பத்து கல் தூரம் தானே இருக்கும் அதனால் எங்களுக்குச் சிரமம் ஏதும் ஏற்படப்போவதில்லை\" என்றான் பிரதிவீபதி. அவன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கீழ் வானில் சூரிய கிரணங்களின் ஒளி எழுந்தது.\n\"உங்களை வெறும் வயிற்றோடு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. சமீபத்தில் உள்ள சுனையில் பல் தேய்த்துக் கைகால்களைக் கழுவிக் கொண்டு வாருங்கள். நான் கொஞ்சம் பழங்கள் தருகிறேன். அவைகளைச் சாப்பிட்டு விட்டுப் போகலாம்\" என்றார் அந்த ஜைன முனிவர்.\nஅவ்விருவரும், அவருடைய வார்த்தையைத் தட்ட முடியாதவர்களாய்ச் சமீபத்திலுள்ள சுனைக்குச் சென்றனர். அவர்கள் சென்றதும் அம்முனிவர் குகைக்குள்ளிருந்த சுகேசியைக் கூப்பிட்டு \"உன்னைப் பற்றிய கவலை எனக்கு அனேகமாகத் தீர்ந்து விட்டது. நீ செய்த அதிர்ஷ்டம் தான், ஒரு நல்ல் வாலிபன் உ���க்குக் கிடைத்து விட்டான். இங்கு வந்த இருவர்களில் யௌவனமாகவும் அழகாகவும் ஒரு வாலிபன் இருக்கிறானே, அவன் தான் உன் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்திருக்கிறான். உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டாம். அவனுடைய அன்புக்குப் பாத்திரமாகி அவனுக்குப் பணிவிடை செய்வதில் பற்றுதலும் பக்தியும் கொண்டவளாகத் திகழ வேண்டும். அவன் கங்கபாடியைச் சேர்ந்தவனாம். ஜைன மதப் பற்றுதல் உள்ளவனாம். நீ மிகவும் புத்திசாலி, மனைவிக்குரிய தரும விதிகளை நான் உனக்கு உபதேசிக்க வேண்டாம். இருப்பினும் நீ கணவனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று உனக்கு நான் சொல்லி இருக்கிறேன். உன் மனத்துக்கு அவனைப் பிடித்திருக்குமென்று நினைக்கிறேன். உன் மனத்துக்குப் பிடிக்காவிடில் அதையும் சொல்லிவிடு\" என்றார்.\n\"தங்கள் ஆசீர்வாதம், எனக்குப் பூரண சம்மதம் தான்\" என்றாள் சுகேசி சிறிது வெட்கத்தோடு. அந்தச் சமயத்தில் சுனைக்குச் சென்றிருந்த பிரதிவீபதியும் சந்தகரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் முனிவர் சுகேசியைப் பார்த்து, \"இருவரையும் சிறிது ஆகாரம் செய்து கொண்டு போகும்படி வேண்டிக் கொண்டிருக்கிறேன். நீ அவர்களுக்காகக் கொஞ்சம் பழங்கள் கொண்டு வா\nபிரதிவீபதியும் சந்தகரும் அவ்விடத்துக்கு வந்ததும் அம்முனிவர் அவர்களை 'வாருங்கள்' என்று உபசரித்து அம்மலைக் குகைக்குள் அழைத்துச் சென்றார். வெளியே பார்த்தால் அது சிறிய மலையில் குடையப்பட்ட குகை போலத் தோன்றினாலும் உட்புறத்தே ஒரு சிறு கட்டடம் போல் காட்சியளித்த்து. அந்த மலைப் பிரதேசத்திலுள்ள குன்றில் குடையப்பட்ட ஜைன ஆலயமும் அதையொட்டி ஜைன முனிவர்கள் வசிப்பதற்காகக் குடையப்பட்ட குகை போன்ற ஆசிரமங்களும் ஜைன மதத்தில் மிகவும் பற்றுள்ளவனாயிருந்த மகேந்திர பல்லவனால் நிர்மாணிக்கப்பட்டவை. அக்காலத்தில் சிறு சிறு குகைகளில் நூற்றுக்கணக்கான ஜைன சன்னியாசிகள் வசித்து வந்தார்கள். ஆனால் மகேந்திர பல்லவன் ஜைன மதத்திலிருந்து சைவ மதத்தைத் தழுவியதும் ஜைன மதத்தின் பலம் குன்றியது. அந்த மலைப் பிரதேசத்திலிருந்து முனிவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.\nபல வருடங்களுக்குப் பின் அங்குள்ள ஜைன ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு அரிஷ்டநேமி என்ற அந்த ஜைன முனிவர் மாத்திரம் அங���குள்ள குகையைத் தம்முடைய ஆசிரமமாக அமைத்துக் கொண்டு அங்குள்ள ஜைனாலயத்தையும் கவனித்து வரலாயினர். அவருக்கு உதவியாக அவருடைய வளர்ப்புப் பெண் சுகேசி இருந்தாள். அவர் அங்கு வசிக்க ஆரம்பித்த பின் அந்த இடத்துக்கும் ஒரு மகிமை ஏற்பட்டது. ஜைன சமயத்தைச் சேர்ந்த பலர் அவ்விடத்தை ஒரு புண்ணிய க்ஷேத்திரம் போல் எண்ணி அந்த முனிவரையும் அந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள மூர்த்தியையும் தரிசித்து விட்டுப் போகலாயினர்.\nவயதான அம் முனிவரும் அழகும் யௌவனமும் பொருந்திய அப் பெண்ணும் மனித சஞ்சாரமேயற்ற மலைப் பிரதேசத்தில் வசிப்பது பிரதிவீபதிக்குச் சிறிது ஆச்சர்யத்தைத் தான் அளித்தது. ஒரு முனிவர் இங்கு இருப்பது தகுதியே. ஆனால் அழகு நிறைந்த ஒரு யௌவன நங்கை அப்படிப்பட்ட இடத்தில் எப்படி இருக்கிறாள் வாழ்க்கையில் உலக இன்ப சுகங்களில் ஆசை கொள்ளாமல் துறவு மார்க்கத்திலுள்ளவர்களுக்குச் சிச்ரூஷை செய்து வாழ்வை அடக்கமாக நடத்திக் கொண்டு போகும் பெண்ணைப் பற்றி என்ன சொல்வது வாழ்க்கையில் உலக இன்ப சுகங்களில் ஆசை கொள்ளாமல் துறவு மார்க்கத்திலுள்ளவர்களுக்குச் சிச்ரூஷை செய்து வாழ்வை அடக்கமாக நடத்திக் கொண்டு போகும் பெண்ணைப் பற்றி என்ன சொல்வது இப்படிப்பட்ட பெண்களும் உலகில் இருக்கிறார்களே யென்று எண்ணி அவன் மனம் சிறிது இளகியது. \"நீங்கள் மனித சஞ்சாரமே இல்லாத இந்த இடத்தில் எப்படி இருக்கிறீர்கள் இப்படிப்பட்ட பெண்களும் உலகில் இருக்கிறார்களே யென்று எண்ணி அவன் மனம் சிறிது இளகியது. \"நீங்கள் மனித சஞ்சாரமே இல்லாத இந்த இடத்தில் எப்படி இருக்கிறீர்கள்\n\"எங்களுக்குத் தகுதியான இடம் என்று கருதும் இடங்களில் இருப்பதில் எங்களுக்கு என்ன துன்பம் இருக்கப் போகிறது நேற்று இரவு சில வஞ்சக நெஞ்சமுள்ள மனிதர்களால் ஏற்பட்ட துன்பத்தைத் தவிர இங்கு புலிகளும் பாம்புகளும் கூட எங்களுக்குத் தீமை நினைப்பதில்லை\" என்றார் அரிஷ்டநேமி.\n\"அப்படியென்றால் இங்கு புலிகளும் பாம்புகளும் அதிகமென்று சொல்லுங்கள்\" என்றார் சந்தகர்.\n\"அதிகம் தான். இவைகள் இன்னும் அதிகமானால் கூட அவைகளினால் கெடுதல் ஏதுமில்லை. ஒரு சில கொடூர புத்தியுள்ள மனிதர்கள் வாழும் ஜன சமூகத்தினிடையே வாழ்வதை விட இங்கு வாழ்வது எவ்வளவோ மேலானது\" என்றார்.\n\"அது உண்மை\" என்ற சந்தகர் அவருடைய வார்த்தையை ஆமோதிப்பவர் போல் சொல்லிவிட்டு, \"தங்களுடைய பூர்வீக ஸ்தலம் எதுவோ\" என்று கேட்டார் பணிவாக.\n\"நானும் சோழ நாட்டைச் சேர்ந்த உறையூர் வாசிதான். சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய அவ்வூரின் பெருமை குறைந்தவுடன் இங்கு வந்தேன் நான். இன்று பாண்டியர் வசத்தில் இருக்கிறது அந்த நகரம்\" என்றார்.\nஅம் முனிவர் பூர்வாசிரமத்தில் சோழ நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அதிலும் மிகச் சிறந்த ஊராகிய உறையூரில் இருந்தவர் என்பதை அறிந்ததும் சந்தகருக்கு உள்ளத்தில் ஒரு உவகையும் அவரிடம் முன்னிலும் அதிகப் பற்றும் ஏற்பட்டன.\n\"நீங்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டதும் என் மனம் பூரிப்பு அடைகிறது. தங்களைப் போன்றவர்களை ஈன்ற அந்நாடு மிகச் சிறப்புடையதுதான். என்றோ உலகெலாம் புகழ் பிரகாசித்த சோழ வள நாடு இன்றுள்ள நிலையைப் பற்றி நினைத்துப் பார்த்தால் மிகவும் சங்கடத்துக்கு உள்ளாகத்தான் நேருகிறது. என் மனம் விட்டு இந்தத் துயரத்தை உங்களிடம் ஏன் சொல்லுகிறேனென்றால் நீங்களும் அப் பொன்னான பூமியில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் தான். இன்று தெற்கிலும் வடக்கிலும் வெற்றிக் கொடி நாட்டி அரசாண்டு வரும் பாண்டியர்களும் பல்லவர்களும் தாழ்ந்தோர்கள் என்ற அர்த்தத்தில் நான் இதைச் சொல்லவில்லை. என்ன இருப்பினும் ஒரு வீட்டைச் சொந்தக்காரனே இருந்து பாதுகாப்பதிலும் மற்றவர்களிலிருந்து பாதுகாப்பதிலும் வித்தியாசமில்லையா உலகெங்கும் காணமுடியாத பொன் விதைத்தால் பொன் விளையும் பூமியின் சிறப்பையும் அங்கு வசிக்கும் மக்களின் பூரண நலத்தையும் பாண்டியர்களோ, பல்லவர்களோ பரிவோடு நின்று கவனிக்க முடியவில்லை என்பதுதான் என் குறை. ஆதிபத்தியத்தைப் பெருக்கும் நோக்கத்திலேயே எப்பொழுதும் கவலை செலுத்தும் பாண்டியர்களும் பல்லவர்களும் சோழநாட்டு மக்களைப் பற்றி நினைக்கவே சந்தர்ப்பமில்லை. அதோடு மட்டுமில்லை, இவ்விரு நாட்டினரும் தங்கள் 'பலாபலங்களைக் காட்டிக் கொள்ளத் தகுந்த போர்க்களமாகத்தான் சோழ நாட்டைக் கருதுகின்றனர். பயிர் வளமும் கலைவளமும் செறிந்த அப்புண்ணிய பூமி இன்று இரத்த ஆறுகளையும் பிணக்குவியல்களையும் தாங்கும் இரணபூமியாகி விட்டது. இந்நாட்டில் பஞ்சமும் நோயும் 'இன்று வருகிறேன், நாளை வந்து விடுவேன்' என்று எச்சரிக்கை செய்வது போல் காத்த��ருக்கின்றன...\" என்றார் சந்தகர்.\nஇதைக் கேட்டதும் அந்த ஜைன முனிவர் மிகத் துக்கமும் ஆத்திரமும் நிறைந்த குரலில், \"இதையெல்லாம் நான் உணர்கிறேன். உணர்ந்து என்ன பயன் காலம் சுழல்கிறது. அதன் ஓட்டத்தில் எவ்வளவோ மாறுதல்கள். என்னைப் போலத் துறவற நோக்கம் கொண்டவர்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவர்கள்; மறுபடியும் உலகச் சுழல்களைப் பற்றியும் நினைக்க அருகதை அற்றவர்கள். சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி நினைத்தால் மனத்தில் ஒரு ஆதங்கம் ஏற்படுகிறது. ஆனால் என்னைப் போன்றவன் நினைக்க வேண்டிய சாம்ராஜ்யமே வேறு. உங்களைப் போன்ற வாலிபர்கள் தியாக புத்தியுள்ளவர்கள், வீர நெஞ்சு உள்ளவர்கள், மன உத்வேகத்துடன் நாட்டுக்காக ஏதேனும் உங்கள் கடமை என்றெண்ணிச் செய்தால் அதை எண்ணித்தான் நான் சந்தோஷப்பட முடியும். அதற்கு என் ஆசீர்வாதம்\" என்றார்.\nஅவர்கள் இப்படியே பேசிக் கொண்டிருக்கும் போது, சுகேசி சில பழ வகைகளைக் கொண்டு வந்து பிரதிவீபதியின் எதிரிலும் சந்தகரின் எதிரிலும் வைத்துவிட்டுச் சற்று மறைவான இடத்தில் போய் ஒதுங்கி நின்றாள்.\nபிரதிவீபதியும் சந்தகரும் தங்கள் எதிரே வைக்கப்பட்டிருந்த பழங்களை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். முனிவர் ஆவலோடு அவர்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மறைவான இடத்தில் நின்ற சுகேசி ஆர்வமும் ஆவலும் நிறைந்தவளாய்ப் பிரதிவீபதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பாவம் நேற்று இரவு போராட்டத்தில் சிக்கித் துடித்த அந்த உள்ளம், இன்று ஏதோ ஆனந்த சாகர அலைகளிடையே துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. அவள் வாழ்க்கையில் ஒரு புது எண்ணம், ஒரு புதிய கனவு, அதன் மீது எத்தனையெத்தனையோ கற்பனைக் கோட்டைகள் எழுந்தன. வாழ்நாள் முழுவதும் ஒரு துறவியின் பாதுகாப்பில் வளர்ந்த அவள் மனம் ஏதோ பெரிய கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடைந்து இன்ப வாழ்வில் சிறகடித்துப் பறக்கப் போகிறோம் என்ற நினைவில் திளைத்தது. அவள் உள்ளத்தில் ஆனந்தம் கரை புரண்டோடியது.\nசந்தகர் பழங்களைச் சுவைத்துக் கொண்டே, \"நீங்கள் சொல்வது போல் என்னைப் போன்ற வாலிபர்கள் இந்நாட்டில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதற்காக ஏதேனும் செய்ய முயல்கிறோம். ஏதோ ஒரு கனவு - கரிகாலனும் செங்கணானும் வாழ்ந்த பொன் நாட்களை நாங்கள் கா��ாவிட்டாலும் அவர்கள் சிறப்பும், அவர்கள் செய்த விந்தைகளும் எங்கள் மனத்தை விட்டு அகலாமல் இருக்கின்றன. கடந்து போன அப்புனித நாட்களைப் போல் எங்கள் வாழ்நாளில் நாங்கள் முன்னாலோ பின்னாலோ காணாவிட்டாலும் எங்கள் சந்ததியாராவது கண்டு மகிழ வேண்டுமென்ற அடிப்படையில் தான் நாங்கள் இருக்கிறோம். இதோ இருக்கும் என் நண்பர் கங்க நாட்டைச் சேர்ந்தவர். பல்லவ மன்னருக்கு உற்ற துணையாளராக இருக்கும் இவருக்கு எங்களுடைய முயற்சிகள் பிடிக்காமல் இருக்கலாம். எங்கள் முயற்சியை பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் செய்யும் முயற்சியாகக் கூடக் கருதலாம். ஆனால் எங்கள் நாட்டுப்பற்று, எங்கள் நாட்டு மக்கள் உன்னதமான நிலையில் வாழ வேண்டுமென்ற ஆவல் இவைகள் எங்கள் மனத்தில் ஏற்படுவது சகஜம் தான் என்பதை அவர் உணர்ந்து கொள்ளாமலிருக்க மாட்டார்\" என்றார். பிரதிவீபதியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இவ்வாறு சந்தகர் பேசினார்.\nபிரதிவீபதி சிரித்தான். \"உங்கள் நாட்டுப் பற்றையோ உங்கள் மக்கள் உன்னத நிலையை யடைய வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்யும் காரியங்களையோ தகாது என்று நான் கருத மாட்டேன். அது ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் இயற்கையாக உள்ளது. இன்று சிதைந்து போய்க் கிடக்கும் சோழ நாட்டை ஒன்றுபடுத்தி அதை ஒரு மன்னனின் ஆட்சிக் குள்ளாக்குவதை நான் என்றும் விரும்புகிறேன். எனக்கும் சோழ நாட்டின் பெருமை எத்தகையதென்று தெரியும். அதையாண்ட மன்னர்களின் பெருமையும் சாமர்த்தியமும் எத்தகையது என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். நான் ஒரு சாதாரணப் போர்வீரன். ராஜ விசுவாச முள்ளவன். என்னைப் போன்றவன், எங்கள் மன்னருக்கும், பல்லவ மன்னருக்கும் உள்ள நட்பையும் சம்பந்தத்தையும் அறியாமலிருக்க முடியாது. நாங்கள் பல்லவ சாம்ராஜ்யத்துக்குப் பாதகம் ஏற்படும் எவ்வழியிலும் நாட்டம் செலுத்தினோமானால் அது பெரிய நட்புத் துரோகமாகிவிடும்\" என்றான்.\n\"நான் பல்லவ மன்னருக்கு எப்பொழுதுமே தீங்கிழைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டதில்லை. ஆனால் எங்கள் நாட்டில் இன்றைய நிலைமையையும் மக்களின் மனோ நிலையையும் நான் எடுத்துக் கூறத்தான் வேண்டியிருக்கிறது. எப்பொழுதாவது சமயம் நேர்ந்தால், நீங்கள் உண்மை நிலையை உணர்ந்தவர்களா யிருந்தால் எங்களுக்காகக் கொஞ்சம் பரிந்து பேசும் நிலைமை ஏற்���டுமல்லவா அதற்காகச் சொன்னேன்\" என்றார் சந்தகர்.\n\"சந்தர்ப்பம் நேர்ந்தால் நிச்சயமாக நான் அதைச் செய்வேன்\" என்றான் பிரதிவீபதி.\n உங்கள் சமூக ஆசார சீலராக விளங்கும் இம் மகா முனிவர் எதிரே எனக்குக் கொடுத்த வாக்குறுதி யொன்றே போதும். அதற்கு என் நன்றி உங்களைப் போன்றவர்கள் அதை நிச்சயம் மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் உங்களைப் போன்றவர்கள் அதை நிச்சயம் மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்\" என்று கூறினார் சந்தகர்.\n\"என்னுடைய வாக்குறிதியை ஒரு நாளும் நான் மறக்க மாட்டேன். உங்களோடு நான் நண்பரானதிலிருந்து உங்களுடைய உன்னத இலட்சியங்களையும் உயர்வான குணங்களையும் நான் அறிந்திருக்கிறேன். சோழ நாட்டு மக்களின் குணமும் இதயமும் எப்படிப்பட்டதாக இருக்குமென்பதை உங்களோடும் பூதுகரோடும் பழகியதிலிருந்து என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் உங்கள் நாட்டு மக்களின் நலனைக் கருதி எதையும் செய்ய நான் சித்தமாயிருக்கிறேன்\" என்றான் பிரதிவீபதி.\nஇவ்விருவருடைய சம்பாஷணையிலும் தம் கவனத்தைச் செலுத்தி வந்த அரிஷ்டநேமி மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தவராக, \"நண்பர்களென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் மனமொத்த நண்பர்கள் வாழும் இடம் தெய்வீகம் நிறைந்த இடமாகும். அவர்கள் உள்ளத்தில் உருவாகும் சிந்தனைகள் உலகில் நல்லெண்ணங்களைப் பரப்பப் பெரிதும் உதவியாயிருக்கும். தனி மனிதனின் சாதனை யெல்லாம் ஓரளவுக்குள் நிற்பதாகவே முடியும். ஆனால் ஆப்த நண்பனின் உறுதுணையோடு நிற்கும் மனிதன் எதையும் இயக்கும் இணையற்ற சக்தியைப் பெற்று விடுகிறான். நீங்கள் இருவரும் அறிவிலும் அநுபவத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். எப்படியோ அர்ஹத்பரமேஷ்டியின் அருளால் உங்கள் எண்ணங்களெல்லாம் சித்தியாகட்டும்\" என்றார். அவர் மனத்திலே தோன்றிய ஆனந்தம் சொற்களில் பரிணமித்தது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகிழக்கே வானில் எழுந்த சூரியனின் சுடரொளி அம்மலைக் குகை வாசலில் வீசியது. இருள் பிரிவதற்கு முன்பு அந்தப் பிரதேசம் புதிதாக வருபவர்களுக்கு மிகவும் பயங்கரமான தோற்றத்தை யளித்திருந்தால் வியப்பில்லை. இப்பொழுது காலைக் கதிரவனின் ஒளி பட்டு அந்தப் பிரதேசமே ஒரு புது உலகமாக விளங்கியது. மனித சஞ்சாரமற்ற அவ்வனப் பகுதியில் காலை நேரத்து இளம் வெய்ய��ல் பிரவேசித்துப் புத்துயிர் ஊட்டியது. குன்றின் குகையில் குடைந்தெடுத்து வடிக்கப்பட்டிருந்த தெய்வ வடிவங்கள் கூட இருளிலிருந்து வெளிப்பட்டு, உயிர்ச் சிற்பங்களாகத் தோற்றமளித்தன. கதிரவனின் வரவுக்காகக் காத்திருந்தவை போல், செடி கொடிகளும், மரங்களும் காலைக் காற்றில் இலேசாக ஆடித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டன. பூரணமாகப் பொழுது விடிந்து விட்டதற்கு அறிகுறியாகப் பட்சி ஜாலங்கள் பலவித இனிய குரலில் கூவின.\nபிரதிவீபதியும், சந்தகரும் தங்கள் ஆகாரத்தை முடித்துக் கொண்டதும் பிரயாணத்துக்குச் சித்தமானார்கள். அவர்களை வழியனுப்புவதற்காக அம் முனிவரும் பின் தொடர்ந்தார். பிரதிவீபதியும் சந்தகரும் ஒரு மரத்தில் கட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்து, அவைகளைப் பிரயாணத்துக்குத் தயார் செய்வது போல் அவைகளின் முதுகில் தட்டினர்; அவ்வளவுதான் அடுத்த கணம் அந்தக் குதிரைகள் கம்பீரமாகக் கனைத்துக் கொண்டு எழுந்து நின்றன. அவைகளின் மீது அவர்கள் ஏறி உட்கார்ந்தனர். குதிரைகளும் கம்பீரமாகப் புறப்படத் தொடங்கின.\nஅரிஷ்டநேமி முனிவர் தம் இரு கரங்களையும் தூக்கிக் குதிரைகளில் அமர்ந்துள்ள அவ்விருவரையும் ஆசீர்வதித்தார். குதிரைகள் கம்பீரமாகப் புறப்பட்டன. குதிரைகள் மீது கம்பீரமாக வீற்றிருந்த பிரதிவீபதி அக்குகை வாசலைப் பார்த்தபோது அங்கே சுகேசி நின்று கொண்டிருந்தாள். அழகே உருப்பெற்று வந்ததைப் போல் தெய்வமங்கையாகக் காட்சியளித்தாள். காலைக் கதிரவனின் பொன் ஒளியில் அவள் சௌந்தரியம் பூரணப் பொலிவோடு ஒளிர்ந்தது.\nபிரதிவீபதியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அவள், தன்னை அவன் நோக்கியதைக் கண்டதும் சிறிது வெட்கித் தலை குனிந்த வண்ணமே ஒரு புன்முறுவல் பூத்தாள். பாவம், அவள் சிரிப்பிலும் பார்வையிலும் பிரதிவீபதி எதைக் கண்டானோ அவன் இதயத்தில் அந்தச் சமயத்தில் 'சுரீ'ரென்று ஏதோ தைப்பதைப் போன்ற உணர்ச்சிதான் ஏற்பட்டது.\nமாலவல்லியின் தியாகம் - அட்டவணை\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎ��் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீ���ங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் தி��ுமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-06-19T14:06:03Z", "digest": "sha1:JQIFK44HO2E26Z7OM24RB7NTIRYKIS6O", "length": 3420, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "பூண்டு சாதம் | பூண்டு சாதம் செய்முறை - Tamil Serials.TV", "raw_content": "\nபூண்டு சாதம் | பூண்டு சாதம் செய்முறை\nபூண்டு சாதம் | பூண்டு சாதம் செய்முறை\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇந்த மாதிரி தோல் வியாதி வந்தா இந்த காட்டு வெங்காய சாறை தேய்ங்க… உடனே சரியாகிடும்\nஓட்ஸ்… நிஜமாகவே நல்லது தானா\nஅழகு குறிப்புகள் / தமிழ்\nகழுத்த��� கருமையாக இருக்கின்றதே என்று கவலையா\nஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் ரகசியம்\nஉருளைக்கிழங்கு இப்படி இருந்தா சாப்பிடாதிங்க.. உயிர் போகும் நிலை வரலாம்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇத வடிகட்டி ஒரு டம்ளர் குடிச்சாலே போதும்… மூட்டு வலி, தைராய்டு பிரச்சனை இனி ஒரு நாளும் வராது\n(19-6-2018) இன்று- பெருமாளை வணங்கும் நீங்கள் ஒரே முறை இதை செய்யுங்கள் \nஇது தெரிந்தால், இனி அரச மரத்தை காலையில் சுற்றுவீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=82617", "date_download": "2018-06-19T13:52:02Z", "digest": "sha1:JE2SHVBHSHXW7BOTPKT3LBX73Q2QPMHV", "length": 42819, "nlines": 254, "source_domain": "www.vallamai.com", "title": "நலம் .. நலமறிய ஆவல் (89)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள் » நலம் .. நலமறிய ஆவல் (89)\nநலம் .. நலமறிய ஆவல் (89)\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\nஅந்த ஒத்துப்போகாத மனிதர் – கோபு — எப்போதும் தன் அறையில் படித்துக்கொண்டு இருப்பார். அதன்மூலம் புதிய விஷயங்களைக் கற்பார். இல்லாவிட்டால், ஏதாவது சாதனத்தைப் பிரித்து, மீண்டும் பொருத்துவதில் முனைவார்.\nமனைவி மீனாவோ, “யாராவது பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், எனக்கு சாப்பாடு, தூக்கமே வேண்டாம்” என்னும் வர்க்கம். பெரிய குடும்பத்தில் வளர்ந்ததாலோ, என்னவோ, இவளுக்கு ஓயாத சத்தம் ஒரு பொருட்டில்லை. சிறிது நேரம் தனியாகக் கழிக்க நேர்ந்தால், தவித்துப்போய்விடுவாள். யாருடைய குரலையாவதைக் கேட்டாக வேண்டும் — அது தொலைகாட்சி அல்லது தொலைபேசிவழி இருந்தாலும்\nகோபு வீட்டில் எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பார்.\n“வயதான காலத்திலே அக்கடா என்று இருக்காமல், அப்படி என்ன படிப்போ” என்று கண்டனம் செய்பவளை அமைதியாக எதிர்ப்பார் கோபு: “பில் கேட்ஸ் (Bill Gates) வாரத்தில் ஐந்து மணி நேரமாவது படிச்சு புதுசு புதுசா எதையாவது கத்துக்கறார், தெரியுமா” என்று கண்டனம் செய்பவளை அமைதியாக எதிர்ப்பார் கோபு: “பில் கேட்ஸ் (Bill Gates) வாரத்தில் ஐந்து மணி நேரமாவது படிச்சு புதுசு புதுசா எதையாவது கத்துக்கறார், தெரியுமா\nமீனா அயல்நோக்கு கொண்டவள். படிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அற்றுப்போய்விடும், படிப்பதெல்லாம் பள்ளி, கல்லூரி நாட்களில் பரீட்சையில் தேர்ச்சி பெறத்தான் என்று சாதிக்கும் கட்சி. ஆகையால் அமைதியையும் மௌனத்தையும் நாடும் கணவரது குணம் புரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.\nபடிப்பதால் மூளைக்கு வேலை அளிக்கப்படுகிறது. வயதானவர்களுக்குச் இயற்கையிலேயே ஏற்படும் மறதிசார்ந்த நோய்கள் அதிகம் படிப்பவரை அணுகுவதில்லை.\nஓயாமல் கதை புத்தகங்கள் படிப்பவர்கள் கதாபாத்திரங்களுடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள். இதனால் தம்மைத் தாமே புரிந்துகொள்வதும் சிலருக்குச் சாத்தியமாகிறது.\nஉள்நோக்கு உடையவர்களுக்கு தனிமையில் செய்யக்கூடிய காரியங்களில்தான் நாட்டம் போகும். உடலில் இறுக்கமின்றி ஓய்வாக இருக்க படிப்பது, எழுதுவது, வரைவது, வாத்தியம் இசைப்பது போன்ற ஏதாவது ஒரு காரியத்தில் முழுமூச்சுடன் ஈடுபடுவார்கள்.\nகல்யாண வீடு போன்ற இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு இவர்களை அழைத்துப்போனால், மரியாதைக்குக் கொஞ்சம் பேசுவார்களே தவிர, சீக்கிரமாகவே உடலும் மனமும் சோர்ந்துபோக, சிறு குழந்தைகள்போல், `போகலாமா\nஇப்படிப்பட்டவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அநாவசியம் என்பதில்லை. ஆனால் சந்திப்பவர்கள் அனைவருடனும் `என்றைக்காவது உதவும்’ என்ற மனப்பான்மையுடன் தோழமை கொள்வது இவர்களுடைய தன்மை இல்லை. தம்மைப் புரிந்துகொண்டு ஊக்குவிக்கும் சிலருடன் ஆழ்ந்த நட்புடன் பழகுவார்கள். பொதுவாக, ஒத்த மனதுடைய ஒருவர் எதிரே இருந்தால், அவருடன் நிறையப் பேசுவார்கள்.\nபல தம்பதிகள் இப்படித்தான் மாறுபட்ட குணத்தவராக இருக்கிறார்கள். `இவர் ஏன் என்னைப்போல் இல்லை’ என்ற எரிச்சல் அயல்நோக்குடையவர்களுக்கு எழுகிறது.\nஅவளும் பாடகிதான். ஆனாலும், ஒரே இடத்தில் அமர்ந்து நெடுநேரம் வயலின் வாசிக்கும் கணவரை `கரையான்’ என்று பழிப்பாள் தன்மேல் முழுக்கவனமும் செலுத்தாமல், வேறு எதிலோ ஆழ்ந்திருக்கிறாரே என்ற ஏக்கத்தில் பிறந்த கசப்பு அது.\nஅவரோ, வாய்திறவாது, தம் காரியத்திலேயே கண்ணாக இருப்பார் பலகீனமானவர் என்பதில்லை. தான் மனைவியிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறோம், மாறினால் மனவருத்தம்தான் மிகும் என்பதைப் புரிந்துகொண்ட விவேகம்.\nமைமூனாவுக்கு அடிக்கடி வீட்டிலுள்ள நாற்காலி, சோபா போன்றவைகளை இடம் மாற்றி, மாற்றி வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். கணவர் நாவிக்கோ மாறுதலே பிடிக்காது. தான் பேசுவதைவிட பிறர் பேசுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்துவார். யாராவது கேட்டால்தான் நாவி தன் அபிப்ராயத்தைக் கூறிவாரேயொழிய, தன் `குரலைக் கேட்பதற்கென்று’ பேசுவது இவரால் இயலாத காரியம். அதாவது, பலர் கூடியிருக்கும் சபையில் தனித்திருப்பவர். எதையும் தீர்க்கமாக யோசித்துத்தான் முடிவெடுப்பார். அசாத்திய திறமை இருந்தாலும், எல்லாரும் தன்னைக் கவனிக்கவேண்டும் என்ற துடிப்பு கிடையாது.\nமீனா மற்றும் மைமூனாவை ஒத்தவர்கள் பலருடன் பழகினாலும், அவர்களுடன் நெருக்கம் இருக்காது. கவனக்குறைவு வேறு இத்தகையவர்களுக்கு பிறரைப்பற்றி அறிவதில்தான் ஆர்வம்.\nஎப்போதும் பேசிக்கொண்டும், பிறர் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் இருப்பதால், `நன்றாகப் பழகுகிறாள்’ என்று பிறர் பாராட்டலாம். ஆனால், மனமும் உடலும் சோர்ந்துவிடாதா’ என்று பிறர் பாராட்டலாம். ஆனால், மனமும் உடலும் சோர்ந்துவிடாதா அதனால், அநாவசியமாக கோபம் எழும். எப்போதோ நடந்தவைகளை நினைத்து, எதிரிலிருப்பவருடன் காலங்கடந்து சண்டை போடுவார்கள்\nநாம் இனிமையாகப் பேச, பிறர் கூறுவதை ஆழ்ந்து கவனிக்க வேண்டுமென்றால், தனிமையில் கழிக்க சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டுவது அவசியம். உடலுக்குத் தேவையான ஓய்வு அப்போது கிடைத்துவிடுகிறது.\nபுகழ்பெற்ற நாவலாசியர்களைக் கேட்டால், `எனக்கு எழுத வருகிறது. எழுதுகிறேன். ஆனால் தனிமையில் பல நாட்கள், பல மணி நேரத்தை செலவிட வேண்டியிருப்பது கொடுமை\nஇப்படிச் சலித்துக்கொள்பவர்களுக்கு கற்பனை வரண்டுவிடாதா\nகற்பனை வரட்சியிலிருந்து மீள சில வழிகள்\nஇரவில் தூங்குமுன், அடுத்து என்ன எழுதுவது, இந்தக் கதாபாத்திரம் எப்படி யோசிக்கும் என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிவிட்டுத் தூங்கினால், மறுநாள் தொடர்ச்சியாக மீண்டும் எழுத இயலும்.\nஅதேபோல், யோகா பயின்றால், உள்மனதில் ஆழமாகப் பதிந்து போயிருப்பவை — நாம் எப்போதோ கண்டது, கேட்டது எல்லாம் மேலே எழ, ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது புலனாகும்.\nதியானமும் யோகா மாதிரிதான். `இம்மாதிரியான தருணங்களில் எவரும் வெறுமையாக உணர்வது கிடையாது. மனம் அமைதியாக இருக்கும்,’ என்பவர்கள் உள்நோக்குடையவர்கள். மேலும், மனம் பழைய அனுபவங்களை அசைபோட, செய்த தவற்றை தவிர்க்கும் வழிகள் புலனாகும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு பிறக்கும் என்பதை நடைமுறையில் கண்டிருக்கிறேன்.\nஅயல் + உள் நோக்குபவர்கள்\nமிகச் சிலர் இருவித குணங்களையும் கொண்டிருப்பர். இவர்களுக்குத் தனிமையும் பிடிக்கும், பிறருடன் பழகுவதும் கைவரும் குணம். பல சாதனையாளர்கள் இத்தன்மை கொண்டவர்கள்தாம்.\nஇவர்களுடைய கலகலப்பான சுபாவத்தை ஒரு முறை பார்த்து ரசித்தவர்கள், அதனால் அகமகிழ்ந்து, எப்போதும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வார்கள்.\nஇவர்களோ, கார் பேட்டரியை அவ்வப்போது சார்ஜ் செய்வதுபோல், எப்போது தனிமையை நாடவேண்டும் என்று புரிந்துவைத்திருப்பவர்கள். அதனால், சோர்வு அதிகரிக்குமுன் விலகிவிடுவார்கள்.\n’ என்று சற்று ஏக்கத்துடன் இவர்களைக் குறிப்பிடுகிறவர்களுக்கு இவர்களுடைய தேவை, அது என்னவென்று இவர்கள் புரிந்துவைத்திருப்பது, புரிவதில்லை.\nமனிதர்கள் பலவிதம். எல்லாரும் நம்மைப்போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடக்கிற காரியமா இதற்காக கோபமும், மனவருத்தமும் கொள்வது சக்தியை விரயமாக்கும் முயற்சிதான்.\nஎதிர்மறையான குணமிருப்பவர்கள்தான் முதலில் ஈர்க்கப்படுகிறார்கள். இருந்தாலும், நாளடைவில், `இவள் ஏன் தன்னைப்போல் இல்லை’ என்ற எரிச்சல் உண்டாகிறது.\nஇம்மாதிரியான சண்டையைத் தவிர்க்க ஒரு சாரார் தம்மை மாற்றிக்கொள்கிறார்கள். இறுதியில் விரக்திதான்.\nசிலர் மாற மறுத்து, தம் போக்கிலேயே நடக்க முற்படுகிறார்கள்.\nஎந்தக் குடும்பத்தில்தான் எப்போதும் அமைதி நிலவுகிறது\n’ என்று புரிந்துபோனதும், அடங்கி விடுவார்கள்.\nஇம்மாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க, ஒரேமாதிரியான குணம் உடையவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் இல்வாழ்க்கையில் ஒற்றுமை நிலவும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.\nகுடும்ப வாழ்க்கையில் மட்டுமில்லை, ஒருவர் தேர்ந்தெடுக்கும் தொழிலும் அவரது குணத்திற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்.\nஇயற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர் கமலநாதன். இவருக்கோ, பலருடன் பழக வேண்டிய வேலை தடுமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nதனக்குத் தைரியம் போதவில்லை என்று முடிவெடுத்து, மது அருந்த ஆரம்பித்தார் கமலநாதன். அதன்ப��ன், பழகுவதில், அவுட்டுச் சிரிப்புச் சிரிப்பதில் கஷ்டம் இருக்கவில்லை. ஆனால், முரட்டுத்தனமும் சேர்ந்துவர, அவருடைய குடும்பத்தினர்தாம் அவரை அனுசரித்துப் போகச் சிரமப்பட்டார்கள்.\nபல வருடங்கள் கழித்து, `என் உத்தியோகத்தால் கெட்டுப்போனேன்\nஅவரது சுபாவத்துக்கு ஏற்றபடி, தனித்துச் செய்யும் உத்தியோகத்தில் அவர் ஈடுபட்டிருந்தால், நிம்மதியும், நிறைவும் கிடைத்திருக்கும். வெற்றிகளும் குவிந்திருக்கும்.\nநாம் எத்தன்மையர் என்று புரிந்துகொண்டால், பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மாறி, நம்மையே வருத்திக்கொள்ள வேண்டியிருக்காது.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« குறுந்தொகையில் பாலைநில உணவுகள் சுட்டும் சூழலமைவு\nபடக்கவிதைப் போட்டி 142-இன் முடிவுகள் »\nதிருமதி. துளசி அருள்மோகன்: தன் பசி நினையாமல் தேநீருடன் ...\nபெருவை பார்த்தசாரதி: உழைக்கும் அன்னை..\nShenbaga jagatheesan: முதுகிலே... தொட்டில் கட்டி ...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nஆ.செந்தில் குமார்: மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nபழ.செல்வமாணிக்கம்: சுமை தாங்கி :::::::::::: ...\nAppan.Rajagopalan: அவசரம். கட்டிக்கொண்டவன் கவ...\nபழ.செல்வமாணிக்கம்: நான் எழுதிய \"பொம்மை சொன்ன உண்ம...\nஅவ்வைமகள்: அசையாதசையும் நினதிசயம் என்னென...\nபெருவை பார்த்தசாரதி: கலைக்கு அழகு ============== ...\nபழ.செல்வமாணிக்கம்: பொம்மை சொன்ன உண்மை ::::::::: ...\nCrazy mohan: (சந்தம்) வந்த வெளி சார்....\nShenbaga jagatheesan: ஆட்டம்... ஆடும் பொம்மை ஆட்ட...\nBaskar: உமது ஊர் மந்த வெளியா சந்த வெ...\nR.Parthasarathy: தலையாட்டும் நடன பொம்மை ...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளிய���ல் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_139.html", "date_download": "2018-06-19T13:56:06Z", "digest": "sha1:7LLR5I6DFPET4SVBCRICK6GOH5O6TJ2C", "length": 7596, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாலியல் துஸ்பிரயோக விவகாரம் யாழ்.பல்கலைக்கழகத்தில் சூடு பிடித்தது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்���்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாலியல் துஸ்பிரயோக விவகாரம் யாழ்.பல்கலைக்கழகத்தில் சூடு பிடித்தது\nபதிந்தவர்: தம்பியன் 18 December 2016\nயாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட இசைத்துறை தலைவர் தர்சனனிற்கு எதிராக நூற்றிற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை காவல்துறையிடம் வாக்குமூலமளித்துள்ளனர்.\nயாழ்.பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் முன்னாள் மற்றும் தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளிடம் நேற்றைய தினம் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.\nஇசைத்துறை தலைவராக பணியாற்றி வந்திருந்த காலப்பகுதியில் மாணவிகளிற்கு பாலியல் துன்புறுத்தல்களை நேரிலும், தொலைபேசி வழியாகவும் தர்சனன் பிரயோகித்ததாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை பல்கலைக்கழக நிர்வாகம் மூடிமறைக்க முற்பட்டிருந்த நிலையில் பேரவை மற்றும் மூதவை கூட்டங்களிலும் இவ்விவகாரம் விவாதிக்கப்படுவதாக மாறியிருந்தது.\nஇதனையடுத்து தற்காலிகமாக தர்சனன் இடைநிறுத்தப்பட்டுள்ள போதும் அரைச்சம்பள கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.\nஇந்நிலையில் நேற்றைய தினம் மாணவர்களது முறைப்பாட்டினையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் இலங்கை காவல்துறையால் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ இருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளை பலாலியில் அவரை மகிழ்விக்க மாணவிகளை அனுப்பிய விவகாரம் சூடுபிடித்திருந்தது.\nஇதனை வெளிக்கொணர முற்பட்ட ஊடகவியலாளர்கள் ஒரு சிலர் இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்தப்பட்டு செய்திகள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பாலியல் துஸ்பிரயோக விவகாரம் யாழ்.பல்கலைக்கழகத்தில் சூடு பிடித்தது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட���டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாலியல் துஸ்பிரயோக விவகாரம் யாழ்.பல்கலைக்கழகத்தில் சூடு பிடித்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_35.html", "date_download": "2018-06-19T13:59:45Z", "digest": "sha1:GXH6U5NJNKBRPSIHM5Q2NSOYH2SIJOIL", "length": 9383, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது: ராஜித சேனாரத்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது: ராஜித சேனாரத்ன\nபதிந்தவர்: தம்பியன் 13 October 2017\nதமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது. வழக்கு இல்லாதவர்களை துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nசட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்தக் கைதிகள் தொடர்பில் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அவர்களை விடுவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.\nசட்டத்தில் உள்ள தவறினால் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த போது அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்படவில்லை. ஆனால் இதற்கு முன்னர் இது பற்றி பேசப்பட்டது. இந்த கைதிகளில் வழக்குகள் உள்ள கைதிகள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஏனையவர்களினும் நிலைப்பாடாக இருந்தது.\nஇவர்களை தேவையின்றி தடுத்து வைப்பதில் எந்த பயனும் கிடையாது. கடந்த காலத்தில் இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜே.வி.பியின் முதலாவது கலவரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களே தான் ஜே.வி.பிக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். புலிகள் இயக்கத்திலும் அவ்வாறான நிலையே ஏற்பட்டது. புலிகள் மகளிர் அணித்தலைவி தெரிவித்த விடயங்கள் முக்கியமானவை. வழக்குத் தொடரக் கூடியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.\nவழக்குகள் இன்றேல் கைதிகளை விடுவிக்க வேண்டும் .பயங்கரவாதிகள் என்று கூறி பொய்யாக தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது.மோதல்கள் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்து விட்டன. இனியும் தாமதிப்பது உகந்ததல்ல. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தான் தாமதம் நடக்கிறது.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது: ராஜித சேனாரத்ன\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்ன��்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது: ராஜித சேனாரத்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/04/24/72-gems-from-deivathin-kural-vedic-religion-who-is-responsible-what-is-the-remedy-part-2/", "date_download": "2018-06-19T14:26:27Z", "digest": "sha1:MGWPCBVJH2V3Q3PLLEO2M4X26J45URRK", "length": 28806, "nlines": 100, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "72. Gems from Deivathin Kural-Vedic Religion-Who is Responsible? What is the Remedy? (Part 2) – Sage of Kanchi", "raw_content": "\nமுஸ்லீம்கள் ஆட்சிக் காலத்தில்கூட கெடாத வேதரக்ஷணம் வெள்ளைக்காரர்கள் வந்தவுடன் ஏன் கெட்டது என்று ஒரு கேள்வி. இதற்குக் காரணம், வெள்ளைக்காரர்களோடு புது ஸயன்ஸ்களும், இயந்திர (மெஷின்) சகாப்தமும் கூடவே வந்ததுதான்—இதுவரைக்கும் தெரிந்திராத பல புது விஷயங்கள் இப்போது தெரிந்தன. ‘விஷயம்’ என்று மட்டும் எடுத்துக் கொண்டால் இந்த ஸயன்ஸினால் பல உண்மைகள் தெரிய வந்தன. இது நல்லதுதான். ஆனால், இந்த விஷய ஞானத்தினால் ‘காரியம்’ என்று செய்கிறபோது, ஒழுங்கு தப்பிப் போகிறதற்கான சபலங்கள் ஏகப்பட்டதாக உண்டாகிவிட்டன. ஸயன்ஸினால் காரியம் செய்ய மெஷின்கள் உண்டாயின. எலெக்ட்ரிசிட்டி, ஸ்டீம் பவர் எல்லாம் வந்தபின் வெகு விரைவில் பல காரியங்களைச் செய்து கொள்ள முடிந்தது. இவற்றால் பல சௌகரியங்களைச் செய்து கொள்ளலாம் என்றாயிற்று. ஆனால் இந்த செளகரியங்கள் எல்லாம் இந்திரியங்களுக்குத்தான். இந்திரியங்களுக்கு சுகத்தைக் காட்டிவிட்டால் போதும். அது மேலே மேலே கொழுந்துவிட்டுக் கொண்டு, ஆசைகளை விஸ்தரித்துக்கொண்டே போகும். இப்படியாக அவசியமில்லாத—ஆத்மாவையே கெடுக்கிற சுக சாதனங்கள் பெருகின. முன்பின் கண்டிராத இந்த சுகங்களின் ஆசை எல்லா தேச ஜனங்களையும் இழுத்த மாதிரி பிராமணனையும் இழுத்தது. வெள்ளைக்காரனோடு வந்த ஸயன்ஸினால் ஏற்பட்ட இன்னொரு பெரிய அனர்த்தம் அது. ரொம்பவும் பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு, நம்பிக்கையின் மீதும் அநுபவத்தினாலும் ஏற்பட வேண்டிய சமய விஷயங்களைப் பொய், புரளி என்று நினைக்க வைத்தது. முஸ்லீம் ஆட்சியில்கூட தன் ஸ்வதர்மத்தை விடாதவன், இப்போது அதைவிட்டு சௌக்கியங்களைத்தேடி வந்து விட்டான். இங்கிலீஷ்காரனைவிட ‘டிப்டாப்பாக’ டிரஸ் செய்துக���ண்டு, சிகரெட் குடிக்கவும், டான்ஸ் ஆடவும் சாமர்த்தியம் பெற்றுவிட்டான். தங்கள் வித்தைகளில் இப்படிக் கைதேர்ந்து விட்டவனுக்கு அவர்களும் நிறைய உத்தியோகம் கொடுத்தனர்.\nஇப்போதுதான் பெரிய அனர்த்தம் உண்டாயிற்று. ‘இதுவரை தலைமுறை தத்வமாக அவரவருக்கும் ஒரு தொழில் என்று ஏற்பட்டு, ஜீவனோபாயத்துக்கு என்னடா செய்வோம்’ என்கிற கவலையில்லாமல் நிம்மதியிருந்து வந்தது. இப்போது பிராமணனைப் பார்த்து, மற்றவர்களும் இப்படிப் பரம்பரையாக வந்த தொழிலை விட்டுவிட்டு, பிரிட்டிஷ்காரன் தருகிற உத்தியோகம், அவனோடு வந்த தொழில்கள், பாங்கு, ரயில்வே இவற்றிலேயே போய் விழுந்தார்கள்’ என்கிற கவலையில்லாமல் நிம்மதியிருந்து வந்தது. இப்போது பிராமணனைப் பார்த்து, மற்றவர்களும் இப்படிப் பரம்பரையாக வந்த தொழிலை விட்டுவிட்டு, பிரிட்டிஷ்காரன் தருகிற உத்தியோகம், அவனோடு வந்த தொழில்கள், பாங்கு, ரயில்வே இவற்றிலேயே போய் விழுந்தார்கள் அதோடு மெஷின்கள் ஜாஸ்தியாக ஆக, கைவேலையும் குறைந்ததால், சில தொழில்காரர்கள் கஷ்டத்துக்கு ஆளாகி, வேறு உத்தியோகத்துக்கு வர வேண்டியதாயிற்று. இன்னாருக்கு இன்ன தொழில் என்ற வரையறை இல்லாமல், புதிதாக நம் தேசத்தில் “தொழிலுக்காகப் போட்டி” என்கிற பெரிய விபரீதம் உண்டாயிற்று. போட்டி என்று வந்துவிட்டால் சாதாரணமாகவே அப்புறம் பொறாமை, வயிற்றெரிச்சல், அசூயை, துவேஷம், சண்டை அத்தனை பட்டாளமும் அதன்கூட வந்துதானே ஆக வேண்டும் அதோடு மெஷின்கள் ஜாஸ்தியாக ஆக, கைவேலையும் குறைந்ததால், சில தொழில்காரர்கள் கஷ்டத்துக்கு ஆளாகி, வேறு உத்தியோகத்துக்கு வர வேண்டியதாயிற்று. இன்னாருக்கு இன்ன தொழில் என்ற வரையறை இல்லாமல், புதிதாக நம் தேசத்தில் “தொழிலுக்காகப் போட்டி” என்கிற பெரிய விபரீதம் உண்டாயிற்று. போட்டி என்று வந்துவிட்டால் சாதாரணமாகவே அப்புறம் பொறாமை, வயிற்றெரிச்சல், அசூயை, துவேஷம், சண்டை அத்தனை பட்டாளமும் அதன்கூட வந்துதானே ஆக வேண்டும் அதோடுகூட, இங்கே, விசேஷமாக, முன்னே நான் சொன்னபடி, பூர்வீகர்கள் பெடல் செய்து தந்திருந்த புத்தி பலம் பிராமணனுக்கு அதிகமாக இருந்து படிப்பு, உத்தியோகம் இவற்றிலே இவன் முதன்மைக்கு வந்ததால்—சமூகத்தில் ரொம்பக் குறைச்சல் சதவீதமே இவனுடைய ஜனத்தொகையாக இருந்தும்கூட சர்க்கார் பதவி, காலேஜ், வைத்தியம், ச��்டம் (law) எல்லாவற்றிலும் இவனே ரொம்ப ஸ்தானங்களைக் கைப்பற்றியிருந்ததால், மற்றவர்களுக்கு இவனிடம் துவேஷம் வரத்தானே செய்யும் அதோடுகூட, இங்கே, விசேஷமாக, முன்னே நான் சொன்னபடி, பூர்வீகர்கள் பெடல் செய்து தந்திருந்த புத்தி பலம் பிராமணனுக்கு அதிகமாக இருந்து படிப்பு, உத்தியோகம் இவற்றிலே இவன் முதன்மைக்கு வந்ததால்—சமூகத்தில் ரொம்பக் குறைச்சல் சதவீதமே இவனுடைய ஜனத்தொகையாக இருந்தும்கூட சர்க்கார் பதவி, காலேஜ், வைத்தியம், சட்டம் (law) எல்லாவற்றிலும் இவனே ரொம்ப ஸ்தானங்களைக் கைப்பற்றியிருந்ததால், மற்றவர்களுக்கு இவனிடம் துவேஷம் வரத்தானே செய்யும் துவேஷத்தைக் கூடுதலாக்கினால் தன் ஆட்சியைத் ஸ்திரப்படுத்திக்கொள்ளலாம் என்று வெள்ளைக்காரன் கண்டு கொண்டான். ஆரியன்-திராவிடன் Race-theory ஐக் கட்டிவிட்டான். ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தவர்களிடையில் பேதத்தின் விதைகளை நன்றாக போட்டு விட்டான். போட்டிச் சூழ்நிலையில் ஏற்பட்டிருந்த கசப்பில் இந்த யுக்தி நன்றாகப் பலித்துவிட்டது.\nதுவேஷம் இரட்டிப்பாகிற மாதிரி பிராமணனே இன்னொன்றும் செய்தான். ஒரு பக்கத்தில் ஜாதி தர்மத்தை விட்டுவிட்டு, இவனும் வெள்ளைக்காரனோடு சேர்ந்து ‘பழைய ஏற்பாடு காட்டுமிராண்டித்தனமானது; ஒருத்தரை இன்னொருத்தர் சுரண்டுவது (எக்ஸ்பிளாயிட் பண்ணுவது) கூடாது’ என்றெல்லாம் சமத்துவம் பேசினாலும், இன்னொரு பக்கம் இவன் மற்றவர்களோடு ஒட்டிப்போகாமல், தான் ஏதோ உசத்தி என்று பெருமை கொண்டாடிக் கொண்டான். முன்பும் இவன் மற்றவர்களோடு ஸ்தூலமாக (Physical) ஒட்டிப் பழகத்தான் இல்லை. ஆனால், அதற்கு நியாயம் இருந்தது. பலவித காரியங்களை உத்தேசித்து, அவரவருக்கும் ஆகாரம் முதலியவற்றிலும் மற்ற விஷயங்களிலும் வித்தியாசங்கள் இருந்தாக வேண்டியிருக்கிறது. அவர்கள் வேறு வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்தாக வேண்டியிருக்கிறது. ஃபிலிமைக் கழுவுகிற இடம் இருட்டாகத்தான் இருக்க வேண்டும்; ஸினிமா ஷூட்டிங் செய்கிற இடத்திலோ நிறைய வெளிச்சம் வேண்டும். ஒரே காரியாலயத்தில் கான்டீனில் இருக்கிறவர்கள் பரம சுத்தமாகக் கைகாலில் அழுக்கில்லாமல் இருக்க வேண்டும். அங்கேயே மெஷினைத் துடைக்கிறவன் எண்ணைப் பிசுக்கோடு அழுக்குச் சட்டை போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். இதனால் இந்த ‘ஸர்வர்’ அந்த ‘மெ��ின்மேனை’விட உசந்தவன் என்று அர்த்தமாகுமா இதே மாதிரி, தன்னலமில்லாமல் புத்தி பலத்தைப் பேணுகிறவன் பட்டினி கிடக்க வேண்டும். சைனியத்திலிருக்கிறவனோ மாம்சாதிகளுக்குக்கூட விலகில்லாமல் புஷ்டியாகச் சாப்பிட்டாலும் தோஷமில்லை. ஆகாரம் வேறாக இருப்பதால் பிராமணனுக்கும் க்ஷத்திரியனுக்கும் துவேஷம் என்று அர்த்தமாகுமா இதே மாதிரி, தன்னலமில்லாமல் புத்தி பலத்தைப் பேணுகிறவன் பட்டினி கிடக்க வேண்டும். சைனியத்திலிருக்கிறவனோ மாம்சாதிகளுக்குக்கூட விலகில்லாமல் புஷ்டியாகச் சாப்பிட்டாலும் தோஷமில்லை. ஆகாரம் வேறாக இருப்பதால் பிராமணனுக்கும் க்ஷத்திரியனுக்கும் துவேஷம் என்று அர்த்தமாகுமா அதற்காக துவேஷமில்லையே என்று இவன் ஸ்தூலமாக அவனோடு ஒட்டி வாழ்ந்தால், அவனுடனேயே உட்கார்ந்துகொண்டு இவனும் சாப்பிட்டால், அவனுடைய ஆகாராதிகளை நாமும்தான் ருசித்துப் பார்ப்போமே என்ற சபலம் உண்டாகத்தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக் கொண்டுபோய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகிவிடும். அந்தந்த சமுதாயத்துக்கு அந்தந்த குல தர்மம், பழக்க வழக்கம், ஆகார முறைகள்தான் உகந்தவை. ஆனால் சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, அந்த தனித்தனி ஏற்பாடுகளையெல்லாம் பல பட்டறையாகக் குழப்ப ஆரம்பித்தால், அத்தனை காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக்காரியமே சீர்குலைகிறது. இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள். கிராம வாசத்தில் இது முடிந்தது. புதிதாக உண்டான பட்டணவாசத்தில் இது சாத்தியமாக இருக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி ஷிஃப்டில் வேலைக்குப் போய், ஒரே மாதிரி காண்டீனில் உட்கார்ந்து, ஒரே ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும் என்றாகிவிட்டது. இப்படிப் பல தினுசுகளில் கலந்து கலந்துதான் இருக்க வேண்டும் என்றாகி விட்டது. உபவாஸாதி நியமங்களைக் கண்டிப்பாக அநுஷ்டிக்க வேண்டிய பிராமணன் எல்லாவற்றிலும் மற்றவர்கள் போலவே ஆகிவிட்டான். ஆபீஸ் நேரம், காலேஜ் நேரம் எல்லாம் இவனுடைய கர்மாநுஷ்டானங்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் அவற்றை எல்லாம் காற்றிலே விட்டு விட்டு, மற்றவர்களைப் போலவே ஆகிவிட்டான். இதுவரை இவன் அவற்றை அநுஷ்டித்தது மற்றவர்களுடைய க்ஷேமத்துக்காகத்தான்; மு���்கியமாகவே அதற்காகவேதான். தர்மகர்த்தா (trustee) மாதிரி, சமூகத்தின் பொருட்டு, இவன் இந்த தர்மங்களை ரக்ஷித்துப் பிரயோஜனத்தை எல்லாருக்கும் தந்துவந்தான். இப்போது ‘அவர்களோடு நானும் ஒன்று, எல்லோரும் சமம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்களுடைய வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக எல்லா ஸ்தானங்களுக்கும் போட்டியாக வந்துவிட்டான். இது போதாது என்று நியமங்களில் அவர்களைவிடத் துளிக்கூட கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தாலும், உள்ளூற அவர்களை விடத் தான் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களின் துவேஷம் ஜாஸ்தியாகத்தானே செய்யும்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/04/28/74-gems-from-deivathin-kural-vedic-religion-who-is-responsible-what-is-the-remedy-part-4/", "date_download": "2018-06-19T14:31:47Z", "digest": "sha1:VL7V2RKEIV67Z2IAW5ZS73BQJRDINEXZ", "length": 21690, "nlines": 101, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "74. Gems from Deivathin Kural-Vedic Religion-Who is Responsible? What is the Remedy? (Part 4) – Sage of Kanchi", "raw_content": "\nகிராமத்தில் சாப்பிட வசதியே இல்லை என்றால், மெட்ராஸ் மாதிரி டவுன்களுக்கு வந்து, ஏதோ வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்தவுடன் இவன் திருப்திப்பட்டிருக்க வேண்டியதுதானே அப்படி திருப்தி அடைந்திருந்தால் மேலே சொன்னது சரி. நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன\nமெட்ராஸில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால்கூட, டில்லியில் இரண்டாயிரம் தருகிறான் என்றால் இவன் அங்கே ஓடுகிறான் இங்கே ஏதோ கொஞ்சம் அனுஷ்டிக்க முடிந்த தர்மங்களையும் அங்கே போய் விட்டுவிடுகிறானே இங்கே ஏதோ கொஞ்சம் அனுஷ்டிக்க முடிந்த தர்மங்களையும் அங்கே போய் விட்டுவிடுகிறானே அதற்கப்புறம் நியூயார்க்கில் 4000 டாலர் சம்பளம் கிடைக்கிறது என்றால், கண்டத்தைவிட்டு கண்டம் போய் கண்டபடி வாழ ஆரம்பித்துவிடுகிறானே—கொஞ்சம் மிஞ்சியிருந்த ஆசாரங்களைக்கூட உதறி தள்ளிவிடுகிறானே அதற்கப்புறம் நியூயார்க்கில் 4000 டாலர் சம்பளம் கிடைக்கிறது என்றால், கண்டத்தைவிட்டு கண்டம் போய் கண்டபடி வாழ ஆரம்பித்துவிடுகிறானே—கொஞ்சம் மிஞ்சியிருந்த ஆசாரங்களைக்கூட உதறி தள்ளிவிடுகிறானே ‘மிலிடிரியில் அதிகப் பணம் வருகிறதா ‘மிலிடிரியில் அதிகப் பணம் வருகிறதா அதிலும் சேருகிறேன். அங்கே மதுபானம், மாம்ஸ போஜனம் எல்லாம் பழகவேண்டியிருந்தாலும் பரவாயில்லை’ என்று பணத்துக்காக எதையும் செய்வதைத்தானே பார்க்கிறோம். ஆகையால் பிராமணன் ஸ்வதர்மத்தை விட்டதற்குச் சொல்கிற சமாதானம் கொஞ்சங்கூட எடுபடவில்லை.\nநான் இதற்கு மேலேயே ஒருபடி போகிறேன். இங்கிலீஷ்காரர்களுடன் புது ஸயன்ஸுகள், இயந்திர யுகம் எல்லாம் வந்ததால், நம்மவர்களில் மற்ற ஜாதிக்காரர்களுக்குத் தானாகப் பழைய தர்மங்களில் பிடிப்புப் போய் விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இங்கிலீஷ்காரர்கள் கிளப்பிவிட்ட ஆரிய திராவிட பேத உணர்ச்சியால் மற்ற சமூகத்தார் பிராமணர்களை ரக்ஷிக்கக்கூடாது என்ற முடிவுகட்டியதாகவே வைத்துக் கொள்வோம். (இதெல்லாம் யதார்த்தம் – fact – இல்லை. ஒரு பேச்சுக்காகத்தான் assume பண்ணிக் கொள்ளச்சொல்கிறேன்.) வீட்டைவிட்டு ஓடி எங்காவது படித்து உத்தியோகம் பார்த்தால்தான் ஒரு பிடி சோற்றுக்கு வழி உண்டு என்ற நிலை பிராமணர்களுக்கு வந்ததாகவே வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தால்கூட அவர்களை, “செத்தாலும் நம் தர்மத்தை விடாமல் செய்து கொண்டே சாக வேண்டும்” என்று உறுதியோடு வேதாத்யயனத்தையும் கர்மாநுஷ்டானத்தையும் விடாமலிருந்திருக்க வேண்டும் என்கிறேன்.\nஆனால், முன் தலைமுறைக்காரர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது சொல்லிப் பிரயோஜனமில்லை. அவர்கள் லோகத்தைவிட்டே போய் விட்டார்கள். அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்கிறேனோ, அதையேதான் இன்றைக்கு உள்ளவர்களுக்கும் சொல்கிறேன்.\nஅதாவது, செத்தாலும் ஸ்வதர்மத்தை விடக்கூடாது. இப்போது மட்டும் சாகாமல் இருக்கப் போகிறோமோ என்ன பணத்தை நிறையச் சேர்த்துக் கொண்டு, ஆனால் அதைவிட நிறைய அவமானத்தைச் சேர்த்துக் கொண்டு, மற்றவர்களின் அசூயைக்குக் காரணமாக இருந்துகொண்டு, நமக்கான தர்மத்தை விட்டுவிட்ட பிரஷ்டர்களாகச் சாகப்போகிறோம். இதைவிட சாப்பாட்டுக்கு இல்லாவிட்டாலும், நம் கடமையைச் செய்தோம் என்று மூச்சு இருக்கிற மட்டும் பட்டினி கிடந்தாவது வேத ரக்ஷணத்தைச் செய்து சாவது பெருமைதானே பணத்தை நிறையச் சேர்த்துக் கொண்டு, ஆனால் அதைவிட நிறைய அவமானத்தைச் சேர்த்துக் கொண்டு, மற்றவர்களின் அசூயைக்குக் காரணமாக இருந்துகொண்டு, நமக்கான தர்மத்தை விட்டுவிட்ட பிரஷ்டர்களாகச் சாகப்போகிறோம். இதைவிட சாப்பாட்டுக்கு இல்லாவிட்டாலும், நம் கடமையைச் செய்தோம் என்று மூச்சு இருக்கிற மட்டும் பட்டினி கிடந்தாவது வேத ரக்ஷணத்தைச் செய்து சாவது பெருமைதானே இப்படிச் செய்வதால் மற்றவர்கள் நம்மை பூஷிக்கட்டும் அல்லது தூஷிக்கட்டும். அதைப் பற்றி நமக்கு என்ன வந்தது—யாருக்கும் போட்டியாக இல்லாதவரை நம்மைக் கண்டு நிச்சயம் யாரும் அசூயை, பொறாமை, வயிற்றெரிச்சல் படமாட்டார்கள் அல்லவா இப்படிச் செய்வதால் மற்றவர்கள் நம்மை பூஷிக்கட்டும் அல்லது தூஷிக்கட்டும். அதைப் பற்றி நமக்கு என்ன வந்தது—யாருக்கும் போட்டியாக இல்லாதவரை நம்மைக் கண்டு நிச்சயம் யாரும் அசூயை, பொறாமை, வயிற்றெரிச்சல் படமாட்டார்கள் அல்லவா காலத்துக்கு ஒவ்வாத அசட்டுப் பிச்சுக்கள் என்று கேலி வேண்டுமானால் செய்வார்கள். அதாவது பரிகசிப்பார்கள். பண்ணிவிட்டுப் போகட்டுமே. இப்போது மட்டும் குறைச்சலாகவா பரிகாசத்துக்கு ஆளாகி வருகிறோம் காலத்துக்கு ஒவ்வாத அசட்டுப் பிச்சுக்கள் என்று கேலி வேண்டுமானால் செய்வார்கள். அதாவது பரிகசிப்பார்கள். பண்ணிவிட்டுப் போகட்டுமே. இப்போது மட்டும் குறைச்சலாகவா பரிகாசத்துக்கு ஆளாகி வருகிறோம் நம் தர்மத்தை விட்டு ஊர் சிரிக்கிற நிலையில் வயிறு வளர்ப்பதைவிட தர்மத்தைச் செய்து கொண்டு ஊர் சிரித்தாலும் சிரிக்கட்டும் என்றுதான் இருக்கலாமே நம் தர்மத்தை விட்டு ஊர் சிரிக்கிற நிலையில் வயிறு வளர்ப்பதைவிட தர்மத்தைச் செய்து கொண்டு ஊர் சிரித்தாலும் சிரிக்கட்டும் என்றுதான் இருக்கலாமே அல்லது சாகலாமே ஒவ்வொருத்தன், “என் தேசம்” என்கிறான், “என் பாஷை” என்கிறான். அதற்காகச் சண்டை போட்டு உயிரை வேண்டுமானாலும் விடுகிறான். சுதந்திரப் போராட்டம் மாதிரி பெரிய விஷயங்கள்தான் என்றில்லை; ஏதோ ஒரு ஜில்லாவின் பகுதி இன்னொரு ஜில்லாவுக்கு போய் விடக்கூடாது என்பதற்காகப் பிராணனை விடுவதற்கு சித்தமாக தானே தன் மேல் மண்ணெண்ணையைக் கொட்டிக் கொண்டு தீக்குளிக்கிறவர்கள் இருக்கிறார்கள். கொள்கைக்காக இதை இவர்கள் செய்கிற மாதிரி இங்கிலீஷ்காரர்களின் புது மோஸ்தர் வாழ்க்கை வந்தபோது பிராமணர்கள் பிராணனும் துச்சம் என்று பரமத் தியாகமாகத் தங்கள் தர்மத்தை ஏன் ரக்ஷித்திருக்கக்கூடாது பிறத்தியானுடைய தர்மத்தை எடுத்துக் கொண்டு, அதனால் பெரிய வசதி, கிசதி பெறுவதைவிட, தன் தர்மத்திலேயே இருந்து கொண்டு சாகிறது மேல் (ந���தனம்ச்ரேய: – சாவே சிலாக்கியம்) என்றுதான் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். முஸ்லீம் ஆட்சியில் பிராமணர்கள் மாறாததற்கும் வெள்ளைக்காரன் ஆட்சியில் மாறி விட்டதற்கும் என்ன காரணம் சொல்கிறார்கள் பிறத்தியானுடைய தர்மத்தை எடுத்துக் கொண்டு, அதனால் பெரிய வசதி, கிசதி பெறுவதைவிட, தன் தர்மத்திலேயே இருந்து கொண்டு சாகிறது மேல் (நிதனம்ச்ரேய: – சாவே சிலாக்கியம்) என்றுதான் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். முஸ்லீம் ஆட்சியில் பிராமணர்கள் மாறாததற்கும் வெள்ளைக்காரன் ஆட்சியில் மாறி விட்டதற்கும் என்ன காரணம் சொல்கிறார்கள் வெள்ளைக்காரனோடுதான் புது ஸயன்ஸ், யந்திர சாதனங்கள் வந்தன. மோட்டார்கார், எலெக்ரிஸிடி மாதிரி வெகு சுருக்கக் காரியத்தைச் செய்து கொள்வதற்கான சாதனங்கள் வந்தன. அதுவரை நினைத்தும் பார்த்திராத இத்தனை சௌகரியங்கள், சுக சாதனங்கள் வெள்ளைக்காரனோடு வந்ததால்தான் அவற்றின் கவர்ச்சியால் இவன் இழுக்கப்பட்டு அவர்களுக்குரிய வழிகளிலேயே மோகித்து விட்டான் என்கிறார்கள். இது ஒரு காரணமாக இருக்கலாமே ஒழிய சமாதானமாகவோ நியாயமாகவோ ஆகாது.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:45:36Z", "digest": "sha1:ZMODMFCVI64BVE5AYBZDRJXZC6PTINBA", "length": 8103, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெய்ரோ கோபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரபு மொழி: برج القاهرة, போர்கு அல்-கஹிரா,\nதொலைதொடர்பு, கண்காணிப்பு, உணவகங்கள், பார்வையாளர் ஈர்ப்பு\n(அடோபி விளாசுத் தேவை; ஆங்கிலத்தில்)\nகெய்ரோ கோபுரம் (Cairo Tower, அரபு மொழி: برج القاهرة, போர்கு அல்-கஹிரா) எகிப்துத் தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள தனித்து நிற்கும் ஓர் காங்கிறீற்று கோபுரம் ஆகும். 187 m (614 ft) உயரமுள்ள இதுவே எகிப்திலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் 50 ஆண்டுகளாக மிக உயர்ந்த கோபுரமாக உள்ளது. 1971 வரை இது ஆபிரிக்காவிலேயே மிக உயரமான கோபுரமாக விளங்கியது; அந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நிறுவப்பட்ட இல்புரோ கோபுரம் இதன் உயரத்தை விஞ்சியது.\nகெய்ரோ நகரின் மிகவும் அறியப்பட்ட நவீனக் கட்டிட நினைவுச்சின்னமாக விள��்கும் கெய்ரோ கோபுரம் நகரின் மையப்பகுதிக்கு அருகில் நைல் ஆற்றின் கெசீரா தீவில் அமைந்துள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கெய்ரோ கோபுரம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from February 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2013, 01:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1000_(%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D)", "date_download": "2018-06-19T14:45:32Z", "digest": "sha1:PBNNVPRLGSLM2HSOONK3N7SHS7SI42O7", "length": 8753, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "1000 (எண்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎண்களின் பட்டியல் — முழு எண்கள்\n1000 அல்லது ஆயிரம் ( ஒலிப்பு) (one thousand) என்பது ஒரு இயற்கை எண். இது எண்களின் வரிசையில் 999ஐ அடுத்தும், 1001க்கு முன்பும் வருகிறது. இதை பதின்ம எண் முறையில் 1000 அல்லது 1,000 என எழுதுவது வழக்கம்.\nஆயிரம் என்னும் எண்ணை வேறு பல எண்ணுரு முறைகளைப் பயன்படுத்தியும் எழுதுவது உண்டு. சில மொழிகள் தமக்கெனத் தனியான எண்ணுருக்களைக் கொண்டிருக்கின்றன. தமிழ், மராத்தி, இந்தி, அரபி, மலையாளம் போன்றவையும் இவ்வாறு தனியான எண்ணுருக்களைக் கொண்டுள்ளன.\nபத்து ஆயிரத்தின் நூறில் ஒன்று\nநூறு ஆயிரத்தின் பத்தில் ஒன்று\nஇலட்சம் நூறு X ஆயிரம்\nமில்லியன் ஆயிரம் X ஆயிரம்\nபில்லியன் ஆயிரம் X ஆயிரம் X ஆயிரம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sunil-chhetri-leads-india-to-the-final-318316.html", "date_download": "2018-06-19T14:06:05Z", "digest": "sha1:2XGSMUFPZQTKQMGUY5FTXFMYCPAYZOWF", "length": 8147, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "கென்யாவை வீழ்த்தி பைனலில் இந்தியா!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nகென்யாவை வீழ்த்தி பைனலில் இந்தியா\nஇன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா 3-0\nஎன்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. 100வது போட்டியில் விளையாடிய கேப்டன் சுனில்\nசேத்ரி 2 கோல்களை அடித்தார். இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் மும்பையில்\nநடக்கின்றன. கண்டங்களுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து,\nசீன தைபே அணிகள் பங்கேற்கின்றன.\nகென்யாவை வீழ்த்தி பைனலில் இந்தியா\nமோசமான நாட்களில் என்னை மாற்றியது ஜிவாதான்..வீடியோ\nஇன்று முதல் தொடங்குகிறது உலக கோப்பை கால்பந்து திருவிழா வீடியோ\nஇந்திய கிரிக்கெட்டின் உயரிய விருதை பெட்ரா விராட் கோஹ்லி-வீடியோ\nஉலக கோப்பை முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை- வீடியோ\nரஞ்சி தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடுவது சந்தேகமே\nஎன்னை மனிதனாக மாற்றியது எனது மகள்-வீடியோ\nதலைமுறையாய் வாழ்ந்த பூமி போச்சே மயங்கி விழுந்த பெண்\nகூகுள் மத்திய நீர் ஆணையத்துடன் ஒப்பந்தம் | செஷல்ஸுக்கு பரிசளிக்கும் இந்தியா- வீடியோ\nலோஆர்டர் பேட்டிங் என்பது புதை மணல் போன்றது- டோனி-வீடியோ\nஃபிபா ...பிரம்மாண்ட துவக்க விழா..யார் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா\nஸ்காட்லாந்து டீம்.. நம்பர் 1 இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி\nஇந்திய ஏ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறினார் வீடியோ\nஅனுஷ்கா சர்மா, விராட் கோஹ்லி தம்பதியின் புதிய செல்லம்- வீடியோ\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/04014300/The-kala-film-controversy-on-the-censorship-Disappear.vpf", "date_download": "2018-06-19T14:18:55Z", "digest": "sha1:JQS6WF6BF46BU3YVHVAL4V4WWVDST3SE", "length": 10802, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The kala film controversy on the censorship Disappear? || தணிக்கையில் காலா படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதணிக்கையில் காலா படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கமா\nதணிக்கையில் காலா படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கமா\nதணிக்கையில் காலா படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டதா என படக்குழுவினர் விளக்கம்.\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பட அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த படத்துக்கு தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சான்றிதழ் இருந்தால்தான் படம் தணிக்கை செய்யப்படும். ‘ஸ்டிரைக்’ காரணமாக தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய படங்களுக்கு தடையில்லா சான்று அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.\nஇதனால் திரைப்பட வர்த்தக சபையிடம் இருந்து அந்த சான்றிதழை படக்குழுவினர் வாங்கியதாக கூறப்பட்டது. தற்போது ‘காலா’ படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து சர்ச்சையான சில காட்சிகளை நீக்கி விட்டு படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியதாக கூறப்பட்டது. இதனை எதிர்த்து படக்குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பி இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் வெளியானது.\nஇதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். தணிக்கைக்கு விண்ணப்பித்து சான்றிதழ் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும், மறு தணிக்கைக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர். காலா படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் அறிவித்து இருந்தார்.\nஆனால் பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காலா படத்தில் ரஜினிகாந்த் மும்பை தாதா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். கதாநாயகியாக கியூமா குரேஷி நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் ரஜினிகாந்த் திருநெல்வேலி தமிழ் பேசி நடித்துள்ளார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இ��்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n2. நான் செய்தது தவறுதான்; விட்டுவிடுங்கள் நடிகை கஸ்தூரி மீண்டும் வருத்தம்\n3. படுக்கைக்கு அழைப்பு : பட அதிபர் மீது பாடலாசிரியை புகார்\n4. “பண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன்” -ராதிகா ஆப்தே\n5. தன்னைப்பற்றி வதந்திகள் நடிகை சிம்ரன் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-dec16", "date_download": "2018-06-19T14:42:28Z", "digest": "sha1:3N2WSFS5EGFLBXNJHSQRYEGHPGR53KW6", "length": 9483, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு - டிசம்பர் 2016", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு காட்டாறு - டிசம்பர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஜல்லிக்கட்டு - தேசிய அவமானம் எழுத்தாளர்: அதிஅசுரன்\nஇந்துமத அழிப்புக் கடமையில், முழுவீச்சில் திராவிடர் இயக்கங்கள் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nஅடிமைப்படுத்தும் விளம்பரங்கள் எழுத்தாளர்: தாராபுரம் பூங்கொடி\nமாமிசம் சாப்பிடுவதே அதிக ஜீவகாருண்யம் எழுத்தாளர்: பெரியார்\nஜாதிமறுப்பு – மறுமணம் – லிவிங் டுகெதர் – தனிக்குடித்தனம் – பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு உரிமை எழுத்தாளர்: தனலட்சுமி & விஜயராகவன்\n‘மாவீரன் கிட்டு’ உடன்பாடும், முரண்பாடும் எழுத்தாளர்: மெள.அர.ஜவஹர்\nமலிவு விலை மாடல் எழுத்தாளர்: அரசூர் அ.ப.சிவா\nஇந்துமதச் சிந்தனைக் கழிவுகள் அழியாதவரை.... எழுத்தாளர்: ஜெயசீலன்\nவரட்டுக் கெளரவம் எழுத்தாளர்: பெரியார் நம்பி\nசாதிகளாலான இந்து மதத்தை அழித்தொழிக்க வேண்டும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nபுத்த மதமும��� சுயமரியாதையும் எழுத்தாளர்: பெரியார்\nகாட்டாறு டிசம்பர் 2016 இதழ் pdf வடிவில்.... எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_159767/20180609112642.html", "date_download": "2018-06-19T13:54:37Z", "digest": "sha1:DOKOUAFAXTNOWFWG2PT2ASXZEZIXRNKT", "length": 6971, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் 11ம் தேதி வெளியீடு!!", "raw_content": "விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் 11ம் தேதி வெளியீடு\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» சினிமா » செய்திகள்\nவிஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் 11ம் தேதி வெளியீடு\nகமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிந்த நிலையில், சமீபத்தில் தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழை் கிடைத்தது. அதுமுதல் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிரைலர் வருகிற 11ம் தேதியன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இந்தி டிரைலரை நடிகர் அமீர் கானும், தெலுங்கு டிரைலரை ஜுனியர் என்.டி.ஆரும், தமிழில் ஸ்ருதிஹாசனும் வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலரை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஜய் ட��வியின் பிக்பாஸ் 2 : போட்டியாளர்கள் விபரம்\nகலை நிகழ்ச்சிக்கு பணம் வாங்கி மோசடி அக்‌ஷய் குமார், பிரபுதேவா, சோனாக்சி மீது வழக்கு\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தீர்ப்பு: கஸ்தூரி சர்ச்சை ட்வீட்\nஷாருக் - சல்மான் கான் நடித்த ஜீரோ படத்தின் டீஸர்\nபாலியல் சர்ச்சை: ஷகிலா படத்துக்கு சென்சார் குழு தடை\nதனுஷ் பிறந்தநாளில் வெளியாகிறது வடசென்னை படத்தின் டிரைலர்\nஉழைத்து முன்னேறிய சத்யராஜ்: சிவகுமார் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/?p=307", "date_download": "2018-06-19T14:08:20Z", "digest": "sha1:JP26YYEB4YA7KJJP7ZTXMR25VD3FEW5S", "length": 15237, "nlines": 84, "source_domain": "tamilleader.org", "title": "தமிழக உணர்வுகளைச் சிதைக்க டக்ளஸ் சதி – மாரீசன் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nதமிழக உணர்வுகளைச் சிதைக்க டக்ளஸ் சதி – மாரீசன்\nஅண்மையில் வட பகுதியில் இடம்பெற்ற மீனவ அமைப்புக்களின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் இந்திய மீனவர்கள் இலங்கைக்கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்து மீன்பிடிப்பது தொடர்பாக அலசி ஆராயப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாகவே எல்லை மீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென நீரியல்வளத்துறைப் பணிப்பாளருக்கும், பொலிஸாருக்கும் கட்டளையிட்டுள்ளார்.\nஏற்கனவே எல்லை மீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதும், நீதிமன்றில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதும் இடம்பெற்றுவருகின்றன. அண்மையில் கூட அப்படிக் கைது செய்யப்பட்ட மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இரு தடவைகள் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே இடம்பெற்றுவரும் ஒரு நடவடிக்கைக்கு ஏன் அமைச்சரால் புதிய ஒரு உத்தரவு போடப்படுகிறது என்பது தான் இங்கு எழும் கேள்வி.\nஇந்த உத்தரவு வடபகுதி மீனவர்களின் அமைப்புக்களின் ஒன்றுகூடலின் போது விடுக்கப்பட்டுள்ளமையால், மீனவ அமைப்புக்களின் கோரிக்கையின் பேரிலேயே இந்திய மீனவர்கள் கைது இடம்பெறுகிறது என்ற ஒரு அபிப்பிராயம் எழ இடமுண்டு. இது தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நோக்கமும்கூட. அதாவது இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையே பகைமையையும், குரோத்தையும் ஏற்படுத்தும் நோக்குடனேயே அமைச்சர் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். காலம் காலமாக இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொல்வதும், தாக்குவதும், மீன்பிடி உபகரணங்களை அழிப்பதும், கைது செய்வதும் இலங்கை மீனவர்களின் தூண்டுதலின் பேரிலேயே என ஒரு அபிப்பிராயத்தை உருவாக்குவதே அமைச்சரின் நோக்கமாகும்.\nஇது அடிப்படையில் எமது உரிமைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் வழங்கிவரும் ஆதரவை இல்லாமல் செய்யும் உள்நோக்கம் கொண்ட அமைச்சரின் திட்டமிட்ட கருத்துவெளிப்பாடாகும்.\nஇலங்கை மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கிடையே கடல் எல்லைகள் தாண்டுவது தொடர்பாக கருத்துவேறுபாடுகளும், முரண்பாடுகளும் உண்டு. ஆனால் அவர்கள் எங்களின் தொப்புள் கொடி உறவுகள். சிங்கள மேலாதிக்க சக்திகளால் எமக்கு இன்னல்கள் விளைவிக்கப்படும் போது கொதித்து எழுபவர்கள். நாம் அகதிகளாக கடலேறிச் சென்ற போது அன்புக்கரம் நீட்டி ஆதரவு தந்தவர்கள். இன்றும் எமக்கு வலிமையான ஆதரவை வழங்கிவருபவர்கள். எனவே அவர்களுக்கும் எமக்குமிடையேயுள்ள முரண்பாடுகள் நட்புரீதியான முரண்பாடுகள். இவை நீண்ட கலந்துரையாடல்கள் மூலமும் ஒருவர் பிரச்சினையை மற்றவர் புரிந்துகொள்வதன் மூலமும் ஒரு புரிந்துணர்வு அடிப்படையிலான விட்டுக்கொடுப்புக்கள் மூலமும் தீர்க்கப்பட வேண்டிவை.\nஇந்த அடிப்படையிலான நட்புரீதியான சகோதரத்துவ முரண்பாட்டைப் பகை முரண்பாடாக மாற்றும் இலங்கை அரசின் சதி முயற்சியின் முகவராக செயற்படுகின்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.\nஇலங்கையின் அரச ஒடுக்குமுறையாளர்களுக்கும் எமக்குமிடையேயுள்ளது பகை முரண்பாடு. இது போராட்டங்கள் மூலமும் அழுத்தங்கள் மூலமும் மட்டும்தான் தீர்க்கப்படக்கூடியது. ஆனால் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையைப் பாவித்து இன அழிப்பை மேற்கொள்ளும் அரச மேலாதிக்க சக்திகளுடன் நல்லுறவைப் பேணும் அமைச்சர் ஈழத்து மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்குமிடையே பகையையும், வெறுப்பையும் வளர்க்கத் திட்டமிட்டுச் செயற்படுகின்றார். அதாவது பகை முரண்பாடுகளை மறைத்துவிட்டு நட்புரீதியான முரண்பாட்டை பகை முரண்பாடாக மாற்ற முயற்சிக்கின்றார்.\nஇது அவரின் துரோகத்தனத்தின் வெளிப்பாடாகும்.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் வந்து மின���பிடிப்பதையோ, தடை செய்யப்பட்ட வலைகளைப் பாவிப்பதையோ கண்டிக்கவோ தடுத்துநிறுத்தவோ முயற்சிப்பதில்லை. கொக்கிளாய், நாயாறு ஆகிய பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அத்துமீறியக் குடியேற்றப்பட்டுள்ளனர்.\nஎமது கடல்வளம் அபகரிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மன்னாரில் சிங்களவர்கள் அட்டை பிடிக்க அனுமதிக்கப்படுவதும் எமது மீனவர்களுக்குப் படையினர் நெருக்கடி ஏற்படுத்துவதும் அவர் கண்ணில்படுவதில்லை. மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை, சவுத்பார் ஆகிய இடங்களில் முஸ்லிம் மீனவர்கள் தொழில் செய்வர். கடற்படையினர் தடையாய் இருப்பதைப் பற்றி அவர் பொருட்படுத்துவதில்லை.\nஇப்படியான கொடுமைகளைத் தடுத்துநிறுத்த மனமில்லாத ஒரு அமைச்சர் இந்திய மீனவர்களையும், இலங்கை மீனவர்களையும் மோத வைக்கும் சதியில் இறங்கியுள்ளார்.\nஇது எமது உரிமைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் வழங்கிவரும் பேராதரவை மழுங்கடிக்க முயலும் ஒரு கேவலமான, நயவஞ்சகமான நடைமுறையாகும்.\nஆடு நனைவதற்காக அழும் ஓநாய் தொடர்பாக மக்கள் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையேல் ஓநாய் கூட்டத்திற்குப் பலியாகும் நிலையே ஏற்படும்.\n– தமிழ்லீடருக்காக மாரீசன் –\nPrevious: காக்கிச் சட்டை நிழலின் கீழ் கூலிக்குரல்கள் – மாரீசன்\nNext: புலிகளுக்காக கதைப்பதற்கு வெட்கப்படுகிறாராம் சம்பந்தன்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\n – இராணுவத் தலைமையகம் வாக்குமூலம்\nஇலங்கையின் ஒத்துழைப்புக்கு அல் ஹுசைன் வரவேற்பு\nவடக்கு முதல்வருக்கு கட்டுப்பாடு போட்ட பிரிட்டன் தூதுவர்\nகிழக்கில் தமிழ் முதலமைச்சர் சாத்தியம் இல்லை என்கிறது தமிழரசுக்கட்சி\nமுன்னாள் போராளிகளை புறம்தள்ளுவது தொடர்பில் சி.வி.வி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2011/07/07/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-06-19T14:48:16Z", "digest": "sha1:3ZSA2X6QKACB53T4NDGGAITATURXKE7Y", "length": 35466, "nlines": 129, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "மதுரை அரிட்டாபட்டியில் பசுமைநடை | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\nஇனவரைவியலும் தமிழ் நாவலும் – ஆ.சிவசுப்பிரமணியன்\nபேராசிரியர் தொ.ப.வாசகர் வட்ட சந்திப்பு\nஅறியப்படாத தமிழகம் – தமிழகம் அறிய வேண்டிய புத்தகம்\nசௌந்தர்ய உபாசகர் – லா. ச. ரா\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nPosted: ஜூலை 7, 2011 in ஊர்சுத்தி, நாட்டுப்புறவியல், நான்மாடக்கூடல், மதுரையில் சமணம்\nபசுமைநடை இந்த மாதம் அரிட்டாபட்டியில் என்ற குறுந்தகவல் வந்ததும் மகிழ்ச்சியானது. ஏனென்றால் அங்கெல்லாம் தனியாகச் செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் முதல்நாளே அலைபேசியில் அழைத்து சரியான நேரத்திற்கு வரும்படி கூறினார். நாங்கள் பேருந்தில் சற்று முன்னதாகவே சென்று விட்டதால் நரசிங்கம்பட்டி பிரிவில் இறங்கி நடக்கத் தொடங்கிவிட்டோம். அதிகாலை வேளையென்பதால் பாதையின் இருபுறமும் மிக அழகாகயிருந்தது. பாலை நிலம் போல நீரின்றி வறண்டு இருந்தது. மயில்கள் வழிநெடுக அகவி வரவேற்றன. அதன் காலடித்தடங்களை கண்டு உடன் வந்த நண்பர் நொச்சியிலை போல இருக்கிறது என்றார். வழியில் மைல்கற்கள் இரண்டு இருந்தன. இரண்டிலும் ஒரு மைல், ஒரு மைல் என்றுதானிருந்தன. வேறு எந்த குறிப்புமில்லாமலிருந்தது. ஒரு வேளை ஒரு மைலுக்கு ஒரு கல் ஊன்டிருப்பாங்க போல.\nநாங்கள் ஊரை நெருங்க பசுமைநடை நண்பர்களும் இருசக்கர வாகனங்களில் வரத்தொடங்கினர். ஊர் எல்லை தொடங்கியதும் சாலை மோசமாக இருந்ததால் யாரிடமும் உதவி கேட்டு வண்டியில் செல்ல மனமில்லை. ஊருக்குள் சென்று விசாரித்து மலைநோக்கி நடந்தோம். அழகான கிராமம்.\nஎப்போதுமே பயணங்களில் நிகழும் கூத்துகள்தான் நினைவில் நிற்கும். அப்படித்தான் அன்று மலைக்குமுன் பாதை இருபுறமும் பிரிய நான் வண்டித்தடத்தை பார்த்து வேட்டையாடு விளையாடு கமல்ஹாசன் போல ஒரு வழியை தேர்ந்தெடுத்து நடக்கத்தொடங்கினோம். அந்த பாதை வழியில் சென்றால் யாரையும் காணோம். ஊரில் உள்ளவர்களிடம் சமணர்படுகைக்கு இந்த பக்கம் போகலாமா எனக் கேட்டதற்கு அவங்களும் போகலாம் என்றனர். போகப்போகப் ஆட்கள் யாரையுமே காணோம். மனிதநடமாட்டத்தின் சுவடே இல்லை. சரி அலைபேசியில் அழைத்து வினவலாம் என்றால் இருக்கிற இடத்தை எப்படி அடையாளம் சொல்வதென்ற குழப்பம். மலையை அப்படியே சுற்றுவோம், எப்படியாவது அவர்களைப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நடந்தோம். சிறுசிறுகுன்றுகளாக ஆங்காங்கே இருந்தன. வழியில் ஏதோ படப்பிடிப்பு எடுத்ததற்கான சுவடுகள் தெரிந்தன. மலைமீது ஏறி யாராவது வருகிறார்களா பார்ப்போமென்று நண்பர் சொல்ல அருகிலிருந்த சிறு குன்றின் மேல் ஏறிப்பார்த்தோம். நினைத்தது போலவே சற்று தொலைவில் பசுமைநடை நண்பர்கள் வர மகிழ்ச்சியாகிவிட்டது. பின் அவர்களுடன் கலந்து சமணர்படுகை நோக்கி நடந்தோம். வழியில் இருந்த புல்லை எடுத்து நுகர்ந்து பார்த்தேன். அப்போது எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா அது நரந்தம்புல் (lemon grass) என்றார். மேலும், இந்த புல்லிலிருந்து எடுக்கும் எண்ணெயிலிருந்து தான் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பார்கள் என்ற தகவலையும் கூறினார்.\nஎங்கள் குழுவினருக்கு அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் வழிகாட்டியாக வந்தனர். மலை மீதான அவர்கள் அன்பும், பாசமும் சொல்லில் அடங்கக்கூடியதல்ல. சமணர்குகைத்தளமும், தீர்த்தங்கரர் சிற்பமும் இருக்கும் இடத்திற்கு சென்றோம். இது நாங்கள் முதலில் வந்த பாதைதான். ஆனால், உள்தள்ளியிருந்ததால் எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், பசுமைநடை நண்பர்கள் முதலில் மலைக்கு அந்த புறமுள்ள பாண்டியர்கால குடைவரைக்கோயிலை பார்த்துவிட்டு பின் வந்துள்ளனர். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா அங்குள்ள குகையின் முன் உள்ள தமிழ்பிராமி கல்வெட்டில் உள்ள வரிகளை வாசித்துப் பொருள் கூறினார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் இக்குகையைச் செய்து கொடுத்திருக்கிறார். இந்த எழுத்துக்கள் முதலாம் நூற்றாண்டைச் சேரந்தவை. படுகை மண்மூடிப்போய் கிடக்கிறது. குகைத்தளத்தின் மேலே மழைநீர் உள்நுழையாமல் இருக்க புருவம் செதுக்கப்பட்டுள்ளது.\nஅதன் அருகில் உள்ள சமணதீர்த்தங்கரரின் சிற்பம் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. முக்குடைக்கு கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரரின் இருபுறமும் சாமரம் வீசுகின்றனர். அந்த சிற்பத்தின் மேலே பலநூற்றாண்டுகளுக்கு முன் தீட்டப்பட்டுள்ள வண்ணம் இன்னும் லேசாகத் தெரிகிறது. சாந்தலிங்கம் ஐயா சிற்பத்தின் கீழே காணப்படும் வட்டெழுத்துக்களை வாசித்துப் பொருள் கூறினார். அச்சணந்தி என்பவர் செய்வித்திருக்கிறார்.\nஅங்கிருந்து மலையில் உள்ள சுனையைக் காண நடந்தோம். மலைகள் ஒவ்வொன்றும் அழகழகாக காட்சி தந்தது. மலைமீது ஏறிச்சென்று அந்த சுனை நீரை அருந்தினோம். அந்த தண்ணி மிகவும் சுவையாய், செறிவாயிருந்தது. மலைமீது ஏறி பாரதிதாசன் கவிதை போல ‘பாரடா உன் மானிடப் பரப்பை’ எனக்கூவ வேண்டும் எனத்தோன்றியது. தொலைவில் உள்ள வயல்கள், மரங்கள் எல்லாம் சிறிதாகிக் கொண்டே சென்றன. அழகர்கோயில் மலையும், கோபுரமும் கூட இங்கிருந்து தெரிந்தது. மதுரையில் இவ்வளவு மலைகள் உள்ளனவா என்று நாம் வியந்து கொண்டிருக்கும் போது, இன்னும் இந்த மலைகளை எல்லாம் அறுக்காமலா இருக்கிறோம் என ஒரு கூட்டம் நாவூற காத்துக்கிடக்கிறது. இம்மலையில் ஏறி மறுபுறம் பார்த்ததும் மனசு ந���றுங்கிப்போனது. மலைகளை பெரிய, பெரிய வில்லைகளாக அறுத்து வைத்திருக்கிறார்கள். நல்லவேளை ஊர்மக்கள் பார்த்து நீதிமன்றத்தில் மலையை அறுக்க இடைக்காலத்தடையும் வாங்கிவிட்டனர். இனி இது போன்ற மலைகளை கிரானைட் கற்களுக்காகவோ வேறு எதற்காகவும் அறுப்பதை மொத்தமாகத் தடை செய்ய வேண்டும். அதற்கு நாமும் குரல் கொடுக்க வேண்டும். கீழே இறங்கிச் சென்று பார்த்ததும் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. இப்போதிருக்கும் நவீன கருவிகளை வைத்து மலைகளை மூன்றே நாளில் அறுத்துவிடுவார்கள் போல. அந்தளவு அறிவியலை நாம் நாசவேலைகளுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். மலைகளை இம்மக்கள் தெய்வமாக பார்க்கிறார்கள். மலைமுழுங்கிகளோ கிரானைட் குவாரிகளாக பார்க்கிறார்கள். தலைகீழா ஆயிரம் வருசம் நின்னாலும் நம்மால ஒரு கல்லக்கூட படைக்க முடியாது. ஆனா, ஒரு நிமிசத்துல உலகத்தையே அழிக்க அறிவியலை தலைகீழா பயன்படுத்திக்கிட்டிருக்கோம். எனக்கு என்ன சந்தேகம்னா கடல்கள், மலைகள், காடுகள், ஆறுகள், கண்மாய்கள் எல்லாம் அரசாங்கத்திற்குச் சொந்தமானதா பெரிய பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமானதா பெரிய பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமானதா மக்களுக்குச் சொந்தமானதா\nமலையில் இயற்கையாகவே ஒரு அணை அமைந்துள்ளது. இரண்டு மலைகள் இணையும் இடத்தில் உள்ள பள்ளத்தில் நீர்நிரம்பி இங்குள்ள மக்களுக்கு விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்குகிறது. இந்த மலையை அறுத்துவிட்டால் அந்த நீராதாரமும் இல்லாமல் போகும். எனவே, அதற்காகவாவது இம்மலை அறுப்பதைத் தடுக்கவேண்டும். பொதுவாக அணைகளை உருவாக்க அரசு எவ்வளோ மக்களை வெளியேற்றி, காடுகளை அழித்து அணைகளைக் கட்டி வருகிறது. அப்படியிருக்கும்போது இயற்கையாக அமைந்த இது போன்ற அணையைக் காப்பது நமது கடமை மட்டுமல்ல அரசின் கடமையும்கூட.\nமலையிலிருந்து இறங்கி ஆலமரத்தடியில் உள்ள குளத்தருகே வந்தோம். அங்குள்ள குளத்தின் கரையிலும் ஏதோ சிற்பங்கள் உள்ளன. சமண இயக்கியர்கள் சிற்பங்கள் போலிருந்தன. அப்போது குளத்தருகே ஒரு பாட்டி மலையை நோக்கி விழுந்து வணங்கி கொண்டிருந்ததைப் பார்த்தது நெகிழ்ச்சியாயிருந்தது. குளத்தினருகில் பெரிய பெரிய மரங்களிருந்தன. அங்கிருந்த மக்கள் இம்மலையை நம்பித்தான் இருக்கின்றனர். இந்த மலையிலிருந்து வரும் நீர் தான் ஆனைகொண்ட���ன் கண்மாயை நிறைக்கிறது. பின் வெளியாகும் உபரி நீர் வெளிச்சென்று, அழகர்மலையிலிருந்து வரும் சிலம்பாற்று நீருடன் சேர்ந்து வைகையில் கலக்குமாம். இப்ப எங்க வையையே எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியல. சிலம்பாறு நூபுரகங்கையாயிருச்சு. அடுத்த தலைமுறை நேச்சுரல் வாட்டர் பிளாண்ட்டுன்னு சொல்வாங்ங. என்ன செய்ய அந்த பெரியவர் சிறு நீர்நிலைகளை குறிக்க ‘ஏந்தல்’ என்ற வார்த்தையை எல்லாம் கூறினார். நாம் கண்மாய்கள், ஆறுகளையே அழித்துக் கொண்டிருக்கும் போது ஏந்தல் என்ற வார்த்தையை எங்கே சொல்லப் போகிறோம் அந்த பெரியவர் சிறு நீர்நிலைகளை குறிக்க ‘ஏந்தல்’ என்ற வார்த்தையை எல்லாம் கூறினார். நாம் கண்மாய்கள், ஆறுகளையே அழித்துக் கொண்டிருக்கும் போது ஏந்தல் என்ற வார்த்தையை எங்கே சொல்லப் போகிறோம் அந்த ஊர் மக்களின் ஒற்றுமையை பார்த்துத்தான் வியப்பாயிருந்தது. மலையை அறுத்தா என்ன அந்த ஊர் மக்களின் ஒற்றுமையை பார்த்துத்தான் வியப்பாயிருந்தது. மலையை அறுத்தா என்ன உடைச்சா என்ன எங்களுக்கு எதாவது கொடுத்தா சரின்னு இல்லாம போராடும் இம்மக்களின் குணம் வணக்கத்திற்குரியது. குளத்திற்கருகிலுள்ள ஆலமரத்தின் கீழ் உள்ள சிற்பத்தை போய் பார்த்தோம்.\nபின் ஆலமரத்திற்கடியில் படையல். எல்லோரும் சேர்ந்து ஒரே வட்டமாக அமர்ந்து உண்டோம். அதைக்குறித்து தனி பதிவே எழுதலாம். ஒரு குடும்ப உறுப்பினர்களே சேர்ந்து உணவருந்த முடியாத காலகட்டத்தில் எண்பது பேர் கூடி ஓரிடத்தில் கூட்டமாக உணவருந்தியது மகிழ்ச்சியான விசயம்தானே. அங்கிருந்த மரத்தடியில் உடுக்கையடுத்து ஒருவர் குறி சொல்லத் தொடங்கினார். மக்கள் நிறைய பேர் வந்திருந்தனர். ஏதோ வழிபாடு போல. கண்மாய்கரையில் நிறைய மரங்கள் வைத்துள்ளனர். இந்த மலையை கழிஞ்சமலை என்று இப்பொழுது அழைக்கின்றனர். அங்கிருந்த ஒரு பெரியவர் இவ்வூர் குறித்து அரிய தகவல்களை கூறினார். இந்த ஊரின் பெயர் அரி ஆட்டன் பட்டி என்று இருந்ததாம். இப்போது அதுதான் அரிட்டாபட்டி என்று சுருங்கிவிட்டதாம். திருக்குறள் ஒன்று இவ்வூரைக் குறிப்பிடுவதாகக் கூறினார். அந்த குறள்\nஇருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்\nஆலமரத்தடியில் கூடி பசுமைநடை நண்பர்கள் இந்த பயணம் குறித்தும் அடுத்த பயணம் குறித்தும் பேசினோம். மதுரை பல்கலை. காமராசர் நாட்டுப்ப���றவியல் துறையில் பணியாற்றும் தர்மராஜன் அவர்கள் பேசினார். உள்ளூர் வரலாறுகள் குறித்து பேசினார். இங்குள்ள ஊற்று நீர் பாசனம் நாம் இதுவரை அறியாதது, மேலும், இந்த ஊரில் உள்ள மக்களின் கதைகளையும் வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டுமென கூறினார்.\nஇந்த பசுமைநடையை சிறப்பாக எடுத்து நடத்தும் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனுக்கும், தொல்லியல் அறிஞர். சாந்தலிங்கம் ஐயா அவர்களுக்கும், நாட்டார் வழக்காறுகள் குறித்து ஆய்வு செய்து வரும் தர்மராஜன் அவர்களுக்கும், இந்த ஊரைச்சேர்ந்த இளைஞர்களுக்கும், மக்களுக்கும் நன்றிகள் பல. இம்மலையை அறுக்கக் கூடாதென தடையுத்தரவு வாங்கிய வழக்கறிஞருக்கும் நன்றி மேலும், இப்படங்கள் என்னுடன் பயணித்த நண்பரது அலைபேசியில் எடுக்கப்பட்டது. அவருக்கும் நன்றி\nபசுமை நடையில் கலந்துகொண்ட நண்பர் உண்டுவளர்ந்தான் தரும் கூடுதல் தகவல்கள்:\n•\tபாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் பணியாற்றி தற்போது மதுரை காமராசர் பல்கலை.க்கு பணிமாற்றி வந்திருக்கும் முனைவர் டி.தர்மராஜன் தனது தார்ச்சாலை மரத்தடி சிற்றுரையில், மன்னர் வரலாறுகளே புகட்டப்படும் நிலையில் மக்கள் வரலாறு பதிவுசெய்யப்படும்போதுதான் தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் அரிட்டாபட்டி ஊற்றுப் பாசனம் போன்றவை வெளியுலகுக்குத் தெரியவே வரும் என்றார். மேலும் பசுமை நடை குறித்துக் கூறும்போது, ஒரு விழா நிமித்தமாகவோ, உறவினர்களைப் பார்க்கவோ என்றில்லாது வேறெவ்வகையிலும் தொடர்பில்லாத ஒரு ஊருக்கு நாம் வேர்களைத் தேடி வரத் தொடங்கியிருப்பது தமிழ்ச் சமூகம் நவீனமாகி வருவதன் அறிகுறி என்றார். சிலர் திராவிட இயக்கத்தின் தொடக்கத்துடனேயே தமிழ்ச் சமூகம் நவீனமாகிவிட்டதாகக் கருதினாலும் தான் இப்போதுதான் அது நிகழ்வதாகக் கருதுவதாகக் கூறினார்.\n•\tநடையில் கலந்துகொள்ள வந்தவர்கள் வரும்வழியில் காரை நிறுத்திவிட்டு நிழற்படங்கள் எடுத்துக்கொண்டிருக்க அந்த வழியாக மிதிவண்டியில் வந்த கிராமத்து நபர் ஒருவர் “ஷூட்டிங்கா” என்று கேட்டார். நம்முடன் வந்தவர் அவரது அறியாமையை எண்ணி நக்கலாக, “ஆமா, அசின் சாயங்காலம் வருது” என்று சொல்ல நமுட்டுச் சிரிப்பு சிரித்தோம். உண்மையில் அங்கு ஒருவாரத்திற்கும் மேலாக ‘அரவான்’ படப்பிடிப்பு நடந்த��கொண்டிருந்ததை அறிந்தபோதுதான் யாருக்கு அறியாமை என்பது புரிந்தது.\n•\tஇட்லிக்குச் சாம்பாருடன் வழக்கமான தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி என்றில்லாமல் அருமையான புதினாச் சட்னி வழங்கியது நிகழ்வின் சுவையையும், பயனையும் மிகுவித்தது.\n8:29 முப இல் செப்ரெம்பர் 13, 2011\n//வழியில் மைல்கற்கள் இரண்டு இருந்தன. இரண்டிலும் ஒரு மைல், ஒரு மைல் என்றுதானிருந்தன. வேறு எந்த குறிப்புமில்லாமலிருந்தது. ஒரு வேளை ஒரு மைலுக்கு ஒரு கல் ஊன்டிருப்பாங்க போல.//\nஇசையின் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பில் உள்ள ‘3 கி.மீ’ கவிதையை இரண்டு நாட்களுக்குமுன் வாசித்தபோது இது நினைவுக்கு வந்தது.\n6:38 பிப இல் ஜனவரி 5, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரிட்டாபட்டி மலை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்\nமதுரை அரிட்டாபட்டிமலையில் பாண்டியர்கால குடைவரைக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-06-19T13:52:03Z", "digest": "sha1:POQTPKISRZTXUSZMDBTLC3E5Q6KZP73Q", "length": 3183, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மர்தினிக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமர்தினிக்கு கரிபியக் கடலில் அமைந்துள்ள 1,128 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு தீவாகும். இது பிரான்சின் கடல் கடந்த திணைக்களமாகும். ஏனைய கடல் கடந்த திணைக்களங்களைப் போலவே மர்தினிக்கும் பிரான்சின் 26 வட்டாரங்களில் ஒன்றும் குடியரசின் ஒன்றினைக்கப்பட்ட ஒரு அங்கமுமாகும். பிரான்சின் ஒரு அங்காமான படியால் மர்தினிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இங்கு ஐரோ நாணயம் புழக்கத்தில் உள்ளது. அதிகாரபூர்வ மொழி பிரெஞ்சு மொழியாகும் எனினும் பெரும்பான்மையான மக்கள் அட்லாண்டிக் சோரே மொழியை பேசுகின்றனர்.\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-06-19T14:43:25Z", "digest": "sha1:GVC646OPZWZ7FZ5ENUVBFWUB6CADH7NN", "length": 5362, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளியின் துகள் கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒளியின் துகள் கொள்கை (Corpuscular theory of light) என்பது ஒளியானது மிகமிக நுண்ணிய துகள்களால் ஆனது என்றும் அவை மிகமிக வேகமாக நேர்கோட்டில் செல்கின்றன என்றும் விளக்கும் ஐசக் நியூட்டனின் ஒளியியல் பற்றிய கொள்கையாகும்.[1] காம்டன் விளைவு, ஒளிமின் விளைவு போன்ற ஒளியியல் செயல்பாடுகளைச் சிறப்பாக விளக்க இக் கொள்கை பெரிதும் உதவுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2017, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/france-coming-with-regained-glory-the-fifa-world-cup-010517.html", "date_download": "2018-06-19T14:02:47Z", "digest": "sha1:BMFLAZYKZ5VAGJD65G4JG274OOHX6XF4", "length": 14403, "nlines": 279, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - மிரட்ட வருகிறது பிரான்ஸ்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nCOL VS JPN - வரவிருக்கும்\n» ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - மிரட்ட வருகிறது பிரான்ஸ்\nஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - மிரட்ட வருகிறது பிரான்ஸ்\nசென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.\n2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.\nஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.\nஇந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.\nசி பிரிவில் டென்மார்க், ஆஸ்திரேலியா, பெரு அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.\nலீக் சுற்று ஆட்டங்கள் :\nஃபிபா தரவரிசை : 7\nகடந்த உலகக் கோப்பையில் : காலிறுதி\nஉலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1998ல் சாம்பியன்\nமுக்கிய வீரர்கள் : கிலியான் மபாப்பே, ஆந்தோனி கிறீஸ்மான், பால் போக்பா, சாமுவேல் உம்திதி\nகோச் : டிடியர் டெஸ்சாம்ப்ஸ்\nஜினதின் ஜிதானே, தியரி ஹென்றி போன்ற தலைச் சிறந்த வீரர்கள் அடங்கியிருந்த பிரான்ஸ் அணி ஒரு காலகட்டத்தில் உலகின் மிகவும் வலுவான அணியாக இருந்தது. உலகக் கோப்பையை வென்றதுடன், ஐரோப்பிய போட்டிகளில் பட்டங்கள் என வெற்றிகளை குவித்து வந்தது.\nஇடையில் உலகத் தரவரிசையில் 27வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுவே அந்த அணியின் மோசமான நிலையாக இருந்தது. டெஸ்சாம்ப்ஸ் கோச்சாக சேர்ந்த பிறகு, நிலைமை மாறியது.\nமீண்டும் உலகின் மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக பிரான்ஸ் உருமாறியுள்ளது. தற்போதுள்ள அணியில் பல புகழ்பெற்ற வீர்ரகள் உள்ளனர். இவர்களில் யாரை களமிறக்குவது என்று யோசிக்கும் அளவுக்கு ஒவ்வொரு வீரரும் திறமையானவர்களாக உள்ளனர்.\nகோப்பையை வெல்லும் அணிகளாகக் கருதப்படும் நடப்பு சாம்பியன், ஜெர்மனி, பிரேசில் போன்றவற்றைவிட மிகவும் வலிமையானதாக பிரான்ஸ் உள்ளது.\nமுதல் சுற்று ஆட்டங்கள் எல்லாம் அதற்கு ஒரு பிரச்னையே இல்லை. அரை இறுதியைத் தாண்டி பைனல் நுழையுமா என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nதண்ணி காட்டியது துனீஷியா.... கடைசி நேரத்தில் கோல்....இங்கிலாந்துக்கு எதிர்பாராத வெற்றி\nஃபிபா உலகக் கோப்பை... ரஷ்யாவின் வெற்றியை சாலாஹின் எகிப்து தடுத்து நிறுத்துமா\nஃபிபா உலகக் கோப்பை... கொலம்பியா கொடுத்த அடியை திருப்பி தர ஜப்பான் தயார்\nஃபிபா உலகக் கோப்பை... உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த செனகலை போலந்து சமாளிக்குமா\nஅறிமுக ஆட்டத்தில் பனாமா பனால்... 3-0 என துரத்தி துரத்தி அடித்தது பெல்ஜியம்\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nவெஸ்ட் பிராம்விச் அல்பியன் WES\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nஎஸ்வி வெர்டர் ப்ரீமென் SV\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actor-karthik-acts-as-different-villain-in-tsk/9230/", "date_download": "2018-06-19T14:02:00Z", "digest": "sha1:JGP2HKTBTR5NNI3J6DNX5VNXUWDULGKL", "length": 6431, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "சூர்யா படத்தில் மாறுபட்டவில்லனாக கலக்கும் நடிகர் கார்த்திக்.... - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\nHome சற்றுமுன் சூர்யா படத்தில் மாறுபட்டவில்லனாக கலக்கும் நடிகர் கார்த்திக்….\nசூர்யா படத்தில் மாறுபட்டவில்லனாக கலக்கும் நடிகர் கார்த்திக்….\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிகர் கார்த்திக் மிரட்டலான ஸ்டைலிஷ் வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளர். இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் கார்த்திக் நடித்துள்ளார் என்பது தற்போதுதான் தெரியவந்துள்ளது.\nநடிகர் கார்த்திக் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். எனவே, அதை கருத்தில் கொண்டு அவரை பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஆகிய இரண்டும் கலந்த கதாபாத்திரத்தில் விக்னேஷ் சிவன் நடிக்க வைத்துள்ளாராம். ஏற்கனவே, அனேகன் படத்தில் வில்லனாக கார்த்திக் நடித்துள்ளார். இருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட வில்லனாக இப்படத்தில் தோன்றப் போகிறாராம் கார்த்திக்.\nஇப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை நிச்சயம் கவரும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகுடி போதையில் காரை செலுத்தினாரா அருண் விஜய்\nNext articleஜூலிக்கு எதிராக டுவிட் செய்த ஸ்ருதிஹாசன்\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nவாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nயாஷிகாவை கழிவறையை கழுவ விட்ட ஜனனி ஐயர்\nபிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nநம்மள காமெடி பீசுன்னு நினைச்சிட்டாங்களா\nஓவியாவை போல பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக யாரும் இல்லை\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nவாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nயாஷிகாவை கழிவறையை கழுவ விட்ட ஜனனி ஐயர்\nபிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nநம்மள காமெடி பீசுன்னு நினைச்சிட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhaarathi.blogspot.com/2012/03/blog-post_03.html", "date_download": "2018-06-19T14:13:38Z", "digest": "sha1:7QQF7AURQM2WVXXHXZ3IK4O4LM56FLOY", "length": 19131, "nlines": 450, "source_domain": "bhaarathi.blogspot.com", "title": "மகாகவி சுப்பிரமணிய பாரதியார்: வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை", "raw_content": "\nவைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை\nவேதபுரத்தின் வீதியில் ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான்.\nஅவன் நெற்றியிலே ஒரு நாமம். அதன் மேலே விபூதிக் குறுக்கு. நடுவில் ஒரு குங்குமப்பொட்டு.\n“நடுப்பட்டி” என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.\n“இந்த மதத்தின் கொள்கை யென்ன\n“விஷ்ணு தங்கை பார்வதி; பார்வதி புருஷன் சிவன். எல்லா தெய்வங்களும் ஒன்று. ஆதலால் தெய்வத்தை நம்பவேண்டும். செல்வத்தைச் சேர்க்கவேண்டும். இவ்வளவு தான் எங்கள் மதத்தினுடைய கொள்கை” என்றான்.\n“இந்த மதம் யார் உண்டாக்கினது\n“முன்னோர்கள் உண்டாக்கினது. தனித்தனியாகவே நல்ல மதங்கள் மூன்றையும் ஒன்று சேர்த்தால் மிகவும் நன்மையுண்டாகு மென்று எனக்குத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளும், தில்லை நடராஜரும் கனவிலே சொன்னார்கள். ஆதலால் ஒன்றாகச் சேர்த்தேன்” என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.\nஒரு வீட்டில் ஒரு புருஷனும் ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒரு நாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும் போது ஸ்திரீ சமையல் செய்துகொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அசெளகரியமாக யிருந்தபடியால், தனக்கு ஆஹாரம் வேண்டாமென்று நிச்சயித்துப் புருஷனுக்கு மாத்திரமென்று சமைத்தாள்.\nபுருஷன் வந்தவுடன், “நான் இன்றிரவு விரதமிருக்கப் போகிறேன். எனக்கு ஆஹாரம் வேண்டாம்” என்றான்.\nஉடனே பாதி கொதிக்கிற சோற்றை அவள் அப்படியே சும்மா விட்டுவிட்டு அடுப்பை நீரால் அவித்துவிடவில்லை. தங்களிருவருக்கும் உபயோக மில்லாவிடினும், மறுநால் காலையில் வேலைக்காரிக்கு உதவு மென்று நினைத்து, அது நன்றாகக் கொதிக்கும்வரை காத்திருந்து வடித்து வைத்துவிட்டுப் பிறகு நித்திரைக்குச் சென்றாள்.\nஅதுபோலவே, கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லையென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்தி விடமாட்டான். பிறருக்குப் பயன் தருமென்பதைக் கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான்.\nகிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹ்ருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க.\nகண்ணம்மா - என் காதலி\nபெண் விடுதலை - 1\nவைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை\nஅம்மாக் கண்ணு பாட்டு (1)\nஆசாரத் திருத்த மகா சபை (1)\nஇரட்டைக் குறள் வெண்செந்துறை (1)\nகாணி நிலம் வேண்டும் (1)\nகிளி விடு தூது (1)\nசின்னஞ் சிறு கிளியே (1)\nசின்ன்ஞ் சிறு கிளியே (3)\nசுட்டும் விழிச் சுடர் (1)\nமதுரை மணி ஐயர் (1)\nஜகதீச சந்திர வஸு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-06-19T14:30:38Z", "digest": "sha1:C7W3637JB4XSJSU3ZSEUVB3X466FYR7T", "length": 10150, "nlines": 152, "source_domain": "expressnews.asia", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..! பொருள்கள் எரிந்து நாசம். – Expressnews", "raw_content": "\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nவீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.\nHome / District-News / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால், பெருமளவிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.\nமதுரையிலுள்ள பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான கடைகள் இருக்கும். அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் ஆயிரங்கால் மண்டம் உள்ளது. அப்பகுதியில் விளையாட்டு பொருட்கள், கைவினைப்பொருட்கள், வளையல்கள் விற்கும் கடைகள் ஐம்பதுக்கும் மேற்பட்டது உள்ளது. 10 மணி அளவில் கோயில் நிர்வாகம், நடையைச் சாத்திவிட்டு சென்றனர்.\nஅதன்பின்னர், கோயிலுக்குள் இருந்து புகை மூட்டமாக வந்துள்ளது. அதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பிறகு, கோயில் நடையை திறந்துப் பார்த்தப்போது, கடைகள் தீ பிடித்து எரிந்துள்ளது. மூன்று கடைகளுக்கு தீ பரவியுள்ளது. அந்தக் கடைகளிலுள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.\nஅந்தக் கடைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் இருந்துள்ளன. அதனால், தீ விடாமல் எரிந்து வருகிறது. 5 தீயணைப்பு வாகனங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் தீயணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மின் கசிவின் காரணமாக தீ பற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. லாரி அதிகம் வர முடியாத நிலையால் குடங்கள் மூலம் தண்நீர் கொண்டு செல்லப்பட்ய்கிறது. மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உடனே ஸ்பாட்டுக்கு வந்து தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டு, பணியை விரைவுப்படுத்தினார்.\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரத யாத்திரையை கண்டித்து சாலை மறியல்\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2014/12/1982-1983.html", "date_download": "2018-06-19T14:34:14Z", "digest": "sha1:OFQT4NBN3V7B6Q27IUNMAEH4AWN4PXYY", "length": 30423, "nlines": 334, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை [1982] மற்றும் சத்மா [1983]", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nபாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை [1982] மற்றும் சத்மா [1983]\nமூன்றாம் பிறையின் இந்தி வடிவமான சத்மாவுக��கும் [காயம்] அதே ஊட்டி தான் லொக்கேஷன், அதே நடிகர்கள் [அந்த தாடிக்கார வில்லன் கதா பாத்திரத்தில் Gulshan Grover இந்திக்காக, இன்னும் சில உப கதாபாத்திரங்களுக்காக இந்தி நடிகர்கள் சிலர் மாற்றப்பட்டனர்], அதே தொழில்நுட்பக் கலைஞர்கள் தான், அதே மூன்றாம் பிறை மெட்டிலேயே அமைந்த பாடல்கள் தான், பாடகர்களில் கூடுதலாக Suresh Wadkar, Asha Bhosle உண்டு, கதாபாத்திரங்களின் பெயர்களை இந்திக்காக மாற்றியுமிருந்தார், இங்கே கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இந்தியில் கவிஞர் குல்சார் எழுதினார்.\nசத்மாவின் இந்தி டைட்டில் ஸ்க்ரோல்\nமூன்றாம் பிறையின் இறுதிக் காட்சியை கேத்தி ரயில் நிலையத்தில் படமாக்கியிருந்தார் இயக்குனர் பாலு மகேந்திரா.சத்மா படத்தில் கேத்தி ரயில் நிலையத்தின் பெயர் பலகையை ராம்நகர் என்று பெயர் மாற்றி படம் பிடித்திருப்பார். [ராம் நகர் என்பதை முழுதாக காட்ட மாட்டார்]\nராம் நகர் என பெயர் மாற்றப்பட்ட கேத்தி ரயிலடி\nஇக்காட்சியைப் பற்றி தன் சன்டே இந்தியன் பேட்டியில் இப்படி சொல்லியிருந்தார்.\nதேவலோக வாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா.\nஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம்.\nஅந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். “மூன்றாம் பிறை” படம் மூலமாக.\nமூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.\nநெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்.\nஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு........\nஎல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்...\nஇப்படத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் , இது கவிஞர் .கண்ணதாசன் எழுதிய கடைசி பாடலான கண்ணே கலைமானே என்னும் அழியாப்புகழ் பெற்ற பாடலைக் கொண்டிருக்கும் படம்.\nஅப்பாடல் 1981 ஆம் ஆண்டு கவிஞர் அவர்கள் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்லும் போது தி.நகரிலிருந்து அவர் மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் வழியில் இயக்குனர் பாலு மகேந்திரா காரில் உடன் செல்கையில் கவிஞர் சொல்லச் சொல்ல அவர் குறிப்பெடுத்துப் பிறந்த பாடல், அதன் பின்னர் அமெரிக்காவில் சிகிச்சை பலனின்றி இறந்த கவிஞரின் பூத உடல் தான் சென்னைக்கு திரும்பி வந்தது, அப்போது கவிஞரின் மகளான விசாலிக்கு ஆறே வயதாம், கவிஞரின் சிகிச்சைக்கு இவரும் அவர் அன்னையுடன் உடன் சென்றிருந்ததை ஒரு பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார்.\nஇன்றும் அவர் கண்ணே கலைமானே பாடலை தந்தை தனக்கு பாடி வைத்து விட்டுச் சென்ற தாலாட்டாகவே நினைப்பதாகப் பகிர்ந்தார். கவிஞரின் 13 ஆவது குழந்தையான கலைவாணன் இளம் வயதிலேயே மறைந்து விட்டார்,அவர் விசாலிக்கு உடன் பிறந்த அண்ணனும் கூட,அவரும் விசாலியுடன் இது அப்பா எனக்காகத் தான் கலைமானே என்று பாடி விட்டுச் சென்ற தாலாட்டு என்று இவருடன் தர்க்கம் செய்வாராம். மிகவும் நெகிழ்ச்சியூட்டும்,கல்லையும் கரைக்கும் நீண்ட பேட்டி அது.\nஇங்கே சென்று அதைப் படியுங்கள்.\nLabels: சத்மா, தமிழ் சினிமா, பாலு மகேந்திரா, மூன்றாம் பிறை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் ��லகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகே.பாலசந்தரின் கல்கி திரைப்படம் மற்றும் ரோமன் சாரிட்டி என்னும் ரோம் இலக்கியக் கதை\nகலக்கல் காமெடிகள் -சிரிக்கலாம் வாங்க ...\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் மாஸ்டர்பீஸ்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [1978] ஜெயகாந்தனின் ...\nசினிமாவுக்குப் போன ஜெயகாந்தன் அம்ஷன் குமாரின் உயி...\nஇயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அஞ்சலி\nஇயக்குனர் கே.பாலச்சந்தர் சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரி...\nஒருவீடு இரு வாசல் [1990] பாகம்-1\nஒளிப்பதிவாளர் ராது கர்மாகர் [Radhu Karmakar] _இந்த...\nகல்யாண அகதிகள் [1985] நடிகர் நாசரின் அறிமுகத் திரை...\nதண்ணீர் தண்ணீர் [1981] பெருமைமிகு தமிழ் திரையுலகின...\nபாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை [1982] மற்றும் சத்...\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\nபாப் டிலனும் இசை ஞானியும்\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nகாலா : இன்னொரு பராசக்தி\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - க���ப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hareeshnarayan.blogspot.com/2010/12/", "date_download": "2018-06-19T13:54:19Z", "digest": "sha1:7YIEONSNEEUTAN22RU5IPXAIR7ONEJQF", "length": 19041, "nlines": 148, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: December 2010", "raw_content": "\nகடந்த 23ஆம் தேதி அன்று மாலை, சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'ஓர் இரவு' திரைப்படத்துக்கு BEST INDEPENDENT FILM 2010 என்ற விருது வழங்கப்பட்டது. வாழ்த்தி ஊக்கமளித்து வந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..\nLabels: ஓர் இரவு, திகில்படம், திரைப்படவிழா\nதிரைப்படவிழாவில் 'ஓர் இரவு' - திரைப்பட அனுபவம்\n16ஆம் தேதி, லேசான தூறலுடன் தொடங்கிய மயக்கும் மாலை பொழுதில், நானும் எனது படக்குழுவினரும், அரங்கிற்கு வந்து சேர்ந்தோம். கூட்டம் மிக குறைவாகவே இருந்தது... வெளியே காலையில் எனது உதவி இயக்குனர் வந்து ஒட்டிவிட்டு சென்ற 'ஓர் இரவு' போஸ்டர் தெரிந்தது.\nஅரங்கினுள்ளே இன்னும் முந்தைய திரைப்படம் ஓடிக்கொண்டிருந்ததாக தெரிந்தது. காத்திருந்தோம். வெளியே கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. ஒருசிலர், போஸ்டரை காட்டி, 'இது நல்ல படம்' என்று தம் நண்பர்களிடம் சான்று அறிவித்துக் கொண்டிருந்தது எங்களுக்கு தெம்பூட்டியது.\nமுந்தைய திரைப்படம் முடிந்து, கூட்டம் வெளியே வந்ததும், புதுக்கூட்டம் அரங்கிற்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. நாங்களும் உள்ளே சென்று, 'ஓர் இரவு' டிவிடி-ஐ ப்ரொஜெக்டர் ஆபரேட்டரிடம் கொடுத்து, சோதனை ஓட்டம் பார்த்துக் கொண்டோம்.\n5.30 மணிக்கு, படம் போடுவதற்கு முன், ரேவதி மேடம் வந்து ஒரு சின்ன உரை நிகழ்த்தினார்கள். ''திரைப்படம் பார்க்கும்போது, தயவு செய்து, செல்ஃபோன் பேசுவதையோ, SMS அனுப்புவதையோ, எழுந்து வெளியே அடிக்கடி சென்றுவருவதையோ தவிருங்கள். அமைதியாக படத்தைப் பாருங்கள். கலாட்டா செய்து கொண்டு பார்ப்பதற்கு இது பொது திரையரங்கு அல்ல, நீங்களெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடியன்ஸ் என்பதால், கண்ணியம் காத்திருங்கள்'' என்று மிகச்சுருக்கமாக பேசிவிட்டு சென்றார்கள்.\nபிறகு ஒருவர் எங்களிடம் (3 இயக்குனர்கள் நான், ஹரி ���ங்கர் மற்றும் கிருஷ்ண சேகர்) வந்து, இயக்குனர் அறிமுகம் கொடுக்கலாமா.. ஏதாவது பேசுகிறீர்களா.. என்று கேட்டார். இல்லை சம்பிரதாயங்கள் வேண்டாம் முதலில் அனைவரும் படத்தை பார்க்கட்டும் என்று தவிர்த்துவிட்டோம்.\nபிறகு, ஒரு இளம்பெண் 'ஓர் இரவு' திரைப்படத்தை பற்றி சின்ன அறிமுக உரையை நிகழ்த்திவிட்டு சென்றார். விளக்குகள் அணைக்கபட்டன, நாங்கள் மூவரும், முதல் வரிசையில் அமர்ந்து கொண்டோம். படம் திரையிடப்பட்டது.\nநாங்கள் எதிர்ப்பார்த்தைவிட கூட்டம் நிரம்பி வழிந்தது. ரேவதி மேடம் கூறியது போல், அனைவரும் கண்ணியமாகவே படம் பார்த்தனர்.\nசிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்தேன், அரங்கம் நிறைந்திருந்தோடில்லாமல், அதிகம் பேர், நின்று கொண்டும் படம் பார்த்து கொண்டிருந்தது மிகவும் ஊக்கமளித்தது.\n7 இடங்களில் கைத்தட்டல்கள் எழுந்தது சந்தோஷமாக இருந்தது.\nஇரண்டு மணிநேர திரைதியானம் முடிந்து விளக்குகள் போடப்பட்டதும், மீண்டும் கைத்தட்டல், ஏதேதோ பேசியபடி அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். அதில் எங்களது பின்னால் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், எங்கள் மூவரில், 'கிருஷ்ண சேகர்' என்பவரை அடையாளம் கண்டுபிடித்தார் (அவர் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்ததால்). உடனே, எங்கள் மூவரையும் தெரிந்து கொண்டு, சூழ்ந்து கொண்டனர்.\nஅவர்களைத் தொடர்ந்து, VisCom மாணவர்கூட்டம் எங்களை சூழ்ந்துகொண்டது. இப்படிப்பட்ட படத்திற்கு ஏன் மிக குறைவான பப்ளிசிட்டி செய்தீர்கள் என்று கேட்டார்கள். மீண்டும் திரையிட்டால் எங்கள் ஆதரவு நிச்சயம் என்றார்கள். ஒரு சிலர் தமது கல்லூரியில் இப்படத்தை ஸ்பெஷல் ஸ்கீரினிங் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி அனுமதி கேட்டார்கள். மேலும், மற்ற திரைப்பட விழாக்களுக்கும் தவறாமல் இப்படத்தை அனுப்பும்படி அன்புக்கட்டளையிட்டார்கள். அடுத்த படத்தை பற்றி ஆவலோடு விசாரித்தார்கள். சிலர் உதவி இயக்குனராக சேர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். இப்படியாக, சுமார் 20 நிமிடங்கள் பேசிவிட்டு அவரவர்கள் விசிடிங் கார்டுகளை கொடுத்தும் வாங்கியும் சென்றது மிக மகிழ்ச்சியான அனுபவம்.\nபிறகு, 3 CIFF Volunteer பெண்கள் 'ஓர் இரவு' பற்றி விழா தினசரியில் எழுதுவதற்காக பேட்டி எடுத்துவிட்டு சென்றனர்.\nமறக்கமுடியாத அனுபவமாக அன்றைய மாலை அமைந்தது.\nவிழா தினசரியில் வெளி���ான 'ஓர் இரவு' திரையிடப்பட்ட அனுபவம் இதோ உங்களுக்காக..\nபின்குறிப்பு - புகைப்படம் எடுக்க முடிவில்லை..\nLabels: அனுபம், ஓர் இரவு, திகில்படம், திரைப்படவிழா\n'ஓர் இரவு' இன்று திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது\nLabels: DREAMER, ஓர் இரவு, திகில்படம்\n8ஆவது சர்வதேச திரைப்படவிழாவில் ''ஓர் இரவு'' திரைப்படம்\nஎன் சார்பில் ஒரு நற்செய்தி..\nநான் இயக்கிய முதல் திரைப்படமான 'ஓர் இரவு' திரைப்படம், 8ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉலக நாடுகளிலிருந்து சில அரிய படங்களை தேர்வு செய்து திரையிடப்படும் இந்த சர்வதேச திரைப்படவிழாவில் 12 தமிழ்ப்படங்கள் தேர்வாகியுள்ளது. அவை பின்பவருமாறு\n9. இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்\nஇதுவல்லாமல் 14 இந்தியமொழிப்படங்ளும், 44 அயல்நாட்டு திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளவும் மேலும் பிற விவரங்களுக்கும் இந்த வலைதளத்தை பார்க்கவும் - www.chennaifilmfest.com\nநான் எழுதிவரும் சிறுகதைகளுக்கும் தொடர்கதைகளுக்கும் தொடர்ந்து வாசித்து வாழ்த்தி ஊக்கமளித்து வருவதற்கு மிக்க நன்றி\nLabels: DREAMER, ஓர் இரவு, திகில்படம், திரைப்படவிழா\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதைய�� எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"கேணிவனம்\" - பாகம் 08 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க...\nதிரைப்படவிழாவில் 'ஓர் இரவு' - திரைப்பட அனுபவம்\n'ஓர் இரவு' இன்று திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறத...\n8ஆவது சர்வதேச திரைப்படவிழாவில் ''ஓர் இரவு'' திரைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_159779/20180609132101.html", "date_download": "2018-06-19T13:49:08Z", "digest": "sha1:V724JDEIIYRUDUP3AZPA4J7JK2JLRCII", "length": 6707, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ஆசியகோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர்அணி", "raw_content": "ஆசியகோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர்அணி\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஆசியகோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர்அணி\nமகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை இந்திய மகளிர்அணி எளிதில் வீழ்த்தியது.\nமகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது. கோலாலம்பூரில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வெற்றி இலக்கை 16 புள்ளி 1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. இதன் மூலம் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. சமீப காலமாக இந்திய ஆண்கள் அணி க்கு ஈடாக இந்தியமகளிர் கிரிக்கெட் அணியும் வெற்றிகளை குவித���து வருவது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபவுலர்கள் அசத்தல் : இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது\nஉலக கோப்பை கால்பந்து: ரஷியா அசத்தல் தொடக்கம் - சவுதியை வீழ்த்தியது\nஉலககோப்பை முதல்ஆட்டத்தில் எந்தஅணி வெல்லும் : பூனைஜோதிடம் பார்த்த ரசிகர்கள்\nபெங்களூரு டெஸ்ட்... தவனைத் தொடர்ந்து சதம் அடித்த முரளி விஜய்\nஆப்கானிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஷிகர் தவன்: 87 பந்துகளில் சதம்\nஉலககோப்பை கால்பந்து தொடர் : விழாக்கோலம் பூண்டது ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sdpitamilnadu.com/party-news/state-news?start=135", "date_download": "2018-06-19T14:38:48Z", "digest": "sha1:GLLKKPVOJMRDKLJKCN6QLG75HIW3JEDP", "length": 45559, "nlines": 163, "source_domain": "sdpitamilnadu.com", "title": "மாநில செய்திகள் - SDPI Tamil Nadu", "raw_content": "\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\nபாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்க ஆயுதம் வைத்துக்கொள்ள அரசுகள் அனுமதிக்க வேண்டும்\nஇன்று (02.07.2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் முஸ்தபா அவர்களின் இல்லத்திருமண விழா திருச்சி பீமநகரில் நடைபெற்றது. இவ்விழாவில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள். பிறகு கட்சியின் மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள், அவர் பேசுகையில்; ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.விற்கு அதிமுக ஆதரவளிப்பதை தமிழக மக்கள் மட்டுமல்லாது அதிமுக தொண்டர்களே ஒரு போதும் ஏற்கமாட்டார்கள்; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவை பல பிரிவுகளாக்கி அதனுடைய இரட்டை இலை சின்னத்தை முடக்கி, கட்சிக்கும் ஆட்சிக்க��ம் பெரும் நெருக்கடியை கொடுத்த கட்சி பாரதிய ஜனதா கட்சி. அந்த பாஜகவோடு உறவு வைத்து கொள்வதையும், அந்த பாரதிய ஜனதா குடியரசு தலைவர் வேட்பாளருக்கு வாக்களிப்பதையும், தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் மாத்திரமல்ல, அதிமுக தொண்டர்களே இதை ஏற்கமாட்டார்கள். எனவே அதிமுகவின் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் பாரதிய ஜனதாவின் குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரியால் வியாபாரிகள், சாமானிய மக்கள் பெரும் பாதிப்படைவார்கள்; நேற்று நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி விதிப்பால் சாதாரன பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். நேற்று முதலே 20% அளவிற்கு உணவகங்களில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விளையும் உயரும், வியாபாரிகள் தங்களுக்கு ஏற்படும் கடன்களையும் மக்களின் மீதே சுமத்துவார்கள். மாநிலத்தினுடைய வருவாய் வெகுவாக பாதிக்கும். இதனால்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தார். இன்றைக்கு ஜிஎஸ்டி வரியை சாதனையாக பேசுகிற பிரதமர் மோடிதான் அன்றைக்கு குஜராத் முதல்வராக இருந்த போது காங்கிரஸ் கொண்டுவந்த ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தார். ஆனால் இன்றைக்கு ஜிஎஸ்டியை பற்றி பெருமையாக பேசுவதின் மூலம் மோடியின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்படுகிறது. அவசர கோலத்தில் இயற்றப்பட்டுள்ளது ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி. இதனால் வியாபாரிகளும், சாதாரண பொது மக்களும் பாதிப்படைவார்கள். பசு குண்டர்களால் பலியாகும் முஸ்லிம்கள் - பாஜக ஆளும் மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்க ஆயுதம் வைத்து கொள்ள அரசுகள் அனுமதிக்க வேண்டும்; மாட்டிறைச்சி மீதான தடைக்கு பிறகு நாடு முழுவதும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் அதிகரித்துள்ளன. குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இந்த கொலைகளை நரேந்திர மோடி கண்டித்து பேசியது, வெரும் வார்த்தை ஜாலமும், ஏமாற்று வித்தையும் ஆகும். அவர் பேசிய இரண்டு மணி நேரத்திலேயே பாஜக ஆளும் மாநிலமான ஜார்கண்டில் இரண்டு முஸ்லிம்கள் படுகொலை செய்யபட்டுள்ளார்கள். தமிழகம் கேரளத்தை போன்று இல்லாமல் பாஜக ஆளூம் மாநி���ங்களில் முஸ்லிம்களின் உயிர்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக ஆயுதம் வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அரசுகளை கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்; பேரரிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வாகும். ஒட்டுமொத்த ஆதரவோடு தமிழக சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு MGR நூற்றாண்டு விழாவை முண்ணிட்டு 10 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் சிறை கைதிகளை மத வேறுபாடின்றி கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இத்திருமண நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை முகமது ஃபாரூக், திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா, மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி, மாவட்ட செயலாளர்கள் ரஃபீக் முகமது, ஹஸ்ஸான் இமாம், மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் மஜீத் மற்றும் தொகுதி நிர்வாகிகளும், செயல்வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nதிருநாவுக்கரசுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு.\nஇன்று (01.07.2017) SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை மரியாதை நிமித்தமாக சென்னை சத்திய மூர்த்தி பவனில் சந்தித்து பேசினார்கள். இச்சந்திப்பின் போது SDPI கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா, மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. கரீம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.\nபழனியில் கலவரம் ஏற்படுத்த முயன்ற பசு குண்டர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த விவசாயி துறையன், மாரிமுத்து ஆகியோர் சந்தையில் வாங்கிய மாடுகளை தங்கள் ஊருக்கு பழனி வழியாக கொண்டு செல்லும் போது இந்து முன்னணி, சிவசேனா உட்பட சங்பரிவார அமைப்பைச் சார்ந்தவர்கள் சட்டத்தை கையி���் எடுத்துக் கொண்டு விவசாயியையும் வாகன ஓட்டியையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.\nகதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்.\nஇதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nஅவதூறு பரப்பும் பாஜக தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nநெல்லையில் இன்று (28/06/2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது; நெல்லை மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்காக கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறை இடையூறு அளித்து வருவதாக புகார்கள் வருகின்றன. நாள் ஒன்றுக்கு 5 வேளைகளில் 2 நிமிட அளவில் ஒருநாளைக்கு வெறும் 10 நிமிடங்கள் அளவுக்கே பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்காக கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவான 70 டெசிபல் அளவுக்கே பயன்படுத்தப்படுகின்றன. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவது தொடர்பான அரசின் வழிகாட்டுதல்களும் இந்த நிபந்தனைகளை தான் வலியுறுத்துகின்றன. ஆனால், காவல்துறை இதை எதையுமே கணக்கில் கொள்ளாமல் பள்ளிவாசல்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என நெருக்கடி அளிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.பொதுவாக விதிமீறல்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏராளமான விசயங்களில் உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் அளித்துள்ளது. விதிமீறல் கட்டிடங்கள், அனுமதி இல்லாத கட்டிடங்கள் போன்றவற்றை இடிக்க வேண்டும் என பல்வேறு தருணங்களில் உத்தரவிட்டுள்ளது. இதனை செயல்படுத்த முனைப்புக்காட்டாத காவல்துறையும், வருவாய் துறையும் பள்ளிவாசல் விசயங்களில் தீவிரம் காட்டுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலோ மற்ற சமூகத்தினரின் விழாக்களிலோ அனுமதிக்கப்பட்ட ஒலி அளவைத் தாண்டி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதை காவல்துறையோ, வருவாய்த்துறையோ கண்டுகொள்ளாமல் இருக்கும் அதே நேரத்தில், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதி மறுப்பது என்பது வழிபாட்டு உரிமையை முஸ்லிம்களுக்கு மறுக்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது. ஆகவே, வழிபாட்டுத்தலங்களில் வழிபாடுகளில் ஒலிபெருக்கியை பயன்படுத்திகொள்ளும் வகையில் தமிழக அரசு அரசாணைகளை பிறப்பித்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் பள்ளிவாசல்களில் வழிபாடுகளில் இடையூறு இல்லாமல் காவல்துறை துணை நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரத்தில் அஸ்வின் குமார் என்ற பாஜக பிரமுகரும் அவருடைய தந்தையும் சிலரால் தாக்கப்பட்டதாகவும், தாக்கியவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் முகநூலில் பத்வா கொடுத்து அறிவித்துவிட்டு தாக்கினார்கள், தாக்கியவர்கள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்றெல்லாம் பிரச்சாரத்தை பாஜக தலைவர்கள் கட்டவிழ்த்து விட்டார்கள். இந்த பொய்யான அவதூறு செய்திகளை பரப்பி பொது அமைதியை கெடுக்கும் வகையில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன், பாஜக மாநில செயலாளர் ராகவன், பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்பட பாஜகவின் தேசிய, மாநில தலைவர்கள் ஈடுபட்டனர். இந்த அவதூறு மூலம் மாநிலம் முழுவதும் ஒரு பதட்டமான சூழலை உருவாக்க அவர்கள் முயற்சி மேற்கொண்டார்கள்.ஆனால், இந்த வழக்கில் அதே சமூகத்தை சார்ந்த, அதே ஜாதியை சார்ந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் உண்மை இப்படியிருக்க இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்த பாஜக தலைவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள் அவர்கள் பரப்பிய அவதூறுக்கு பிராயச்சித்தம் என்ன அவர்கள் பரப்பிய அவதூறுக்கு பிராயச்சித்தம் என்ன அவர்கள் உருவாக்கிய பதட்டத்திற்கு பதில் என்ன அவர்கள் உருவாக்கிய பதட்டத்திற்கு பதில் என்ன பொது அமைதிக்கு மிகப்பெரிய அளவில் பங்கம் விளைவிக்கிற வகையில் வன்முறையை தூண்டும் வகையில் இத்தகைய கருத்துக்களை பதிவு செய்த பாஜக தலைவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் ���லியுறுத்துகிறேன்.தொடர்ச்சியாகவே இதுபோன்ற விசயங்களில் பாஜக தலைவர்கள் அவதூறுகளை பரப்பி தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்க முனைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் நடந்த ஒரு தற்கொலையை இஸ்லாமியர்கள் செய்த கொலையாக அவதூறு பரப்பினார்கள் இதே தலைவர்கள். பிறகு அது தற்கொலை என காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இப்படி உண்மைக்கு மாறாக பொய்யை பரப்பக்கூடிய பாஜக தலைவர்களை பொய்யர்கள் என்று நாம் குற்றம் சாட்டுகிறோம். இந்த பொய்யர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். அதிமுகவின் மூன்று அணிகளும் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரித்ததன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுத் தவறை செய்திருக்கிறார்கள். அதிமுகவை பிளவுபடுத்திய, அதிமுகவை துண்டாடிய பாஜகவுக்கு எதிராக அதிமுக களமாடியிருந்தால் தமிழக மக்களிடம் அவர்களின் செல்வாக்கு உயர்ந்திருக்கும். ஆட்சியை இழந்திருந்தாலும் கட்சியை காப்பாற்றுவதற்கும், வலிமையான சக்தியாக மாறுவதற்கும் அது வாய்ப்பை உருவாக்கியிருக்கும். ஆனால், பாஜகவிடம் இப்போது மண்டியிட்டதன் மூலமாக தமிழக மக்களிடம் இருந்த செல்வாக்கையும் அதிமுக இழக்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறது. அதிமுக தலைவர்கள் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வரும் ஜூலை 21 அன்று சென்னையில் முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது. கட்சியின் 9ம் ஆண்டு துவக்கவிழா, பெருநாள் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆகியன நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அந்நிகழ்ச்சியில் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. சிறந்த பொதுநல தொண்டுக்காக காயிதேமில்லத் விருதும், சிறந்த மனித உரிமை களப்பணிக்காக தந்தை பெரியார் விருதும், ஒடுக்கப்பட்டோர் நலன் உழைப்பிற்காக டாக்டர் அம்பேத்கர் விருதும், சிறந்த கல்விச் சேவைக்காக காமராசர்…\nSDPI கட்சியினுடைய நிர்வாகி விபத்தில் மரணம் - SDPI கட்சி அனுதாபம்\nSDPI கட்சியினுடைய அண்ணாநகர் முன்னாள் தொகுதி தலைவர் அப்துல் சமது, கட்சியினுடைய தொகுதி தலைவராக சிறப்பாக மக்கள் பணியாறியவர், அறிவு கூர்மையான ஆற்றல் உள்ள ஒரு தோழர், மக்கள் பணிக்காக தனது சொந்த பணியையும் தாண்டி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற அதீத ஆற்றல் கொண்டவர். நேற்றைய தினம் ஈகை திருநாள் கொண்டாட்டங்களை முடித்து விட்டு குடும்பத்துடன் பழவேற்காடு சென்றபோது அங்கு ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்தார் (இன்னாலில்லாஹி) என்ற செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.அவருடைய இழப்பு என்பது குடும்பத்திற்கும், மக்கள் பணிக்கும் ஏற்பட்ட ஒரு இழப்பாகவே கருதுகிறேன். அவருடைய மறைவு தனிப்பட்ட முறையிலும் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடக்கூடிய நண்பர்கள், உறவினர்கள், SDPI கட்சியினுடைய தொண்டர்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவருடைய மறு உலக வாழ்வை சிறப்பாக்கிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி,மாநில தலைவர், எஸ்.டி.பி.ஐ. கட்சிதமிழ்நாடு\n SDPI கட்சியின் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇது குறித்து SDPI கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: ”ஈதுல் ஃபித்ர்” எனும் ஈகை பெருநாளை - இன்பத் திருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஜனாதிபதி தேர்தலில் பாஜக.விற்கு ஆதரவு - சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்\nஇது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று வெளியிடும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;\nSDPI கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க தினம் - மாநில தலைவரின் வாழ்த்து செய்தி...\n9-ஆம் ஆண்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ------------------------------------------------------------ நாடு விடுதலைக்கு பின் - 60 ஆண்டுகால இந்தியாவில்... உரிமைகள் இழந்த நிலையில் முஸ்லிம்கள். 800 ஆண்டுகள் நாடாண்ட சமூகம் - வீதிகளில் - வீடற்றவர்களாய்... அதிகாரமற்றவர்களாய்... கேட்க நாதியற்றவர்களாய்... சங்க பரிவாரங்களின் சூழ்ச்சி வலையில் - அச்சமுற்றவர்களாய்... கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்ப���ல் அனைவரையும் விட பின் தங்கியவர்களாய்... பொய் வழக்குகள் - போலி எண்கவுண்டர்கள் - தீவிரவாத முத்திரைகள்.இவைகளுக்கு இலக்கானவர்களாய்... இது போன்றே தலித்கள் - பழங்குடி இன மக்கள்அரச பயங்கரவாதத்தால் - ஆதிக்கசக்திகளால் - ஜாதி வெறியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நிலையில்... இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம்அன்று வெள்ளையனுக்கு அடிமைப்பட்டோம்...இன்று ஆளுகின்ற அரசுகளால் - கார்ப்பரேட் முதலைகளுக்கு நாட்டின் வளம் தாரைவார்க்கப்பட்ட நிலையில்... உச்சத்தில் அரச பயங்கரவாதம்... படுகொலைகளில் - மனித உரிமை மீறலில்.காவல்துறையும் - இராணுவமும். முதலாளி வர்கத்தால் உரிஞ்சப்படும் கணிமவளம்பேரபாயத்தில் சுற்றுச்சூழல்... இந்துத்துவ - சங்பரிவார - பிராமணீய பேரபாயத்தில் நம் இந்திய நாடு... இந்த அவலங்களை துடைத்திடஅரசியல் வானில் ஒரு ஒளிக்கீற்றாய்...ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் நம்பிக்கையாய்...சங்கபரிவாரங்களின் சிம்ம சொப்பனமாய்...அதிகாரத்தை நோக்கிய பயணத்தின் புதிய விடியலாய்...2009 ஜூன் 21-ல் துவக்கப்பட்டதுதான் SDPI கட்சி. இன்று நாட்டின் பல மாநிலங்களிலும்நாலு கால் பாய்ச்சலில்...போர்குணமிக்க இளைஞர்களின் கூடாரமாய்“பத்ரு” படையணியாய்...9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது SDPi இந்நாளில்... அணி சேர்ந்து பயணிப்போர்அன்று வெள்ளையனுக்கு அடிமைப்பட்டோம்...இன்று ஆளுகின்ற அரசுகளால் - கார்ப்பரேட் முதலைகளுக்கு நாட்டின் வளம் தாரைவார்க்கப்பட்ட நிலையில்... உச்சத்தில் அரச பயங்கரவாதம்... படுகொலைகளில் - மனித உரிமை மீறலில்.காவல்துறையும் - இராணுவமும். முதலாளி வர்கத்தால் உரிஞ்சப்படும் கணிமவளம்பேரபாயத்தில் சுற்றுச்சூழல்... இந்துத்துவ - சங்பரிவார - பிராமணீய பேரபாயத்தில் நம் இந்திய நாடு... இந்த அவலங்களை துடைத்திடஅரசியல் வானில் ஒரு ஒளிக்கீற்றாய்...ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் நம்பிக்கையாய்...சங்கபரிவாரங்களின் சிம்ம சொப்பனமாய்...அதிகாரத்தை நோக்கிய பயணத்தின் புதிய விடியலாய்...2009 ஜூன் 21-ல் துவக்கப்பட்டதுதான் SDPI கட்சி. இன்று நாட்டின் பல மாநிலங்களிலும்நாலு கால் பாய்ச்சலில்...போர்குணமிக்க இளைஞர்களின் கூடாரமாய்“பத்ரு” படையணியாய்...9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது SDPi இந்நாளில்... அணி சேர்ந்து பயணிப்போர்ரத்தம், வியர்வை சிந்தியோர்உதவி - உத்வேகம் தந்தோர்வாழ்த்தியோர்அனைவருக்கும் நன்றிகள். நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவில்...நாம் வளர வேண்டியதும், வலிமை பெற வேண்டியதும் வெகு அதிகம்... ஆனால், நாடு பேரபாயத்தில், அதிகாரத்தின் உச்சத்தில் இந்துத்துவ சக்திகள்...பிரதமர் - ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் எதிரிகள்...ஜனநாயகமும் - மதசார்பின்மையும் தகர்க்கப்படுகின்ற சூழல்... எனவே, சமுதாயமே இளைஞர்களே SDPi - சில தலைவர்களுக்கானதல்ல - சிறு கூட்டத்திற்கானதல்லநம் சந்ததிக்கானது - நமக்கானது - நமது சமூகம் - நாட்டிற்கானது. எதிரிகள் புறமுதுகிட - நீதியும் - சமத்துவமும் - நிலை நாட்டப்பட வேறுபாடு களைந்து வீறுகொண்டு வாதேசிய அளவில் SDPi-ல் ஒன்றுபடுவோம்தேசிய அளவில் SDPi-ல் ஒன்றுபடுவோம் அனைவருக்கும் 9-ஆம் ஆண்டு துவக்க நாள் வாழ்த்துக்கள்... அன்புடன் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவிமாநில தலைவர், SDPI கட்சி\nசெயல்வீரர்களின் கடின உழைப்பால் உருவெடுத்திருக்கும் SDPI கட்சி - மதசார்பின்மையை நிலைநாட்ட உறுதியேற்போம்.\nஜூன் 21 SDPI கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு சென்னையில் மாநில தலைமையகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅம்பேத்கரியத்தை உணர்ந்தவர்கள் பாசிசத்திற்கு அடிபணியமாட்டார்கள் - இஃப்தார் நிகழ்வில் மாநில தலைவர் பேச்சு.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று (20.06.2017) வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாட்டிறைச்சி தடைக்கு எதிரான தீர்மானம் முதல்வரின் பதில் ஏற்கத்தக்கதல்ல\nவணிகர்களின் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - SDPI பங்கேற்பு.\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் - முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்.\nகோவை சி.பி.ஐ.எம். அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு - எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்.\nSDPI கட்சி தேசிய தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றம் நிகழ்ச்சி - தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு\nடெல்லியில் சிரியா தூதரகம் SDPI முற்றுகை\nடெல்லி கஜூரியில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் நீதி தேடி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nஅஸ்ஸாம் மாநிலம் கத்திகாரில் SDPI கட்சியின் சார்பில் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பல இடங்களில் SDPIகட்சி நடத்தும் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2014_11_01_archive.html", "date_download": "2018-06-19T14:37:21Z", "digest": "sha1:TGN5YGDY7PGIFTII27N7HD3NINDEC4OU", "length": 30285, "nlines": 295, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: November 2014", "raw_content": "\nபழைய சாதத்தில் தோசை - திருத்தங்கள்\nஇந்திராம்மா நேற்று இரவு சத்யோன்ன ரோட்டா செய்தார். பழைய சாதத்தில் கொஞ்சம் புளிப்புக்கு மோரை கலந்து, கருவேப்பில்லை சேர்த்து, காரத்துக்கு கொஞ்சம் மிளகாயும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்துவிட்டு, கெட்டியாக இருக்க கொஞ்சம் அரிசிமாவையும் கலந்து, உருண்டை பிடித்து, தோசை கல்லில் தட்டி வார்த்து கொடுத்தார். சுவைக்கு கொஞம் நருக்கிய வெங்காயத்தை மாவில் கலக்கலாம்.\nதொட்டுக்கொள்ள வெங்காய சட்னி, சாம்பார்.\nதிருத்தம் 1 சத்யோன்ன ரோட்டாவிற்கு மிக்ஸியில் அரைக்க தேவையில்லையாம்.\nசத்யோன்ன ரோட்டா- கல்லிலும், அருகில் உருண்டை பிடித்த மாவும்\nமுன்பு பல முறை இந்திராம்மா செய்த பெருகு தோசையை பல முறை சுவைத்துள்ளேன். அதற்கு ஒரு பயத்தம் பருப்பு சாம்பார் செய்வார்கள். அருமை. “பெருகு” தெலுங்கு சொல் – தயிரை குறிக்கும். பழையா சாதத்தில் தயிர் கலந்து, கொஞ்சம் பருப்பும் பச்சரிசி (புழுங்கல் அரிசி கூடாது) சேர்த்து அரைத்து, தோசை மாவு போல் அரைத்து கொண்டு, ஓர் இரவு ஊரவைத்து, மறுநாள் தோசை மாவு போல் வார்த்து விடுவார்.\nஆனால் தோசை போல் திருப்பி போடக்கூடாது. ஆப்பம் போல் மூடி வைத்து தோசைக்கல்லிலேயே வார்க்கலாம்.\nதிருத்தம் 2 பருப்பை கலந்து என்று தப்பாக எழுதியிருந்தேன். அரைத்த பச்சரிசியை கலக்க வேண்டுமாம். 2 அளவு பச்சரிசிக்கு 1 அளவு பழைய சாதம் 1 அளவு தயிர். பச்சரிசியை தயிருடன் தனியாக அரைக்கவேண்டும், பழைய சாதத்தை தனியாக அரைக்கவேண்டும். உளுந்து வேலையை பச்சரிசி செய்யும்.\nபெருகு தோசை மாவும் கல்லிலும்\nஇந்திராம்மா, தட்டில் பெருகு தோசை, சாம்பார்\nநேற்று சத்யோன்ன ரோட்ட உண்டபின், தமிழ் இணையக்கழகத்தில் உரையாற்றியதற்கு பரிசாய் கிடைத்த புத்தகத்தை பிரித்தேன் – கல்கியின் ”சிவகாமியின் சபதம்”. கொஞ்சம் சந்தேகமாக என்னிடம் “ஐந்து பாகமாக இருக்குமே அதுவா” என்று கேட்டார். “அது பொன்னியின் செல்வன்” என்றேன். “படிக்கிறீர்களா” என்று கேட்டார். “அது பொன்னியின் செல்வன்” என்றேன். “படிக்கிறீர்களா” என்று கேட்டேன். “முன்னெல்லாம் சாப்பிடும் போது புத்தகம் படிச்சுக்கிட்டு தான் சாப்பிடுவோம். விட்டு பல வருஷம் ஆயிடுச்சு. எங்க திருவநந்தபுரம் அண்ணாரு மட்டும் தான் இன்னும் சாப்பிடும் போதும் புத்தகம் படிக்கிறாரு,” என்றார். வீட்டில் குமுதம் விகடன் கல்கி வகையரா வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஹிண்டு பேப்பர் நிறுத்தி சில வருடம், டைம்ஸ் ஆஃப் நிறுத்து மூன்று மாதம். இந்திராம்மா டிவி பார்க்கிறார். நான் இண்டர்நெட் பார்க்கிறேன்.\n2. சுரைக்காய் தோசை, பில்லக் குடுமுலு\n5. சக்கரைவள்ளிக்கிழங்கு நெய் உருண்டை\n6. மார்கழி இசை அனுபவம்\nLabels: cooking, dosai, Indira, இந்திரா, சத்யோன்ன ரொட்டா, சமையல், புத்தகம், பெருகு தோசை\n1. வேகவைத்த சக்கரவள்ளிக்கிழங்கை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்\n2. அதில் உருக்கிய நெய்யோடு சேர்ந்து, சக்கரையும் திருவிய தேங்காயும் கலக்கவும். இது கைப்பக்குவம் தான். சுவைக்கேற்ப அளவு\n3. இந்த கலவையை உருண்டை பிடித்து ருசிக்க தெரிந்த ரசிகருக்கு மட்டும் வழங்கவும்.\n4. மூன்று நான்கு நாளுக்கு மேல் ஃப்ரிட்ஜில் தாங்காது.\nஇதை போன வாரம் இந்திராம்மா செய்தார். நேற்று இரவு பில்ல குடுமுலு செய்திருந்தார்.\n2. சுரைக்காய் தோசை, பில்லக் குடுமுலு\nவாரிதி விளிம்பின் வைகல் எழுமுன்\nகாரிருட் கங்குல் படகே செலுத்தி\nநெடுவலை வீசி பரிதியோன் அள்ள\nநெய்தல் பிரிந்த மீனவ நண்ப\nநெய்தலும் பரிதியும் நன்னிலத்து உளதே\nமீனொடு மீண்டு நுன்குடி புகுமுன்\nதேனொடு மீள்வோம் யாமே மீனவன்\nகேரள மாநிலத்து வயநாட்டில் தாய்லாந்து என்னும் ஷியாம தேசத்து பட்டயா அமரி ஒஷன் சத்திரத்தில் (Hotel Amari Ocean Pattaya Thailand)கண்ட ஆம்பல் மலரின் இந்த புகை(எண்ணிம digital) படத்தை முகநூலில்(ஃபேஸ்புக்) ஆழ்வார்ப்பேட்டைவாசி விகே ஸ்ரீநிவாசன் பகிர்ந்திருந்தார். ஒரு கவிதை தோன்றியது. இந்த மலரின் பெயர் அறிய பழனியப்பன் வைரத்தின் கற்கநிற்க வலைப்பதிவை தேடினேன். ஆம்பலுக்கு நெய்தல் என்ற பெயரும் உள்ளதை கண்டதும் ஒரு சிலேடையும் எண்ணத்தில் உதித்தது. பள்ளிப்பருவத்தில் தமிழ்ப்பால், குறிப்பாக தமிழ்கவிதைப்பால், காதலும் ரசனையும் வளர்த்த மயிலாப்பூர் பிஎஸ் சீனியர் செகண்டரி தமிழ் ஆசிரியர் வசந்தகுமாரிக்கும், கல்லூரி ந���ட்களில் தங்கள் தமிழ் ரசனையால் என் தமிழ் ரசனையை வளர்த்த திருவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பொறியியல் கல்லூரி சக மாணவருக்கும், சங்ககால கவிதையின் நுட்பத்தையும் இயக்கத்திறனையும் உவமையையும் விளக்கிய ஜெயமோகனுக்கும், இக்கவிதை சமர்ப்பணம்.\nபடத்தை பயனிக்க அனுமதி தந்த விகே ஸ்ரீநிவாசனுக்கும், கவிதையை மிகவும் ரசித்த கீதா சுதர்ஷனத்துக்கும் நன்றி.\nகேரளத்து வயநாட்டில் பல நெய்தல் மலர்களை சத்திரத்தில் கண்டினும் களித்தினும் க்ளிக்கினும், இந்த நெய்தல் மலர் தாய்லாந்து விடுதியில் கண்டதென நண்பர் விகே ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். ஷியாமதேசத்தை பற்றி இப்படி எதிர்பாராமல் வாய்ப்பு அமைந்தது\n1. என் அப்பாவுக்கு பிடித்த கவிதை\n4. மல்லை சிற்பியர் வாழ்த்து\n5. வராஹமிஹிரரின் அகத்தியர் துதி\nLabels: poetry, Tamil, Thailand, கவிதை, தமிழ், தாய்லாந்து, நெய்தல், ஷியாம தேசம்\nஒரு ஸ்லோகம், ஒரு சிலேடை, ஒரு எண், ஒரு நாள், ஒரு நூல்\nபதினாறாம் நூற்றாண்டில் கேரளத்தில் வாழ்ந்த நீலகண்ட சோமசத்வன் என்ற ஜோதிடர், தந்த்ர ஸங்க்ரஹம் என்ற விண்ணியல் நூலை எழுதினார். சென்னை பல்கலைகழக பேராசிரியர் எம்.எஸ்.ஸ்ரீராமும் மும்பை ஐஐடி கணித பேராசிரியர் கி. ராமசுப்ரமணியமும் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறப்பான உரையுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முதன் ஸ்லோகம் இது.\nஹே விஷ்ணோ நிஹிதம் க்ருத்ஸ்னம் ஜகத் த்வய்யேவ காரணே |\nஜ்யோதிஷாம் ஜ்யோதிஷே தஸ்மை நமோ நாராயணாய தே ||\nஇது விஷ்ணுவிற்கும் நாராயணனுக்கும் வணக்கம் சொல்லும் செய்யுள்.\n“யாவும் படைத்த விஷ்ணுவே, ஜோதிடர்கள் உன்னால் ஒளிப்பெருகிறார்கள், நமோ நாராயணா உனக்கு”, என்று பொருள். இந்த ஜோதிடர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் நேத்திரநாராயணன். விஷ்ணுவையும் மன்னனையும் சிலேடையாக வணங்குகிறார்.\nஸ்லோகத்தின் முதல் சீரில் (எட்டு எழுத்துக்களில்) ஒரு புதிரை ஒளித்தார் நீலகண்டர். “ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்” என்ற எழுத்துக்களை கடபயாதி என்ற எண் குறிப்பு முறையில் படித்தால், அவை ஒரு எண்ணை குறிக்கும். இந்த எண் 84508610. அக்காலத்தில் ஸம்ஸ்கிருதத்தில் எண்களை வலமிருந்து இடமாக குறிப்பார்கள். இந்த முறைப்படி நம் ஸ்லோகம் முதலில் வரும் பூஜ்யத்தை நீக்கி படித்தால் 1680548 என்ற எண்ணை குறிக்கும்.\nஒற்றுடன் எழுத்து ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்\nகுறிக்கும் எழுத்து ஹ வ ண ந ஹ த க ந\nகுறிக்கும் எண் 8 4 5 0 8 6 1 0\nக, ட,ப, ய ஆகிய எழுத்தில் தொடங்கும் உயிர்மெய் வரிசைகளை பத்து பத்தாக ஒன்று முதல் ஒன்பதும், கடைசி எழுத்தை பூஜ்யமாகவும் குறிக்கும் திட்டத்திற்கு கடபயாதி (க ட ப ய ஆதி) என்று பெயர். ஸமஸ்கிருதத்தில் உயிர்மெய் எழுத்துக்களுக்கு வர்க எழுத்துக்கள் என்று பெயர். செய்யுள்களில் எண்களை எழுத இதுவும் ஒரு வகை திட்டம். கர்நாடக சங்கீத 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களும் கடபயாதியில் உள்ளன; அம்முதல் இரண்டு எழுத்துக்கள் மேளகர்த்தா வரிசையில் அந்த ராகத்தின் எண்ணை குறிக்கும்) என்று பெயர். ஸமஸ்கிருதத்தில் உயிர்மெய் எழுத்துக்களுக்கு வர்க எழுத்துக்கள் என்று பெயர். செய்யுள்களில் எண்களை எழுத இதுவும் ஒரு வகை திட்டம். கர்நாடக சங்கீத 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களும் கடபயாதியில் உள்ளன; அம்முதல் இரண்டு எழுத்துக்கள் மேளகர்த்தா வரிசையில் அந்த ராகத்தின் எண்ணை குறிக்கும் உதாரணமாக ஹரிகாம்போஜி 28 (ரி2, ஹ 8), லதாங்கி 63 (தா6, ல3).\nஇந்த கடபயாதி கணக்கின் படி 1680548 என்ற எண் அஹர்கணா என்ற நாள்கணக்கு முறையை குறிக்கிறது. அது என்ன நாள்கணக்கு வருடம், மாதம், திதி, நட்சத்திரம் இதை எல்லாம் எண்களை குறிப்பது போல், இந்திய விண்ணியல் மரபில், கலியுகம் தொடங்கிய நாள் முதல் வருடம் மாதம் திதி பார்க்காமல் ஒவ்வொரு சூர்யோதையத்தையும் ஒரு நாளாக எண்ணும் ஒரு நெடுங்கணக்கு (அஹர்கண) உண்டு.\nஅஹ: என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு நாள் என்று அர்த்தம், கண என்றால் எண்ணிக்கை. அஹ: + கண புணர்ந்தால் அஹர்கண என்று சந்தியோடு புணரும். மகாபாரத போர் முடிந்த நாளே, கலியுகம் தொடங்கிய முதல் நாள் என்பது ஒரு மரபு. இதற்கு யுதிஷ்டிர ஷகம் என்றும் பெயருண்டு. நாம் பயன்படுத்தும் கிருஸ்த்துவ கேலண்டர் முறையில் மகாபாரதப் போர் கிமு 3102 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் அஸ்தமித்து பதினெட்டாம் விடியும் நாளே கலியுக முதல் நாளென கொண்டு, அன்றிலிருந்து கணக்கிட்டால் மேற்சொன்ன 1680548, கி.பி. 1500 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாளை அஹர்கண திட்டத்தில் குறிக்கும்.\nதான் தந்த்ர ஸங்க்ரஹ (Tantra Sangraha) நூலை இயற்றிய நாளை, நீலகண்ட சோமசத்வன் இப்படி முதல் ஸ்லோகத்தின் எட்டு எழுத்தில் மறைத்துள்ளார் என்று, நூலின் மொழிப்பெயர்ப்பாளர்கள் விளக்குகின்றனர்.\n1. கோயில்களில் விண்ணியல் சிற்பங்களும் ஓவியங்களும்\n3. சில விண்ணியல் ஸ்லோகங்கள்\n - மஹாவீரரின் கணித ஸ்லோகம்\nLabels: astronomy, calendar, Nilakanta, கடபயாதி, கணிதம், தந்த்ர ஸங்க்ரஹம், நீலகண்டர், விண்ணியல்\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nதீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த...\nகாஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி\nநகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இய...\nகோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்\nஒரியாவிலுள்ள கொனாரக் சூரியனார் கோயிலுக்கு நான் 2011 நவம்பரில் சென்ற பொழுது, சுற்றுலா வழிகாட்டி (tourist guide) ஒருவர், அந்தக்கோவில் வராஹம...\nபழைய சாதத்தில் தோசை - திருத்தங்கள்\nஒரு ஸ்லோகம், ஒரு சிலேடை, ஒரு எண், ஒரு நாள், ஒரு நூ...\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nதீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த...\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nகாஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி\nநகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gopalan/maalavalliyinthiyagam/mt2-14.html", "date_download": "2018-06-19T13:58:15Z", "digest": "sha1:ZBOV7GDIAKWUGRL6XDABGNOSXFOHFCPU", "length": 60130, "nlines": 219, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of K.R. Gopalan - Maalavalliyin Thiyagam", "raw_content": "முகப்பு | எங்களைப�� பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்\nஅத்தியாயம் 14 - ஆசிரமத்துக்கு ஆபத்து\nபெருஞ்சிங்கன் தன் பார்வையைத் திருப்பி அந்தப் பெண்ணைப் பார்த்து, “நாங்கள் சிறிது நேரம் இங்கு களைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறோம்” என்று கூறினான்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n“தாராளமாக...” என்று அப்பெண் உபசாரமாகச் சொல்லி விட்டுச் சட்டென்று உள்ளே சென்றாள். குதிரை வீரர்கள் யாவரும் குதிரையிலிருந்து இறங்கி அந்தக் குகைக்கு வெளிப்புறத்திலிருந்த சிறிய மண்டபத்தில் அமர்ந்தனர். அந்தச் சமயத்தில் அந்தக் குகைக்குள் அந்தப் பெண் வேறு யாருடனோ ஏதோ பேசுவது கேட்டது. சில விநாடி நேரத்தில் அவர்கள் எதிரில் வயதான ஜைன சந்நியாசி ஒருவர் வந்து நின்றார். “நீங்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்களா சந்தோஷம். வாருங்கள், இங்கே தாராளமாகத் தங்கி இருக்கலாம். பிரயாணத்தினால் மிகவும் களைப்படைந்தவர்கள் போல் தோன்றுகிறது. சமீபத்தில் உள்ள சுனைக்குச் சென்று காலைக் கடனை முடித்துக் கொண்டு வந்தீர்களானால் ஏதேனும் ஆகாரம் செய்யலாம். மனித சஞ்சாரமற்ற இடத்தில் தெய்வாதீனமாக வரும் உங்களைப் போன்றவர்களை உபசரிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம்” என்றார். அந்த சந்நியாசியின் அன்பான மொழிகள் அவரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைக்கும் வண்ணம் இருந்தன. முனிவரின் ஆக்ஞைப்படி தங்கள் காலைக்கடனை முடித்துக் கொள்வதற்காகச் சுனையை நோக்கி நடந்தனர். அவர்கள் சுனையை நாடிப் போய்க் கொண்டிருக்கும் பொழுது நந்திபுரத்து வீரன் தன் நண்பனிடம் மெதுவான குரலில் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தான். அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்த பெருஞ்சிங்கன் “நீ நினைப்பது முட்டாள்தனம். காணாமல் போன திருபுவனி தான் இந்தப் பெண் என்று எந்தக் காரணத்தினால் முடிவு கட்டுகிறாய் சந்தோஷம். வாருங்கள், இங்கே தாராளமாகத் தங்கி இருக்கலாம். பிரயாணத்தினால் மிகவும் களைப்படைந்தவர்கள் போல் தோன்றுகிறது. சமீபத்தில் உள்ள சுனைக்குச் சென்று காலைக் கடனை முடித்துக் கொண்டு வந்தீர்களானால் ஏதேனும் ஆகாரம் செய்யலாம். மனித சஞ்சாரமற்ற இடத்தில் தெய்வாதீனமாக வரும் உங்களைப் போன்றவர்களை உபசரிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம்” என்றார். அந்த சந்நியாசியின் அன்பான மொழிகள் அவரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைக்கும் வண்ணம் இருந்தன. முனிவரின் ஆக்ஞைப்படி தங்கள் காலைக்கடனை முடித்துக் கொள்வதற்காகச் சுனையை நோக்கி நடந்தனர். அவர்கள் சுனையை நாடிப் போய்க் கொண்டிருக்கும் பொழுது நந்திபுரத்து வீரன் தன் நண்பனிடம் மெதுவான குரலில் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தான். அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்த பெருஞ்சிங்கன் “நீ நினைப்பது முட்டாள்தனம். காணாமல் போன திருபுவனி தான் இந்தப் பெண் என்று எந்தக் காரணத்தினால் முடிவு கட்டுகிறாய்\n“அவளுடைய அங்க அடையாளங்களிலிருந்துதான் நான் தெரிந்து கொண்டேன். சீவர ஆடையைக் களைந்து வெண்ணிற ஆடை அணிந்திருக்கிறாள்” என்றான் நந்திபுர நகர வீரன்.\n இப்படி நினைப்பதும் புத்திசாலித்தனம் தான். அந்தப் பெண்ணைப் பார்த்தால் நெடு நாட்களாக இந்த மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறவள் போல் தோன்றுகிறது. எதையும் தீர விசாரிக்காமல் முடிவு செய்து விடக்கூடாது. எனக்குத் தோன்றவில்லை, அவள் இடங்காக்கப் பிறந்தாரின் மகளாய் இருப்பாளென்று” என்றான் வில்லவன்.\n“அவள் நம்மைக் கண்டதும் மிகவும் பயந்தவள் போல் மிரண்டு விழித்தாள். அதிலிருந்தே நான் தெரிந்து கொண்டு விட்டேன், நாம் தேடிக் கொண்டு வரும் பெண் இவள் தானென்று” என்று பிடிவாதமாகச் சொன்னான் நந்திபுர நகர வீரன்.\n“உன் கோணல் புத்திக்குத் தோன்றியது அவ்வளவுதான். சரி உன் தீர்மானப்படியே அவள் உங்கள் காவலரின் மகளாக இருக்கட்டும். அவளை என்ன செய்வதாக உத்தேசம் உன் தீர்மானப்படியே அவள் உங்கள் காவலரின் மகளாக இருக்கட்டும். அவளை என்ன செய்வதாக உத்தேசம்” என்று கேட்டான் பெருஞ்சிங்கன்.\n“எங்கள் கடமையைச் செய்வோம். எப்படியாவது அவளைக் கடத்திக் கொண்டு போய் எங்கள் காவலரிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றான் நந்திபுர நகர வீரன்.\nஎல்லோரும் சுனையை அடைந்து பல் விளக்கி விட்டுக் கிளம்பினர். “அந்தப் பெண்ணை எங்கள் எதிரில் கடத்திக் கொண்டு போவதென்பது முடியாத காரியம்...” என்றான் வில்லவன்.\n“நாங்கள் எங்கள் காவலரின் மகளைத் தேடி அழைத்துக் கொண்டு போவதைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தான் நீங்கள் இருவரும் எங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறீர்கள் என்பது இப்பொழுதுதான் விளங்குகிறது. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்குப் பயந்து நாங்கள் கோழைகள் போல் ஓடி விட மாட்டோம்” என்றான் நந்திபுர நகர வீரனில் ஒருவன்.\n உங்கள் சாமர்த்தியத்தையும் தான் பார்ப்போமே” என்றான் பெருஞ்சிங்கன்.\nஅவர்கள் அந்தக் குகை வாசலை அடைந்த பொழுது அந்தப் பெண் ஏதோ காரியமாகக் குகைக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். இப்படிப்பட்ட சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் போல் நந்திபுர நகர வீரர்களில் ஒருவன் அந்தப் பெண் மீது திடீரென்று பாய்ந்து அவளை அப்படியே தூக்கிக் குதிரையில் இருத்த முயற்சி செய்தான். இதைக் கண்ட வில்லவன் அவன் மீ��ு பாய்ந்து அவனை அப்பால் பிடித்துத் தள்ளினான். அந்தப் பெண் வீறிட்டுக் கத்திய குரல் கேட்டு குகைக்குள்ளிருந்த வயதான ஜைன சந்நியாசி வெளியே வந்தார். “இதென்ன அநியாயம் கேட்பாரில்லையா...\nஅந்தப் பெண் விக்கி விக்கி அழுது கொண்டே குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள். சில விநாடி நேரத்தில் பழையாறை வீரர்களுக்கும் நந்திபுர நகர வீரர்களுக்கும் பெருஞ்சண்டை மூண்டது. நெடுநேரப் போராட்டத்துக்குப் பின் நந்திபுர நகர வீரர்கள் களைப்படைந்து ஓடத் தலைப்பட்டனர். பழையாறை வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுடைய குதிரைகளின் மீது ஏறிக்கொண்டே செல்லும்படி சொன்னார்கள். அவர்களும் வெட்கத்தோடு தங்கள் குதிரை மீது அமர்ந்து வந்த வழியிலேயே திரும்பிச் சென்றனர்.\n“இப்படிப்பட்ட ஆபத்தான சமயத்தில் உங்களைப் போன்ற வீரர்களை அந்த அருகத பரமேஷ்டி தான் அனுப்புகிறார். முன்பு ஒரு தடவை இப்படித்தான் இப்பெண்ணைக் கடத்திக் கொண்டு செல்ல நினைத்த முரடர்களிடமிருந்து இரண்டு வீரர்கள் வந்து காப்பாற்றினர். ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்றுவதென்றால் இவ்வளவு ஆபத்தா இந்தச் சந்நியாசிக்கு இந்தத் தொல்லைகளெல்லாம் எதற்கு இந்தச் சந்நியாசிக்கு இந்தத் தொல்லைகளெல்லாம் எதற்கு இவளை அழைத்துக் கொண்டு போய்க் காப்பாற்றுவதாகச் சொன்ன அந்த வாலிபன் எப்பொழுது வருவானோ இவளை அழைத்துக் கொண்டு போய்க் காப்பாற்றுவதாகச் சொன்ன அந்த வாலிபன் எப்பொழுது வருவானோ அவன் சுங்க நாட்டைச் சேர்ந்தவன் என்று சொன்னான். அவனோடு சோதிடன் ஒருவனும் வந்திருந்தான். நீங்களும் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே அவன் சுங்க நாட்டைச் சேர்ந்தவன் என்று சொன்னான். அவனோடு சோதிடன் ஒருவனும் வந்திருந்தான். நீங்களும் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே உங்களுக்குத் தெரியுமா\nஅந்த ஜைன முனிவரின் வார்த்தையைக் கேட்டுப் பழையாறை வீரர்கள் இருவரும் சிறிது சம்சயம் கொள்ளலாயினர். கங்க நாட்டைச் சேர்ந்த இளைஞனைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஆனால் சோழ நாட்டைச் சேர்ந்த சோதிடர் என்றதும் அவர்களுக்குச் சிறிது சந்தேகம் தான் ஏற்பட்டது. “சோழ நாட்டைச் சேர்ந்த சோதிடர் என்று சொன்னீர்களே, அவர் எப்படி இருந்தார்” என்று கேட்டான் பெருஞ்சிங்கன்.\nஅந்த ஜைன முனிவர் சொல்லிய அடையாளத்திலிருந்து அவர் கோடீச்சுவரத்��ுச் சோதிடர் சந்தகராகத்தான் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டனர்.\n“அந்தச் சோதிடன் பெயர் சந்தகர். அவரை எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் கங்கபாடியிலிருந்து வந்த இளைஞரைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இருந்தார்\n“அந்த வாலிபன் மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தான். தன்னை ஒரு சாதாரணப் போர்வீரன் என்று சொல்லிக் கொண்டான். ஆனால் அவனைப் பார்த்தால் ஒரு இளவரசன் போல் தான் தோன்றினான். அந்த இளைஞன் தான் என்னிடம் நெடு நாட்களாக வளரும் இந்தக் குணமான பெண்ணைத் தன் நாட்டுக்கு அழைத்துப் போய்த் தானே காப்பாற்றுவதாகச் சொன்னான். அவன் கூறிய வார்த்தைகளிலிருந்து அவனே இப்பெண்ணை மணம் புரிந்து கொள்வானென்றுதான் தோன்றியது. இந்தப் பெண்ணும் அந்த வாலிப வீரனிடம் தன் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறாள் என்று தெரிகிறது. அந்த வாலிபனின் வரவை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் அவள் துடித்துக் கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரிகிறது. என்னதான் ஒரு துறவியினுடைய குகையில் வாழ்ந்த பெண்ணாயினும் இந்த உலகத்தின் மோகம் அவளை விட்டு விலகிவிடவில்லை. பாவம் பெண் தானே அந்த வாலிபன் எப்பொழுது வருவான்; அவன் கையில் இவளை என்றைக்கு ஒப்படைப்போம் என்று தான் துடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் எவ்வளவு ஆபத்தோ நீங்கள் காஞ்சிக்குத் தானே போகிறீர்கள் நீங்கள் காஞ்சிக்குத் தானே போகிறீர்கள் அவர்களும் காஞ்சிக்குப் போவதாகத்தான் சொன்னார்கள். அங்கு அவர்களைப் பார்த்தால், சொல்லுங்கள்” என்றார்.\nபெருஞ்சிங்கன் மனத்தில் பலவித எண்ணங்கள் தோன்றின. அந்தப் பெண் அந்த முனிவரால் அனாதையாக வளர்க்கப்படுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டான். அதோடு அந்தப் பெண்ணை அதற்கு முன் யாரோ கடத்திச் செல்ல முயன்ற பொழுது சோதிடர் சந்தகரும் வேறொரு வீரனும் தடுத்துக் காப்பாற்றி இருக்கிறார்கள். அந்தப் பெண்ணைக் கடத்திச் செல்ல நினைத்தவர்கள் யாரென்பதை அந்த முனிவரிடமிருந்து தெரிந்து கொள்ள நினைத்தான். “ஏற்கனவே இந்தப் பெண்ணைக் கடத்திச் செல்ல நினைத்த முரடர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா\n“யாரோ ஒரு புத்த பிக்ஷுவும் அவனைச் சேர்ந்த சிலரும் ஒரு நாள் இரவு திடீரென்று வந்து இந்தப் பெண்ணைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றனர். அந்தச் சமயம் அந்த வீர இளைஞனும் அந்தச் சோதிடரும் தெய்வாதீனமாக வந்து அவளைக் காப்பாற்றி என்னிடம் ஒப்படைத்தனர். அந்தச் சமயம் தான் அந்த வாலிபன் இந்தப் பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டு அவளைக் காப்பாற்றுவதாகச் சொன்னான்” என்றார்.\nஒரு பௌத்த பிக்ஷு இந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போனார் என்பதைக் கேட்டதும் பெருஞ்சிங்கன் ஆச்சர்யமடைந்தவனாக, “பௌத்த பிக்ஷு என்று சொன்னீர்களே அவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா” என்றான். “அவரைப் பற்றி விவரமாக எனக்கொன்றும் தெரியாது. ஆனால் அவர் சோழ நாட்டைச் சேர்ந்தவரென்றும், பூர்வாசிரமத்தில் அரசாங்கத்தில் பெரும் பதவி வகித்தவரென்றும், இப்பொழுது ஏதோ சாம்ராஜ்யச் சூழ்ச்சி செய்வதற்காகவே துறவுக் கோலம் பூண்டு திரிவதாகவும், அந்த வாலிபர் மூலமாகவும் சோதிடர் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். சன்மார்க்கக் கொள்கைகளை உலகில் நிலைநாட்டப் பிறந்த மகான் பெயர்களைச் சொல்லிக் கொண்டு ஏற்படுத்தப்படும் சமயங்களில் இத்தகைய சூழ்ச்சிக்காரர்களும் வஞ்சகர்களும் புகுந்து அந்த உத்தம சீலர்களின் உயர் லட்சியங்களுக்கு இழுக்கை உண்டாக்குகிறார்களே என்ற கவலை தான் எனக்கு. புத்த பிக்ஷுவின் வேடத்தில் திரியும் அந்தக் கயவனுக்குப் பல்லவ சக்கரவர்த்தியின் சகோதரன் சிம்மவர்மர் நெருங்கிய நண்பரென்று கேள்விப்பட்டேன். சிம்மவர்மர் ஜைன சமயத்தைச் சேர்ந்தவராயிருந்து, அதைக் காப்பாற்றுகிறவர் போல் பேசித் திரிந்தாலும் அவரும் பலவித தீமையான காரியங்களைச் செய்து வருகிறார் என்று அறிந்தேன். அவர் தான் இப்பெண்ணைத் தூக்கிக் கொண்டு வரும்படி அந்தப் புத்த பிக்ஷுவையும் மற்றவர்களையும் அனுப்பியதாகத் தெரிந்தது. எப்படியோ அந்த ஆபத்திலிருந்து எங்களைக் காப்பாற்ற இரண்டு உத்தம வீரர்களைக் கடவுள் தான் அனுப்பியிருக்க வேண்டும்.”\nஜைன முனிவரின் வார்த்தைகளிலிருந்து அந்த புத்த பிக்ஷுவாக வந்தவர் கலங்கமாலரையர் தான் என்பதை எளிதாக அறிந்து கொண்டான் பெருஞ்சிங்கன். அந்தப் பெண்ணை அவர் கடத்திச் செல்ல முயற்சித்ததிலிருந்து அந்தப் பெண்ணைப் பற்றி ஏதோ அந்தரங்க ரகசியம் இருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. “கடைசியில் அந்தப் புத்த பிக்ஷு என்னவானார். அவரை விட்டு விட்டார்களா...\n“அவர்கள் அந்த பிக்ஷுவுக்குச் சரியான தண்டனை கொடுப்பதாக இருந்தார்கள். நான் துறவுக் கோலத்தில் இருப்பவரை ஹிம்சிக்க வேண்டாம், நற்புத்தி புகட்டி அனுப்புங்கள் என்று வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வார்த்தைக்கு இணங்கி அப் பிக்ஷுவின் சீவர ஆடைகளைக் களையச் செய்து, சாதாரண ஆடைகளை அணிந்து கொள்ளச் செய்து எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்” என்றார் அரிஷ்டநேமி முனிவர்.\n“சரிதான். இந்தப் பெண் எத்தனை நாட்களாக உங்களிடம் வளர்கிறாள் இவள் பெற்றோரு யார்\n“இவள் குழந்தைப் பருவத்திலிருந்தே என்னிடம் தான் வளர்ந்து வருகிறாள். இவளுடைய பெற்றோர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. பல வருடங்களுக்கு முன் சோழ நாட்டில் திருப்புறம்பயத்துக்குச் சமீபமாக இவளை ஒரு கபாலிகன் காளிக்குப் பலி கொடுக்க நினைத்த பொழுது நான் காப்பாற்றிக் கொண்டு வந்தேன். அன்றிலிருந்து நான் தான் வளர்க்கிறேன்” என்றார்.\nஇவள் ஒரு வேளை இடங்காக்கப் பிறந்தாரின் மகளாகவே இருப்பாளோ என்று ஒரு சந்தேகம் பெருஞ்சிங்கன் மனத்தில் ஏற்பட்டது. அவன் அந்த ஜைன முனிவரிடம், “இப்பொழுது இந்தப் பெண்ணை இரண்டு வீரர்கள் தூக்கிச் செல்ல நினைத்தார்களே, அவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா\n அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்கள் என்று தான் நினைத்தேன். அழகான பெண்ணென்றால் மோகம் தலைக்கேறி விடுகிறது. இதிலிருந்து நாம் உலகத்தைக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினம் தான்” என்றார் அரிஷ்டநேமி.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n“அவர்கள் மோகத்தினால் இந்தப் பெண்ணைக் கடத்திச் செல்ல நினைக்கவில்லை. உண்மை வேறு. அவர்கள் நந்திபுர நகரைச் சேர்ந்தவர்கள். நாங்கள் பழையாறை நகரைச் சேர்ந்தவர்கள். நந்திபுரத்து நகரக் காவலரின் மகள் சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே காணாமற் போய்விட்டாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்த பிக்ஷுணிக் கோலத்திலிருந்த அவளை எங்கிருந்தோ அழைத்து வந்து மாளிகையில் அடைத்து வைத்து, அவளுக்கு மணம் முடிக்கவும் தீர்மானித்திருந்தனர். ஆனால் அந்தப் பெண் ஒருவருக்கும் தெரியாமல் மறுபடியும் எங்கோ மறைந்து விட்டாள். அவளைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துச் செல்ல வந்த ஏவலாளர்கள் தான் அவர்கள். இங்கு அவர்கள் வந்ததும், இந்தப் பெண்ணைப் பார்த்ததும் இவள் தங்களுடைய காவலரின் மகள் தான் என்று தீர்மானித்துப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு செல்வதற்கு முயன்றனர். அதைத்தான் நாங்கள் தடுத்து விட்டோம்” என்றான்.\nஇதைக் கேட்டதும் அரிஷ்டநேமி முனிவர் மிகவும் ஆச்சர்ய மடைந்தார். “அப்படியா... நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள் நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்\n“எங்கள் மன்னரும் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வரும்படி எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதனால் நாங்களும் அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு காஞ்சியை நோக்கிப் புறப்பட்டோம். இடையே இப்படி நடந்தது” என்றான் பெருஞ்சிங்கன்.\nஅரிஷ்டநேமி முனிவர் சிறிது நேரம் யோசித்தார். “உண்மையாகவே இவள் நந்திபுரத்துக் காவலரின் மகளாகவே இருந்தாலும் இருக்கலாம்...” என்று கூறினார்.\n“இவள் அவருடைய மகள் என்றால் புத்த பிக்ஷுணிக் கோலத்திலிருந்த பெண் யார்\n ஒருவேளை அவளே அவருடைய மகளாக இருந்தாலும் இருக்கலாம்” என்றார் ஜைன முனிவர்.\n“இது குழப்பமாகத்தான் இருக்கிறது. இருக்கட்டும். அந்த ஏவலாளர்கள் தவறான அபிப்பிராயத்தோடு போயிருக்கிறார்கள். ஆகையால் இந்தப் பெண்ணுக்கு எப்பொழுதும் ஆபத்து உண்டு என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். இந்த ஆபத்திலிருந்து இந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கு எப்படியாவது முயற்சி செய்தாக வேண்டும்” என்றான் பெருஞ்சிங்கன்.\nமாலவல்லியின் தியாகம் - அட்டவணை\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nம���ருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/01/blog-post_70.html", "date_download": "2018-06-19T14:24:35Z", "digest": "sha1:HRVJ4QK4VOMOQK4VOKBXA6INBLSGC2V5", "length": 1988, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/Disabled.html", "date_download": "2018-06-19T14:08:03Z", "digest": "sha1:M3IIM667JFFMWUFHLAVNNRO7AP6BRS7S", "length": 5838, "nlines": 52, "source_domain": "www.sammanthurainews.com", "title": "அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் ...! - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் ...\nஅங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் ...\nby மக்கள் தோழன் on 9.11.16 in இலங்கை, செய்திகள்\nதேசிய சுதந்திர முன்னணி, தனது கட்சி தலைமை அலுவலகத்தின் இன்ற�� நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவும் கலந்துக்கொண்டார்.\nவிமல் வீரவங்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோ இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்கள்.\nஅங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதை, ஒழுக்கமுள்ள சமூதாயத்துக்குள் ஏற்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 9.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/barriers.html", "date_download": "2018-06-19T14:08:52Z", "digest": "sha1:SDVGXZM5FLJLCXR6HTAECQF5T6JTB2OR", "length": 14330, "nlines": 64, "source_domain": "www.sammanthurainews.com", "title": "தடைகளைக் தாண்டுவது எப்படி ? சின்ன கதை. - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / செய்திகள் / தடைகளைக் தாண்டுவது எப்படி \nby மக்கள் தோழன் on 6.11.16 in கட்டுரைகள், செய்திகள்\nகணவன் மனைவிக்கு இடையே சண்டை வருவதற்கான காரணங்களைப் பட்டியல் போட்டால் அதில் முதலிடத்தில் நிற்பது காசோ, பணமோகூட இல்லை \nவார்த்தைகள். உச்சரிக்கிற அந்தக் கணமே காற்றில் கரைந்து போகிற வார்த்தைகள்தான். கணவன் – மனைவி உறவில் கசப்பு வளர்வதற்கு முதல் காரணம் இந்த வெறும் வார்த்தைகள்தான் பல தம்பதிகளை கோர்ட வாசல் வரை கொண்டு போயிருக்கின்றன இந்த வெறும் வார்த்தைகள்தான் பல தம்பதிகளை கோர்ட வாசல் வரை கொண்டு போயிருக்கின்றன இந்த வெறும் வார்த்தைகள் தான் பல தம்பதிகளை ஒரே வீட்டுக்குள் அந்நியர்கள் போலவும் வாழவைக்கிறது \nஇந்த இடத்தில் ஒரு சின்ன கதை \nதன் மனைவிக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பது பற்றி அவன் கவலைப்படுவதே இல்லை கணவனுக்குப் பொருத்தமான மனைவி என்பதால் அவளும் கணவன் மாதிரிதான் கணவனுக்குப் பொருத்தமான மனைவி என்பதால் அவளும் கணவன் மாதிரிதான் ஒரு நாள், கணவன் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியும் கணவனைப் பற்றிக் கவலைப்படாமல் தூங்கப் போய்விட்டாள். நள்ளிரவு நெருங்கும் நேரம் வீட்டின் கதவு தட்டப்பட்டது. மனைவி கதவைத் திறந்தாள். கணவன் தான். ஒரு குரங்கை கொண்டு வந்திருந்தான். தான் கொண்டு வந்த குரங்கைப் மனைவி பக்கத்தில் படுக்க வைக்க… மனைவியால் கோபத்தை அடக்க முடியவில்லை. என் பக்கத்தில் குரங்கைப் படுக்க வைக்கிறீர்களே ஒரு நாள், கணவன் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியும் கணவனைப் பற்றிக் கவலைப்படாமல் தூங்கப் போய்விட்டாள். நள்ளிரவு நெருங்கும் நேரம் வீட்டின் கதவு தட்டப்பட்டது. மனைவி கதவைத் திறந்தாள். கணவன் தான். ஒரு குரங்கை கொண்டு வந்திருந்தான். தான் கொண்டு வந்த குரங்கைப் மனைவி பக்கத்தில் படுக்க வைக்க… மனைவியால் கோபத்தை அடக்க முடியவில்லை. என் பக்கத்தில் குரங்கைப் படுக்க வைக்கிறீர்களே நாற்றத்தைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவே இல்லையா \nகணவன் சொன்னான், கல்யாணமான புதிதில் நாற்றத்தை சமாளிப்பது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், போகப்போக எனக்குப் பழகி விடவில்லையா அதே மாதிரிதான், கொஞ்ச நாளில் குரங்குக்கும் பழகிவிடும்…\nஅவ்வளவுதான், கணவனின் இந்தக் குத்தலாக வார்த்தைகள் மனைவியைக் காயப்படுத்திவிட்டன. இவர்களின் தாம்பத்திய வாழ்க்கையும் அந்த இரவோடு முறிந்துவிட்டது \nஇந்த இடத்தில் தலாய்லாமா சொன்ன வார்த்தைகளை நாம் நினைத்துப் பார்ப்பது அவசியம்.\nநீங���கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள். அடுத்தவருக்கு உதவி செய்ய முடியாவிட்டால்கூடப் பரவாயில்லை ஆனால், யாரையும் புண்படுத்திவிடாதீர்கள் ஆனால், இன்று சில வீடுகளில் நடப்பது என்ன கணவனும் மனைவியும் ரணமாகும் வரை ஒருவரை ஒருவர் வார்த்தைகளாலேயே காயப்படுத்திக் கொள்கிறார்கள். சிந்தித்துப் பார்த்தால் விசித்திரமாகக்கூட இருக்கிறது கணவனும் மனைவியும் ரணமாகும் வரை ஒருவரை ஒருவர் வார்த்தைகளாலேயே காயப்படுத்திக் கொள்கிறார்கள். சிந்தித்துப் பார்த்தால் விசித்திரமாகக்கூட இருக்கிறது மனித குலத்தின் அறிவு, வளர்ச்சி ஆகியவை வளர வளரத்தான் விவாகரத்து விகிதமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது மனித குலத்தின் அறிவு, வளர்ச்சி ஆகியவை வளர வளரத்தான் விவாகரத்து விகிதமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது இதற்கு என்ன காரணம் இதற்குப் பதில் அறிவு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தில இருக்கிறது \nசரி, அறிவு என்பது என்ன அறிவு என்பது புத்தகங்களில் இருக்கும் வார்த்தைகளில் இல்லை அறிவு என்பது புத்தகங்களில் இருக்கும் வார்த்தைகளில் இல்லை அறிவு தென்படுவது மனிதனின் நடவடிக்கையில் \nநிர்வாக இயலில் இப்போது அழுத்தம் கொடுத்துப் பேசப்படும் சப்ஜெக்ட் – Inter personal skills ஒருவன் தன் சக ஊழியர்களிடம், மேலதிகாரிகளிடம், தனக்குக் கீழே வேலை செய்பவர்களிடம், வாடிக்கையாளர்களிடம் என்று அனைவரிமும் எப்படி செம்மையான உறவை ஏற்படுத்திக் கொள்வது என்று சொல்லித் தருவது தான் இந்த Interpersonal skills \nபார்க்கும் வேலையில் எத்தகைய குணாதிசயம் நிறைந்தவர்கள் வேகமாக முன்னுக்கு வருகிறார்கள் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது இந்த சர்வேயின் முடிவு என்ன தெரியுமா\nஒருவன் முன்னுக்கு வர, சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட் பற்றிய அறிவு 35 சதவிகிதம் இருந்தால் போதும். ஆனால், இன்டர் பர்சனல் ஸ்கில்ஸ் 65 சதவிகிதம் வேண்டும் அதாவது, உறவை எப்படிப் பலப்படுத்துவது என்று தெரிந்தவனால்தான் எந்தவொரு தடையையும் எளிதாகத் தாண்டி, செய்யும் தொழிலில் முன்னுக்கு வரமுடியும் அதாவது, உறவை எப்படிப் பலப்படுத்துவது என்று தெரிந்தவனால்தான் எந்தவொரு தடையையும் எளிதாகத் தாண்டி, செய்யும் தொழிலில் முன்னுக��கு வரமுடியும் சம்பளத்துக்காக வேலை செய்யும் இடத்திலேயே உறவுகளை வளர்க்கும் திறன் முக்கியம் என்றால், வீட்டிலே இது எந்த அளவுக்கு முக்கியம் என்று யோசித்துப் பாருங்கள்.\nஒருவர் தவறே செய்திருந்தாலும் நீ செய்ததும் தவறு என்று எப்போதும் கூறாதீர்கள். மாறாக எது சரி என்று அவர் புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள் என்று அவர் புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள் – இதுதான் இன்டர் பர்சனல் ஸ்கில்ஸின் பாடம் – இதுதான் இன்டர் பர்சனல் ஸ்கில்ஸின் பாடம் இது அலுவலக நடைமுறைக்கு மட்டுமல்ல, இல்லத்தின் இனிய உறவுமுறைக்கும் பொருந்தும்.\nஇன்று பலரின் வீட்டில் கணவன் – மனைவி உறவு என்பது உயிரற்ற கல் மாதிரி இருக்கிறது ஆனால், இதில் விசித்திரம் என்னவென்றால், நமது நாட்டின் ரிஷிகள் கற்களில் செதுக்கி வைத்த கஜுராஹோ சிலைகளில் கூட காதல் ரசம் சொட்டுகிறது ஆனால், இதில் விசித்திரம் என்னவென்றால், நமது நாட்டின் ரிஷிகள் கற்களில் செதுக்கி வைத்த கஜுராஹோ சிலைகளில் கூட காதல் ரசம் சொட்டுகிறது \n– மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்…\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 6.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்ட���க்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/graphics/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-/148-173429", "date_download": "2018-06-19T14:23:13Z", "digest": "sha1:3KWGBDO6NGYVFMH6HAGOUW4II74UQZJU", "length": 4718, "nlines": 78, "source_domain": "www.tamilmirror.lk", "title": "\"> Tamilmirror Online || வீடுகள் பகிர்ந்தளிக்கும் விதம்...", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களை அபிவிருத்தி நீரோட்டத்தில் ஒன்றிணைப்பதற்குமான அதியுயர் பெறுபேறுகளைக் கொண்ட மீள்குடியேற்ற கருத்திட்டங்களை, இவ்விரு மாகாணங்களிலும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக, 14 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krish43.wordpress.com/2014/02/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T14:21:47Z", "digest": "sha1:VZIXRQCWW4MXNL2ZOX5COD6PY3DQU66G", "length": 12810, "nlines": 210, "source_domain": "krish43.wordpress.com", "title": "காளி ஸதநாம அஷ்டோத்ரம் | KaleeKrish Blog", "raw_content": "\nஇந்த ஸ்தோத்ரம் மஹா நிர்வாண தந்திரத்தில் அமையப்பெற்றுள்ளது.\nஇதில் உள்ள 100 நாமாவளிகளும் ‘ க ‘ வர்கத்திலேயே ஆரம்பம் ஆகின்றன. தந்த்ரராஜ தந்த்ரத்தில் தேவி சிவனைப் பார்த்து ‘ க ‘ காரமே தங்களிடம் ஐக்கியமாய் உள்ளது. அந்த க கார சக்தியே எல்லா ஸித்திகளையும் தரவல்லது என்கிறாள்.\nஒம் க்ரீம் காள்யை நம:\nஒம் க்ரீம் கராள்யை நம:\nஒம் க்ரீம் கல்யாண்யை நம:\nஒம் க்ரீம் கலாவத்யை நம:\nஒம் க்ரீம் கமலாயை நம:\nஒம் க்ரீம் கலிதர்பக்நை நம:\n���ம் க்ரீம் கபர்தீச க்ருபான் விதாயை நம:\nஒம் க்ரீம் காளிகாயை நம:\nஒம் க்ரீம் காலமாதயை நம:\nஒம் க்ரீம் காலாநல சமதுதியை நம:\nஒம் க்ரீம் கபர்தின்யை நம:\nஒம் க்ரீம் கராலாஸ்யை நம:\nஒம் க்ரீம் கருணாம்ருத சாகராயை நம:\nஒம் க்ரீம் க்ருபாம்யை நம:\nஒம் க்ரீம் க்ருபாதாராயை நம:\nஒம் க்ரீம் க்ருபாபாராயை நம:\nஒம் க்ரீம் க்ருபாகமாயை நம:\nஒம் க்ரீம் க்ருசானுயை நம:\nஒம் க்ரீம் கபிலாயை நம:\nஒம் க்ரீம் க்ருஷ்ணாயை நம:\nஒம் க்ரீம் க்ருஷ்ணாநந்த விவாதின்யை நம:\nஒம் க்ரீம் காலராத்ர்யை நம:\nஒம் க்ரீம் காமரூபாயை நம:\nஒம் க்ரீம் காமாபாச விமோசின்யை நம:\nஒம் க்ரீம் காதம்பின்யை நம:\nஒம் க்ரீம் கலாதராயை நம:\nஒம் க்ரீம் கலிமஷ்டி நாஸின்யை நம:\nஒம் க்ரீம் குமாரீ போஜனப்ரிதாயை நம:\nஒம் க்ரீம் குமாரீபூஜகாலாயை நம:\nஒம் க்ரீம் குமாரீ போஜனனந்தாயை நம:\nஒம் க்ரீம் குமாரீ ரூப தாரிண்யை நம:\nஒம் க்ரீம் கதம்பவன் சஞ்சாராயை நம:\nஒம் க்ரீம் கதம்பவன வாசஸின்யை நம:\nஒம் க்ரீம் கதம்பபுஷ்பசந்தோஷாயை நம:\nஒம் க்ரீம் கதம்பபுஷ்பமாலின்யை நம:\nஒம் க்ரீம் கிசோர்யை நம:\nஒம் க்ரீம் காலகண்டாயை நம:\nஒம் க்ரீம் கலா நாத நி நாதின்யை நம:\nஒம் க்ரீம் காதம்பரி பானரதாயை நம:\nஒம் க்ரீம் காதம்பரி ப்ரியாயை நம:\nஒம் க்ரீம் கபாலபாத்ர நிரதாயை நம:\nஒம் க்ரீம் கங்காள மால்ய தாரிண்யை நம:\nஒம் க்ரீம் கமலாசன சந்துஷ்டாயை நம:\nஒம் க்ரீம் கமலாசன வாசின்யை நம:\nஒம் க்ரீம் கமலாலய மத்யஸ்தாயை நம:\nஒம் க்ரீம் கமலா மோத மோதின்யை நம:\nஒம் க்ரீம் கல ஹம்சகத்யை நம:\nஒம் க்ரீம் கலைப்யநாஸின்யை நம:\nஒம் க்ரீம் காமரூபிண்யை நம:\nஒம் க்ரீம் காமரூப க்ருதாவாஸாயை நம:\nஒம் க்ரீம் காமபீட விலாசின்யை நம:\nஒம் க்ரீம் கமநீயாயை நம:\nஒம் க்ரீம் கல்பலதாயை நம:\nஒம் க்ரீம் கமநீயவிபூஷநாயை நம:\nஒம் க்ரீம் காமநீயகுணாராத்யை நம:\nஒம் க்ரீம் கோமளாங்க்யை நம:\nஒம் க்ரீம் க்ரூசோதர்யை நம:\nஒம் க்ரீம் காரணாம் ருத சந்தோஷாயை நம:\nஒம் க்ரீம் காரணாநந்த ஸித்திதாயை நம:\nஒம் க்ரீம் காரணாநந்த ஜபேஷ்ட்டாயை நம:\nஒம் க்ரீம் காரணார்ச்சன ஹர்ஷிதாயை நம:\nஒம் க்ரீம் காரணார் வசம்மக்நாயை நம:\nஒம் க்ரீம் காரணார்வ்ரத பாலின்யை நம:\nஒம் க்ரீம் கஸ்தூரி சௌரமோபோதாயை நம:\nஒம் க்ரீம் கஸ்தூரி திலகோஜ்வலாயை நம:\nஒம் க்ரீம் கஸ்தூரி பூஜன ரதாயை நம:\nஒம் க்ரீம் கஸ்தூரிபூஜன ப்ரியாயை நம:\nஒம் க்ரீம் கஸ்தூரி தாஹ ஜனனன்யை நம:\nஒம் க்ரீம் கஸ்தூரி ம்ருக தோஷின்யை நம:\nஒம் க்ரீம் கஸ்தூரி போஜன பரீதாயை நம:\nஒம் க்ரீம் கற்பூரமோத மோதிதாயை நம:\nஒம் க்ரீம் கற்பூர மாலாபரணாயை நம:\nஒம் க்ரீம் கற்பூரசந்தணோஷிதாயை நம:\nஒம் க்ரீம் கற்பூர காரணாஹ்லாதாயை நம:\nஒம் க்ரீம் கர்பூராம்ருதபாயின்யை நம:\nஒம் க்ரீம் கற்பூர ஸாகரஸ்நாதாயை நம:\nஒம் க்ரீம் கற்பூர சாகரலயாயை நம:\nஒம் க்ரீம் கூர்ச பீஜ ஜபப்ரீதாயை நம:\nஒம் க்ரீம் கூர்ச ஜாப பராயணாயை நம:\nஒம் க்ரீம் குலினாயை நம:\nஒம் க்ரீம் கௌலிகாராத்யாயை நம:\nஒம் க்ரீம் கௌலிக ப்ரிய காரிண்யை நம:\nஒம் க்ரீம் குலாசாராயை நம:\nஒம் க்ரீம் கௌதுகின்யை நம:\nஒம் க்ரீம் குலமார்க்கப்ரதர்ஸின்யை நம:\nஒம் க்ரீம் காசீஸ்வர்யை நம:\nஒம் க்ரீம் கஷ்டஹர்த்திர்யை நம:\nஒம் க்ரீம் காசீச வரதாயின்யை நம:\nஒம் க்ரீம் காசீஸ்வர க்ருதாமோதாயை நம:\nஒம் க்ரீம் காசீஸ்வர மனோரமாயை நம:\nஒம் க்ரீம் கலமஞ்ஜீர சரணாயை நம:\nஒம் க்ரீம் க்வணத் காஞ்சீ விபூஷணாயை நம:\nஒம் க்ரீம் காஞ்சனாத்ரி க்ருதாகாராயை நம:\nஒம் க்ரீம் காஞ்சனா ஜல கௌமுதின்யை நம:\nஒம் க்ரீம் கர்மபீஜஜபாநந்தாயை நம:\nஒம் க்ரீம் கர்மபீஜ ஸ்வரூபிண்யை நம:\nஒம் க்ரீம் குமுதிக்ன்யை நம:\nஒம் க்ரீம் குலநார்த்தி நாசின்யை நம:\nஒம் க்ரீம் குலகாமின்யை நம:\nஒம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மந்த்ராவர்ணேன\nகாளி ஸத நாம அஷ்டோத்ரம் முற்றும்\nஸ்ரீ தக்ஷிணகாளிகா கவசம் →\nகாளி வழிப்பாட்டின் முக்கியமான கிரமங்கள்\nஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (34)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/08/09/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-19T14:05:20Z", "digest": "sha1:4V6PUCZLP7GEKWGX6WQTG2XMLVCXCR25", "length": 11239, "nlines": 132, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "வீடியோ கன்வர்டர் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← குர்‍ஆன் எரிப்பு நாள் 9/11: இது சரியா\nநீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை →\nகடந்த பத்து ஆண்டுகளில் வீடியோ இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கையும், வகையும் அதிகரித்து உள்ளன. வீடியோ கேம் சாதனங்கள், மொபைல் போன்கள், எம்பி3 பிளேயர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் என இந்தப் பட்டியல் தொடர்கிறது.\nஒவ்வொரு சாதனமும் வீடியோ பைல்களை இயக்க தனித்தனி வரையறைகளைக் கொண்டுள்ளன. இந்த சாதனங���களுக்கேற்ற பார்மட்டுகளில் வீடியோ பைல்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இவற்றுடன் திரை அளவு மற்றும் ரெசல்யூசன் அளவுகளும் வீடியோ இயக்கத்திற்கு வரையறை களைத் தருகின்றன.\nஎனவே வீடியோ பைல்களை இந்த சாதனங்களில் இயக்க முயற்சிக்கையில், அவற்றின் பார்மட் வரையறைகளை, அந்த சாதனங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. பார்மட் மாற்றம் ஓர் அவசியத் தேவையாகிவிட்ட சூழ்நிலையில், இதற்கு உதவிட பல இலவச புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் மிக அதிகமாகப் பயன்படக் கூடிய புரோகிராம் ஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் (Hamster Free Video Converter) ஒன்று.\nஇந்த புரோகிராம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது.வீடியோ பார்மட் மாற்றம் மூன்று நிலைகளில் மிக வேகமாக மாற்றப்படுகிறது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை ஒரே நேரத்தில் மாற்றுகிறது.\nமுதலில் வீடியோ பைல்களை மொத்தமாக இதன் இன்டர்பேஸுக்குள் இழுத்து அமைத்துவிடலாம். ஏறத்தாழ அனைத்து வீடியோ பார்மட்களுக் கிடையேயும் (AVI, MPG, WMV, MPEG, FLV, HD, DVD, M2TS மற்றும் பிற) இந்த புரோகிராம் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருகிறது. இரண்டாவது நிலையில் மாற்றத்திற்கான வரையறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். பைல் பார்மட் அடிப்படையில் மட்டுமின்றி, சாதனங்களுக்கு ஏற்ற வகையிலும் இது பார்மட்டை மாற்றித் தருகிறது. எடுத்துக் காட்டாக, ஐபேட், ஐபோன், எக்ஸ்பாக்ஸ், பி.எஸ் 3, ஆப்பிள் டிவி, பிளாக்பெரி, ஐரிவர் என சாதனங்களின் பெயர்களைக் கொடுத்தும் வீடியோ பைல்களின் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம்.\nஎந்த பார்மட்டில் வெளியாக வேண்டுமோ, அதற்கான வீடியோ தன்மை, ரெசல்யூசன், கோடக் பைல் ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். இவை அனைத்தையும் முடித்த பின்னர்,இறுதி பட்டன் அழுத்தி, மாற்றம் மேற்கொள்ள கட்டளை இடலாம். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் செயல் வேகத்திற்கிணங்க, வீடியோ பார்மட் மாற்றம் ஏற்படுத்தப்படும்.\nஇந்த புரோகிராமின் சிறப்பு, வீடியோ பைல் பார்மட்டுகள் குறித்து அவ்வளவாக அறியாதவர்கள் கூட இந்த புரோகிராம் மூலம் தங்கள் வீடியோ பைல்களை மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையான வழி நடத்துதல் தரப்பட்டுள்ளன.\nஇதனை இலவசமாக டவுண்லோட் செய்திடhttp://videoconverter.hamstersoft.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்ல வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் இயக்கத்திற்கான தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் 7 இயக்கத்திற்கும் இணைவாக மாற்றத்தை மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த புரோகிராம் குறித்த் தகவல்கள் 40 மொழிகளில் கிடைக்கின்றன\n← குர்‍ஆன் எரிப்பு நாள் 9/11: இது சரியா\nநீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t107007-topic", "date_download": "2018-06-19T14:51:09Z", "digest": "sha1:2WSA4JO56C4HUZKEOPYD4FUSUSEFDV3H", "length": 108447, "nlines": 583, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ��மெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்���டையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.\nஇதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.\nபேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.\nஅவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.\nகெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகுறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகெஜ்ரிவால் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளதன் மூலம் டெல்லியில் கடந்த 2 வாரமாக நீடித்த இழு பறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்கும் கெஜ்ரிவால் உடனடியாக 5 உறுதி மொழிகளை நிறைவேற்ற உள்ளார். அவை வருமாறு:–\n1. டெல்லியில் வி.ஐ.பி. கலாச்சாரம் ஒழிக்கப்படும். ஆம்ஆத்மி மந்திரிகள் சிவப்பு விளக்கு பொருத்தப்பட மாட்டாது.\n2. டெல்லியில் தண்ணீர், மின்சாரத்துக்கான கட்டணம் குறைக்கப்படும்.\n3. டெல்லியில் ஒவ்வொரு வீட்டுக்கும் 700 லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். இதற்கு அரசுக்கு கூடுதலாக ரூ. 340 கோடி செலவாகும்.\n4. அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி முடிவு செய்யப்படும். மக்கள் விருப்பத்துக்கு ஏற்பவே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.\n5. அடுத்த 15 நாட்களுக்குள் ஊழலை ஒழிக்கும் ஜன் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படும்.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n26ல் முதல்வராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்\nபுதுடில்லி: காங்கிரசின் குழப்பமான ஆதரவு, பா.ஜ.,வின��� கடுமையான விமர்சனம் ஆகியவற்றுக்கு மத்தியில், டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், 'ஆம் ஆத்மி' கட்சி, ஆட்சி அமைவது நேற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம், இரண்டு வாரங்களாக, டில்லியில் காணப்பட்ட, அரசியல் முட்டுக்கட்டை, முடிவுக்கு வந்துள்ளது.\nபா.ஜ., 28 இடங்களில் வெற்றி:\nமொத்தம், 70 இடங்களைக் கொண்ட, டில்லி சட்டசபைத் தேர்தலில், எந்த கட்சிக்கும், ஆட்சி அமைக்கத் தேவையான, 36 இடங்கள் கிடைக்காததால், அதிக இடங்களில், அதாவது, 32 இடங்களில் வென்ற, பா.ஜ., ஆட்சி அமைக்க முடியாது என, ஒதுங்கிக் கொண்டது.எட்டு இடங்களில் வெற்றி பெற்ற, காங்கிரஸ் கட்சி, 28 இடங்களில் வெற்றி பெற்றிருந்த, ஆம் ஆத்மி கட்சிக்கு, ஆதரவு அளிக்க முன்வந்ததை அடுத்து, அக்கட்சிக்கு, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனாலும், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுப்போம் என, கூறி, டில்லி முழுவதும், ஆம் ஆத்மி கட்சி, தெருமுனை கூட்டங்களை நடத்தியது. 'இ மெயில்' எஸ்.எம்.எஸ்., மூலமும், மக்களிடம் கருத்துகளைக் கேட்டது.மக்கள் கருத்துக் கேட்பை, நேற்றுடன் முடித்துக் கொண்டது. நேற்று காலை, ஆம் ஆத்மி கட்சியின், தலைமை அரசியல் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.காஜியாபாத் அருகே, கோசாம்பியில் உள்ள, ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில், இந்த கூட்டம், நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. அரவிந்த் கெஜ்ரிவாலோடு சேர்ந்து, முக்கிய தலைவர்கள், யேகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், குமார் விஸ்வாஸ், மணிஷ் சிசோடியா, கோபால் ராய் உள்ளிட்டோரும், ஒரு சில எம்.எல்.ஏ.,க்களும், கலந்து கொண்டனர்.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு, மணிஷ் சிசோடியா கூறுகையில், ''280 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், 257 கூட்டங்களில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது. முதல்வர் யார் என்பதில், எந்த குழப்பமும் வேண்டாம். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தான், நாங்கள் செயல்பட்டோம்.எனவே, அவர் தான் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என்றார்.\nஅடுத்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “கட்சி எடுத்த முடிவின்படி, ஆம் ஆத்மி சார்பில், ஆட்சியமைக்க உரிமை கோரப்படும்,” என்றார்.\nஅதையடுத்து, டில்லி, ராஜ்பவனுக்கு சென்றார். அங்கு, லெப்டினன்ட் கவர்னர், நஜிப் ஜங்கை சந்தித்து, ஒரு சில நிமிடங்களில் வெளியே வந்த போது, அங்கிருந்த நிருபர்களிடம், “ஆட்சியமைக்க, ஆம் ஆத்மி தயார் என்ற தகவலை, கவர்னரிடம் தெரிவித்தேன். இந்த தகவலை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி, அவரது பதிலுக்கு பிறகு, என்னை தொடர்பு கொள்வதாக கவர்னர் கூறியுள்ளார். பதவியேற்பு விழா, ராம்லீலா மைதானத்தில் நடைபெறும். எந்த தேதி என்பதெல்லாம், பிறகு முடிவு செய்யப்படும்,” என்றார்.\nபிறகு, 'கான்ஸ்டிடியூஷன் கிளப்'பிற்கு விரைந்த, அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு, ஆம் ஆத்மி கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.பதவியேற்பு விழா, வரும், 26ம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெறலாம் என்றும், கட்சியின் முக்கியஸ்தர்களான, மணிஷ் சிசோடியா, வினோத்குமார் பின்னி, ராக்கி பிர்லா போன்றோர், அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும், டில்லி வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n*ஊழலை கட்டுப்படுத்த, டில்லியில் ஜன் லோக்பால் சட்டத்தை ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் இயற்றுவது.\n*நேர்மையான அதிகாரிகளுக்கும், ஊழலை வெளிப்படுத்துபவர்களுக்கும் பாதுகாப்பு.\n*ஒவ்வொரு பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை, அந்தந்த பகுதியில் உள்ள, 'மொகல்லா சபா'க்கள் தான் முடிவு செய்யும். அந்தப் பணிகள் நிறைவு பெற்ற பிறகு, மொகல்லா சபாக்கள் அனுமதி அளித்தால் தான், பணிகளுக்கான பணம் பட்டுவாடா செய்யப்படும்.\n*பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகளை, மொகல்லா சபாக்கள் கண்காணிக்கும்.\n*டில்லிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.\n*மின் கட்டணம், 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படும்.\n*டில்லியில் உள்ள, 50 லட்சம் பேருக்கும், தினமும், 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.\n*இரண்டு லட்சம் கழிவறைகள் கட்டப்படும்.\n*பெண்கள் பாதுகாப்பிற்கு, வார்டு வாரியாக, குடிமக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.\n*டில்லியின் பொது போக்குவரத்து வசதிகள் தரம் வாய்ந்தவையாக மாற்றப்படும்.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆம் ஆத்மி'க்கு லாபமா, நஷ்டமா\nஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை பெறாத நிலையிலும், ஆட்சி அமைக்க முன்வந்துள்ள, ஆம் ஆத்மி கட்சியின் முடிவு, அந்தக் கட்சிக்கு லாபமா, நஷ்டமா என்ற கேள்வ���, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.மொத்தம், 70 இடங்களைக் கொண்ட, டில்லி சட்டசபையில், 36 இடங்களை பெற்றிருந்தால் தான், ஆட்சி அமைக்க முடியும். 28 இடங்களைப் பெற்றுள்ள, ஆம் ஆத்மி, ஆட்சி அமைத்தால், அந்த ஆட்சி நிலைக்குமா\nஇதில் பல அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன;\n*ஆட்சி அமைக்க இப்போது ஆதரவு அளிக்கும் காங்கிரஸ், ஆதரவை விலக்கிக் கொண்டால், அந்த கட்சியின் சுயரூபத்தை ெவளிக்காட்ட, ஆம் ஆத்மியால் முடியும்.\n*அதன் மூலம் எழும், அனுதாப அலையை, அடுத்த தேர்தல்களில் பயன்படுத்தி, வெற்றி பெற முடியும்.\n*கொஞ்ச நாள் ஆட்சியில் இருந்தாலும், வித்தியாசமான அணுகு முறை, திட்டங்கள் மூலம், மக்களின் நன்மதிப்பை பெற வாய்ப்பு உள்ளது.\n*முக்கிய முடிவுகளை, மக்களே எடுப்பர் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், மக்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கிறது. இதன் மூலம், ஆட்சி முடிவு, தலைகீழாக மாறினாலும், ஆட்சியை கவிழ்த்த கட்சியை, மக்கள் பார்த்துக் கொள்வர் என்ற கணக்கும் உள்ளது.\nகனவு கூட கண்டதில்லை - கெஜ்ரிவால்:\nடில்லியின் இளம் முதல்வராகஉள்ள, அரவிந்த் கெஜ்ரிவால்:இது, நான் அடைந்த வெற்றி அல்ல. சாதாரண மக்களின் வெற்றி தான், இது. முதல்வராக ஆக வேண்டுமென்று, நான் ஒருபோதும், கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. இது, ஒரு சவாலான காரியம் தான். இதையும், ஆம் ஆத்மி எதிர்கொள்ளும். மக்களின் கருத்துக்கு ஏற்பவே, நாங்கள் ஒவ்வொன்றையும் செய்வோம்.ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் பிரச்னை, மின்சார பிரச்னை, ஜன் லோக்பால் நிறைவேற்றம், வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிப்பது ஆகிய நான்கு விஷயங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்.அமைச்சர்கள் என்ற தோரணை, இனி இருக்காது. மக்களுக்கான சேவகர்களாகவே வலம் வருவோம்.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'ஆம் ஆத்மி' கட்சி விரிவடையுமா\nகாங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகள் நினைத்தால், டில்லியில் எப்படியாகிலும், ஆட்சி அமைத்திருக்க முடியும். அந்த முயற்சியை அந்த இருகட்சி களும் அறவே துவக்காததற்கு காரணம், ஆம் ஆத்மி கட்சியை, டில்லிக்குள்ளேயே முடக்க வேண்டும் என்பது தான்.இன்னும், நான்கைந்து மாதங்களில், லோக்சபா தேர்தல் வரவுள்ளது. அந்தத் தேர்தலிலும், ஆம் ஆத்மி, குட்டையை குழப்ப விடாமல் தடுக்க, அந்த கட்சிக்கு, டில்லியை மட்டும் கொடுத்து, ஆட்சி அம��க்கச் செய்து, அதன் பரவலை, பிற மாநிலங்களில் தடுக்க, இரு முக்கிய கட்சிகளும் திட்டமிட்டது வெற்றியாகியுள்ளது.டில்லி முதல்வரான பிறகு, வேலைப்பளு அதிகரித்த பிறகு, பிற மாநிலங்களில், தேர்தல் பணியாற்ற, அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியாது என்பது, இரு முக்கிய கட்சிகளின் எண்ணம்.அதன் மூலம், அரியானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், லோக்சபா தேர்தலிலும், ஆம் ஆத்மியை தடை செய்து விட முடியும் என்பது, அவர்களின் வியூகம்.\nகாங்கிரஸ் சார்பில், நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படுவதாகக் கூறவில்லை. வெளியில் இருந்து தான், காங்கிரஸ் ஆதரவை வழங்கும். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, நிறைவேற்றுகின்றனரா என்பதை பொறுத்து தான், எங்களது முடிவுகள் இருக்கும்.\nநிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகத் தான், காங்கிரஸ் முதலில் சொன்னது. இப்போது மாற்றிச் சொல்கின்றனர். பிறரது ஆட்சியைக் கவிழ்ப்பது, காங்கிரசின் பழக்கம். இப்போதும், எவ்வளவு காலம், ஆதரவு அளிக்கின்றனர் என, மக்கள் பார்க்கலாம்.\n'ஊழல் கட்சி' என, காங்கிரசை, இத்தனை நாளும் விமர்சனம் செய்து விட்டு, இப்போது, அந்த கட்சி ஆதரவுடன், ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது.இதன் மூலம், டில்லி மக்களுக்கு, மிகப் பெரிய துரோகத்தை, 'ஆம் ஆத்மி' செய்துள்ளது.\nஅரவிந்த் கெஜ்ரிவால், டில்லி மாநில முதல்வராகப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருக்கு என் வாழ்த்துகள். மக்களுக்கு எது நல்லதோ, அதை, அவர் செய்ய வேண்டும். அவருக்கு, என் ஆசிகள் எப்போதும் உண்டு.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஓராண்டிற்குள் ஆட்சிக்கட்டில் கெஜ்ரிவால் சாதனை:\nகட்சி ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள், டில்லியின் இளம் முதல்வர் என்ற பெருமையுடன் ஆம் ஆத்மி கட்சி தலைவர்\nஅரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக பதவியேற்கிறார்.2012 அக்., 2: சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து விலகிய அரவிந்த கெஜ்ரிவால், காந்தி ஜெயந்தி தினத்தன்று, அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவிப்பு.\nநவ., 26: \"ஆம் ஆத்மி' (ஏழை மக்கள்) என்ற கட்சியை தொடங்கினார். கட்சி நிதியாக முன்னாள் சட்ட அமைச்சரும், அன்னா குழுவில் இருந்தவருமான சாந்தி பூஷன், 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.\n2013 மார்ச் 22: தேர்தல் ஆணையத்தில், முறைப்படி கட்சி பதிவு செய்யப்பட்டது.\nமார்���் 23: மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம். \"யாரும் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாதீர்கள்' என மக்களை வலியுறுத்தினார்.\nஏப்., 6: 15 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். 3 லட்சம் பேர் இதற்கு ஆதரவு என தகவல்.\nஏப்., 15: டில்லி சட்டசபை தேர்தலில் \"ஆம் ஆத்மி' போட்டியிடும் என அறிவிப்பு.\nஜூலை: டில்லி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஆளும் காங்., அரசின் ஊழலை மக்களிடம் எடுத்து வைத்தார்.\nஆக., 3: ஆம் ஆத்மி கட்சி தேர்வு செய்த \"துடைப்பம்' சின்னத்துக்கு, தேர்தல் கமிஷன் ஒப்புதல்.\nநவ., 20: ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை வெளியீடு. ஆட்சிக்கு வந்தால், 15 நாட்களில் \"ஜன் லோக்பால்' கொண்டு வரப்படும் என உறுதி.\nடிச., 8: டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 இடங்களில் 28 இடங்களில் வென்று பா.ஜ.,வுக்கு (32), அடுத்ததாக 2வது பெரிய கட்சி என்ற சாதனை படைத்தது.\nடிச 12: ஆட்சியமைக்க வருமாறு பா.ஜ., வுக்கு, டில்லி கவர்னர் விடுத்த அழைப்பை, மெஜாரிட்டி இல்லாததால் பா.ஜ., ஏற்க மறுப்பு.\nடிச., 13: 8 இடங்களில் வென்ற காங்., ஆம் ஆத்மி கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக, கவர்னரிடம் மனு. ஆம் ஆத்மி கட்சிக்கு கவர்னர் அழைப்பு.\nடிச., 14: ஆட்சியமைக்க வேண்டுமெனில், 18 நிபந்தனைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்., மற்றும் பா.ஜ., கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்.\nடிச., 18: காங்., ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க, ஆம் ஆத்மி முடிவு.\nடிச., 21: ஆம் ஆத்மிக்கான நிபந்தனையற்ற ஆதரவு என்பது, அவர்களின் செயல்பாடு பொறுத்தது. செயல்பாடு சரியில்லையெனில் ஆதரவு திரும்ப பெறப்படும் என காங்., விளக்கம்.\nடிச., 23: மக்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டங்களில், ஆதரவு பெருகியதால் ஆட்சியமைக்க விரும்புவதாக அறிவிப்பு. கவர்னரை சந்தித்த கெஜ்ரிவால், டிச., 26ல் ராம் லீலா மைதானத்தில் பதவியேற்க விரும்புவதாக அறிவிப்பு.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதிகாரி முதல் முதல்வர் வரை\nஅரியானாவில் 1968 ஆக., 16ல், அரவிந்த கெஜ்ரிவால் பிறந்தார். இவரது பெற்றோர் கோபிந்த் ராம் கெஜ்ரிவால் - கீதா தேவி.\nஇவரது தந்தை எலக்ட்ரிகல் இன்ஜினியர். அதனால் கெஜ்ரிவாலின் இருப்பிடம் மாறிக்கொண்டே இருந்தது. பள்ளி படிப்பை அரியானாவின் சோனாபட் மற்ற��ம் உ.பி.யின் காசியாபாத் ஆகிய இடங்களில் முடித்தார்.\nகாரக்பூர் ஐ.ஐ.டி.,யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற கெஜ்ரிவால், \"டாட ஸ்டீல்' நிறுவனத்தில் சேர்ந்தார். பின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்வதற்காக 1992ல் அந்த வேலையை விட்டு விலகினார்.\nகோல்கட்டாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனில் தங்கி தேர்வுக்கு தயார் செய்தார். 1995ல் \"இந்தியன் ரெவன்யூ சர்வீஸ்' (ஐ.ஆர்.எஸ்.,) தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், வருமான வரித்துறையில் சேர்ந்தார். 2000ம் ஆண்டு உயர்கல்விக்காக 2 ஆண்டு விடுமுறை எடுத்தார். பின் 2003ல் மீண்டும் பணியில் சேர்ந்து, 2006ல் \"வருமான வரி இணை கமிஷனர்' என்ற பொறுப்போடு, வேலையில் இருந்து விலகினார்.\nதகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், அரசு நிறுவனங்களில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.\nமக்கள் விரும்பினால் எம்.எல்.ஏ., /எம்.பி.,க்களை திரும்ப பெறும் வசதியை தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார்.\n2011ல் அன்னா ஹசாரே தொடங்கிய \"ஊழலுக்கு எதிரான இயக்கத்தில்' சேர்ந்து, ஜன் லோக்பால் மசோதா கொண்டு வர, போராட்டம் நடத்தினார்.\nசுனிதா என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.\nஹசாரே குழுவில் இருந்து விலகி, 2012 நவ., 26ல் \"ஆம் ஆத்மி' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.\nடிச., 4ல் நடந்த டில்லி தேர்தலில் இவரது கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது.\n15 ஆண்டுகள் டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை, எதிர்த்து போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார்.\n\"ஸ்வராஜ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். \"ராமன் மகசாசே விருது' உள்ளிட்ட சில விருதுகளை பெற்றுள்ளார்.\nடிச., 26ல் டில்லி முதல்வராக பதவியேற்கிறார்.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஈகரை நண்பர்கள் அணைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.\nஅர்ஜுன் திரைப்படத்தில் ஒருநாள் முதல்வன் ஆக நடித்தார். நிஜ வாழ்வில் தற்பொழுது ஒரு வருடத்தில் கெஜ்ரிவால் முதல்வராக இருக்கிறார்.\nஎனவே, நாம் கெஜ்ரிவால் அவர்களை ஒருவருடத்தில் முதல்வர் என்று சொல்லலாமே\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதிக இடங்கள் பெற்ற பிஜேபி கட்சிக்கு இருக்கும்\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபுதிய ஆட்சி மலர்ந்து நாட்டிற்கு இது ஒரு வழிகாட்டியாக மாற மனமார்ந்த வாழ்த்துகள்\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கு , ஆனால் காலைவாரிவிடுவதில் டாக்டர் பட்டம் பெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவு எவ்வளவு காலம் இருக்குமென தெரியவில்லை.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகெஜ்ரிவால் மந்திரிசபையில் இளைஞர்கள் பட்டாளம்: மணீஷ் சிசோடியா துணை முதல்வராகிறார்\nடெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சி பல வகைகளில் புதிய சாதனை படைப்பதாக உள்ளது.\nடெல்லி அரசியல் வரலாற்றில் இதுவரை முழு மெஜாரிட்டி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது இல்லை. முதல் முதலாக ஆம்ஆத்மி கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும் காங்கிரஸ் உதவியுடன் மிகவும் துணிச்சலாக ஆட்சியில் அமர்கிறது.\nஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தை இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுமே சொல்லி வருகின்றன. ஆனால் அந்த கோஷத்தை முதன்மைப்படுத்தி முதன், முதலாக ஆம்ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடித்துள்ளது.\nஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, மிக குறுகிய காலத்தில் தலை நகரில் ஆட்சியைப் பிடித்து இருப்பது அரசியல் களத்தில் புதிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்த புரட்சியை இளைஞர்கள் ஒருங்கிணைந்து அரங்கேற்றி இருப்பது இந்திய அரசியலில் ஒரு மாற்றுப் பாதைக்கு அவர்கள் வழி வகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுவரை டெல்லியில் ஆட்சி செய்த பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே வயதானவர்கள்தான். அரசியலில் பழுத்த பழமாக இருந்தவர்கள். அவர்களையெல்லாம் விளக்குமாறு சின்னத்தால் அடித்து துரத்தி விட்டு, இளைஞர் பட்டாளத்தை அரசியல் களத்துக்கு கெஜ்ரிவால் கொண்டு வந்துள்ளார்.\nமுதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்க உள்ள அவரும் இன்னமும் இளமை துடிப்புடன்தான் உள்ளார். 45 வயதே ஆகும் அவர் டெல்லியின் மிக இளம் வயது முதல்–மந்திரி என்ற சாதனையை படைக்க உள்ளார்.\nஅவர் தலைமையில் மந்திரி பதவி ஏற்க போகும் அமைச்சர்கள் அனைவரும் சராசரியாக 40 வயது உடையவர்களாகவே உள்ளனர். இதனால் டெல்லி மாநில மந்திரிசபை ‘‘இளைஞர் பட்டாளம்’’ ஆக காட்சியளிக்க உள்ளது.\nகெஜ்ரிவால் மந்திரி சபையில் மணீஷ் சிசோ டியா, சவுரப் பரத்வாஜ், வினோத்குமார் பின்னி, சோம்நாத் பாரதி, ராக்க��� பிர்லா ஆகிய 5 பேர் மந்திரிகளாவது உறுதியாகி விட்டது. இவர்களில் 41 வயதான மணீஷ் சிசோடியா துணை முதல்–மந்திரி ஆவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவர் பதவியேற்றால் டெல்லியின் முதல் துணை முதல்வர் என்ற சாதனையை படைப்பார்.\nகெஜ்ரிவாலின் வலது கரம் போல செயல்பட்டு வரும் மணீஷ் சிசோடியா ஜீ நியூஸ், ஆல் இந்திய ரேடியோவில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஆவார். தகவல் அறியும் உரிமை போராட்டத்துக்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு, கெஜ்ரிவாலுடன் போராட்டத்தில் இணைந்தார்.\nகெஜ்ரிவால் நடத்திய எல்லா போராட்டங்களையும் ஒருங்கிணைத்த இவர் கெஜ்ரிவாலின் நிழல் மனிதராக கருதப்படுகிறார்.\nமந்திரியாக வாய்ப்புள்ள சோம்நாத்துக்கு 39 வயதாகிறது. சுப்ரீம்கோர்ட்டு வக்கீலான அவர் ஆம்ஆத்மியின் சட்டப் பிரிவில் முக்கிய பங்கு வகிக்கிறார்.\nஅதுபோல 39 வயது வினோத்குமார், 2 தடவை கவுன்சிலராக இருந்தவர். தன் தொகுதியில் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி புகழ் பெற்றவர்.\n34 வயது சவுரப் பரத்வாஜ் கம்ப்யூட்டர் என்ஜினீயர். லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தால் கவரப்பட்ட இவர் கெஜ்ரிவாலிடம் இணைந்தார்.\nடெல்லி மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், பொதுப் பணித்துறை மந்திரியாக இருந்தவருமான சவுகானை தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் ராக்கி பிர்லா. 26 வயதே ஆன இவர் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார்.\nஅந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு லோக்பாலுக்காக போராட களம் இறங்கினார். வங்கியில் ரூ.2½ லட்சம் கடனுடன் இருக்கும் இவர் டெல்லியின் மிக இளம் வயது மந்திரியாக இருப்பார்.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் நடந்த காங்கிரஸ் ஊழல்களை விசாரித்து நடவடிக்கை: ஆம் ஆத்மி கட்சி அதிரடி அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. நாளை மறுநாள் ராம் லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார்.\nதேர்தலுக்கு முன்பு டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசை ஆம்ஆத்மி கட்சி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. குறிப்பாக காங்கிரசின் ஊழல்கள் பற்றி ஆம்ஆத்மி கட்சியினர் பொதுக்கூட்டங்களில் பேசி இருந்தனர்.\nஇப��போது காங்கிரஸ் ஆதரவு கொடுப்பதால், ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி நிச்சயமாக விசாரணை நடத்தப்படும். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.\nகாங்கிரஸ் மீது ஆம்ஆத்மி கட்சி ஏற்கனவே மிகப்பெரிய ஊழல் பட்டியல் தயாரித்து வைத்துள்ளனர். ஷீலா தீட்சித் தலைமையிலான மந்திரிகள் தனியார் நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக அந்த ஊழல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 10 ஆண்டு காலத்தில் அமல் செய்யப்பட்ட திட்டங்களிலும் ஊழல்கள் நடந்துள்ளதை ஆம்ஆத்மி கட்சியினர் கண்டு பிடித்துள்ளனர். மின்சாரம், குடிநீர் துறைகளில் போலி பில்கள் தயாரித்து முறைகேடு நடந்துள்ளதற்கு ஆம்ஆத்மி கட்சியினர் ஆதாரங்கள் வைத்துள்ளனர்.\nரிதலா எனும் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக ரூ.300 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டு இருப்பதாக ஒரு ஆவணம் உள்ளது. ஆனால் ரிதலா மின் நிலையம் 2010–ம் ஆண்டு முதல் மூடப்பட்டு கிடக்கிறது. அப்படியானால் இந்த 300 கோடி ரூபாய் எங்கு போனது என்று ஆம்ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nதகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி டெல்லியில் கடந்த 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை ஆம்ஆத்மி கட்சியினர் வரிசைப்படுத்தியுள்ளனர். இந்த ஊழல்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து உரிய விசாரணை நடத்த ஆம்ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.\nஊழலை எதிர்த்து ஆட்சிக்கு வந்துள்ள கெஜ்ரிவால் காங்கிரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். எனவே காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி விசாரணை நடப்பது உறுதியாகிவிட்டது.\nஇது டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட நிலையில் டெல்லி காங்கிரசார் தவித்தப்படி உள்ளனர்.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபுதிய ஆட்சி மலர்ந்துள்ளது அதுவும் தலை நகரிலேயே நம் நாட்டிற்கு இது ஒரு வழிகாட்டியாக மாற மனமார்ந்த வாழ்த்துகள் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே க���ருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடிச.28-ல் டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு\nடெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் அனுப்பிய பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.\nடெல்லியில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடம், திங்கள் கிழமை தெரிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.\nஇதனையடுத்து, ஆளுநர் நஜீப் ஜங், ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது தொடர்பாக பரிந்துரைக் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் அதற்கு இன்று (புதன் கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.\nடிசம்பர் 28-ஆம் தேதி டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் இன்றைக்கு தான் கிடைத்தது என்பதால் பதவியேற்பு விழ 28-ஆம் தேதி நடைபெறுகிறது.\nகடந்த 2011- ஆம் ஆண்டில் லோக்பால் மசோதா நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கிய ராம் லீலா மைதானத்தில், பதவியேற்பு விழா நடைபெறும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅரசியல் பழிவாங்கலுக்கு இடமில்லை: ஆம் ஆத்மிக்கு காங். எச்சரிக்கை\nடெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டால், அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அக்கட்சிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக, டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, அரசியல் ரீதியாகப் பழிவாங்கல் நடவடிக்கையில் எந்தக் கட்சியாவது ஈடுபட்டால், தங்களது குரலை எழுப்புவது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.\nஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் நிலைப்பாடு குறித்து அவர் கூறும்போது, \"முதல்வர் மற்றும் அனைவருமே ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது கடமை. அவர்கள் பதவியேற்கும்போது, ஊழலுக்கு எதிராக போராடுவது குறித்தும் உறுதிமொழி ஏற்கின்றனர். அப்படி இருக்க, ஊழல் பற்றி தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை\" என்றார் அவர்.\nஅதேவேளையில், டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமைக்க ஆதரவு அளிப்பது என்ற காங்கிரஸின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலைத் தொடர்ந்து, வரும் சனிக்கிழமை டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். அவருடன் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் பதவியேற்கின்றனர்.\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்த பாதை: கேள்வி கேட்ட பி.ஜே.பி.. கேள்வியே கேட்காத காங்கிரஸ்..\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், 28 தொகுதிகளைக் கைப்பற்றியது முதல் ஷாக் என்றால், யாரை எதிர்த்து அவர் இதுவரை கத்தியைத் தூக்கினாரோ அந்த காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது அடுத்த ஷாக். இந்தக் காட்சியை நமட்டுச் சிரிப்புடன் ரசித்துக்கொண்டு இருக்கிறது பி.ஜே.பி.\nநடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் டெல்லியில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 31 தொகுதிகளைக் கைப்பற்றி பி.ஜே.பி. முதலிடத்திலும் 28 தொகுதிகளைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்திலும் இருந்தன. ஆட்சி அமைக்கத் தேவையான 36 தொகுதிகள் இல்லாததால் ஆரம்பத்திலேயே, 'நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. யாருடைய ஆதரவையும் கேட்கப் போவதில்லை’ என்று பி.ஜே.பி. அறிவித்தது. எனவே, பந்து ஆம் ஆத்மி கட்சியை நோக்கி வந்தது. 'எங்களை ஆதரிக்க வேண்டுமானால் சில நிபந்தனைகளை ஏற்கவேண்டும்’ என்று சொல்லி 18 கோரிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.\nஅந்த நிபந்தனைகளைப் பற்றி காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சித் தலைமையும் பரிசீலிப்பதாகச் சொன்னது. இந்த நிலையில் மக்கள் கருத்தை அறிய அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சித்��ார். முனிசிபல் வார்டுகள் வாரியாகவும் இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் கருத்துக்களைக் கேட்டுவந்தார். இதுவரை நாலரை லட்சம் பேர் வரை கருத்தை தெரிவித்துள்ளாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இதில் பெரும்பான்மை கருத்து என்ன என்பதை ஆம் ஆத்மி கட்சி ரகசியமாக வைத்தது. ''தங்களுடைய நிலையை வருகிற திங்கள்கிழமை தெரிவிப்போம்'' என்று அறிவித்தார்கள்.\n'உடனடியாக நாம் ஆட்சி அமைத்தால்தான் நம்முடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியும்’ என்று கெஜ்ரிவாலுக்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்கள். ''காங்கிரஸை நம்பி ஆட்சி அமைக்க முடியாது'' என்று கெஜ்ரிவால் முதலில் சொன்னார். தன்னை வந்து யார் சந்தித்தாலும், 'ஆட்சி அமைக்கவா மற்றொரு தேர்தலை சந்திக்கவா’ என்று கருத்து கேட்டுவந்தார்.\nஇதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் எழுதிய கடிதங்களுக்கு காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளும் பதில் கொடுத்தன. ''பதினெட்டு நிபந்தனைகளில் இரண்டு விவகாரத்துக்கு மட்டும் சட்டத்தின் மூலம் முடிவு எடுக்க வேண்டியதுள்ளது. மற்ற 16 விவகாரங்களும் நிர்வாக உத்தரவின் மூலம் நிறைவேற்றக்கூடியவை. ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைத்து இவற்றை முடிவு எடுத்து நிர்வாக உத்தரவுகளைப் போடலாம்'' என்று காங்கிரஸ் பதில் கூறியது. ஆனால் பி.ஜே.பி., ஆம் ஆத்மி கட்சியை அரசியல்ரீதியாகக் கிண்டல் செய்து கேள்விகளை எழுப்பியது.\n''முதலில் நீங்கள் ஆட்சி அமைக்கப் போகிறீர்களா... இல்லையா ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கை இல்லாத உங்கள் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு இருக்கிறதா இல்லையா ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கை இல்லாத உங்கள் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு இருக்கிறதா இல்லையா சோனியாவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே என்ன ஒப்பந்தம் நடந்துள்ளது சோனியாவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே என்ன ஒப்பந்தம் நடந்துள்ளது உங்கள் கட்சி கார்ப்ரேட் நிறுவனங்களிடமும், வியாபார அமைப்புகளிடமும் நன்கொடைகளை வசூலித்துக்கொண்டு இருக்கிறது. நன்கொடை வசூலித்து தேர்தலில் வென்று ஆட்சி சுகத்தை அனுபவிக்க திட்டமிடுவது மட்டும்தான் உங்கள் கட்சியின் லட்சியமா உங்கள் கட்சி கார்ப்ரேட் நிறுவனங்களிடமும், வியாபார அமைப்புகளிடமும் நன்கொடைகளை வசூலித்துக்கொண்டு இருக்கிறது. நன்கொடை வசூலித்து தேர்தலில் வென்று ஆட்சி சுகத்தை அனுபவிக்க திட்டமிடுவது மட்டும்தான் உங்கள் கட்சியின் லட்சியமா ஆட்சி அமைக்க கருத்து கேட்கும் உங்கள் கட்சி அரசியல் கட்சி தொடங்கும்போதுமக்களிடம் கருத்துக் கேட்டீர்களா ஆட்சி அமைக்க கருத்து கேட்கும் உங்கள் கட்சி அரசியல் கட்சி தொடங்கும்போதுமக்களிடம் கருத்துக் கேட்டீர்களா'' என்பது உட்பட 14 கேள்விகளைக் கேட்டது. இதனை கெஜ்ரிவால் எதிர்பார்க்கவில்லை. ''தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட டெல்லி பாட்லா ஹவுஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவை விமர்சனம் செய்ததோடு, 'காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்கவேண்டும்’ என்று கூறியவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பிரசாந்த் பூஷண். இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸோடு ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு மக்களை ஏமாற்றிவருகின்றனர்'' என்று குற்றம்சாட்டுகிறார் பி.ஜே.பி-யின் முதலமைச்சர் வேட்பாளர் ஹர்ஷ் வர்தன். ''ஊழல் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு ஊழல் கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எந்தக் கொள்கையும் இல்லை என்பதையே காட்டுகிறது'' என்றும் ஹர்ஷ் வர்தன் சொல்கிறார். பி.ஜே.பி-யின் இந்தக் குற்றச்சாட்டுகளால் கோபம் அடைந்த கெஜ்ரிவால், கேள்விகள் கேட்காத காங்கிரஸ் பக்கமாக தனது பார்வையைத் திருப்பினார்.\n''காங்கிரஸ் தன்னுடைய ரகசிய வலையில் கெஜ்ரிவாலைக் கொண்டுவந்து வீழ்த்திவிட்டது'' என்றே டெல்லியில் சொல்கிறார்கள். இதுவரை அடுத்தவர் மீது விமர்சனம் மட்டுமே செய்துவந்த கெஜ்ரிவால் முதல் முறையாக விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். இதுவரை கோரிக்கைகள் மட்டுமே வைத்துவந்த கெஜ்ரிவால், இப்போது அதனை நிறைவேற்றித் தர வேண்டிய இடத்துக்கு வந்துள்ளார்\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபுதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அக்கட்சி தேர்தல் நேரத்தில் பெற்ற வெளிநாட்டு நிதி குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nதேர்தல் நிதி கணக்கு மற்றும் அது தொடர்பான ரசீதுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபா.ஜனதா பிரதமர�� வேட்பாளர் நரேந்திர மோடி மீதான இளம்பெண்ணை உளவு பார்த்த புகார் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே, ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெளிநாட்டு\nநிதி குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநேர்மை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் அழைப்பு; ஆம் ஆத்மியின் அசத்தல் ஆரம்பம்\nகாஸியாபாத்: வருகிற சனிக்கிழமையன்று டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தமது வீட்டிற்கு வெளியே மக்கள் குறைகேட்பு ( ஜனதா தர்பார்) நிகழ்ச்சியை நடத்தினார்.\nதங்களது குறைகளை தெரிவிப்பதற்காக தனது வீட்டின் முன்னர் திரண்டிருந்த மக்களிடையே பேசிய கெஜ்ரிவால், \"உங்களில் பெரும்பாலானோர் எனக்கு வாழ்த்து தெரிவிக்கத்தான் வந்துள்ளீர்கள் என எனக்கு தெரியும். இந்த வெற்றி என்னுடையதல்ல; உங்களுடைய வெற்றி\" என்றார்.\nதொடர்ந்து அங்கு வந்த மக்களில் பெரும்பாலானோர் குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான குறைகளையும், புகார்களையுமே தெரிவித்தனர். அவற்றை கேட்ட கெஜ்ரிவால்,\" உங்களது குறைகள் மற்றும் புகார்களை கேட்டேன். அதன் மீது நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன்\" என்று உறுதி அளித்தார்.\nபதவி ஏற்பு விழாவுக்கு விஐபி என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு\nஇதனிடையே, பதவி ஏற்பு விழாவிற்கு விஐபி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,\"எங்களது அரசு நேர்மையான மக்களை தேடுவதே அனைத்து நேர்மையான மக்களுக்கும் தகுந்த பொறுப்பு வழங்கப்படும்.ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்\" என அழைப்பு விடுத்தார்.\nஇதனிடையே ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக அனைத்து நேர்மையான அதிகாரிகளும் தம்மை இமெயில், எஸ்.எம். எஸ் மற்றும் கடிதம் மூலம் தொடர்புகொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளார் கெஜ்ரிவால்.\nஊழல் புகார்கள் மீது நடவடிக்கை\nமுன்னதாக தமது கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறபோதிலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீதான ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட��ம் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபோலீஸ் பாதுகாப்பை நிராகரித்த கெஜ்ரிவால், அரசு பங்களாவை ஏற்கவும் மறுப்பு\nபுதுடெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காவல்துறை பாதுகாப்பை நிராகரித்துள்ளார்.\nடெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. முதல்வராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுதினம் பதவி ஏற்றுக்கொள்கிறார்.\nராம் லீலா மைதானத்தில் மக்கள் முன்னிலையில், முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொள்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், புதிய முதல்வராக பதவியேற்க உள்ள கெஜ்ரிவால், காவல்துறை பாதுகாப்பை நிராகரித்துள்ளார்.\nஇது தொடர்பாக காவல்துறை தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனக்கு எந்தவித பாதுகாப்பும் வேண்டாம் என்றும், கடவுள்தான் தமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு என்றும் கூறியுள்ளார்.\nஅரசு பங்களாவை ஏற்கவும் மறுப்பு\nஇதனிடையே முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசு பங்களா ஒதுக்குவதாக டெல்லி தலைமைச் செயலர் டி.எம். சபோலியா ஒதுக்க முன்வந்த நிலையில், அதனையும் ஏற்க கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமிக அதிக நாட்கள் முதல்வராக இவர் நீடிப்பார் என்று எனக்கு தோன்றவில்லை\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ’மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி நடத்தினார். அதில், அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமீண்டும் குரு அன்னா ஹசாரேவை அழைப்பேன் - கெஜ்ரிவால்\nடெல்லி முதலமைச்சராக வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை பதவியேற்கும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவிற்கு அனைத்து பொதுமக்களையும் அழைத்துள்ளார். அவர் அன்னா ஹசாரேவிற்கும் தனிப்பட்ட முறையில் மீண்டும�� அழைப்பு விடுக்கபோவதாக தெரிவித்துள்ளார்.\nடெல்லி முதல்வராக பதவி ஏற்கும் விழாவிற்கு வருகை தருமாறு அன்னாஹசாரேவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அழைப்பு விடுக்கபோவதாக தெரிவித்துள்ளார்.\nகெஜ்ரிவால் தலைமையிலான அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அன்னா ஹசாரே மறுத்துள்ளார். தமக்கு அழைப்பிதழ் ஏதும் வரவில்லை என்றும், மேலும் உடல் நலமும் சரியில்லாததால், பதவியேற்பு விழாவில் பங்கேற்க தம்மால் இயலாது என்றும், அதே சமயம் கெஜ்ரிவாலுக்கு தமது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் ஹசாரே செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.\nஇதனிடையே இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஹசாரே தமது குருநாதர் என்றும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு தாம் தொலைபேசி மூலம் ஹசாரேவிடம் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் ஹசாரே, கிரண் பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகிய 'டீம் அன்னா' குழுவினருக்கு அரசு தரப்பிலிருந்து அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும், கெஜ்ரிவால் கூறினார்.\nபதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nRe: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2017/05/blog-post_11.html?showComment=1494485446092", "date_download": "2018-06-19T14:34:01Z", "digest": "sha1:KLNCX7LQIYL7KGDQGKYJ5AV2F27GRYX3", "length": 66471, "nlines": 560, "source_domain": "engalblog.blogspot.com", "title": "நந்தா என் தம்பி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஅவ்வளவாக சிரிக்காத அப்பா காரோட்டிக் கொண்டிருந்தார். எப்போதும் சிரிக்கும் அம்மா வீட்டில் இருந்தாள்.\nரொம்ப நீட்டி முழக்கப் போவதில்லை நான். என் வாழ்வின் சில நாட்கள் பற்றி உங்களுடன் கதைக்கப் போகிறேன். அவ்வளவுதான். ஏனென்றால் இதெல்லாம் எனக்குப் பழக்கமில்லை.\nஅப்பாவும் அம்மாவும் லவ் பண்ணிக்க கல்யாணம் செய்து கொண்டார்களாம். அம்மாதான் சொல்லியிருக்கிறாள். அதிகம் பேசாத அப்பா எப்படி அந்தக் காலத்தில் லவ் ���ண்ணியிருப்பார் என்று ஆச்சர்யம். ஆனால் அப்பா அந்தக் காலத்தில் பல பெண்களுக்கு ஹீரோவாம். அம்மா சொல்லியிருக்கிறாள். அப்படிப் பேசுவாராம்.\nஇப்போது அதிகம் பேசுவதில்லை. \"உங்கள் பெயர் ராஜுதானே\" என்று கேட்டால் \"ஆமாம்\" என்று தலையாட்டுவார். அவர் பெயர் அது இல்லை. கோபால். கவனம் இங்கில்லாவிட்டாலும் உங்களை, உங்கள் கேள்வியை அவர் மதிக்கிறாராம். கேட்டால் நீளமாக விளக்கம் கொடுத்து அப்படித்தான் சொல்வார். நாங்கள் கேட்க மாட்டோம்.\nஅம்மா நேர் எதிர். பேசிக்கொண்டே இருப்பாள். இப்போது அந்த அம்மா இயல்பிழந்துதான் இருக்கிறாள்.\nநான் ரொம்ப பாவம். ஏன் என்று அப்புறம் சொல்கிறேன்.\nஎனக்கு நந்தா என் நிலா பாடல் ரொம்பப் பிடிக்கும். அப்பாவுக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும் என்பதால் இருக்கலாம். அல்லது என் தம்பி பெயர் நந்தா என்பதாலும் இருக்கலாம். தம்பிக்கு நந்தா என்று அப்பா பெயர் வைத்ததே அதனால்தான். அவருக்கு எஸ் பி பி பிடிக்கும். எஸ் பி பி பாடல்களில் இது பெஸ்ட் என்பார். அந்தப் பாடல் மதுவந்தி ராகம் என்பார்.\nஆனால் இதெல்லாம் நான் சொல்லப்போகும் கதைக்குத் தேவையா இல்லையா என்று தெரியவில்லை. நான் கொஞ்சம் அம்மா மாதிரி. சட்சட்டென சப்ஜெக்ட் மாறிக்கொண்டே இருப்பேன். நடப்புக்கு வருகிறேன்.\nபின் சீட்டில் நானும் என் தம்பியும். நான் யார் என்று சொல்லவேண்டும் இல்லையா நான் பதினோராம் வகுப்புப் படிக்கும் கிஷோர். அப்பாவுக்கு ஹிந்திப் பாடகர் கிஷோரும் பிடிக்கும் என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். நல்லவேளை அப்பாவுக்கு பி யு சின்னப்பா பிடிக்கவில்லை. ஏன் என்றால் சின்னப்பா என்ற பெயரை எனக்குப் பிடிக்காது. என் நண்பனின் அண்ணன் பெயர் அதுதான். என்னை அடித்துக் கொண்டே இருப்பான். வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பான்.\nதம்பி நந்தா ஆறாம் வகுப்பு படிக்கிறான். போதிய இடைவெளி\nநந்தா உர்ரென்றிருந்தான். வீட்டில் ரகளை செய்து கொண்டிருந்த அவனுக்கு ஒரு மாறுதலுக்காகத்தான் இந்த கார்ப் பயணம். அம்மாவின் யோசனை. நான் வேறு வழியில்லாமல் அம்மா சொன்னாள் என்பதற்காக காரில் ஏறிக்கொண்டேன். ஏற்றப்பட்டேன் என்பது சரி. கையில் நாளை பரீட்சைக்கான புத்தகம்.\nதிடீரென என் புத்தகம் பிடுங்கப்பட்டது. நிமிர்ந்து பார்ப்பதற்குள் வெளியே எறியப்பட்டது. புத்தகத்தை பிடுங்கி வ���ளியே எறிந்த நந்தா என்னை முறைத்தான். சண்டைக்குத் தயாராயிருந்தான். என் கோபம் எழுந்த வேகத்தில் அடங்கியது. அப்பா வண்டியை ஓரமாக நிறுத்தினார். நான் சென்று புத்தகத்தை எடுத்துக் கொண்டு - பொறுக்கிக் கொண்டு - வந்தேன்.\nகார் மறுபடியும் கிளம்பியது. அப்பா நந்தாவைப் பார்த்துப் புன்னகைத்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மீண்டும் படிப்பைத் தொடர்ந்தேன் - புத்தகத்தை இறுகப் பற்றியபடி நந்தா விரோதமாக எதிர்ப்புறம் திரும்பி உட்கார்ந்து கொண்டான். இது இப்போதெல்லாம் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வு.\nஅடுத்தடுத்த நாட்களிலும் நந்தாவின் தொல்லைகள் எல்லை மீறிக்கொண்டிருந்தன. அம்மாவோ அப்பாவோ ஒன்றும் சொல்வதில்லை. நானும்.\nதிடீரென பூந்தொட்டியை உடைத்தான். மீன் தொட்டியிலிருந்து மீன்களை எடுத்து வெளியில் விட்டெறிந்தான். சோபாவில் கத்தியால் கிழித்தான். சாப்பிட அடம் பிடித்தான். என்னிடம் அடிக்கடி மோதினான். ஏன் இப்படி மாறினான் என்று யோசிக்க வைத்தான்.\nஅவன் செய்யும் செயலை எல்லாம் பொறுத்துக் கொண்டு சரி செய்து கொண்டோம்.\nஇரண்டு நாட்கள் கழிந்த நிலையில் சாப்பிட்டு விட்டு அப்பாவும் அம்மாவும் படுக்கச் சென்றபின் நந்தா தூங்கச் செல்லாமல் என் அருகிலேயே இருந்தான். அடுத்து என்ன செய்வானோ என்று சற்று ஜாக்கிரதையாகவே இருந்தேன். மெல்ல என் கைகளைப் பிடித்தான்.\n\"சொல்லு நந்தா..\" அவன் தலையைக் கலைத்தேன். தட்டி விட்டான்.\n\"என்னை ஏன் யாருமே கோச்சுக்கவே மாட்டேங்கறீங்க முன்னாடி எல்லாம் நான் உன்னைத் திட்டினாலே தலையில் குட்டுவே..\"\n\"அது ஒண்ணுமில்லைடா.. பழகிடுச்சு... அதான்\n\"கோவம் வருது எனக்கு... சொல்லு..\"\n\"நீ சின்னப்ப பையன்.. நான் பெரியவன் இல்லையா அதான் அம்மா அவனை ஒன்றும் சொல்லாதே என்று சொன்னாள்...\"\nமௌனமாக இருந்த நந்தா \"பொய் சொல்லாதே.. நீங்கள்லாம் இருப்பீங்க.. நான் இருக்க மாட்டேன். அதானே...\" என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.\nஎதிர்பாராத ஒரு அதிர்ச்சியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா அன்று நான் சந்தித்தேன். அதனால் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் \"ஏய்... \" என்று தடுமாறியவன், சற்று இடைவெளி விட்டு \"என்ன உளறல்...\" என்றேன்.\nஅந்த சண்டே அப்பா கிட்ட டாக்டர் பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டுட்டேன் அண்ணா...\" என்றான்.\nஒன்றும் பேசாமல், பேச முடிய��மல், அதே சமயம் அவனைப் பார்ப்பதைத் தவிர்க்க அவனை இழுத்து அணைத்துக் கொண்டேன். என் கண்களும் கலங்கியிருந்தன.\nஆம், ஆனால் இவன் எப்படிக் கேட்டான் எப்படி வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கிறான் எப்படி வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கிறான் ஆறாம் வகுப்புப் படிக்கும் பையன் இதை எப்படித் தாங்கி கொண்டான் ஆறாம் வகுப்புப் படிக்கும் பையன் இதை எப்படித் தாங்கி கொண்டான் நாங்கள் அவனுக்குத் தெரியாமல் அழுது கொண்டிருந்தோம். இவன் அறிந்து வைத்திருக்கிறான். தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்திருக்கிறான். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எப்படி இதை அறியச் செய்வது\n\"எனக்குத் தெரியும்னு என் மேல சத்தியமா, உன் படிப்பு மேல சத்தியமா, நம்ம அம்மாப்பா மேல சத்தியமா அவங்க கிட்ட நீ சொல்லக் கூடாது\" என் மனதை படித்தவன் போலப் பேசினான் அந்தப் பெரிய மனிதன்.\nசத்தியத்தை நம்பும் இளவயது. அவனைக் கட்டிக்கொண்டு விம்மினேன்.\n\"நீங்கள்லாம் என்மேல கோச்சுக்காம பாவமாய் பார்க்கறதுதான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. நானும் என்னென்னவோ செஞ்சு பார்த்தேன். நீங்கள்லாம் கோச்சுக்கவே இல்லை.... பாவமாப் பார்க்காத என்னை\"\nஅவனும் திரும்பிக் கொண்டு கொஞ்ச நேரம் அழுதவன். சட்டென எழுந்து திரும்பிப் பார்க்காமல்எழுந்து படுத்துக்க கொள்ள எங்கள் அறைக்குச் சென்றான்.\nஅன்றிலிருந்து மூன்றாவது நாள் நந்தா செத்துப் போனான்.\nஇதென்னது இது திடீர்க் கதை. நந்தா அணையாவிளக்கு என்று நினைக்கும் போதே அணைந்துவிட்டானே.\nநந்தா என் நிலா விஜயகுமார் அணையாவிளக்கு மு க முத்து\nசட்டென மனம் கனத்து விட்டது.\nஅப்பா பெயர் வைத்த அழகு சுவாரஸ்யம். இது நிஜக் கதையாக இல்லாமல் இருக்கட்டும்.\nமனதை கனக்க வைத்த எழுத்து.\nகதை படித்தவுடன் மனம் கனத்து போனது.\nதன் இறந்து போவோம் என்று தெரிந்து கொள்வது கொடுமை.\nஇனம் புரியாத சோகம் நெருடுகின்றது..\nரொம்ப நல்ல கதை. எழுதப்பட்ட விதம் ரொம்ப சிறப்பா இருந்தது. முடிவு சட்டென்று மனதில் தைக்கும்படியாக இருக்கிறது. Well Done\nநெகிழ்வு. உலுக்கி விட்டது முடிவு.\nமனதைத் தொட்ட கதை. டக்கென்று முடிவைச் சொல்லிய விதம் அருமை. எழுதிய விதமும் ரொம்ப நன்றாக இருக்கிறது.\n காரணம் அதை எழுதிய விதம் என்று சொன்னால் மிகையல்ல.கதையோடு ஒன்றி வாசிக்கவைக்கும் நடை. செமை பாராட்��ுகள்\nஆண்டவா என்னால சத்தியமா முடியவே இல்லை, நெஞ்செல்லாம் என்னமோ செய்கிறது:(.\nஇது எங்கோ யாருக்கோ நடந்த உண்மைச் சம்பவமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.\nஅவன் போய்விடுவான் என்று தெரிந்துக் கொள்ளுமளவிற்கு என்ன உடம்பு எனக்குதான் புரிந்து கொள்ளத் தெரியவில்லையா எனக்குதான் புரிந்து கொள்ளத் தெரியவில்லையா இவ்வளவு சீக்கிரமா நந்தா,தனக்குத்தெரியும் என்று அப்பா அம்மாவிடம் சொல்லக்கூடாது என ஸத்தியம் வாங்குவது மனதைப் பிழிகிறது. என்ன உடம்பாயிருக்கும்\nமனதை என்னமோ செய்கிரது :( உண்மைக்கதையாக இருக்க கூடாது என்பதே எனது பிரார்த்தனை ..\nநானும் காருக்குள் அமர்ந்து பயணிப்பதுபோல உணர்ந்தேன் அருமையான நடை\nஇதை எழுதியது யார் என்று சொல்லியிருக்கவேண்டும். நந்தாவுக்கு என்ன உடம்பு என்று சொல்லியிருக்கவேண்டும். இந்த இரண்டையும் உடனே திருத்தலாமே அழகான எழுத்து. மிகச் சிறப்பான அளிப்பு (presentation.) பாவம் நந்தா.\n# கதைக்கப் போகிறேன்#என்று வருவதால்,கதை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்தவராய் இருக்கணும் ,நந்தாவின் பேச்சில் நானும் நொந்துபோனேன் :)\nபடித்ததும் நானும் கண் கலங்கினேன்\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nமீள் வருகைக்கு நன்றி வல்லிம்மா. இது கற்பனைதான்\nநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nநன்றி கோமதி அரசு மேடம்.\nநன்றி துரை செல்வராஜூ ஸார்.\nநன்றி ராமலக்ஷ்மி. நான் கதை எழுதி நீண்ட நாட்களாகி விட்டது என்று அன்று நீங்கள் சொன்னதும் ஒரு ட்ரிக்கர்\nநன்றி அதிரா. கலப்படமில்லாத கற்பனை. ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். தம்பி சின்ன வயதிலேயே செத்துப் போனான் என்று ஒரு வரி இருந்தது. அந்த வரியிலிருந்து டெவெலப் செய்தது\nவாங்க காமாட்சி அம்மா. அவனுக்கு என்ன உடம்பு என்பது அவசியமில்லை. ப்ரெயின் டியூமராக இருக்கலாம். ஏதோ ஒன்று. விஷயம் அவன் வாழ்வு கொஞ்ச நாள்தான் என்பதுதான்\nநன்றி சென்னை பித்தன் ஸார்.\nநன்றி ஏஞ்சலின். இது உண்மைக்கதை இல்லை, இல்லை, இல்லை\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.\nவாங்க செல்லப்பா ஸார். இது கேட்டு வாங்கிப்போடும் கதை அல்ல அது செவ்வாய்க்கிழமைதான் வரும். இந்தக் கதை நான் - ஸ்ரீராம் ஆகிய நான் - எழுதியது அது செவ்வாய்க்கிழமைதான் வரும். இந்தக் கதை நான் - ஸ்ரீராம் ஆகிய நான் - எழுதியது வேறு யாராவது எழுதியிருந்தால் பெயர் போடலாம். பதிவிட்ட���ர் பெயர் கீழே வரும், எனவே அது நான் எழுதியது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இரண்டு காமாட்சி அம்மாவுக்கு சொல்லியிருக்கிறேன் பாருங்கள்... நோய் முக்கியமல்ல. சில விஷயங்களை விளக்கமாகச் சொல்லவேண்டும் என்று அவசியமில்லை என்பது தாழ்மையான கருத்து.\nநன்றி பகவான்ஜி. இது தஞ்சை, மதுரை, சென்னைக்காரனாகிய நான் எழுதியதுதான்\nசராசரிக் கதை மாதிரித் தெரியலையே, இது யாருடைய எழுத்தோ என்று யோசித்தேன். விறுவிறு நடை. முடிவிலே dead end \n கொஞ்சூண்டு சுஜாதா சாயல் தெரிகிறது.(சுஜாதா ஒரு எழுத்துலக சிவாஜி அவர் சாயல் இல்லாமல் எழுதுவது கொஞ்சம் கஷ்டம்)\nவாழ்வு கொஞ்சநாள் என்பதற்கு என்ன காரணம், வியாதியின் தன்மை ஏதாவது சூசகமாக டாக்டர் சொல்லியிருப்பார். அதைக்கேட்ட பிரகுதானே நந்தா இம்மாதிரி டென்ஷன் ஆகிறான். பிரெயின் டூமர் எல்லாம் மிகவும் ஆட்டிப் படைத்து விடும்.இவ்வளவு தெளிவு வராது. அதான் நான்தான் புரிந்து கொள்ளவில்லையா என்றும் எழுதியிருந்தேனே. ஏனோ என்ன உடம்பு என்று கதையானாலும் தெரிந்து கொள்ள ஆவலாக அந்நேரம் மன எழுச்சி இருந்திருக்கும். கதை நிஜம்போலத் தோற்றமளிக்கும்படி ஸ்ரீராம் எழுதியுள்ளார். இப்போது புரிகிறது. நன்றி ஸ்ரீராம். அன்புடன்\nமனம் கனக்க வைத்த கதை கண்ணீர் வந்து விட்டது. முதலில் நந்தாவின் அடாவடித் தனத்தைப் பார்த்துவிட்டு மன நிலை பாதிக்கப்பட்டிருந்தானோ என்றே நினைத்தேன். ஆனால் அம்மா, அப்பா ஒன்றும் சொல்லவில்லை என்றதுமே கான்சர் என்று வரப் போகிறது என எதிர்பார்த்தேன். நந்தாவின் இறப்பு எதிர்பாராத முடிவு கண்ணீர் வந்து விட்டது. முதலில் நந்தாவின் அடாவடித் தனத்தைப் பார்த்துவிட்டு மன நிலை பாதிக்கப்பட்டிருந்தானோ என்றே நினைத்தேன். ஆனால் அம்மா, அப்பா ஒன்றும் சொல்லவில்லை என்றதுமே கான்சர் என்று வரப் போகிறது என எதிர்பார்த்தேன். நந்தாவின் இறப்பு எதிர்பாராத முடிவு :( அருமையாக எழுதி இருக்கிறீர்கள். சோகம் மனதைப் பிழிய வைக்கிறது. :(\nஉண்மையில் இது கற்பனையில் உத்தித்த கதை எனில்.. ஸ்ரீராம் நீங்க எங்கயோ இருக்கவேண்டியவர். மிக அழகாக போறிங் இல்லாமல் நகர்த்தியது மட்டுமில்லை எல்லோர் கண்ணிலும் தண்ணி வர வச்சிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. இன்னும் எழுதுங்கோ இப்படி.\nஆனா இதில் முடிவு வரியைக் கொஞ்சம் மாத்திப் போட்டிருக்கலாம், இது அப்படியே பச��சையாகப் போட்டு விட்டீங்க.. அதுதான் ஆகவும் தாக்கத்தைக் கொடுத்தது... நம்மை விட்டுப் பிரிந்திட்டான்.. மறைந்திட்டான் அப்படி போட்டிருந்தால், படிப்போருக்கு கொஞ்சம் தாங்கும் சக்தி இருந்திருக்குமோ என்னவோ.\nபொதுவான கதைகளை விட, எப்பவும் அதிக சோகக் கதைகளும், அதிக நகைச்சுவைக் கதைகளும் மனதில் ஆளமாகப் பதிந்து விடுகிறது.\nமனதைத் தொட்ட பகிர்வு. கற்பனைக் கதை என்றாலும் படிக்கும் ஒவ்வொருவர் மனதையும் தொட்டிருக்கிறது.\nபத்திரிகையில் சேர்ந்த பிறகு, கதைகளைவிட எழுத்து நடையின் மேல் என் கவனம் அதிகம் சென்றுவிட்டதை உணர்கிறேன். அந்த வகையில் இந்த எழுத்து நடை 'ஜஸ்ட் ஆவ்சம்' சார். ஒரு எழுத்து, அதிகமாகவோ குறைவாகவோ இல்லை. 'நச்' எடிட்டிங்\nஒகே, கதை சிறுகதை என்பதால் சிட்பீல்ட் இலக்கணத்தை பின்பற்றவில்லை என்று எண்ணுகிறேன். ஹஹஹா, ஜோக்ஸ் அபார்ட், அந்த திடீர் திருப்பம், சட்டுன்னு நந்தா தனக்கு விஷயம் தெரியும்னு சொன்னதும் ஜாலியா படிச்சுட்டு வந்த உணர்வு போயி மனசு கனத்து (ஏசி ரூம்ல கரண்டு போனவுடனே ஒரு புழுக்கம் தோணுமே) அது வந்து. அப்புறம் கதை என்ன ஆகப்போகுதோன்னு நெனைக்கிறப்போ அஞ்சே வார்த்தையில அசால்ட்டா கதைய அழகா முடிச்சுட்டீங்க. ஹேட்ஸ் ஆப் சார். (இந்தக் கதை படிச்ச பிறகுதான் எவ்வளவு விஷயங்கள் மிஸ் பண்ணியிருக்கேன்னு தெரியுது.)\nபுலிக்குப் பிறந்தது பூனையாகுமா வாழ்த்துகள் ஸ்ரீ\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - அனுபூதி, முகநூல் நட்ப...\nதிங்கக்கிழமை 170529 :: ஒடியல் கூழ் - அதிரா ரெஸிப்...\nஞாயிறு 170628 : இறங்கலாமா......\nரவி கிருஷ்ணா எனும் போலீஸ் அதிகாரி ஆந்திராவில் ...\nவெள்ளிக்கிழமை வீடியோ 170526: இந்தப்பாட்டு கேட்டி...\n(காதலெனும்) பொன்வீதி(யில்).. எம் எஸ் வி யும் மோகன...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ராமசாமி தாத்தா - பர...\n\"திங்க\"க் கிழமை :: இனிப்பு போளி - நெல்லைத்தமிழன்...\nஞாயிறு 170521 : விடைபெறும் டார்ஜிலிங்..\nவெள்ளி வீடியோ 170519 : நகலும் அசலும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : இந்த சீதையும்.. - ...\nதிங்கக்கிழமை :: ரோஸ் எஸன்ஸ் :: ஹேமா ரெஸிப்பி\nஞாயிறு 170514 : வசனத்தை நீங்கள் சொல்லுங்கள்...\nஅன்னபூர்ணா, ரோஜா, பின்னே அருணிமா நாயர்..\nகேட்��ு வாங்கிப் போடும் கதை : சீதாபதி - மாலா மாதவ...\n\"திங்க\"க்கிழமை :: வாழைப்பூ ரசம் - ஏஞ்சல் ரெஸிப...\nஞாயிறு 170507 :: ஞாயிறு படங்கள்\nநடிகர் சிவக்குமார், கெளதம் காம்பிர், விராலி மோடி....\nவெள்ளிக்கிழமை வீடியோ 170505 :: நீர் நிலை கண்டறிதல்...\nஇளமை நினைவுகள் -- மோகன்ஜி [ கவிதைக்கதை ] நினைவு\nபுதன் 170503 சிறுசும் பெருசும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்த...\n\"திங்க\"க்கிழமை :: ஜிலேபி - நெல்லைத்தமிழன் ரெஸிப...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபடித்ததில் வருந்த வைத்தது - *படித்ததில் வருந்த வைத்தது* ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத உண்மை. போதை வஸ்...\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு - நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் ப...\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை - வணக்கம். நான் வலைத்தளம் வந்து 9 ஆண்டு ஆகி விட்டது. என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது. நேற்று அவனது பிறந்த நாளை மகன் வீட்டில் சிறப்பாய்க் கொண்டாடினார...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்… - மேலும் படிக்க.... »\nஅவசரக் கோலங்கள். - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள் பலவிதமாகக் குழந்தைகள் ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்...\nபறவையின் கீதம் - 16 - பல வருட பயிற்சிக்குப்பின் சீடன் ஜென் மாஸ்டரிடம் ஞானத்தை அருளுமாறு மன்றாடினான். மாஸ்டர் அவனை அருகில் இருந்த மூங்கில் காட்டுக்கு அழைத்துச்சென்றார். \"அதோ பார்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்ட���ு. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS. - பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பண��ந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் - ஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :) ...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_159951/20180612182032.html", "date_download": "2018-06-19T13:51:44Z", "digest": "sha1:XZELXYMB3S36E4EFEXVG6X57FVNO5STU", "length": 6643, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "முறப்பநாட்டில் தீக்குளித்த கணவன்,மனைவி சாவு", "raw_content": "முறப்பநாட்டில் தீக்குளித்த கணவன்,மனைவி சாவு\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nமுறப்பநாட்டில் தீக்குளித்த கணவன்,மனைவி சாவு\nமுறப்பநாட்டில் கணவன் மது அருந்தும் பிரச்சனையால் தீக்குளித்த கணவன், அருகிலிருந்த மனைவி ஆகியோர் பாளை.,ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதுாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு திருவேங்கடபுரத்தை சேர்ந்த சங்கரன் (38).டிரைவராக உள்ளார்.இவரது மனைவி அன்னரத்தினம் (22).இத்தம்பதிக்க்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.சங்கரன்க்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அன்னரத்தினம் குடிப்பழக்கம் குறித்து கணவரை கண்டித்துள்ளார்.\nஇதனால் விரக்தியடைந்த சங்கரன் நேற்று நள்ளிரவு தனது உடலில் மண் ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.அதை தடுக்க சென்ற மனைவியை கட்டிபிடித்ததில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.தொடர்ந்து பாளை.,அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இச்சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் பயிர் காப்பீடுத்திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு\nராஜவல்லிபுரம் அழகியகூத்தர் கோவில் ஆனித்திருவிழா\nகணவனை மண்வெட்டியால் மனைவி வெட்டிகொலை\nபணம் வழங்காததால் அரசுஅலுவலகம் முற்றுகை : சுந்தரபாண்டியபுரத்தில் பரபரப்பு\nகுற்றாலத்தில் கார் விபத்து: மேலும் ஒரு வாலி்பர் பலி\nநெல்லையப்பர் கோவில் ஆனிபெருந்திருவிழா துவக்கம் : வரும் 27ல் தேரோட்டம்\nவள்ளியூர் ரயில்வேகேட்டில் போக்குவரத்து பாதிப்பு : வாகனஓட்டிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=db822834f98745bd6dd195cc04a78214", "date_download": "2018-06-19T14:42:45Z", "digest": "sha1:GS5JLGWNNKKSZ62SYZJ7HV5VLHV4DO24", "length": 34819, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பா��ையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்ற��ய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/71-212229", "date_download": "2018-06-19T14:07:47Z", "digest": "sha1:OM3PQNAH6TCYXT2HUU2IURXIT4E42C7P", "length": 5649, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆனந்தசங்கரிக்கு எதிராக முறைப்பாடு", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\n- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா, எஸ்.ஜெகநாதன்\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு எதிராக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழர் விடுதலைக�� கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியம் குறித்த முறைப்பாட்டை இன்று (02) பதிவு செய்துள்ளார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இன்று (02) காலை கலந்துரையாடல் ஒன்று யாழ். நாச்சிமார் கோவிலடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஅங்கு சென்ற கட்சியின் தலைவர் சிவசுப்பிரமணியம், ஏன் தலைவருக்கும் பொருளாளருக்கும் அறிவிக்காது கலந்துரையாடலை நடாத்துகின்றீர்கள், இவ்வாறு நடப்பது தவறானது, என தெரிவித்துள்ளார். இதன்போது, ஆனந்தசங்கரி அவரை தாக்கியுள்ளார்.\nமுறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-19T14:15:08Z", "digest": "sha1:SLTLES3ZFAEUR3HCIOPX7CL5G55Q3BNU", "length": 3636, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலெக்சாந்திரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎகிப்திலுள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரம்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅலெக்சாந்திரியா (Alexandria - அல்-இசுகந்தரியா) என்பது எகிப்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரை மசிடோனியப் பேரரசன் அலெக்சாந்தர் தோற்றுவித்து, இதற்குத் தன் பெயரை இட்டதாகக் கூறப்படுகிறது. இது எகிப்திலேயே இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இதன் பரப்பளவு 1,034.4 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 4.1 மில்லியன் ஆகும். [1]\nபண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பார்வோனின் கலங்கரைவிளக்கம் இங்குதான் உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-19T14:23:57Z", "digest": "sha1:UQBMPUMXYUWFAAX4ZZIZ2ZNFJDBKGAJZ", "length": 3694, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊர்வசி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஊர்வசி யின் அர்த்தம்\n(நாட்டியத்தில் சிறந்த) தேவலோகப் பெண்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29109", "date_download": "2018-06-19T14:34:17Z", "digest": "sha1:ZJMF4DHQHHLR7PM5TWWLVLMHCRTGXWO6", "length": 8089, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்கசித்திரங்கள்", "raw_content": "\n« விஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-2\nசங்கசித்திரங்கள் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். சங்ககாலம் தொட்டு ஜெயமோகன் வரை தமிழ் உருவாக்கிய படைப்பாளிகளைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்க முடியாது.சங்க சித்திரங்கள் முதலில் மலையாளத்தில் எழுதியதாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் . அது புத்தகமாக வெளி வந்துள்ளதா பதிப்பகத்தின் பெயர் தெரிவித்தால் என் மலையாள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த உதவியாக இருக்கும்\nசங்கசித்திரங்கள் முதலில் மலையாள வார இதழ் மாத்யமத்தில் தொடராக வெளிவந்தது. நூல்வடிவம்பெறவில்லை\nதமிழில் விகடனில் வெளிவந்தபின் கவிதா பதிப்பகம் வெளியிட்டது. தமிழினி மலிவுவிலைப்பதிப்பாக வெளியிட்டது. தமிழினி, கவிதா இரு பதிப்பகங்களின் பதிப்புகளும் கிடைக்கின்றன\nகேள்வி பதில் – 35\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60\nஅனல்காற்று , சினிமா- கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அம��ப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33366", "date_download": "2018-06-19T14:46:41Z", "digest": "sha1:VOGBBFSYWAMUVQ2I6AGRO6UXJYFK4WS4", "length": 6790, "nlines": 73, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு விழா பதிவு", "raw_content": "\n« தி ஹிண்டு பேட்டி\nவிழாவில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். அவரின் திரை இசையில் தோன்றிய பாடலான, ‘மாசறு பொன்னே வருக..’ பாடலுடன் விழா துவங்கியது. எங்கு இந்தப் பாட்டைக் கேட்டாலும், கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பாட்டை வாய் பாடிக் கொண்டே இருக்கும். அழகான இந்தப் பாட்டை, அழகாகப் பாடிய இரண்டு சிறுமிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–16\nவிஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரைய��டல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppothavathupesuven.blogspot.com/2012/04/city-of-life-and-death.html", "date_download": "2018-06-19T14:03:30Z", "digest": "sha1:VZZXHW5S6OHKBV6GOIHW7UBRJUFMLL3S", "length": 20721, "nlines": 60, "source_domain": "eppothavathupesuven.blogspot.com", "title": "எப்போதாவது பேசுவேன்........: City of life and death", "raw_content": "\nஎழுத்துக்களில் பரீட்சயமில்லைதான்... ஆனாலும் எண்ணங்களை எழுதுவேன். ஆதலினால் எப்போதாவது பேசுவேன்.\nபோர் எப்போதும், எங்கேயும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. தோல்வியைத்தழுவியவர்களின் இழப்புகளும்,வலிகளும் வெற்றிமமதையில் இருப்பவர்களுக்கு புரிவதேயில்லை.தோல்வியுற்றவர்கள் இனம்,மதம்,நாடு,நகரம் என்று எல்லாவகையிலும எதிரிகளாகவே வெற்றிகொண்டவர்களால் பார்க்கப்படுவதால் அவர்களின் உச்சபட்ச வெறித்தனம் தோல்வியுற்றவர்கள்மேல் மேற்கொள்ளப்படுகிறது.மனிதநேயம் என்பது மரித்தே போகிறது. மனிதன் உலகத்திலேயே மிகக்கொடூரமான மிருகம் என்பது அங்கேதான் வெளிப்படுகிறது. அங்கே சட்டத்தின் எந்தப்பக்கங்க���ும் எட்டிப்பார்ப்பதேயில்லை. அவர்களும் சாட்சியங்களின் சாம்பலைக்கூட மிச்சம்வைப்பதில்லை.\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பில் இலங்கை அரசுக்கு தோள் கொடுத்ததோடல்லாமல், இன்று அனைத்துலக அரங்கில் இலங்கையை காப்பாற்றத்துடிக்கும் சீனா இரண்டாம் உலக யுத்தத்திலேயே இத்தகையதொரு கொடூரத்திற்கு ஆளானது ஒரு முரணான வரலாறு.\nஇரண்டாவது சீன-ஜப்பானியப்போரிலே 1937 டிசம்பர் 9 அன்று அப்போதைய சீனத்தலைநகர் நான்கிங் ஜப்பானிய படைகளிடம் வீழ்ச்சியடைந்தபின்னரான ஆறு வாரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஜப்பானியப்படைகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான சீன வீரர்களும்,மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வரலாற்றுப்பின்னணியில் நிகழும் சில கொடூர சம்பவங்களின் தொகுப்புதான் CITY OF LIFE AND DEATH.\nகதையைத்தெரிந்துகொண்டால் படம் பார்க்கும் சுவாரசியம் கெட்டுவிடுமென்ற எண்ணம்கொண்டோர் உடனே கீழிறங்கி டிரையிலருக்கும் கீழே சென்று வாசித்தல் நலம்.\nவீழ்ச்சியடையும் தறுவாயில் இருக்கும் நான்கிங்கிலிருந்து சீன ராணுவம் வெளியேறுகிறது. அப்போது லூ என்னும் ராணுவ வீரனும் அவனது தோழர்களும் அவர்களை தடுக்க முயன்று தோற்கின்றனர். விமானக்குண்டுவீச்சுக்களாலும், டாங்கிகளாலும் கோட்டைச்சுவர்கள் தகர்க்கப்பட வெற்றிமுழக்கத்துடன் உள்நுழைகிறது ஜப்பானியப்படைகள். கடோகவா என்னும் ஜப்பானிய இளம் வீரனும் அவனது ராணுவ அணியும் ஓடிஒழிந்திருக்கும் சீனவீரர்களை தேடிச்செல்லும்போது லூ மற்றும் தோழர்களால் தாக்கப்படுகிறார்கள். பலத்த இழப்புகளின் மத்தியில் மேலும் பல ராணுவ அணிகளின் வருகையால் லூ மற்றும்தோழர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். அவர்களில் பால்யராணுவ வீரன் ச்யாடொவ்சியும் ஒருவன். எல்லோரும் படுகொலை செய்யப்படும்போது ச்யாடொவ்சியும், ஸாவ்வோ என்பவனும் உயிர்தப்புகின்றனர்.\nஅவர்கள் Dr.ஜோன் ரபி(http://en.wikipedia.org/wiki/John_Rabe) என்னும் ஜெர்மானியராலும் மற்றும் சில மேற்குலகத்தவர்களாலும் நடாத்தப்படும் அகதிகள் பாதுகாப்பு வளையத்தினுள் நுழைகின்றனர்.அடிக்கடி அத்துமீறி நுழையும் ஜப்பானிய படைகளால் பல பெண்கள் பலாத்காரப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் ஜோன் ரபியின் உதவியாளர் டாங்கின் மைத்துனி மேயும் ஒருத்தி. ஜப்பானிய படைகளிலிருந்து காத்துக்கொள்ள பெண��களெல்லோரும் அலங்கோலமாக முடிவெட்டிக்கொள்ளவும் ஆண்களைப்போல் உடையணியவும் பணிக்கப்படுகின்றனர்.ஜப்பானிய விலைமாதான யுரிகோவை தேடிச்செல்லும் கடோகவா அவள்மேல் காதல்கொள்கிறான்.\nஜோன்ரபியினது நடவடிக்கைகளால் ஜப்பானிய-ஜெர்மானிய உறவுக்கு குந்தகம் விளைவதால் அவரை நாடுதிரும்ப ஜெர்மனி உத்தரவிடுகிறது.தனது குடும்பத்தினதும் மற்றயவரது பாதுகாப்புக்காகவும் டாங் பாதுகாப்புப்பகுதியில் ரகசியமாக சிகிச்சைபெறும் காயப்பட்ட சீனவீரர்களை காட்டிக்கொடுக்கிறார்.உள்ளேவரும் ஜப்பானிய ராணுவம் சிகிச்சைபெறுவோரையெல்லாம் சுட்டுக்கொல்கிறது. பெண்கள்மேல் பாலியல்பலாத்காரமும் மேற்கொள்ளப்படுகிறது.டாங்கின் சிறு பெண்ணும் கொல்லப்படுகிறாள்.\nஜப்பானிய படையினரை மகிழ்விக்க 100 பெண்களை தரும்படி கட்டளையிடுகின்றனர். கண்ணீரோடு ஜோன்ரபி அதை அறிவிக்க விலைமாதான ஸியஜிஆங்கும் டாங்கின் மைத்துனி மேயும் மேலும் சிலரும் மற்றவர்களைக்காப்பதற்காக முன்வருகின்றனர். தொடர்ச்சியாக வன்புணர்வினால் பலபெண்கள் உயிரிழக்கின்றனர். மனநிலை பிறழ்ந்த பாடகியாகவேண்டுமென கனவுகொண்டிருந்த மேயும் சுட்டுக்கொல்லப்படுகிறாள்.ஏற்கனவே போரின் கொடூரங்களுக்கெல்லாம் சாட்சியாகவிருக்கும் கடோகவா இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைகி்றான்.\nDr.ஜோன்ரபி நகரைவிட்டு வெளியேறும்போது அவரது உதவியாளரான டாங்கையும் மனைவியையும் அவருடன் செல்ல அநுமதிக்கின்றனர். தன் மனைவியை மட்டும் அநுப்பிவைக்கும் டாங் தனக்குப்பதில் இன்னொரு கைதியை அனுப்பிவைக்கிறார். மேயைக்கண்டுபிடிக்க தான் தங்கியிருப்பதாகச்சொல்லும் டாங் அப்போதுதான் மனைவி மீண்டும் கருவுற்றிருப்பதை அறிகிறார். கொடூர ராணுவ அதிகாரியால் கொலைக்களத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறார் டாங்.\nயுரிகோவை தேடிச்செல்லும் கடோகவாவிடம் அவள் உயிருடன் திரும்பவில்லையென கூறுகிறாள் அயல்வீட்டுப்பெண். அவள் ஒருபோது தன் மனைவியாயிருந்தவளெனக்கூறும் கடோகவா அவளின் நினைவாலயம் கட்டுமாறு கூறி நிதியளிக்கிறான்.\nபாதுகாப்பு வளையத்திலிருந்த ஆண்கள் வடிகட்டப்பட்டு ஏறக்குறைய எல்லொருமே கொலைக்களத்திற்கு கொண்டுசெல்லப்படுவதற்காக டிரக்கில் ஏற்றப்படுகின்றனர்.அவர்களில் ஸாவ்வோவும் ஒருவன். பின் மேற்குலகத்தவரின் வேண்டுகோளையடுத்���ு ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு ஆண்களை அழைத்துச்செல்ல அநுமதிக்கப்படுகிறது. முகாமில் முன்னின்று உழைத்த இளம் ஆசிரியை ஜியாங் ஒருவரை தன் கணவரெனக்கூறி காப்பாற்றியபின் ஸாவ்வோவை காப்பாற்றச்செல்கிறாள். அவளுடன் ச்சியாடொவ்ஸியும் ஓடுகிறான். இதை கடோகவா நேரிடையாகக்கண்டும் கண்டுகொள்ளாமல் விடுகிறான். ஆனால் இன்னொரு வீரன் காட்டிக்கொடுப்பதால் மூவரும் கைதுசெய்யப்படுகின்றனர். பாலியலிக்காக இழுத்துச்செல்லப்படும் ஜியாங் தன்னை சுட்டுவிடும்படி கடோகவாவிடம் இறைஞ்சுகிறாள். மற்றைய ராணுவத்தினர் திகைத்துநிற்க அவளைச்சுட்டுக்கொல்கிறான் கடோகவா.\nநகருக்கு வெளியே ஸாவ்வோவையும், ச்சியாடெவ்சியையும் கொல்வதற்காக அழைத்துச்செல்கிறான் ஒரு ராணுவவீரன். பின்னால் செல்லும் கடோகவா அவர்களை விடுவித்து போகச்சொல்கிறான். அந்த ராணுவவீரனிடம் சாவைவிட வாழ்க்கை கொடூரமானது என்கிறான். அவனும் ஏற்ருக்கொண்டு திரும்பிச்செல்கிறான். குற்றவுணர்ச்சியோடு கடோகவா தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறான். ச்சியாடெவ்சி இன்னும் உயிருடனிருப்பதாகக்கூறும் டைட்டிலுடம் படம் நிறைவடைகிறது.\nஏறக்குறைய சனல் 4 தொலைக்காட்சியின் விவரணப்படத்தின் ஒரு முழுநீள திரைவடிவம்தான் இத்திரைப்படம். தூக்கம்வராத இரவொன்றில் தொலைக்காட்சி அலைவரிசைகளை நோண்டியபோது இத்திரைப்படத்தின் இறுதி அரைமணிநேரக்காட்சிகளை கண்டு அதிர்ந்துபோனேன். பின் நீண்டநேரத்தேடலுக்குப்பின் யு டியூப்பில் சப்டைட்டில்கள்கூட இல்லாத முன்பகுதி காட்சிகள் கிடைத்தன.\nகறுப்புவெள்ளையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் உறுத்தாத அழகிய ஒளிப்பதிவும், இசையும் அழகியலும் நம்மை இரண்டாம் உலகயுத்த காலத்திற்கே கொண்டுசெல்கிறது.\nஇனி நான் இணையத்தில் தேடியெடுத்த சில தகவல்கள்.......\nதிரைக்கதை, இயக்கம் - Lu Chuan\nமிகக்கடுமையான சீன தணிக்கைகுழுவினர் இதன் திரைக்கதைப்பிரதியையே ஆறுமாத ஆய்வுக்குப்பின் ஒப்புக்கொண்டனர்.\nஅக்டோபர் 2007 இல் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. 2009 ஏப்ரலில் சீனாவில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் அமெரிக்காவில் மே 2011 இல் வெளியிடப்பட்டது.\nஜப்பானியவீரரான கடோகவாவின்மேல் அநுதாபம்கொள்ளவைக்கும் திரைக்கதையினால் சர்ச்சைக்குள்ளானதில் பல திரையரங்குகளில் சில நாட்களிலேயே தூக்கப்பட்டது. இயக்கு��ருக்கும் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது.\nசென் செபாஸ்தியன் திரைப்படவிழாவில் கோல்டன் செல் விருதையும், ஒளிப்பதிவிற்கான விருதையும் வென்றது. ஆசியபசுபிக் திரைவிருதிலும், நான்காவது ஆசிய திரைப்படவிழாவிலும் இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் விருதினைப்பெற்றுக்கொடுத்தது.மேலும் சில விருதுகளை சர்வதேச அளவில் பெற்றுக்கொண்டதோடு 2009 ஓஸ்லோ திரைப்படவிழாவில் விஸுவல் எபக்டுக்கான விருதுக்கு பரிந்துரைசெய்யப்பட்டது.\nநான் முன்பே ஒருபதிவில் கூறியபடி உலகப்படங்களையெல்லாம் வெகுநுட்பமாக விமர்சிக்குமளவு நா்ன் ஒன்றும் அப்பாடக்கர் ஆசாமி கிடையாது. பள்ளிப்படிப்பைக்கூட பூர்த்திசெய்யாத ஒரு சாதாரண கிராமத்துமனிதன். ஐரோப்பிய அகதிவாழ்க்கை உலகைப்பற்றிய ஒரு பார்வையைக்கொடுத்தது. பதிவுலகம் உலகசினிமாவை அறிமுகம் செய்தது. என்னைச்சூழவுள்ளோர் எல்லோரும் கோடம்பாக்கத்து ரசிகர்கள் மட்டுமே. என்னைப்பாதித்த உலகசினிமாக்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவேண்டுமென்றே அவ்வப்போது எழுதுகிறேன். என் குறைநிறைகளை சுட்டிக்காட்டி நீங்கள் கொடுக்கும் ஆதரவே அவ்வப்போதேனும் தொடர்ந்து எழுதத்தூண்டும். நன்றி...வணக்கம்.\nதேவைகள் இன்னும் தெரியாததால் என் தேடல்கள் தொடர்கின்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hareeshnarayan.blogspot.com/2012/12/", "date_download": "2018-06-19T14:00:02Z", "digest": "sha1:TGCN37NLRSZLXMB255UCECSSEDGPTP2G", "length": 34986, "nlines": 153, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: December 2012", "raw_content": "\n3D சினிமாவில் புதிய தொழில்நுட்பம் :HIGH FRAME RATE\nஒரு ரசிகர், திரைப்படம் பார்க்கும்போது, தன்னை மறந்து திரைப்படத்தில் ஆழ்ந்து பார்த்தாலேயொழிய அந்த திரைப்படம் வெற்றிப்பெறாது...\nஇந்த 'மெய்மறந்து' என்னும் உணர்வை கொடுக்க, சினிமாவின் ஆதிகாலத்தில் பிம்பங்கள் உதவி வந்தது... பிறகு சத்தம், இசை, ஜாலம், வண்ணம், அதிலேயே துல்லியம் என்று மாறி மாறி பரிணமித்து வந்த சினிமாவில், சில ஆண்டுகளுக்கு முன் 3D என்னும் தொழில்நுட்பம் மேலும் ஒரு மைல்கல்-ஆக அமைந்தது... அந்த வரிசையில் தற்போது, HIGH FRAME RATE 3D (சுருக்கமாக HFR 3D) என்னும் மேலுமொரு தொழில்நுட்பம் தலைதூக்கியுள்ளது.\nஇதை முதலில் முயன்ற பெருமை, கிங்-காங், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் போன்ற வெற்றித் திரைப்படங்களின் இயக்குனர் திரு.பீட்டர் ஜாக்ஸன் அவர்களை சேர்ந்துள்ளது...\nஇவ��் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட THE HOBBIT திரைப்படம் HFR3Dயில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த HFRஐப் தெரிந்துக் கொள்வதற்கு முன் FRAMES PER SECOND (FPS) பற்றி ஒரு சிறு விளக்கம் இதோ...\nஒருவர் கை அசைப்பது போல் ஒரு வீடியோ இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்... அந்த கை அசைக்கப்படுவதை 24 ஃபோட்டோக்களாக எடுத்து, அந்த 24 ஃபோட்டோக்களையும் ஒரு நொடியில் சேர்த்து ஓட்டிக்காட்டும்பொழுது, அந்த கை அசைவது போல் அந்த ஒரு விநாடியில் தெரியும்... இப்படியே ஒவ்வொரு விநாடிக்கும் 24 ஃபோட்டோக்கள் ப்ரொஜெக்டரில் ஓடும்... இந்த ஃபோட்டோக்களை FRAMES என்று அழைப்பார்கள்... இதை, 24FPS (Frames Per Second) என்று சொல்வார்கள்... ஆக ஒவ்வொரு திரைப்படமும் 24FPS என்ற விகித்ததில்தான் அகில உலகிலும் திரையிடப்பட்டு வந்தது... (டெலிவிஷனுக்கு தனிக்கணக்கு..)\nதற்போது, அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த HFR மூலம் ஒரு விநாடிக்கு 48 FRAMEகள் ஓடும்... 24ல் கிடைக்கும் துல்லியத்தைக் காட்டிலும் மேலும் துல்லியம் காட்ட விழையும் ஒரு புது தொழில்நுட்பம்.\nஆனால், இந்த தொழில்நுட்பத்தில் ஒரு குறைபாடு இருக்கிறது... சினிமா என்பது ஒரு நவீன நிழல் நாடகம்.. ஒரு 'மாயை' என்றுகூட சொல்லலாம். அந்த மாயையில் படம் பார்க்கும் ரசிகர்களை ஒரு டிரான்ஸ் நிலைக்கு கொண்டு சென்று கதை கூறி அவர்களை எண்டர்டெயின் செய்ய வேண்டும். அந்த மாயையிலிருந்து விலகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால், அவர்களால் தன்னை மறந்து திரைப்படத்தில் ஆழ்ந்து போக முடியாது.\nஏன் சொல்கிறேன் என்றால், இந்த 48FPSல் காட்டப்படும் துல்லியம் சிறு சிறு துரும்புகளின் நிஜ வண்ணத்தை காட்டிவிடுவதால், ஒரு விஷயத்தை பொய் என்று ரசிகர்களை நம்பவைப்பது சிரமமாகிவிடுகிறது. இப்படியிருக்கும்போது, ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட அட்டைக்கத்தியை தங்கம் என்று நம்பவைக்க, திரையில் முடியாமல் போகிறது. பிறகு எப்படி மக்கள் படத்தில் லயிக்க முடியும்\nஈஸ்ட்மேன் கலரில் வந்த சரித்திர படங்களுக்கும் தற்போது எடுக்கப்படும் சரித்திர படங்களையும் பார்க்கும்போது, ஈஸ்ட்மென் கலரில் இருக்கும் சரித்திர நம்பகத்தன்மை தற்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. (உதாரணம், கர்ணன் படத்தின் சரித்திரத்தன்மையையும், பொன்னர் சங்கர் படத்தின் சரித்திரத்தன்மை.. நான் படத்தின் தரத்தை ஒப்பிட்டு கூறவில்லை... தொழில்நுட்பத்தை மட்டுமே கூறுகிறேன்)\nநான் 48FPSயில் வெளியாகியிருக்கும் THE HOBBIT திரைப்படத்தை சத்தியம் சினிமாஸ்-ல் HFR3Dயில்தான் பார்த்தேன்... இந்த தொழில்நுட்பம் பிடித்துப்போனால் இதை நான் இயக்கவிருக்கும் அடுத்த 3D படத்தில் உபயோகிக்கலாம் என்ற ஆசைதான் காரணம்... ஆனால், இந்த HFR3Dயின் விளைவு, படம் பார்க்கும்போது சற்றே கவனச்சிதறலாய்த்தான் எனக்கும் எனது நண்பர்களுக்கும் பட்டது...\nஇயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், இந்த தொழில்நுட்பத்தை ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டபோது, சில பத்திரிகையாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் இந்த தொழில்நுட்பம் கவனச்சிதறலாய் பட்டுள்ளது... எனவே, இன்னமும் முழுமையான அங்கீகாரம் கிடைக்காத நிலையில்தான் இந்த HFR3D இருக்கிறது. ஆனால், இதை இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன் பரிணாமம் என்றே கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பம் பழக மக்களுக்கு நிச்சயம் அவகாசம் தேவைப்படும் என்றும், இந்த முறையில் 3D படம் பார்க்கும்போது, கண்களில் ஏற்படும் சிரமம் குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் தேவையோ என்றுகூட குழப்பம் ஏற்படுகிறது...\nநீங்கள் இந்த படத்தை HFR3D தொழில்நுட்பத்தில் பார்த்திருக்கிறீர்களென்றால், நிச்சயம் உங்கள் கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்...\nபீட்டர் ஜாக்ஸன் இந்த தொழில்நுட்பத்தை பற்றி கூறிய பதிவு இதோ...\n300 ரூபாய்க்கு டைம் டிராவல் [குட்டிக்கதை]\nஇரண்டு மாதமாய் சேர்த்து வைத்திருந்த எனது பாக்கெட் மணி மொத்தம் 300\nரூபாய் சேர்ந்திருந்தது. 5ஆவது படிக்கும் எனக்குத்தான் தெரியும் 300 ரூபாய் சேர்த்து வைப்பது எவ்வளவு சிரமம் என்று...\nஅதை என் தெருவில் வசிக்கும் 'வாட்சு கடை' தாத்தாவிடம் கொடுத்தேன்.\nஅவர் 300 ரூபாயை 100 தடவை எண்ணிவிட்டு தன் கடைக்குள் அனுமதித்தார்\nஅங்கிருந்த சின்ன P.C.O. பூத் போன்ற அறைக்குள் நுழைந்தேன். மேலே இருந்த எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேவில் ‘22, நவம்பர் 2012’ என்றிருந்தது\nஉள்ளிருந்தபடி திரும்பி பார்த்து கேட்டேன்...\n'தாத்தா... நிச்சயமா நீ சொன்னது நடக்குமா தாத்தா.. முப்பது நாள் நான் முன் நோக்கி போய்டுவேனா.. முப்பது நாள் நான் முன் நோக்கி போய்டுவேனா..\n'இல்ல.. 300 ரூபாய்க்கு டைம் டிராவல் ரொம்ப சீப்-ஆ இருக்கே... அதான்..'\n'எனக்கு இப்போதைய தேவை 300 ரூபா.. அது உனக்கு சீப்.. ஆனா எனக்கு அது ரொம்ப காஸ்ட்லி..’ என்றபடி, வாட்சு கடை தாத்தா பூத்திற்குள் அனுப்பி கதவை சாத்திக் கொண்டார்\nபிறகு, வெளியே ஏதேதோ சத்தம் கேட்டது...\nதிடீரென்று பூத்திற்குள், மின்னல் போல் வெளிச்சம் அந்த கடையெங்கும் நிரம்பி வழிந்தது.. பயந்து கண்களை மூடிக்கொண்டேன்.\nசிறிது நேரத்தில் கண்திறந்து பார்த்தபோது... அந்த பூத்தின் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேயில்\n21, டிசம்பர் 2012 என்றிருந்தது\nஆவலுடன் பூத் கதவை திறந்தேன்...\nபூத்தின் வெளியே கடல்நீர்... சுற்றிலும் எங்கு பார்த்தாலும் கடல் நீர்... என் வீடு... தெரு.. ஏரியா.. எல்லாம் கடல் நீர் மூடியிருந்தது... என் பூத் எங்கோ அடித்துக் கொண்டு வரப்பட்டு கொஞ்சமாய்.. மிக கொஞ்சமாய் இருந்த நிலப்பரப்பில் நின்றுக் கொண்டிருந்தேன்... சுற்றி யாருமேயில்லை... மிதந்து வந்த செய்தித்தாள் பேப்பரில் கீழ்கண்ட வாசகம்\n‘நாளை 21 டிசம்பர் 2012 எந்த ஆபத்தும் இல்லை - புயலோ.. .சுனாமியோ வாய்ப்பே இல்லை... வானிலை ஆராய்ச்சி மையம்’\nLabels: 2012, Time Travel, டைம் டிராவல், வானிலை ஆராய்ச்சி மையம்\nPirates of the பெட்ரோலியம்\nடிஸ்கி : கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் நான் கண்ணார கண்டு அனுபவப்பட்டு எனது நண்பர்களிடம் பகிர்ந்த போது, அவர்களும் SAME BLOOD.. என்று கூறி என்னுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்களின் தொகுப்பு... இதை பகிர்ந்து கொள்வதால் மற்றவர்களையும் உஷார் படுத்தலாமே என்று எழுதியது...\nஇது பெட்ரோல் விலையேற்றத்தை பற்றி குறிப்பிடும் பதிவல்ல...\nஉலக சந்தையில் பெட்ரோலை வைத்து நடத்தப்படும் உலக அரசியல் பற்றி குறிப்பிடும் பதிவும் அல்ல...\nநமக்கு மிக அருகில் இருக்கும் பல பெட்ரோல் வங்கிகளில், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதைப் பற்றி குறிப்பிடும் பதிவு...\n'100 ரூபாக்கு போடுப்பா..' என்று 100 ரூபாய் தாளோடு வெயிலிலும், புழுதியிலும் வாடி வதங்கி வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து லாவகமாக ஏமாற்றும் PETROL GUN ஊழியர்ள் சிலரைத்தான் (அனைவரும் அல்ல..) இதில் PIRATES என்று குறிப்பிட்டிருக்கிறேன்...\nபெட்ரோல் வங்கிகளில் வழக்கமாய் மீட்டரை வைத்து 10, 20 என்று திருடுவார்கள்... இது அனைவரும் அறிந்ததே... ஆனால் தற்போது நடைபெறும் நூதன திருட்டுகளின் மூலம், 10, 20 ரூபாய்க்குத்தான் பெட்ரோலே போடுகிறார்கள் மீதி பணம் முழுவதையும் ஏமாற்றுகிறார்கள். நான் 2006ஆம் ஆண்டு வங்கியில் லோன் போட்டு புது பைக் வாங்கிய சமயம் மேத��தா நகரில் SKYWALKக்கு அடுத்துள்ள இடதுபுற பெட்ரோல் பங்க்கில் 100 ரூபாய் ஏமாற்றப்பட்டேன். அந்த சம்பவத்தை என் நண்பர்களுடன் பகிர, பலரும் இதே போல பல பங்க்குகளில் ஏமாற்றப்பட்டிருப்பதாக கூறி 'ரெட் அலர்ட் மார்க்' செய்த பங்க்குகளை தெரிவித்தார்கள்... கிட்டத்தட்ட பல பங்க்குகள் அந்த லிஸ்ட்டில் உள்ளது தெரியவந்தது... அன்றிலிருந்து இன்றுவரை காராக இருந்தாலும், டூ வீலராக இருந்தாலும், மீட்டரில் ZERO காட்டாமல் பெட்ரோல் போட்டுக்கொள்வதே இல்லை...\n ஒரு உதாரணம், நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வந்தால், ஏற்கனவே உங்களுக்கு முன்னாலிருப்பவருக்கு 50 ரூபாய் போட்டிருந்தால், மீட்டரை RESET செய்யாமல் உங்களிடம் பேச்சு கொடுத்தபடியே 51ல் ஆரம்பித்து 100 ரூபாய்க்கு போடுவார்கள். இதன்மூலம், பாதிக்கு பாதி அவர்களுக்கு லாபம்... இது அந்த பெட்ரோல் வங்கி முதலாளிக்கும் போய் சேருவதில்லை... அவர்களே பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.\nமோசடி ஊழியர்கள், வாடிக்கையாளரை ஏமாற்றும் வழிமுறைகள்\nபொதுவாய் சில பெட்ரோல் வங்கியில் ஊழியர்கள் கேப் அணிந்திருப்பார்கள்.... அந்த கேப்-ஐ வைத்து உங்களுக்கு முன்னால், சரியாக மீட்டரை மறைத்தபடி நின்று கொள்வார்கள். நீங்கள் அப்படி இப்படி அசைந்து கொடுத்து மீட்டரை பார்ப்பதற்குள் பெட்ரோல் போட ஆரம்பித்து விடுவார்கள்.\nசில இடத்தில் PETROL GUN-ன் கருப்பு கேபிள் அந்த மீட்டரின் குறுக்கே ஓடி, மீட்டரை பார்க்க முடியாதபடி மறைத்திருக்கும்... இதனால், தோராயமாகத்தான் உங்களால் மீட்டரை கணிக்க முடியும்.\nஇன்னும் சில இடத்தில் மீட்டர் RESET ஆவது போல் பீப் சவுண்ட் கொடுக்கும் ஆனால் மீட்டர் RESET ஆகாது... 'என்ன ZERO வரலை..' என்று கேள்வி கேட்டால், மீண்டும் சரியாக RESET செய்துவிட்டு, 'மீட்டர் பிரச்சினை சார்' என்று கூலாக பதில் கொடுப்பார்கள்...\nஇரண்டு அல்லது மூன்று ஊழியர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் நின்றிருந்தால்... உஷார்.... நிச்சயம் ஏதோ தப்பு நடக்கவிருக்கிறது என்பதை கவனித்து கொண்டு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.\nஒருவர் PETROL GUNஐ டேங்க்கிற்குள் செலுத்தியதும் RESET செய்வது போல் பாவ்லா காட்டுவார்... அப்போது இன்னொருவர் வந்து உங்களிடம் காசு கேட்பார்.. நீங்கள் உடனே காசு கொடுத்துவிட்டால் சில்லறை கொடுங்கள்... ரவுண்டாக போட்டுக் கொள்ளுங்கள் என்று பேச்சை மாற்றுவார்... அல்லது உங்கள் வண்ட��யை புகழ்ந்து பேசியபடி நலம் விசாரிப்பார்.. இல்லையெனில், உங்கள் பைக்கில் பெட்ரோல் KNOBஐ சுட்டிக்காட்டி, 'PETROL KNOB திறந்தேயிருக்கு பாருங்க சார்.. அதை மூடிடுங்க..' என்று கூறுவார்.. வாடிக்கையாளரும் ஓரிரு செகண்ட் அப்படி இப்படி என்று கவனம் சிதறும் அந்த நொடிப்பொழுதில் கவனம் கலையும். இப்படியாக விதவிதமாய் பேசி உங்கள் கவனத்தை திசை மாற்றி... நீங்கள் சுதாரிப்பதற்குள் மீட்டர் ZERO வராமலே ஓட ஆரம்பித்துவிடும்...\nஒரு சில இடங்களில் ZERO பார்த்துவிட்டு பெட்ரோல் போட ஆரம்பித்தாலும் உஷாராக இருக்க வேண்டும்... 200 ரூபாய்க்கு நீங்கள் பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்களென்றால்... 40 ரூபாய்க்கு மீட்டர் ஓடிக்கொண்டிருக்கும்போது, அருகிலிருப்பவர் உங்கள் கவனம் கலைப்பார்... பெட்ரோல் போடுபவர் உடனே மீட்டரை மீண்டும் ZEROஆக்கிவிட்டு உங்கள் வரிசையில் நின்றிருக்கும் அடுத்தவரை அழைத்துவிடுவார்... நீங்களும் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாகிவிட்டது என்று நினைத்து நகர்ந்து விடுவீர்கள்... ஆனால், 40 ரூபாய்க்கான பெட்ரோல்தான் உங்கள் வண்டியில் இருக்கும்...\nபைக்கில் அடிக்கும் கொள்ளைகள் இப்படியென்றால் இதில் அடுத்த கட்டம், காரில் பெட்ரோல் போட வருபவர்களிடம் கொள்ளை அடிப்பது... காரணம், இதில் தொகை பெரியது... அதுவும் காரில் வருபவர்கள் காரிலிருந்து இறங்காமல் பெரும்பாலும் மீட்டரிலிருந்து சற்று தொலைவிலிருந்தபடி பெட்ரோல் போடுவதால் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகிறது.\nகாரில் பெட்ரோல் போட வருபவர்களிடம் 'மெம்பர்ஷிப் ப்ளான், ஆயில் சேன்ஞ் பற்றி பேசி கவனத்தை கலைக்க முயல்வார்கள்.\nகாரிலிருந்து பெட்ரோல் போடும்போது, பெரும்பாலும் இறங்கி அருகில் சென்று மீட்டரை கண்காணித்தபடி போடுவது மிக நல்லது...\nஉங்கள் வண்டியில் யாரிருந்தாலும், பெட்ரோல் போட்டுவிட்டு வரும்வரை பேசாமல் இருக்கும்படி கூறிவிடுவது நல்லது... பேசினால் கவனம் கலையலாம்..\nஇப்படி இவர்கள் கொள்ளையடித்து சம்பாதிக்கும் பணம் அந்தந்த பெட்ரோல் வங்கியின் முதலாளிக்கும் போய் சேர்வதில்லை.. இதை இந்த மோசடி ஊழியர்கள் தங்களுக்குள் ரகசிய கூட்டணி வைத்து நடத்துவதால், எவ்வளவு ரூபாய் ஏமாற்றியிருக்கிறோம் என்ற கணக்கை அவரவருக்கு தெரிந்த சங்கேத பாஷையில் குறித்துக் கொள்கிறார்கள். அன்றைய நாள் இறுதியில் கலெக���ஷன் கணக்கெடுக்கும்போது, கொள்ளையடித்த பணத்தை தனியாய் எடுத்து பிரித்துக் கொள்கிறார்கள்.\nபெட்ரோல் விலை அதிகம் என்று தெரிந்து வருத்தபடும் நாம், இவ்வளவு அதிக விலைக்கு நாம் போட்டுக் கொள்ளும் பெட்ரோல் முழுவதுமாய் நமக்கு வந்து சேருவதில்லும் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும்.\nஇவ்வளவு கரெப்ஷன் இருந்தும். இன்றும் சில பெட்ரோல் வங்கிகளில் நாம் கவனக்குறைவாக இருந்தாலும் \"சார் ZERO பாத்துக்கோங்க சார்..\" என்று நம்மை அழைத்து மீட்டரை காண்பிக்கும் அந்த நல்ல நபர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...\nLabels: Petrol, Pirates, அனுபவம், கார், பெட்ரோல், பைக், மீட்டர், விலையேற்றம்\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"கேணிவனம��\" - பாகம் 08 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க...\n3D சினிமாவில் புதிய தொழில்நுட்பம் :HIGH FRAME RATE...\n300 ரூபாய்க்கு டைம் டிராவல் [குட்டிக்கதை]\nPirates of the பெட்ரோலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/3651-ungal-noolagam-apr17/33069-2017-05-16-07-16-17", "date_download": "2018-06-19T14:35:12Z", "digest": "sha1:XOGENSJYG3RHVNE44M4BV3OTQ2GXJZTC", "length": 29599, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பெருநகர வாழ்வும் புலிக்கலைஞனும்...", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\n‘ நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி ’ தொ.மு.சி. ரகுநாதன்\nமறுவாசிப்பில் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க் காதல்\nஅசோகமித்திரன் - என்றென்றும் வாழும் கலைஞன்\n‘நற்றமிழ் அறிஞர்’ ந.சி. கந்தையாபிள்ளை\nஇரா.முருகவேளின் ‘முகிலினி’ நாவல் – ஒரு படைப்பிலக்கியப் பார்வை\nசுயமரியாதையின் மீதெழுந்த காதல் சாம்ராஜ்யம் - லக்ஷ்மி சிவக்குமாரின் ‘இப்படிக்கு கண்ணம்மா’\nபறந்து மறையும் கடல் நாகம் - நூல் வெளியீட்டு விழா\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: உங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 16 மே 2017\n“புனைவுகள் எனக்கு அளப்பரிய சுதந்திரத்தையும் கதாபாத்திரங்களையும் அவர்கள் வாழ்வையும் எழுத வாய்ப்பளித்தன. எழுதுகிற புனைவுகள் ருசிகரமாகவும் வாசகருக்கு மகிழ்வூட்டிச் சிந்திக்க வைக்கவும் பயன்பட்டன. இதுவரை எனக்கு எவ்வித வருத்தங்களுமில்லை. நான் ஒரு நோயாளியாகிவிட்டாலும் அது எனது செயல்பாட்டை ஒன்றும் தடுக்கவில்லை. எனது குடும்பத்திற்கு போதுமான நேரத்தைச் செலவிடுகிறேன். அவர்களுக்கும் புத்தகம் படிப்பதற்கு போதித்து வந்துள்ளேன். வாசிப்பு அவர்களது வாழ்க்கைக்கு உதவும் என்பதை அறிவுறுத்தி யுள்ளேன்.”\nதமிழ்ச்சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் சாத்தியங்களையும் சாத்தியமின்மைகளையும் ஒருசேரத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அசோக மித்திரனிடமிருந்தே தொடங்கவேண்டும். நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கி முழுநேர எழுத்தாளராக வாழ முயன்று முழுமையாக நிறைவேறாதுபோன குறிப்பிட்ட சில எழுத்தாளர் களிடையே அசோகமித்திரன் தன் எழுத்துத்திறனாலும் குணாம்சங்களினாலும் வெற்றிகரமாக அதனைக் கடந்தவர் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியும். தீவிரமாகப் படைப்புலகில் இயங்கிய காலங்களில் அவருக்குப் போதிய உணவு, வருமானம் கிடைக்க வில்லை, வசதி வாய்ப்பும் மதிப்பு அந்தஸ்துகளும் கிட்டவில்லை போன்ற புகார்களையெல்லாம் தனது எளிய புன்னகையால் புறந்தள்ளிவிட்டு வாழ்நாளெல்லாம் எழுத்துலகோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த அவரது படைப்புச் சாதனைகளை காலகாலத்துக்கும் வாசித்துக் கொண்டாடப்படுவதொன்றே அவருக்கு தமிழ்ச்சமூகம் செலுத்தும் மதிப்பாய்ந்த அஞ்சலியாக அமையும்.\nஎழுதத் தொடங்கிய காலத்திலிருந்து தான் கண்ட மனிதர்களின் வாழ்வனுபவங்களிலிருந்து மட்டுமே அவர் எழுதிக்கொண்டிருந்தார். அம்மனிதர்களுக்கான வாழ்க்கைச் சாத்தியங்களை வேறுவேறு விதங்களில் எழுதிப் பார்த்ததாக அவர் குறிப்பிடுகிறார். அதனா லேயே அவரது படைப்புலகில் வெவ்வேறு பண்பு களைக் கொண்ட வித்தியாசமான மனிதர்களைக் காண முடிகிறது. அவருக்கு நன்கு பரிச்சயப்பட்ட நகரவாழ்வை அதன் சகல கூறுகளையும் அவரளவுக்கு தமிழில் எழுதிய தாக பிறிதொருவரைச் சொல்லவியலாது என்ற நிலை இன்றும் இருப்பதிலிருந்தே அவரது தனித்த எழுத்தாளு மையை உணர்ந்துகொள்ளமுடியும்.\nஅவரது அநேகப் படைப்புகளில் பெருநகரங்களில் வசிக்கும் மத்தியதரவர்க்க வாழ்க்கையின் ஊடாக சமூகத்தின் மனசாட்சி பதிவுகளாகியுள்ளதைக் காணலாம். இலக்கியப் படைப்புகளில் பெரிதும் கவனப்படுத்தப் பட்டிராத திரைத்துறையைப் பற்றியும் அதில் ஈடுபட்டுள்ள துணைநடிகர்கள் மற்றும் அடிமட்டத் தொழிலாளர்களின் நடைமுறை வாழ்க்கையையும் திரைத்துறைக்கேயான ஏற்ற இறக்கங்களையும் அச்சுஅசலாகப் பேசும் ‘கரைந்த நிழல்கள்‘ நாவல் அவரது தனித்தமுறையிலான கதைசொல்லலின் வீரியத்தை வெளிக்காட்டிய படைப்பு.\nபுறக்கணிப்பு அவமதிப்பு அவலங்களை எதிர் கொள்ளவியலா இயலாமையை சகித்துக்கொண்டு விரக்தியான நகைப்போடு நாளும்நாளும் கடந்து சென்று கொண்டிருக்க��ம் மனிதர்களே அவரது படைப்பு களெங்கும் உலவுகிறார்கள். ஒரு வகையில் அவ் வாழ்க்கை அவர்கள் உடன்படுகிறார்கள். லட்சோப லட்சம் மக்கள் தங்கள் அன்றாடக் கவலை மறந்து வாழ நிர்ப்பந்திக்கும் வாழ்க்கைச்சூழலின் பிரதிபிம்பம்தான், இயலாமையின் உச்சத்தை மெல்லிய பகடியோடு கடந்துவிடும் அவரது எழுத்துகள் என்பதை நகரத்தில் வசிக்கும் வாசகர்கள் உணர வாய்ப்புண்டு.\nசென்னையின் சந்தடிமிக்க தெருக்களில் நெருக்கடி யான வீடுகளில் குடியிருப்பவர்களின் பிரச்சினைகள் (கீழ் வீட்டில் குளித்துவிட்டு உடை மாற்றுவதை எதிர் மாடியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்), கடும்பசியில் சாப்பாட்டுக்காக மதியவெயிலில் மைல்கணக்கில் சைக்கிள் மிதித்து மேம்பாலம் ஏறமுடியாமல் மூச்சிரைக்கச் சென்றும் உணவின்றி ஏமாந்து திரும்புபவர், நெரிசலான போக்குவரத்துக்கிடையில் சுயகௌரவத்தோடு சீப்பு விற்கும் ஏழைப்பெண், நடுஇரவில் ஓசையெழாமல் பிள்ளைகள் ஒவ்வொன்றாய்த் தாண்டி தவ்வித்தவ்வி சென்று கணவனுடன் மௌனமாக உறவுகொள்ளும் பெண் என ஏராளமான உதாரணங்கள். நமக்கு நன்கு அறிமுகமான மனிதர்களே அவரது கதைமாந்தர்கள் என்பதால் மிகவும் அணுக்கமானவர்களாக மாறி விடுகிறார்கள்.\n‘அசோகமித்திரனின் கதைகள் அதிர்ந்து பேசாதவைÕ என்று சுந்தரராமசாமி கூறியுள்ளதுபோல அவரது கதைகள் மனிதர்களின் இருப்பை சன்னமான குரலிலேயே பதிவு செய்கின்றன. ஆனால் அதன் ஊடுருவலின் வீச்சு ஆழமானது. அவர் உலவவிட்ட மனிதர்களை வாசகன் அத்தனை எளிதில் விலக்கிவிட்டு நகர்ந்துவிடமுடிவ தில்லை. கடக்கமுடியாத பல வரிகளை உள்ளடக்கி யவையே அவரது பெரும்பாலான படைப்புகள்.\nஉலகத்தரத்திலாகக் குறிப்பிடத்தக்க அவரது கதைகளிலொன்று ‘புலிக்கலைஞன்Õ. டகர்பைட் காதர் புலிவேஷம் போட்டு நடிக்க வாய்ப்பு கேட்டு வரும்போது அவன் புலியாகவே மாறி உக்கிரமாக நடிப்பதை எழுதுமிடத்து ஒருவகையில் அசோக மித்திரனின் கலைத்திறன் மீதான பற்றாவேசமாகவும் அதனைப் புரிந்துகொள்ளலாம். தான் கற்றறிந்த கலையில் பித்துக் கொண்டிருக்கும் ஒருவனின் கலை தாகத்தையே அக்கதை வெளிப்படுத்துகிறது. ஆற்றுப் படுத்தவியலாத இந்தக் கலைப்பற்றே அசோகமித்திரனை கடுமையான வாழ்வியல் நெருக்கடிகளுக்கிடையிலும் முழுநேர எழுத்தாளராக வாழ வகைசெய்ததாகவும் கொள்ளலாம்.\nஎப்பேர்ப்பட்ட கல��ஞனாக இருந்தாலும் பெருநகர வாழ்க்கையில் நிரந்தரமான வீடற்று அங்கு மிங்குமாய் மாறிமாறிக் குடியேற வேண்டிய சூழல் நெருக்கடியால் அவனுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிட்டாது போவதையும், அதனால் அவன் அனுபவிக்க நேரும் இன்னல்களையும் பாடுகளையும் சேர்த்தே இக்கதையைப் புரிந்துகொள்ளவேண்டும். பெருநகர பிரமாண்டங்களுக்கு முன்னால் அசல் கலைஞனாக இருப்பவன் எளிதில் அடையாளம் பெறவியலாத யதார்த்தம் இழையோடும் கதை. சென்னைபோன்ற பெருநகரங்களில் தன் கலைத்திறனை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு வாழ முற்படும் ஒவ்வொரு கலைஞனுமே புலிக்கலைஞன்தான் என்ற நிதர்சனத்தையும் உணர்த்தும் இக்கதை அசோக மித்திரனின் உச்சபட்ச படைப்புகளில் ஒன்று.\n60 களிலிருந்த சென்னையை அறிந்துகொள்ள ஆர்வ முள்ளவர்கள் அசோகமித்திரனை வாசிக்க வேண்டும். சென்னை நகரத்தின் பெரும்பாலான தெருக்களுக்கும் நடந்தே சென்றதாகக் கூறும் அசோகமித்திரன், அந்தக் காலத்து வாகனங்கள், கார்கள், சாலைகள், தெருக்கள், சந்துகள், வீடுகள், மனிதர்கள் எனப் பல சித்திரங்களை தனது படைப்புகளில் வரைந்திருக்கிறார். சென்னையில் எந்தப் பகுதிக்கு எந்தப் பேருந்தில் செல்லவேண்டு மென்பதைத் தெரிந்துகொள்ள அசோகமித்திரனைப் படித்தால் போதும் என்று அவரைப் பற்றிய ஒரு கேலியும் இலக்கிய உலகில் உண்டு. சென்னைப் பேருந்துகளில் அதிகமாகப் பயணம் செய்து பழகிய அவர் பேருந்துப் பிரயாணங்களைப் பற்றி நிறைய எழுதியிருப்பதே அக்கேலிக்குக் காரணம். நடுத்தர மக்களின் வாழ்வு அவலங்களை சிறுமைப்படுத்தி எழுதிய மேல்தட்டு பிராமண எழுத்தாளர் என்றும், திராவிட இயக்க ஒவ்வாமையுடையவர் என்றும் அவர்மீது மேலோட்டமான சில குற்றச்சாட்டுகள் உண்டு. தான் நேரில் கண்ட மக்களின் வாழ்க்கையை எழுதியதன் வாயிலாக அவ் வாழ்க்கையில் உள்ள சிடுக்குகளை தமிழிலக்கியத்தில் அடையாளப்படுத்தி யவர் என்றளவில் அவரைப் புரிந்துகொள்வதே உத்தமம்.\nஇறப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக 3-3-2017 அன்று ‘தடம்Õ இதழுக்கு அவர் அளித்த பேட்டியி லிருந்து எழுத்து, வாழ்வு குறித்தம் அவரது அபிப்ராயங் களைப் புரிந்துகொள்ளலாம்.\n‘சில பேர் சொல்றாங்க, ‘இது சவால், அது சவால்Õன்னு எழுதறதுல சவால்ன்னு என்ன இருக்கு வாழ்க்கையை நடத்துறதுதான் சவால். வாழ்க்கையில் எதிர்ப்படும் சின்னச்சின்ன விஷயங்கள்தான் சவால்.Õ\nவாழ்வென்பதே பெரும் சவால் என்பதை வாழ் வனுபவமாகவும் உணர்ந்த எழுத்தாளர் எழுதிய கதை மாந்தர்களில் பெரும்பகுதியினர் இன்னல்களையும் சவால்களையும் எதிர்கொண்டவர்களே. சவாலை சமாளிக்க இயலாமல் துன்பப்படுபவர்களே. வாழ்வின் கொடூரமான அத்தனை தாக்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்களே என்பதையே திரும்பத்திரும்ப அவரது படைப்புகள் சொல்கின்றன.\nபல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்திய அளவில் அவரது படைப்புகள் கவனம் பெற்றிருக் கின்றன. ஆங்கிலத்தில் அவர் எழுதிய பத்து நூல்கள் வெளிவந்துள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிண்டு, டைம்ஸ் ஆப் இந்தியா, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஸ்டேட்ஸ்மென் உள்ளிட்ட பத்திரிகைகளில் ஏராள மான ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறுகதை. குறுநாவல், புதினம், கட்டுரை என ஏராளமாக எழுதிக் குவித்த அவர் சாகித்ய அகாடெமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர் என்றாலும் அவரது இணையற்ற எழுத்தாளுமைக்கு ஈடான அளவில் அவர் கௌரவிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.\nசரியெனப் பட்டதை நேரிடையாகச் சொல்லும் திறந்த மனமும், திறமையானவர்களைக் கண்டு ஊக்க மளிக்கும் குணமும், எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவர்களை குறைகூறாத பண்பும், தன்னை முன்னிலைப்படுத்த முனையாத எளிமையுமான அசோகமித்திரன் பொதுவான இலக்கியவாதிகளுக்கு வாய்க்காத அபூர்வ குணாதிசயங் களைக் கொண்டவர்.\nஇறப்புக்குப் பின்னால் ஒரு எழுத்தாளரை அதீதமாகப் போற்றுவதையும் தூற்றுவதையும் விடுத்து அவரது படைப்புகள் மறுவாசிப்பு செய்யப்படுவதும் நேர்மையோடு அவை விமர்சனத்துக்கு உட்படுத்தப் படுவதும் அடுத்த தலைமுறையினருக்கு அவற்றைத் தரப்படுத்துவதுமே தேர்ந்த வாசகனின் காரியமாக இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/04/blog-post_12.html", "date_download": "2018-06-19T14:45:20Z", "digest": "sha1:UWENKUU4RUE7WRS2H7WRBDZH72H2WCYL", "length": 23720, "nlines": 319, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது\nகோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 10-04-2007 செவ்வாய்க்கிழமை முடிந்தது. தீர்ப்பை தனி நீதிமன்ற நீதிபதி கே.ருத்ராபதி நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார். இதையடுத்து, கோவை குண்டு வெடிப்பு நடந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கு தீர்ப்பை நெருங்கியுள்ளது.\nகோவை மாநகரில் 1998 பிப்.14 அன்று 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அடுத்த, ஐந்து நாள்களில் 19-ஆம் நாள் வரை மேலும் 7 குண்டு வெடிப்புகள் நடந்தன.\nஇது தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டு வெடிப்பு மற்றும் தொடர் சம்பவங்கள் தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.\nஇதில், 181 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். 167 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் தஸ்தகீர் என்பவர் இறந்து விட்டார். போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். யசூர் ரகுமான் என்பவர் அப்ரூவராக மாறிவிட்டார். 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 2001 செப். 23 அன்று குற்றப்பத்திரிகை நகல் கொடுக்கப்பட்டது. சாட்சிகள் விசாரணை 2002 மார்ச் 7 அன்று தொடங்கியது.\nவழக்கின் சாட்சிகளான 1330 பேரிடம் 2006 ஜூன் 27-இல் அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை முடித்தனர். இதையடுத்து, 2006 ஜூலை 7 அன்று அரசுத் தரப்பு வாதம் தொடங்கியது.\nஆயிரத்து 731 ஆவணங்கள் தாக்கல்:\nஅரசுத் தரப்பில் 1300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. ஆயிரத்து 731 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 480 சான்று பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.\nஅரசுத் தரப்பின் 1300 சாட்சிகளில் முக்கிய சாட்சிகள் 210. குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தோர் மற்றும் சொத்துகள் பாதிக்கப்பட்டோர் என 423 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.\nநான்கு கட்டங்களாக நடந்த வாதம்:\nவழக்கின் முதல் கட்ட வாதத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தொடங்கினர். குண்டு வெடிப்புக்கான நோக்கம், கூட்டுச் சதி, சதித் திட்டம் தயாரிப்பு, திட்டம் நிறைவேற்றம் என நான்கு கட்டங்களாக வாதங்களை முன் வைத்தனர்.\nஎதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் 2006 ஆகஸ்ட் 21 அன்று வாதத்தைத் தொடங்கினர். 2007 மார்ச் 30 அன்று வாதத்தை முடித்தனர்.\nஎதிர்த்தரப்பு வாதங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் 100 தீர்ப்புகளை ஆதா���ம் காட்டி அரசுத் தரப்பு பதிலுரை அளித்தது.பதிலுரை அளிக்க அரசுத்தரப்பு நான்கு நாள்கள் எடுத்துக் கொண்டது.\nஇதையடுத்து, அரசுத் தரப்பு கூறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆதாரங்கள் இந்த வழக்குக்கு பொருந்தாது என எதிர்த் தரப்பு வாதத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 10-04-2007 செவ்வாய்க்கிழமை முடிந்தது.\nநாள் குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி கே.ருத்ராபதி ஒத்திவைத்தார்.\nஇவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், பி.திருமலைராஜன், ப.பா.மோகன் உள்ளிட்ட 23 வழக்கறி்ஞர்கள் வாதிட்டனர். மதானி உள்ளிட்ட கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் விருத்தாசலம் (ரெட்டியார்) ஆஜராகி வாதிட்டார்.\nLabels: மனித உரிமை மீறல்கள்\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nஅது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களை தீர்ப்புக்குப் பிறகு ...\nபிற்படுத்தப்பட்டோர் 27% இடஒதுக்கீட்டிற்குத் தடை: ம...\nபிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு : தடை நீக்...\nஇலங்கைப் பிரச்சனையில் இந்தியா அரசியல் ரீதியாக தலைய...\nபிரான்சில் ஈழத்தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரிய...\nவாச்சாத்தி : பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இழப்...\n\"அது ஒரு பொடா காலம்''- 2 சுப.வீரபாண்டியன்\nஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் : அரவானிகள் சிறை பிடிப்ப...\nஐஐஎம் : மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க இந்திய அர...\nமகளை 17 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த இலங்கைப் பெ...\n\"அது ஒரு பொடா காலம்\" சுப.வீரபாண்டியன்\n27% இடஒதுக்கீடு : தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் ...\nதுறைமுகத் திட்டத்தைக் கைவிட தொடர் முழக்கப் போராட்ட...\nபோலீஸ் தடியடி : உண்மை அறியும் குழு விசாரணை\nபோலீசார் அத்துமீறல் : நீதி விசாரணை நடத்த வேண்டும்\nஅமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு : போலீஸ் அத்துமீறல்...\nபொடா வழக்கு தள்ளுபடி : த.தே.இயக்கத் தடை நீக்கப்பட...\nசெண்டூர் வெடி விபத்து : அரசு அ���ிகாரி பரூக்கி விசார...\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது\nசிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து முழுஅடைப்பு\nசிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து சாலை மறியல் ...\nசெண்டூர் வெடிவிபத்து குறித்து நீதி விசாரணை : பழ.நெ...\nதுறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்க...\nபிற்பட்டோர் இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்திற்கு கண்...\nதுறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும...\nஅத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆ...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subahome2.blogspot.com/2015/05/2.html", "date_download": "2018-06-19T13:58:20Z", "digest": "sha1:V3JX7CNL5AKBYR2GM2LZWPVMRLHKPMOT", "length": 8505, "nlines": 103, "source_domain": "subahome2.blogspot.com", "title": "ஜெர்மனி நினைவலைகள்...!: கோடையில் ஸ்டுட்கார்ட் - 2 கார்ல்ஸ்ரூஹ மக்கள் தினக் கொண்டாட்டம்", "raw_content": "\nகோடையில் ஸ்டுட்கார்ட் - 2 கார்ல்ஸ்ரூஹ மக்கள் தினக் கொண்டாட்டம்\nகார்ல்ஸ்ரூஹ (Karlsruhe) நகரம் நான் வசிக்கும் லியோன்பெர்க் பகுதியிலிருந்து ஏறக்குறை வடக்கு நோக்கி 45 கிமீ தூரத்தில் உள்ளது. சென்ற வாரம் எங்கள் உறவினரை பார்த்து விட்டு வரும் வழியில் இங்குள்ள ஒரு அரண்மனையை பார்த்து வரலாம் எனச் சென்றிருந்தோம்.\nஅரண்மனைக்கு பக்கத்தில் \"பழங்கால மக்கள் திருவிழா\" ஒன்று மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரண்மனையைப் பார்க்க வேண்டும் என நினைத்திருந்ததால் அந்தப் பழங்கால மக்கள் திருவிழாவிற்குச் செல்லவில்லை.\nஅதற்கு பதிலாக கார்ல்ஸ்ரூஹ நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் தினம் (Volksfest) நகரின் மையப் பகுதியில் அரண்மனைக்கு எதிர்புரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அரண்மனையைச் சுற்றிப் பார்த்து விட்டு இந்த மக்கள் தின விழாவில் கலந்து கொண்டோம்.\nஇந்த மக்கள் தின கொண்டாட்டம் என்பது அந்த நகரத்து சற்று பழமையான கலைகளை ஞாபகப்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள். இவ்வகை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஒரே வகையான ஜெர்மனியின் பாரம்பரிய உணவுகளான Bratwürst (sausages), Pommes (french fries), கால்ஸ்ரூஹ நகரத்திற்கே சிறப்பான பியர் அதோடு கோடையில் மக்கள் விரும்பும் ஐஸ்க்ரீம், வேறு சில தின்பண்டங்களும் விற்பனைக்க�� இருந்தன.\nமுக்கியமாக எல்லா கொண்டாட்டங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடப்பது உறுதி. நாங்கள் சென்ற சமயத்தில் கால்ஸ்ரூஹ பாரம்பரிய இசைக்குழுவினர் (musikkapelle) இசை நிகழ்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியைப் பார்க்க வந்திந்ருந்த பொது மக்கள் சாதாரண உடைகளோடு ஒரு சிலர் 19ம் நூற்றாண்டு, 20 நூற்றாண்டு ஆரம்ப கால உடைகளை ஞாபகம் கூறும் வகையில் உடையணிந்தும் வந்திருந்தனர். இவ்வகை நிகழ்ச்சிகளில்தான் இந்த பழமையான ஆடைகளைக் கிராமிய ஆடைகளைக் காண முடியும்.\n(நின்று கொண்டிருக்கும் பெண்கள் கிராமிய உடை அணிந்திருக்கின்றார்கள்)\nமேலே படத்தில் உள்ள அரண்மணை 1749-81ல் கட்டப்பட்டது. ஜெர்மனியில் உள்ள மிகப் புதிய நகரங்களில் கார்ல்ஸ்ரூஹவும் ஒன்று. இந்த நகரம் 1915 வாக்கில் உருவானது. அரசர் கார்ல் வில்ஹெல்ம் அவர்களது விருப்பத்தின் பேரில் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டது. அரண்மனைக்கு சற்று தள்ளி கார்ல்ஸ்ரூஹ நகர மையத்தில் அரசரின்´உடல் தகனம் செய்யபப்ட்டு ஒரு பிரமிட் வடிவிலான நினைவு மண்டபமும் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பகுதியில் உள்ள வீடியோ கிளிப் ஒன்றினைப் பாருங்கள்.\nகுழந்தைகளைக் கவரும் இனிமையான இசையையும் அதனை இசைக்கும் கலைஞரையும் இங்கு காணலாம்.\nகோடையில் ஸ்டுட்கார்ட் - 2 கார்ல்ஸ்ரூஹ மக்கள் தினக்...\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 16\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.nicejunehomewares.com/products/essential-oil-diffuser-humidifier.html", "date_download": "2018-06-19T14:37:35Z", "digest": "sha1:V2NI334BWONI3FECMJVJCD2YUT4OFCWG", "length": 13313, "nlines": 169, "source_domain": "ta.nicejunehomewares.com", "title": "உயர்தர அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர் மற்றும் ஈரப்பதமூட்டி - காய்கறி ஸ்பைரல் ஸ்லிசர் ஸ்பைலைலிஸர், ஐஸ் பிட்சர், சில்ட் காண்ட்டிமிம் சர்வர் ஹோவ்வேரர்ஸ் சப்ளையர்", "raw_content": "\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக���ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nஎக்ஸ்எம்எல் யு.எஸ்.பி அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் ஹமிடிஃபியர்\nஎக்ஸ்எம்எல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் ஹமிடிஃபயர் அரோமா டிஃப்பியூசர்\nமீயொலி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர், அரோமா டிஃப்பியூசர் ஹமிடிஃபைர்\nஎக்ஸ்எம்எல் யுஎஸ்பி அரோமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஹமிடிஃபியர்\nஎக்ஸ்எம்எல் மினி நறுமணம் டிஃப்பியூசர், குளிர் மிஸ்ட் அல்ட்ராசோனிக் ஈரப்பதமூட்டி\nஎக்ஸ்எம்எல் கார் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் மினி போர்ட்டபிள் அரோமாதெரபி ஹமிடிஃபயர்\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nவூட் தானிய எசென்ஷியல் எண்ணெய் டிஃப்பியூசர், ���ல்ட்ராசோனிக் அரோமா கூல் மிஸ்ட் ஹமிடிஃபியர்\nஅல்ட்ராசோனிக் கூல் மிஸ்ட் ஹம்மிஃபிடர், அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்\nஅநேகம் அரோமாதெரபி வூட் தானிய எசென்ஷியல் எண்ணெய் டிஃப்பியூசர் ஹமிடிஃபைர்\nப்ளூடூத் வூட் தானிய ஸ்ட்ரோஸ் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் ஹம்மிஃபிடர், ப்ளூடூத் மியூசிக் பிளேயர்\nவூட் தானிய தானிய உணவூள் எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதமூட்டி\nபல ஆண்டுகளாக சமையலறை வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்தல், உற்பத்தி செய்தல் எங்கள் தொழிற்சாலை பல்வேறு தொழில்முறை ஆட்டோமேஷன் உபகரணங்களை கொண்டுள்ளது. Strong உற்பத்தி திறன் நம்மை வாடிக்கையாளர்களின் தேவைக்கு விரைவாக விடையளிக்கிறது. தயாரிப்புகளின் தரத்தை கட்டுப்படுத்துவதில் கடுமையானது.\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nமுகவரி: எண். 408, கட்டிடம் 8, ஹுகேக்க்செங் தொழிற்சாலை பூங்கா, எண் XX, வந்தோ ரோட், டாவோஜியோ டவுன், டொங்குங்கு, சீனா\nபதிப்புரிமை © NINE JUNE HOMEWARES CO.LTD அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தொழில்நுட்ப ஆதரவு மூலம் Digood.\nநீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/?p=7228", "date_download": "2018-06-19T14:05:14Z", "digest": "sha1:YCZSYP6YESTIKXFI4N5YCRGXQ6B2LLK5", "length": 30963, "nlines": 84, "source_domain": "tamilleader.org", "title": "விக்னேஸ்வரன் எறிந்த குண்டு உண்மையா, டம்மியா? – நிலாந்தன்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவிக்னேஸ்வரன் எறிந்த குண்டு உண்மையா, டம்மியா\nவிக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும் நானேயென்று ஒரு குறிப்பை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அவரை முகத்துக்கு நேரே எதிர்பாராதவிதமாகக் கேள்விகளைக் கேட்டால் அவர் திணறுவார்.\nஅல்லது நிதானமிழப்பார் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. திருமலையில் நடந்த பேரவைக்கூட்டத்தில் அவரிடம் அவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தவிதம் அப்படித்தானிருந்தது என்பது அவதானிக்கப்பட்டுள���ளது. அவ்வாறான சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே அவர் இப்படியொரு உத்தியைக் கையாண்டு வருவதாகவும் கருதப்படுகிறது. இவ்வுக்தி கருணாநிதியின் கடிதங்களை ஞாபகப்படுத்தும் ஒன்று என்ற தொனிப்பட மூத்த ஊடகவியலாளார் வி.தனபாலசிங்கம் ஒரு முறை முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும் மேற்படி உத்திக்கூடாக அவர் சமகால விவகாரங்கள் பலவற்றிற்கும் தனது நோக்கு நிலையிலிருந்து பதில் வழங்கி வந்திருக்கிறார். இவ்வாறு கடைசியாக அவர் வழங்கிய பதில் கடந்த பல மாதங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கேள்விக்குரிய பதிலாக அமைந்துவிட்டது. ஒரு மாற்று அணிக்கு அவர் தலைமை தாங்கத் தயாரா என்பதே அது. இப்பதில் கூட அவராக வழங்கியது என்பதை விட சுமந்திரனுக்கு அவர் ஆற்றிய எதிர்வினை என்றே கூற வேண்டும். தமிழ் அரசியலில் குறிப்பாக 2009 இற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியலில் அதிகம் முக்கியத்துவம் மிக்கதொரு பதிலை அவர் இவ்வாறு வழங்கியது சரியா என்பதே அது. இப்பதில் கூட அவராக வழங்கியது என்பதை விட சுமந்திரனுக்கு அவர் ஆற்றிய எதிர்வினை என்றே கூற வேண்டும். தமிழ் அரசியலில் குறிப்பாக 2009 இற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியலில் அதிகம் முக்கியத்துவம் மிக்கதொரு பதிலை அவர் இவ்வாறு வழங்கியது சரியா\nதிருப்பகரமான ஒரு தருணத்தில் புதிய அரசியல் சுற்றோட்டங்களை நொதிக்கச் செய்யும்ஓர் அறிவிப்பாக வெளியிட வேண்டிய ஒன்றை வெறுமனே வாராந்தக் கேள்வி பதிலாக,ஒரு சுமந்திரனுக்கு அதுவும் அவருடைய மாணவனுக்கு வழங்கிய ஒரு பதிலாகச் சுருக்கியது ஏன்அந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தை அவரே குறைத்து மதிப்பிடுகிறாராஅந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தை அவரே குறைத்து மதிப்பிடுகிறாரா. அப்பதிலை வழங்கிவிட்டு அவர் இந்தியாவுக்குச் சென்று விட்டார். அப்பதிலின் பின்விளைவுகளை எதிர்கொள்ள விரும்பாமல் அல்லது அப்பதிலைத் தொட்டு மேலெழக்கூடிய புதிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்ப்பதற்காக அவர் அரங்கை விட்டுச் சென்றாரா. அப்பதிலை வழங்கிவிட்டு அவர் இந்தியாவுக்குச் சென்று விட்டார். அப்பதிலின் பின்விளைவுகளை எதிர்கொள்ள விரும்பாமல் அல்லது அப்பதிலைத் தொட்டு மேலெழக்கூடிய புதிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்ப்பதற்காக அவர் அரங்கை விட்டுச் சென்றாரா\nஅப்பதில்களில்; அவர் இரண்டு விடயங்களைக் கோடி காட்டியுள்ளார். ஒன்று ஒரு புதிய கூட்டு அல்லது ஒரு கட்சியை உருவாக்குவது பற்றியது. இரண்டாவது கூட்டமைப்பின் வேட்பாளராக அக்கட்சி தன்னை மறுபடியும் அழைக்கும் என்ற எதிர்பார்ப்போ காத்திருப்போ அவரிடம் இல்லையென்பது.\nஇதில் முதலாவதின் படி ஒரு கட்சியை உருவாக்குவதை விடவும் ஒரு கூட்டை உருவாக்குவதே உடனடிக்கு சாத்தியம். ஒரு கட்சியைப் பதிய அதிக காலம் எடுக்கும். ஆனால் ஒரு கூட்டை உருவாக்கும் பொழுது அதிலுள்ள ஏதாவது ஒரு கட்சிப் பதிவின் கீழ் இயங்கலாம். ஒரு பொதுச் சின்னத்தையும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கேயும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எத்தகைய கட்சிகளோடு அவர் சேரலாம் என்பது. ஏற்கெனவே தமிழ் மக்கள் பேரவையில் மூன்று கட்சிகள் அவரது இணைத்தலைமையை ஏற்றிருந்தன. ஆனால் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அக்கட்சிகளில் இரண்டு அவருடைய தலைமையை ஏற்கத் தயாராகக் காணப்பட்ட போதிலும் அவர் அதற்குத் தயாராகக் காணப்படவில்லை. இதனால் இரண்டு கட்சிகளும் இரு வேறு திசைகளில் போயின.\nதேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தன்னை முன்னரை விடப் பலமாக ஸ்தாபித்துக்கொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அந்தளவிற்கு தன்னை ஸ்தாபித்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் இனிமேலும் இக்கட்சிகளை பேரவையின் பின்னணியில் ஒருங்கிணைக்கும் பொழுது அவர்களை எந்த அடிப்படையில் அவர் இணைத்துக் கொள்வார் தேர்தலுக்கு முன்னரே மக்கள் முன்னணி தன்னை ஒரு மாற்றாக கருதிச் செயற்படத் தொடங்கிவிட்டது. தேர்தல் முடிவுகளின் பின் அக்கட்சி மேலும் பலமாகக் காணப்படுகிறது. எனவே முன்பு தமிழ் மக்கள் பேரவையில் இருந்ததை விடவும் இப்பொழுது அக்கட்சி அதிகம் பேரம் பேசும் பலத்தோடு காணப்படுகிறது. இந்நிலையில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொழுது அவற்றிற்கு எவ்வளவு விகித பிரதிநிதித்துவத்தை வழங்குவது என்பதை முன்னரைப் போல இப்பொழுது முடிவெடுக்க முடியாது.இல்லையென்றால் ஏற்கனவே பதியப்பட்டு இப்பொழுது இயங்காமலிருக்கும் ஏதாவது ஒரு கட்சியின் பதிவை வாங்க வேண்டும். இது தவிர விக்னேஸ்வரன் பேரவைக்குள் சில அரசியல் பிரமுகர்களை புதிதாக உள்வாங்கியிருக்கிறார். இவர்களுக்கென்று வாக்கு வங்கிகளும் உள்ளுர் மட்ட வலைப்பின்னலும் உண்டு. இவற்றையும் தனக்கிருக்கும் ஜனவசியத்தை��ும், அங்கீகாரத்தையும் அடித்தளமாகக் கொண்டு தனது பேரத்தை அவர் அதிகப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் புதிய பேரச் சூழலானது மாற்று அணி எனப்படுவது கூட்டமைப்பை விட பிரமாண்டமான ஒரு கூட்டு என்ற தோற்றத்தை கட்டியெழுப்பத் தக்கதாக அமைய வேண்டும். இது முதலாவது.\nஇரண்டாவது சம்பந்தர் அவரை மறுபடியும் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துவாரா என்பது கூட்டமைப்பின் தலைவர்கள் மட்டத்திலான அபிப்பிராயங்களின் படி விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சராக்குவதென்று தலைவர்கள் முடிவெடுத்தாலும் கீழ்மட்டத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதே சமயம் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் பகை நிலைக்குத் தள்ளாமல் அவரை கூட்டமைப்பிற்குள்ளேயே பேணலாம் என்று சில கூட்டமைப்புப் பிரமுகர்கள் கருதுவதாகவும் தெரிகிறது. இவ்வாறு கருதுவோர் விக்னேஸ்வரனுக்கென்று ஒரு பலமாக வாக்குத்தளம் உண்டு என்று நம்பியே அவரை கட்சிக்கு வெளியே விடத் தயங்குகிறார்கள். கிட்டத்தட்ட சம்பந்தரும் விக்னேஸ்வரனுக்குள்ள பலத்தை குறைத்து மதிப்பிடவில்லையென்றே தெரிகிறது. சுமந்திரன் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பின் விக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தர் தெரிவித்திருப்பது மிகவும் முதிர்ச்சியான தந்திரமான, சமயோசிதமான பதிலாகும். பொருத்தமான ஆளை பொருத்தமான நேரத்தில் கட்சி தெரிந்தெடுக்கும் என்று அவர் கூறுகிறார். எனவே விக்னேஸ்வரனை முழுப்பகை நிலைக்குத் தள்ள சம்பந்தர் தயங்குகிறார். குறிப்பாக விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபின் அவரது பேரம் அதிகரித்திருக்கிறது. இதையும் கவனத்திலெடுத்தே சம்பந்தர் முடிவெடுப்பார். அதனால் மாகாணசபைகள் கலைக்கப்பட்ட பின் அவர் விக்னேஸ்வரனை மறுபடியும் அணுக மாட்டார் என்று இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது.விக்னேஸ்வரன் அவரது கேள்வி-பதிலில் ஜி.ஜி. பொன்னம்பலத்தை மேற்கோள் காட்டி கூறியிருப்பது போல பதவி அவரைத் தேடி வந்தால் அதாவது சம்பந்தர் அவரைத் தேடி வந்தால் அதை அவர் எவ்வாறு எதிர் கொள்வார்\nஇது தவிர மற்றொரு விடயமும் இங்குண்டு. உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் மாகாண சபைத்தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாரா எ��்பது. இது விடயத்தில் மேலும் ஒரு விசப்பரீட்சையை வைக்க அரசாங்கம் முயலுமா\nஇவ்வாறானதோர் பின்னணிக்குள் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் அறிவிக்குமோ இல்லையோ சம்பந்தர் மறுபடியும் விக்னேஸ்வரனை அணுகுவாரோ இல்லையோ தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் எதுவென்பதை விக்னேஸ்வரன் விரைவிலேயே முடிவெடுக்க வேண்டும்.ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப விரும்பும் தலைவருக்கு அதுதான் அழகு. பேரவைக்குள் அங்கம் வகித்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சிகள் இழுபட்டுக் கொண்டு போன ஒரு பின்னணியில் அரசாங்கம் உள்ளூராட்சிசபைத் தேர்தல்களை அறிவித்தது. ஒரு கூட்டுக் கனிய முன்பே தேர்தல் அறிவிப்பு வெளிவந்தது. இதனால் அக்கூட்டு சாத்தியப்படவேயில்லை. இப்பொழுதும் அரசாங்கம் எடுக்கப்போகும் ஒரு நகர்வுக்கு காட்டப்போகும் எதிர்வினையாக விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் அமையக்கூடாது. மாறாக தமிழ் மக்களின் கூட்டுரிமைகளை உறுதிப்படுத்தும் விதத்திலான ஒரு தீர்வைப் பெறுவது என்ற நோக்கத்தின் அடிப்படையில் சிந்தித்து ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குப் பக்கபலமாக ஒரு தேர்தல் வியூகத்தையும் வகுக்க வேண்டும்.\nவிக்னேஸ்வரன் அடிக்கடி கூறுகிறார். பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றப்போவதாக. ஆனால் இன்று வரையிலும் அதுவொரு பிரமுகர்மைய அமைப்பாகவே காணப்படுகிறது. அதற்குள் புதிதாக இணைக்கப்பட்டவர்களும் மக்கள் மைய செயற்பாட்டாளர்கள் அல்ல. அவர்களில் ஒருவர் தொடக்கத்தில் மக்கள் மையச் செயற்பாட்டாளராகக் காணப்பட்ட போதிலும் பின்னாளில் தேர்தல் அரசியலுக்கூடாகவே தன்னை ஸ்தாபித்துக் கொண்டார். விக்னேஸ்வரனின் இதுவரை கால செயற்பாடுகளைத் தொகுத்துப் பார்க்கும் போதும் அவர் விரும்பிச் சேர்த்திருக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையும் தொகுத்துப் பார்க்கும் போதும் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது விக்னேஸ்வரனும் அவரைச் சேர்ந்தவர்களில் பலரும் தேர்தல் மைய அரசியல்வாதிகள்தான். மக்கள் மையச் செயற்பாட்டாளர்களாக அவர்கள் இனிமேல்தான் வளரவேண்டியிருக்கிறது.\nஒரு மக்கள் மைய இயக்கத்தைக் கட்டியெழுப்பத் தேவையான அடிமட்ட உறவுகள் விக்னேஸ்வரனிடமும் குறைவு. பேரவையிடமும் குறைவு. சுமந்திரனைப் போலவே விக்னேஸ்வ���னும் கொழும்பு மையத்திலிருந்து வந்தவர். அவர் அடிக்கடி கூறுவார். வாக்களித்த மக்களின் துயரங்களைக் கண்ட பின்னரே தான் இப்போதிருக்கும் நிலைப்பாட்டை எடுத்ததாக. எனினும் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்வில் அவர் எத்தனை செயற்பாட்டு ஆளுமைகளைக் கண்டுபிடித்திருக்கிறார் அவரோடு நெருக்கமாகக் காணப்படும் ஆளுமைகளில் எத்தனை பேர் செயற்பாட்டு ஆளுமைகள் அவரோடு நெருக்கமாகக் காணப்படும் ஆளுமைகளில் எத்தனை பேர் செயற்பாட்டு ஆளுமைகள் விக்னேஸ்வரன் அதிக காலம் ஒரு நீதிபதியாக இருந்தவர். அதனாலேயே ஓர் ஒதுங்கிய வாழ்வு வாழ்ந்தவர். வடக்கில் அவர் மனம் விட்டுக் கதைக்கக்கூடிய இரகசியங்களைப் பரிமாறக்கூடிய விசுவாசமான ஆளுமைகள் எத்தனைபேர் அவர் அருகில் உண்டு விக்னேஸ்வரன் அதிக காலம் ஒரு நீதிபதியாக இருந்தவர். அதனாலேயே ஓர் ஒதுங்கிய வாழ்வு வாழ்ந்தவர். வடக்கில் அவர் மனம் விட்டுக் கதைக்கக்கூடிய இரகசியங்களைப் பரிமாறக்கூடிய விசுவாசமான ஆளுமைகள் எத்தனைபேர் அவர் அருகில் உண்டு அப்படிப்பட்ட ஆளுமைகள் குறைவு என்பதினாலா அவர் அவுஸ்திரேலியாவிலிருக்கும் தனக்கு நெருக்கமான ஒருவரை ஆலோசகராக வைத்துக் கொண்டார் அப்படிப்பட்ட ஆளுமைகள் குறைவு என்பதினாலா அவர் அவுஸ்திரேலியாவிலிருக்கும் தனக்கு நெருக்கமான ஒருவரை ஆலோசகராக வைத்துக் கொண்டார் அந்த ஆலோகர் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் இல்லை.\nஇப்படியாக ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பத் தேவையான விசுவாசமிக்க இலட்சியவாதிகள் எத்தனை பேரை விக்னேஸ்வரன் இதுவரை கண்டுபிடித்திருக்கிறார் இது அவருடைய அடிப்படைப் பலவீனம். இதனாலேயே கீழிருந்து மேல் நோக்கிய ஒரு மக்கள் இயக்கத்தை அவர் கட்டியெழுப்ப முடியாதிருக்கிறார். பதிலாக தனக்கு நெருக்கமாகக் காணப்படும் பிரமுகர்களை வைத்துக் கொண்டு மேலிருந்து கீழ் நோக்கிய ஒரு வலைப்பின்னலைக் கட்டியெழுப்பலாம். இதை இதன் பிரயோக அர்த்தத்தில் கூறின் ஒரு தேர்தல் மையக் கட்சியையோ அல்லது ஒரு கூட்டையோ கட்டியெழுப்பத் தக்க ஆளுமைகள் தான் விக்னேஸ்வரனைச் சுற்றிக் காணப்படுகின்றன. அதைக்கூட மாகாணசபைத் தேர்தல் வரும்வரைக் காத்திருந்து திடீரென்று விழித்தெழும்பி செய்ய முற்பட்டால் இப்போதிருக்கும் மாற்றுத்தளமும் உடையக்கூடிய ஆபத்து உண்டு. கொழும்பிலிருந்து வரும் தேர்தல் அறிவிப்புக்களுக்கு எதிர்வினையாற்றும் ஓர் அரசியல் எனப்படுவது மிகப் பலவீனமானது. ஒரு மக்கள் மைய அரசியலை மக்களிடமிருந்தே கட்டியெழுப்ப வேண்டும். தேர்தல் அறிவிப்புக்களிலிருந்து அல்ல.\nஎதுவாயினும் சுமந்திரனின் கருத்துக்கள் உடனடிக்கு மாற்று அணிக்கு நன்மைகளை விளைவித்திருக்கின்றன. அவை விக்னேஸ்வரனை ஒப்பீட்டளவில் துலக்கமான ஒரு முடிவை அறிவிக்குமாறு நிர்ப்பந்தித்திருக்கின்றன. கடந்த பல மாதங்களாக அவர் ரஜனிகாந்தைப் போலக் கருத்துத் தெரிவித்து வந்தார். இப்பொழுது கமலகாசனைப் போல செயற்படக்கூடும் என்று தோன்றுகிறது. இதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு எம்.ஜி.ஆரைப் போலாவது அவர் வென்று காட்ட வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பதோ ஒரு மண்டேலாவைப் போன்ற தலைமைதான்.\nPrevious: இலங்கை – இந்தியா நட்புறவில் விரிசல் – குற்றாலத்தில் வடக்கு முதல்வர்\nNext: இரா.சம்பந்தனுடன் அனுரகுமாரவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை\n – இராணுவத் தலைமையகம் வாக்குமூலம்\nஇலங்கையின் ஒத்துழைப்புக்கு அல் ஹுசைன் வரவேற்பு\nவடக்கு முதல்வருக்கு கட்டுப்பாடு போட்ட பிரிட்டன் தூதுவர்\nகிழக்கில் தமிழ் முதலமைச்சர் சாத்தியம் இல்லை என்கிறது தமிழரசுக்கட்சி\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\n – இராணுவத் தலைமையகம் வாக்குமூலம்\nஇலங்கையின் ஒத்துழைப்புக்கு அல் ஹுசைன் வரவேற்பு\nவடக்கு முதல்வருக்கு கட்டுப்பாடு போட்ட பிரிட்டன் தூதுவர்\nகிழக்கில் தமிழ் முதலமைச்சர் சாத்தியம் இல்லை என்கிறது தமிழரசுக்கட்சி\nமுன்னாள் போராளிகளை புறம்தள்ளுவது தொடர்பில் சி.வி.வி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/A-Maharashtra-School-Asked-Students-To-Name-Virat-Kohlis-GF.html", "date_download": "2018-06-19T13:56:30Z", "digest": "sha1:EZOFISSUBRYZNJXDM6K7ZQSSLLNXKEL6", "length": 5575, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் காதலி யார்? பள்ளி தேர்வு தாளில் இடம் பெற்ற கேள்வி - News2.in", "raw_content": "\nHome / காதலி / கிரிக்கெட் / சினிமா / பள்ளி / மாநிலம் / விளையாட்டு / வீராட் கோலி / கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் காதலி யார் பள்ளி தேர்வு தாளில் இடம் பெற்ற கேள்வி\nகிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் காதலி யார் பள்ளி தேர்வு தாளில் இடம் பெற்ற கேள்வி\nMonday, October 17, 2016 காதலி , கிரிக்கெட் , சினிமா , பள்ளி , மாநிலம் , விளையாட்டு , வீராட் கோலி\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வருகின்றனர்.இடையில் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டாலும் தொடர்ந்து இருவரும் அதனை மறந்து தற்போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றி வருகின்றனர்.\nஇந்த நிலையில் மராட்டியத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்றில் இவர்கள் பற்றிய கேள்வி ஒன்று பரீட்சையில் கேட்கப்பட்டு தற்போது அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமராட்டிய மாநிலம் பிவாண்டி பகுதியில் உள்ளது சாச்சா நேரு இந்தி பள்ளிக்கூடம் இந்த் பள்ளிக்கூடத்தில் இந்தி தேர்வின் போது வீராட் கோலியின் காதலி யார் என்று கேள்வி கேட்டு\n3 ஆப்சன்களாக திபீகா படுகோன், பிரியங்கசோப்ரா, அனுஷ்கா சர்மா என கொடுக்கபட்டு இருந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/heavy-rain.html", "date_download": "2018-06-19T14:15:34Z", "digest": "sha1:MLCWXLOUHKEDBTBCII34VU6GFO5ALKY7", "length": 6095, "nlines": 52, "source_domain": "www.sammanthurainews.com", "title": "நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் ..! - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் ..\nநாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் ..\nby மக்கள் தோழன் on 6.11.16 in இலங்கை, செய்திகள்\nநாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் எனவும் அத்துடன் குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது சில நேரம் சற்று அதிகரித்து வீசக் கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த காலப்பகுதிகளில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் காலநிலை அவதான நிலையம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 6.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/tunisia-announced-team-fifa-world-cup-010450.html", "date_download": "2018-06-19T14:03:52Z", "digest": "sha1:YPJTH4CIUNEJNTUHJE7MFVSXBWGIQLXN", "length": 12146, "nlines": 266, "source_domain": "tamil.mykhel.com", "title": "பிபா உலகக் கோப்பை.... துனீஷியா அணி அறிவிப்பு! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPOL VS SEN - வரவிருக்கும்\n» பிபா உலகக் கோப்பை.... துனீஷியா அணி அறிவிப்பு\nபிபா உலகக் கோப்பை.... துனீஷியா அணி அறிவிப்பு\nதுனிஸ்: பிபா உலகக் கோப்பையில் விளையாடும் ஆப்பிரிக்��� நாடான துனீஷியா, 23 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.\nபிபா உலகக் கோப்பை போட்டிகள், ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடைபெற உள்ளது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டிகள் துவங்க சில நாட்களே உள்ள நிலையில், ஆப்பிரிக்க நாடான துனீஷியா 23 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.\nவாபி காஸ்ரி, ஆனைஸ் பாத்ரி போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக முன்கள வீரரான யூசப் மசாக்னி இடம்பெறவில்லை. அதே நேரத்தில் பைலெல் மோஷினி உள்ளிட்டோர் அணியில் இடம்பெறவில்லை.\nலீசெஸ்டர் சிட்டி கிளப் அணியின் தடுப்பாட்டக்காரர் யோகான் பெனலோனே மட்டுமே பிரீமியர் லீக் அணிக்காக விளையாடிய வீரராக உள்ளார். 2006க்குப் பிறகு உலகக் கோப்பையில் விளையாடும் துனீஷியா, ஜி பிரிவில் இங்கிலாந்து, பெல்ஜியம், பனாமா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.\nகோல் கீப்பர் - பரூக் பென் முஸ்தபா, மோயிஸ் ஹூசைன், ஆமென் மத்லோத்தி.\nதடுப்பாட்டகாரர்கள் - ஹாம்தி நாகுயிஸ், டைலான் பிரான், ரேமி பெடோய், யோஹான் பெனலோனே, சியாம் பென் யூசப், ஒசாமா ஹதாதி, அலி மாலோல், யாசின் மெரியா\nநடுகள வீரர்கள் - எல்லிஸ் சிக்ரி, மொகமத் ஆமினே பென் ஆமோர், காலெனே சாலாலி, பெர்ஜானி சாஸி, அஹமது கலீல், சயிபதீன் காவோய்.\nமுன்கள வீரர்கள் - பக்ருதீன் பென் யூசெப், ஆனிஸ் பாத்ரி, நாயிம் சிலிடி, பசீம் சிரார்பி, சபேர் காலிபா, வாபி காஸ்ரி.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா.. இன்று துவங்குகிறது.. 300 கோடி மக்கள் காத்திருக்கின்றனர்\nஃபிபா உலகக் கோப்பை.... எந்தெந்தப் பிரிவில் யார் யார் ஸ்டிராங்க் யார் யார் வீக்\nஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - குருதட்சணை அளிக்குமா ஈரான்\nஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - போர்ச்சுகலுக்கு ரொனால்டோ மட்டும் போதுமா\nஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக எதுவுமே இல்லை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nவெஸ்ட் பிராம்விச் அல்பியன் WES\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nஎஸ்வி வெர்டர் ப்ரீமென் SV\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATL\nmyKhel பிரேக்கி���் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/fire-accident-in-chennai-silks/7460/", "date_download": "2018-06-19T14:08:37Z", "digest": "sha1:DQPLBRRZFVE5PB677VK6DSHEUWZ7QOWI", "length": 6611, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "பற்றி எரிகிறது தி.நகர் சென்னை சில்க்ஸ். கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\nHome சற்றுமுன் பற்றி எரிகிறது தி.நகர் சென்னை சில்க்ஸ். கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு\nபற்றி எரிகிறது தி.நகர் சென்னை சில்க்ஸ். கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு\nசென்னை தி.நகர் ‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடையில் இன்று காலை 5 மணி அளவில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் பற்றிய தீ, மளமளவென ஏழு மாடிகளுக்கும் பரவியதால் கட்டிடத்தில் இருந்த கண்ணாடிகள் வெப்பத்தின் காரணமாக வெடித்து சிதறியுள்ளது. மேலும் கட்டிடத்தின் உள்பகுதியில் உள்ள சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கட்டிடம் அபாயகரமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.\nதீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் உடனே 6 தீயணைப்பு வண்டிகளில் வந்த சுமார் 40 தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால் புகை மிக அதிகளவில் வெளிவருவதால் தீயணைப்பு வீரர்களால் கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியவில்லை.\nஇந்த தீவிபத்தை சென்னை போலீஸ் கமிஷனர், சென்னை கலெக்டர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சில்க்ஸ் உரிமையாளர் தீயணைப்பு படையினர் அலட்சியம் காரணமாக தீயை கட்டுப்பட்டுத்த தவறியதாக் குற்றம் சுமத்தியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleவிஜய்யிடம் பிரபல நடிகைக்கு பிடித்த விஷயம் எது தொியுமா\nNext articleவிக்ரமின் ஸ்கெட்ச் படத்துடன் கனெக்சன் ஆனது அஜித்தின் ‘ஜனா’\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nவாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nயாஷிகாவை கழிவறையை கழுவ விட்ட ஜனனி ஐயர்\nபிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nநம்மள காமெடி பீசுன்னு நினைச்சிட்டாங்களா\nஓவியாவை போல பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக யாரும் இல்லை\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nவாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nயாஷிகாவை கழிவறையை கழுவ விட்ட ஜ���னி ஐயர்\nபிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nநம்மள காமெடி பீசுன்னு நினைச்சிட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14202123/Kovilpatti-MarketVegetables-price-hike-up.vpf", "date_download": "2018-06-19T14:21:34Z", "digest": "sha1:EGKYXDS64C3SXCATIVQWQX3UDZ2F5BNZ", "length": 11348, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kovilpatti Market Vegetables price hike up || கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n\"விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nகோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு + \"||\" + Kovilpatti Market Vegetables price hike up\nகோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு\nகோவில்பட்டி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.\nகோவில்பட்டி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.\nகோவில்பட்டி மார்க்கெட்டுக்கு தினமும் ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து குறைந்ததால், அவற்றின் விலை உயர்ந்து உள்ளது. கோவில்பட்டி மார்க்கெட்டில் கடந்த வாரம் மொத்த விலையில் கிலோ ரூ.35–க்கு விற்ற நாட்டு வெங்காயம் விலை உயர்ந்து நேற்று கிலோ ரூ.45–க்கும், சில்லறை விலையில் ரூ.50–க்கும் விற்கப்படுகிறது. பல்லாரி மொத்த விலையில் கிலோ ரூ.17–க்கும், சில்லறை விலையில் ரூ.20–க்கும் விற்கப்படுகிறது.\nகடந்த வாரம் மொத்த விலையில் கிலோ ரூ.30–க்கு விற்ற முருங்கைக்காய் நேற்று ரூ.40–க்கும், சில்லறை விலையில் ரூ.45–க்கும் விற்கப்படுகிறது. கத்தரிக்காய் மொத்த விலையில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையிலும், சில்லறை விலையில் ரூ.35–க்கும் விற்கப்படுகிறது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.220 வரையில் விற்கப்படுகிறது.\nகடந்த வாரம் மொத்த விலையில் ரூ.45–க்கு விற்ற பீன்ஸ், ரூ.55 ஆக விலை உயர்ந்து உள்ளது. வெண்டைக்காய் மொத்த விலையில் கிலோ ரூ.6 முதல் ரூ.7 வரையிலும் விற்கப்படுகிறது. அவரைக்காய் மொத்த விலையில் கிலோ ரூ.35–க்கும், சில்லறை விலையில் ரூ.45–க்கும் விற்கப்படுகிறது. கேரட் மொத்த வ���லையில் கிலோ ரூ.30–க்கும், சில்லறை விலையில் ரூ.35–க்கும் விற்கப்படுகிறது.\nமொத்த விலையில் பீட்ரூட் கிலோ ரூ.18–க்கும், முள்ளங்கி ரூ.20–க்கும், முட்டைக்கோஸ் ரூ.13–க்கும், உருளைக்கிழங்கு ரூ.25 முதல் ரூ.30 வரையிலும், புடலங்காய் ரூ.15–க்கும், சுரைக்காய் ரூ.8–க்கும் விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி மார்க்கெட் மொத்த வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ‘கள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன்’ கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம்\n2. எலிசபெத் ராணி செல்லாத நாடுகள்\n3. ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பெற்றோரிடம் திருமணத்தை மறைத்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\n4. சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பேரனை சந்தித்த தாத்தா-பாட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41386", "date_download": "2018-06-19T14:39:59Z", "digest": "sha1:YD4ZL2VTDBO5LABNAKHWUXGYP5TNIQYQ", "length": 63440, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "உயிர் தெளிவத்தை ஜோசப்", "raw_content": "\nபுறப்பாடு II – 18, கூடுதிர்வு »\nநாங்கள் யாரும் அதை ஒரு நாயாகவே நினைக்கவில்லை எங்களில் ஒருவராகவே@ குடும்பத்தின் ஒருவராகவே ‘அதை’யும் நினைத்துக் கொண்டிருந்தோம் எங்களில் ஒருவராகவே@ குடும்பத்தின் ஒருவராகவே ‘அதை’யும் நினைத்துக் கொண்டிருந்தோம் சமையலறை முன் ஹால், படுக்கையறை நடுத்துண்டு, சாப்பாட்டு அறை என்று நாங்கள் எங்கிருந்தாலும், அதுவும் அங்கிருக்கொனாதபடி எங்களுடன் இருக்கும்.\nநாற்காலியில் உட்கார்ந்திருந்தால், கழுத்தை முழங்காலில் வைத்து தலையை மடியில் சாய்த்தவாறு நின்று கொண்டிருக்கும். பஞ்சு போன்ற அதன் ���ழுத்தின் வெள்ளையை எங்களையறியாமலே கை தடவிக் கொடுக்கும். தட்டிக் கொடுக்கும். தடவலின் சுகம் தலைiயை மேலும் மடிமீது அழுத்திக் கொள்ள கண்களை உருட்டி மேல் நோக்கிக் கூர்மையாகப் பார்க்கும். அந்தப் பார்வையில் பாசமும், நன்றியுணர்வும் கரைந்தொழுகும். முதுகின்மேல் வளைந்து நிற்கும் வால் தன்பாட்டில் ஆடிக்களிக்கும். அரசவைப் பெண்கள் ஆண்டும் சாமரம் போல்.\n‘எங்கோ மண்ணில் கிடந்து வந்துவிட்டு இப்போது மடிகேட்கிறதோ’ என்று செல்லமான கோபத்துடன் தலையைத் தள்ளிவிட்டால் முன்கால் இரண்டையும் தூக்கி ஒரு உரிமையுடன் மடிமேல் இருத்திக் கொண்டு சில்லென்றிருக்கும் முகத்தின் கறுப்பு நுனியை காதடியிலும், கழுத்தடியிலும், கன்னத்திலும் வைத்து வைத்து எடுக்கும். ஏதோ ரகசியம் கூறுவதைப்போல.\nஎங்கள் அத்தனை பேருடனும் எப்படி ஒட்டிக் கொண்டுவிட்டது. அதுவும் வந்து சேர்ந்த ஒரு ஆறேழு மாதங்களில்.\nவந்த புதிதில் ஏதாவதொரு கதிரைக்கடியில் அல்லது எங்காவது ஒரு மூலையில் பதுங்கி நின்றபடி மெதுவாகத் தலையை நீட்டி பயம் நிறைந்த கண்களால் எங்களை ஒரு பரபரப்புடன் பார்ப்பதும் முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக…. கொஞ்சமாக பால் கரைத்து ஒரு சிரட்டையில் ஊற்றி வைத்துவிட்டு ஆளுக்கொரு பக்கம் மறைந்து கொள்வோம்.\nபயந்த பார்வையுடன் மெதுவாக வெளியே வரும். சிரட்டைக்குள் வாயும், சிரட்டைக்கு வெளியே பரபரத்த கண்களுமாய் நின்றபோது எங்களில் யாரோ ஒருவர் கண்ணில் பட்டுவிட்டோம் போலிருக்கிறது. மிரண்டு திரும்பிய வேகத்தில் சிரட்டை பிரண்டு சிமிந்தித் தரை முழுக்கப்பால்… பாலைத் துடைத்து விட்ட பிறகும் பிசுபிசுப்புப் போகவில்லை. ஈ மொய்ப்பும் போகவில்லை. முழு ஹாலையுமே தண்ணீரூற்றிக் கழுவ வேண்டியதாயிற்று.\nபிறகு பிறகு மலமள்ளி ஜலம் துடைத்து நீரூற்றிக் கழுவிய அத்தனையத்தனை பொறுமைகளும் அன்றைய அந்தப்பால் துடைப்பே கன்னி ஆரம்பமாகிவிட்டிருந்து.\nஒரு வாரமான பின் மெது மெதுவாக வெளியே வந்து காலைச் சுற்றிச் சுற்றித் திரிய ஆரம்பித்தது. காலோ வாலோ லேசாக மிதிப்பட்டு விட்டால் போதும், ஏதோ கொலை விழுந்து விட்டதைப்போல் கத்திக்கொண்டு ஓடிப் பதுங்;கிக் கொள்ளும். பிறது மெதுவாக எட்டிப்பார்க்கும். மெல்லமாக வந்து ஒட்டிக் கொள்ளும். இப்படிப் பழகத் தொடங்கியதுதான். இப்போது எப்படி லயித்துக் கிடக்கிறது. எங்களில் ஒருவராக.\nஎங்களுக்கு, ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்னும் நினைவு எப்போதுமே இருந்ததில்லை.\n‘பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த பெண்களை மிரட்டி…’ போன்ற கதைகள் காதுகளுக்கெட்டும் நேரங்களில் கூட இந்த நாய் வளர்க்கும் எண்ணம் எங்களுக்கு ஏற்படவில்லை எப்படி ஏற்படும்… நாங்கள் ஒரு நாயை வளர்க்க, அது றோட்டில் போகும் யாராவது ஒரு சிங்கள மனிதனைக் கடிக்க, அவன் ஊரைக்கூட்ட ‘தமிழனின் நாய் சிங்களவனைக் கடித்து விட்டது என்னும் இன அடையாளத்துடனும் ‘நாய்தானா அல்லது நாயுருவில் வந்திருக்கும் புலியா’ என்னும் அரசியல் அலங்காரங்களுடனும் தேரோட்டப்படும் சூழ்நிலையில்… ‘நாய் கடிக்கும்’ என்கின்ற ஒரு இயல்பான நிகழ்வுகூட அரசியலாக்கப்பட்டுவிடும் ஒரு ஆபத்தான சூழலில் எங்களுக்கு இந்த வளர்க்கும் எண்ணம் எழவிடாமல் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்தது\n‘உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும்ங்க’ என்று ஆபீசில் இருந்த எனக்கு வீட்டை நினைவுப்படுத்திய எனது இல்லதரசி என்னுடைய ம்..ம்..ம்.. களுக்கிடையே கூறி முடித்த செய்தி இதுதான்.\n‘சுதா ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டு விட்டுப் போயிருக்கிறது. ஆபீசில் யாரோ கொடுத்தார்கள் என்று நேற்று வீட்டுக்குக் கொண்டு சென்றதாம். ‘இப்ப எதுக்கு நாய்குட்டியும் பேய்குட்டியும்’ என்று வீட்டில் ஒரே ரகளையாம். விடிந்தும் விடியாததுமாக வேலைக்குப் போகும் வழியில் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறது…. அத்தான் வந்ததும் கேட்டுப்பார். வேண்டாம் என்றால் நாளைக்கு வந்து கொண்டுபோய்விடுகின்றேன்’ என்றது. ‘அழகா இருக்குப்பா… இதோ கதிரைக்கடியில் பயந்து போய்…\nசுதா என்பது சுதாகரன் என்பதன் செல்லச் சுருக்கம். மனைவியின் அண்ணன், வீட்டில் என்பது அவருடைய மனைவி. மூத்த கசோதரனை அண்ணன் என்று கூறி உறவுடன் விளிக்கும் மரபுகள் யாப்புகள் எல்லாம் பட்டினங்களில் உடைந்துபோய் வெகுகாலமாகிவிட்டது.\nபோனில் மனைவி என்றதும் கொஞ்சம் பயந்துதான் போனேன். ‘லேசாகத் தலை சுற்றுகிறது. வியர்த்துக் கொண்டு வருகிறது. கொஞ்சம் நேரத்துடன் வருகின்றீர்களா’ என்பதற்கு மட்டுமே போன் வரும்.\n ஏன் எப்படி என்பதற்கெல்லாம் விடை தெரியாது. டொக்டரிடம் கூட்டிப்போனால் ஓட்டோவிலா வந்தாய் என்று என்னிடம் கேட்டு விட்டு அம்��ா நிற்காதீர்கள் உட்காருங்கள்… நர்ஸ்… என்று பரபரத்தவர் புஷ் புஷ் என்று காற்றடித்து பிரஷரைப் பார்த்துவிட்டு ‘மைகோட்’ என்று முனகியபடி சக்கர நாற்காலியில் அமர்த்தி… எனக்குப் பயமாகப் போய்விட்டது. போதும் போதும் என்றும் ஆகிவிட்டது. அட்மிட் செய்து இரண்டு நாள் வைத்திருந்து பிரஷரை வழமைக்குத் திருப்பி, சின்னதாக என்னை ஒரு கடன்காரனாக்கி கூட்டிப் போகச் சொன்னார்.\nவாரத்துக்கொரு தடவை கூட்டிவர வேண்டும். இந்த மருந்து மாத்திரைகளை வாங்கி ஒழுங்காகக் குடிக்க வேண்டும். கட்டிலை விட்டு அனாவசியமாக இறங்கக் கூடாது. குனிந்து எதையும் தேடவோ எடுக்கவோ கூடாது. என்ற கட்டளைகளுடன் ‘ஷீ இஸ் வொரிட்… திங்கிங் டூ மச்… ட்றைடு கீப் ஹர் நோர்மல்… கூட யோசிக்கக்கூடாது தெரியுமா யோசிச்சு யோசிச்சு மண்டையைக் குழப்பிக்கிட்டா பிரஷர் எறங்காது…’ என்று உபதேசங்களும் கூறி அனுப்பினார். அன்றைய பிரஷர் நிலை அடுத்து வர வேண்டிய திகதி ஆகியவற்றை அடையாளமிட்டு ஒரு அட்டையும் கொடுத்திருந்தார். அன்றிலிருந்து ஆஸ்பத்திரியும் வீடுமாக அலைச்சல்தான்.\n‘சதா எதையாவது நெனச்சி நெனச்சி மனதை பாரமாக்கிக்கிடாதீங்க… உங்களும் வருத்தம் எங்களுக்கும் எடஞ்சல்… நான் இல்லையா… அந்த மாதிரி மனசை பக்குவப்படுத்திக்கிடணும்…’ டொக்டரின் உபதேசங்களை மனைவிடம் நினைவுபடுத்தினேன்.\n‘உங்களுக்கென்ன. காலையில கௌம்பிப் போயிருவீங்க… எனக்கு அப்படியா நாள் முழுக்க இந்த வீட்டைத்தான் சுற்றிச் சுற்றி வரவேண்டும். ஒரே நினைப்புத்தான் வரும். வேறு என்ன செய்ய முடியும், என்னால்… வலிய நோயை இழுத்துக்கொள்ள எனக்கு மட்டும் ஆசையா…’ மனைவியின் கூற்று எனக்கு நியாயமாகவே படுகிறது.\nமனைவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும்தான் எனக்கு வீட்டு நினைவே வருகிறது. அலுவலகச் சுமை வீட்டை மறக்கடித்து விடுகிறது. அவளுக்கு அப்படியா இருபத்து நாலு மணித்தியாலமும் வீட்டையே சுற்றிச்சுற்றி வலம் வருகையில் வேறு வேறு நினைவுகள் எப்படி வரும். எங்கிருந்து வரும்\nஇன்றைய தொலைபேசியில் அதொன்றும் இல்லை என்பதே திருப்தியாக இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. என்ன செய்கிறது என்று கேட்டேன். ‘வேர்த்துக் கொட்டுகிறது பட பட வென்று வருகிறது’ என்பதற்குப் பதிலாக ‘இதோ படுத்திருக்கிறது… அதே இடம்தான் செவுத்துப் ப���்கம் மூஞ்சை வைத்துக் கொண்டு… அசையுதெ இல்லைப்பா… கண்கள் மட்டும் வீடு முழுக்க அலைகிறது… உங்களுக்கு தெரியுமா நாலு கண்கள் இதுக்கு என்ன நாலு கண்கள்…\n‘ம்ம்… ரெண்டு கண்களுக்கும் மேலாக வட்டமான கறுப்புக் கோடுகளுக்கு நடுவில் இரண்டு வெள்ளைப் புள்ளிகள்…’\nமனைவியை அது ஆக்கிரமித்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். ‘ஆண் குட்டியா பெட்டையா’ ‘ஐயய்யோ அதைக் கேட்க மறந்துட்டேனே’ ‘ஐயய்யோ அதைக் கேட்க மறந்துட்டேனே’ ‘கேக்குறது என்னத்தை… தூக்கி வயித்தடியைப் பாருங்களேன்…’ ‘ஐயோ எனக்குப் பார்க்கத் தெரியாது நீங்க வந்து பாத்துக்கங்க… ஒன்னுக்கிருக்க போச்சுன்னா பார்த்துச் சொல்லிருவேன்…’\n‘பைத்தியம் உங்களுக்கு… ஆண் குட்டின்னா காலைத் தூக்கிக்கிட்டிருக்கும்னு நெனைக்கிறீங்களா… இது குட்டிப்பா… அதுக்கெல்லாம் வயசுக்கு வரணும்… ஆளாகணும்…’\nஇன்று ஒரு இயற்கை வைத்தியம் வந்திருப்பதாகவே எனது உள்ளுணர்வு கூறிற்று.\nஅதன் கண்கள், கண்களுக்கு மேலிருக்கும் வெள்ளைப் புள்ளிகள் ஆணா பெண்ணா என்று அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வம்…\n‘காலையில் இருந்து சனாவைக் காணலை. தேடித் தேடிக் களைச்சுப்போயிட்டேன்… அவளும் தோட்டம் முழுக்க தேடிட்டா… ரெண்டு பேரும் தேடாத எடம் இல்லை. நான் பயந்தே போயிட்டேன். பிறகு ரொம்ப நேரம் கழிச்சு எங்கேயோ இருந்து வந்துச்சுங்க…’\nமனைவியின் பரபரப்பு எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. தொழிலுக்கு நான், மகள், மகள் எல்லோரும் அதிகாலைiயில் கிளம்பிப் போய்விட்ட பிறகு மனைவியும் மனைவிக்குத் துணையாக மூத்த மகளும் மொட்டு மொட்டென்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு…. அசைபோட்டு மனதைக் குழப்பிக் கொண்டு கிடந்த நிலைமைகள் மாறி…\nஇந்தப் புதிய ஜீவனின் பின்னால் திரிந்து கொண்டு@ அதற்கு ஊட்டவும், அதன் செய்கைகளை வேடிக்கை பார்க்கவும், ரசிக்கவும், காணாமல் போய்விட்டதோ என்று தேடி அலையவும்…\nஎனக்கு ஒரு யோசனை தோன்றியது. சின்னதாக ஒரு மணி வாங்கி அதன் சின்னக்கழுத்துக்கு ஒரு பெல்ட் போட்டு பெல்டில் மணியைத் கோர்த்து விட்டேன். இப்போது பார்க்க வேண்டும். சிலிங் சிலிங் என்று சின்ன மணி ஓசையுடன் உள்ளேயும் வெளியேயும், வெளியேயும், உள்ளேயுமாக அது ஓடித்திரியும் அழகு… மெட்டி போட்டுக் கொண்ட சின்னப் பெண்போல…\nஒரு நாள் உள்ளைறையிலி��ுந்து நானும்@ வௌ;வேறு இடங்கில் இருந்து மனைவியும் மகளும், மகனும் ஓடிவந்தோம். நல்லவேளை ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கொள்ளவில்லை. மணியோசை கேட்கவில்லை சதா எங்களில் யாராவது ஒருவரின் காலடியில்தான் சனா சுற்றிச் சுற்றி நிற்குமு;. எல்லோரும் இருக்கின்றோம். அதைக் காணவில்லை. அதைக் காணவில்லை என்னும் உணர்வு எங்கள் அனைவருக்கும் எப்படி ஒரே நேரத்தில் பொறி தட்டியது. டெலிபதிபோல்.\n‘தோட்டத்துக்குள் எங்காவது இருக்கும்…’ நான் சமாதானம் கூறினேன். ‘தவளை ஒன்றைக் கண்டிருக்கும். அதன் வினோதமான தாவலும் தத்தலும் இதை அதைப் பின்னால் சுற்றப் பண்ணியிருக்கும். முன்னங்கால்களால் அதை அமுக்கிப் பிடிக்கும் பிராசையில் அதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும்’ ‘மணிச் சப்தம் ஏன் கேட்கவில்லை’ ‘அது என்ன மனுசேழனின் ஆராய்ச்சி மணியா. இம்புட்டுக்காணும் ஒரு சின்ன மணி… வளையமும் சரியில்லே, கொக்கியும் சரியில்லே எங்கேயாவது விழுந்திருக்கும்’ இப்போது நாங்கள் எல்லோரும் தோட்டத்தில்இ நாலா புறமும் நயனங்களால் துழாவிக் கொண்டும் நாசிகளால் மோப்பம் பிடித்துக் கொண்டும்… தமிழ் வீடுகளில் இரவில் நுழையும் ஆமிக்காரர் போலீஸ்காரர் போல்.\nஎங்கள் வீட்டைச் சுற்p சின்னதாக ஒரு தோட்டம். மூன்று பக்கம் சுவர் எழுப்பிய வீட்டுக்காரன் ஒரு பக்கத்தை மொட்டையாக விட்டுவிட்டான். சுவர் எழும்பாத அந்த பக்கத்தில் வரிசை வரிசையாக முட்கம்பியும் சுவர்போல் வளர்ந்து கிடக்கும் சப்பாத்துச் செடி மற்றும் பல்வகை செடி கொடிகளும், பூச்சி பொட்டுக்களுடன் கூடிய சூரிய ஒளிபடாத அடி மண்ணுமாக… முட்கம்பி வேiலி முடிகின்ற இடத்தில் ஒரு முதிர்ந்த பலாமரம். வானளாவி என்பதைப்போல. அடியிலிருந்து நுனிவரை காய்த்துக் கொண்டு.\nபலாமரத்தடியில் சேறும் சகதியுமாக ஒரு குட்டை. குட்டை என்றால் சிறுகுளம் என்கிறது அகராதி. நகரத்துக் குடியிருப்புக்கள், வீடுகள் போல் நீர் வடிகால்கள் தண்ணீருக்கான தஞ்சம் இந்தப் பலா மரத்தடிதான்.\nகுழியாக வெட்டி வெட்டி, தண்ணீர் நிறைந்து நிறைந்து, பலா இலைகளும் பழுத்துவிடும் பலாப்பழச் சிதறல்களுமாக இது ஒரு விலக்கப்பட்ட பிரதேசமாகிவிட்டது.\nஆள் நடமாட்டம் தெரிந்தால் , அளவு கொழுத்த கொசுக்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்து வரும்.\nஇந்த குட்டையில் விழுந்திருக்கலாமோ என்னும் ஐயம�� எனக்கு ஏற்பட்டது. கொஞ்சம் அவதானித்தேன். இல்லை என்பதில் ஒரு திருப்தி என்றாலும், எங்கே என்கின்றதில் ஒரு ஏக்கம். சப்பாத்துச் செடி வேலியின் இருண்ட அடியில் ஏதோ முனகுவதுபோல் ஒரு ஒலி கேட்கிறது.\nகுனிந்து பார்க்கின்றேன். இலைகளுக்கிடையில் தரையில் நிறைந்து கிடக்கும் சருகுகளை மேலுயர்த்திக் கொண்டு நெளிகிறது. பாம்பாகவும் இருக்கலாம். அரனை என்றால் இவ்வளவு நீளமாக சருகுகள் மேலெழுந்து விலக நியாயமில்லை. பாம்புதான்\nபாம்பு என்கின்ற நினைவின் பய உணர்வுடன் என்னை மீண்டும் குனியயச் செய்கிறது அதே முனகல்.\nமனைவியும் மற்றவர்களும் இப்போது என் பின்னால்’ நிற்கின்றனர். வளர்ந்து கிடக்கும் வாதுகளை ஒதுக்கிக் கொண்டு செடிகளுக்கிடையில் கழுத்தை நுழைத்து, கண்ணைக் குத்துவதுபோல் சிவப்பாகப் பு_த்து மஞ்சள் மஞ்சளாக மகரந்தம் ஏந்தி நிற்கும் சப்பாத்து மலரை விரலால் விலத்திக் கொண்டு பார்வையை வீசினேன்.\nவீசிய பார்வை எதிரில் மோதி மீண்டும் வந்து என் விழிகளுக்குள் பாய்ந்தது.\nபாம்பென்ற நினைவின் பயத்தைவிடவும் கூடுதல் பயத்துடன் விருட்டென்று வேகமாக எழுந்து நின்றேன். என்ழைனப்போலவே செடிகளுக்குள் குpந்து கழுத்தை நுழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டுப் பெண். முகமும், முகத்துக்கடியில் சட்டை மூடாத கழுத்தும், தோள்களும் மார்புகளுமாய்…\nமனைவியைப் பார்க்கச் சொல்லலாமா என்று ஒரு கணம் எண்ணினென். குனிந்து எதையும் பார்க்கக்கூடாது என்னும் வைத்தியரின் கட்டளை அந்த நினைவைத் தடுத்து வைத்தது. ‘என்னப்பா என்ன… திடீர்னு எழுந்திருச்சீங்க… பாம்பா…’ என் பயமும் படபடப்புமு; மனைவியைப் பதற்றமடையச் செய்திருப்பதை கேள்வியின் அவசரம் தெளிவாகக் காட்டியது.\nபாம்பபைக் கண்டபோதுகூட இப்படி அச்சம் கொள்ளவில்லையே நான்\nபெண்கள் மீதான இந்த ஆண் மன அச்சத்தின் உக்கிரம்தான் பஸ்ஸின் இருக்கையில்கூட மஞ்சளுடை மதகுருவின் அருகில் ஒரு பெண்ணின் அமர்தலை மூர்க்கமாக மறுக்கிறதோ\n‘பாம்பு இல்லையப்பா… பக்கத்து வீட்டு பெண்களில் ஒன்று… வேலிக்கடியில் நுழைந்துக் கொண்டு…’ என்னன்னு கேளுங்களேன். இப்படிப் பதறிப்போய் எழுந்து நின்றுக் கொண்டு. சிங்களப் பொம்பளைன்னதும் பயந்துட்டீங்களா\nஎனக்கு வேடிக்கையாகவும் இருந்தது. சிங்களப் பொம்பளை என்னும் அந்த அடைமொழி வேதனையாகவும் இர���ந்தது. சிங்களத்துக்கும் எங்களுக்கும் என்ன அப்படி ஒரு பகை. என்ன ஒரு பயம். என்ன ஒரு இடைவெளி. பாம்புக்கும் மனிதனுக்கும் மாதிரி.\nஎங்களுக்கு அவர்களும், அவர்களுக்கு நாங்களும், பாம்பு பாம்புகளாய் ‘குனிஞ்சு பாருங்கப்பா… இன்னமும் அப்படியே இருக்குதான்னு பாருங்க… இருந்தா என்னன்னு கேளுங்க…’ மனைவி அவசரப்படுத்தினாள். குனிந்தேன். செடிகளின் அடி இருட்டுக்குள் அதே பளீர் என்னும் மின்னல்.\nமுகமும் முகத்துக்கடியில் ரவிக்கை மூடாத முன் கழுத்தும் கழுத்துக்கடியில் தோள்களும்… முன் நீளும் கறுப்பு றபர் வளையல்கள் மலிந்த கைகளும் கைகளின் பிடியில் எங்கள் நாய்குட்டியும். நாய்க்குட்டி கைமாறியதும் உதட்டைப் பிதுக்கிச் சிரித்து விட்டு தலையை இழுத்துக் கொண்டாள்.\nஅழகை அழகென்பதற்கும் ரசிப்பதற்கும் காரணங்கள் தேவை இல்லை தான் ரோஜாவை அழகென்பதற்கும் ரசிப்பதற்கும் அதிலிருந்து பெறப்படும் அத்தர் காரணமாகாததைப் போல் ரோஜாவை அழகென்பதற்கும் ரசிப்பதற்கும் அதிலிருந்து பெறப்படும் அத்தர் காரணமாகாததைப் போல் நாய்குட்டியுடன் நிமிகின்றேன். எல்லார் முகங்களிலும் பரவசம்.\nநாய்க்குட்டி தவளையைத் தொடர, பாம்பு தவளையைக் கவ்வ பயந்துபோன நாய்குட்டியின் கழுத்துப்பட்டி முட்கம்பியில் மாட்டிக் கொள்ள கழுத்து நெரிபட்ட குட்டி கதறி ஊளையிட்டு முனக அழுகுரல் கேட்டு ஓடி வந்த பெண் குpந்து நாய்க்குட்டியை விடுவிக்க அதேநேரம் நானும் வேலிக்கடியில் குனிய… மயக்கத்தில் நான் இருந்த அந்த இரண்டொரு வினாடிகளில் அந்தப் பெண் சிங்களத்தில் கூறியதை சற்றே விபரங்களுடன் மனைவியிடம் ஒப்புவித்தேன்.\n‘நல்ல பெண்கள் தாங்க… இந்த மனுஷன் தான்…’ என்றவாறு நாய்குட்டியை அணைத்துத் தடவிவிட்டபடி மனைவி உள்ளே செல்கிறாள்.\nஆரம்பத்தில் நானிருக்கும் வீட்டுச் சாவியை கொடுக்கும்போது என்னிடம் பயம் காட்டியதே இந்த பெண்களைப்பற்றித்தான். ‘நாலைந்து கிடக்கிறது. கிழவன் கிழவிக்கு அடங்காததுகள், ஆட்கொல்லிகள், அடங்காப்பிடாரிகள், எல்லையில் பிழை என்று என்னை இந்தப் பக்கச் சுவரை ஏழுப்பவிடமாட்டேன் என்றதுகள்@ அராஜகிகள். தப்பித்தவறி பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாதீர்கள்…’ வைத்துக் கொண்டிடீர்களோ தொலைந்தீர்கள்’ சுற்றியும் சிங்களவர் மத்தியில் புதிதான இடத்தில் புதிதாக குடிவந்த நாங்களும் அந்த அறிவுரைகளுக்கிணங்கவே ஜாக்கிரதையாக இருந்திருக்கின்றோம். இந்தப் பக்கத்து வீட்டைப்பற்றி, அதன் அராஜகிகள் பற்றி.\nஇந்த புதிய உயிர் இன்று அந்த முட்கம்பி வேலிகளை உடைத்திருக்கிறது..\nஒரு நாள் ஆபீசில் இருந்து வந்து கேட்டைத் திறந்தேன். வேலியின் செடிகளுக்கிடையில் குத்தி குத்தி வைத்தாற்போல் பூப் பூவாய் முகங்கள். அடுத்த வீட்டு ஆட்கொல்லிகள் மனைவியுடன் சிரித்துநச் சிரித்துப் பேசியபடி. மனைவி பேசும் சிங்களத்தில் மயங்கி இருக்கலாம்.\nஅடுத்து வந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று அடுத்த வீட்டிலிருந்து, வேலிக்கு மேலாக இரண்டு ஈயத்தட்டுக்கள் வந்தன. பழைய சிலுமின பேப்பர் மூடிப்போட்டுக் கொண்டு. ஒன்று நிறைய பலகாரங்கள். கொக்கீஸ், கொண்டைப் பணியாரம் இத்தியாதிகளுடன். மற்றது நிறைய மஞ்சற் சாதம். சுற்றி சுற்றி இறைச்சி மற்றும் காய்கறிவகைகளுடன்.\nதட்டுக்களைத் திருப்பிக் கொடுக்கும்போது ஒரு சீப்புப்பழத்துடன் கொடுத்தோம். நத்தாருக்கு நாமும் சாப்பாடு அனுப்ப வேண்டும் என்னும் நினைவுகளுடன்.\nஇது இப்போது நன்றாக வளர்ந்து ஒரு மினி ஜெர்மன் ஷெப்பர்ட் மாதிரித் திரிகிறது. சாப்பாடும், சவரட்ணையும், அன்பும் ஆதரவும் அதை அப்படி வளர்த்தெடுத்திருக்கிறது.\nஆளுயர முன்கோட்டின் அரைவாசி உயரத்துக்கு நிற்கிறது. என்றாவது ஒரு நாள் கேட்டைப்பாய்ந்து வெளியே போகும் என்று நாங்கள் விளையாட்டாகவும் பெருமையாகவும் பேசிக் கொள்வோம்.\nவாழ்க்கை என்னும் விளையாட்டின் பெரும்பகுதி பெருமை கூறுதல்தானே. இப்போதெல்லாம் வீட்டை மூடிவிட்டு எங்களால் வெளியே எங்கும் போக முடிவதில்லை. யாராவது ஒருவர் வீட்டில் இருந்தேயாக வேண்டும்.\nஞாயிற்றுக்கிடமைகளில் பூஜைக்கென்று கிளம்பத்தொடங்கினால் போதும். செருப்பைக் கவ்விக் கொண்டு ஓடிவிடும். கையிலிருக்கும் சீப்பைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிடும். முன்கால்களால் இடுப்பைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு நிற்கும். ‘உடுக்க விடமாட்டேங்குதுப்பா. கொஞ்சம் வெளிய போங்களேன்’ என்னும் குரல்களைத் தொடர்ந்து வெளியேவிட்டு முன் கதவின் கீழ்பாதியை மூடிவிட்டால் காலைத்தூக்கிப் பாதிக்கதவில் வைத்துக் கொண்டு திறந்த வாயும் வாயின் ஒரு பக்கமாக நீண்டு தொங்கும் நாவுமாக ஒரு ஏக்கத்துடன் பார்க்கும்.\nகேட்டுக்கு வெளியே ஓட்டோ சத்தம் கேட்டதும் விழுந்தெழுந்து ஓடி கேட்டிடம் நிற்கும். சூர்க்கம்பிகளில் குத்தி வைத்ததுபோல் கேட்டுக்கு மேலாகத் தெரியும் ஓட்டோ பிரியந்தாவின் முகம் நோக்கி கேட்டின் உச்சி வரை பாயும். ‘அப்போய் மாவ கேவா’ என்றபடி அவன் ஓடி ஆட்டோவுக்குள் அமர்ந்து கொள்வான்.\nஒரு விதமாக வீட்டைப் பூட்டி தோட்டத்துக்குள் அவனைவிட்டு கேட்டையும் பூட்டிக் கொண்டு நாங்கள் கோவிலுக்குப் போய்த் திரும்புகையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள் ‘நாய் கேட்டிடமே நின்று அழுது கொண்டிருந்தது’ என்று. எங்களுக்கும் பரிதாமாகத்தான் இருக்கும். அவசர அவசரமாகப் பூட்டைத் திறந்து கேட்டைத் திறந்து உள் நுழைந்தால் ஓடுவதுமாக களேபரப்படுத்திவிடும். அதன் மகிழ்ச்சிக்கோர் எல்லை இருப்பதில்லை.\nஇறைச்சியும் கறியுமாகப் பிசைந்து வைத்த சாதம் பிளேட்டுடன் அப்படியே கிடக்கும்.\n‘நாய் கேட்டிடமே நின்று கொண்டிருந்தது’ என்னும் பக்கத்து வீட்டுக்காரர்களின் கூற்றை மெய்பிப்பதுபோல. எங்கள் மேல் பாய்ந்து முடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதன் பிறகே சாப்பிடத் தொடங்கும்.\nபக்கத்து வீட்டில் ஒரு பெண் நாய் இருக்கிற சங்கதி எங்களுக்கே தெரியாது. இதற்குத் தெரிந்திருக்கிறது. பக்கத்து வீட்டு என்றால் ஆட்கொல்லிகள் வீடல்ல. அடுத்த பக்கம்… சுவரெழுப்பியுள்ள பக்கம் சதா வீட்டுக்குள்ளேயும் கேட்டுக்குள்ளேயும் தானே கிடக்கின்றான். சற்றே காலாற உலவவிட்டு வரட்டுமே என்று சங்கிலியுடன் வெளியே கூட்டிப்போனேன். கையில் ஒரு கம்புடன், அந்த சந்துப் பாதைக்குள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் உறுமிக் கொண்டு நிற்கும் நாய்களுக்குப் பத்திரம் காட்டுவதற்குத்தான் இந்தக் கம்பு.\nவாசலிலிருந்து பாதிப் பாதைவரை ஏதோ கடித்துக் குதறி விடுவதைப்போல் குரைத்துக் கொண்டு ஓடிவருவதும் பிறகு ஓடிப்போய் உள்ளே நுழைந்து கொள்வதுமாக… ‘வாரென் பலன்ன, காப்பாங் பலன்ன’ என்று வாய் வீச்சு காட்டும் சண்டியர்களைப்போல… அருகருகேதான் இருப்பார்கள் ஆனாலும் அடித்துக்கொள்ள மாட்டார்கள். ‘வா பார்ப்போம் கையை வை பார்ப்போம்… என்று முறைத்துக் கொண்டு கூறுவார்கள். பிறகு கலைந்துபோய் விடுவார்கள்.\nஇப்படி உலாவரும் போதுதான் ஒரு நாள் சங்கிலியுடன் பரபரவென்று என்னையும் இழுத்துக் கொண்டு போய் பக்கத்���ு வீட்;டுக்கு கேட்டிடம் நின்றது. இது கேட்டிடம் சென்றதும் அதுவும் ஓடிவந்து கேட்டிடம் நின்றது. உள்ளேயும் வெளியேயுமாக ஒரே குசுகுசுப்பு ஒரே போராட்டம். தொலையட்டும் என்று நானும் நிற்கிறேன். உள்ளே சத்தமிட்டு யாரோ அதை துரத்துகின்றனர். நானும் இதை இழுத்துக் கொண்டு வந்துவிடுகின்றேன்.\nஅடுத்த நாள் நான் ஏதொ வேலையாக இருக்கின்றேன். சங்கிலியை வாயில் கவ்வி இழுத்தபடி இது வந்து என் காலடியில் நிற்கின்றது. ‘பாருங்கள் அதன் அறிவை. வெளியே கூட்டிப் போகச் சொல்கின்றது’ என்கின்றாள் மனைவி. கேட்டைத் திறந்ததுதான் தாமதம். என்னையும் சேர்த்திழுத்துக் கொண்டுபோய் பக்கத்து வீட்டு கேட்டிடம் நிற்கின்றது.\nஉள்ளேயும் வெளியேயுமாக அதே குசுகுசுப்பு கேட்டுக்குள் மீண்டும் அதெ சத்தம். அதே விரட்டல்.\nபிறகொரு நாள், வெளியே ஏதோ சத்தம் கேட்கிறதே என்று முன் கதவைத் திறந்தேன். இது கேட்டிடம். பூஸ் பூஸ் என்று மூச்சுவிட்டபடி, முன்கால்களால் பூமியைத் தோண்டிக் கொண்டு.\nகேட்டிடம் சென்றால் வெளியே அது. எப்படியோ காவல் மீறி ஓடி வந்திருக்கிறது. ஏதேதோ ரகஷ்யப் பரிமாற்றங்கள். மெதுவாக உள்ளே சென்று மனைவியைக் கூட்டி வந்தேன். சிரித்துக் கொண்டோம். இனவிருத்தி இரகஸ்யங்கள், அஃறிணை முதல் உயர்திணை வரை அதேதான் போலிருக்கிறது.\nகதவை மூடிக்கொண்டு நாங்கள் உள் நுழைந்த அதேவேளை கேட் உடைவது போன்தொரு ஓசை. வெளியே ஓடினோம். கேட்டுக்கு மேல் எங்கள் நாய் வெளியேயும் பாய முடியாமல் உள்ளேயும் விழ முடியாமல்… கேட் நுனியில் தொங்கிக்கொண்டு… மனைவி பதறிப்போனாள். பதற்றம் ஒரு காரிய நாசம் மாத்திரமே. உள்ளே ஓடி ஒரு சிறிய மேசையுடன் ஓடி வந்து மேலேறி கேட்டின் இரும்பு கூர்களில் இருந்து அதை உயர்த்தி ஒருவி எடுத்தேன். மெதுவாக இறக்கினேன்.\nதரையில் மல்லாத்தி படுக்கவைத்து அமுக்கிக் கொண்டேன். அடி வயிற்றின் உள் மூலையிலிருந்து, இலேசாக இரத்தம் கசந்தொழுகிறது. மனைவியின் பதற்றம் நீடிக்கிறது. சமாதானப்படுத்தியபடி ஓட்டோ வரைவழைத்து விலங்கு சிகிச்சை நிலையத்துக்கு ஓடினேன். ‘அனிமெல் கிளினிக்’ என்னும் ஆங்கிலப் பெயரினடியில் ஆறேடு நாய்கள் வரிசையில் காத்திருந்தன. எஜமானர்களுடன்.\nநிலைமையுணர்ந்து சட்ட வரிசை வழிவிட்டது. நாயின் வாய்க்கு பின்னல் மூடிப்போட்டு கட்டிவிட்டான் பணியாள். இனி வாயைத் ���ிறக்கவும் இயலாது கடிக்கவும் இயலாது. பரிசோதித்த டொக்டர் ஏதேதோ கூறினார். ஏதேதோ செய்தார். ஊசியடித்தார். தையல் போட்டார். மாத்திரைகள் கொடுத்தார்.\nகேட்டின் இரும்புக் கூரில் குஞ்சைக் கிழித்துக் கொண்டான் என்பது சாராம்சம். எனக்குத் தமிழ்ச் சினிமா பாண்டியராஜனின் நினைவு வந்தது… சிரிப்பும் வந்தது.\n‘நனைக்கக் கூடாது. தையலை கடித்திழுக்க விடக்கூடாது. சாப்பிடும் நேரம் தவிர்ந்து வாய் மூடி போட்டுக் கொள்ளவும். ஒரு வாரத்தில் ஆறிவிடும். ஏழாவது நாள் கூட்டி வரவும்’ டொக்டரின் கட்டளைகள். ஊசி, தையல், புதிதாக ஒரு வாய் மூடி, மருந்து, ஓட்டோ என்று ஐநூறைத் தாண்டிவிட்டது. ஓட்டோவுடன் திரும்புகையில் வீட்டு வாசலில் ஒரு கூட்டமே நின்றது.\nமுதலில் மனைவி, பிறகு தலைகள், தலைகள், தலைகள். கடைசியாக ஒரு குற்ற உணர்வுடன் பக்கத்து வீட்டுக் கதாநாயகி. வாழையாட்டியபடி. திணை, இனம், மதம் மறந்த உறவுக்கூட்டம்.\n‘இவுங்களுக்கு நான் வேலிக்கு மேலாக குடுத்திடுவேன். நீங்க இதைப் பக்கத்து வீட்டுக்குக் குடுத்திடுவேன். நீங்க இதைப் பக்கத்து வீட்டுக்குக் குடுத்துடுறீங்களா… பழைய வீரகேசரியால் மூடி போட்டுக் கொண்ட தட்டுடன் மனைவி. பக்கத்து வீட்டுக் கேட்டைத் தட்டினேன். சிறிது நேரம் கழித்தே எட்டிப்பார்த்தவர்கள் என்னைக் கண்டதும் ‘வாருங்கள் வாருங்கள் என்று தென் பகுதிச் சிங்களத்தில் வரவேற்றார். திறந்த கேட்டின் வழியாக ஓடி வந்தது அவரின் புன்னகைக் குரல் பழைய வீரகேசரியால் மூடி போட்டுக் கொண்ட தட்டுடன் மனைவி. பக்கத்து வீட்டுக் கேட்டைத் தட்டினேன். சிறிது நேரம் கழித்தே எட்டிப்பார்த்தவர்கள் என்னைக் கண்டதும் ‘வாருங்கள் வாருங்கள் என்று தென் பகுதிச் சிங்களத்தில் வரவேற்றார். திறந்த கேட்டின் வழியாக ஓடி வந்தது அவரின் புன்னகைக் குரல் இதை வீணடிக்க இன்னும் நிறைய வீரவன்சக்கள் வேண்டியிருக்கலாம்.\n‘நாய்குட்டி போட்டிருக்கிறது. அதனிடம் தான் இருந்தேன். அது தான் கொஞ்சம் தாமதமாயிற்று கேட்டைத்திறக்க’ என்றவர் சிரித்தபடியே கூறினார். ‘வந்து பாருங்கள்… ஒன்று அச்சாக உங்கள் சனாவேதான்’ என்றார். அவரைத் தொடர்ந்து பின் சென்றேன். பஞ்சில் செய்த பொம்மைகள்போல் நாலைந்து குட்டிகள். ஒன்றை ஒன்று தள்ளியப்படி பாலுறிஞ்சிக் கொண்டு.\nஒன்றை மெதுவாகக் திருப்பிக் காட்டினார். க���்களும் கண்களுக்கு மேலே கறுப்புக் கோடுகளுடன் இரண்டு வெள்ளைப் புள்ளிகளுமாக… மெத்தென்று அழகியதோரு பூவைப்போல. குஞ்சுச் சனாவேதான் சிருஷ்டி ரகஸ்யமும் விநோதமும் வியப்பளிக்கிறது.\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 7\nகேள்வி பதில் - 24\nஅனிதா இளம் மனைவி -கடிதங்கள்\nசூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் [சிறுகதை ]\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2009/09/blog-post_23.html", "date_download": "2018-06-19T13:59:48Z", "digest": "sha1:VD24OW7OOC46JGKR6DZPWSVXEBH7TMH7", "length": 18932, "nlines": 279, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: நவராத்திரியில் நவதுர்கைகள் - ஆறாம் நாள் பிரமசாரிணி!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவு��ளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nநவராத்திரியில் நவதுர்கைகள் - ஆறாம் நாள் பிரமசாரிணி\nப்ரம்மசாரிணி: பர்வதராஜன் மகளாய்ப் பிறந்த பார்வதி மகேசனையே மணக்க எண்ணி விரதம் இருந்தாள். அப்போது அவளைச் சோதிக்க எண்ணிய ஈசன் அவள் முன் தோன்றி மகேசனை மணாளனாக அடைவது எளிதல்ல என்றும், அதற்காக அவள் தவமியற்றவேண்டும் என்றும் விருத்தனாக வந்து சொல்ல, அதன்படியே தவம் இயற்றினாள் பார்வதி. சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் பிரம்மசாரிணி எனப் போற்றப் பட்டாள். நவராத்திரியின் வியாழக்கிழமைக்கான தேவி இவளே. தவம் செய்யும் காமாக்ஷி இவள் வடிவே என்பர். வியாழக்கிழமைகளில் இவளைப் பூஜித்தால் வியாழன் ஆன தேவகுரு ஞானம், கல்வி, அமைதியான நிலையான வாழ்வு கிட்டச் செய்வார். திரிபுர சம்ஹாரத்தின் போது ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப் பட்ட அஷ்டவகைக்கோலத்தில் இருந்து தோன்றியவளே பிரம்மசாரிணி ஆவாள்.\nசர்ப்பராஜனை ஆசனமாய்க் கொண்ட சண்டிகாதேவி. (அதான் போல, நம்ம வீட்டுக்குக் கிட்டத் தட்ட ஒரு மாசத்துக்கும் மேலாகியும் சுப்புக்குட்டியார் விசிட் செய்யலைனு பேசிட்டு இருந்தோம், ஞாயிறன்று காலங்கார்த்தாலே 4 மணிக்கு தரிசனம் கொடுத்துட்டு, என்னை வெளியே வந்து வாசல் தெளிக்க விடாமல் பயமுறுத்திட்டுப் போயிட்டார். இப்போ 5-30 மணிக்குத் தான் வெளியே எட்டியே பார்க்கிறேன் :P சுப்புக்குட்டியார் தயவு)தூம்ரலோசனன் என்னும் அசுரனை வதம் செய்த சண்டிகா தேவி கையில் அக்ஷமாலை, கபாலம், தாமரை, தங்கக்கலசம் போன்றவற்றை ஏந்திய வண்ணம் காக்ஷி தருவாள். சஷ்டி தினமான இந்த ஆறாம் நாள் தேவியின் எண்ணற்ற பெயர்களை கோலமாவினால் எழுதுதல் நன்று.\nஇன்று ஏழு வயதுள்ள பெண் குழந்தையைச் சண்டிகாவாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் சிவந்த நிறமுள்ள மலர்களே வழிபாட்டுக்கு உகந்தது எனினும் செம்பருத்தி, ரோஜா போன்ற மலர்களையும் செந்தாமரைப் பூக்களோடு சேர்த்து அர்ச்சிக்கப் பயன்படுத்தலாம். இன்றைய நிவேதனம் கல்கண்டு சாதம். (நம்ம ஃபேவரிட்) செய்முறை சுருக்கமாய்ச் சொல்லப் படுகிறது. ஒரு கப் அரிசி, அரை கப் பாசிப்பருப்பு வெறும் வாணலியில் வறுத்துப் பாலில் குழைய வேகவிடவேண்டும். அரை லிட்டர் பாலாவது தேவை. குழைந்த சாதத்தில் கட்டிக் கல்கண்டைப் போட்டு(டைமண்ட் கல்கண்டு நல்லா இருக்காது.) சேர்ந்து கொதித்து வந்தபின்னர் குங்குமப் பூ, ஜாதிக்காய், ஏலக்காய்,முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களால் அலங்கரித்துக்க் குழந்தைக்குக் கொடுக்கலாம்.\nஇன்றைய சுண்டல் மொச்சைப்பருப்புச் சுண்டல்.\nகுலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே\nதிருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே\nதேவி துர்கையே ஜெய தேவி துர்கையே\nதேவி துர்கையே ஜெய தேவி துர்கையே\nலலிதா நவரத்னமாலையின் இன்றைய ரத்னம் மரகதம்\nமரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்\nசுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ஸ்ருதி ஜதி லயமே இசையே சரணம்\nஹர ஹர சிவ என்றடியவர் குழும அவரருள் பெற அருளமுதே சரணம்\nவரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே\nமாதா ஜய ஓம் லலிதாம்பிகையே\nமாதா ஜய ஓம் லலிதாம்பிகையே\nசுப்புக் குட்டியை சிலகாலம் வனவாசம் போகச் சொல்லுங்களேன் கீதா:)\nகோவிலில் ஸ்ரீலலிதாம்பிகையைப் பார்க்கும்போது உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். என்றும் இந்த எண்ணங்கள் எங்களுக்குப் பயன் தரும் விதத்தில் தொடரணும்.\nமாயூரநாதர் ஈசானி மூலைல இருக்கும் ஸ்ரீ ஷியாமளாதேவி தான் எங்க கோவில்.\nஅப்பா தான் டிரஸ்ட்டி. 7ம் நாள் நவராத்திரி எங்க உபயம். பத்து நாளும் பெரிய கச்சேரிதான்.\nநாளை T.K.S சாமினாதன் - மீனாட்சிசுந்தரம் நாதஸ்வரம், A.K பழனிவேல், T.A.K கலியமூர்த்தி, வேதார்யண்யம் பாலசுப்ரமணிய்ம் , தஞ்சை கோவிந்தராஜன் தவில்.\nநவராத்திரின்னா எங்க வீட்டுல தீபாவளி மாதிரிதான் கீதாம்மா\n இரெண்டு நாளா பால் சாதம், கல்கண்டு சாதம் நு ப்ரசாதமா இந்த சாதங்களை கொஞ்சம் கொஞ்சம் தேவியர் திருக்கூட்டதின் போது பண்ணி இருந்தா எங்க துளசி சந்தோஷமா கொஞ்சமாவது சாப்பிட்டுஇருப்பங்களே கீதாஜீ. வெறும் பால் சாதமே போரும் அவங்களுக்கு:))\nஅம்மா, கடைசில துர்காஷ்டகத்தை மொத்தமா போடறீங்களா ப்ளீஸ்\n//ஞானம்,கல்வி, அமைதியான நிலையானவாழ்வு கிட்ட செய்வார்.//\nஇந்த மூன்று பேறுகளும் மக்களுக்கு\nஅதை தட்டாமல் தரட்டும் பிரமசாரிணி.\nகீதா சாம்பசிவம் 25 September, 2009\nசுப்புக்குட்டி வனவாசம் தான் செய்யறார் வல்லி, நாம தான் அவரோட இடத்திலே வீடு கட்டிட்டோம்\nகீதா சாம்பசிவம் 25 September, 2009\nவாங்க அபி அப்பா, உங்க ஊருக்குப் போயிட்டு வந்துடறேன் எப்படியா���து\nகீதா சாம்பசிவம் 25 September, 2009\nம்ம்ம்ம் ஜெயஸ்ரீ, முன்னாலேயே தெரிஞ்சிருந்தால் கல்கண்டு சாதமாவது பண்ணி இருப்பேன். அன்னிக்கு என்னமோ நேரம் இல்லாமல் எதுவும் பண்ண முடியலை. :(\nகீதா சாம்பசிவம் 25 September, 2009\nகட்டாயம் கவிநயா, கடைசியில் இரண்டுமே வரும். :)))))\nகீதா சாம்பசிவம் 25 September, 2009\nநன்றி கோமதி அரசு, நீங்க எழுதி இருக்கிறதை ஜெயஸ்ரீ சொல்லி இருக்காங்க. எப்படியாவது நாளைக்குள் படிச்சுடறேன்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nலலிதா நவரத்ன மாலை - கோர்த்தது\nநவராத்திரி நாயகி - சரஸ்வதி - தொடர்ச்சி\nநவராத்திரி நாயகி - சரஸ்வதி\nநவராத்திரியில் நவசக்திகள் -அன்னையின் சேனையில்\nமண் சுமக்காமலேயே சாப்பிடச் செய்யும் புட்டு இது\nநவராத்திரியில் நவ சக்திகள் - அன்னையின் சேனையில்-\nநவராத்திரியில் நவதுர்கைகள் - ஆறாம் நாள் பிரமசாரிணி...\nநவராத்திரியில் நவ துர்கைகள் - காத்யாயனி ஐந்தாம் ந...\nநவராத்திரியில் நவ துர்க்கைகள் - சந்திரகாந்தா, ஸ்கந...\nநவராத்திரியின் நவதுர்க்கைகள் - மஹா கெளரி - மூன்றாம...\nநவராத்திரியில் நவதுர்க்கைகள் - சைல புத்ரி\nநவராத்திரியில் நவதுர்கைகள் - கால ராத்ரி / சித்தாத்...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - வசுதேவரும் தேவகிய...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், - ப்ரத்யோதாவின் கல...\nகண்ணன் வருவான், கதை சொல்வான் - கம்சனின் கலக்கம்\nபுலி வலையில் அகப்பட்டுக் கொண்டது\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கம்சனின் தவிப்பு\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கோவர்தன கிரிதாரி\nபொன்னியின் செல்வன் படிச்சா என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundarakaantam.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-06-19T14:41:57Z", "digest": "sha1:3JXJ7KR2C7PWCZNWHU6Y3E3QRDPMRKFH", "length": 32395, "nlines": 96, "source_domain": "sundarakaantam.blogspot.com", "title": "சுந்தர காண்டம்: 16. பதின்மூன்றாவது சர்க்கம் - விரக்தியில் ஹனுமான்", "raw_content": "\n16. பதின்மூன்றாவது சர்க்கம் - விரக்தியில் ஹனுமான்\nகுறிப்பு - இந்த வலைப்பதிவின் அறிமுக இடுக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, இந்த சர்க்கத்தைப் பாராயணம் செய்தால் மனக்கவலைகள் மறைந்து நம்பிக்கையான மனநிலை ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறவும் செய்யும். இதை அமரர் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். (பாராயணம் செய்ய விரும்புபவர்கள் கீழே கொடுக���கப்பட்டிருக்கும் youtube இணைப்பில் ஸ்லோகங்களைக் கேட்டு உடன் சொல்லிப் பழகலாம். சுந்தரகாண்டம் புத்தகம் ஒன்று வாங்கி அதைப் படித்துக்கொண்டே ஒலிவடிவத்திலும் கேட்டுப் பழகினால் தெளிவான உச்சரிப்பு கிடைப்பதுடன், ஸ்லோகங்கள் சீக்கிரம் மனனம் ஆகும். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சமஸ்கிருதம், தமிழ் அல்லது வேறு மொழி வடிவங்களில் சுந்தர கண்டச் செய்யுள்கள் நூல் வடிவில் பல கடைகளில், குறிப்பாக பக்தி நூல்கள் விற்கப்படும்கடைகளில், கிடைக்கும். பாராயணம் செய்து ஹனுமானின் அருளையும், சீதாப்பிராட்டியுடன் கூடிய ராமபிரானின் அருளையும்பெறுவீர்களாக)\nமேகக்கூட்டங்களுக்கு நடுவே தோன்றும் மின்னலைப்போல அந்த உயர்ந்த கட்டிடத்தின் சுவரை வேகமாகத் தாண்டிக் குதித்தார் அந்த வானரத் தலைவர். ராவணனின் மாளிகை முழுதும் தேடியும் ஜனகரின் மகளான சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் ஹனுமானின் சிந்தனை இவ்வாறு ஓடியது:\n\"ராமபிரானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இலங்கை முழுவதும் தேடி விட்டேன். ஆயினும் என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏரிகள், குளங்கள், ஆறுகள், முகத்துவாரங்கள், கோட்டைகள், மலைகள் என்று ஒரு இடம் கூட விடாமல் தேடி விட்டேன். ஆயினும் சீதையைக் காணவில்லை. கழுகு அரசர் சம்பாதி சீதை ராவணனின் மாளிகையில்தான் இருக்கிறார் என்ற தகவலை அளித்தார். ஆனால் சீதையை இங்கே என்னால் காண முடியவில்லை.\n\"சீதை ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்லர். விதேஹ அரசர் ஜனகரால் மிதிலை என்னும் உயர் பண்பாட்டு நகரில் வளர்க்கப்பட்ட அவர் வேறு வழியில்லாமல் ராவணனின் விருப்பத்துக்கு இணங்கி இருப்பார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ராமபிரானின் அம்புகள் தன் மீது பாயுமோ என்ற அச்சத்துடன் சீதையைத் தூக்கிக்கொண்டு வானத்தில் ராவணன் பறந்தபோது ஒருவேளை சீதை அவன் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து இறந்திருப்பாரோ என்று ஐயமாக இருக்கிறது.\nஅல்லது கடலுக்கு மேல் சித்தர்கள் செல்லும் பாதையில் ராவணன் சீதையைத் துக்கிக்கொண்டு பறந்தபோது கீழே தெரிந்த கடலைப் பார்த்து அவருக்கு மூச்சு நின்றிருக்கலாம். அல்லது ராவணன் பறந்து சென்ற வேகத்தில் கூட சீதைக்கு மூச்சு நின்று போயிருக்கலாம். அல்லது ராவணனின் பிடியிலிருந்து விடுபட அவர் முயன்றபோது கடலில் விழுந்து கூட இறந்திருக்கலாம்.\n\"சீதை தனது கற்பு நெறியில் உறுதியாக இருந்ததால் ராவணன் ஆத்திரமடைந்து அவரைத் தின்றிருக்கலாம். அல்லது ராவணனின் மனைவிகள் கூட அவரைத் தின்றிருக்கலாம். அல்லது வேறு வழியில்லாமல், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட, முழுநிலவு போன்ற இராமபிரானின் திருமுகத்தை மனதில் தியானித்தபடியே சீதாப் பிராட்டி உயிர் நீத்திருக்கலாம்.\nமிதிலை தேசத்து அரசரின் மகள் தனது விதியை நொந்தபடி, 'ராமா லக்ஷ்மணா\" என்றெல்லாம் புலம்பிக்கொண்டே தன உயிரை விட்டிருக்கலாம். அல்லது ராவணனின் ஏதாவது ஒரு சிறையில் அவர் ஒரு கூண்டுப் பறவை போல் சிறை வைக்கப்பட்டிருக்கலாம். ராமபிரானை மணமுடித்தவரும், ஜனகரின் அரண்மனையில் வளர்ந்தவரும், அழகுக்கும் பண்புக்கும் பெயர் பெற்றவருமான சீதை எப்படி ராவணனுக்கு அடி பணிவார்\n\"சீதையிடம் ராமபிரான் அளவற்ற அன்பு வைத்திருக்கும்போது அவரிடம் சீதை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றோ, துயரத்தினால் அவர் இறந்து விட்டார் என்றோ தெரிவிப்பது சரியாக இருக்காது. உண்மையைச் சொல்வதிலும் ஆபத்து இருக்கிறது, சொல்லாமல் இருப்பதிலும் ஆபத்து இருக்கிறது. இந்த நிலையில் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் எது சரியான வழி எது நிலைமைக்குஏற்றதாக இருக்கும் எது எல்லாருக்கும் பயனளிப்பதாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும்\" இது போன்று திரும்பத் திரும்பச் சிந்தித்து மனம் குழம்பினார் ஹனுமான்.\nஅவரது சிந்தனை தொடர்ந்து ஓடியது \"சீதையைக் கண்டு பிடிக்காமல் வானர அரசனிடம் நான் திரும்பச் சென்றால் அதனால் என்ன பயன் இருக்கும் \"சீதையைக் கண்டு பிடிக்காமல் வானர அரசனிடம் நான் திரும்பச் சென்றால் அதனால் என்ன பயன் இருக்கும் நான் கடலைத தாண்டி இ லங்கைக்குள் நுழைந்து அரக்கர்களைப பார்த்ததெல்லாம் வீணாகி விடாதா நான் கடலைத தாண்டி இ லங்கைக்குள் நுழைந்து அரக்கர்களைப பார்த்ததெல்லாம் வீணாகி விடாதா இந்த நிலைமையில் நான் திரும்பிப் போனால் கிஷ்கிந்தாவில் உள்ள சுக்ரீவன், என் வானர நண்பர்கள், தசரத புத்திரர்கள் ஆகியோர் என்னிடம் என்ன சொல்வார்கள்\nநான் திரும்பிப் போய் காகுஸ���த குடும்பத்தில் பிறந்த ராமனிடம், 'என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை' என்று சொன்னால், இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அவர் உடனே உயிரை விட்டு விடலாம். சீதையைப் பற்றிய மனதைப் பிளக்கும் துயரச் செய்தியை நான் சொல்லக் கேட்டு அதிர்ச்சியினால் அவர் உடனே இறந்து விடலாம். தன் அண்னன் துயரத்தினால் இறந்து போவதைப் பார்த்து அவரது அன்புத் தம்பி லக்ஷ்மணனும் உயிரைத் துறந்து விடலாம். தனது இரண்டு சகோதரர்களும் இறந்த செய்தியைக் கேட்டு பரதனும் இறந்து விடுவார். அவரைத் தொடர்ந்து சத்ருக்னனும் இறந்து விடுவார். தங்கள் பிள்ளைகள் இறந்ததை அறிந்ததும் கௌசல்யா, கைகேயி, சுமித்திரை ஆகியோரும் உயிரை விட்டு விடுவார்கள்.\nராமரை இந்த நிலையில் பார்த்ததும், நன்றிக்கும், உண்மைக்கும் பெயர் பெற்ற சுக்ரீவனும் தன் உயிரை விட்டு விடுவார். தனது கணவன் இறந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் அவர் மனைவி ருமையும் இறந்து விடுவார். சுக்ரீவன் இறந்து போனால், ஏற்கெனவே வாலியின் மரணத்தினால் துயரடைந்து எலும்பாகத் தேய்ந்து போயிருக்கும் தாரை இந்த இன்னொரு துயரத்தையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் இறந்து விடுவார்.\nதனது பெற்றோர் இறந்த துயரத்தைத் தாங்கிக்கொண்டு அங்கதனால் மட்டும் எப்படி உயிர் வாழ முடியும் தங்கள் தலைவன் இறந்த துயரத்தைத் தாங்க முடியாமல் வானரர்களும் தங்கள் தலைகளை முஷ்டிகளால் அடித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வார்கள். புகழ் பெற்றவனும், பரந்த மனப்பான்மை உடையவனும், இனிமையாகப் பேசும் குணம் உடையவனுமான வானரத் தலைவன் சுக்ரீவன் இதுவரை வானரர்களைப பாதுகாத்து வந்திருப்பதால். அவர் இறந்த பிறகு உயிர் வாழ்வதை விட மடிந்து போவதையே வானரர்கள் விரும்புவார்கள்.\nஇந்த அற்புதமான வானரர்கள் இனிமேல் விளையாட்டுப் போட்டிகளுக்காக கிராமங்களில் கூட மாட்டார்கள். அவர்களின் இருப்பிடமான மலைகளுக்கோ, காடுகளுக்கோ போக மாட்டார்கள். தங்களுக்கென ஒரு குடும்பம் இருப்பவர்கள், தங்கள் தலைவனின் மரணத்தின் வழியைத் தாங்க முடியாமல் மலைகளிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி அடையாவிட்டால், அவர்கள் விஷம் குடித்தோ, பட்டினி கிடந்தோ, தீயில் குதித்தோ அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்தியோ தற்கொலை செய்து கொள்வார்கள்.\n\"இந்தத் தோல்வியோடு நான் திரும்பப் போனால் இக்ஷ்வாகு வம்சத்துக்கும், வானரர்களுக்கும் பெரும் துயரம் நேரிடும். அதனால், இந்தத் துயரங்களுக்குக் காரணமாக விளங்கப் போகிற நான் கிஷ்கிந்தாவுக்கே போகப்போவதில்லை. மிதிலா தேசத்து அரசரின் திருமகளைக் கண்டுபிடிக்காமல் சுக்ரீவனைச் சந்திப்பது எனக்கு இயலாத காரியம். நான் இங்கிருந்து போகாவிட்டால், இந்த இரு உத்தமமான வீரர்களும் என்னுடைய முயற்சி வெற்றி அடையும் என்று எதிர்பார்த்து உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வானரர்களும் இந்த எதிர்பார்ப்போடு உயிர் வாழ்வார்கள்.\n\"என்னால் ஜனகரின் மகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால், நான் காட்டுக்குள் இருந்துகொண்டு ஏதோ ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தபடி, என் ஐம்புலன்களையும் கட்டுப் படுத்திக்கொண்டு என் கையிலோ, வாயிலோ எந்த உணவுப் பொருள் வந்து விழுகிறதோ அதை உண்டு ஒரு துறவி போல் வாழ்வேன். அல்லது கடற்கரையில், மரங்கள் அடர்ந்திருக்கும் இடத்தில் தீயை மூட்டி அதில் குதித்து உயிரை விட்டு விடுவேன். அல்லது பட்டினி கிடந்து உயிர் விட்டு என் உடலைக் காக்கைகளுக்கும் மற்ற பறவைகளுக்கும் இரையாக்குவேன். இது போன்ற மரணம் உயர்ந்த முனிவர்களால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஜனகரின் மகளை என்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், நான் நீரில் மூழ்கி இறந்து போவேன். நல்ல சகுனங்களுடனும், சாதகமான நிகழ்வுகளுடனும் தொடங்கிய இந்த நீண்ட இரவு முடிவதற்குள் சீதையை நான் கண்டுபிடிக்காவிட்டால் இது எனக்கு ஒரு வீணான இரவாக முடிந்து விடும். புலன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு மரத்தடியில் அமர்ந்து நான் ஒரு துறவியாக ஆகப்போவதுதான் அதன் விளைவாக இருக்கும். அழகிய வடிவம் கொண்ட சீதையைக் கண்டுபிடிக்காமல் நான் இங்கிருந்து போகப்போவதில்லை. அவரைக் காணாமல் நான் திரும்பப் போனால் மற்ற வானரர்களுடன் சேர்ந்து அங்கதனும் மடிந்து போவான். இறந்து போவதில் பல இழப்புகளும் இருக்கலாம். ஆனால் உயிருடன் இருப்பவனால் பல விஷயங்களைச் சாதிக்க முடியும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது உயிருடன் இருப்பதே நல்லது.\"\nஇது போன்று பல விஷயங்களைச் சிந்தித்த பிறகும், ஹனுமானின் துயரம் குறையவில்லை. அவர் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார். \"ராமபிரானின் பத்தினிக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற சிந்தனையை மறந்து விட்டு, பத்து தலைகள் கொண்ட ராவணன் என்ற அரக்கனை நான் கொல்லப் போகிறேன். அப்படிச் செய்தால்தான் பழி வாங்கிய திருப்தி எனக்கு ஏற்படும். அல்லது அவனைக் கடலுக்கு மேலே தூக்கிச் சென்று, நெருப்புக்கு மிருகத்தைப் பலி கொடுப்பது போல் ராமருக்கு அர்ப்பணிப்பேன்.\"\nதுயரத்தால் பீடிக்கப்பட்டும், கனவு நிலையில் ஆழ்ந்தும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார் ஹனுமான். \"உயர்ந்த குணங்களுக்குப் பெயர் பெற்ற சீதையைக் கண்டுபிடிக்கும் வரையில் நான் இந்த இலங்கை முழுவதும் தேடிக்கொண்டே இருப்பேன். சம்பாதியின் வார்த்தைகளை நம்பி நான் ராமரை இங்கே அழைத்து வந்திருந்தால், சீதையைக் கண்டு பிடிக்க முடியாத கோபத்தில் அவர் எல்லா வானரர்களையும் கொன்றிருப்பார். என் புலன்களைக் கட்டுப்படுத்தி, சிறிதளவே உணவு உட்கொண்டு நான் இங்கேயே இருக்கப் போகிறேன். இப்படிச் செய்வதால் என்னால் அந்த மனிதர்களுக்கும், வானரர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.\n\"அதோ அசோக மரங்கள் நிறைந்த ஒரு பெறிய தோட்டம் தெரிகிறது.நான் இன்னும் அங்கே சென்று பார்க்கவில்லை. இப்போதே அந்த அசோக வனத்துக்குள் நுழைகிறேன்.\"\nஇவ்வாறு சொல்லிக்கொண்டே ஹனுமான் எட்டு வசுக்களையும், பதினோரு ருத்ரர்களையும், ஆதித்யர்களையும், அஸ்வினி தேவர்களையும், ஏழு மருத்களையும் வணங்கி விட்டு \"இந்த அரக்கர்களுக்கு நான் பெரும் நாசத்தை விளைவிப்பேன்\" என்று உறுதி எடுத்துக் கொண்டார்.\n\"இந்த அரக்கர்களை அழித்து, சீதையை எடுத்துச் சென்று இக்ஷ்வாகு வம்சத்து வழித் தோன்றலான ராமனிடம், தவத்தின் பயனை அளிப்பது போல் சீதையை அளிப்பேன்.\"\nஇவ்வறு நினைத்துச் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்ட பின் சக்தி வாய்ந்த ஹனுமான் வருத்தம் என்ற தளையிலிருந்து விடுபட்டு, தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தார்.\n\"ராம லட்சுமணர்களுக்கு வணக்கம். ஜனகரின் மகளான சீதைக்கும் வணக்கம். ருத்ரன், இந்திரன், யமன், வாயு, சந்திரன், சூரியன், மருத்கணங்கள் ஆகியோருக்கும் வணக்கம்\" என்று எல்லாரையும் மனத்துக்குள் வணங்கி விட்டு, சுக்ரீவனையும் வணங்கி விட்டு, அசோக வனத்துக்குச் செல்லும் எல்லாப் பாதைகளையும் உற்று நோக்கினார்.\nதனது நோக்கம் நிறைவேறுவதற்கு அசோகவனம்தான் வழி காட்டப் போகிறது என்று கருதி தாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார். \"மரங்கள் அடர்ந்ததும், அரக்கர்களால் நிறைந்திருப்பதும் கலை உணர்வுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதுமான அசோக வனத்துக்கு உடனே சென்று சீதையைத் தேடப் போகிறேன்.\n\"மரங்களுக்குப் பக்கத்தில் காவலர்கள் நிற்கிறார்கள். காற்றும் மெதுவாகத்தான் வீசுகிறது. ராவணன் மற்றும் அவன் வீரர்களின் கண்களுக்குப் புலப்படாமல் என் உடலைச் சுருக்கிக் கொள்வேன். ராமரின் நோக்கம் நிறைவேறும் பொருட்டு முனிவர்களும் தேவர்களும் என் முயற்சி வெற்றி பெற என்னை வாழ்த்தட்டும்.\n\"தானே தோன்றிய பிரமன், மற்ற தேவர்கள், அக்னி, வாயு, வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் ஆகியோர் என் முயற்சி வெற்றி அடைய வாழ்த்தட்டும். பாசக்கயிற்றை ஆயுதமாகக் கொண்ட வருணன், சூரியன், சந்திரன், அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள், கணங்களுக்குத் தலைவரான பரமேஸ்வரன், மற்ற தேவதைகள், நான் செல்லும் வழியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் ஆகியோர் என் முயற்சிகளுக்கு முழு வெற்றி அளிக்கட்டும்.\n\"நீண்ட நாசியும், வெண்மையான பற்களும், மயக்கும் புன்சிரிப்பும், தாமரை இதழ் போன்ற கபடமற்ற கண்களும் கொண்ட சீதையின் முழுநிலவு போன்ற முகத்தை நான் எப்போது பார்க்கப் போகிறேன் நல்லவன் போல் வேஷமிட்டு வந்த கொடூர குணம் படைத்த அரக்கனான ராவணனால் கடத்தப்பட்டு, எந்த உதவியும் இல்லாமல் இருக்கும் சீதை என் கண்களுக்கு எந்தத் தோற்றத்தில் காட்சி அளிக்கப் போகிறாரோ நல்லவன் போல் வேஷமிட்டு வந்த கொடூர குணம் படைத்த அரக்கனான ராவணனால் கடத்தப்பட்டு, எந்த உதவியும் இல்லாமல் இருக்கும் சீதை என் கண்களுக்கு எந்தத் தோற்றத்தில் காட்சி அளிக்கப் போகிறாரோ\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_609.html", "date_download": "2018-06-19T14:11:09Z", "digest": "sha1:7LU7MOPQ5ODFHQIVKVWEUQWILHOPNNFX", "length": 45053, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிய யாப்பு மீது முஸ்­லிம்­க­ளுக்கு அக்­க­றையும், ஆர்­வமும் இல்லையா..? மந்தமாக இருப்பது ஏன்..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய யாப்பு மீது முஸ்­லிம்­க­ளுக்கு அக்­க­றையும், ஆர்­வமும் இல்லையா..\nஉத்­தேச புதிய யாப்பு பற்றி நம்மில் எத்­தனை முஸ்­லிம்­க­ளுக்கு ஆய்வும் அக்­க­றையும் ஆர்­வமும் இருக்­கின்­றன என்­பது தெரி­ய­வில்லை. சிங்­க­ள­வரும் தமி­ழரும் இதில் தீவிரம் காட்­டு­கையில் முஸ்­லிம்­களின் ஈடு­பாடு மந்­த­மாக இருப்­ப­தா­கவே நினைக்­கிறேன். மொத்­தத்தில் சமூக நல விட­யத்தில் ஆங்­கி­லேயர் காலத்தில் வாழ்ந்த முஸ்­லிம்­களை விடவும் யாப்பு விட­யத்தில் எங்களது செயற்­பாடு குறிப்­பிட்டுச் சொல்­லத்­தக்­க­தாக இல்லை என்றே கூற வேண்டும்.\nகுறிப்­பாக 1931 ஆம் ஆண்டின் டொனமூர் யாப்பு காலத்­திலும் 1946 ஆம் ஆண்டின் சோல்­பரி யாப்பின் காலத்­திலும் சமூ­கத்­துக்­காக முஸ்­லிம்கள் பாடு பட்டு முஸ்­லிம்­களின் விட­யங்­க­ளையும் உள்­நு­ழைத்­தது பற்றி இங்கு கூறி­யாக வேண்டும். 1989 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு யாப்பு விட­யங்­களில் ஆழ்ந்த புலமை இருந்­தி­ருக்­கின்­றது.\nதற்­போது தனித்­தனி தனித்­துவ கட்­சி­க­ளிலும் தேசிய கட்­சி­க­ளிலும் அரசு சார்­பாக 21 முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்­கி­றார்கள். இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கெனப் புதி­தாக ஒரு யாப்பை பல்­லின வடிவில் உட­ன­டி­யாக இயற்­று­மாறு ஐ.நா. இலங்­கை­யிடம் கூறி­யி­ருக்­கையில் சிங்­க­ள­வரும் தமி­ழரும் இதில் அதிக முனைப்பு காட்­டு­கையில் உடனே இவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரி­யுமா முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மை­களும் புதிய யாப்பில் இடம் பெறச் செய்­வ­தற்கு தீவிரம் காட்ட வேண்டும்.\nஆங்­கி­லேயர் எல்லா இனத்­தி­ன­ரையும் சுயா­தீ­ன­மாகச் செயற்­பட அனு­ம­தித்­தி­ருந்­தனர். கட்­சி­வாத அர­சியல் அதை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தா­த­தால்தான் பேரினப் போலி தேசிய கட்­சி­களின் முஸ்லிம் தலை­மைகள் பேரின யாப்­பு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­விட்­டன. தற்­போது தனித்­துவக் கட்­சி­களின் முஸ்லிம் எம்.பி.க்களும் போலி தேசியக் கட்­சி­களின் முஸ்லிம் எம்.பி.க்களும் பேரி­ன­வாதப் பிடி­யி­லேயே இருக்­கின்­றார்கள்.\nபாது­காப்­புத்­து­றை­யிலும் உள்­ளூ­ராட்சி நிர்­வா­கத்­திலும் நீதித்­து­றை­யிலும் தொகுதி நிர்­ணயக் குழு­விலும் சிங்­க­ளவர் 100 வீத­மாக இருக்­கையில் தான் அவ��்­க­ளுக்கு மத்­தியில் முஸ்­லிம்கள், சித­ற­லாக சிறு சிறு தொகை­யி­ன­ராக வாழ்­கி­றார்கள். சிறு­பான்மைக் காப்­பீ­டான 29 ஆம் ஷரத்தை நீக்கி சிங்­க­ளவர் பாது­காப்பு உத்­த­ர­வா­தத்தை யாப்பில் வழங்­கிய போதும் அண்­மையில் ஞான­சா­ரரின் அட்­டூ­ழி­யங்­களின் போது அது கிடைக்­க­வில்லை.\nசிறு­பான்மைக் காப்­பீட்டுச் சட்­ட­மான 29 ஆம் ஷரத்தும் கூட அன்று அலட்­சியம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. கிழக்கில் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றமும் மலை­ய­கத்தில் தமிழ் தோட்டத் தொழி­லா­ளரின் பிரஜா உரிமை நீக்­கமும் இடம்­பெற்­றன.\nஎனவே கிழக்கைச் சாராத முஸ்லிம் எம்.பி.க்களும் கிழக்கை மையப்­ப­டுத்­தியே யாப்பு விட­யத்தில் இயங்க வேண்டும். ஐ.நா. கூறி­ய­படி சிறு­பான்­மை­க­ளையும் உள்­ள­டக்­கிய யாப்­பொன்றை இயற்றி அமுல்­ப­டுத்­து­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கியே 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறு­பான்­மை­களின் வாக்­கு­களை அதி­க­மாகப் பெற்று வெற்­றி­ய­டைந்தார். எனவே இவர், உயர்­ பிக்குபீடங்கள் நான்­கி­னதும் சொல்லைக் கேட்டு சிறு­பான்­மை­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை மீறு­வது வர­லாற்றுத் தவ­றா­கி­விடும். சிறு­பான்­மைகள் இவ­ருக்கு 100 வீதம் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள்.\nதற்­போது பல கட்­சி­க­ளையும் சேர்ந்த 21 முஸ்லிம் எம்.பி.க்களும் அரச சார்­பா­கவே இருக்­கின்­றனர். அவர்கள் ஒரே அணி­யாக ஞான­சாரர் விட­ய­மாக ஜனாதிபதியை சந்திக்க அனு­மதி கிடைக்­க­வில்லை.\nகிழக்கில் சிங்­க­ள­வரின் திட்­ட­மிட்ட குடி­யேற்­றத்தைத் தடுக்­கவே கிழக்கு தமிழர் வடக்­கோடு கிழக்கை சேர்த்­து­வி­டு­மாறு கோரு­கி­றார்கள். அதற்கு இசை­வா­கவே காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­களைக் கோரு­கி­றார்கள். இவை பிரி­வி­னையோ தனி­நாடோ அல்ல ஏனைய ஏழு மாகா­ணங்­க­ளையும் விட இணைந்த வடக்கு, கிழக்கின் விஸ்­தீ­ரணம் அதிகம் என்­பது மட்­டு­மே­யாகும். மத்­திய அரசின் காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­க­ளுக்குப் புறம்­பாக மத்­திய அர­சுக்­குட்­பட்ட மாகாண ரீதி­யி­லான காணி அதி­காரப் பிரிவும் பொலிஸ் அதி­காரப் பிரிவும் இதற்கு இருக்கும். யாப்பு மூலம் இதற்குக் காப்­பீடு வேண்டும்.\nதிட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்றம் முஸ்­லிம்­க­ளையும் பாதிப்­பதால் தனித்து நின்று அதைத்­த­டுக்க முட���­யாது. எனவே கிழக்கை வடக்கு இணைப்­ப­தற்­குப்­ப­க­ர­மாக கிழக்கில் முஸ்லிம் அதி­கார அல­கையும் கரை­யோர மாவட்­டத்­தையும் கோரலாம். ஆக தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் கொடுத்து எடுப்­பதன் மூலமே கிழக்கில் இரு சாரா­ரி­னதும் இருப்பு, வாழ்­வா­தா­ரங்­களும் வர­லாறும் மொழியும் கலையும் கலா­சா­ரமும் பாது­காப்பும் நிலைக்கும். தொடர்ந்தும் இவர்கள் முரண்­பட்டு நிற்­பார்­க­ளானால் கிழக்கின் பெரும்­பான்­மையை இழந்து விடு­வார்கள். முஸ்லிம் அதி­கார அல­குக்கும் தனி­யாக காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் வேண்டும்.\nசிங்­க­ள­வர்­க­ளுக்கு 18 மாவட்­டங்­களும் தமி­ழர்­க­ளுக்கு 7 மாவட்­டங்­களும் இருப்­பதால் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய கரை­யோர மாவட்­டத்­தையும் வழங்க வேண்டும் என்­பதே நியா­ய­மாகும். தற்­போது புதிய யாப்­புக்கு முட்­டுக்­கட்டை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. மல்­வத்த, அஸ்­கி­ரிய ராமன்ய, அம­ர­புர ஆகிய பௌத்த பீடங்கள் நான்கும் புதிய யாப்பு இயற்­றப்­ப­டு­வதை எதிர்க்கக் காரணம் ஒற்­றை­யாட்­சியும் பௌத்த மத, பௌத்த சாசன சிங்­க­ள­மொழி முன்­னு­ரி­மை­களும் நிறை­வேற்று அதி­கா­ரமும் சுய நிர்­ணய உரி­மையும் இறை­மையும் பௌத்­தர்­க­ளிடம் இருக்­க­வேண்டும் என்­ப­தற்­கே­யாகும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுத��யவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/haryana-government-asks-players-part-with-prize-money-010494.html", "date_download": "2018-06-19T13:57:43Z", "digest": "sha1:4S3MEVNPF6KBRLPMDPJZ5J4IMQLS4LHI", "length": 12585, "nlines": 128, "source_domain": "tamil.mykhel.com", "title": "சம்பாதிப்பதில் ஒரு பங்கை கொடுங்க.... விளையாட்டு வீரர்களை கொந்தளிக்க வைத்த ஹரியானா அரசு உத்தரவு! - Tamil myKhel Tamil", "raw_content": "\nஃபிபா உலகக் கோப்பை 2018\n» சம்பாதிப்பதில் ஒரு பங்கை கொடுங்க.... விளையாட்டு வீரர்களை கொந்தளிக்க வைத்த ஹரியானா அரசு உத்தரவு\nசம்பாதிப்பதில் ஒரு பங்கை கொடுங்க.... விளையாட்டு வீரர்களை கொந்தளிக்க வைத்த ஹரியானா அரசு உத்தரவு\nசண்டிகர்: விளையாட்டு போட்டிகள் மற்றும் விளம்பரங்களில் சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கை தர வேண்டும் என்று விளையாட்டு வீரர்களுக்கு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. விளையாட்டை மேம்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஹரியானாவில் ஆளும் பாஜக அரசு விளையாட்டு வீரர்களோடு விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கான பரிசுத் தொகையை அரசு குறைத்தது.\nஅதனால் கடந்த மாதம் நடப்பதாக இருந்த வீரர்களை கவரவிக்கும் அரசு நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக வீரர்கள் கூறியிருந்தனர். அதனால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், ஹரியானா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளம்பரங்களில் சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஹரியானா விளையாட்டு கவுன்சிலுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்தத் தொகை மாநிலத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர ஹரியானா அரசுப் பணியில் உள்ளவர்கள், முன்அனுமதி பெற்று, தனிப்பட்ட முறையில் போட்டிகளில் பங்கேற்றால், முழு சம்பளமும் விளையாட்டு கவுன்சிலுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த உத்தரவுக்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசுப் பணியில் உள்ள முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார் சிங், குத்துச்சண்டை வீரர் அகில் குமார் ஆகியோர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.\nஅதே நேரத்தில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் விளாசியுள்ளார். இதுபோன்ற ஒரு உத்தரவை உலகில் இதுவரை எந்த அரசும் பிறப்பித்ததாக தெரியவில்லை. வீரர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், கடவுளே இதுபோன்ற அதிகாரிகளிடம் இருந்து காப்பாற்று என்று டுவிட் செய்துள்ளார். இதுபோலவே பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகடும் சர்ச்சை மற்றும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இந்த சர்ச்சைக்குரிய உத்தரவை திரும்பப் பெறுவதாக பாஜகவைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nமகளிர் டி-20... கடைசி பந்தில் வென்றது வங்கதேசம்... 7வது முறை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது\nகோச் அவர்தான்... ஆனால் சச்சின் மகனுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க மாட்டார்... ஏன் தெரியுமா\n11.... 1.... பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லப் போவது யார்... பைனலில் நடாலுடன் மோதுகிறார் தியம்\nஆப்கானிஸ்தான் அறிமுக டெஸ்ட்.... இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்\nதம்பி நீ இன்னும் வளரணும்.... ஹர்ஷா போக்லேவை புரோ என்ற ரஷீத் கானை கலாய்க்கும் டுவிட்டர்வாசிகள்\nமகளிர் டி-20... இந்தியா கெத்து... பாகிஸ்தானை தெறிக்க விட்டது... 7வது முறையாக பைனல் நுழைந்தது\n9 ஆண்டுகால போராட்டம்... முதல் கிராண்ட் ஸ்லாம்.... பிரெஞ்ச் ஓபனில் சாதித்தார் ஹாலப்\nஒருதினப் போட்டிகளில் அதிக ஸ்கோர்.... நியூசிலாந்து மகளிர் சாதனை.... எவ்வளவு அடித்தார்கள் தெரியுமா\nஇந்த வீடியோவைப் பாருங்க.... தாடியை இன்சூர் செய்துள்ளாரா கோஹ்லி\nரொனால்டோ தெரியும்.. உங்களுக்கு கிறிஸ்டியான்யின்ஹோவை தெரியுமா\nமகளிர் டி20... நாளை அதிரடி ஆட்டம்.. இந்தியா - பாக் மோதல்.. பைனல்ஸ் போவோமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/03/ministers.html", "date_download": "2018-06-19T14:07:14Z", "digest": "sha1:3GHAJCVL4AKC42GVWN2V7G6YIFJSDBN4", "length": 10528, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர் | 5 New ministers sworn-in in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 5 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்\n5 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்\nதலைமை நீதிபதி மீது விமர்சனம்- ஹைகோர்ட் கடும் உத்தரவு\nபுதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட 5 பேரும் இன்று பிற்பகல் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.\nதமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 பேர்நீக்கப்பட்டனர்.\nமுன்பு அமைச்சரவையில் இடம் பெற்று பின்னர் நீக்கப்பட்டிருந்த தளவாய் சுந்தரம் மற்றும் பாண்டுரங்கன்ஆகியோரும் தாமரைக்கனியின் மகன் இன்பத் தமிழன், அண்ணாவி, அன்பழகன் ஆகியோரும் இன்றுஅமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.\nஇன்று பகல் 2 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் இவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.\nஅவர்களுக்கு ஆளுனர் ராம்மோகன் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில்முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவை சகாக்கள் கலந்துகொண்டனர்.\nதளவாய் சுந்தரத்துக்கு நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பாண்டுரங்கனுக்கு ஊரக வளர்ச்சித்துறைஒதுக்கப்பட்டுள்ளது. இன்பத் தமிழனுக்கு விளையாட்டுத் துறையும், அன்பழகனுக்கு செய்தித் தொடர்புத்துறையும்,அண்ணாவிக்கு பிற்பட்டோர் நலத்துறையும் தரப்பட்டுள்ளது.\nசெய்தித் தொடர்புத்துறை துறை அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வடிவேலு,பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் பாப்பா சுந்தரம் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nநலத்துறை மற்றும் விளையாட்டுத் துறையை கல்வி அமைச்சரான செம்மலை தான் இதுவரை கவனித்து வந்தார்.இப்போது அந்தத் துறைகள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டன. இதனால், இனி அவர் கல்வியமைச்சராகமட்டும் தொடர்வார்.\nமேலும் இதுவரை அமைச்சர் நைனார் நாகேந்திரனிடம் இருந்த மின்சாரத்துறை மீண்டும் சட்ட அமைச்சர்ஜெயக்குமாரிடம் தரப்பட்டுள்ளது. இதனால் நைனார் நாகேந்திரன் இனி தொழில்துறை அமைச்சராக மட்டுமேதொடர்வார்.\nநேற்று மாலை கவர்னர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா இந்த புதிய அமைச்சர்களின் பட்டியலைத்தந்தார். அதற்கு கவர்னர் ராம்மோகன் ராவ் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று இந்த புதிய அமைச்சர்களின்பதவியேற்பு நடந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nதி.மு.க மாவட்ட செயலாளருடன் சபாநாயகர் தனபால் திடீர் சந்திப்பு.. ஈரோட்டில் பரபரப்பு\n என கேட்கும்போதே யாரை கைது செய்கிறார்கள் பாருங்கள்\nபிடிபி கூட்டணியை முறித்தது பாஜக.. கவிழ்ந்த காஷ்மீர் அரசு.. சட்டசபையில் பலம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/person-murder-in-main-road-317567.html", "date_download": "2018-06-19T14:07:27Z", "digest": "sha1:2EPEZ3BZATIHG5MZN6UAAJRDH64JU6UH", "length": 9085, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுரோட்டில் கொலை ! அதிர்ச்சியில் மக்கள்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nமுன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி புண்ணியமூர்த்தி வெட்டி படுகொலை செய்யபட்டதாக தெரிவித்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடிவருகின்றனர்\nதஞ்சை வடக்குவாசல் குடியிருப்பில் பன்றிகறி கடை வைத்திருப்பவர் புண்ணியமூர்த்தி இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை கடைக்கு தேவையான பன்றிகளை பிடிப்பதற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மறைத்ததிருந்த மர்ம நபர்கள் அறிவால் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி உள்ளனர், தப்பி ஓடி அருகில் இருந்த குடியிருப்பில் நுழைய முயலும் போது சுற்றி வலைத்து வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிலந்தார், கொலை குறித்து தஞ்சை மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nவிலையுயர்ந்த பொருள் இல்லாததால் வீட்டை நொறுக்கிய கொள்ளையர்கள் வீடியோ\nஇந்தியில் பெயர் பலகை வைத்த நடத்துனர் சஸ்பெண்ட்- வீடியோ\nசென்னை 8 வழி சாலைக்கு எதிரானவர்கள் அடுத்தடுத்து கைது- வீடியோ\nஅதிமுக ட்விட்டர் ஆர்மி ஆரம்பம் | ஹைகோர்ட் நீதிபதி வி.தனபாலன் காலமானார்- வீடியோ\n2வது நாளாக தொடரும் கழிவு நீக்கம்..அதிகாரிகள் திணறல்- வீடியோ\n8 வழி சாலைக்கு எதிர்ப்பு: பியூஷ் மனுஷ் கைது-வீடியோ\nதலைமுறையாய் வாழ்ந்த பூமி போச்சே மயங்கி விழுந்த பெண்\nகூகுள் மத்திய நீர் ஆணையத்துடன் ஒப்பந்தம் | செஷல்ஸுக்கு பரிசளிக்கும் இந்தியா- வீடியோ\nகாதல் தோல்வி தற்கொலை முயற்சி | கட்டிடத் தொழிலாளி தற்கொலை- வீடியோ\nசேலம் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைதா\n18 எம்.எல்.ஏக்கள் அதிமுகவிற்கு மீண்டும் வந்தால் மகிழ்ச்சி செல்லூர் ராஜு பேச்சு-வீடியோ\n3ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா | ஹெச்.ராஜா சர்ச்சை டிவீட்- வீடியோ\nதிறக்கப்படும் தண்ணீரின் அளவைக்குறைத்து கர்நாடகா | தமிழகத்தில் மழை பெய்யும்-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33368", "date_download": "2018-06-19T14:46:19Z", "digest": "sha1:TMYEVKLOCXSMKBHNRW5XOQEUK7WUAEES", "length": 15912, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமணி செய்தி", "raw_content": "\n« வரலாற்று வெறுப்பு- ஓர் ஆதாரம்\nமனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள்\nகோவை, டிச. 22: பாடலில் மனது ஒருமைப்படுவது போன்ற அமைதி தேவதேவனின் கவிதைகளில் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.\nகோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு, தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கெüரவிக்கும் விதமாக, சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விஷ்ணுபுரம் விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது.\nஅவ்வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு எழுத்தாளர் ஆ.மாதவனுக்கும், 2011ஆம் ஆண்டு எழுத்தாளர் பூமணிக்கும் விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான விருது, கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்பட்டது.\nஇவ்விருது வழங்கும் விழா, கோவை மாநகராட்சி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளர் கே.வி.அரங்கசாமி வரவேற்றார். விழாவுக்குத் தலைமை வகித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசியது:\nதமிழுக்கு சேவையாற்றிய அற்புதமானவர்களை மட்டுமே தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது. இதுவரை விருது பெற்றவர்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்களே, தேவதேவனும் இந்த விருதுக்கு உரித்தானவரே.\n1986 காலகட்டத்தில் நான் எழுதிய ஒரு நாவலுக்கு தேவதேவன் எழுதிய ஒரு கவிதை வரிகளை தலைப்பாக வைக்க அனுமதி கேட்டுக் கடிதம் எழுதினேன். அவரது வரிகள் அத்தகைய அழகுடையவை.\nசமூகத்தின் பால் அக்கறை கொண்ட எழுத்தாளர். இயற்கை, சுற்றுச்சூழலை நேசிக்கும் ஒரு கவிஞர். கூர்மையான தன்மை கொண்ட எழுத்துகள் இவருடையவை. இவரை ஒரு வாழும் கவிதை என்று கூறலாம்.\nஇளையராஜாவை நான் முதல் முறையாக சந்திக்கச் சென்றபோது அவரது காலில் விழுந்து, உங்களை நான் சரஸ்வதி வடிவமாகப் பார்க்கிறேன் என்றேன். பதிலுக்கு அவர், நீங்கள் மட்டும் என்னவாம் என்றார். அவரது பண்பு அத்தகையது.\nஅவரது இசையில் வெளிவந்த பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் என்ற ஒரு பாடலில் இதை உணரலாம். தமிழில் தற்போது வரும் நவீனக் கதவிதைகளின் இலக்கு, சங்க காலக் கவிதைகளை நோக்கி இருக்க வேண்டும் என்றார்.\nஇசையமைப்பாளர் இளையராஜா பேசியது: ஒரு குழந்தை தன் தாயை அம்மா என்று அழைக்க எவ்வாறு அருகதை வேண்டுமோ, அதைப் போல் ஓர் எழுத்தாளரைப் பற்றிப் பேச நமக்கு அருகதை வேண்டும்.\nதேவதேவனுக்கு விருது வழங்க எனக்கு என்ன அருகதை உள்ளது எவ்வளவு கவிதைகள் எனக்குத் தெரியும் என்பது இங்கு முக்கியமான ஒன்று. எனவே கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பற்றிப் பேச அருகதை வேண்டும்.\nதன் வாழ்க்கைக்கும் எழுத்துகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் எழுதுபவரே உண்மைக் கவிஞர் ஆவார். அத்தகைய இயல்பு தேவதேவனிடம் உள்ளது.\nஎழுத்து, பேச்சு, இசை இவற்றில் எது முதலில் தோன்றியது என்று என்னைக் கேட்டால், முதலில் தோன்றியது இசைதான்; அடுத்து தோன்றியது இசைதான்; அதற்கடுத்து தோன்றியதும் இசைதான் என்பேன். காரணம் எழுத்து, பேச்சு இவை இரண்டிலுமே இசை உள்ளது.\nதாய், தந்தை, மனைவி உள்ளிட்ட யாராலும் செய்ய முடியாததை இசை செய்யும். கழுதை மாதிரி சுற்றித் திரியும் மனது (தன் மனது பற்றி) எவ்வாறு ஒரு பாடல் மூலமாக ஒருமைப்படுகிறதோ, அதைப் போன்ற அமைதி தேவதேவனின் கவிதைகளில் உள்ளது என்றார். பின்னர் கவிஞர் தேவதேவன் ஏற்புரையாற்றினார்.\nமுன்னதாக, ‘ஒளியிலானது – தேவதேவன் படைப்புலகம்’ என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூல் வெளியிடப்பட்டது. பிறகு கவிஞர் தேவதேவனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா விருது வழங்கி கெüரவித்தார்.\nஎழுத்தாளர்கள் ஜெயமோகன், ராஜகோபாலன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குநர் சுகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகோவை, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஷ்ணுபுரம் விருதை கவிஞர் தேவதேவனுக்கு வழங்குகிறார் இசைஞானி இளையராஜா. உடன் (இடமிருந்து) விஷ்ணுபுரம் இலக்கிய வட்டச் செயலர் கே.வி.அரங்கசாமி, மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் மோகனரங்கன், எழுத்தாளர் ஜெயமோகன்.\nநன்றி: தினமணி- கோவை பதிப்பு (23.12.2012)\nவிஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்\nவிஷ்ணுபுரம் விருது விழா- இந்திரா பார்த்தசாரதி\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 24\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 37\nபுதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை\nசெக் குடியரசின் வாழ்க்கை [பிரகாஷ் சங்கரன்]\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinternetconference.org/home/", "date_download": "2018-06-19T13:53:19Z", "digest": "sha1:WAM4V6RS6ESQRGRGHU43MQ3LWE33IAHW", "length": 3091, "nlines": 38, "source_domain": "www.tamilinternetconference.org", "title": "Home | 17th Tamil Internet Conference | Coimbatore,India", "raw_content": "\nஉலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணைய மாநாடு 2017, கனடாவில் தொராண்டோ (Toronto)மாநகரில், தொராண்டோ பல்கலைக்கழக சுகார்பரோ (Scarborough) வளாகத்தில் ஆகத்து மாதம் 25-27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கு வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான நடுவத்தின்ஆதரவோடும், தொராண்டோ பல்கலைக்கழகம், சுகார்பரோவின் ஆதரவோடும் நடைபெறுகின்றது. மாநாட்டுக்கருத்தரங்கில் ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning) என்பதும் தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதுமாக இரண்டு கருத்து முழக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக தகவல்களுக்கு மின்னஞ்சல் : tic2017@infitt.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2015/07/depiction-of-snow-globe-in-films.html", "date_download": "2018-06-19T14:29:31Z", "digest": "sha1:MTTETD3X45CIIT3XG6DUFN2KJL2WN23I", "length": 31988, "nlines": 317, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: சினிமாவில் ஸ்நோ க்ளோப்கள் | Depiction of Snow Globe in Films", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nஸ்நோ க்ளோப் எனப்படும் கண்ணாடி அலங்கார உருண்டையை நாம் முக்கிய திரைப்படங்களில் பார்த்திருப்போம், பளிங்கு போன்ற நீரால் நிரப்பப்பட்டு,உள்ளே இயற்கைக் காட்சிகள் ,பறவைகள், விலங்குகள் அல்லது மணமக்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.\nபழைய திரைப்படங்கள் துவங்கி இன்றைய திரைப்படங்கள் வரை ஸ்நோ க்ளோப்களுக்கு நீங்காத இடம் உண்டு,ஆனால் அவை பெரும்பாலும் சோகத்தையே பறைசாற்றுகின்றன.\nஎப்படி ஹிட்ச்காக்கின் சித்தாந்தப்படி ஒரு துப்பாக்கிக்கு க்ளோஸப் வைத்தால் அது வெடித்தே தீருகிறதோ, இந்த அழகிய ஸ்நோ க்ளோப்களும் சினிமாவில் அழிவின் சின்னமாகவே இருக்கின்றன.\nUnfaithful [2002] படத்தில் ஆதர்சமான கணவன் [Richard Gere] மனைவியின்[Diane Lane] 12 வருட இல்வாழ்���்கை ஒரு அழகிய புத்திசாலி இளைஞனின் [Olivier Martinez] குறுக்கீட்டால் தடுமாறுகிறது, மனைவி தன்னைக் கட்டுப்படுத்த முயன்று தோற்று வழி தவறி விடுகிறாள்,ஒரு கட்டத்தில் தன் கணவன் தனக்கு திருமணநாளுக்குப் பரிசளித்த இந்த ஸ்நோ க்ளோபை, தன் காதலனுக்கு பரிசளித்து விடும் அளவுக்கு பித்து முற்றுகிறது,\nஉளவறிந்த கணவன் காதலனைத் தேடிப்போய் பேசுகிறான்,ஆனால் அங்கே இந்த ஸ்நோ க்ளோப் இருப்பதைக் கண்டவன்,அவள் தன் பிறந்தநாளுக்கு பரிசளித்தது என காதலன் கூசியபடி சொல்ல, அந்த ஸ்நோக்ளோபை கையில் ஏந்தி கண்ணீர் விடுகிறான் கணவன்,இது நான் அவளுக்கு எங்கள் மணநாளுக்கு பரிசளித்தது என்று கூறி சுயபச்சாதாபத்தின் உச்சத்தில் கேவியவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த ஸ்நோ க்ளோபை எடுத்து அந்த இளைஞனின் மண்டையை உடைத்து விடுவான். அந்த இளைஞன் அங்கே துடிதுடித்து குருதி வழிய மரணிப்பான், பின்னர் இந்த ஸ்நோ க்ளோப்பை சுத்தம் செய்து வீட்டுக்கு கொண்டுவந்து பழைய இடத்திலேயே வைத்து விடுவான் கணவன்.\nபின்னொரு சந்தர்ப்பத்தில் மனைவி கணவன் செய்த கொலைக்காக அருவருக்க,கணவன் அவளின் முறை தவறிய உறவுக்கு அருவருப்பான்,உன்னைக் கொல்ல முடியவில்லை,அதனால் அவனைக் கொன்றேன் என்பான், மனைவியை அந்த ஸ்நோ க்ளோபை திறந்து பார்க்கச் சொல்வான்,அவள் திறந்தால் அதில் இவர்கள் மற்றும் குட்டி மகனின் புகைப்படம் இருக்க ,அதன் பின்னே Do not open until our 25 the anniversary. To my beautiful wife, the best part of everyday என்று எழுதியிருக்கும்.மிக அருமையான காட்சி அது.\nஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் சினிமா டூப்பான ஷாரூக் கான பிரபல நடிகை தீபிகாவையை ஒருதலைக் காதல் செய்வார்,அவளை ஒரு தீவிபத்தில் காப்பாற்றவும் அவளின் உன்னதமான நட்பு கிடைக்க,அதைக் காதல் என எண்ணுவார்,அவளுக்குப் பரிசளிக்க இந்த ஸ்நோ க்ளோபை வாங்குவார், ஆனால் நிஜத்தில் அந்த நடிகைக்கும் பிரபல தயாரிப்பாளர் அர்ஜுன் ராம்பாலுக்கும் ரகசிய உறவு இருக்கும்.இந்த உறவால் நடிகை கருத்தரித்தும் விடுவாள்,ஊரறிய திருமணம் செய்து கொள்ள கேட்பாள்,இந்த விஷயத்தை கேட்ட தயாரிப்பாளர் தன் மண வாழ்க்கையும் சினிமா எதிர்காலமும் பாழாகிவிடும் என்று எண்ணி தன் புதிய படத்தின் செட்டுக்குள் நடிகையைப் பூட்டி வைத்து தீவைத்துக் கொல்வார்.\nபத்லாபூர் திரைப்படத்தில் ஆதர்ச இளம் தம்பதிகளான வருண் தாவனும் ,யாமி கௌதமும் இன்பச் சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் ,இந்த ஸ்நோ க்ளோப்களை வாங்கி சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.அவளும் குட்டி மகனும் ஒரு வங்கிக் கொள்ளையில் கொல்லப்பட,ஒரே நாளில் வாழ்க்கை தடம் புரண்டுவிடும்.வருண் 15 வருடம் கழித்தும் பழிவாங்கும் வெறி அடங்காமல் இருப்பார்.அப்படி ஒரு நாள் தன் எதிரியின் வாழ்க்கைக்குள் தேடி நுழைந்தவர்,அங்கே மிக அந்த வசதியான வீட்டுக்குள் இந்த ஸ்நோ க்ளோப்கள் இருப்பதைக் கண்டவர் மிஷாவுக்கும் இதிலெல்லாம் மிகுந்த ஆர்வமிருந்தது என்பார். அதன் பின்னர் பழிவாங்கும் வெறி உச்சம் பெறும்,கணவன் மனைவி ஜோடியான விநய் பதக்கும்,ராதிகா ஆப்தேவும் அங்கே ஸ்தம்பித்துப் போவர்.\nசிட்டிஸன் கேன் படத்தின் துவக்கத்தில் ஃபாஸ்டர் கேன் தன் மரணப்படுக்கையில் இந்த ஸ்னோ க்ளோபைப் பார்த்து ரோஸ் பட் என்று கடைசியாக உச்சரித்து உயிர் துறப்பார்,இந்த கண்ணாடி உருளை அவர் கைகளில் இருந்து உருண்டு விழுந்து சிதறும்.அப்புள்ளியில் இருந்து படம் துவங்கும்.\nகோயன் சகோதரர்களின் ஃபார்கோ க்ரைம் நுவார் திரைப்படத்தின் ஒரிஜினல் ஸ்பெஷல் எடிஷன் VHS வாங்கியவர்களுக்கு இந்த ஸ்நோ க்ளோபை இலவசமாகத் தந்தனர். அதனுள் ஃபார்கோ திரைப்படத்தின் முக்கியமான குற்றச்செயல்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன, ரசிகர்கள் அதை பெருமையான சேமிப்பாக இன்றும் வைத்திருப்பதைப் படித்தேன்,\nஃபார்கோ படத்தில் பனிச்சூழலில் கார் ஒன்று கவிழ்ந்திருக்கும்,அருகே பெண் போலீஸ் அதிகாரி ஃப்ரான்கஸ் மெக்டார்மெண்ட் துப்பாக்கியுடன் நின்றிருப்பார்,அதைக் குலுக்க, கிளம்பும் வெந்நிற பனித்துகள்கள் ,ரத்த நிறத்தில் மாறும். மற்றொரு பயங்கர காட்சியான wood cutter காட்சியும் இந்த ஸ்நோ க்ளோப்களாக இடம் பெற்றிருந்தன.என்ன ஒரு விளம்பர யுக்தி பாருங்கள்\nஸ்நோ க்ளோப்களை வேறு எங்காவது திரைப்படத்தில் பார்த்திருந்தால் குறிப்பிடுங்கள் நண்பர்களே\nLabels: உலக சினிமாபார்வை, ஃபார்கோ, சினிமாவில் ஸ்நோ க்ளோப்கள், பத்லாபூர், Snow Globe in Films\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித��ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகே.பாலசந்தரின் கல்கி திரைப்படம் மற்றும் ரோமன் சாரிட்டி என்னும் ரோம் இலக்கியக் கதை\nகலக்கல் காமெடிகள் -சிரிக்கலாம் வாங்க ...\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் மாஸ்டர்பீஸ்\nகே.பாலசந்தரின் மன்மதலீலை படத்தில் வரும் மனைவி அமைவதெல்லாம் பாடல்\nபாகுபலி இந்தியாவின் பெருமைமிகு சினிமா\nபெனடிக்ட் ஜெபகுமார் மற்றும் பெங்களூரு டயர் மாஃபியா...\nதெரு நாய்கள் படுகொலை தீர்வு என்ன\nசினிமாவில் ஸ்நோ க்ளோப்கள் | Depiction of Snow Glob...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\nபாப் டிலனும் இசை ஞானியும்\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nகாலா : இன்னொரு பராசக்தி\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29156/", "date_download": "2018-06-19T14:42:25Z", "digest": "sha1:ZVNDI5UQNXVZ6TBNLB66C6ZNUSDQF6C3", "length": 10217, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் வடமாகாண ஊடகப்பயிற்சி ஆரம்பமாகியுள்ளது – GTN", "raw_content": "\nகிளிநொச்சியில் வடமாகாண ஊடகப்பயிற்சி ஆரம்பமாகியுள்ளது\nதேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட வடமாகாண ஊடக பயிற்சி வேலைத்திட்டம் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தின் பொது மண்டபத்தில் அன்று காலை ஆரம்பமானது\nதேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உத்தியோகத்தரும் தமிழ் அறிவிப்பாளருமான சிவராசா அவர்களின் தலமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமானது\nஇவ் வேலைத்திட்டமானது தொடர்ந்து நாளை மாலை வரை நடைபெற உள்ளதுடன் வேலைத்திட்டத்தில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் திருலோகமூர்த்தியும் வளவாளர்களாக அறிவிப்பளர்களான ஏ.எம் .ஜெசீம் மற்றும் நசீர் அஹமட ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்\nஇன் நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு , யாழ்ப்பாண இளம் ஊடகவியலாளர்கள் இளைஞர்கள் ,யுவதிகள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வேரோடு அழிக்கப்பட்ட காற்றாழை செடிகள்\nபிள்ளையானின் விளக்க மறியல் காலம் மீண்டும் நீடிப்பு\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை குழு அறிக்கை; சபையில் சமர்ப்பிப்பு\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே… June 19, 2018\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.. June 19, 2018\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன June 19, 2018\nஅரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன் June 19, 2018\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE-2/", "date_download": "2018-06-19T14:26:04Z", "digest": "sha1:ARSXL37FC3MP4KD5TUPH7LJOANDHIE3Z", "length": 18244, "nlines": 209, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா புகைப்படங்கள்", "raw_content": "\nசிவாஜி கணேசன் மணிமண��டபம் திறப்பு விழா புகைப்படங்கள்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் சென்னை அடையாறில் துணை முதல்வர் ஓபிஎஸ் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நாசர், விஜயகுமார், கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய பிரபு, மணி மண்டபம் அமைய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார்.\nஅதேபோல் சிவாஜி சிலையை அமைத்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர்கள், திரையுலகப் பிரபலங்கள் சிவாஜி கணேசன் குறித்த சாதனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.\nதமிழக அரசு சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது.\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா சிவாஜி கணேசன் பிறந்தநாளான அக்டோபர் 1ம் தேதி நடக்கிறது.\nநெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\nபிக்பாஸ்-2: பிக்பாஸ் சீஸன் இரண்டின் (17-06-2018) குதூலகமான துவக்கம்\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147) 0\nபிக் பாஸ் – 2; – போட்டியாளர்களின் முழு விவரம்\nவிக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல – சித்தார்த்தன் (நேர்காணல்) 0\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற���சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வ���்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinisai.blogspot.com/2011/04/blog-post_833.html", "date_download": "2018-06-19T14:21:30Z", "digest": "sha1:Y5ROXEKKVSFBN2TGMMHNYRLO3WF37NUA", "length": 10828, "nlines": 182, "source_domain": "kuyilinisai.blogspot.com", "title": "Kuyilin Isai: விபரீத ஆசைகள்...?", "raw_content": "\nதென்றலுக்கு ஓசைமீது காதல்வந்தது -அது\nதேடிவந்து காதில் சொல்லி ஓடிப்போனது\nகுன்றின்மீது ஆசை கொண்டு மேகம்வந்தது -அது\nகொஞ்சி உச்சிமேனி தொட்டு நின்றுபோனது\nகண்களுக்கு காட்சிமீது காதல்வந்தது -அது\nகாணும் யாவும் எண்ணம்கொண்டு கட்டி வைத்தது\nமண்ணதற்கு மானம்மீது மோகம் வந்தது -அது\nபைந்தமிழ்க்கு பாடல்மீது ஆசைவந்தது -அது\nபாடவென்று நல்லிசைத்த வார்த்தை தந்தது\nஐந்தினுக்கு ஒன்றின்மீது ஆசைவந்தது -அது\nவெண்மதிக்கு பூமி மீது மோகம்வந்தது அது\nவீழ்ந்து வெண் ணொளிக்கரத்தை விட்டணைத்தது\nதண்ணலைக்கு வெள்ளைமண்ணில் ஆசைவந்தது -அது\nசிந்தனைக்கு ஞானம்மீது காதல் வந்தது -அது\nசெயலிழந்து மௌனமாக தவம் இருந்தது\nசெந்தமிழ்க்கு தென்றல் வாழ்வில் ஆசை வந்தது -அது\nதேடி நல்சுதந் திரத்தைக் காண நின்றது\nவெல்வதற்கு நல்மனங்கள் சேர்ந்துநின்றது -அது\nகொல்வதற்கு கைகள் யாவும் கூடிவந்தது -அது\nகொள்வதற்கு நஞ்சுகொண்ட கூட்டம் வந்தது\nவிதியினுக்கும் பாவம்செய்ய வேகம்வந்தது -அது\nவீடு எங்கும் தீயுமிட்டு வெந்தெரித்தது\nகதியுமின்றி ஈழதேசம் கருகிப் போனது -அந்த\nகாலதேவன் கண்ணிழக்கக் கடமை தோற்றது\nஇருள்கிடக்க நீதிதானும் எண்ணம்கொண்டது -அது\nஎதுவுமற்று அமைதி கொண்டு விழிகறுத்தது\nஅருள்கொடுக்கும் தெய்வம்ஏனோ அமைதியானது -இந்த\nஅகிலம் விண்ணில் உதிரம்கொட்டச் சிவந்துபோனது.\nLabels: ஈழக் கவிதை, பொதுக்கவிதை\nபொதுக்கவிதை (278) ஈழக் கவிதை (116) காதல் கவிதை (3)\n இங்குள்ள கவிதைகள் Flip மின்னூல...\nபூகம்பம் ஒன்றினைப் பெற்றவளோ இன்று புன்னகை விட்டுக...\nவீரமைந்தரும் விலை போன சொந்தங்களும்\nகணினி என்காதலி - வைரஸ் தாக்கவே...\nவாழ்க்கையெனும் கடலினிலே வண்ணத்துப் பெண்ணே -நாம் வட்ட அலை போல் எழுந்தே ஆடுகின்றோமே தாழ்ந்திடுவோம் உயர்ந்திடுவோம் தாவிடுவோமே அலை தரைய...\nகிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் ( நீள் கவிதை)\n பட்ட மரம்ஒன்று பாதிக்கிளை தானுடைந்து கட்டியவன் மாளக் களையிழந்த மாதொருத்தி பொட்டின்றி பூவின்றி புன்னகைக்கும் இதழின்றி ...\nநல்ல மனங்களிள் அன்புக் கோவில்கட்டி ஆண்டவன் வாழுகிறான் - அவன் சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை என்றுமே கொள்ளுகிறான் எல்லை வகுத்தவர் அல்லல்தனை ...\nஇகமே வந்து புகுமே ஈழம், தகுமோ போரும் என்றே அகமே வஞ்சம் கொளுமே ஆயின் முகமே மகிழ்வைத் தரவே நகமே கொள்ளும் சதையே போலே நீயும் நானும் என்றே சகம...\n(மணம் முடித்து கொடுத்ததும் மகளின் பிரிவால் வாடும் தந்தை) தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை தீண்டி உரைத்ததும் என்ன - அவள் நின்ற திசைதனில...\nகளிமிகு புவியிடை கருவென வுயிர்தரு கருணையே வருவாயோ அளிபல அமுதெனு மருஞ்சுவை தமிழிசை அகமெழ வருளாயோ துளிபல உதிர்வெடு கடுமழை எனம��ம் த...\n இங்குள்ள கவிதைகள் Flip மின்னூல...\nபூகம்பம் ஒன்றினைப் பெற்றவளோ இன்று புன்னகை விட்டுக...\nவீரமைந்தரும் விலை போன சொந்தங்களும்\nகணினி என்காதலி - வைரஸ் தாக்கவே...\nவண்ணத் தமிழ் எடுத்துவாசமெழும் பூத்தொடுத்த எண்ணக் கவிமாலை இசைந்தளித்தேன் ஏற்றிடுவீர் -கிரிகாசன்\nஇங்கு கிரிகாசன் எழுதிய கவிதைகள் மட்டுமே உண்டு இந்த குயில் இசையே இங்கு கேட்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2011/07/periyaazhwaar-satrumurai-at.html", "date_download": "2018-06-19T14:11:13Z", "digest": "sha1:KZTECMLCX7XJA32AVE4MMSQ6VCUQ4UGJ", "length": 12681, "nlines": 228, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: பெரியாழ்வார் சாற்றுமுறை. Periyaazhwaar Satrumurai at Thiruvallikkeni 2011", "raw_content": "\nநேற்று - ஞாயிற்று கிழமை 10-07-2011 - 'நல்லானியில் சோதி நாள்\" - பெரியாழ்வார் சாற்றுமுறை. பெரியாழ்வார் வெள்ளி யானை வாகனத்திலும் ஸ்ரீ அழகியசிங்கர் கருட வாகனத்திலும் புறப்பாடு கண்டு அருளினர்.\nபெரியாழ்வாரது இயற்பெயர் விஷ்ணுசித்தர். தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் முகுந்த பட்டர் என்பவருக்கும்- பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர். இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர். வடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான் என்று வழங்கப்படும் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை சார்த்தி கைங்கர்யம் செய்து வந்தார்.\nபாண்டிய மன்னன் வித்வான்களைத் திரட்டி பரம்பொருள் யாது என்று நிரூபணம் செய்ய ஒரு போட்டி ஏற்பாடு செய்து அதற்குப் பரிசாக ஒரு பொற்கிழியைக் கட்டி வித்வான்களை அழைத்து சபை கூட்டினான். விஷ்ணு சித்தர் ஸ்ரீமன் நாராயணின் கடாட்சத்தால் ஸ்ரீமந் நாராயணனே எல்லாருக்கும் தலைமையான கடவுள் என பர தத்துவத்தை நிர்ணயம் செய்ய கிழி தானாக இவர் முன்னால் தாழ்ந்ததாம். இதைக் கண்ட அரசனும் வித்வான்களும் ஆழ்வாரை வணங்கி, அவரை யானை மீது ஏற்றி அவருக்கு பட்டர்பிரான் என்று பட்டம் சூட்டி நகர்வலம் வந்தபோது அதைக் கண்டு களிக்கத் திருமாலே கருடன் மேல் ஏறி பிராட்டியுடன் வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில் உள்ள மணிகளைத் தாளமாகக் கொண்டு பரவசத்தில் திருப்பல்லா��்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.\nபெரியாழ்வார் இயற்றியவை \"திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்\". வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் என திருப்பல்லாண்டைப் பற்றி மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ளார். ஸ்ரீ நாலாயிர திவ்ய பிரபந்தம் எப்போது சேவிக்கப் பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு. திருப்பல்லாண்டு மொத்தம் 12 பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461 பாசுரங்கள்*\nஆழ்வார் பெருமாளைக் கண்ணுற்றதும் அவருக்கு ஒரு குறைவும் வரக்கூடாது என்று அவரது திருமேனி அழகும் அவரது செல்வங்களும் என்றென்றும் பல்லாண்டு வாழ வேண்டும் என மங்களாசாசனம் செய்ததே திருப்பல்லாண்டு விஷ்ணு சித்தர் 'பெரியாழ்வார்' ஆனதை நம் ஆச்சார்யர் மணவாள மாமுனிகள் தமது ‘உபதேச ரத்தின மாலையில் ’ இவ்வாறு அழகுற நவில்கிறார் .\nமங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்\nதங்கள் ஆர்வத்தளவு தானன்றி – பொங்கும்\nபரிவாலே வில்லிபுத்தூர் பட்டாபிரான் பெற்றான்\nபெரியாழ்வார் பாடிய படியே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரும் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனை நமோநாராயணாயவென்று பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவது நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும்.\nதிருவல்லிகேணியில் திருவீதி புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே\nபத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் - the riches of...\nபெரியாழ்வார் சாற்றுமுறை. Periyaazhwaar Satrumur...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/District_Temple.php?id=78", "date_download": "2018-06-19T14:16:51Z", "digest": "sha1:F74PRZND4FGZP7FHKSFBQ7CDE6WFRPVP", "length": 13093, "nlines": 171, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamilnadu District Temples | Madurai, Kanchipuram & Thiruvarur Temples", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோய��ல் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி, விருதுநகர்\nஅருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி, விருதுநகர்\nஅருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், மடவார்வளாகம், விருதுநகர்\nஅருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்\nஅருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி, விருதுநகர்\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில், கோட்டையூர், விருதுநகர்\nஅருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு, விருதுநகர்\nஅருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில், மாந்தோப்பு, விருதுநகர்\nஅருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில், சோலைக்கவுண்டன்பட்டி, விருதுநகர்\nஅருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்\nஅருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில், ராஜபாளையம், விருதுநகர்\nஅருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை, விருதுநகர்\nஅருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், பெத்தவநல்லூர், ராஜபாளையம், விருதுநகர்\nஅருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர்\nஅருள்மிகு அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில், வத்திராயிருப்பு, விருதுநகர்\nஅருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம், விருதுநகர்\nஅருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சிவகாசி, விருதுநகர்\nஅருள்மிகு வேணுகோபாலர் திருக்கோயில், சர்வசமுத்திர அக்ஹாரம், விருதுநகர்\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கோல்வார்பட்டி, விருதுநகர்\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பாலவநத்தம், விருதுநகர்\nஅருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், அருப்புக்கோட்டை, விருதுநகர்\nஅருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில், முடுக்கங்குளம், விருதுநகர்\nஅருள்மிகு ஜோதி பால பத்ரகாளியம்மன் திருக்கோயில், கோவிலாங்குளம், விருதுநகர்\nஅருள��மிகு முத்தாலம்மன் திருக்கோயில், சிவகாசி, விருதுநகர்\nஅருள்மிகு பஞ்சமுக விநாயகர் திருக்கோயில், புளிச்சக்குளம், விருதுநகர்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், சத்திரம், விருதுநகர்\nஅருள்மிகு தங்கமலைக்காளி திருக்கோயில், சிவகிரி, விருதுநகர்\nஅருள்மிகு அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில், வத்திராயிருப்பு, விருதுநகர்\nஅருள்மிகு மாசானி அம்மன் திருக்கோயில், எரிச்சநத்தம், விருதுநகர்\nஅருள்மிகு சிவனணைந்த போற்றி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் , விருதுநகர்\nஅருள்மிகு படித்துறை விநாயகர் திருக்கோயில், அருப்புக்கோட்டை, விருதுநகர்\nஅருள்மிகு ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயில், ராஜபாளையம், விருதுநகர்\nஅருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், குன்னூர், விருதுநகர்\nஅருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர்\nஅருள்மிகு விருப்பாட்சிநாதர் திருக்கோயில், நரிக்குடி, விருதுநகர்\nஅருள்மிகு கரைமேல் முருகையன்னார் திருக்கோயில், வீரக்குடி, விருதுநகர்\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், விழுப்பனூர், விருதுநகர்\nஅருள்மிகு சிவசந்தநாதசுவாமி திருக்கோயில், பாலவநத்தம் , விருதுநகர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/03/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-06-19T14:02:10Z", "digest": "sha1:E4DFIFPDCXRAJQEUA72EFDO5YO3V7IJA", "length": 4017, "nlines": 62, "source_domain": "barthee.wordpress.com", "title": "செல்வன். ஐங்கரனுக்கு பிறந்தநாள் | Barthee's Weblog", "raw_content": "\nராஜ்குமார் – உமா தம்பதிகளின் புத்திரன்\n3 பதில்கள் to “செல்வன். ஐங்கரனுக்கு பிறந்தநாள்”\nSoftweare Book எல்லாம் படிக்கின்றான் \nஎனது பிறந்தநாள் வாழ்த்துக்கழும் உரித்தாகட்டும்.\nதம்பி அசத்திரியே, பாட்டுவேற அந்தமாதிரி, வரும்காலத்தில் தம்பிக்கு ரெம்ப விசிறிகள் (Girls) இருப்பது மட்டும் உறுதி \nநானும் பல Birthday Post களை Inter Net ல் பார்த்திருக்கின்றேன்.\nபலூனுக்கு முன்னாலே நின்றபடியும் அல்லது\nஅவர்களின் குடும்பத்தாருடன் நின்ற படியும் போட்டோக்களை போடுவார்கள்.\nஆனால் இன்று – வித்தியாசமான ஒரு வீடியோ காட்சியை உமது பிறந்த நாளிற்கு போடப்பட்டிருப்பதை முதல் முதலாக பார்க்கின்றேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மற���மொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/03/05/tamil-nadu-electricity-board-tneb-restructuring-plans-path-to-privatization/", "date_download": "2018-06-19T14:08:59Z", "digest": "sha1:Z3LJJDQCZMTITBB5RVM6GTA7CYYWVVGH", "length": 24125, "nlines": 316, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil Nadu Electricity Board (TNEB) restructuring plans – Path to Privatization « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« பிப் ஏப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇது நல்லது அல்ல: சி. மகேந்திரன்\nசென்னை, மார்ச் 5: மின் வாரியத்தை இப்படிப் பிரிப்பது நல்லது அல்ல என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன் தெரிவித்தார்.\nஇந்தியாவில் இப்படிப் பிரிக்கப்பட்ட பல இடங்களில் தனியாருக்கான வாய்ப்பைக் கூடுதலாக உருவாக்கித் தரும் நிலை உள்ளது. ஆரம்பத்தில் தனியாருக்குத் தர மாட்டோம் என்று கூறுவார்கள். ஆனால் இறுதியில் தனியாருக்குப் பிரித்து தருவார்கள்.\nபிகாரில் இப்படி நடந்து, பெரிய போராட்டம் வெடித்து, பிரச்னை இன்னும் முடியாமலேயே உள்ளது. இத்தகைய நடவடிக்கையின் மூலம் ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, மின் கட்டணம் உயரவும் வாய்ப்பு உள்ளது.\nசென்னை, மார்ச் 5: பொன் விழா கொண்டாடிய தமிழ்நாடு மின் வாரியம் துண்டாடப்படும் என்கிற செய்தி அந்த வாரியத்தினரை மின்சாரம் தாக்கிய நிலைக்குத் தள்ளி இருக்கிறது.\nதற்போது வாரியத்தின் மிக முக்கிய அங்கமாகத் திகழும் “மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவு’ தனித்து இயங்கும் நிறுவனமாக மாற்றப்பட உள்ளது என்கிற தகவல் ஊழியர்களிடையே பரவி உள்ளது.\nதற்போதைக்கு அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் தனி நிறுவனமாக இப்பிரிவை உருவாக்கி, இயக்குவதற்குத் தேவையான பூர்வாங்க ஏற்பாடுகள் ச���ய்யப்பட்டு வருகின்றன.\nதமிழ்நாடு மின் வாரியம் 1.7.1957-ல் உருவானது. அப்போது தனித் தனியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு மின்சார நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மாநில அரசின் நிறுவனமாக மின் வாரியம் உருப் பெற்றது.\n1) மின் உற்பத்திப் பிரிவு,\n2) உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவு,\n3) மின் விநியோகப் பிரிவு,\n4) மின் கணக்கீடு -கட்டண வசூலிப்புப் பிரிவு என நான்கு பிரதானப் பிரிவுகள் உள்ளன. இந்த நான்குப் பிரிவுகளுமே ஒன்றுக்கு ஒன்று சமமான முக்கியத்துவத்தைப் பெற்றவை.\nஏற்கெனவே மின் உற்பத்திப் பிரிவில் அரசுக்குப் போட்டியாகவும், வர்த்தக ரீதியிலும் தனியார் துறை முதலீட்டுடன் ஆங்காங்கே மின் உற்பத்தி நிலையங்கள் பல்வேறு கட்டங்களாகத் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து, மின்சாரத்தை அரசு வாங்கி, மானிய விலையில் மின் வாரியத்தின் மூலம் மக்களுக்கு விநியோகித்தும் வருகிறது.\nஇப்படி மக்களுக்கு உதவி வரும் அரசும், வாரியமும், மீண்டும் மின் வாரியத்தைத் துண்டு போடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என வாரியத் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.\nதனியாகப் பிரிப்பு: உற்பத்திப் பிரிவில் இருந்து விநியோகப் பிரிவுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவை (பவர் டிரான்ஸ்மிஷன் டவர்) தனி நிறுவனமாகப் பிரிப்பது தான் அந்த நடவடிக்கை.\nஅதன்படி உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின் கம்பிகளும், அவற்றைத் தாங்கி நிற்கும் மின் கோபுரங்கள், மின் கம்பங்கள், துணை மின் நிலையங்கள் போன்றவை அந்தத் தனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய் விடும்.\nஅந்த நிறுவனத்துக்கு “ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி’, ஸ்டேட் டிரான்மிஷன் கார்ப்பரேஷன்’ என்கிற இரு பெயர்களில் ஒன்று சூட்டப்படலாம் என வாரிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.\nதற்போதைக்கு இந்தத் தனி நிறுவனத்தின் தலைவராக மின் வாரியத் தலைவரே இருப்பார். அவரைத் தவிர, சில இயக்குநர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்படும். தற்போது மின் வாரியத்தில் உள்ள கணக்கியல் உறுப்பினர், தலைமைப் பொறியாளர் (டிரான்ஸ்மிஷன்), தலைமைப் பொறியாளர் (திட்டம் மற்றும் தகவல் தொடர்பு), தலைமைப் பொறியாளர் (இயக்கம்) ஆகியோர் அந்தக் குழுவில��� இடம் பெறுவார்கள். நிறுவனத்தின் கம்பெனிச் செயலராக அதற்குரிய தகுதி படைத்தவர் நியமிக்கப்படுவார்.\nசிறிது காலத்துக்குப் பிறகு இந்தத் தனி நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விடலாம் என்கிற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் வலுவாக நிலவுகிறது.\nஅதேபோல, தற்போது அயல்பணி (டெபுடேஷன்) அடிப்படையில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் வாரிய ஊழியர்கள், பின்னர் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களாக மாறி விடுவார்கள். தற்போது அவர்கள் பெற்று வரும் சலுகைகள் தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.\n2003-ல் மத்திய அரசு பிறப்பித்த மின் சட்டத்தின்படி இந்தத் தனி நிறுவனம் தொடங்கப்படுகிறது. அந்தக் காலத்தில் இதைக் கடுமையாக எதிர்த்த தொழிற்சங்கங்கள் இன்று இதுதொடர்பாக எத்தகைய எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் மெüனமாக இருப்பது வேதனையாக உள்ளது என நவபாரத் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷனின் பொதுச் செயலாளர் கி. பழநிவேலு தெரிவித்தார்.\nஇந்தத் தனி நிறுவனம் அமையுமானால், மின் நுகர்வோர் மிக அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி நேரிடும். தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என வாரிய நலனில் அக்கறை உள்ள தொழிற்சங்கங்கள், பொது நல அமைப்புகள் அச்சம் தெரிவித்தன.\nமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்வது சரியல்ல. இது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி விடும் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் பயப்படுகிறார்கள்.\nஒக்ரோபர் 4, 2008 இல் 2:47 பிப\nசெப்ரெம்பர் 14, 2010 இல் 7:25 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-06-19T13:54:31Z", "digest": "sha1:FKZ4IJ4OF57ZT2BWCLLE5MYHYTJW7QLU", "length": 11036, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "சிபிஎம் மேற்குவங்க மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நிறைவு – லட்சக்கணக்கானோர் செங்கொடிப்பேரணி", "raw_content": "\nபிட்காயின் மோசடி:பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி…\nநீல நிறத்திலிருந்து அடர்காவிக்கு மாறும் ரயில்வே..\n‘நிதி ஆயோக்கை ஆய்வு செய்ய முதல்வர்கள் குழு��:கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்…\nகுஜராத்: குதிரையில் வந்த தலித் மணமகனை கீழே இறக்கிவிட்ட சாதி வெறியர்கள்…\nபிரச்சனைகளைத் தீர்க்க மோடி தவறி விட்டார்: அத்வானி உதவியாளர்…\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\n60 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடன் சாதனை….\nகட்-ஆப் மதிப்பெண்களை அதிகப்படுத்தாதே தில்லிப் பல்கலைக்கழகத்தின் முன்பு டிஒய்எப்ஐ-எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சிபிஎம் மேற்குவங்க மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நிறைவு – லட்சக்கணக்கானோர் செங்கொடிப்பேரணி\nசிபிஎம் மேற்குவங்க மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நிறைவு – லட்சக்கணக்கானோர் செங்கொடிப்பேரணி\nகொல்கத்தா, பிப். 19- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில 23வது மாநாடு லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மிகப்பிரம்மாண் டமான பேரணியோடு ஞாயி றன்று நிறைவு பெற்றது. மாநாடு கட்சியின் மாநி லச் செயலாளராக மீண்டும் பிமன்பாசுவை தேர்வு செய் தது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில மாநாடு கடந்த 5 நாட்களாக கொல்கத்தா வில் நடைபெற்றது. பிரதி நிதிகள் மாநாடு சனிக்கிழ மை நிறைவுபெற்றது. மாநாட்டில் 75 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநிலச் செயலாளராக மீண்டும் பிமன்பாசுவை, மாநிலக்குழு ஏகமனதாக தேர்வு செய்தது. கோழிக்கோட்டில் ஏப் ரல் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு 175 பிரதிநிதி களும் தேர்வு செய்யப்பட் டனர். மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார். பேரணி மாநாட்டின் நிறைவாக ஞாயிறன்று கொல்கத்தா வில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் லட்சோப லட்சம் மக்கள் திரண்ட மிகப்பிரம்மாண்டமான செம்படைப்பேரணியும் பொதுக்கூட்டமும் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா ளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் பிமன் பாசு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் புத்ததேவ் பட்டாச்சார்யா, சீத்தாராம் யெச்சூரி, முகமது அமீன், நிருபம் சென், பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர் கள் உரை நிகழ்த்தினர்.\nPrevious Articleதலித் பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு டி.ஆர்.ஓ.விடம் மனு\nNext Article நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nபிட்காயின் மோசடி:பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி…\nநீல நிறத்திலிருந்து அடர்காவிக்கு மாறும் ரயில்வே..\n‘நிதி ஆயோக்கை ஆய்வு செய்ய முதல்வர்கள் குழு’:கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்…\nகுஜராத்: குதிரையில் வந்த தலித் மணமகனை கீழே இறக்கிவிட்ட சாதி வெறியர்கள்…\nபிரச்சனைகளைத் தீர்க்க மோடி தவறி விட்டார்: அத்வானி உதவியாளர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119573-758", "date_download": "2018-06-19T14:48:35Z", "digest": "sha1:AIULL5AZCUARVSNIGBAPTNLWM3RJD4RR", "length": 15321, "nlines": 181, "source_domain": "eegarai.darkbb.com", "title": "758 பயனற்ற சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல்", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமி��் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\n758 பயனற்ற சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n758 பயனற்ற சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல்\nநாட்டில் அமலில் உள்ள 758 பயனற்ற சட்டங்களை நீக்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. காலாவதியாகி விட்ட ���ழமையான சட்டங்கள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தை மத்திய அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி, பழமையான 35 சட்டங்களை நீக்குவதற்கு வழிவகை செய்யும் மசோதாவை மக்களவை புதன்கிழமை நிறைவேற்றியது.\nஅதைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 758 பயனற்ற சட்டங்களை நீக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இவை தங்கள் நோக்கத்தை இழந்துவிட்ட போதிலும் அவை சட்டப் புத்தகங்களில் தொடர்ந்து நீடிக்கின்றன. அச்சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.\nஇந்த மசோதாவின் மூலம் நீக்கப்பட உள்ள சட்டங்களில், கடந்த 1950 முதல் 1976ஆம் ஆண்டு வரை நிறைவேற்றப்பட்ட 111 சட்டங்களும் அடங்கும். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களும் குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் இருந்தபோது அவற்றின் நிதி ஒதுக்கீட்டுக்காக இவை இயற்றப்பட்டன.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/09/blog-post_14.html", "date_download": "2018-06-19T14:40:16Z", "digest": "sha1:72UHHH6ZQBQWHY2CXLEBAA6KT66HHP3Y", "length": 25232, "nlines": 323, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: பழ.நெடுமாறன் மீது தமிழகப் போலிசார் அத்துமீறல் - கண்டனம்", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nபழ.நெடுமாறன் மீது தமிழகப் போலிசார் அத்துமீறல் - கண்டனம்\nமக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 14-09-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:\nஇலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிப்பதன் மூலம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.\nஇலங்கை அரசு கொழும்பு தலைநகரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 நெடுஞ்சாலையை மூடியதின் விளைவாக அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர். இதையொட்டி, தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் சேகரித்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால், இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. தமிழக அரசும் அனுமதி பெற்றுதர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்நிலையில், கடந்த 12-09-2007 அன்று, சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல முயற்சித்த போது, தமிழகப் போலிசார் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை நாகப்பட்டினம் கடற்கரையில் கைது செய்தனர். இந்நிலையில், ஈழத்தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்கும் வரை பழ.நெடுமாறன் சென்னையில் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.\nதமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தோடு நேற்றைய தினம் (13-09-2007) உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்துப் போட்டு, அத்துமீறி நடந்துள்ளனர். இதனைப் படம்பிடித்த ஒரு தனியார் தொலைக்காட்சி புகைப்படக்காரரை தாக்கியுள்ளனர். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன் கையைப் பிடித்து இழுத்து அடக்குமுறையை ஏவியுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.\nபழ.நெடுமாறன் அவர்கள், தமிழக முதல்வரால் “நேருவின் மகளே” என்று வர்ணிக்கப்பட்ட இந்திரா காந்தியால் “என் மகன் நெடுமாறன்” என்று அழைக்கப்பட்டவர். பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற சீடராவார். கன்னட நடிகர் இராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது, கடும் நெருக்கடியில் அப்போதைய தி.மு.க. அரசு திணறிய போது, தன் உடல்நிலையைப் பற்றிக்கூட கவலைப்படாமல் காட்டிற்குச் சென்று நடிகர் இராஜ்குமாரை மீட்டவர். தமிழ், தமிழர் நலனுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்.\nஇதுபோன்று பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பழ.நெடுமாறன் அவர்களிடம் தமிழகப் போலிசார் அத்துமீறி நடந்ததை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வேடிக்கைப் பார்ப்பது அழகல்ல. உடனடியாக இந்த அத்துமீறலில் ஈடுபட்ட போலிசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமேனக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க இந்திய, தமிழக அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். ஈழத் தமிழர்கள் துயர் துடைக்க தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் எழுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.\nமாலை மலர், தமிழ் முரசு, தினமணி, தினகரன், தினத்தந்தி.\n/* தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன் கையைப் பிடித்து இழுத்து அடக்குமுறையை ஏவியுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.*/\nஇது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.\nபழ.நெடுமாறன் ஐயா அவர்களின் வயதிற்காவது மதிப்புக் கொடுத்திருக்க வேண்டும். அதுதானே தமிழ்ப் பண்பு.\nஜெயலலிதா ஆட்சியில் இரவோடு இரவாக கலைஞர் கருணாநிதியை பொலிசார் இழுத்துச் சென்ற போது உள்ளம் வெந்த பல ஈழத் தமிழர்களை கலைஞர் நன்கு அறிவார்.\nஅதேபோல இச் செயலும் பல ஈழத் தமிழர்களின் நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல் உள்ளது.\nஅதுவும் கலைஞர் ஆட்சியில் இப்படி நடப்பது மிகவும் வேதனையாகவுள்ளது.\nபழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தனது உண்ணா நோன்பைக் கைவிட வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.\nஅவரை கையை பிடித்து இழுத்தது, பத்திரிகையாளர்களை தாக்கியது ஆகியவைகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல்கள்.\nஇவ்வீன செயல்களுக்கு தமிழக காவல்துறைக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.\nபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுகுமாரன்.\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nஇந்து மதவெறி பிடித்த வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு ...\nபுதுதில்லியில், உலக வங்கியின் தாக்கங்கள் குறித்து ...\nமுதல்வர் கருணாநிதி மீது பழ.நெடுமாறன் நம்பிக்கை\nபழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மு...\nமக்கள் போராளி ஷிலா திதியை விடுதலை செய்ய கையெழுத்தி...\nபழ.நெடுமாறன் மீது தமிழகப் போலிசார் அத்துமீறல் - கண...\nசாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது ...\n\"எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்து...\nஇலங்கைக்குப் படகுமூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் ...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும்...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவ��ி முகாம் நிலை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆ...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/category/letter-to-editor", "date_download": "2018-06-19T14:36:21Z", "digest": "sha1:BIWCFYFMRTNZGUG5LSUHJVS2UR72V7MB", "length": 12126, "nlines": 120, "source_domain": "newuthayan.com", "title": "வாசகர் கடிதம் Archives - Uthayan Daily News", "raw_content": "\nதலையிடிக்கு தலையணையை மாற்றுவது தீர்வாகாது\nஆங்­கில பாடமே – உன்னை முழு மனி­த­னாக்­கும்\nஅர­சி­யல் காற்று எப்­போ­தும் ஒரே திசை­யில் வீசு­வ­தில்லை\nவாழ்க்­கைச் செலவு உயர்­வுப் பாதிப்­பி­லிருந்து- விடு­பட வழி­வகை…\nFun-Videos Gallery Gossip ஆசிரியர் தலைப்பு இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் உள்ளூராட்சித் தேர்தல்\nசண்­டி­லிப்­பாய் ஐய­னார் கோயில் வீதியை புன­ர­மைப்­பது எப்­போது\nவலி.தென் மேற்கு பிர­தேச சபைக்­குட்­பட்ட ஆனைக்­கோட்டை உப அலு­வ­லக எல்­லைக்­குள் அமைந்­தி­ருக்­கும் சண்­டி­லிப்­பாய் ஐய­னார் கோயில் வீதி குறைந்­தது 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக எந்­த­வித திருத்­தமோ, மீள்­பு­ன­ர­மைப்போ செய்­யப்­ப­டா­மல்…\nநெடுந்­தீவு வீதிப் புன­ர­மைப்பு சம்­பந்­த­மாக உத­ய­னில் பிர­சு­ர­மான செய்­தியை வாசித்ததால் ஏற்­பட்ட மன ஆதங்­கம் கார­ண­மாக இந்த ம­டலை வரை­கி­றேன். நெடுந்­தீவு இலங்­கை­யின் மிகச் சிறந்த சுற்­றுலா மையம். யாழ்.மாவட்­டத்­தில்…\n‘‘எதிர்­கா­லத்­தில் அமை­யக்­கூ­டிய முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வின் ஆட்­சி­யில் முஸ்­லீம் மக்­கள் அச்­ச­மின்றி வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்­கு­வோம். மூவின மக்­க­ளும் ஒன்­றி­ணைந்து வாழக் கூடிய நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைப்­போம்’’. சரி,…\nஇன்­னொரு பிர­பா­க­ர­னால் மட்­டுமே – வடக்­கைக் காப்­பாற்ற முடி­யும்\nவட­ப­கு­தி­யில் குற்­றச் செயல்­கள் துரி­த­மா­கப் பெருகி வரு­ வ­தைக் காண முடி­கின்­றது. திருட்டு, கொள்ளை, கொலை, போதைப் பொருள்­க­ளின் விற்­பனை ஆகி­யவை நாளுக்கு நாள் அதி­க­ரித்­துச் செல்­வ­தை­யும் காண முடி­கின்­றது. வவு­னி­யா­வில் இரவு…\nமொட்­டாந் தலைக்­கும் முழங்­கா­லுக்­கும் – முடிச்­சுப் போடும் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி\nநாயொன்று தனது, உட­லில் எந்த இடத்­தில் கல்­லெ­றி­பட்டு வலித்­தா­லும், தனது பின்­னங்­கால்­க­ளி­லொன்­றையே நொண்­டி­ய­படி அங்­கும் இங்­கும் அலை­யு­மாம். அது­போன்று, அர­சி­ய­ல­ரங்­கில் செயற்­பட்டு, மக்­க­ளது ஆத­ரவை இழந்து, அவர்­க­ளால்…\nமரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு கூட- மாட்டுக்கு இல்லாமல் போய்விட்டதே\nஒரு மரத்தை தறித்­துச் சாய்ப்­ப­தற்­கும், வெட்டி வீழ்த்­திப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கும் உரிய கட்­டுப்­பா­டும் கரி­ச­னை­யும் வலு இறுக்­க­மாக இருப்­ப­தற்கு இந்த மண் தலை வணங்­கு­கின்­றது. அவ்­வாறு வெட்­டப்­ப­டும்­போது, அதற்­குப் பதி­லாக புதிய…\nதூத்துக்குடியில் படுகொலையான தமிழக உறவுகளுக்காக – குரல்கொடுக்க வேண்டும் ஈழத்து அரசியல்வாதிகள்\nதமி­ழ­கம் தூத்­துக்­கு­டி­யில் ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ரா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டில் 13 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலை­யில் அவர்­க­ளுக்கு நீதி­கேட்டு இலங்­கை­யின் வட­ப­குதி…\nபாதை­யில் பய­ணிக்­கும் ­போது- எச்­ச­ரிக்கை உணர்­வோடு செயற்­ப­டல் சிறப்பு\nகடந்த சில ஆண்­டு­க­ளாக வட­ப­கு­தி­யில், குறி்ப்­பாக குடா­நாடு உட்­பட்ட வட­க்கு மா­கா­ணத்­தின் ஏனைய மாவட்­டங்­க­ளி­லும் மோட்­டார் சைக்­கிள் விபத்­துக்­கள் கார­ண­மாக பலர் உயி­ரி­ழக்க நேர்ந்­த­து­டன், பலர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­க­வும்,…\nஆலய உடைப்­பும், ஆவி­னக் கடத்­த­லும் ஆத்­தி­ர­மூட்­டு­ப­வையே\nஎந்த மத­மா­யி­னும் ஒரு ஆல­யம் சின்னா பின்­ன­மாக்­கப் பட்டு, அதற்­குள்­ளே­யி­ருக்­கும் தெய்வ விக்­கி­ர­கங்­கள் திரு­டப்­ப­டு­வ­தும், உடைக்­கப்­ப­டு­வ­தும் மிக­மிக வேத­னை­ய­ளிக்­கும் செயற்­பாடே. இதனை கைகட்டி வாய்­பொத்தி ஒரு சமூ­கம்…\nபிளவடைந்திருந்த பேர்லின் எமக்குச் சொல்லும் கதை\nஇது ஜேர்­மனி கிழக்கு மேற்­காக பிள­வு­பட்­டி­ருந்த காலப்­ப­கு­தி­யில் இடம்­பெற்­ற­தா­கச் சொல்­லப்­ப­டும் கதை­யொன்று. கிழக்கு பெர்­லின் ரஷ்­யா­வின் ஆத­ர­வில் இருந்­தது. அங்கு பஞ்­ச­மும் வறு­மை­யும் பட்­டி­னி­யும் தலை­வி­ரித்­தா­டின. மேற்கு…\nUPDATE : மல்லாகத்தில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு\nதுப்பாக்கிச் சூட்டையடுத்து மக்கள் போராட்டம் – மல்லாகத்தில் பெரும் பதற்றம்\nமல்லாகத்தில் இளைஞன் மீது து���்பாக்கிச் சூடு\nசூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது உட­லில் அடி காயங்­கள்\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:16:30Z", "digest": "sha1:NZ5IMZNIUQHR7U3ZMHWJTIIKHQEX4DMD", "length": 9882, "nlines": 80, "source_domain": "silapathikaram.com", "title": "கடைமுகம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on December 1, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 6.வஞ்சிப் பூவை சூடினான் அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50 வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து அரிய படைகளை ஏந்திய படை வீரர்களுக்கும்,போரை விரும்பி ஆரவாரத்துடன் வந்து கூடிய பெரும்படைத் தலைவர்களுக்கும் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறாக வஞ்சி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், அமர், அரும், ஆய்ச்சியர் குரவை, ஆவுதி, இருஞ் சென்னி, இரும், இறைஞ்சி, உலகு, உலகுபொதி, எழுதல், கடக்களி, கடம், கடைமுகம், கலித்த, களிறு, கெழு, சிலப்பதிகாரம், சென்னி, சேவடி, ஞாலம், தானை, நறும்புகை, நறை, நறைகெழு, நல்லகம், நிலவுக்கதிர், நெடுந்தகை, பயிரும், பிடரி, பிடர்த்தலை, பூவா வஞ்சி, பூவாவஞ்சி வாய்வாள், பொதி, மணி, மணிமுடி, மதுரைக் காண்டம், மறஞ்சேர், மறம், மறையோர், வலங்கொண்டு, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on June 6, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 1.யாரும் உணரவில்லை ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன அரைசர் பெருமான்,அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் புரைதீர் கற்பின் தேவி- தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது கண்ணகியின் கட்டளையை ஏற்று,தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது.நகரெங்கும் நெருப்புச் சுட்டெரிக்கத் தொடங்கியது.காவல் தெய்���ங்கள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அடு, அரைசர், அரைசு, அழற்படு காதை, ஆணி, இழுக்கம், எரிமுகம், ஏவல், கடைமுகம், சிலப்பதிகாரம், செழியன், துஞ்சிய, நிலமடந்தை, நெடுஞ்செழியன், புரை, புரைதீர், பெருமான், மடந்தை, மதுரைக் காண்டம், வளைகோல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nபுகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on December 25, 2015 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n3.கவுந்தியடிகளைக் கண்டனர் கலையி லாளன் காமர் வேனிலொடு மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும், பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் 30 இலவந் திகையின் எயில்புறம் போகி, தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயில் கடைமுகம் கழிந்து- குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து, 35 காவதம் கடந்து,கவுந்திப் பள்ளிப் பூமரப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged இலவந்திகை, கடைமுகம், காவதம், குடதிசை, கொழும்புனல், நறும்பல் கூந்தல், நாடுகாண் காதை, நாறைங் கூந்தல், புகார்க் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/indrum-pudhusu/13737-indrum-pudhusu-04-09-2016.html", "date_download": "2018-06-19T14:28:42Z", "digest": "sha1:G3KQTRQQKBOCEH2HZQ2PGGLOJXFMD7YW", "length": 4914, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றும் புதுசு - 04/09/2016 | Indrum Pudhusu - 04/09/2016", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nஇன்றும் புதுசு - 04/09/2016\nஇன்றும் புதுசு - 04/09/2016\nஇன்றும் புதுசு - 11/12/2016\nஇன்றும் புதுசு - 27/11/2016\nஇன்றும் புதுசு - 20/11/2016\nஇன்றும் புதுசு - 13/11/2016\nஇன்றும் புதுசு - 06/11/2016\nஇன்றும் புதுசு - 09/10/2016\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”மாறிப் போன அம்மா உணவகம்” அன்றும் இன்றும் \nஆந்திரா அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் கணவர் ராஜினாமா\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/person-who-rescued-from-blue-whale-suicide-game-reveals-about-his-thrilling-experience-017107.html", "date_download": "2018-06-19T14:04:59Z", "digest": "sha1:XAVJRQZTIQ23375GJ4I5TOADOMUPHWTB", "length": 13605, "nlines": 128, "source_domain": "tamil.boldsky.com", "title": "ப்ளூ வேல் விளையாட்டில் இருந்து தப்பித்து வந்த நபர் கூறும் திகில் தகவல்கள்! | Person Who Rescued From Blue Whale Suicide Game Reveals About Its Thrill Experience! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ப்ளூ வேல் விளையாட்டில் இருந்து தப்பித்து வந்த நபர் கூறும் திகில் தகவல்கள்\nப்ளூ வேல் விளையாட்டில் இருந்து தப்பித்து வந்த நபர் கூறும் திகில் தகவல்கள்\nகாரைக்குடியை சொந்த ஊராக கொண்டவர் அலக்சாண்டர். இவர் சென்னையில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தனது நண்பரிடம் இருந்து வாட்ஸ்-அப் மூலமாக ப்ளூ வேல் லிங்க் பெற்று இவர் விளையாட துவங்கியுள்ளார்.\nப்ளூ வேல் அட்மின் கொடுத்த டாஸ்க்குகளை முடிக்க பல இடங்களுக்கு இவர் தனியே சென்று வந்துள்ளார். இவர் மீது சந்தேகம் எழுந்து, போலீசில் புகார் அளித்து, அலக்சாண்டரை காப்பாற்றியுள்ளார், இவரது அண்ணன் நிரவி.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅலக்ஸாண்டர் எனும் 25 வயது நபர், தனது நண்பரிடம் இருந்து ப்ளூ வேல் லிங்கை வாட்ஸ்-அப் மூலமாக பெற்றுள்ளார். விடுமுறைக்கு ஊருக்கு சென்ற அலக்சாண்டர் ப்ளூ வேல் விளையாட்டை மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.\nஅலக்சாண்டரின் போக்கை கண்டு சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் நிரவி, போலீஸில் புகார் அளித்து, பின்தொடர்ந்த போது தான், அலக்சாண்டர் ப்ளூ வேல் விளையாட்டை ஆடிவருவது தெரியவந்தது.\nவிளையாட துவங்கிய சில நாளிலேயே அலக்சாண்டர் ப்ளூ வேல் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார். ப்ளூ வேல் கேம் என்பது ஒரு செயலி அல்லது ஒரு லிங்க் ஆனது அல்ல.\nஒவ்வொரு தனி நபருக்கும் ஒவ்வொரு தனி லிங்க் அவர்கள் உருவாக்குகிறார்கள். இதை அந்த ப்ளூ வேல் கேம் அட்மின் தான் உருவாக்குகிறார் என அலக்சாண்டர் தெரிவித்துள்ளார்.\nநள்ளிரவு இரண்டு மணியளவில் தான் தினமும், அந்த நாளுக்கான டாஸ்க் ப்ளூ வேல் அட்மினால் தரப்படுகிறது. ஆரம்பத்தில் சில நாட்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தது என்றும், போக, போக மனதில் அச்சம் அதிகரிக்கும் படியான டாஸ்க்குகள் தரப்பட்டன என்றும் அலக்சாண்டர் தெரிவித்துள்ளார்.\nஅதிகாலை பேய்படம் பார்ப்பது, நள்ளிரவு சுடுகாடு சென்று புடைப்படம் எடுத்து பதிவு செய்வது என டாஸ்க்குகள் தரப்பட்டுள்ளன. இதனால் தான் மனரீதியாக மிகவும் துன்பமுற்று போனதாக அலக்சாண்டர் கூறியுள்ளார்.\nப்ளூ வேல் கேம் விளையாட துவங்கிய சில நாட்களில், மீண்டும் சென்னைக்கு வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்துள்ளார் அலக்சாண்டர். வீட்டில் பெற்றோருடன் கூட பேசாது, தனி அறையில் இருந்து ப்ளூ வேல் கேம் விளையாடி வந்துள்ளார்.\nகடைசியில் அலக்ஸாண்டரின் அண்ணன் நிரவி போலீஸில் அளித்த புகாரின் பேரில் அலக்சாண்டர் காப்பாற்றப்பட்டு அவருக்கு கவுன்சிலிங் அளித்து, இப்போது அலக்சாண்டர் மெல்ல, மெல்ல அந்த அச்சத்தில் இருந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறார்.\nமேலும், இந்த விளையாட்டை சாதாரணமாக நினைத்து விளையாட முயற்சிக்க வேண்டாம். இதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம் என பொது மக்களுக்கு அலக்சாண்டர் அறிவுரை கூறியுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nஇறந்த மனைவியின் உடலுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்\nசாதியின் பெயரால் நிலத்தை அபகரிக்க நிகழ்ந்தப்பட்ட கொடூரம்\nபார், ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண்கள் கணிசமான டிப்ஸ் வாங்குவதற்காக செய்யும் வேலைகள்...\n இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story\nபார்க்க விஜய் மாதிரி இருக்காருல, ஆனா இவரு யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க # Rare Photos\nஇறந்த பின்பு யாரெல்லாம் பேயா மாறுவாங்கன்னு தெரியுமா\nநீண்ட நேரம் மழையில் காத்திருந்த போலீஸ் அருகில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி \nபெண்ணைப் பற்றி கீழ்த்தரமாக கமெண்ட் அடித்த நபருக்கு கிடைத்த பதிலடியை பாருங்க\nஇரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் பாக்கெட்டில் இருந்தது என்ன தெரியுமா\nRead more about: insync india pulse உலக நடப்புகள் இந்தியா சுவாரஸ்யங்கள்\nஇன்று பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா\nஇறந்த பின்பு யாரெல்லாம் பேயா மாறுவாங்கன்னு தெரியுமா\nஸ்லம்டாக் மில்லியனரில் நடித்த இந்த சிறுமி எப்படி மாறி இருக்கார் பாருங்களேன்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/04/season.html", "date_download": "2018-06-19T14:17:25Z", "digest": "sha1:C2NNOXOTGF5Z6RR6FGUNMX4UQ5NMXM6P", "length": 9169, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "வறண்டன குற்றால அருவிகள்! | Courtralam season comes to an end abruptly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வறண்டன குற்றால அருவிகள்\nதலைமை நீதிபதி மீது விமர்சனம்- ஹைகோர்ட் கடும் உத்தரவு\nகுற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுத்தமாக தண்ணீர் வரத்து நின்று போ���் அருவிகள்வறண்டுவிட்டன. இதனால் குற்றால சீசன் பாதியிலேயே முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமே மாத இறுதியில் தொடங்கி, ஜூன் மாத இறுதி வரை குற்றால சீசன் அருமையாக இருக்கும்.அருவிகளில் நீர் கொட்டும், மழைச் சாரலும் இருக்கும்.\nஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாகி விட்டது. மே மாதத் தொடக்கத்திலேயே தென் கேரளப்பகுதிகளில் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டியது.\nஇதைத் தொடர்ந்து, இந்த முறை சீசன் முன் கூட்டியே தொடங்கி விட்டதாக மக்கள மகிழ்ச்சிஅடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குற்றாலத்துக்குப் படை எடுத்தனர்.\nஆனால், இந்த மாத இறுதி வரை நீர் கொட்ட வேண்டிய அருவிகள் இப்போதே வறண்டுவிட்டன.இந்தப் பகுதிகளில் மழை பெய்யாமல் போனதே அருவிகள் காய்ந்து போனதற்குக் காரணம்.\nதண்ணீரே இல்லாமல் வெறும் பாறைகள் மட்டுமே உள்ளன. இதனால் குற்றலாத்தில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் முழுமையாகக் குறைந்துவிட்டது. சீசனை நம்பி ஏலத்துக்கு கடைகள்எடுத்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதென் மேற்கு பருவ மழை பெய்தால்தான் குற்றாலத்தில் சீசன் மீண்டும் களை கட்டும், அருவிகளில்தண்ணீர் வெள்ளமெனக் கொட்டும். ஆனால் இந்த முறை தென் மேற்கு பருவ மழை 10நாட்களுக்குத் தள்ளிப் போகும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.\nஎனவே, இரு வாரங்களுக்குப் பின் மீண்டும் குற்றால அருவிகளில் நீர் கொட்ட வாய்ப்புள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஇரண்டு நாள் பயணமாக கிம் ஜாங்-உன் சீனா வருகை\n என கேட்கும்போதே யாரை கைது செய்கிறார்கள் பாருங்கள்\nமது விலக்கினால் இப்படியெல்லாம் நன்மை கிடைக்குமா.. பீகார் சேமித்தது ரூ.5,280 கோடியாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/03/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2018-06-19T14:11:39Z", "digest": "sha1:N4DZVSJMALH7Y46WLHDRYLHESVQNJZ3A", "length": 8304, "nlines": 130, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்! கடைசிவரை பி ரபாகரன் சிக்கவில்லை! | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← “நிர்வாண நகரத்தில் கோவணம் கட்டியவன் ஆண்ட ி’\n கடைசிவரை பி ரபாகரன் சிக்கவில்லை\nஇலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.\nஅதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.\nஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல்\nஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், ஏப்ரல் 25, 2009 ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.\n← “நிர்வாண நகரத்தில் கோவணம் கட்டியவன் ஆண்ட ி’\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« பிப் ஏப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinasaral.com/category/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-19T13:52:16Z", "digest": "sha1:PZBZAOIVQZIJSZ7IQTPKT754LLBE5MOM", "length": 6252, "nlines": 79, "source_domain": "www.dinasaral.com", "title": "ஆசிரியர் பகுதி | Dinasaral News", "raw_content": "\nHome லைப் ஸ்டைல் ஆசிரியர் பகுதி\nஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்த, இந்திய ரயில்வே முடிவு\nதேசிய அரசியலில் தாக்கங்கள��, ஏற்படுத்திய கர்நாடக தேர்தல் முடிவுகள். மாநில கட்சிகளின் கை ஓங்குகிறது.\nபாஜகவின் தொடர் வெற்றியை தடுக்க கூட்டணியில் சமரசம் செய்து கொள்ள சிபிஎம் முடிவு\nலோக்சபா தேர்தலில், 300 தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் அதிரடி திட்டம்\nபசியா வரம் தருகிறேன் தாயே; கொஞ்சம் பழைய சோறு போடு- விசித்திர மோசடிகள்\nகாவிரி வழக்கில் தமிழகம் பின்னடைவை சந்திக்க காரணம் என்ன\nதி.மு.கவில் சூடுபிடிக்கும் பதவி பறிக்கும் பணி- நிர்வாகிகள் அச்சம்\nதிருவாரூர் அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பள்ளிவாசலில் திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு நோன்பு...\nஅதிமுகவில் இணைய மாட்டேன். மன்னார்குடியில் திவாகரன் பேட்டி.\nதிருவாரூர் ஜூன் 10: மன்னார்குடியில் திவாகரன் தனது கட்சி கொடியை வெளியிட்டு பேட்டியில் கூறியதாவது, கொடியில் உள்ள காறுப்பு சமூதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை குறிக்கிறது. சிகப்பு அனைத்து மனிதர் களுக்கும் ரத்தம் சிகப்பு...\nதிமுக சட்டசபையை விட்டு வெளியேறியது சரியே; மன்னார்குடியில் டிடிவி.தினகரன் பேட்டி\nதிருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மன்னார்குடியில் செ;யதியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு காவிரி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் சரியாக செயல்படவில்லை. 110...\nதொடர் மறியல் சிறைநிரப்பும் போராட்டம். ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nலோக்சபா தேர்தலில், 300 தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் அதிரடி திட்டம்\nபள்ளிகளை மூடும் திட்டத்தினை கைவிட வேண்டும். திருவாரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70297", "date_download": "2018-06-19T14:44:33Z", "digest": "sha1:TMWWRZET4DDGHBEW7TETT7NFU2OYIPUV", "length": 15030, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா பதிவு -கடிதம்", "raw_content": "\nவிஷ்ணுபுர வாசிப்பாளனின் முதற்கடிதம் »\nவெண்முரசு நூல் வெளியீட்டு விழாவின் காணொளியில் என்னை மிகவும் கவர்ந்தது கடைசி ஒரு நிமிடம்தான். அந்நிமிட���்தில்தான் அக்கா அருண்மொழிநங்கை கெளரவப்படுத்தப்பட்டார். அவரைத் தெரியாதவர்களுக்கு அது ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே இருந்திருக்கும். எனக்கோ அது முக்கியமான ஒன்றாகப்பட்டது. அதுவும் தமிழ் மின்னிதழில் உங்கள் பேட்டியைப் படித்த பின்பு.\nஅருண்மொழிநங்கை அக்காவை நான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நிகழ்வில் கடந்த மாதம்தான் பார்க்கிறேன்; பேசவில்லை. முதன் முதலாய் அங்குதான் உங்களையும் பார்த்தேன். சு.வேணுகோபாலனுடனான கலந்துரையாடல் நிகழ்வின் தேநீர் இடைவேளையின்போது நமக்குள் திடீர் அறிமுகம் நிகழ்ந்தது. இருவரும் சில கணங்கள் தழுவிக்கொண்டோம். அப்போது என்னைப் பற்றி அக்காவிடம் சொன்னீர்கள். அதன்பிறகு நாம் பேசிக்கொள்ளவில்லை. உடன் வந்திருந்த நண்பருடன் ஊர் திரும்பிவிட்டேன். ஊருக்கு வந்தபின்தான் அக்காவிடமும், சைதன்யாவிடமும் பேசாமல் வந்துவிட்டோமோ எனும் வருத்தம் எழுந்தது. என்றாலும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் எப்படி பேசுவது எனும் தயக்கம் நியாயமானதாகவும் தோன்றியதால் அமைதியானேன்.\nசரவணகார்த்திகேயனின் பெருமுயற்சியால் வெளிவரும் தமிழ் மின்னிதழின் நேர்காணலில் அக்காவுக்கும், உங்களுக்கும் காதல் மலர்ந்த தருணம் பற்றிச் சொல்லி இருந்தீர்கள். பரவசமாய் நீங்கள் எழுதியிருந்த கொன்றைப்பூமரக் குறிப்பின் வழியாகவே அக்காவின் முகம் எனக்கு நெருக்கமானது. ஏனோ, அக்குறிப்பை என்னால் எளிதில் கடந்துவிட முடியவில்லை. மூன்று வரிகளில் நீங்கள் உங்கள் காதலைச் சொல்லிவிட்டாலும் அது உங்கள் இருவருக்குமான பலகதைகளைச் சுமந்தபடி இருக்கும் என்றே கருதுகிறேன். அறிவார்ந்த ஆணவத்தால் பெண்களைத் தவிர்த்தது குறித்து மனம்திறந்து பேசிய உங்களின் வாழ்வில் அக்காவின் பங்கை அளப்பரியதாகவே நான் பார்க்கிறேன். அக்கா உங்களுக்குக் கிடைத்ததை நல்லூழ் என்று சொல்லி இருந்தீர்கள். அஜிதனும், சைதன்யாவும் அப்படியே என்கிறேன் நான்.\nநலம் தானே. நேற்று (ஞாயிறு – 18/01/2015) விஜய் தொலைக்காட்சியில் வெண்முரசு வெளியீட்டு விழா பார்த்தேன். மிக நன்றாகத் தொகுக்கப் பட்ட நிகழ்வு. ஒளிப்பதிவு செய்தவருக்கு யார் யாரையெல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. அதை விட அதை தொகுத்தவருக்கு (editing என்பதைத் தொகுத்தல் என்று தானே சொல்வது) மிக நன்றாகத் தெரிந���திருக்கிறது. அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல் உங்கள் மனைவிக்கு பரிசு கொடுத்ததை நிகழ்வின் இறுதியில் உச்சமாக வைத்திருந்தது அபாரம். மீண்டும் படத் தொகுப்பு செய்தவர் பாராட்டுக்குரியவர். அந்தப் பரிசைப் பெறும் பொழுது நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய உடல்மொழி தந்த பரவசம் எந்த காதல் திரைப்படமும் தந்திராதது. என்ன தான் நடித்தாலும் உண்மையை விஞ்ச முடியுமா என்ன\nஉங்களின் குடும்பத்தைப் பற்றியும், உங்கள் மனைவியுடனான காதலைப் பற்றியும் பல முறை உங்கள் எழுத்துக்கள் வழியாக என்னுள் ஒரு பிம்பம் வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த பிம்பம் முற்றிலும் உண்மை என்றே நேற்றைய நிகழ்வு எனக்கு உணர்த்தியது. இடையிடையே காட்டப்பட்ட தங்கள் மனைவியின் முகத்தில் தெரிந்த பூரிப்பே அதற்கு சாட்சி. வெளியில் தெரியாவிட்டாலும் உங்களின் வேர் அவர் தானே உண்மையில் உங்களின் நல்லூழ் தான் நீங்கள் அவரைக் கண்டுகொண்டது.\nநீங்கள் தமிழ் மின்னிதழில் கொடுத்த பேட்டியில் உங்களுக்கு காதல் வந்த தருணத்தைச் சொல்லியிருந்த விதம், படிக்கும் போதும் சரி, படித்த பின்பும் சரி முகம் முழுவதும் புன்னகை இருந்தது. உங்களை வாழ்த்தும் அளவு வயதில்லை. ஆனால் இதே போன்ற அறிவுத் துணை உங்களுக்கு கிடைத்ததற்கு ஆண்டவனிடம் நன்றி சொல்கிறேன். என் வாழ்வில் ஒரே பெண் தான் ஒரே காதல் தான் என்ற உங்கள் வாக்கியம், அது உங்களுக்குத் தரும் பெருமிதம் என்னால் உணர முடிகிறது.\nTags: விழா பதிவு -கடிதம்\nமகாபாரதப் பிரசங்கியார் விருது விழா\nபெருவலி - நம்பகம் - விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 43\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூல��ிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/12/blog-post.html", "date_download": "2018-06-19T14:14:21Z", "digest": "sha1:IGF7KWJWSTVEIMUXASQ62QDCQS4DAEFR", "length": 12218, "nlines": 172, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கமலஹாசனின் கவிதை", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 6 டிசம்பர், 2011\nகமலஹாசன் பலமுகங்கள் கொண்ட கலைஞர் என்பது இந்த உலகமே அறிந்ததுதான். நடிப்பின் பல பரிமாணங்களை நமக்குக் காட்டியவர். மிகச் சிறந்த கதாநாயகனாகவும் அவரைச் சொல்லலாம். மிகச் சிறந்த வில்லனாகவும் சொல்லலாம். சிறந்த நகைச்சுவை நடிகரும் அவரேசிறந்த நடன நடிகரும் அவரே. சிறந்த குண சித்திர நடிகரும் அவர்தான்.பல்குரல் வித்தகரும் அவரே. மேடைகளில் தூய தமிழில் இலக்கிய நடையில் அவரைப்போல் பேசும் வேறு நடிகர் இல்லை என்றே சொல்லலாம். தசாவதாரத்திகும் மேலே பல அவதாரங்களை எடுத்தவர்\nதமிழ்த் திரை உலகின் ஜீனியசான அவர் நல்ல கவிஞர் என்பதும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். விஜய் டிவியில் Kofee with Anu வில் அவரது கவிதை மழையை அவரது குரல் மூலமே கேளுங்கள். அவரது கவிதை��ில் சந்தங்கள் துள்ளி விளையாடுவதை கவனியுங்கள்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்\n4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\n26.08.2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பின்போது நான் ஒரு கவிதை வாசிச்சேங்க. மயிலன் லதானந்த் னு ஒரு சிலரோட கவிதைகளுக்கு முன்னாடி ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44354/annadurai-official-trailer", "date_download": "2018-06-19T14:02:36Z", "digest": "sha1:7OMCZQWPJDG7MH2GD4EY3NKWADGVRKXX", "length": 3915, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "அண்ணாதுரை - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஆர்கே நகர் - ட்ரைலர்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் இணையும் ‘கொலைகாரன்’ துவங்கியது\nதனது படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை சூட்டி வரும் விஜய் ஆண்டனி தனது அடுத்த படத்திற்கு...\nவிஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன்\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ வருகிற 11-ஆம் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது...\nமற்றுமொரு மாறுபட்ட டைட்டிலை பிடித்த விஜய் ஆண்டனி\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ இம்மாதம் 18-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த...\nநடிகர் விஜய் ஆண்டனி - புகைப்படங்கள்\nநடிகை அம்ரிதா - புகைப்படங்கள்\nநடிகை ஷில்பா மஞ்சுநாத் - புகைப்படங்கள்\nகாளி முதல் 7 நிமிடங்கள்\nஅண்ணாதுரை - GST பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t128715-topic", "date_download": "2018-06-19T14:57:49Z", "digest": "sha1:5GAIN4XTIKXLE2PBEVRUSMPG5W6KONWB", "length": 18361, "nlines": 233, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகள்...!", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமுதல்வர் வேட்பாளர்களான ஜெயலலிதா, கருணாநிதி,\nவிஜயகாந்த், ���ன்புமணி ஆகியோர் தங்களுக்கு\nசாதகமான தொகுதிகளை தேர்ந்தெடுத்து விட்டதாக\nதகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விபரம் இதோ...\nதிமுக தலைவர் கருணாநிதி, 2011ம் ஆண்டு போட்டியிட்டு\nவெற்றி பெற்ற திருவாரூர் தொகுதியிலேயே இம்முறையும்\nபோட்டியிட போவது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதியில்\nகளமிறங்கப் போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பெண்ணாகரம்\nதொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான\nஜெயலலிதா, 1989ம் ஆண்டு தான் முதன் முதலாக\nபோட்டியிட்ட போடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட\nஇருப்பினும் நியூமராலஜி அடிப்படையில், இந்த முறை\nமுருகப் பெருமான் குடியிருக்கும் தொகுதியே வெற்றிக்கு\nசாதகமாக இருக்கும் என அவரது ஜோதிடர்கள் கணித்து\nஅந்த வகையில் தி.நகர், மயிலாப்பூர், திருப்போரூர்,\nதிருவையாறு ஆகிய தொகுதிகள் ஜெயலலிதா போட்டியிட\nஇருப்பினும் ஜெயலலிதாவின் அதிர்ஷ்ட எண்ணாக\nகூறப்படும் 11, திருவையாறு தொகுதி எண்ணான 173-ன்\nகூட்டுத் தொகை 11 என்பதால் திருவையாறு தான்\nஜெயலலிதாவின் சாயிசாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஇது போன்ற கணிப்புக்கள் ஒரு பக்கம் இருந்தாலும்,\nஉடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னைக்குள்ளாகவே\nஏதாவது ஒரு தொகுதியில் ஜெ., போட்டியிடுவதற்கே அதிக\nRe: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகள்...\nஉடல்நிலை சரியில்லை என்றால் , ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடுவதே ஒரு தலைவன் / தலைவி செய்யவேண்டிய தலையாய கடமையாகும் .\nஅரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெறும்போது , அரசியல் தலைவர்களும் அதே வயதில் ஓய்வு பெறுவதுதான் முறையாக இருக்கும் . அமெரிக்க ஜனாதிபதிகள் ,இங்கிலாந்து பிரதமர்கள் ஆகியோரைப் பாருங்கள் எவ்வளவு இளமையாக இருக்கிறார்கள் அதே சமயத்தில் நம்முடைய பாராளுமன்றத்தைப் பாருங்கள் அதே சமயத்தில் நம்முடைய பாராளுமன்றத்தைப் பாருங்கள் முதியோர் இல்லமாகக் காட்சி அளிக்கிறது .\nகுடும்பத்திலே வயதுக்கு வந்த மகனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தந்தை ஒதுங்கிக் கொள்வதைப்போல , அரசியலிலும் வயது முதிர்ந்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/04/27_23.html", "date_download": "2018-06-19T14:47:48Z", "digest": "sha1:WXVAEMAAZFZZ3TNSYXD2DSVFP2Z5O2M3", "length": 27451, "nlines": 323, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு : தடை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nபிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு : தடை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு விதித்துள்ள தடையை விலக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் 23-04-2007 திங்கள்கிழமை நிராகரித்தது. இதனால், 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டில் செயல்படுத்துவது என மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசின் கோரிக்கை மீது நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ்.பான்டா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது. எனினும், இந்த பிரச்சினையை அரசமைப்புச் சட்ட பெஞ்சின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வேறொரு நாளில் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஒன்றரை மணி நேரம் வாக்குவாதம் நடந்தது. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஜி.இ.வாகனவதி ஆஜரானார்.\n’இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும். இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதால் பொதுப்பிரிவில் உள்ள மாணவர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகாது' என்றார்.\n’மார்ச் 29-ஆம் நாள் உத்தரவை மாற்றும்படி விடுத்துள்ளது கோரிக்கைதான் மறு ஆய்வு மனு அல்ல. உச்ச நீதிமன்றத்தின் சட்டப்பிரிவு 145-ன் படி இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தை அரசமைப்புச் சட்ட பெஞ்சுக்கு அனுப்பவேண்டும்'என்றும் வாகனவதி குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக நீதிபதிகள் குறிப்பிடுகையில், ’இந்த விவகாரத்தை அரசமைப்புச் சட்ட பெஞ்ச் பரிசீலனைக்கு அனுப்புவது பற்றி பிறகு பரிசீலிக்கப்படும். இந்த ஆண்டை பொருத்தமட்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இறுதியானதுதான். இது இடைக்கால தீர்ப்பு என மத்திய அரசு விளக்கம் தருவது சரியானதல்ல'என்றனர்.\n’இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் உள்ள துணைப் பிரிவின்படி ஏதோ ஒரு காரணத்துக்காக எந்தவொரு மத்திய கல்வி நிறுவனத்திலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் விதிவிலக்கு அளிக்க வழி உள்ளது. இப்படி மத்திய அரசே இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு தர அதிகாரம் எடுத்துக் கொண்டுள்ளபோது நீதிமன்றம் மட்டும் தடை விதிக்கக்கூடாது என்பது ஏன்\n57 ஆண்டுகளாக பொறுமை காத்தீர்கள். இன்னும் ஒரு ஆண்டு காலத்துக்கு ஏன் பொறுமையாக இருக்க முடியாது'என்றார் நீதிபதி பசாயத்.\nஒரு சந்தர்ப்பத்தில் இந்திரா சகானி மற்றும் நாகராஜ் வழக்கைக் குறிப்பிட்டுப் பேசிய வாகனவதி, ’இந்த வழக்குகளில் இடஒதுக்கீட்டுச் சலுகைக்கு ஆதரவாக தீர்ப்பு தரப்பட்டுள்ளது' என்றார்.\nஅது பற்றிக் குறிப்பிட்ட நீதிபதிகள், ’தேவைப்படும்போது மட்டும் தமக்கு பொருத்தமான சில தீர்ப்புகளை முன்வைப்பது கூடாது. இந்த இரு வழக்குகளிலும் வசதி படைத்தோருக்கு ஒதுக்கீடு சலுகை வழங்குவது கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதை அமல்படுத்த மத்திய அரசு விரும்பவில்லையே' என்று தெரிவித்தனர்.\nஇதுபற்றி வாதிட்ட வாகனவதி, ’வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு சலுகைகள் தொடர்பாகத்தான் வசதி படைத்தோர் என்ற கொள்கையை அரசமைப்புச் சட்ட பெஞ்ச் உருவாக்கியுள்ளது. கல்வி தொடர்பாக இது பொருந்தாது' என்றார்.\nஇந்த வாதத்தில் திருப்தி அடையாத நீதிபதிகள், ’பின்தங்கியவர்களுக்கு சலுகை தரவேண்டும் என்று உண்மையில் கருதினால் அவர்களுக்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். சமூக ரீதியில் பின்தங்கியவர்களைவிட பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதுதான் தேவையானது'என்றும் தெரிவித்தனர்.\nஇடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரீஷ் சால்வே வாதிடுகையில், ’அரசு நிர்ணயித்துள்ள 27 சதவீத இட ஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டத்தின் 29-ஆவது பிரிவை மீறுவதாகும். இந்தப் பிரிவு, இனம், மதம், ஆண், பெண் என்ற பாலின அடிப்படையில் பொதுமக்களைப் பேதப்படுத்தி பார்க்க அனுமதிக்கவில்லை'என்றார்.\nநாட்டின் 60 கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையில் உச்சநீதிமன்றம் தொடர்ந்து தலையிடுவது நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும். சமூக நீதியில் அக்கறை உள்ளோர் இந்த அநீதியைக் கண்டிக்க வேண்டும்.\nமத்திய அரசு உடனடியாக பாராளுமன்ற இரு அவைகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n/*சமூக ரீதியில் பின்தங்கியவர்களைவிட பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதுதான் தேவையானது'என்றும் தெரிவித்தனர்.*/\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nஅது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களை தீர்ப்புக்குப் பிறகு ...\nபிற்படுத்தப்பட்டோர் 27% இடஒதுக்கீட்டிற்குத் தடை: ம...\nபிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு : தடை நீக்...\nஇலங்கைப் பிரச்சனையில் இந்தியா அரசியல் ரீதியாக தலைய...\nபிரான்சில் ஈழத்தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரிய...\nவாச்சாத்தி : பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இழப்...\n\"அது ஒரு பொடா காலம்''- 2 சுப.வீரபாண்டியன்\nஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் : அரவானிகள் சிறை பிடிப்ப...\nஐஐஎம் : மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க இந்திய அர...\nமகளை 17 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த இலங்கைப் பெ...\n\"அது ஒரு பொடா காலம்\" சுப.வீரபாண்டியன்\n27% இடஒதுக்கீடு : தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் ...\nதுறைமுகத் திட்டத்தைக் கைவிட தொடர் முழக்கப் போராட்ட...\nபோலீஸ் தடியடி : உண்மை அறியும் குழு விசாரணை\nபோலீசார் அத்துமீறல் : நீதி விசாரணை நடத்த வேண்டும்\nஅமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு : போலீஸ் அத்துமீறல்...\nபொடா வழக்கு தள்ளுபடி : த.தே.இயக்கத் தடை நீக்கப்பட...\nசெண்டூர் வெடி விபத்து : அரசு அதிகாரி பரூக்கி விசார...\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது\nசிறப்பு பொருளாதார ��ண்டலத்தை எதிர்த்து முழுஅடைப்பு\nசிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து சாலை மறியல் ...\nசெண்டூர் வெடிவிபத்து குறித்து நீதி விசாரணை : பழ.நெ...\nதுறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்க...\nபிற்பட்டோர் இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்திற்கு கண்...\nதுறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும...\nஅத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் ��ார்ப...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆ...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sdpitamilnadu.com/party-news/state-news/item/558-sdpi-participated", "date_download": "2018-06-19T14:40:20Z", "digest": "sha1:R64L23KMTNMLKUOFOIX7FP3EQXHIIXKP", "length": 11330, "nlines": 128, "source_domain": "sdpitamilnadu.com", "title": "தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைத்த கலந்தாய்வு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. பங்கேற்பு - SDPI Tamil Nadu", "raw_content": "\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\nதமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைத்த கலந்தாய்வு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. பங்கேற்பு\nகாவிரி நதிநீர் உரிமைப் பறிப்பு, தமிழர் வேளாண் நிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ-கார்பன், எரிஎண்ணெய் கிணறு, நியுட்ரினோ ஆய்வு, ஸ்டெர்லைட் ஆலை, அணுவுலை போன்ற பேரழிவுத் திட்டங்களைத் திணித்து தமிழர் வாழ்வாதாரத்தை அழிக்கும் மத்திய அரசை எதிர்கொள்வது குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று 02-04-2018 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சேப்பாக்கம், சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.\nஇக்கலந்தாய்வுக் கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆதித்தமி���ர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத் மற்றும் தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nநீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு\nDCW ஆலையை மூடக்கோரி கையெழுத்து பிரச்சாரம்\nஆசிரியர்கள் போராட்டம் எஸ்டிபிஐ நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ பங்கேற்பு\nகும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்\nநீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு\nஆசிரியர்கள் போராட்டம் எஸ்டிபிஐ நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ பங்கேற்பு\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதா: சென்னை சென்டரலில் இறயில் மறியல் போராட்டம்\nMore in this category: « இலவச நீட் தேர்வு நேரடி பயிற்சி மையங்களில் பள்ளிக்கு ஒரு மாணவருக்கு மட்டுமே அனுமதி, எஸ்.டி.பி.ஐ. கண்டனம்\tகர்நாடக பேரியாசிரியர், தமிழக பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம். ஆளுநரின் நடவடிக்கை ஏற்க்கத்தக்கதல்ல »\nSDPI கட்சி தேசிய தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றம் நிகழ்ச்சி - தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு\nடெல்லியில் சிரியா தூதரகம் SDPI முற்றுகை\nடெல்லி கஜூரியில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் நீதி தேடி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nஅஸ்ஸாம் மாநிலம் கத்திகாரில் SDPI கட்சியின் சார்பில் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பல இடங்களில் SDPIகட்சி நடத்தும் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/10/83547.html", "date_download": "2018-06-19T14:08:58Z", "digest": "sha1:HL56AQXM3SUK2DJJD2OSEW4675QICCLB", "length": 14379, "nlines": 187, "source_domain": "thinaboomi.com", "title": "அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கனமழை, நிலச்சரிவுக்கு 13 பேர் பலி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் எந்த சாமி நினைத்தாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுக்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n��ஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nபிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்: ம.பி. கவர்னர் பேச்சால் சர்ச்சை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கனமழை, நிலச்சரிவுக்கு 13 பேர் பலி\nபுதன்கிழமை, 10 ஜனவரி 2018 உலகம்\nகலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் பெய்த கனமழை, நிலச்சரிவுக்கு 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், \"கலிபோர்னியா மாகாணத்தில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\" என்று கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது”சாண்டா பார்பராவின் கிழக்குப் பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கனமழை காரணமாக இப்பகுதியில் உலகப் போர் நடைபெற்ற பகுதிகள் போல் உள்ளது” என்றார்.\nவெள்ளம் காரணமாக கலிபோர்னியாவின் கிழக்குப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய ரக வாகனங்கள் மலை அடிவரங்களில் சேதப்பட்டு கிடப்பதாகவும், சுமார் 30,00 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலிப்போர்னியா மாகாண அரசு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடந்த டிசம்பர் மாதம் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அம்மாகாண அரசு பெரும் இழப்பை சந்தித்தது. இந்த நிலையில் மழையினால் மீண்டும் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதேர்வு எழுத தாலியை கழட்டுங்கள் பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nபா.ஜ.க. ஆதரவு வாபஸ்: காஷ்மீர் கூட்டணி அரசு முறிந்தது கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் முதல்வர் மெகபூபா\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : டிக்.. டிக்... டிக்... டீசர் விமர்சனம்\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nகாவிரி விவகாரத்தில் எந்த சாமி நினைத்தாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுக்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கூட்டுறவு சங்கங்களில் அரசியல் சாயம் கிடையாது - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ\nவீடியோ : பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்புவார்கள் அது காலத்தின் கட்டாயம் - அமைச்சர் ஜெயக்குமார்\nதண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nவடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்கா, தென்கொரியா சம்மதம்\nகூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n2நடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\n3நாடு முழுவதும் 30 ஆயிரம் ரெயில் பெட்டிகளுக்கு புதிய வண்ணம் பூசப்படுகிறது\n4பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadugannawa", "date_download": "2018-06-19T14:30:04Z", "digest": "sha1:YIAXY2IQ7AKWNMPSJPAAHIJ4QM46RIEQ", "length": 7212, "nlines": 186, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூட��யது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு1\nகாட்டும் 1-25 of 97 விளம்பரங்கள்\nரூ 250,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 425,000 பெர்ச் ஒன்றுக்கு\nகண்டி, கணினி துணைக் கருவிகள்\nகண்டி, கணினி துணைக் கருவிகள்\nகண்டி, ஆடியோ மற்றும் MP3\nரூ 400,000 பெர்ச் ஒன்றுக்கு\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகண்டி, கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118212-thousands-take-part-in-ayya-vaikundar-avatar-day-celebrations.html", "date_download": "2018-06-19T14:21:15Z", "digest": "sha1:T2HW5INE7XRH7BU3X374ZPAGQFMHACUL", "length": 20486, "nlines": 351, "source_domain": "www.vikatan.com", "title": "அய்யா வைகுண்டர் அவதார தினம் கொண்டாட்டம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு | Thousands take part in Ayya Vaikundar Avatar day celebrations", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅய்யா வைகுண்டர் அவதார தினம் கொண்டாட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு\nகுமரி மாவட்டம் சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி அவரது தலைமை பதிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டனர்.\nஆண்டு தோறும் மாசி 20-ம் தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை அவரது வழியைப் பின்பற்றும் ’அன்புக் கொடி மக்கள்’ கொண்டாடுகிறார்கள். முக்காலமும் உணர்ந்து அதனை அகிலத் திரட்டு மூலம் அருளியவர், வைகுண்டர். கடவுளின் அவதாரமாகவும், ஆன்மீக சீர்திருத்தம் செய்தவருமான அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை தலைமை பதி அமைந்துள்ள சாமித் தோப்பில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.\nஇந்தியா முழுக்கப் பரவி வியாபித்துள்ள அய்யா வைகுண்டரின் தருமபதிகளுக்கு எல்லாம் தலைமைப் பதியாக சாமித் தோப்பு திகழ்கிறது. அதன் துணைத் தலங்கள், தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் நாடுமுழுவதும் எண்ணற்ற இடங்களில் இருக்கின்றன. இன்று அய்யா வைகுண்டரின் 185-வது அவதார தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரங்கள் ஊர்வலமாக கர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் வந்தடைந்தது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\" அய்யாவழிக் கோவில்கள் கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்\" - தொல்.திருமாவளவன் கோரிக்கை\nஅய்யாவழிக் கோவில்கள் இந்து மதம் சார்ந்த மடமமல்ல. எனவே, இக்கோயில்களை இந்து அறநிலையத்துறையில் இணைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் - தொல்.திருமாவளவன் கோரிக்கை. The Government of Tamil Nadu should abandon the initiative to acquire ayyavali temples - Thol.thirumavalavan\nபின்னர், நாகராஜாகோவில் திடலில் இருந்து புறப்பட்ட அவதார தின ஊர்வலம் மணிமேடை, கோட்டார், இடலாக்குடி, சுசீந்தரம், வழியாக சாமித் தோப்பு அய்ய வைகுண்டர் தலைமை பதியை வந்தடைந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் ஊர்வலத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பின்னர் அனைவரும் தலைமை பதியில் அய்யா வழிபாட்டு முறையைப் பின்பற்றினார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை பதி நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nபட்டாக்கத்தியுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்- சென்னையில் பேராசிரியர்களைப் பதற வைத்த சம்பவம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\n`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n2 மூட்டைக்குள் 5 மண்டை ஓடுகள் - கதிகலங்கும் சேலம் கல்லறைத் தோட்டம்\nபெண்களின் சபரிமலையான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/02/", "date_download": "2018-06-19T13:54:03Z", "digest": "sha1:SXAOUTC2XZWNLNKV2SVW7RCOWRTEASXO", "length": 125858, "nlines": 400, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: February 2013", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஆதி சமயபுரம் கோயிலின் நுழைவாயில்.\nமாகாளிக்குடியை அடுத்து நாங்கள் சென்றது ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம். இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். சமயபுரம் மாரியம்மன் இங்கே தான் பிறந்தாள் எனவும் அவளுக்கு இது தாய் வீடு எனவும் சொல்கின்றனர். இந்த அம்மனும் சமயபுரத்தை நோக்கிய வண்ணமே அமர்ந்து அருள்பாலிக்கிறாள். இங்கே அம்மனின் சக்தி மிகவும் அதிகம் என்பதால் படங்கள் எடுக்கத் தடை. மூலக் கோயில் இன்னமும் ஓட்டுக்கூரை போட்ட கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. அங்கே தான் விபூதி, குங்குமப் பிரசாதம் கொடுக்கின்றனர். இந்தப் பழைய கட்டிடத்தை இடித்துப் புதிதாகக் கட்ட வேண்டிப் பலமுறை முயன்றிருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தடங்கல் ஏற்படப் பின்னர் ப்ரச்னம் கேட்டதில் இங்கே புதுமை வேண்டாம் என அம்மனே சொல்லி விட்டதாகவும், அபிஷேஹ அர்ச்சனைகளுக்குப் பக்கத்திலே ஒரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து கொள்ளும்படியும் உத்தரவு கிடைத்துள்ளது. அதன் பேரில் இதை ஒட்டியே கொஞ்சம் நவீனமாகப் புதியதொரு சந்நிதியில் இந்த அம்மனின் சக்தியில் மறுபாதி எனச் சொல்லும் வண்ணம் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். இவளுக்கே அபிஷேஹ ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nசமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதலின் போது இங்கே ஒவ்வொரு வருடமும் வருவதாகவும், அப்போது ஊர் மக்கள் உட்பட அனைவரும் பிறந்த வீட்டுச் சீர் அம்மனுக்குக் கொடுக்கின்றனர் என்றும் சொல்கின்றனர். இங்கே தரிசனம் முடித்துக் கொண்டு அடுத்து நாங்கள் சென்ற கோயில் குணசீலம்.\nகுணசீலம் பெருமாள் கோயிலில் பெருமாளே பிரதானமாக இருப்பதால் தாயார் சந்நிதியோ, பரிவார மூர்த்திகளோ கிடையாது. நான் முதன் முதலில் அறுபதுகளில் இந்தக் கோயிலுக்கு வந்த சமயம் பிரகாரங்களில் மனநோயால் பீடிக்கப்பட்டவர்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருப்பார்கள். பலரையும் காலில் சங்கிலி போட்டுக் கட்டி இருப்பார்கள். இப்போது அவர்களுக்கென தனி விடுதி ஏற்படுத்தி விட்டிருப்பதால் அவர்கள் விடுதியில் இருக்கின்றனர். அவர்கள் கோயில��க்கு வந்து தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட நேரம் ஏற்படுத்தி உள்ளார்கள். அந்த நேரம் வந்து தரிசனம் செய்துவிட்டு அபிஷேஹ தீர்த்தம் தெளிக்கப்பட்டு அவர்கள் திரும்பிச் செல்வார்கள். அதையும் என் தம்பியோடு சென்றபோது பார்த்தோம். மிகவும் ஒழுங்காகவும், கட்டுப்பாடாகவும் சென்றனர்.\nஇந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கருடசேவை உண்டு. இங்கே மூலஸ்தான விமானத்தின் பெயர் திரிதளம் என்பதாகும். கோயிலின் நுழைவாயிலில் ஒரு தீபஸ்தம்பம் காணப்படுகிறது. இதில் ஆஞ்சநேயர் காணப்படுகிறார். கொடிமரத்தைச் சுற்றி கோவர்த்தன கிருஷ்ணன், காளிங்க நர்த்தன கிருஷ்ணன், நர்த்தன கிருஷ்ணன் ஆகியோர் காணப்படுகின்றனர். கோஷ்டத்தில் நவநீத கிருஷ்ணன், வராஹர், நரசிம்மர், யக்ஞ நாராயணன் ஆகியோர் உள்ளனர். வைகாநஸ ஆகமத்தைத் தோற்றுவித்த வைகானச ரிஷிக்கும் சந்நிதி உண்டு. ஆவணி மாதம் திருவோண தினத்தில் வைகானசர் புறப்பாடு நடக்கும் என்கின்றனர். இந்தக் கோயிலை ஒட்டியே காவிரி காணப்படுகிறாள். கோயிலுக்கு எதிரே உள்ள தீர்த்தம் பாபவிநாச தீர்த்தம் எனப்படுகிறது.\nதாயார் சந்நிதி இல்லாவிட்டாலும், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காணப்படுகிறார். இவர் பெயர் ஸ்ரீநிவாசர். சாளக்கிராமத்தால் ஆன மாலையுடன் கையில் தங்கச் செங்கோலுடன் உள்ளார். மூலவருக்குத் தினசரி திருமஞ்சனம் செய்வதாய்ச் சொல்கின்றனர். இந்த அபிஷேஹ தீர்த்தமே மன நோயாளிகளுக்கான மருந்தாகும். இத்துடன் சுவாமிக்கு அபிஷேஹம் செய்த சந்தனமும் தருவார்கள். ஒரு சில பெருமாள் கோயில்களில் காணப்படுவது போல் இங்கும் உத்தராயன, தக்ஷிணாயன வாசல்கள் உண்டு. குணசீலர் என்பவருக்கு சுவாமி காட்சி தந்த நிகழ்வு புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறுகிறது.\nதிருப்பதி சென்று வந்த குணசீலர் என்னும் பக்தர் காவிரிக்கரையில் இருந்த தன் ஆசிரமத்தில் பெருமாளை எழுந்தருளச் செய்யவேண்டும் என விரும்பினார். இதற்காகத் தவம் இருந்தார். அப்படியே இவருக்குக் காட்சி கொடுத்த பெருமாளும் இங்கேயே எழுந்தருளினார். ஊரும் அந்த ரிஷியின் பெயரிலேயே குணசீலம் என அழைக்கப்பட்டது. குணசீலர் தன் குருவுக்குப் பணிவிடை செய்யச் சென்றபோது பெருமாளைக் கவனிக்க ஆளே இல்லாமல் புற்று மூடிவிட்டது. இந்தப் பகுதியும் காடாக மாறிவிட்டது. ஞானவர்மன் என்னும் மன்னன் காலத்தில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களின் பால் தொடர்ந்து வற்றி மறைய, பசுக்களின் மூலம் இங்கே ஏதோ அதிசயம் என்பதை அறிந்த மன்னன் அதைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி மூலம் இங்கே பெருமாள் குடிகொண்டிருப்பதை உணர்ந்த மன்னன் சிலையைக் கண்டெடுத்துக் கோயிலையும் எழுப்பினான். பெருமாளுக்குப் பிரசன்ன வெங்கடாஜலபதி என்னும் பெயரும் சூட்டப் பட்டது.\nஏற்கெனவே என் கல்யாணம் எப்படி நடந்ததுனு எழுதி இருக்கேன். அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க. இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ\"சிரி\"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல். கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக பயந்து கொண்டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள் இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள் :( தவிர்க்க முடியாதா அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா\nஎங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன். ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு. ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. அதைப் போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை) எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன. அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன. அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.\nஅடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம். அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க. பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள். அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர், காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன். கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை. இதை எல்லாம் தவிர்க்கலாம்.\nஇம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும். அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார். வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க. சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம். கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும். இப்போது எப்படினு தெரியலை.\nஹிஹிஹி,அருணாசலம் படம் என்னோடஆன்மீகப் பயணம் பக்கத்திலே இருந்து எடுத்தேன். இந்தப் படம் என்னோட பிகாசா ஆல்பத்திலே கணினியிலே இருக்கு. நான் மடிக்கணினியில் எழுதுவதால் பதிவில் இருந்தே சுட்டுப்போட்டுட்டேன். எப்படியோ படம் என்னோடது தானே எங்கள் ப்ளாக் போடற படத்துக்குப் போட்டியா இதுவரைக்கும் வேறு கிடைச்சுட்டு வருது. பார்ப்போம், அடுத்த வாரத்தில் இருந்து எங்கள் ப்ளாக் போடற படத்துக்குப் போட்டியா இதுவரைக்கும் வேறு கிடைச்சுட்டு வருது. பார்ப்போம், அடுத்த வாரத்தில் இருந்து\nநேத்திக்கு என்னோட நீண்ட நாள் நண்பரைச்சந்தித்தேன். நேத்திக்கு மதுரை போனோம். மாட்டுத்தாவணியில் இருந்து நேரே மீனாக்ஷியைத் தரிசிக்கச் சென்றோம். எப்போதும் தெற்கு கோபுர வழியாச் செல்வோம். இல்லைனா மேலகோபுரம்வழி. நேத்து வடக்கு கோபுரம் வழி சென்றோம். ஹைதை குண்டுவெடிப்பு எதிரொலி சோதனை மேல் சோதனை. உள்ளே மீனாக்ஷி ஆனந்தமாக ஸஹஸ்ரநாம அர்ச்சனாதிகள் முடிந்து உச்சிக்காலத்த���க்குத் தயாராகக்காத்திருந்தாள். நிதானமாகத் தரிசனம்செய்து கொண்டோம். பின்னர் சுவாமி சந்நிதிக்கு வந்து அங்கேயும் நன்றாக தரிசனம் முடித்துக் கொண்டு நேரு நகரில் என் அண்ணா வீடு செல்கையில்வடக்கு ஆவணிமூல வீதி, வடக்குமாசி வீதி, மேல மாசிவீதி,சம்பந்த மூர்த்தித்தெரு வழியே ஆட்டோ செல்கையில், ராமாயணச் சாவடி கடந்ததைக் கவனிக்கவில்லை. அல்லது இப்போ இல்லையா ஒரு மண்டபம் இடிபாடுகளில் இருந்தது. அதான் ராமாயணச் சாவடியா ஒரு மண்டபம் இடிபாடுகளில் இருந்தது. அதான் ராமாயணச் சாவடியா :( வடக்குக் கிருஷ்ணன் கோயிலின் படிகள் தரிசனம் கிடைத்தது. வடக்கு ஆவணி மூலவீதியில் சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடம் இப்போது காலி மைதானமாக உள்ளது. அங்கே எத்தனை முறை பூக்கள் வாங்கப் போயிருக்கோம் என நினைத்துப் பார்த்தேன். அங்கே உள்ள பொன்னு ஐயங்கார் ஆரம்பப்பள்ளியைப் பார்க்க மறந்து போச்சு :( வடக்குக் கிருஷ்ணன் கோயிலின் படிகள் தரிசனம் கிடைத்தது. வடக்கு ஆவணி மூலவீதியில் சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடம் இப்போது காலி மைதானமாக உள்ளது. அங்கே எத்தனை முறை பூக்கள் வாங்கப் போயிருக்கோம் என நினைத்துப் பார்த்தேன். அங்கே உள்ள பொன்னு ஐயங்கார் ஆரம்பப்பள்ளியைப் பார்க்க மறந்து போச்சு அங்கே தானே ஐந்து வகுப்பு வரை படிச்சிருக்கேன்.\nஅதுக்கு அப்புறமா தானப்ப முதலி அக்ரஹாரம் செல்லும் வழியை ரங்க்ஸுக்குக் காட்டினேன். கொஞ்ச தூரத்தில் வந்துட்டார் நம்ம நண்பர். ஆட்டோவை விட்டு இறங்காமலேயே அவரைப் பிரார்த்தித்துக்கொண்டேன். எத்தனை,எத்தனை பரிக்ஷைகள் பரிக்ஷை எழுதிய இடம் வேறாக இருந்தால் கூட கிளம்பும் முன்னர் வந்து இவரைப்பார்த்துவிட்டுப் பேனாவை அவர் பாதத்தில் வைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு விபூதி வாங்கிக்கொண்டு திரும்பி வருவது வழக்கம். எனக்கோ, அண்ணா,தம்பிக்கோ சாப்பாடு சாப்பிட முடியாமல் வாந்தி, வயிற்றுக் கோளாறு இருந்தால் அம்மா ஒரு கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு இந்தப் பிள்ளையாரை தினம் தினம் வழிபடும் பூசாரியிடம் கொடுத்து மந்திரித்து வாங்கி வரச் சொல்லுவாள். அப்படியே செய்வோம். அவர் என்ன மந்திரிப்பார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அதைத் தான் முதலில் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடுவோம். அவ்வளவு ஏன் பரிக்ஷை எழுதிய இடம் வேறாக இருந்தால் கூட கிளம்பும் முன்ன���் வந்து இவரைப்பார்த்துவிட்டுப் பேனாவை அவர் பாதத்தில் வைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு விபூதி வாங்கிக்கொண்டு திரும்பி வருவது வழக்கம். எனக்கோ, அண்ணா,தம்பிக்கோ சாப்பாடு சாப்பிட முடியாமல் வாந்தி, வயிற்றுக் கோளாறு இருந்தால் அம்மா ஒரு கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு இந்தப் பிள்ளையாரை தினம் தினம் வழிபடும் பூசாரியிடம் கொடுத்து மந்திரித்து வாங்கி வரச் சொல்லுவாள். அப்படியே செய்வோம். அவர் என்ன மந்திரிப்பார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அதைத் தான் முதலில் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடுவோம். அவ்வளவு ஏன் என் பெண்ணுக்கு திடீர்னு பால் சாப்பிட முடியாமல் அலர்ஜி வந்தப்போ கூட அம்மாவே பாட்டிலில் பாலைஊற்றிக் கொண்டு இங்கே வந்து மந்திரித்து எடுத்து வந்து கொடுத்திருக்காங்க. எல்லாம் நினைவில் வந்தது.\nசந்திரா என்ற பெயரில் இருந்த பழனி தியேட்டர் இருந்த இடம் இப்போது வேறு ஏதோ இந்தச்சந்திரா தியேட்டரில் தான் பார்த்திபன் கனவு படம் பார்த்தேன். இங்கே எஸ்.பாலசந்தரின் (வீணை பாலசந்தர்) \"பொம்மை\" படம் ஓடினப்போ பலமுறை போயும் டிக்கெட்டே கிடைக்காமல் கடைசி வரை படம் பார்க்கவே முடியலை. :( இன்று வரையும் பார்த்ததில்லை இந்தச்சந்திரா தியேட்டரில் தான் பார்த்திபன் கனவு படம் பார்த்தேன். இங்கே எஸ்.பாலசந்தரின் (வீணை பாலசந்தர்) \"பொம்மை\" படம் ஓடினப்போ பலமுறை போயும் டிக்கெட்டே கிடைக்காமல் கடைசி வரை படம் பார்க்கவே முடியலை. :( இன்று வரையும் பார்த்ததில்லை அப்போது கூட்டம் தாங்காமல் ஜனங்கள் வெளியே எல்லாம் நிற்பார்கள். போக்குவரத்தே ஸ்தம்பிக்கும். அதே போல் சென்ட்ரல் தியேட்டரில் புதுப்படம் வந்தால் அங்கே கூட்டம் கூடி இப்படித்தான் நடக்கவே முடியாதபடி இருக்கும். ஏற்கெனவே மேல கோபுர வாசல் நெரிசல் தாங்காது. பொதுவாக நான் பார்த்த இடங்கள் எதுவும் அதிகமாய் மாற்றம் தெரியவில்லை என்றாலும் முக்கிய வீதிகளில் கட்டிடங்கள் எல்லாம் பழைய மாதிரியில் இருந்து மாறி உள்ளன. ஆனால் இன்னமும் மாசி வீதிகளில் மக்கள் வசிக்கின்றனர். ஆவணி மூல வீதியில் தான், குறிப்பாக மேல ஆவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதியில் தான் குடியிருப்புகள் அனைத்தும் வணிக வளாகங்களாகி விட்டதாய்த் தெரிய வருகிறது. இன்னும் அந்தப் பக்கம் போய்ப் பார்க்கலை. அதுவும் ஒரு நாள் போகணும்.\nமூலஸ்தான விமானம் ஏக கலசத்துடன் மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவதோடு அம்பாளின் வாகனம் ஆன சிம்மமும் அங்கே காணப்படவில்லை. மாறாக ரிஷபம் காணப்படுகிறது. வாயு மூலையில் சுதைவடிவில் உள்ள முருகனுக்கு மேலே சீன மனிதன் ஒருவன் தென்படுவதைப் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் என்று சொல்கின்றனர். இங்கே தர்ம சாஸ்தாவும் காணப்படுகிறார். மனைவி, குழந்தை எனக் குடும்பத்தோடு காணப்படும் சாஸ்தா யானை வாகனத்தில் ஐயனார் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மூலஸ்தானத்து அம்மனும் புடைப்புச் சிற்பமாகவே காண்கின்றோம்.\nகோயிலின் நுழைவிலேயே மாற்றத்தையும் காணலாம். எல்லாக் கோயில்களிலும் இடப்பக்கம் காணப்படும் விநாயகர் இங்கே வலப்பக்கமும், வலப்பக்கம் இருக்கும் முருகனுக்குப் பதிலாக ஆஞ்சநேயரும் காண்கிறோம். சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாய்ச் செதுக்கப் பட்டுள்ளது. ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் மூலஸ்தானத்துக்கு அருகேயே ஒரு தனி அறையில் உற்சவர் ஆன அழகம்மை நான்கு கைகளோடு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். இவருக்கு அருகே தான் உஜ்ஜையின் மஹாகாளி அம்மனைக் காணலாம். கோயிலின் குருக்கள் தீபாராதனை காட்டி தரிசனம் செய்வித்தார்.\nஇந்தக் கோயிலின் தல வரலாறு விக்கிரமாதித்தன் சம்பந்தப் பட்டதாகவே உள்ளது. விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி காளியம்மன் சிலை முழுக்க முழுக்க ஸ்வர்ணத்தால் ஆனது என்று கூறப்படுகிறது.\nமேலும் இங்கே விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்துக்கும், விக்கிரமாதித்தனின் மதியூக மந்திரியான பட்டி என்ற சுளுவனுக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன. ஒரு சிலர் விக்கிரமாதித்தனை வேதாளம் கேள்விகள் கேட்டது இங்குள்ள முருங்கை மரத்தில் இருந்த போதுதான் என்றும் கூறுகின்றனர். முதல்முறை இந்தக் கோயிலுக்குச் சென்ற போது ஒரு முருங்கை மரம் இருந்தது. தற்சமயம் இல்லை. வேறு எந்தத் தலத்திலும் வேதாளத்திற்கும், சுளுவனுக்கும் சிலைகள் கிடையாது. சுளுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மை கிடைக்கும் என்றும் எதிலும் வெற்றி பெறலாம் என்றும் கூறுகின்றனர். இந்தப் பக்கங்களில் சுளுவன் சாதனை என்னும் சொல்லும் இன்னமும் வழக்கில் உள்ளது. அசையாமல் ஸ்திரமாக இருத்தலை இது குறிப்பிடும் என்கின்றனர்.\nஇவற்றைத் தவிரவும் இங்கே அலமேலு மங்கையுடன் கூடிய பிரசன்ன வெங்கடாசலபதியும் கையில் கதையுடன் காணப்படுகிறார். கதை இருப்பதால் கதாதரர் என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இவரை வணங்கினால் பூரண ஆயுள் கிடைக்கும் என்றும் மரணபயம் இல்லை எனவும் கூறுகின்றனர்.\nவேதாளம், சுளுவன் சந்நிதிகளுக்கு அருகேயே சந்தான கோபாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். இவருக்கு வெண்ணெய் அபிஷேஹம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை. விலங்குத் துறையான் எனப்படும் காவல் தெய்வம் ஆன கருப்பண்ண சுவாமி இங்கே சங்கிலிக் கருப்பு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.\nஇவர்களைத் தவிரவும் காவலுக்கு மதுரை வீரனும், வெள்ளையம்மாள், பொம்மி சகிதம் காட்சி அளிக்கிறான்.\nஅம்பிகையின் தேர்த்திருவிழா சமயம் தேரோட்டத்தில் காவலுக்கு மதுரை வீரனே செல்வான் என்றனர். தேர் நிலைக்கு வந்தவுடன் மதுரை வீரனை மீண்டும் கட்டிவிடுவார்களாம். இதற்கு அடையாளமாய் விலங்கு அங்கே காணப்படுகிறது. நவகிரஹங்கள் இந்தக் கோயிலில் தத்தம் மனைவிமாருடன் காட்சி அளிக்கின்றனர்.\nஇக்கோயிலின் தீர்த்தம் சக்தி தீர்த்தம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. நந்தவனத்தில் உள்ள கிணறே சக்தி தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு ஈசன் தவம் செய்வதாகவும், அவரின் சடாமுடியின் கங்கையே இங்கே தீர்த்தமானதாகவும் ஐதீகம். கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல் பக்கவாட்டில் உள்ள ஒரு ஊற்றின் மூலமே கிணற்றில் நீர்வரத்து காணப்படுகிறது. இந்த தீர்த்தம் தோல் நோய், சித்தப்பிரமை போன்றவற்றிற்கு நன்மை பயக்கும் எனவும், பெண்கள் இந்தக் கிணற்றில் நீர் இறைக்கக் கூடாது எனவும் ஆணகளே இறைத்துப் பெண்களுக்கு வழங்குவார்கள் எனவும் கூறுகின்றனர்.\nஉங்க ஊரில் மழை பெய்யணுமா\nஉங்க ஊரில் மழை பெய்யணுமா\n. சஹஸ்ர காயத்ரி ஹோமமும் தேவையில்லை; தண்ணியே இல்லாத நதியில் நட்ட நடு மத்தியானம் நின்னுண்டும் வருண ஜபம் செய்ய வேண்டாம். அல்லது மழை பெய்யறதுக்குனு பிரார்த்தனைகள், அபிஷேஹங்கள், மழையை வரவழைக்கும் அமிர்த வர்ஷிணி ராகத்தை விடாமல் பாடறது, அல்லது வாசிக்கிறது எதுவும் வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.\nஎன்னை அழைத்து கருவடாம் போடச் சொல்லுங்கள். குறைந்த பட்சமாக சுண்டை வத்தல், மணத்தக்காளி வத்தல், அவரை, கொத்தவரை வத்தல் போன்றவையாவது போட அணுகுங்கள். இவற்றை வெந்நீரில் போட்டதுமே வானம் கறுக்க நான் உத்தரவாதம். இல்லையா, அரை கிலோ அரிசியையோ, அரை கிலோ ஜவ்வரிசியையோ கருவடாம் போடக் கிளறினால் போதுமானது. நீங்க அன்னிக்குப் பூரா பெய்யும் மழையைப் பார்த்து ஆனந்தப் படுவதா, அல்லது வெயிலில் காயாத கருவடாத்தைப் பார்த்து வருந்துவதா எனத் தவிப்புக்கு உள்ளாவீர்கள். எதையும் கண்டு கலங்காத மனம் எனில் கிளறிய மாவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு, அல்லது மாவு கிளறும்போதே மழை வரும் போல் தெரிந்ததும், அரைத்த மாவை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு மறுநாள் கிளறும் மன உறுதியும் தேவை. இவற்றுக்கெல்லாம் நீங்கள் தரவேண்டிய கட்டணம் அதிகமில்லை.\nமழை இல்லாட்டியும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையோடு கூடிய மேக மூட்டத்துக்கு உத்தரவாதம். வானத்தின் நிலைக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படும். எந்த ஊராக இருந்தாலும் மழை இல்லாட்டியும் மேக மூட்டத்துக்கு உத்தரவாதம்.\nபிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா\nதாத்தாவுக்கு 158-ஆவது பிறந்த நாள். பிறந்த நாள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும் தாத்தா. கூடியவரை தமிழிலேயே பேசவும், தமிழிலேயே எழுதவும் உங்கள் ஆசிகளைக் கோருகிறேன். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசவும், எழுதவும் ஆசி கூறுங்கள். தாத்தா பற்றிய பகிர்வு ஒன்றாவது பகிர்ந்துக்க ஆசை தான். ஆனால் எழுத நேரம் இல்லை. தாத்தாவின் நினைவு நாளுக்குள்ளாவது முடியுமானு பார்க்கிறேன்.\nவியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்காங்க\nசாயந்திரம் மின்சாரம் இல்லாத நேரம். புத்தகம் படிக்கையில் கைபேசி அழைப்பு. எடுத்துக் கேட்டால் எதிர்பாரா இடத்தில் இருந்து. நண்பர் காளைராஜன் காரைக்குடியில் இருந்து அழைத்தார். \"தலைக்கு மேலே சந்திரனும், வியாழனும் இருக்காங்க. உடனே போய்ப் பாருங்க\" னு சொன்னார். உடனே நாங்க ரெண்டு பேரும் மொட்டை மாடிக்குப் போனோம். சந்திரன் அருகே வியாழன். சற்றுத் தள்ளி ரோகிணி நக்ஷத்திரம்.\nபெரிசு பண்ண முயற்சித்தேன். முடியலை; அதாவது எனக்கு வரலை. ரேவதி சொன்னாப்போல் தான் முயன்றேன். வரலை. நீங்க பெரிசு பண்ணிப் பார்த்துக்குங்க. :))))))\nஉஜ்ஜையினியின் காளி இங்கே திருச்சியில் இருக்கா\nசென்ற மாதம் சென்ற இந்தப் பயணத்தில் நாங்கள் முதல் நாள் ரங்கநாதரைத் தரிசித்துவிட்டுத் துளசிப் பிரசாதமும் கிடைத்தது என்பதை ஏற்கெனவே சொன்னேன். மறுநாள் காலை முதலில் காட்டழகிய சிங்கத்தைத் தரிசித்தோம். அருமையான கோயில். ஏற்கெனவே இந்தக் கோயில் குறித்துப் பதிவு போட்டுவிட்டேன். அடுத்து நாங்கள் சென்றது சமயபுரம். சமயபுரம் குறித்தும் ஏற்கெனவே எழுதிவிட்டேன். ஆனால் இம்முறை சென்ற முறை போல் எல்லாம் இல்லாமல் உள்ளே நுழைய 25 ரூபாய் டிக்கெட் எடுத்தும் சுற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றிப் போக வேண்டி வந்தது. முன்னெல்லாம் 25 ரூ டிக்கெட்டுக்கு நேரே உள்ளே செல்லலாம். ஆகஸ்ட் மாதம் சென்றபோது கூட அப்படித் தான் போனோம். அதுக்கப்புறமா மாத்திட்டாங்களாம். திருப்பதி தரிசனம் போல வளைந்து வளைந்து செல்கிறது பாதை. பாதை சரியாகவும் இல்லை. ஒரே கிராவலாய்க் கொட்டி இருக்காங்க. சின்னதாய்க் கடுகு பட்டாலே துடித்துப் போகும் எனக்கு அந்தப் பாதையில் நிற்க, நடக்க என ஒரு வித்தையே செய்ய வேண்டியாச்சு. எல்லாருமே கஷ்டப் பட்டோம். குறைந்தது ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் சுற்றினதும் தான் சந்நிதிக்கு நேரே உள்ள மண்டபத்துக்கே வர முடிந்தது.\nஅங்கே தரிசனம் முடிச்சுட்டு நேரே இனாம் சமயபுரம் மற்றும் உச்சிமாகாளி கோயில் இருக்கும் மாகாளிபுரம் போக ஆயத்தமானோம். இம்முறை வந்த விருந்தாளிகளிடம் ஏற்கெனவே நான் இந்த ஆதி சமயபுரம் குறித்தும், உஜ்ஜையினி மாகாளி குறித்தும் வேதாளம் குறித்தும் சொல்லி இருந்தேன். ஆகையால் நம்மவரால் வாய் திறக்க முடியலை. ஹிஹிஹி. முதலில் நாங்கள் சென்றது மாகாளிபுரம் என்னும் மாகாளிக்குடி. சமயபுரம் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாகவே இது இருக்கிறது. முதலில் இந்தக் கோயிலுக்குத் தொண்ணூறுகளில் என் தம்பியோடு சென்றோம். அதன் பின்னர் இருமுறை நாங்க இரண்டு பேரும் போயிருக்கோம். நாங்க போனதைப் பதிவாயும் போட்டிருக்கேன். படங்கள் போடவில்லை. இந்தக் கோயிலில் தான் நம்ம விக்கிரமாதித்தன் வழிபட்டானாம். காடாறு மாசம், நாடாறு மாசம் என வாழ்க்கை நடத்திய விக்கிரமாதித்தன் ஒரு சமயம் காடாறு மாசத்தின் போது ஒரு சமயம் இங்கே காடாறு மாசம் தங்க வந்ததாயும், அப்போது தன்னுடன் கொண்டு வந்த காளி சிலையை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டதாகவும், திரும்பச் செல்கையில் அந்தச் சிலையை எடுக்க முடியவி���்லை என்றும் கூறுகின்றனர்.\nவிக்கிரமாதித்தன் எவ்வளவோ முயன்றும் அந்தச் சிலையை எடுக்க முடியாததால் காளியிடம் கெஞ்சுகிறன் தன்னுடன் வரும்படி. காளியோ தான் இங்கேயும் இருக்க ஆசைப்படுவதாயும் தன் சக்தி இங்கும் தங்கும் என்றும் கூற வேறு வழியின்றி அங்கேயே அந்த அம்மனை அப்படியே விட்டுவிட்டு வழிபாடுகள் செய்து வந்தான். ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்து வந்திருக்கிறது அல்லவா அந்தக் கோயில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் கோயில். அம்மன் அர்த்த்நாரீஸ்வர வடிவத்தில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியாகத் தாண்டவக் கோலத்தில் அசுரனை வதைக்கும் கோலத்தில், ஆனால் அதே சமயம் சாந்தமான பாவனையில் காணப்படுகிறாள். அர்த்த நாரீஸ்வர வடிவமும் விசித்திரமாகக் காணப்படுகிறது. வழக்கமாய் அம்பாள் இடப்பக்கமும், ஸ்வாமி வலப்பக்கமுமாய்க் காணப்படும் வடிவம் மாறி அம்பாள் வலப்பக்கமும், ஸ்வாமி இடப்பக்கமுமாய்க் காண்கிறோம். அதோடு அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு,என்றெல்லாம் கைகள் இல்லாமல் மூன்று கைகளும் உள்ளன. அம்மனுக்குள்ளாக ஈசன் அடக்கம் எனச் சொல்வதைப் போல இங்கும் மூலஸ்தானத்தில் விமானத்தின் மீது ஒரே கலசம் காணப்படுகிறது. பொதுவாகச் சிவன் கோயில்களில் சிவன் சந்நிதியின் மேல் மட்டுமே ஏக கலசம் காணப்படும். ஆனால் இங்கே அம்பாள் கோயிலிலும் ஏக கலசம் காணப்படுகிறது.\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஎங்களுக்கு உடம்பு சரியாயில்லைனு தெரிஞ்சு வைச்சுட்டு மின் வாரியம் ராத்திரி கரெக்டா ஒன்பது மணிக்கு மின்சாரத்தை நிறுத்திடும். அப்போத் தானே சீக்கிரமாப் படுத்துப்பீங்க காலம்பர சீக்கிரம் எழுந்துக்க வேண்டாமா காலம்பர சீக்கிரம் எழுந்துக்க வேண்டாமா ஆகவே ராத்திரிப் பூராவும் ஒரு மணிக்கு ஒருதரம் தான் மின்சாரம் வரும். காலம்பர சீக்கிரமா எழுந்துக்கணுமேனு 3 மணிக்கு மின்சாரத்தை நிறுத்திட்டு நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடுவாங்க. அப்படியும் தூங்கினீங்கன்னா, நீங்க எந்த வேலையும் செய்துக்க முடியாதுனு சொல்லாமல் சொல்லுவாங்க. எப்படீங்கறீங்களா ஆகவே ராத்திரிப் பூராவும் ஒரு மணிக்கு ஒருதரம் தான் மின்சாரம் வரும். காலம்பர சீக்கிரமா எழுந்துக்கணுமேனு 3 மணிக்கு மின்சாரத்தை நிறுத்திட்டு நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடுவாங்க. அப்படியும் தூங்க���னீங்கன்னா, நீங்க எந்த வேலையும் செய்துக்க முடியாதுனு சொல்லாமல் சொல்லுவாங்க. எப்படீங்கறீங்களா காலையிலே சீக்கிரம் எழுந்து வேலைகளைக் கவனிக்கலைனா அப்புறமா ஆறு மணியிலிருந்து ஒன்பது அல்லது பத்து வரை எதுவும் முடியாது.\nஅந்த இரண்டு மணி நேரத்துக்குள்ளாகக் காலை ஆகாரம், காலைச் சமையல் போன்றவற்றுக்குத் தயார் செய்துக்கணும். பள்ளிக்குப் போற குழந்தைங்க இருந்தால் அவங்களுக்குக் காலை ஆகாரத்துக்குச் சட்னி கொடுக்க நினைச்சா நீங்க சட்னி ஆயிடுவீங்க. ஆறு மணிக்குள்ளாக அதை முடிவு செய்து அரைச்சு வைச்சுடணும். ஆறு மணிக்கே மின்சாரத்தை நிறுத்திச் சில நாட்கள் எட்டு மணிக்கு, பல நாட்கள் ஒன்பது மணிக்கு, மற்ற நாட்கள் பத்து மணிக்குனு மின்சாரத்தைக் கொடுப்பாங்க. அப்படியே எட்டு மணிக்கோ, ஒன்பதுக்கோ மின்சாரம் வந்து நீங்க கிரைண்டரில் அரிசி, உளுந்து போட்டிருந்தால், சரியாப் பாதி அரைக்கையில் மின்சாரம் நிக்கும். இல்லாட்டித் துணி தோய்க்கப் போட்டிருந்தால் தோய்ச்சு முடிச்சு ஸ்பின்னரில் போடும் சமயம் மின்சாரம் இருக்காது.\n எங்கேயானும் சமையலை முடிச்சுட்டுச் சாப்பிட்டுவிட்டு அக்கடானு போய்ப் படுத்தீங்கன்னா உங்களை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைக்க இந்த மின்சாரமும் மின்வாரியக் காரங்களும் படற கஷ்டம் யாருக்குப் புரியும் உங்களை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைக்க இந்த மின்சாரமும் மின்வாரியக் காரங்களும் படற கஷ்டம் யாருக்குப் புரியும் காலம்பர எட்டு மணிக்கு மின்சாரம் வந்தால் அப்பாடா எப்படியும் பத்து மணி வரைக்கும் இருக்கும்னு ஆறுதல் பட்டுக்க முடியாது. சமையலில் பாதி அரைக்க, கரைக்கனு செய்யும்போது மின்சாரம் போகலாம். ஆகவே காலங்கார்த்தாலே எழுந்துக்கறச்சே அரைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணி அரைச்சாலும் எப்படியோ தெரிஞ்சுக்குவாங்க. அம்மி எல்லாம் எதுக்கு இருக்கு காலம்பர எட்டு மணிக்கு மின்சாரம் வந்தால் அப்பாடா எப்படியும் பத்து மணி வரைக்கும் இருக்கும்னு ஆறுதல் பட்டுக்க முடியாது. சமையலில் பாதி அரைக்க, கரைக்கனு செய்யும்போது மின்சாரம் போகலாம். ஆகவே காலங்கார்த்தாலே எழுந்துக்கறச்சே அரைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணி அரைச்சாலும் எப்படியோ தெரிஞ்சுக்குவாங்க. அம்மி எல்லாம் எதுக்கு இருக்கு உங்களுக்கு உடல் பயிற்சி வேண��டாமா உங்களுக்கு உடல் பயிற்சி வேண்டாமா அவங்க மின்சாரத்தை எப்போ வேணா எப்படி வேணா நிறுத்துவாங்க.\nஅதாகப் பட்டது தொடர்ந்து இரண்டு மணி நேரம் இருக்கும்னு நினைச்சு எந்த வேலையானும் நீங்க ஆரம்பிச்சா அவ்வளவு தான். பாதி வேலை தான் ஆகும் மிச்ச வேலையை முடிக்கிறவரைக்கும் நீங்க படுக்கவோ ஓய்வு எடுக்கவோ முடியாதே மிச்ச வேலையை முடிக்கிறவரைக்கும் நீங்க படுக்கவோ ஓய்வு எடுக்கவோ முடியாதே இப்போ என்ன பண்ணுவீங்க நேத்திக்குக் காலம்பரப் பத்து மணிக்குப் போன மின்சாரம் அப்புறமா கொஞ்ச நேரம் வந்துட்டுப் பனிரண்டுக்குப் போயிட்டு திரும்ப வரச்சே நாலு மணி. இன்னிக்கு இரண்டு மணிக்கு வந்திருக்கு. என்ன நடக்குமோ தெரியலை, பயம்ம்மா இருக்கு வர வர மின்சாரம் இருக்கும் நேரத்தைச் சொல்லிடலாம் போல இருக்கு. பகலில் நான்கு மணி நேரம். மாலை ஒரு மணி நேரம், இரவில் நான்கு மணி நேரம். :(\nஹையா ஜாலி, இன்னிக்கு நாலு மணிக்குப் போகலையே இதைத் தவிரவும் பராமரிப்புக்காக ஒரு நாள் பூரா மின்சாரத்தை நிறுத்தறது தனி இதைத் தவிரவும் பராமரிப்புக்காக ஒரு நாள் பூரா மின்சாரத்தை நிறுத்தறது தனி\nஉச்சிக்கு எப்படிப் பிள்ளையார் வந்தார்னு தெரியுமா\nஅயோத்தியில் ஸ்ரீராமனின் பட்டாபிஷேஹம். அதில் கலந்து கொள்ளச் சென்ற அநேகரில் இலங்கைக்கு அரசனாகி இருந்த விபீஷணனும் ஒருவன். பட்டாபிஷேஹம் முடிந்து ஸ்ரீராமன் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்துக் கொண்டு வந்தான். விபீஷணனுக்கு என்ன கொடுப்பது என்ற சிந்தனை ராமனுக்கு. கடைசியில் தன் குலதெய்வம் ஆன அந்த இக்ஷ்வாகு குலதனம் ஆன ஸ்ரீரங்கநாதப் பெருமாளை அவரின் பிரணவ விமானத்தோடு கொடுப்பது எனத் தீர்மானித்துக் கொண்டார். அவ்வாறே தன் குலதனத்தை விபீஷணனுக்குக் கொடுத்த ஸ்ரீராமன், \"இந்த விமானத்தை வழியில் எங்கும் கீழே வைக்க வேண்டாம். நேரே இலங்கை எடுத்துச் சென்று வழிபாடுகள் செய்ய வேண்டும்.\" எனக் கட்டாயமாய்க் கூறி இருந்தான். அதன்படியே தன் புஷபகத்தில் அந்த இக்ஷ்வாகு குலதனத்தையும் எடுத்துக்கொண்டு பறந்து வந்த விபீஷணன், மாலை நேரம் ஆனதைக் கண்டான். ஆஹா, நித்திய கர்மாநுஷ்டானங்களை விட முடியாதே என்ன செய்யலாம் எனக் கீழே பார்த்தவனுக்கு ஒரு அகண்ட நதி ஒன்று ஓடுவதும், நடுவே ஓர் ஊர் இருப்பதும், தெற்கேயும் மிகவும் அகண்ட நதி ஒன்று அந்தத் தீவை மாலை ���ோல் வளைத்துக் கொண்டு செல்வதையும் கண்டான்.\nஆஹா, இதுவே தகுந்த இடம். இந்த நதிக்கரையில் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து விடலாம் என எண்ணிக் கீழே இறங்கினான். தன் கையில் வைத்திருந்த விமானத்தையும், அதனுள் இருந்த ஸ்ரீரங்கநாதரையும் கீழே வைக்க இயலாதே. சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ஓர் அந்தணச் சிறுவன் நதியில் தன் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கரை ஏறிக் கொண்டிருந்தான். அவனை அழைத்துத் தன் நிலைமையைச் சொன்னான் விபீஷணன். அவனிடம் அந்த விமானத்தைக் கொடுத்து அதைக் கீழே வைக்கக் கூடாது என்றும் கூறி வைத்துக் கொள்ளச் சொன்னான். தன் தன் நியமங்களை முடித்துவிட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறினான். சிறுவன் அதை வாங்கிக் கொண்டான். விபீஷணன் நதியில் இறங்கினான். நடு நடுவே திரும்பிப் பார்த்துக் கொண்டான். சிறுவன் கைகளிலே விமானம். சாந்தி அடைந்தவனாக வடக்கே திரும்பித் தன் நித்ய கர்மாவைச் செய்ய ஆரம்பித்தான் விபீஷணன்.\nஅப்போது அந்தச் சிறுவன் ஒரு குறும்புச் சிரிப்போடு அந்த விமானத்தைச் சத்தம் போடாமல் கீழே வைத்தான். ஓட்டமாய் ஓடிய சிறுவன் சற்றுத் தூரத்தில் தென்பட்ட ஒரு குன்றின் மீது ஏறி அதன் உச்சியில் போய் அமர்ந்து கொண்டு விபீஷணன் என்ன செய்யப் போகிறான் என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். விபீஷணன் தன் அநுஷ்டானங்கள் முடிந்து திரும்பி வந்தால் சிலை தரையில் வைக்கப் பட்டிருக்கச் சிறுவனைக் காணவே காணோம். ஆத்திரம் பொங்கச் சிலையைத் தரையில் இருந்து எடுக்க முயன்றான். தன் பலம் முழுதும் பிரயோகித்தும் சிலை அசையவே இல்லை. விபீஷணன் கோபம் கொண்டு சிறுவனைத் தேட. மலைக்குன்றின் மீதிருந்து குரல் கேட்டது. என்ன எடுக்க முடியலையா என. கோபம் மேலோங்கிய விபீஷணன் குன்றின் மீது ஏறி அந்தச் சிறுவனின் தலையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்ட அங்கே காட்சி அளித்தார் விநாயகர். அதிர்ந்த விபீஷணனிடம், இந்த ரங்கநாதருக்காகவே சோழ மன்னன் தவம் இருப்பதாகவும், ரங்கநாதர் இலங்கை சென்றுவிட்டால் அவன் தவம் வீணாகிவிடும் என்பதாலும், இந்த நிகழ்வு ஏற்கெனவே திட்டமிட்டு நடத்திய ஒன்று எனவும், ஸ்ரீரங்கநாதருக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல இஷ்டமும் இல்லை என்றும் கூறி அருளினார்.\nமனம் வருந்திய விபீஷணனிடம் ஸ்ரீரங்கநாதர், தாம் தெற்கே பார்த்துக் கொண்டு படுப்பதாகவு���், தன் பார்வை எந்நேரமும் இலங்கையை நோக்கிய வண்ணமே இருக்கும் எனவும், ஆகவே விபீஷணன் வருந்த வேண்டாம் என்றும் அருளிச் செய்தார். அதன் பின் ஓரளவு சமாதானம் அடைந்த விபீஷணன் இலங்கை திரும்பினான். இப்படி உச்சியில் அமர்ந்த பிள்ளையாரை அங்கேயே இருந்து வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்குமாறு அனைவரும் வேண்ட அன்று முதல் அவர் அங்கேயே இருந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அவர் தலையின் விபீஷணன் குட்டிய குட்டின் வடு இன்னமும் இருக்கிறது என அங்குள்ள குருக்கள் கூறினார்கள். மேலும் சங்கட சதுர்த்தி ஹோமத்தின் பிரசாதமும் கூப்பிட்டுக் கொடுத்தார்கள். உஙகள் சங்கடங்கள் தீரும் எனவும் கூறினார்கள். ஆனால் படம் எடுக்க அநுமதி தரவில்லை. உச்சியில் அவரின் கோயில் மட்டுமே இருக்கிறது. பின்னால் மலைப்பள்ளம். முன்னால் ஏறிவரும் படிகள். பக்கவாட்டில் ஒரு பக்கம் மணிமண்டபமும், வரும் வழியும். இன்னொரு பக்கம் பிரகாரம் போல மலையில் பாதை இருந்தாலும் பொது மக்கள் தவறி விழுந்து விடுவதாலும் சிலர் வேண்டுமென்றே அங்கே வந்து தங்கள் முடிவைச் செயல்படுத்துவதாலும் கம்பி கட்டி அங்கே போக முடியாமல் செய்திருக்கின்றனர்.\nஇந்தக் கோயிலில் குடைந்து எடுக்கப் பட்ட இரு குகைகள்/சமணப்படுக்கைகள்() உள்ளன. அவற்றில் கிரந்தம், தமிழில் கல்வெட்டுக்கள் உள்ளன. அங்கெல்லாம் போக முடியலை. மலைக்கோட்டையின் உயரம் 275 அடியாகும், மேலே ஏறிச் செல்ல மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து மொத்தம் 417 படிக்கட்டுகள் என்கின்றனர். மலையிலேயே வெட்டிய கருங்கற்படிகள். இந்தத் திருச்சி மலைக்கோட்டை மகேந்திர பல்லவர் காலத்தில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுவதாக அறிகிறோம். நாம் ஏற்கெனவே தரிசித்த தாயுமானவர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். அவ்வளவு உச்சியில் இந்தக் கோயிலின் கட்டுமானம் ஆச்சரியப் படத்தக்க ஒன்றாகும்.\nமின்சாரம் படுத்திய பாட்டில் படம் மட்டும் பாருங்க\nதாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலின் தளத்துக்கு ஏறியதும் அங்கே இருக்கும் மணி மண்டபம். மணி மண்டபம் என்றதும் ஏதோ நினைவுச் சின்னம் என்றே நினைத்தேன். ஆனால் அது இல்லையாம். இங்கே இருந்து தான் மணி அடிக்கப்படும் என்கிறார்கள்.\nமேலே தான் உச்சிப் பிள்ளையார் சந்நிதி.\nஉச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் படிகள். மணி மண்டபத்தில் இருந்து வலப்பக்கம் திரும்பியதும் காணப்படும் இந்தப் படிகளில் ஏறித்தான் பிள்ளையாரைப் பார்க்கப் போக வேண்டும். படிகள் பார்க்கச் சின்னவையாக இருந்தாலும் ஏறுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. கவனமாக ஏற வேண்டும்.\nஉச்சிப் பிள்ளையார் சந்நிதியைச் சுற்றி இருக்கும் பிராகாரத்தில் இருக்கும் ஜன்னல்களில் இருந்து தெரியும் தாயுமானவர் கோயிலின் ராஜ கோபுரமும் சற்றுத் தள்ளித் தெரியும் தங்கக் கலசத்துடன் கூடிய விமானமும்.\nஉச்சிப் பிள்ளையார் கோயிலின் உச்சியில் இருந்து திருச்சி நகரம். கொஞ்சம் பனி மூடியிருந்தது. விலகவில்லை என்பதால் படம் தெளிவாகத் தெரியவில்லை. வந்த வரைக்கும் கொடுத்திருக்கேன். நல்ல மூடுபனி எட்டு மணி வரையும் இருந்தது.\nஇன்னிக்குப் படம் மட்டும் பாருங்க. விபரங்கள் நாளைக்கு எழுதறேன். ஆஃப்லைனில் எழுதி வைச்சுட்டு மின்சாரம் இருக்கிறச்சே பதிவுகளைப் போடணும். என்ன ஒரு கஷ்டம்னா ஆஃப்லைனில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் எழுத வேண்டி இருக்கும். அதுக்கப்புறம் சார்ஜ் பண்ண மின்சாரம் இருக்குமானு தான் கவலை. :( இன்று மிக மோசமான மின் விநியோகம்.\nவாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ஏற்பட்ட போட்டியில் கைலை மலையைப் பெயர்த்து வாயு வீச கைலையின் ஒரு பகுதி இங்கே விழுந்ததாகவும், இத்தலத்தில் இருந்த மூன்று தலைகளையுடைய திரிசிரன் என்னும் அசுரன் ஈசனை நோக்கித் தவம் இருந்ததாகவும், பல்லாண்டுகள் தவமிருந்து தன் இரு தலைகளை அக்னியில் போட்டபின்னரும் காட்சி தராமல் போகவே, மூன்றாவது தலையையும் போடுகையில் ஈசன் காட்சி கொடுத்து இழந்த இரு தலைகளையும் திரும்ப அளிக்கிறார். அசுரனின் வேண்டுதலுக்காக திரிசிரநாதர் என்ற பெயருடன் இங்கேயே இருந்து அருள் பாலித்தார். இதன் காரணமாகவே இவ்வூரும் திருச்சிராமலை என அழைக்கப்பட்டு இப்போது திருச்சி என அழைக்கப்படுகிறது.\nமுதல் கால அபிஷேஹங்கள் முடிந்து, வாழைத்தார் கொண்டு போயிருந்தவங்ககிட்டே இருந்து அவற்றை வாங்கிக் கொண்டு ஸ்வாமிக்கு எதிரே வைத்தனர். பின்னர் சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனைகள் ஆரம்பித்தன. இங்கே பணம் கட்டிட்டு ஸ்வாமியைப் பார்க்க வேண்டும் என்பது இல்லை என்பதோடு கர்பகிரஹத்துக்கு அடுத்த அர்த்த மண்டபத்திலேயே நின்று தாயுமானவரைத் தரிசிக்க முடிந்தது. எவ்வளவு பெரியவர் ஒரு க்ஷணம் தஞ்சை பிருகதீஸ்வரரோ என்னும்படியான மயக்கம் ஏற்பட்டது. ஆனால் அவர் இவரை விடப் பல மடங்கு பெரியவர். என்றாலும் இவரும் மிகப் பெரியவரே. எல்லாவற்றிலும். ராக்ஷஸ லிங்கம் என அழைக்கின்றனர். அங்கே தரிசனம் முடிந்து பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு வாழைத்தாரை விநியோகம் செய்யச் சொல்லித் திரும்பக் கொடுத்ததை வாங்கிக் கொண்டு விநியோகம் செய்ய ஆரம்பித்தோம். நம்மைப் போலவே கொண்டு போன எல்லாரும் விநியோகம் செய்ய, பழமயம். :) வேறொருத்தர் பாலும், பானகமும் நிவேதனம் செய்திருக்க அனைவருக்கும் அதுவும் கிடைத்தது. மலை ஏறிய சிரமம் தீரப் பாலும், பானகமும் குடித்துவிட்டுப் பின்னர் முடிந்தவரை பழங்களை விநியோகம் செய்த பின்னர் அங்கிருந்து அம்மன் சந்நிதிக்குச் சென்றோம். அம்மன் சந்நிதியில் திரை போட்டிருந்தனர். அலங்காரம் ஆகிக் கொண்டிருந்தது.\nஅலங்காரம் முடிந்து அங்கும் அர்ச்சனைகள் முடித்துக் கொண்டு குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு மட்டுவார் குழலியைக் கண்கள் நிறையத் தரிசனம் செய்து கொண்டோம். இந்தக் கோயிலின் கொடிமரம் பின்பக்கமாக இருக்க, ஒரு கணம் திகைத்தோம். பின்னர் புரிந்தது. கிழக்கு நோக்கியே இருந்த ஈசன், சாரமாமுனிவருக்காக மன்னனைத் தண்டிக்க வேண்டி மேற்கு நோக்கித் திரும்பித் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவர் அப்படியே மேற்கு நோக்கியே இருந்துவிட, கொடிமரம் சந்நிதி வாயில் இரண்டும் அப்படியே முன்னிருந்தபடியே இருந்து விட்டது. ஆனால் இப்போதும் வழிபாடுகள் நடக்கையில் சந்நிதிக்குப் பின்னால் இருந்தே மேளதாளம் வாசித்துத் தேவாரம் பாடுகின்றனர். இது இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் ஆகும். இங்குள்ள தக்ஷிணாமூர்த்தியை ஞான தக்ஷிணாமூர்த்தி என்கின்றனர். நாயக்கர் காலத்து அரசரான விஜயரகுநாத சொக்கநாதர் ஆட்சியின் போது கேடிலியப்ப பிள்ளைக்கு மகனாப் பிறந்த ஓரு ஆண் மகவுக்குத் தாயுமானவரின் பெயரையே வைத்து வளர்த்து வந்தனர்.\nஅந்தக் குழந்தை வளர்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்தவனாக மன்னனிடம் பணி புரிந்த சமயம் ஈசனே குருவாக இருந்து உபதேசம் செய்து ஆட்கொண்டதாய்ச் சொல்கின்றனர். இவரை மெளன குரு என்ற பெயருடன், அழைக்கின்றனர். மெளன குரு மடம் ஏற்கெனவே மலை ஏறுகையிலேயே பார்த்தோம். அருணகிரியாரின் திருப்புகழில் கூட இந்தக் கோயில் இடம்பெற்றிருப்பதோடு அல்லாமல், தக்ஷிணாமூர்த்தியைக் குறித்து \"தர்ப்ப ஆசன வேதியன்\" எனப் பாடி இருப்பதாகவும் தெரிய வருகிறது. மற்றும் மர வடிவில் மஹாலக்ஷ்மியும், மர வடிவில் துர்க்கையும் இங்கே காணப்படுகின்றனர். சாரமாமுனிவருக்கும் சிலையும், அவருக்கு அருகே விஷ்ணு துர்கையும் காணப்படுகின்றனர். தாயுமானவர் என்னும் பெயரைப் பெற்றதின் காரணமான சம்பவம் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாசம் பிரம்மோற்சவத்தில் நடத்தப் படுகிறது. சோமாஸ்கந்தர் வடிவில் உற்சவர் அலங்காரங்களுடன் வர, அவர் அருகே கர்ப்பிணிப் பெண்ணான ரத்னாவதியின் சிலையை வைத்துத் திரை போட்டு மறைக்கின்றனர். பின்னர் ரத்னாவதியின் மடியில் குழந்தை ஒன்றை அமர வைத்து அலங்கரித்துத் திரையை விலக்கி தீபாராதனை காட்டுகின்றனர். பிரசவ மருந்துகளும், தைலங்களுமே பிரசாதமாய்க் கொடுக்கப் படுகிறது. மேலும் ஈசன் இங்கிருந்து புறப்பாடாகும் வேளையில் சங்கு ஊதி அறிவிக்க வேண்டி சங்குச்சாமி என்பவரும் கொடிமரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே காணப்படுகிறார்.\nஅடுத்து உச்சிப் பிள்ளையார் தான். இந்தக் கோயிலில் தாய், தந்தை, மூத்த மகன் மூவரும் தனித்தனிக் கோயில்களில் இருந்து அருள் பாலிக்கின்றனர். இக்குன்றை ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு வடிவத்தில் பார்க்க முடியும். நந்தி, சிம்மம், விநாயகர் என ஈசன், அம்பிகை, பிள்ளையார் ஆகியோருக்கு ஏற்றதான வடிவங்களில் காண முடியும்.\nதாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழி.\nஉச்சிப் பிள்ளையாருக்குச் செல்லும் முன் உள்ள தளத்தில் இருந்து தெரியும் திருச்சி நகரின் காட்சி பறவைப் பார்வையில்.\nஉச்சிப்பிள்ளையாரின் படிகளை ஒட்டித் தெரியும் காட்சி. இங்கிருந்து உச்சிப் பிள்ளையாருக்கும் குறைந்தது ஐம்பது, அறுபது படிகள் போல் ஏறித்தான் போகணும். உச்சியிலே தொங்கிட்டு இருக்கார் பிள்ளையார். அவரை நாளைக்குப் பார்ப்போமா\nஇந்த மாதிரி மொபைல் டவர் இங்கே நிறைய இருக்கா, அது இல்லாமல் கோபுரத்தை எடுக்க முயற்சி செய்து கடைசியில் அதுவும் ஒருபக்கமாக வந்த பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படம் இது. எங்கள் ப்ளாகின் கோபுரத்தைப் பார்த்ததும் நினைவு வந்தது. இன்னும் இருக்கு. தேடணும் இப்போதைக்கு இது சாம்பிள்\nதாயுமானவனே போற்றி, மட்டுவார் குழலியே போற்றி\nதாயுமானவர் கோயிலுக்குச் செல்லும் தளத்தில் காணப்படும் ஓவியங்களும், தலவரலாறும், அறிவிப்புப் பலகையும் கீழே காணலாம்.\nதாயுமானவர் என்னும் பெயர் இவருக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டதாய்த் தெரிய வருகிறது. சாரமாமுனிவர் என்னும் சிவபக்தர் செவ்வந்தி மலர்களால் ஆன நந்தவனத்தை உருவாக்கித் தினமும் ஈசனுக்கு செவ்வந்தி மலர் படைத்து வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவ்வழியே சென்ற வணிகன் ஒருவன் மலர்களின் அழகைக் கண்டு ஆசைப்பட்டு முனிவரின் நந்தவனத்தில் இருந்து மலர்களைத் திருடி மன்னனுக்குக் கொண்டு கொடுத்து வந்தான். அம்மலர்களைப் பார்த்து அதிசயித்த மன்னன் தினமும் இம்மலர்களைத் தருமாறு கேட்க, தொடர்ந்து அவ்வணிகன் முனிவரின் நந்தவனத்து மலர்களைத் திருடி வந்தான். சாரமாமுனிவருக்கு மலர்கள் கிடைக்காமல் அவரின் வழிபாடு பாதிக்கப்பட்டது. மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னனே அந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருந்தமையால் அவன் கண்டு கொள்ளவில்லை.\nவருந்திய முனிவர் ஈசனிடமே முறையிட்டார். அவரின் முறையீட்டைக் கேட்ட ஈசனார், மன்னனின் அரச சபை இருந்த திசையை நோக்கித் திரும்பித் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து உக்கிரப் பார்வை பார்த்தார். அன்று வரையிலும் கிழக்கு நோக்கி இருந்த ஈசன் அன்றிலிருந்து மேற்கு நோக்கிப் பார்க்க ஆரம்பித்ததாகச் சொல்வதுண்டு. ஈசனின் நெற்றிக்கண் பார்வையால் அப்பகுதியில் மண்மாரி பொழிய ஆரம்பித்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் ஈசனை வேண்டி மன்னிப்புப் பெற்றான். தவறுகள் செய்பவரைத் தண்டிப்பவராக இந்தத் தலத்து ஈசன் விளங்குகிறார். செவ்வந்தி மலர் படைத்து முனிவர் வணங்கியதால் செவ்வந்தி நாதர் என்ற பெயர் கொண்டிருந்தார்.\nதாயுமானவர் என்ற பெயர் கொண்ட வரலாறு: இவ்வூரில் தனதத்தன் என்னும் வணிகன் வசித்து வந்தான். அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு உதவிகள் செய்ய அவள் தாய் அங்கே வருவதாக இருந்தது. தாயும் மகள் வீட்டிற்குக் கிளம்பி வந்தாள். ஆனால் வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் தாயால் மகள் வீட்டிற்குக் காவிரியைக் கடந்து வர முடியவில்லை. வெள்ளமோ வடிகிறாப்போல் காணவில்லை. இதனிடையே மகளுக்கோ அங்கே பிரசவ வலி உண்டாகி விட்டது. ரத்னாவதி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண் திரிசிரநாதரான செவ்வந்தி நாதரிடம் தன் பிரசவத்துக்கு உதவித் தன்னைக் காக்கும்படி வேண்டினாள். அவள் வேண்டுகோளைக் கேட்ட ஈசனும் அவள் தாயின் உருவிலேயே அங்கே சென்று அவளுக்கு உதவிகள் செய்து பிரசவமும் பார்த்தார். குழந்தையும் பிறந்தது. காவிரியில் வெள்ளம் வடிய ஒருவாரம் ஆகிவிட்டது. அதன் பின்னரே ரத்னாவதியின் தாயால் அங்கே வர முடிந்தது. ஈசனோ அதுவரையில் தாயின் இடத்திலிருந்து அந்தப் பெண்ணிற்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். வெள்ளம் வடிந்த பின்னர் ரத்னாவதியின் தாய் மகளைக் காண வந்தாள்.\nமகள் பிரசவித்திருப்பதையும், தன்னைப் போல் இன்னொருத்தி அங்கே இருப்பதையும் கண்ட அவள் அதிர்ச்சி அடைந்தாள். மகளுக்கும் இத்தனை நாள் தான் தாய் என நினைத்தவள் தாயில்லை என்பதும், தாய் இப்போது தான் வருகிறாள் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அதிகம் ஆயிற்று. அப்போது ஈசன் இருவருக்கும் தன் சுய வடிவில் காட்சி கொடுத்து அருளினார். ஒரு பெண்ணிற்காகத் தாயாக இருந்து உதவிய அவரை இருவரும், \"தாயும் ஆனவே\" என அழைத்து ஆனந்தம் அடைந்தனர். அன்றிலிருந்து இவருக்குத் தாயுமானவர் என்ற பெயர் ஏற்பட்டது.\nமலைக்குச் செல்லும் வழியில் காணப்பட்ட மண்டபம். அம்பிகையின் பெயர் மட்டுவார் குழலி என்னும் சுகந்த குந்தளாம்பிகை ஆகும். நம் வீடுகளில் ஸ்ரீமந்தம் ஆனதும் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒன்பதாம் மாதம் அப்பம், கொழுக்கட்டை கட்டுவது என்றொரு சடங்கைச் செய்வார்கள். கேள்விப் பட்டிருக்கீங்களா இதை மாமியார் வீட்டில் ஸ்ரீமந்தம் அன்றேயும், பெண்ணின் பிறந்த வீட்டில் ஒன்பதாம் மாதமும் செய்வார்கள். இது பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காகப் பிரார்த்தித்துக் கொண்டு செய்யப்படுவது. மட்டைத்தேங்காய், 21 கொழுக்கட்டை, 21 அப்பம், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் அனைத்தையும் ஒரு துணியில் போட்டுக் கட்டி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் கட்டுவார்கள். பின்னர் உட்கார்த்தி வைத்து மசக்கை ஆரம்பத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை உள்ள பாடல்களைப் பாடிக் களிப்பார்கள். பின்னர் ஏற்றி இறக்கிவிட்டு ஆரத்தி கரைப்பார்கள். வந்தவர்களுக்கெல்லாம் தாம்பூலம் கொடுப்பார்கள். இந்நிகழ்ச்சியை இங்கே சுகந்த குந்தளாம்பிகைக்கு நடத்துகின்றனர்.\nவீட்டில் யாராவது பிரசவத்துக்குத் தயாராக இருந்தால் அந்தப் பெண்ணிற்காக நேர்ந்து கொண்டு அவங்க வீட்டில் இருந்து மேலே சொன்னபடி 21 கொழுக்கட்டை, 21 அப்பம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் ஆகியவற்றை ஒரு புதுத்துணியில் கட்டி அம்பாளுக்குக் கட்டுவார்களாம். பின்னர் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் பெயரில் அர்ச்சனைகள் நடக்குமாம். இவ்வாறு செய்தால் சுகப் பிரசவம் நடக்கும் என்பது இங்குள்ள நம்பிக்கை.\nஇங்கே காணும் இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப் பெண்கள் தாயுமானவரையும், மட்டுவார் குழலி அம்மையையும் நினைந்து தினம் மூன்று முறைகள் கூறி வழிபட்டால் சுகப் பிரசவம் ஆகும் என்கின்றனர்.\nஇந்தக் குட்டியானை திருப்பனந்தாள் மடத்திலே இருந்தது. நாங்க அந்த மடத்துக்கு 2,3 வருடம் முன்னே போனப்போ கஜபூஜைக்காக வந்துட்டு இருந்தது. தெய்வானை என்று அழைத்திருக்கின்றனர். உண்மைப் பெயர் அம்பிகாவாம்.அதை நிறுத்திப் படம் எடுத்தேன். பூஜை செய்யறச்சே எடுக்கணும்னு ஆசை. ஆனால் மடாதிபதியின் அனுமதியைப் பெற வேண்டும், மானேஜர் மூலம் பெறலாம் எனில் அவர் அன்னிக்கு வரலை. அனுமதி தரலை. நல்லா விளையாடிட்டு இருந்தது. ரொம்பவே பிடிச்சது எனக்கு. பாருங்களேன் நிறத்தை எவ்வளவு பளிச்சுனு இருக்கு இந்தக் குட்டியானை திடீர்னு நேத்திக்கு மர்மமான முறையில் இறந்து விட்டதாம். பேப்பரில் படிச்ச ரங்க்ஸ் எனக்குச் சொல்ல நானும் பேப்பரைப் பார்த்தேன். நல்லாத் தான் இருந்திருக்கு. ஏன் செத்துப் போச்சுனு புரியலைங்கறாங்க. பரிசோதனைக்கு ரத்த சாம்பிள் அனுப்பி இருக்காங்களாம். திருப்பனந்தாளிலே எல்லா மக்களும் இதன் மேல் மிக அன்பாக இருந்திருக்காங்க. இதை அழுது கொண்டே அடக்கம் செய்தார்களாம். செய்தி படிச்சதில் இருந்து ரொம்பவே வருத்தம் ஏற்கெனவே நிறைய யானைங்க ரயிலில் அடிபட்டுச் செத்துட்டு இருக்குங்க. யானைகளே குறைஞ்சுடுமோனு கவலையாப் போயிடுத்து\nவெகு எளிதாகவும், லாகவமாகவும் என்னைத் தாண்டிப் பலரும் சென்றனர். எங்கள் உறவினரும் முன்னே சென்றாலும், அவ்வப்போது நின்று நின்று ரங்க்ஸும், மன்னியும் எனக்காகக் காத்திருந்து சென்றனர். மொத்தம் உச்சிப் பிள்ளையாரின் படிகளையும் சேர்த்தால் 417 படிகளே என்று கணக்குச் சொல்கிறது. ஆனால் எனக்கோ 41700 படிகளைப் போன்ற பிரமை. உய���மும் அதிகம் இல்லை. 300 அடிக்குள்ளாகவே. இதை விடப் பிரம்மாண்டமான அஹோபிலம் மலைத் தொடர்கள், எல்லோரா, அஜந்தா, அவ்வளவு ஏன் கைலை மலையில் செய்த பரிக்ரமா எல்லாம் நினைவில் வந்தாலும், \"நீ அப்படிப் பெருமையும் கர்வமும் கொண்டு இருக்கியா\"னு பிள்ளையார் கேட்டுட்டார். தப்புத்தான். ஆனானப் பட்ட விபீஷணனே இவரைத் தேடிக் கொண்டு மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து பின்னர் மலை உச்சியில் பார்த்துட்டு மூச்சு வாங்க ஓடோடி வரலையா\"னு பிள்ளையார் கேட்டுட்டார். தப்புத்தான். ஆனானப் பட்ட விபீஷணனே இவரைத் தேடிக் கொண்டு மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து பின்னர் மலை உச்சியில் பார்த்துட்டு மூச்சு வாங்க ஓடோடி வரலையா விபீஷணன் நினைச்சால் அவன் வந்த விமானத்தில் பறந்து வந்து தேடி இருக்கக் கூடாதா விபீஷணன் நினைச்சால் அவன் வந்த விமானத்தில் பறந்து வந்து தேடி இருக்கக் கூடாதா இல்லை. ஏனெனில் முழு முதல்வன், விக்னங்களைக் களைபவன் விளையாடிய விளையாட்டுத் தான் காரணம். ஆகவே மலை ஏறித்தான் வந்தான். இது ரொம்பச் செங்குத்தான மலை. அதனாலேயே சிரமம் அதிகம்.\nமலை மேல் ஏறியதும் கொஞ்ச தூரத்திலேயே அர்ச்சனைச்சீட்டுகள், வாழைத்தார் செலுத்தும் சீட்டுகள் கொடுக்கும் இடம் வருகிறது. அங்கே தெருக்களும், குடியிருப்புகளும் காணப்படுகின்றன. மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து கொஞ்ச தூரத்தில் இது இருக்கிறது. அங்கேயும் ஒரு விநாயகர். எதிரே ஒரு சின்ன மண்டபம். அந்த மண்டபம் எதுக்குனு அப்போப் புரியலை. திரும்பி வரச்சே பார்த்தால் அங்கே தான் நம்ம நண்பர் அந்தச் சின்ன இடத்துக்குள்ளே நின்று கொண்டு காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஒரே பிளிறல் சப்தம். இப்போவும் அப்படித்தான் படிகளைச் சில இடங்களில் உயரமாகவும், சில இடங்களில் ஏற முடிந்த அளவுக்கு முக்கால் அடி உயரத்திலும் வைத்திருந்ததால் கொஞ்சம் கஷ்டப்பட்டே ஏற வேண்டி வந்தது. அதிலும் பிடிமானம் இருக்கும் இடத்தில் ஒரு மாதிரி சமாளித்து ஏறினாலும் தளங்கள் வருகையில் உச்சிப் படியில் மேலே ஏறுகையில் பிடித்துக்கொண்டு ஏற எந்தவிதமான பிடிப்பும் இல்லை. அம்மாதிரி இடங்களில் மேலே ஏறுகையில் கவனமாக ஏற வேண்டி இருக்கிறது. கொஞ்சம் அசந்தால் அப்படியே மல்லாக்கக் கீழே சாய்த்துவிடும். அப்படி ஒரு செங்க���த்துப் படியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு தளமாக மெல்ல மெல்ல மேலே ஏறிக் கொண்டே கடைசியில் தாயுமானவர் கோயில் இருக்கும் தளத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆறரை மணிக்கு ஏற ஆரம்பித்தோம். வழியில் இரண்டு மூன்று இடங்களில் பிள்ளையாரும் நம்மை மாதிரி உட்கார்ந்து உட்கார்ந்து போயிருப்பார் போல. இரண்டு, மூன்று சந்நிதிகளில் உட்கார்ந்து அருள் பாலிக்கிறார்.\nஒரு இடத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மண்டபம் என்ற பெயரில் ஒரு மண்டபம் காணப்பட்டது. அதுதான் ஆயிரங்கால் மண்டபமோ என்ற சந்தேகம். யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. மண்டபத்தைப் படம் பிடித்துக் கொண்டேன்.\nவழியில் ஆங்காங்கே தெரிந்த ஜன்னல்கள் வழியாக மலையின் வெளிப்புறத்தைப் படம் பிடித்தேன். சில இடங்களில் பிரகாரம் மாதிரியும் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஏதோ அறைகள் போலவும் காணப்பட்டன. இங்கே இரு குகைகள் இருப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன்.\nஅவை குறித்தும் எதுவும் தெரியவில்லை. மேலே இருந்து பார்த்தால் கோட்டை போன்ற அமைப்புக் காணப்படும். அந்த இடத்துக்குச் செல்லும் வழியை எல்லாம் இப்போது தடுத்து மூடி இருக்கின்றனர். உச்சிப் பிள்ளையார் சந்நிதிக்குப் பக்கமாக ஒரு கட்டிடம் காணப்பட்டது, அது என்ன என்று கேட்டதுக்கு மணி மண்டபம் என்று சொன்னார்கள். ஆலாக்ஷ மணி அங்கே இருந்து தான் அடிப்பார்கள் போல. மண்டபம் பூட்டி இருந்தது. சரி, சரி, இதெல்லாம் உச்சிப் பிள்ளையாரைப் பார்க்கிறச்சே பார்க்கலாம். இப்போத் தாயுமானவர். தாயுமானவருக்கு வாழைத்தார் செலுத்துவது என்றொரு பிரார்த்தனை செய்கிறார்கள். நாங்களும் வாழைத்தாருக்குச் சொல்லி இருந்தோம். வாழைத்தார் எங்களுக்கு முன்னால் மேலே போய்விட்டது. அவ்வளவு பெரிய தாரை எடுத்துக்கொண்டு எப்படித்தான் மேலே ஏறினாரோ தெரியலை. ஏறிய அரைமணி நேரத்துக்குள்ளே தாயுமானவர் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தாச்சு.\nபார்த்து, மெல்ல, கவனமா ஏறவும்\nமாணிக்க விநாயகரிடம் எங்களை மலை ஏற்றிவிடப் பிரார்த்தித்துக் கொண்டோம். மேலே போனதும் உச்சிப் பிள்ளையாருக்கு உடைக்க வேண்டி என் கணவர் ஒரு தேங்காயும், அவரின் அண்ணா(பெரியம்மா பிள்ளை) ஒரு தேங்காயுமாக வாங்கிக் கொண்டனர். மன்னியும் என்னை விடவும் உடல்நலம் முடியாதவர்களே. எப்படி ஏறப் போறோம்னு எங்களுக்கே பிரமிப்புத் தான். ஆனால் அஹோபிலத்தில் எங்களை மேலே வர வேண்டாம்னு தடுத்தாப்போல் இங்கே யாரும் தடுக்கவில்லை. மெல்ல, பையப் பைய, பார்த்துப் பதனமாப் போங்க என எதிரிட்டவர்கள் அனைவரும் ஒருமுகமாகச் சொன்னார்கள். படிகளில் ஏற ஆரம்பித்தோம்.\nஇங்கே தான் ஏற ஆரம்பிக்க வேண்டும்.\nகொஞ்ச தூரம் ஏறியதும் தெரியும் மெளனசுவாமிகள் மடம். இவர் தாயுமான சுவாமிகளின் குரு. தாயுமான சுவாமிகள் குறித்து அறிய இங்கே பார்க்கவும்.\nலிங்க் ஆகக் கொடுக்க முடியலை. அது என்னமோ செட் ஆக மாட்டேன்னு பிடிவாதம். இதைக் கடந்து மேலே இன்னும் கொஞ்சம் ஏறியதும் நூற்றுக்கால் மண்டபம் வந்தது. அந்த மண்டபத்தில் சனி, ஞாயிறுகளில் தேவாரம், திருமுறைகள் கற்றுக் கொடுப்பதாக அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. பெரும்பாலும் கோயில்களில் தேவாரம், திருமுறைகள் பாடுவதில்லை என்பதே எங்கும் பேச்சாய் இருக்க, நான் செல்லும் பல கோயில்களிலும் இம்மாதிரியான அறிவிப்புப் பலகையைக் காண நேர்ந்திருக்கிறது. அதோடு கால பூஜைகள் நடக்கையில் அபிஷேஹ, அலங்காரங்கள் முடிந்து அர்ச்சனைகள் முடிந்ததும், பெரிய தீபாராதனை எடுக்கும் முன்னர் பல கோயில்களிலும் ஓதுவா மூர்த்திகளால் திருமுறைகள் பாடப்பட்டதுமே தீப ஆராதனைகள் நடக்கின்றன. இப்போதெல்லாம் பெரும்பாலான கோயில்களில் பெண் ஓதுவார்களும் காணப்படுகின்றனர்.\nநூற்றுக்கால் மண்டபம். பெயர் முழுதும் தெரியறாப்போல் எடுக்கணும்னா கொஞ்சம் பின்னாடி போகணும். பின்னால் படி ஏறுபவர்கள், இறங்குபவர்கள் என்பதால் கொஞ்சம் பயம்\nமண்டபத்தின் ஒரு சிறு பகுதி உள்பக்கம் ஜன்னல் வழியாகத் தெரிவதைப் பார்க்கலாம். கீழே அறிவிப்புப் பலகையைக் காண முடியும்.\nகொஞ்சம் மெதுவா, ஹிஹிஹி, ரொம்ப ரொம்ப மெதுவாத் தான் ஏறினேன். படிகளுக்கு இடையே ஒரு அடிக்கும் மேல் இருக்கும்னு நினைச்சதுக்கு அவ்வளவு இல்லை என்றாலும் சில இடங்களில் ஒன்றரை அடி இருந்தது. என்பதோடு சில இடங்களில் பிடிமானம் இல்லாமல் இருந்ததால் படிகளில் ஏறுகையில் முன்னால் குனிந்து கொண்டு ஏற வேண்டி வந்தது. அதிலேயும் ஒரு ரிஸ்க்; அப்படியே மல்லாக்கச் சாயந்துவிட்டால் செங்குத்துப் படிகள் வேறே. அடுத்த பாகம் அடுத்த பதிவில். மெதுவாவே போவோமே செங்குத்துப் படிகள் வேறே. அடுத்த பாகம் அடுத்த பதிவில். மெதுவாவே போவோமே\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஉங்க ஊரில் மழை பெய்யணுமா\nபிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா\nவியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்க...\nஉஜ்ஜையினியின் காளி இங்கே திருச்சியில் இருக்கா\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஉச்சிக்கு எப்படிப் பிள்ளையார் வந்தார்னு தெரியுமா\nமின்சாரம் படுத்திய பாட்டில் படம் மட்டும் பாருங்க\nதாயுமானவனே போற்றி, மட்டுவார் குழலியே போற்றி\nபார்த்து, மெல்ல, கவனமா ஏறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/despite-ban-conduct-jallikattu-competition-actor-karunas-117010300039_1.html", "date_download": "2018-06-19T14:17:00Z", "digest": "sha1:YNKCJ3RDLK6JPTV34SLRFOXT77OL4X46", "length": 10969, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம்: நடிகர் கருணாஸ்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிருவாடானை தொகுதியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான கருணாஸ், தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம் என தெரிவித்துள்ளார். மேலும் அத்தொகுதி உள்பட வறட்சியால் பாதித்த அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் உரிய நிவாரண நிதியை வழங்கவேண்டும் என முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் துரோகம் செய்துவிட்டது. ஆனால் தற்போது ஜல்லிக்கட்டுக்காக போராடுவதாக குற்றம் சாட்டினார். மேலும், வருகிற பொங்கல் பண்டிகையின் போது, தடையை மீறி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் அதிமுக கட்சிப் பொறுப்பு உள்ளவர்களிடத்தில், ஆட்சி பொறுப்பையும் வழங்கவேண்டும் என்ற அதிமுக நிர்வாகிகளின் கோரிக்கையை த��னும் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.\n ஜல்லிக்கட்டுக்கு பயிற்சி பெறும் காளைகள்\nஇந்த வருடம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும் - சுப்பிரமணிய சுவாமி நம்பிக்கை\nஜல்லிக்கட்டை தடை செய்ய மல்லுகட்டுவது ஏன்: புரியாமல் தவிக்கும் சிம்பு\nஆர்யாவுக்கு ஜல்லிக்கட்டு போட்டியை தெரியாதாம் - காய்ச்சி எடுத்த ரசிகர்கள்\nபாஜகவினர் கூறுவது பொய் - ராமதாஸ் அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltvtrollers.com/1354", "date_download": "2018-06-19T14:43:20Z", "digest": "sha1:YNTKJR5QJQES53LR3PCPI43V2UQHSZY3", "length": 5852, "nlines": 86, "source_domain": "tamiltvtrollers.com", "title": "ரெடிமேட் பாக்கெட் சப்பாத்தி இப்படி தான் செய்றாங்களா!! வீடியோ பாருங்க – Tamil Tv Trollers", "raw_content": "\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nLeaked: சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு, ஓவியா அதிர்ந்து போன அரங்கம் – Promo and Leaked video\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nகுடும்பத்துடன் வந்து குத்தாட்டம் போட்ட ஜூலி வைரலாகும் வீடியோ\nஆண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர் ஷாலினி\nHome /ரெடிமேட் பாக்கெட் சப்பாத்தி இப்படி தான் செய்றாங்களா\nரெடிமேட் பாக்கெட் சப்பாத்தி இப்படி தான் செய்றாங்களா\nவீடியோ கீழே உள்ளது, வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும். இந்த வீடியோ பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் –…\nநரை முடிக்கு இயற்கை வைத்தியம் |…\nஆண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர்…\nகட்டாயம் திருமணம் ஆனவர்கள் மட்டும் பாருங்கள்…\nமாதவிடாய் காலத்தில் கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள்\nமலம்கழிக்கும்போது ரத்தம் வந்தாலே இதை சாப்பிட்டால்…\nசெக்ஸின் போது ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும்…\nஜிமிக்கி கம்மலை தொடர்ந்து இணையத்தை தெறிக்கவிடும்…\nபெண்களுக்கு காம உணர்வுகள் அதிகரிக்கும் நேரங்கள்…\nகல்யாணம் ஆகாத ஆண்கள் மட்டும் இந்த…\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவி���் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nதயவு செய்து நாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/26601", "date_download": "2018-06-19T14:00:31Z", "digest": "sha1:O4THP4X25E2HHYJVRZ3TFZX4ZRLE7URT", "length": 8748, "nlines": 75, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி கனகம்மா நாகமுத்து – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திருமதி கனகம்மா நாகமுத்து – மரண அறிவித்தல்\nதிருமதி கனகம்மா நாகமுத்து – மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 8 ஓகஸ்ட் 1922 — இறைவன் அடியில் : 10 ஒக்ரோபர் 2017\nயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா நாகமுத்து அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கோணாமலை சற்குணம்(அளவெட்டி) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா காமாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,\nகாலஞ்சென்ற நாகமுத்து(மல்லாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்றவர்களான யோகநாதன், பத்மநாதன், மற்றும் யோகமலர்(ஐக்கிய இராச்சியம்) , சாந்திநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், சிவநாதன், மற்றும் சோதிநாதன்(நோர்வே), காலஞ்சென்ற கமலநாதன், மற்றும் சந்திரமலர்(ஜெர்மனி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மங்களம்மா, வாலாம்பிகை, செல்லத்துரை, பொன்னுச்சாமி, இரத்தினசாமி, மற்றும் செல்லக்கண்டு(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,\nஇலட்சுமிதேவி(கனடா), அன்னபூரணம்(கனடா), சந்திரகுமாரன்(ஐக்கிய இராச்சியம்), உஷா(கனடா), உமாராணி(கனடா), நளினி(கனடா), சுகுணா(நோர்வே), மகேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nசுரேஸ்(கனடா), சுகுணா(கனடா), ரமேஸ்(இலங்கை), ரமணா(கனடா), காலஞ்சென்றவர்களான சதீஸ், கேதீஸ், மற்றும் சபேஸ்(இலங்கை), சுதன்(இலங்கை), கரன்(அவுஸ்திரேலியா), சுஜிதா(கனடா), துஷந்(ஜக்கிய இராச்சியம்), அனுசலா(ஜக்கிய இராச்சியம்), நிஷாந்(கனடா), றெஜிசாந்(கனடா), நீரூஜா(கனடா), லக்‌ஷியா(கனடா), மிராளினி(கனடா),சிமித்தா(கனடா), சஹானா(நோர்வே), சகித்தா(நோர்வே), மேகலை(ஜெர்மனி), தனுஜன்(ஜெர்மனி), தாரிகா(ஜெ���்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,\nவிஷ்ணு(கனடா), மீனாட்சி(கனடா), துவாரகன்(கனடா), லக்‌ஷன்(கனடா), கீர்த்திகன்(கனடா), கபிலன்(இலங்கை), நளினயா(இலங்கை), நிவேத்(கனடா), மைத்திரி(கனடா), ரோகித்(கனடா), ஆர்ஜன்(கனடா) ஆராதனா(கனடா), அவனேஷ்(ஐக்கிய இராச்சியம்), அக்‌ஷை(ஐக்கிய இராச்சியம்), ஜேலன்(கனடா), ஜெனியா(கனடா), சஞ்சய் ராம்(ஜெர்மனி), நிலா(ஜெர்மனி), வைரன்(கனடா) ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/05/blog-post_71.html", "date_download": "2018-06-19T14:22:43Z", "digest": "sha1:5ADHGYJDVDHY4T5BXC3S2T53BXPNFFU4", "length": 11192, "nlines": 96, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "கோடைகால பயிற்சி | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும் இன்று 15/05/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் ஆரம்பம் ஆனது அல்ஹம்துலில்லாஹ் இந்த வகுப்பில் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் இன்று 15/05/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் ஆரம்பம் ஆனது\nஇந்த வகுப்பில் சகோதரர் செய்யது அஹமது அவர்கள் மிக எளிமையான முறையில் \"நல்லொழுக்கம் மற்றும் இஸ்லாமிய அடிப்படை மற்றும் சூராக்கள் மனனம்\"ஆகியவற்றை இன்றைய முதல் நாள் பாடமாக எடுத்தார்கள்.\nஇதில் 10 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஇவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nகோடைகால பயிற்சி தண்ணீர் குன்னம் கிளை\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்���லகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: கோடைகால பயிற்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agayatreemantraeveryday.wordpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/67-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2018-06-19T13:58:02Z", "digest": "sha1:WBVODZJ3QGCFUT4YHISKNRM3P57W6TIP", "length": 14972, "nlines": 267, "source_domain": "agayatreemantraeveryday.wordpress.com", "title": "67. ஆகாச’ கா3யத்ரீ « A Gayatree Mantra Everyday", "raw_content": "\n1. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ\n2. ஸ்ரீ க3ணபதி கா3ய��்ரீ\n3. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ\n4. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ\n5. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ\n6. ஸ்ரீ ஹம்ஸ கா3யத்ரீ\n7. ஸ்ரீ ஹம்ஸ கா3யத்ரீ\n8. ஸ்ரீ ப்3ரஹ்ம கா3யத்ரீ\n9. ஸ்ரீ ப்3ரஹ்ம கா3யத்ரீ\n10. ஸ்ரீ ப்3ரஹ்ம கா3யத்ரீ\n11. ஸ்ரீ ப்3ரஹ்ம கா3யத்ரீ\n12. ஸ்ரீ ஸரஸ்வதி கா3யத்ரீ\n13. ஸ்ரீ ஸரஸ்வதி காயத்ரீ\n14. ஸ்ரீ ஸரஸ்வதி கா3யத்ரீ\n15. ஸ்ரீ ஸரஸ்வதி கா3யத்ரீ\n16. ஸ்ரீ ஸரஸ்வதி கா3யத்ரீ\n17. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n18. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n19. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n20. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n21. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n22. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n23. ஸ்ரீ நாராயண கா3யத்ரீ\n24. ஸ்ரீ நாராயண கா3யத்ரீ\n25. ஸ்ரீ லக்ஷ்மீ கா3யத்ரீ\n26. ஸ்ரீ லக்ஷ்மீ கா3யத்ரீ\n27. ஸ்ரீ லக்ஷ்மீ கா3யத்ரீ\n28. ஸ்ரீ ராம கா3யத்ரீ\n29. ஸ்ரீ ராம கா3யத்ரீ\n30. ஸ்ரீ ராம கா3யத்ரீ\n31. ஸ்ரீ ராம கா3யத்ரீ\n32. ஸ்ரீ ஸீதா கா3யத்ரீ\n33. ஸ்ரீ லக்ஷ்மண கா3யத்ரீ\n34. ஸ்ரீ ஹனுமான் கா3யத்ரீ\n35. ஸ்ரீ ஹனுமான் கா3யத்ரீ\n36. ஸ்ரீ ஹனுமான் கா3யத்ரீ\n37. ஸ்ரீ ஹனுமான் கா3யத்ரீ\n38. ஸ்ரீ க3ருட3 கா3யத்ரீ\n39. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n40. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n41. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n42. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n43. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n44. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n45. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n46. ஸ்ரீ கோ3பால கா3யத்ரீ\n47. ஸ்ரீ கோ3பால கா3யத்ரீ\n48. ஸ்ரீ ராதி4கா கா3யத்ரீ\n49. ஸ்ரீ பரசு’ராம கா3யத்ரீ\n50. ஸ்ரீ ந்ருசிம்ஹ கா3யத்ரீ\n51. ஸ்ரீ ஹயக்3ரீவ கா3யத்ரீ\n52. ஸ்ரீ சி’வ கா3யத்ரீ\n53. ஸ்ரீ ருத்3ர கா3யத்ரீ\n55. ஸ்ரீ கௌ3ரீ கா3யத்ரீ\n56. ஸ்ரீ ஷண்முக2 கா3யத்ரீ\n57. ஸ்ரீ ஷண்முக2 கா3யத்ரீ.\n58. ஸ்ரீ ஷண்முக2 கா3யத்ரீ\n59. ஸ்ரீ ஷண்முக2 கா3யத்ரீ\n60. ஸ்ரீ ஷண்முக2 கா3யத்ரீ\n61. ஸ்ரீ ஸூர்ய கா3யத்ரீ\n62. ஸ்ரீ சந்த்3ர கா3யத்ரீ\n63. ஸ்ரீ அங்கா3ரக கா3யத்ரீ\n64. ஸ்ரீ ப்ருத்வீ கா3யத்ரீ\n65. ஸ்ரீ அக்3னி கா3யத்ரீ\n69. ஸ்ரீ இந்த்3ர கா3யத்ரீ\n70. ஸ்ரீ காமதே3வ கா3யத்ரீ\n71. ஸ்ரீ கு3ரு கா3யத்ரீ\n72. ஸ்ரீ துலஸீ கா3யத்ரீ.\n75. ஸ்ரீ து3ர்கா3 கா3யத்ரீ\n76. ஸ்ரீ ஜெயது3ர்கா3 கா3யத்ரீ\n77. ஸ்ரீ அன்னபூர்ணா கா3யத்ரீ\n78. ஸ்ரீ பு4வனேஸ்வரீ கா3யத்ரீ\n80. ஸ்ரீ இந்த்3ர கா3யத்ரீ\n82. ஸ்ரீ குபே3ர கா3யத்ரீ\n83. ஸ்ரீ கௌமாரீ கா3யத்ரீ\n84. ஸ்ரீ ஸுத3ர்ச’ன கா3யத்ரீ\n85. ஸ்ரீ பாஞ்சஜன்ய கா3யத்ரீ\n87. ஸ்ரீ சந்தோஷிமாதா கா3யத்ரீ\n88. ஸ்ரீ கச்’யப கா3யத்ரீ\n89. ஸ்ரீ அத்ரி கா3யத்ரீ\n90. ஸ்ரீ ப3ரத்3வாஜ கா3யத்ரீ\n91. ஸ்ரீ விச்’வாமித்ர கா3யத்ரீ\n92. ஸ்ரீ கௌ3தம கா3யத்ரீ\n93. ஸ்ரீ ஜமத3க்3னி கா3யத்ரீ\n94. ஸ்ரீ வசிஷ்ட கா3யத்ரீ\n102. ஸ்ரீ மத்ஸ்ய ���ா3யத்ரீ\n103. ஸ்ரீ கூர்ம கா3யத்ரீ\n104. ஸ்ரீ வராஹ கா3யத்ரீ\n105. ஸ்ரீ நாரஸிம்ஹ கா3யத்ரீ\n106. ஸ்ரீ வாமன கா3யத்ரீ\n107. ஸ்ரீ பரசு’ராம கா3யத்ரீ\n108. ஸ்ரீ ராம கா3யத்ரீ\n109. ஸ்ரீ ப4லராம கா3யத்ரீ\n110. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n111. ஸ்ரீ கல்கி கா3யத்ரீ\n112. ஸ்ரீ ஹயக்3ரீவ கா3யத்ரீ\nஓம் ஆகாசா’ய ச வித்3மஹே\nநபோ4 தே3வாய தீ4மஹீ |\nதன்னோ க3க3னம் ப்ரசோத3யாத் || (67)\nஓம் எங்கும் நிறைந்துள்ளதை நாம் அறிவோமாகுக\nஅதற்காக நாம் ஆகாயத்தின் தலைவனை தியானிப்போம்.\nஅந்த ஆகாசமே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.\n1. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ\n2. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ\n3. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ\n4. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ\n5. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ\n6. ஸ்ரீ ஹம்ஸ கா3யத்ரீ\n7. ஸ்ரீ ஹம்ஸ கா3யத்ரீ\n8. ஸ்ரீ ப்3ரஹ்ம கா3யத்ரீ\n9. ஸ்ரீ ப்3ரஹ்ம கா3யத்ரீ\n10. ஸ்ரீ ப்3ரஹ்ம கா3யத்ரீ\n11. ஸ்ரீ ப்3ரஹ்ம கா3யத்ரீ\n12. ஸ்ரீ ஸரஸ்வதி கா3யத்ரீ\n13. ஸ்ரீ ஸரஸ்வதி காயத்ரீ\n14. ஸ்ரீ ஸரஸ்வதி கா3யத்ரீ\n15. ஸ்ரீ ஸரஸ்வதி கா3யத்ரீ\n16. ஸ்ரீ ஸரஸ்வதி கா3யத்ரீ\n17. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n18. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n19. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n20. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n21. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n22. ஸ்ரீ விஷ்ணு கா3யத்ரீ\n23. ஸ்ரீ நாராயண கா3யத்ரீ\n24. ஸ்ரீ நாராயண கா3யத்ரீ\n25. ஸ்ரீ லக்ஷ்மீ கா3யத்ரீ\n26. ஸ்ரீ லக்ஷ்மீ கா3யத்ரீ\n27. ஸ்ரீ லக்ஷ்மீ கா3யத்ரீ\n28. ஸ்ரீ ராம கா3யத்ரீ\n29. ஸ்ரீ ராம கா3யத்ரீ\n30. ஸ்ரீ ராம கா3யத்ரீ\n31. ஸ்ரீ ராம கா3யத்ரீ\n32. ஸ்ரீ ஸீதா கா3யத்ரீ\n33. ஸ்ரீ லக்ஷ்மண கா3யத்ரீ\n34. ஸ்ரீ ஹனுமான் கா3யத்ரீ\n35. ஸ்ரீ ஹனுமான் கா3யத்ரீ\n36. ஸ்ரீ ஹனுமான் கா3யத்ரீ\n37. ஸ்ரீ ஹனுமான் கா3யத்ரீ\n38. ஸ்ரீ க3ருட3 கா3யத்ரீ\n39. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n40. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n41. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n42. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n43. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n44. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n45. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n46. ஸ்ரீ கோ3பால கா3யத்ரீ\n47. ஸ்ரீ கோ3பால கா3யத்ரீ\n48. ஸ்ரீ ராதி4கா கா3யத்ரீ\n49. ஸ்ரீ பரசு’ராம கா3யத்ரீ\n50. ஸ்ரீ ந்ருசிம்ஹ கா3யத்ரீ\n51. ஸ்ரீ ஹயக்3ரீவ கா3யத்ரீ\n52. ஸ்ரீ சி’வ கா3யத்ரீ\n53. ஸ்ரீ ருத்3ர கா3யத்ரீ\n55. ஸ்ரீ கௌ3ரீ கா3யத்ரீ\n56. ஸ்ரீ ஷண்முக2 கா3யத்ரீ\n57. ஸ்ரீ ஷண்முக2 கா3யத்ரீ.\n58. ஸ்ரீ ஷண்முக2 கா3யத்ரீ\n59. ஸ்ரீ ஷண்முக2 கா3யத்ரீ\n60. ஸ்ரீ ஷண்முக2 கா3யத்ரீ\n61. ஸ்ரீ ஸூர்ய கா3யத்ரீ\n62. ஸ்ரீ சந்த்3ர கா3யத்ரீ\n63. ஸ்ரீ அங்கா3ரக கா3யத்ரீ\n64. ஸ்ரீ ப்ருத்வீ கா3யத்ரீ\n65. ஸ்ரீ அக்3னி கா3யத்ரீ\n69. ஸ்ரீ இந்த்3ர கா3யத்ரீ\n70. ஸ்ரீ கா��தே3வ கா3யத்ரீ\n71. ஸ்ரீ கு3ரு கா3யத்ரீ\n72. ஸ்ரீ துலஸீ கா3யத்ரீ.\n75. ஸ்ரீ து3ர்கா3 கா3யத்ரீ\n76. ஸ்ரீ ஜெயது3ர்கா3 கா3யத்ரீ\n77. ஸ்ரீ அன்னபூர்ணா கா3யத்ரீ\n78. ஸ்ரீ பு4வனேஸ்வரீ கா3யத்ரீ\n80. ஸ்ரீ இந்த்3ர கா3யத்ரீ\n82. ஸ்ரீ குபே3ர கா3யத்ரீ\n83. ஸ்ரீ கௌமாரீ கா3யத்ரீ\n84. ஸ்ரீ ஸுத3ர்ச’ன கா3யத்ரீ\n85. ஸ்ரீ பாஞ்சஜன்ய கா3யத்ரீ\n87. ஸ்ரீ சந்தோஷிமாதா கா3யத்ரீ\n88. ஸ்ரீ கச்’யப கா3யத்ரீ\n89. ஸ்ரீ அத்ரி கா3யத்ரீ\n90. ஸ்ரீ ப3ரத்3வாஜ கா3யத்ரீ\n91. ஸ்ரீ விச்’வாமித்ர கா3யத்ரீ\n92. ஸ்ரீ கௌ3தம கா3யத்ரீ\n93. ஸ்ரீ ஜமத3க்3னி கா3யத்ரீ\n94. ஸ்ரீ வசிஷ்ட கா3யத்ரீ\n102. ஸ்ரீ மத்ஸ்ய கா3யத்ரீ\n103. ஸ்ரீ கூர்ம கா3யத்ரீ\n104. ஸ்ரீ வராஹ கா3யத்ரீ\n105. ஸ்ரீ நாரஸிம்ஹ கா3யத்ரீ\n106. ஸ்ரீ வாமன கா3யத்ரீ\n107. ஸ்ரீ பரசு’ராம கா3யத்ரீ\n108. ஸ்ரீ ராம கா3யத்ரீ\n109. ஸ்ரீ ப4லராம கா3யத்ரீ\n110. ஸ்ரீ க்ருஷ்ண கா3யத்ரீ\n111. ஸ்ரீ கல்கி கா3யத்ரீ\n112. ஸ்ரீ ஹயக்3ரீவ கா3யத்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/02/26/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T13:58:32Z", "digest": "sha1:2HG7GKKXOC7534K44CKIFJETYAIRXXEK", "length": 7597, "nlines": 130, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "கைது செய்யப்பட்டார் பெண் சாமியார் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← அதிர்ச்சியூட்டும் தகவல்கள்; அடக்க முயலும ் அரசு\nசிந்திப்பதற்கு அல்ல சிரிப்பதற்கு மட்டும ் →\nகைது செய்யப்பட்டார் பெண் சாமியார்\nசம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளி சுனில் ஜோஷி கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சந்தேக குற்றவாளியாக கருதப்பட்ட சுனில் ஜோஷி என்பவர், 2007 டிசம்பரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.\nஇதனிடையே மகாராஷ்ட்ரா மாநிலம் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் சாமியார் சாத்வி பிராக்யா முக்கிய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவர் மகாராஷ்ட்ரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் இந்துத்வா அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.\nஇதில் சந்தேக குற்றவா��ி சுனில் ஜோஷியின் கொலையுல் சாத்வி பிரக்யாவுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய பிரதேச காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து மத்திய பிரதேச காவல்துறையினர் மும்பை வந்தனர்.\nஉடல் நலக்குறைவு காரணமாக மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வரும் பிரக்யாவை கைது செய்தனர்.\n← அதிர்ச்சியூட்டும் தகவல்கள்; அடக்க முயலும ் அரசு\nசிந்திப்பதற்கு அல்ல சிரிப்பதற்கு மட்டும ் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன மார்ச் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/02/blog-post_17.html", "date_download": "2018-06-19T14:51:57Z", "digest": "sha1:BITMHU63VVTAOYEKYFH3F4MD5YW2TPZC", "length": 24683, "nlines": 205, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: இயற்கை முறையில் குணப்படுத்தலாம்", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nசிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.\nசீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.\nமனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.\nபெ.முத்துகிருஷ்ணன் >>> http://goo.gl/jj18aM படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார். சிறுநீர் கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்து கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர்.\nஅடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது. அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.\nநோண்டி எடுக்கப்பட்ட வாழை >>> http://goo.gl/MweGCq\nஇப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.\nஅடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிர���க்கும்.\nநீர் நிரம்பிய நிலையில் வாழை >>> http://goo.gl/fZtBlH\nஅதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.\nமேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார். விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை.\nஇப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா\nஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர...\nஎங்கள் இனம் காக்க தவறிய உங்களுக்கே எங்கள் வாக்கு.\nஇப்படிப்பட்ட நிகழ்வை எந்த ஒரு பத்திரிக்கையிலும் செ...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nவெங்காயம் -- எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந...\nஅன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை\nஇத்தலம் ஐராவத நகரம் என்றும் பெயர் ஏற்பட்டது.\nஇது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.\nதிமுகவுக்கு, அதிமுக பதிலடி : கருணாநிதியை சட்டசபைல ...\nஇடைகால பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:\n, பிரவுன் அரிசியை வாங்க...\nமூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயச...\nபேரறிஞர் அண்ணாவிடம் டெல்லி பத்திரிகை நிருபர் கேள்வ...\nஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உண...\nஇதயத்திற்கு செல்லும் ரத்த‍குழாய்களில் உள்ள‍ அடைப்ப...\nசர்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியி��ான ஊழல்ன்னு சொல்...\nகர்ப்பிணிகள், கொத்தவரங்காயை அடிக்கடி சமைத்து உண்டு...\n – எந்தெந்த நோய்களுக்கு அறிக...\nகடன் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய தாந்த்ரீக பர...\nஇது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி.\n*மூட்டு வலி போக்கும் முடக்கற்றான் கீரை*\nஎல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்...\nபல் வலி பத்தே நிமிடத்தில் மறைந்து போக மிக எளிமையான...\nஉணவுப் பண்டங்கள் இந்த நாட்டின் தேசியச் சொத்து...\nஉங்களுக்கு ”திரு ராமேஸ்வரம் கோயில்” தெரி்யுமா\nகொடுமையடா கோபாலபுர கோல்மால் தீயசக்தியே...\nஅதிமுக & திமுக மறதி உள்ள பொதுமக்களிடம் இதை கொண்டு...\n‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்த...\nஎந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்\nஉங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்த...\nவீட்டுக்கடன் பெறுவோர் கவனிக்க வேண்டிய அதி முக்கிய‌...\nமஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்\nஇவர்களைப் பார்த்துதான் மற்றவர்கள் உணவுப்பண்டங்களின...\nஇந்தநேரத்தில் அதிகமாக பகிர வேண்டிய ஒன்று............\nஏண்டா கூத்தாடிகளை இப்படி தூக்கி வைத்து ஆடுகிறீர்கள...\nநல்லாட்சியை வழங்கியது அ.தி.மு.க.,வே: கருத்துக் கணி...\nகுண்டு வைக்க போகிறவனை கும்பிடுபோட்டு உள்ளே அனுப்பி...\nஉங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லா...\n27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்...\nசகாயம் நேர்மை பற்றி சில சந்தேகங்கள்\nஅழகிரி - ஸ்டாலின் மோதல் தி.மு.க., அறக்கட்டளை காரணம...\n** தெரிந்து கொள்வோம் **\nதமிழ்நாட்டில்மதுவிலக்கை செப்டம்பர் 1971ல் நீக்கியத...\n – ஏ.டி.எம், கார்டு, கிரெடிட் கார்டு, ...\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.\nஇத எடுக்க யாரும் இல்லையே\nதி.மு.க., - காங்., கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்க...\nகருணாநிதி தமிழினத்தின் சாப கேடு‏............\nவாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்ல...\nஅறிமுகமாகும் புதிய 3D Memory Chip\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்\nநாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் ...\nமாரடைப்பால் மரணத்தை தழுவுவது 15 முதல் 20 வயது வரை ...\nஉங்கள் நிலத்தை பிடுங்கி உங்கள் குடும்பத்தை நடு தெர...\nஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழ...\nவீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்...\nஇரத்த அழுத்த‍ப்பாதிப்���ுக்கு உள்ளாவது ஆண்களை விட பெ...\nவாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட...\nInternet Banking-இல் பாஸ்வேர்டு திருடுபோகாமல் பாது...\nஇண்டர்நெட் இன்றி செய்திகளைப் பரிமாறிக்கொள்ள‍ ‘நவீன...\nதமிழ்நாடு registration number விபரங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍...\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வ...\nதிருமணம் பற்றி ஷரீஅத் சட்டங்கள் (இஸ்லாம் முறைப்படி...\nமன அழுத்தம் போக்க சில மாற்று யோசனைகள்….\nவிளாம்பழத்துடன் வெல்ல‍ம் சேர்த்து காலையில் வெறும் ...\nATM–களில் நடக்கும் தவறுகளும் குற்றங்களும்- எச்சரிக...\n\"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்\".....\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nதினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சா...\nகலெக்டர் எல்லா மாவட்டத்திலுஇருந்தா ம் தமிழ்நாடு நல...\nஇதயம் பலவீனம் உற்றோர் வாசிக்க வேன்டாம்\n\"நம் வீட்டிலும் பெண்கள் உண்டு ....\nஉலகத்தில் மிகப்பழமையான பத்து மொழி\nவங்கியில் வாங்கிய கடனை, முன்கூட்டியே கட்டினால், அத...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nராயல் லண்டன் முத்து லட்சுமி ரெட்டி\nசொந்த தொழில் செய்வோர் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/10/6_17.html", "date_download": "2018-06-19T14:21:27Z", "digest": "sha1:KWZ7NAHFGYYJ6SMOAGVGTWKX64CIIX4U", "length": 19579, "nlines": 435, "source_domain": "www.padasalai.net", "title": "6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகாவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nசட்டம் ஒழுங்கை பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்தும், த��விரவாதம் தலைதூக்காமல் இருக்கவும் தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.\nஇயற்கை பேரிடர் ஏற்படும் தருணங்களில் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சிறைத்துறையினரும் குற்றவாளிகளை நன்னடத்தை உடையவர்களாக மாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கின்றனர்.\nசீருடைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தனி வாரியத்தை 1991-ம் ஆண்டு நவம்பரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார்.\nகடந்த ஆண்டு வரை, ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து நானூற்று முப்பத்திரண்டு சீருடைப் பணியாளர்களை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது.\nஇந்த ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில் காவலர்கள் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்தில் நான் அறிவித்ததைத் தொடர்ந்து, மிகக்குறுகிய காலத்திலேயே 15 ஆயிரத்து 621 நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், ஆயுதப்படைக்கு 6 ஆயிரத்து 4 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 2 ஆயிரத்து 564 இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு 4 ஆயிரத்து 567 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 5 பெண் காவலர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 140 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் சிறைத்துறைக்கு 954 இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், 36 இரண்டாம் நிலை பெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ஆயிரத்து 491 தீயணைப்பு வீரர்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 621 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சரித்திரம் படைக்கும் வகையில் 4 திருநங்கைகளும் காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக காவல் துறையில் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் தமிழ்நாடு காவல்துறையில��� காலி பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாகும்.\nதமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்வில் இது ஒரு பெருமைமிக்க தருணம் ஆகும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் லட்சியத்தின்படி, தமிழ்நாடு காவல்துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல்துறையின் வரலாற்று பெருமையை நிலைநாட்ட வேண்டிய கடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டும்.\nசீருடைப்பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அல்லும்பகலும் அயராது உழைக்க வேண்டிவரும். “ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். மக்களுடைய குறைகளை கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு, நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை.\nஇன்று முதல் பணியில் சேரும் ஒவ்வொரு காவலரும், கடமையுணர்வுடனும், துணிவுடனும், சமயோசிதமாக செயல்பட்டு, நாட்டில் அமைதி நிலவ பாடுபடவேண்டும்.\nநேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னலமற்ற சேவைதான் காவல்பணி. ஆனால் அந்த உழைப்பால் மக்கள் பெரும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை கண்முன்னே நிறுத்தி பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு பூரிப்பும், மிடுக்கும் நிச்சயம் ஏற்படும். ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தியவர்களுக்கு பாராட்டுகள்.\nஇந்த நிகழ்ச்சியில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வரவேற்றார். பணி நியமனம் குறித்து விளக்கத்தை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அளித்தார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல்துறை இயக்குனர் திரிபாதி நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2017/home-remedy-charcoal-lime-juice-to-get-flat-tummy-016772.html", "date_download": "2018-06-19T14:03:23Z", "digest": "sha1:27YSFABMAQMY6OU4KRUSVPFOWVI2YKZ3", "length": 16336, "nlines": 138, "source_domain": "tamil.boldsky.com", "title": "தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற கரித்தூளை எப்படி பயன்படுத்தலாம்? | Try This Activated Charcoal Lime Juice For A Flatter Tummy! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற கரித்தூளை எப்படி பயன்படுத்தலாம்\nதொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற கரித்தூளை எப்படி பயன்படுத்தலாம்\nநீங்கள் ஒரு நாள் உங்கள் சரும பராமரிப்புக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் பியூட்டி ஸ்டோர் போய் நிறைய பொருட்கள் வாங்குகிறீர்கள்.அதில் நிறைய பொருட்களை பார்த்தால் செயலாக்கப்பட்ட கரித்தூளால் (ஆக்டிவேட் கார்பன்) ஆனதாக இருக்கும். பெரிய பெரிய பியூட்டி பிராண்ட் பொருட்களின் பேஸ் வாஷ், பேஸ் பேக் எல்லாம் ஆக்டிவேட் கார்பனால் ஆகக்கப்பட்டதாக இருக்கும்.\nஏன் ஒரு ஷாம்பு, டூத் பேஸ்ட் இப்படி எல்லாவற்றிலும் ஆக்டிவேட் கார்பன் வந்துவிட்டது. ஆனால் சில வருடங்களுக்கு முன்னாடி இந்த செயலாக்கப்பட்ட கரித்தூள் நம் பியூட்டி பொருட்களில் பயன்படுத்துவது பற்றி எதுவும் நமக்கு தெரியாது அல்லவா\nஆனால் இதற்காக செய்யப்பட்ட ஆராய்ச்சியானது செயலாக்கப்பட்ட கரித்தூள் கூந்தல், சருமம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தகுந்த பொருட்களை கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nசெயலாக்கப்பட்ட கரித்தூளில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி சுத்தமான பொலிவான சருமத்தை தருகிறது.\nமேலும் முடியை பொலிவாகவும் ஆரோக்கியமான தாகவும் மாற்றுகிறது.\nஎனவே மேலே குறிப்பிட்டுள்ள பயன்களிலிருந்து செயலாக்கப்பட்ட கரித்தூள் ஆனது அழகு பராமரிப்புக்கு அதிகமாக பயன்படுகிறது. எனவே மேலும் இதை வைத்து ஏதாவது உடல் ஆரோக்கியம் கிடைக்குமா என்பதற்கும் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஆமாங்க இந்த செயலாக்கப்பட்ட கரித்தூள் நமது உடல் ஆரோக்கியமான எடை குறைப்புக்கு பயன்படுகிறது என்பது நமக்கு சந்தோஷம் அளிக்க கூடிய உண்மை.\nஇதுவரை தொங்குகின்ற தொப்பையை குறைக்க என்ன என்னவோ முறைகளை பயன்படுத்தி தோல்வடைந்திருப்பீர்கள். ஆனால் இந்த செயலாக்கப்பட்ட கரித்தூள் கண்டிப்பாக உங்களுக்கு தொப்பையை குறைத்து அழகான கச்சிதமான தட்டை வயிறை உங்களுக்கு பரிசளிக்க ��ோகிறது.\nதொப்பையை குறைக்க கடுமையான உடல் ஆற்றலை இதுவரை நீங்கள் செலவழித்திருப்பீர்கள். ஆனால் உடல் ஆற்றல் அதிகமாக செலவழியாமல் சாதாரண உடற்பயிற்சியுடன், நல்ல உணவுப் பழக்கத்தையும் மேற்கொண்டு இந்த ஆக்டிவேட் கார்பன் மற்றும் லெமன் ஜூஸ் முறையை மேற்கொண்டால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை விரைவில் குறைக்கலாம்.\nசரி வாங்க இப்போ இதை எப்படி செய்வது மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசெயலாக்கப்பட்ட கரித்தூள்( மருந்து கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள் ஸ்பூன்\nலெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nவெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்\nஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.\nநன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.\nசெயலாக்கப்பட்ட கரித்தூளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதன் மூலம் தட்டையான வயிற்றை எளிதாக பெற முடியும்.\nலெமன் ஜூஸில் உள்ள விட்டமின் சி இயற்கை அமிலமாக செயல்பட்டு உடலில் உள்ள கொழுப்பை எளிதாக எரிக்கிறது. குறிப்பாக தொப்பை கொழுப்பை கரைக்கிறது.\nகலோரி குறைந்த உணவு :\nஇந்த முறையை கலோரி குறைந்த உணவு களுடன் மற்றும் நார்ச்சத்து, புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே நல்ல பலனை தரும்.\nஇதனுடன் தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் விரைவாக தொப்பையை குறைக்கலாம். ஸ்கிப்பிங், அடிவயிறு உடற்பயிற்சி, ப்ளாங்ஸ் போன்ற உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nஇந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nஇது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்\nதேன்ல கொஞ்சம் வினிகர் கலந்து சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா... செஞ்சு பார்ப்போமா\nஏன் தும்மல் மட்டும் ஒருமுறையோடு நிற்பதில்லை... அடுத்தடுத்து இரண்டு முறை ஏன் வருகிறது\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்... ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nபுத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nAug 17, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்... ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nபுத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nஅண்ணனே தங்கைக்கு ஃபேக் அக்கவுண்டில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பிய அவலம் - My Story #270\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2017/health-benefits-navratri-fasting-017270.html", "date_download": "2018-06-19T14:03:51Z", "digest": "sha1:QTWS6PZ7WNJHMBK5ZX7YBPZL3AFIO4WJ", "length": 14421, "nlines": 131, "source_domain": "tamil.boldsky.com", "title": "தண்ணீர் மட்டும் குடித்து நவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்! | Health Benefits of navratri fasting - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» தண்ணீர் மட்டும் குடித்து நவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்\nதண்ணீர் மட்டும் குடித்து நவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்\nநவராத்திரி விரதம் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்று புராணம் கூறுகின்றது. இந்த விரதம் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. விரதம் இருப்பது பல மதங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த விரதம் மூலமாக நாம் பல ஆரோக்கிய பலன்களை பெற முடிகிறது. மனித வரலாற்றில் விரதம் என்பது தெய்வ காரியங்களுக்காக கடைப்பிடிக்கப்படுகிறது.\nஆனால் இந்த விரதமானது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவியாக இருக்கிறது. சிலர் உணவு, தண்ணீர் என எதையுமே எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருக்கின்றனர். ஆனால் சிலர் தண்ணீர் மட்டுமே அருந்தியும் விரதம் கடைப்பிடிக்கின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிரதம் இருப்பதினால், செரிமானமாக நமது உடலில் எந்த உணவும் இருக்காது. இதனால் உணவை செரிக்க எந்த சக்தியும் தேவைப்படுவதில்லை. உணவை செரிக்க பயன்படுத்தப்படும் சக்தியானது உடலின் பிற உறுப்புகளை சரியாக இயங்க வைப்பதற்காக செலவிடப்படுகிறது.\nஇதனால் உடலின் திறன் மற்றும் செயல்பாடு அதிகரிக்கிறது. நீங்கள் தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகின்றன.\nதண்ணீர் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நிறைய தண்ணீர் குடிப்பதால், செரிமானம், இரத்த ஓட்டம் ஆகியவை முறையாக நடைபெறுகின்றன. தண்ணீரை போதுமான அளவு குடிக்காமல் இருந்தால், சருமம் வறண்டு காணப்படும். தண்ணீர் அதிகமாக குடிப்பது பல நன்மைகளை தரக்கூடிய ஒன்றாகும்.\nஒரு நாளைக்கு ஒருவர் 8 டம்ளர் அளவு தண்ணீர் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. உடல் சுத்தமாகிறது. அதிகமாக தண்ணீர் குடிப்பதால் முகம் பிரகாசமாக காணப்படும்.\nதினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமாக, தோல் சுருக்கம், முதிர்ச்சியான தோற்றம் போன்றவற்றை தள்ளிப்போட முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதண்ணீர் அதிகமாக குடிப்பதால், முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு, முகப்பருக்கள் வருவது தடுக்கப்படுகிறது. முகத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதால் முகத்தில் பருக்கள் வராது.\nநீங்கள் முதல் முறையாக தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பதாக இருந்தால், உங்களுக்கு ஒரு விதமான அசௌகரியம் உண்டாகலாம். சாப்பிடாமல் இருப்பதால், தலைவலி மற்றும் உடல் சோர்வு ஏற்படலாம்.\nதண்ணீர் மட்டுமே குடித��து விரதம் இருப்பதால், சிறிது நேரத்திற்கு மட்டுமே சோர்வு ஏற்படும். ஆனால் இதனால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.\nநீங்கள் விரதத்தின் பலன்களை முழுமையாக பெற சில காலம் ஆகும். நீங்கள் அதற்காக காத்திருக்க வேண்டும். உடனடியாக பலனை எதிர்பார்ப்பது கூடாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇறந்த மனைவியின் உடலுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nஇது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்\nதேன்ல கொஞ்சம் வினிகர் கலந்து சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா... செஞ்சு பார்ப்போமா\nஏன் தும்மல் மட்டும் ஒருமுறையோடு நிற்பதில்லை... அடுத்தடுத்து இரண்டு முறை ஏன் வருகிறது\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்... ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nபுத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nஉடற்பயிற்சி செய்கிறவர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா... இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க...\nரத்த அழுத்தம் சரியாக பராமரிக்க இது மிகவும் அவசியம்\nRead more about: ஆரோக்கியம் உடல்நலம் நவராத்திரி அழகுக்குறிப்புகள் தண்ணீர் பெண்கள் fasting water health health tips\nபல் துலக்க எல்லா டூத்பேஸ்ட்டும் வேஸ்ட்... தேங்காய் எண்ணெய் தான் பெஸ்ட்... நீங்களே பாருங்க...\nசாதி, மதம் பார்க்காமல், கலப்பு திருமணம் செய்துக் கொண்ட நடிகர், நடிகைள்\nஅண்ணனே தங்கைக்கு ஃபேக் அக்கவுண்டில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பிய அவலம் - My Story #270\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/25/", "date_download": "2018-06-19T14:16:30Z", "digest": "sha1:QEFNZ6NR5IBB2YRYX3VKWUP7ISOVR2OO", "length": 12887, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 March 25", "raw_content": "\nடிடிஎச் சேவைக்கு கூட இந்து ஊழியர்தான் வேண்டுமாம் வாடிக்கையா��ரின் மதவெறிக்கு துணைபோன ஏர்டெல் நிறுவனம்…\nபிட்காயின் மோசடி:பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி…\nநீல நிறத்திலிருந்து அடர்காவிக்கு மாறும் ரயில்வே..\n‘நிதி ஆயோக்கை ஆய்வு செய்ய முதல்வர்கள் குழு’:கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்…\nகுஜராத்: குதிரையில் வந்த தலித் மணமகனை கீழே இறக்கிவிட்ட சாதி வெறியர்கள்…\nபிரச்சனைகளைத் தீர்க்க மோடி தவறி விட்டார்: அத்வானி உதவியாளர்…\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\n60 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடன் சாதனை….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமே.வங்கத்தில் நான்கு மாணவிகளிடம் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனம்\nஜர்னாதாஸ் பைத்யா கண்டனம் மேற்கு வங்க காவல்துறையினர், கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவிகளிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளதாகவும் அவர்கள் மீது உரிய…\nமத்திய அரசின் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை தாய்மொழியில் எழுத அனுமதித்திட வேண்டும் ரித்த பிரதா பானர்ஜி கோரிக்கை\nமத்திய அரசின் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மாணவர்கள் தங்கள் சொந்த தாய்மொழியில் எழுதிட அனுமதித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nகுறைந்தபட்ச சேமிப்புத் தொகை 5 ஆயிரம் ரூபாயா எஸ்பிஐ ரத்து செய்திட வேண்டும் கே.கே.ராகேஷ் கோரிக்கை\nபாரத ஸ்டேட் வங்கி, தன் வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவித்திருப்பதை…\nநுழைவுத் தேர்வுகளின் பின்னணியில் கோடிகளில் புரளும் பயிற்சி மையங்கள்…\nமுனைவர் தா. சந்திரகுரு, விருதுநகர் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியினை அளிப்பதற்காக காளான்களைப் போலப் பெருகியிருக்கும் பயிற்சி நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை…\nஇலக்கியத்திலும் கலைகளிலும் புதிய போக்கு\nஉணர்வில் புதுமைத் தன்மையும் பரிசோதனைத் தன்மையும் கொண்ட புதிய, சோஷலிசக் கலாச்சாரம், 1920ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும், 1930ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும்…\nதென் தமிழக மக்கள் நலன் காக்க மதுரை மண்ணில் அமையட்டும் எய்ம்ஸ்\nமதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 27 லட்சம் வெளி நோயாளிகள், 9 லட்சம் உள்நோயாளிகள் சிகிச்சை…\nமார்ச் 30 முதல் தென் மாநில லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 25 லட்சம் லாரிகள் ஓடாத��\nசென்னை, மார்ச் 25 – பெட்ரோல் – டீசலுக்கான வாட்வரி மற்றும் இன்சூரன்ஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச்…\nகார்ப்பரேட் முதலாளிகளின் கடன் ரூ.1.14 லட்சம் கோடி தள்ளுபடி செய்த போது மௌனமாக இருந்தது ஏன்\nபாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல் மரியாதைக்குரிய மேடம் அவர்களுக்கு, …\nமோடி அரசின் அலட்சியத்தால் விரக்தி: மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள்\nபுதுதில்லி, மார்ச் 25 – தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளில் இரண்டுபேர், திடீரென மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றனர்.…\nஊழல் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் ஆர்.கே. நகரில் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு\nசென்னை.மார்ச்.25- எதிர்த்தரப்பில் யோக்கியமானவர்கள் யாரும் இல்லாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.லோகநாதனை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று சிபிஎம்…\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nடிடிஎச் சேவைக்கு கூட இந்து ஊழியர்தான் வேண்டுமாம் வாடிக்கையாளரின் மதவெறிக்கு துணைபோன ஏர்டெல் நிறுவனம்…\nபிட்காயின் மோசடி:பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி…\nநீல நிறத்திலிருந்து அடர்காவிக்கு மாறும் ரயில்வே..\n‘நிதி ஆயோக்கை ஆய்வு செய்ய முதல்வர்கள் குழு’:கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்…\nகுஜராத்: குதிரையில் வந்த தலித் மணமகனை கீழே இறக்கிவிட்ட சாதி வெறியர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/14152139/Worship-with-confidence.vpf", "date_download": "2018-06-19T14:06:01Z", "digest": "sha1:ZN63EGA4MB7WVXQFW74GHRE6QPO6BXHV", "length": 19611, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worship with confidence || தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபடுவோம்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிக்னங்களைத் தீர்ப்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும், கணங்களுக்கு அதிபதியாக விளங்குவதால் ‘கணபதி’ என்றும், தும்பிக்கை உள்ளதால் தும்பிக்கையா��் என்றும், ஐந்து கரங்களைப் பெற்றதால் ஐங்கரன் என்றும், ஆனைமுகம் உள்ளதால் ஆனைமுகன் என்றும் போற்றப்படும் பிள்ளையாரைத் தொழுதால் எல்லையில்லாத நற்பலன் கிடைக்கும்.\nஅற்புதப் பலன்தரும் பிள்ளையாருக்கு உகந்தது சதுர்த்தி திதி. அதிலும் ஆவணி மாதம் வரும் சதுர்த்தி திதி ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நன்னாள் 25-8-2017 (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் மோதகம், அப்பம், அவல், பொரி, கடலை வைத்து மூஷிக வாகனத்தானை வழிபடுவது வழக்கம். மேலும் விரதமிருந்து கவசம் பாடி பிள்ளையாரைத் துதித்தால் நல்ல பலன்கள் இல்லத்தில் நடைபெறும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும். ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு, கணபதியை வேண்டினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.\nஎந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துகளுக்கு நற்பலன் கிடைக்கும். எனவேதான் அவரை ‘மூலகணபதி’ என்றும் நாம் வர்ணிக்கின்றோம்.\nஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும் 3 விதமான கணங்களாகப் பிரித்து, திருமண சமயத்தில் கணப்பொருத்தம் பார்ப்பர். அவை தேவ கணம், மனித கணம், ராட்சச கணம்.\nநாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி.\nஅன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கு, எப் பொழுது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் அருள்தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.\n‘சதுரம்’ என்றால் நான்கு பக்கங்கள் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் ப���ர்த்தியாக நாம் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்வது நல்லது. அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலைகள், அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. பிடித்த மலர்கள், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ. இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்.\nவிநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது ஐதீகம். ‘தோர்பிக்கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் கைகளில் என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள். கைகளினால் காதைப்பிடித்துக் கொள்ளுதல் என்பது இதற்கு பொருளாகும். இவ்வாறு செய்வதால், ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்கிறது; இதனால் நினைவாற்றல் கூடும்.\nகஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு முன்பு, தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை அழித்து, தேவர்களை காப்பாற்றினார் விநாயகர். எனவே விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தோப்புக்கரணத்தைப் போட்டனர். அந்தப் பழக்கமே நடைமுறைக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.\nவிநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். அவருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது. மோதும் அகங்கள் இருக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித்தான் மோதகத்தைப் படைக்கின்றோம்.\nதுன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்கின்றோம். விளாம்பழத்தில் கடினமான ஓட்டிற்குள் இனிய கனி இருக்கும். கடினமான உழைப்பிற்குப் பின்னர் கனிவான வாழ்க்கை இருக்கின்றது என்பதை அது எடுத்துக் காட்டுகின்றது. “அவல்” குசேலனைக் குபேரனாக்கிய பொருளாகும். எனவே இவற்றையெல்லாம் ஆனைமுகனுக்கு கொடுத்து கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை, மக்கள் போற்றும் செல்வாக்கு வந்து சேரும்.\nஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி, விநாயகரைப் பிடிக்க வந்த பொழுது, ‘இன்றுபோய் நாளை வா’ என்று எழுதி வைக்கச் சொல்��ித் தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகன். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து, அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி ஏற்படும். புத்திக்கூர்மை உண்டாகும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபட்டால், சனிபகவானின் பாதிப்பில்இருந்து விடுபடலாம்.\nஎனவே அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்று ஆனைமுகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். அகிலம் போற்றும் வாழ்க்கை அமையும். விநாயகரை சதுர்த்தியில் வணங்கி, சந்தோஷம் காணுங்கள்.\nமகிழ்ச்சி தரும் மாங்கனி விநாயகர்\nஞானப்பழத்தைக் கேட்டு பிள்ளையாருக்கும், முருகனுக்கும் போட்டி நடைபெற்ற பொழுது, ‘இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்’ என்று உமையவளும், சிவனும் கூறினார்கள். அந்த முடிவைக் கேட்டு முருகப்பெருமான் மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் வருவதற்குள், பெற்றோரை வலம் வந்து, ‘தாய்-தந்தையரை வலம் வந்தால் உலகத்தைச் சுற்றியதற்குச் சமம்’ என்று சொல்லி பழத்தைப் பெற்றுக் கொண்டார் விநாயகர்.\nஅங்ஙனம் மாம்பழ விநாயகராக காட்சியளிக்கும் கோலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கிறது. இந்த மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/06/priorities.html", "date_download": "2018-06-19T14:09:05Z", "digest": "sha1:4JKXQBLQL4EKMUANZ2WRL2FB64CTAPER", "length": 29918, "nlines": 358, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இப்படியும் சிலர்!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 30 ஜூன், 2014\nஇந்தப் படங்களோட தலைப்பு PRIORITIES. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கு முக்கியத்துவம் தருவார்கள். இந்தப் படங்களில் உள்ளவர்கள் எதற்கு முன்னுரிமை தருகிறார்கள் என்று பாருங்கள். நகைச் சுவையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விஷயம் மாதிரியும் இருக்கிறது. முக நூல் பக்கம் உலவுபவர்களுக்கு இது பழசு . இருந்தாலும் இன்னொரு முறை ரசிக்கலாம் .\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரண்டாவது படத்தில் உள்ளவன் சரியான லூசா இருப்பான் போலிருக்கு ரசிக்க வேண்டியதை விட்டு விட்டு வேற எதையோ ரசிக்கிறான். நம்மை போல ரசனை உள்ளவன் தான் இந்த போட்டோவை எடுத்திருக்கிறான். நான் ரசனை என்று சொல்லுவது லூசு பையனைப் பற்றி ஆனால் நீங்கள் வேற ஏதாவது நினைத்து இருந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை ஹீ.ஹீ நம்ம சகோதரிகள் வரும் இடமாச்சே அதனால எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கிறது... உஷ் அப்பாட\nஅய்யயோ இந்த முரளி மதுரைத்தமிழனோடு சேர்ந்து கெட்டுப் போயிட்டார் 5வது படத்தை பார்க்கும் நம் சகோதரிகள் இப்படிதான் சொல்லப் போறாங்க/\nமுரளி இப்படி படம் போட்டாலும் திட்டு கிடைக்கப் போவது என்னவே மதுரைத்தமிழனுக்குதான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:06\nதான வந்து பழியை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றாலும் போகட்டும் மதுரைத் தமிழனுக்கே. ஹிஹிஹி\nமுரளி என்னுடைய அனுமதில் இல்லாமல் என் படத்தை போட்டதுக்கு கண்டனம் உங்களுக்கு 6 வது படத்தை சொன்னேன். நான் என்னவோ அமெரிக்காவில் இருப்பதால் பெரிய ஆளுன்னு நினைச்சு இருப்பாங்க ஆனா என்னுடைய நிலை இதுதான்....\nமதுரைதமிழன் சரக்கு அடிக்க கோக்கை தூக்கி வரும் இந்த ப��ண் எப்படி தீயாக உதவுகிறார் பாருங்க நம்ம சகோக்களும் தான் இருக்கிறார்கள் பூரிக்கட்டையை மட்டும் வாங்கி அனுப்பி கொண்டு ஹும்ம்\nமனம் முதிர்ச்சி உள்ளவர்கள் மட்டும் படிக்க.....மற்றவர்கள் அப்படியே ஸ்கிப் பண்ணிடுங்க\nபடம் பார்த்து கவிதை சொல்ல இந்த தமிழனுக்கும் தெரியும்\nநான் வசம் இழந்த நேரத்திலே\nஒரு ஏழை போல தோன்றிடுவேனே\n2 ஆம் படத்தை பார்த்து மனதில் வந்த கவிதை\nஅப்பாதுரை 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 12:12\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:50\nஒரு கவிஞரை எப்படியெல்லாம் உருவாக்க வேண்டி இருக்கு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:46\nஅருணா செல்வம் 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 3:21\nமூங்கில் காற்று..... ரசிக்க வேண்டியதை எல்லாம் விட்டு விட்டு எதையெல்லாமோ ரசித்திருக்கிறீர்கள்\nஏதோ கெட்ட காத்து உங்களைப் புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.\nஅருணா செல்வம் ரொம்ப ஸ்மார்ட்டான ஆளு அதனால் மதுரைதமிழன் காற்று உங்கள் மேல பட்டு இருக்கிறது என்று சொல்லாமல் சமார்த்தியமாக ஏதோ கெட்ட காத்து உங்களைப் புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் என்று சொல்லி சென்று இருக்கிறார்கள்.. ஹீ.ஹீ\nசகோக்களை மனதை படித்தவன் நான் அதனால்தான்\nஎனது 2 வது கருத்துக்கு சகோ அருணா சாமர்த்தியமாக பதில் சொல்லிட்டு ஒடிட்டாங்க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:42\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:47\nஅருணா நான் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க அப்படித்தானே மேடம்\nபின்னூட்டம் பதிவிற்கு கூடுதல் சிறப்புச்\nண்டலும் கேலியும் நக்கலும் மதுரைக்கார்களுக்கு கை வந்த கலைதானே ரமணி சார் அதனால்தான் இப்படி பதில் அளித்தேன் அதை படித்து ரசித்த உங்களுக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 5:53\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:43\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 5:54\nஸ்ரீராம். 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:10\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:43\nபலவிதமான உணர்வுகளைத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். தெளிவாக ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இருப்பினும் பதிவு ரசிக்கும்படி இருந்தது.\nபடங்கள் அனைத்தும் புன்னகை வர வைத்தன சார். முதல் மூன்று படங்களுக்கான எனது கமெண்ட்\nடிபிஆர்.ஜோசப் 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:22\nஉரோமாபுரி பற்றி எரிந்துக்கொண்டிருக்கும்போது ரோம மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தானாம்\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:15\nஜோதிஜி திருப்பூர் 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 10:21\nலேப் டாப் முனிஜி ஏற்கனவே அறிந்த படம். ரசித்தேன்.\nஎல்லாமே ரசிக்கும் படியாகவும் சிந்திக்கவும் வைத்தன மனிதன் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றான் என்ற கேள்வியும் கூடவே எழத்தான் செய்தது\nமதுரைத் தமிழன் களை கட்டிவிட்டார்....அவர் கவிதையையும், பதில்களயும்தான்.....\nமாதேவி 1 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 11:01\nசீனு 1 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 12:24\nபடங்கள் பார்த்து ரசித்தேன் . வெறுமே இப்படிக் கமெண்ட் போட்டால் மட்டும் போதுமா. ஐந்தாவது படத்தில் ஆண்கள் ரசனை கேட்டுப் போனால் பெண்கள் இப்படித்தான் செய்வார்களோ.\nவெங்கட் நாகராஜ் 1 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 8:27\nசில படங்கள் முன்னரே பார்த்தவை.....\nஇல. விக்னேஷ் 1 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:06\n‘தளிர்’ சுரேஷ் 2 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 5:34\n இப்படி ஒரு ரகளையான ரெமோ, முரளி அண்ணாவிற்குள்\nவருண் 2 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 10:41\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவருண் 2 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 10:42\nபடம் 1: 23 மணி நேரம், 55 நிமிடங்கள் குழந்தையுடன் நேரம் செலவழித்த தாய் ஒரு 5 நிமிடங்கள் கணவரிடமோ தோழியிடமோ குழந்தையைப் பற்றி சொல்லும் \"டெக்ஸ்ட்டினங்\" செய்யும் நிமிடமாக இருக்கலாம்.\nபடம் 3: கேம்பிங் வந்ததிலிருந்து அவன் குளிக்காமல் இருக்கானோ என்னவோ. டெண்ட்ல இருந்து தப்பிச்சு வெளியே வந்து நிம்மதியாக இருக்கிறாள். She smells fresh air outside, NOT HIS SWEAT\n ஆக இவர்களை முட்டாளாக நினைக்கும் நாம்தான் இதில் அறியாமையில் இருப்பது \nரூபன் 2 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 11:49\nபல தகவலைசொல்லும் தொகுப்பு பகிர்வுக்கு நன்றி\nநீஎன்நெஞ்சில் தந்தகாயங்கள் வாருங்கள் அன்புடன்\nஒவ்வொன்றும் ஒருஎண்ணங்களை தோனச்செய்கிறது, நானும் இதைப்போலவே இரண்டு பதிவுட்டு இருக்கிறேன் ஐயா ஆனால் நான் வசனங்களை சொல்லியிருந்தேன், தாங்கள் மற்றவர்களின் சிந்தனைக்கு விட்டு விட்டீர்கள் பதிவு ரசனையானதே.... வாழ்த்துக்கள்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துர��களை இடு (Atom)\nபெட்டிக்கடை-சூப்பர் சிங்கரில் சித்ராவின் கோபம்+புத...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\n26.08.2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பின்போது நான் ஒரு கவிதை வாசிச்சேங்க. மயிலன் லதானந்த் னு ஒரு சிலரோட கவிதைகளுக்கு முன்னாடி ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/119136-all-party-websites-has-this-one-common-loophole.html", "date_download": "2018-06-19T14:11:02Z", "digest": "sha1:JVONUZLIJBFIAOW7HMMP2OK4SVFWOBNR", "length": 27390, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் இப்படித்தானா?... மக்கள் நீதி மய்யத்தின் 'சிஸ்டமும்' சரியில்லை | All party websites has this one common loophole", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் இப்படித்தானா... மக்கள் நீதி மய்யத்தின் 'சிஸ்டமும்' சரியில்லை\nபாஜக மாநிலத்தலைவர் தமிழிசை அவர்கள், இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல் கட்சியில் தான் இணைந்துள்ளதாக இமெயில் வந்துள்ளதாகவும், தான் ஆன்லைனில் அப்படி பதியாத நிலையில், இது கமல் தன் கட்சியில் ஆள் சேர்க்க, கிடைத்த எல்லா மெயில் ஐடிக்களுக்கும் மெயில் அனுப்புவதை உறுதி செய்வதாகவும் கூறியிருந்தார். இதை மக்கள் நீதி மய்யம் மறுத்து வெளியிட்டு உள்ள அறிக்கையில், தங்கள் இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இமெயில் அனுப்பப்படுவதாக தெளிவுபடுத்தி உள்ளனர்.\nஇந்த சர்ச்சை சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில், உண்மையில் இது சாத்தியமா என்று அறிய முற்பட்டோம். https://www.maiam.com/ என்ற இணையதளம் மூலம் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்குறது. இதில் சென்று \"எங்களுடன் இணையுங்கள்\" என்ற பட்டனை அழுத்தினால், உறுப்பினராக சேர விரும்புபவரின் பெயர், இமெயில் முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், எந்த மாவட்டம், தொகுதியை சேர்ந்தவர் என்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன.\nஇவற்றை நாம் கொடுத்ததும், நாம் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு நான்கு இலக்க ஓ டி பி எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இந்த எண்ணை கொடுத்ததும், அது சரியாக இருந்தால், நம்மை கட்சியில் இணைத்து, நமது உறுப்பினர் எண் தரப்படுகிறது. மொபைல் எண்ணில் ஓ டி பி வருவதும், அது சரிபார்க்கப்படுவதன் மூலமும், ஒரே ஆள் பல பெயர்களில் சேர்வதும், சாஃப்ட்வேர் ப்ரோக்ராம் எழுதி, அதன் மூலம் நூற்றுக்கணக்கணக்கான ஆட்களை கற்பனையாக சேர்ப்பதும் தவிர்க்கப்படுகிறது என்பது நல்ல விசயம்.\nஅதேநேரம், இதன் மூலம் வேறு ஒருவரை கட்சியில் நம்மால் இணைத்துவிட முடியுமா என்பதை சோதித்தோம். நன்கு அறிந்த நண்பர் ஒருவரது பெயர், இமெயில் முகவரி, எங்கு வசிக்கிறார் என்ற எல்லா விவரங்களும் நமக்குத் தெரியும்.\nமய்யம் இணைய தளத்திற்கு சென்று, \"எங்களுடன் இணையுங்கள்\" என்பதை அழுத்தி, உறுப்பினர் சேர்க்கை படிவத்திற்கு சென்றோம். அங்கு, நம் நண்பரின் பெயர், இமெயில் முகவரி, பிறந்த தேதியாக எதோ ஒரு தேதி, அவரது மாவட்டம், தொகுதி இவற்றை சரியாக கொடுத்துவிட்டு, மொபைல் எண் மட்டும் நமது மொபைல் எண்ணை கொடுத்தோம். மற்ற அனைத்து தகவல்களும் நண்பருடையது, மொபைல் எண் மட்டும் நம்முடையது.\nஅடுத்த பக்கத்தில் ஓ டி பி கேட்டது, நம் மொபைலுக்கு வந்த ஓ டி பி எண்ணை கொடுத்ததும், நாம் எதிர்பாராதது நடந்தது . உறுப்பினர் சேர்க்கை வெற்றியடைந்தது என்ற செய்தியுடன், உறுப்பினர் எண்ணும் திரையில் காட்டப்பட்டது. அதாவது, அவருக்குத் தெரியாமலேயே இன்றிலிருந்து நம் நண்பர் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்.\nஉறுப்பினர் எண் இருந்தாலும், அவரால் மய்யம் இணைய தளத்தில் சென்று தன் தகவல்களை சரி பார்க்க இயலாது. இந்த வசதி இருந்திருந்தால், எந்த மொபைல் எண்ணில் இருந்து உறுப்பினர் சேர்க்கை நடந்தது என்பதையாவது அவரால் கண்டுபிடிக்க இயலும். இப்போது யார் சேர்த்தது என்பதையும் அவரால் சுலபமாக கண்டுபிடிக்க இயலாது.\nதமிழிசை அவர்களுக்கு இப்படி நடந்திருக்குமா என்பது தெரியவில்லை, ஆனால் இப்படி நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இந்த தவற்றை கமல் & மக்கள் நீதி மய்யம் சரி செய்யாவிடில், மொபைல் வைத்திருக்கும் யாரோ ஒருவர், வெகு விரைவில் மற்ற கட்சித்தலைவர்கள், சினிமாக் கலைஞர்கள், ஏன் பிரதமர், குடியரசுத் தலைவரையே கூட மக்கள் நீதி மய்யத்தில் இணைத்து விட இயலும். உண்மையில் ஒரு கட்சியில் ஆன்லைன் வசதி மூலம் ஒருவரை இணைத்ததும், அந்தக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வார்டு செயலாளர் அல்லது கிராம் கிளைச் செயலாளர் அதை உறுதி செய்ய வேண்டும். அதை எந்தக் கட்சியும் செய்வதில்லை.\nமற்ற தளங்களில் எப்படி இருக்கிறது என மேய்ந்ததில் பல கட்சி இணையதளங்களும் இப்படித்தான் இயங்குகின்றன. காங்கிரஸ் தளத்தில் பதிவு செய்த போது, 1906 என பிறந்த வருடம் குறிப்பிட்டோம். சில நொடிகளில் உறுப்பினர் அட்டை கொடுத்துவிட்டார்கள். பாஜக தளத்தில் பதிவு செய்தால், ஈமெயில் இன்பாக்ஸ்க்கு வராமல், நேரடியாக SPAM தளத்திற்கு செல்கிறது. அதிலும் அதே நிலை தான்.\nபாரம்பர்ய கட்சியானாலும் சரி, சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கமல் கட்சியானாலும் சரி எதிலும் சிஸ்டம் சரியில்லை.எல்லாமே இவ்விஷயத்தில் ஒன்று தான். எந்த மெனக்கெடலும் இல்லாமல் , ஆள் சேர்க்கிறது ரஜினியின் மக்கள் மன்றம். கட்சி இல்லை என்பதால் அமைதி காட்போம்.\nசரி, தேசிய அளவில் இருக்கும் கட்சிகள் தான் இந்த நிலை என்றால், திராவிடக் கட்சிகள் ஒருபடி மேல். திமுக இணையதளத்திலாவது பெயருக்கு ஒரு இடத்துக்கு செல்கிறது. அதிமுகவில் ரெஜிஸ்டர் செய்ய முற்பட்டால், FILE NOT FOUND தான்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஐந்தே மாதத்தில் 1.3 கோடி... அமேஸானை இப்படி ஏமாற்றிக்காட்டிய பெங்களூரு இளைஞர்\nடிஜிட்டல் உலகில், சில நேரங்களில் நிறுவனங்களே ஏமாறுவதுண்டு. அப்படி கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் செய்த மோசடி அமேஸான் நிறுவனத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. A youngster cheated Amazon and earned 1.3 crores\nதொகுதிவாரியாக பிரித்து “இவர்கள் எல்லாம் எங்கள் கட்சி உறுப்பினர்கள்” என இதன் அடிப்படையிலே சொல்வார்கள் என்பதால் இது முக்கிய பிரச்னை ஆகிறது. எனவே, அரசியல் கட்சிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nபட்டாக்கத்தியுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்- சென்னையில் பேராசிரியர்களைப் பதற வைத்த சம்பவம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\n`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nசின்னத்திற்கு லஞ்சம்- டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்\nஉடல் உறுப்பை தானம் தந்து 7 பேரை வாழவைத்த கூலித்தொழிலாளியின் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129708-topic", "date_download": "2018-06-19T14:59:01Z", "digest": "sha1:NMLCWBVNIJGCAZCZ3TVZXRLRMJ5SJPDS", "length": 49434, "nlines": 305, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பேசப்படாத ஒரு பெரும் ஊழல்", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடை���்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nபேசப்படாத ஒரு பெரும் ஊழல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபேசப்படாத ஒரு பெரும் ஊழல்\nஊழல் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் நிலவாயு தொடர்பானவற்றை அழைக்க முடியாது\nபணமும் வர்த்தகமும் என் ரத்தத்தில் ஊறியவை - 2014-ல் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது அந்நாட்டு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமைப்படப் பேசியது இது. அந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அவர் தன்னைப் பற்றி மிகையாகவோ ஜோடனையாகவோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இந்த அரிய குணத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் நடந்த இயற்கை நிலவாயுக் கண்டுபிடிப்பு மோசடி. எந்த வாயுவாக இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் கரைந்துவிடும் என்பது நமக்குத் தெரியும். இல்லாத வாயுவைக் கண்டுபிடித்து, வெளியில் எடுப்பதாக ‘பாவனை செய்ய’ அசாதாரணத் திறமையும், சூழ்ச்சி செய்யும் மனமும் தேவை. நடந்ததையெல்லாம் எவர் கண்ணிலும் படாமல் மறைக்க மிகுந்த திறமைசாலியாக இருக்க வேண்டும். இதுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநில வாயு மோசடியின் கதைச் சுருக்கம். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் 5 அறிக்கைகளில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.19,700 கோடி மதிப்புள்ள இந்த ஊழலை, நாடே அறியாதபடி பார்த்துக்கொண்ட திறமைக்காகப் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டலாம்.\nஅரசுத் துறை நிறுவனமான குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஜி.எஸ்.பி.சி.) கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் ஆழ்கடலில் நிலவாயு இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி 2005 ஜூன் 26-ல் அறிவித்தார். அந்த வாயுவின் அளவு ரூ.2,20,000 கோடி மதிப்புள்ள 20 லட்சம் கோடி கன அடி என்றார். நாடே அச்செய்தி கேட்டு வியப்பில் ஆழ்ந்தது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் பேச முடியாமல் வாயடைத்து நின்றனர். 2007 டிசம்பரில் உற்பத்தி தொடங்கும் என்றும் நிலவாயு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுவிடும் என்றும்கூட மோடி அறிவித்தார். இப்போது ஆண்டு 2016. மோடி அறிவித்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகின்���ன. அந்த வடிநிலத்திலிருந்து இன்னமும் ஒரு கன அடி நிலவாயுகூட எடுக்கப்படவில்லை.\n ஏனென்றால், அங்கு நிலவாயுவே கிடையாது ஜி.எஸ்.பி.சி. என்ற நிறுவனம் இத்தனை ஆண்டுகளில் நிலவாயுவைத் தேட ரூ.19,700 கோடியைச் செலவிட்டுள்ளது.\nபெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை நிலவாயு ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் பல உலக அளவில் இதைப் போலத் தோல்வியில் முடிந்துள்ளன. உலகின் மிகச் சிறந்த நிறுவனங்கள்கூட இப்படி முயற்சி செய்து வெறுங்கையுடன் திரும்பியுள்ளன. எனவே, இதில் மோசடி எங்கே வந்தது எண்ணெய் அல்லது நிலவாயுவைக் கண்டுபிடித்து எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே நிச்சயம் வெற்றிதரும் என்று கூற முடியாதவை, அதிக செலவுபிடிப்பவை. நிச்சயமாக நிலவாயு அல்லது எண்ணெய் கட்டுப்படியாகும் அளவுக்குக் கிடைத்துவிடும் என்பது நிச்சயமில்லைதான். நிலவாயுவோ எண்ணெயோ எதிர்பார்த்தபடி இல்லை என்று தெரிந்தால், உடனே துரப்பணப் பணியை நிறுத்திவிடுவார்கள் அல்லது சோதனை முயற்சிக்கு ஆகும் செலவைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வருவார்கள். ஜி.எஸ்.பி.சி. மேற்கொண்ட முயற்சி அப்படிப்பட்டதல்ல என்பதைத்தான் கீழே விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் தெரிவிக்கின்றன.\nமிகுந்த முக்கியத்துவமும் மிக நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டியதுமான இந்த ஆய்வுப் பணிக்கு தொழில்நுட்பப் பங்குதாரராக ‘ஜியோகுளோபல் ரிசோர்சஸ்’ என்ற நிறுவனத்தைத்தான் ஜி.எஸ்.பி.சி. சேர்த்துக்கொண்டது. இந்நிறுவனம் 2 தனி நபர்களுக்குச் சொந்தமானது. கேரி சோபர்ஸ், கார்லோஸ் பிராத்வெயிட் என்ற 2 கிரிக்கெட் பிரபலங்களின் நாடான பார்படாஸ் தீவைச் சேர்ந்தது. ஜியோகுளோபல் நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் உள்ள ராய் குழுமம் என்ற நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. மொரீஷியஸ் நாடு எண்ணெய்த் துரப்பணப் பணிக்காக அல்ல, வரி ஏய்ப்பு செய்வோருக்கு சொர்க்கபுரி என்று அறியப்பட்ட நாடு. கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் நிலவாயுவை அகழ்ந்தெடுக்கும் சோதனை முயற்சி ஆரம்பத்திலிருந்தே ஏதோ துர்வாடையுடன்தான் தொடங்கியது.\nரூ.4,800 கோடி கடன் ஏன்\nநிலவாயு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 2007 முதல் தயாரிப்பு தொடங்கிவிடும் என்று நரேந்திர மோடி 2005-லேயே அறிவித்ததை நினைவுகூர வேண்டும். அறிவித்தபடி 2007-ல் அல்ல 2009-ல்தான் கிர��ஷ்ணா-கோதாவரி வடிநிலத்தில் நிலவாயுவை அகழ்ந்தெடுப்பது தொடர்பாகக் ‘கள வளர்ச்சித் திட்டம்’ தயாரித்து அளிக்கப்பட்டது. வடிநிலத்திலிருந்த இயற்கை நிலவாயு எப்படி அகழ்ந்தெடுக்கப்படும் என்று சில நூறு பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை விவரித்தது.நிலவாயு அகழப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு, எப்படி அகழப்படும் என்ற விளக்கமான அறிக்கை தயாரிக்கப்பட்ட காலம்வரையில் ஜி.எஸ்.பி.சி. நிறுவனமானது அரசுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.4,800 கோடி கடன் வாங்கியிருந்தது. வெறும் அறிக்கை தயாரிக்க ரூ.4,800 கோடி செலவு பிடித்திருக்க முடியாது வடிநிலத்தின் ஆழத்திலிருக்கும் எரிவாயுவைக் கண்டுபிடித்து எடுப்பதற்கு முன்னதாகவே இத்தனை கோடி ரூபாய் கடன் ஏன் வாங்கப்பட்டது என்ற கேள்வி பிறக்கிறது.\n2009-ல் வெளியான திட்ட அறிக்கை, மோடியின் அறிவிப்பு அதிகப்படியான எதிர்பார்ப்பு என்று தெரிவித்துவிட்டு, அதில் 90% அளவைக் குறைத்தது. இந்த நிலவாயு அகழ்வுத் திட்டமே வீணான முயற்சி, ஒரு அலகுக்கு (எம்.எம்.பி.டி.யு.) 5.7 டாலர் என்று இந்த நிலவாயுவை விற்க முடியாதென்றால், நிலவாயு அகழ்வுப் பணியையே நிறுத்திவிடலாம் என்று வளர்ச்சித் திட்ட அறிக்கை கூறியது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட நிலவாயு விற்பனை விலை ஒரு அலகுக்கு 4.2 டாலர்கள்தான். எனவே, அந்த முழு திட்டமும் கட்டுப்படியாகாதது, பணத்தையும் நேரத்தையும் உழைப்பையும் விரயமாக்குவது. அப்போதைய நிலையிலேயே இந்த அகழ்வுப் பணி முயற்சியை அரசு கைவிட்டிருக்க வேண்டும். அப்படியிருந்தும் அப்போது குஜராத்தில் ஆட்சியில் இருந்த மோடி அரசு, ஜி.எஸ்.பி.சி.யின் இறக்கைகளின் கீழ் அடைக்கலம் புகுந்த, சந்தேகத்துக்கிடமான பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க விரிவான திட்டத்தை வகுத்தது.\nகிருஷ்ணா-கோதாவரி வடிநிலத்தில் இல்லாத வாயுவுக்காக எண்ணெய்த் துரப்பண மேடைகளில் பொருத்துவதற்காகத் துரப்பணக் கருவிகளை வாங்க கூட்டுச் செயல்பாட்டு நிறுவனம் முடிவெடுத்தது. துரப்பணக் கருவிகளை அளித்தே பழக்கப்பட்டிராத ‘டஃப் டிரில்லிங்’ என்ற நிறுவனத்துக்குத் துரப்பண மேடைக் கருவிகளுக்கான ஒப்பந்தத்தை அளித்தது. இந்தியாவிலேயே மிகப் பெரிய நிலவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக மோடி அறிவித்ததற்கு வெகு நாட்களுக்குப் பிறகு, அதாவது 2007-ல்தான் ‘டஃப் டிரில்லிங்’ நிறுவனம் நிறுவப்பட்டது.\n2015 மார்ச் வரையில் மட்டும் டஃப் டிரில்லிங் மற்றும் அதே போன்ற பிற நிறுவனங்களுக்கு ரூ. 5,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதி நிலவாயு உற்பத்திப் பணிக்காக ரூ.19,700 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது. அப்படியே நிலவாயு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதை நஷ்டத்துக்குத்தான் விற்றிருக்க முடியும். காரணம், அதை வெளியே எடுப்பதற்கு ஆகும் செலவைவிட மிகக் குறைந்த விலையில்தான் சர்வதேசச் சந்தையில் நிலவாயு கிடைத்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தி விலையைவிட விற்பனை விலை குறைவாக இருக்கும்பட்சத்தில் தயாரிப்பை மேற்கொள்வதைவிட சும்மா இருக்கலாம் என்பதை பணமும் வர்த்தகமும் தன் ரத்தத்தில் ஊறியவை என்று அறிவித்துக்கொண்ட தலைவரும் உண்மையிலேயே அறிந்திருப்பார். ஜி.எஸ்.பி.சி.க்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது\n1979-ல் குஜராத் மாநில அரசால் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.பி.சி. நிறுவனத்துக்கு 2007 மார்ச் 31 வரையில் கடன் என்பதே ஏற்படவில்லை. 2008 தொடங்கி 2015 வரையில் மொத்தம் ரூ.19,720 கோடியை 13 அரசுத் துறை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கிறது. இந்தப் பணம் முழுவதும் சந்தேகத்துக்கிடமான நிறுவனங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களின் உள்நோக்கம் என்னவென்பது தெரியவில்லை.\nபிரதமரான பிறகு வாராக் கடன்கள் குறித்து வருத்தப்படவும் அரசு வங்கிகளிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்கள் குறித்துப் பேசவும் அவரால் முடிகிறது. உண்மையான வர்த்தகத்துக்கு அல்லாமல் வேறு எதற்காகவோ கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ள ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்களால்தான் அரசு வங்கிகளே வாராக் கடன் சுமையில் ஆழ்ந்து கிடக்கின்றன.\nகிருஷ்ணா-கோதாவரி வடிநில ஊழல் என்பது, நிலவாயு கிடைத்துவிட்டது என்ற போலியான அறிவிப்பு மூலம், மாநில அரசுத் துறை நிறுவனத்தைப் பயன்படுத்தி நிலவாயுவை அகழ்வதற்காக அல்ல, கோடிக்கணக்கான ரூபாயை அரசு வங்கிகளிடமிருந்து கறப்பதற்காக என்று புரிகிறது. 2015-ல் தனது தணிக்கை அறிக்கையில் கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாக வாங்கிக்கொண்டு தேவையற்ற, பயனற்ற நிலவாயு அகழ்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதை தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பக்கம் பக்கமாகத் தன���ு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், செய்தி ஊடகத்திலோ மின்னணு ஊடகத்திலோ இதுகுறித்து ஒரு செய்திகூடக் கண்ணில் படவில்லை. இது அரசியல் நோக்கில் கூறப்படும் குற்றச்சாட்டு அல்ல. இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் அனைத்துமே ஆதாரபூர்வமான பல ஆவணங்களிலிருந்து திரட்டப்பட்டவை.\nசெபி நிறுவனத்திடம் ஜி.எஸ்.பி.சி. நிறுவனம் அனுமதி கோரி அளித்த ஆரம்பகால பங்கு விற்பனை உட்படப் பல சான்றுகள், ஜியோ குளோபல் நிறுவனம் செபியிடம் அமெரிக்காவில் தாக்கல் செய்த தகவல்கள், கம்பெனிகள் நடவடிக்கைக்கான துறை அமைச்சகப் பதிவேடுகள் உள்ளிட்ட பல ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.\nஇந்த ஊழல் பற்றி - ஊழல் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் இதை அழைக்க முடியாது -உச்ச நீதிமன்றத்தில் இப்போது பணிபுரியும் நீதிபதியைத் தலைவராகக்கொண்டு உடனடியாக விசாரிக்க வேண்டும்.\nஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர்.\n© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி.\nRe: பேசப்படாத ஒரு பெரும் ஊழல்\n19700 கோடி நில வாயு ஊழல்\n175 லக்ஷம் கோடி 2 G ஊழல்\nகாமன் வெல்த் விளையாட்டு ஊழல்\nஇவைகளை பார்க்கும் போது அம்மா கேசு ஒண்ணுமே இல்லையே .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பேசப்படாத ஒரு பெரும் ஊழல்\n175 லக்ஷம் கோடி 2 G ஊழல்\nகாமன் வெல்த் விளையாட்டு ஊழல்\nஇவைகளை பார்க்கும் போது அம்மா கேசு ஒண்ணுமே இல்லையே .\nமேற்கோள் செய்த பதிவு: 1204761\nஅம்மா , சாதாரண மனுஷியாக இருந்து ஊழல் செய்திருந்தால் , யாரும் அவரைப்பற்றிப் பேசப்போவதும் இல்லை ; கவலைப்படப் போவதும் இல்லை . ஆனால் அவர் நம்முடைய முதல்வராக இருக்கிறாரே நம்முடைய முதல்வர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பதில் என்ன தவறு \nஊழலைப் பொறுத்த அளவில் , சிறிய ஊழல் , பெரிய ஊழல் என்று எதுவும் கிடையாது . நெருப்பிலே , சிறிய நெருப்பு, பெரிய நெருப்பு என்று பாகுபாடு செய்ய முடியுமா அக்கினிக் குஞ்சா��� இருந்தாலும் , அது எரிக்கத்தானே செய்யும் \n\"சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் \" என்பது ஆங்கிலப் பழமொழி . அதுபோல ஒரு மாநிலத்தின் முதல்வரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் .\nRe: பேசப்படாத ஒரு பெரும் ஊழல்\n175 லக்ஷம் கோடி 2 G ஊழல்\nகாமன் வெல்த் விளையாட்டு ஊழல்\nஇவைகளை பார்க்கும் போது அம்மா கேசு ஒண்ணுமே இல்லையே .\nமேற்கோள் செய்த பதிவு: 1204761\nஅம்மா , சாதாரண மனுஷியாக இருந்து ஊழல் செய்திருந்தால் , யாரும் அவரைப்பற்றிப் பேசப்போவதும் இல்லை ; கவலைப்படப் போவதும் இல்லை . ஆனால் அவர் நம்முடைய முதல்வராக இருக்கிறாரே நம்முடைய முதல்வர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பதில் என்ன தவறு \nஊழலைப் பொறுத்த அளவில் , சிறிய ஊழல் , பெரிய ஊழல் என்று எதுவும் கிடையாது . நெருப்பிலே , சிறிய நெருப்பு, பெரிய நெருப்பு என்று பாகுபாடு செய்ய முடியுமா அக்கினிக் குஞ்சாக இருந்தாலும் , அது எரிக்கத்தானே செய்யும் \n\"சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் \" என்பது ஆங்கிலப் பழமொழி . அதுபோல ஒரு மாநிலத்தின் முதல்வரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1204773\nநீங்க சொல்வது ரொம்பவும் சரி ஐயா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பேசப்படாத ஒரு பெரும் ஊழல்\nஇன்றைய பிரதமர் /அன்றைய முதல்வர் ஆக இருந்த போது நடந்த பெரும் உழல்தான் தலைப்பே .\nஇன்றைய பேபரில் கிடைத்த தலைப்புச் செய்தி ,\nஇத்தாலிய கவர்ன்மெண்ட் , ஹெலிகாப்டர் விற்ற டீலில் ,\nத்யாகி ,இந்திய ராணுவ தலைமை , லஞ்சம் வாங்கிய ஆதாரமும் அதில் 15/16 மில்லியன் ஈரோ டாலர் குடும்பத்திற்கும் , 8.4 மில்லியன்அதிகாரிகளுக்கும் ,6 மில்லியன் விமான படைக்கும் ,3மில்லியன் அரசியல்வாதிகளுக்கும் சேர்ந்துள்ளதாக செய்தி.\nநாட்டில் நடப்பதுதானே ,என்று சிறிதே கீழிறங்கி வந்தால்\nகண்ணை உறுத்தியது வாசன் ஐ /ஹெல்த் கேர் சமாச்சாரம் .\n112 கோடி ரூபாய்க்கு @7500 விலையில் வாசன் ஹெல்த் கேர் ஷேர்களை செகுலா வெஸ்ட்பிரிஜ் ,மரிஷியஸ் வாங்கிய விஷயம் . வாசன் ஹெல்தின் ���ுய மதிப்புப் படியே ஷெரின் விலையே 110/- ரூபாய்தான் .\nஎதாவது ஒரு அரசியல்வாதியை /அரசியல் கட்சியை காட்டுங்கள் லஞ்ச ஊழல் இல்லாத, ஈடுபடாதது என்று.\nபிறகு சிறிய நெருப்பு பெரிய நெருப்பை பற்றி பேசலாம் .\nமறக்கவில்லை , நல்லக் கண்ணு ,கம்யுனிஸ்ட் , எந்த கட்சியின் சார்பாகவும் எங்கள் தொகுதியில் நின்றால் எங்கள் வோட் அவருக்கே . அவருக்காக பிரச்சாரமும் செய்வேன் . நான் கம்யுனிஸ்ட் அனுதாபி கூட இல்லை\nலஞ்சம் ஊழல் பற்றி இவ்வளவு பேசும் நாம் , நமக்கு காரியம் சீக்கிரம் ஆக வேண்டுமானால் , கவனிக்க வேண்டியவர்களை கவனிப்பது இல்லையா . எவ்வளவு முறை ட்ரெயினில் ரிசர்வேஷன் கோச்சில் , முன் பதிவு செய்யாமல் , கவனிக்கவேண்டியவரை கவனித்து சுகமாக படுத்து யாத்திரை செய்து இருக்கிறோம் .\nதாயார் , தனக்கு வேண்டிய சாமானை வாங்கி வர ,பையனிடம் பணம் கொடுத்து , ஒரு கேட்பரிஸ் சாப்பிட்டு விட்டு நான் சொன்ன சாமான்களை வாங்கி வா என்று சொல்வதில்லை \nஎல்லாருக்கும் ஆசைதான் ஊழலற்ற தலைமை தேச அளவில் , மாநில அளவில் வேண்டும் என்று .\nஅரசியலில் சேவைதான் செய்யவேண்டும் .பணம் எதுவும் பண்ணமுடியாது என்று ஒரு நிலை கொண்டுவரமுடிந்தால் , ஒருவர் கூட அரசியலில் ஈடுபடமாட்டார்கள் .\nகோடி கோடி கோடி யாக பணம் பண்ணமுடியும் /வெளிநாட்டில் முதலீடு செய்யமுடியும் என்ற வசதி இருப்பதால்தான் 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்தும் , இன்னும் ஆசை விடவில்லை .\nசேவை மனப்பான்மை உள்ளவர்கள் , அவர்கள் ஆரம்பித்து உள்ள மெடிகல் /இஞ்சினீரிங்க் கல்லோரிகளில்\ncapitation fees வாங்காமல் நியாயமான fees வாங்கட்டும் முதலில் . முன்னோடிகள் என மார் தட்டிக்கொள்ளட்டும் .\nநிர்வாணபுரியில் கோமணம் கட்டினவன் பைத்யக்காரன், என்பதற்கு இணங்க , லஞ்ச ஊழல்கள் நிறைந்த இந்த அரசியலில் , இவன் வந்தால் மானத்தை வில்லை வளைப்பான் ,அவன் வந்தால் மணலை கயிறாய் திரிப்பான் என்று கற்பனை செய்து கொண்டு மாயாலோகத்தில் மிதக்கிறோம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பேசப்படாத ஒரு பெரும் ஊழல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்த��க் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_80.html", "date_download": "2018-06-19T13:51:59Z", "digest": "sha1:3FO5DGFNVRAZP4YVJ3MH6AM73GJY3Q6E", "length": 7002, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "ஜெ. உடல்நிலை பற்றி பேசினாலே கைது... - News2.in", "raw_content": "\nHome / உடல் நலம் / கைது / ஜெயலலிதா / ஜெ. உடல்நிலை பற்றி பேசினாலே கைது...\nஜெ. உடல்நிலை பற்றி பேசினாலே கைது...\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் மட்டுமல்ல சும்மா பேசிக் கொண்டிருந்தாலே இனி சிறைவாசம்தான்... இப்படி பேசிக் கொண்டிருந்ததால்தான் கோவை வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக அதிமுகவினர் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் கோவை வங்கி ஊழியர்கள் இருவரும் அடக்கம்.\nகோவை அதிமுகவைச் சேர்ந்த புனிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியது மற்றும் முதல்வரை தரக்குறைவாக பேசியது என்ற புகார்களின் அடிப்படையில் வங்கி ஊழியர்களான ரமேசும் சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதாவது கோவை தொண்டாமுத்தூரில் உள்ள கனரா வங்கிக்கு புனிதா சென்றுள்ளார். அங்கு தமக்கு தெரிந்த ஒருவரிம் தாம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு போட்டியிடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலலிதாவின் உடல்நிலை குறித்தும் பேசியுள்ளனர்.\nஇந்த பேச்சுகளின் போது வங்கி ஊழியர்களான ரமேஷும் சுரேஷும் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சில கருத்துகளை கூறியுள்ளனர். இதனால் அவர்களுடன் புனிதா தகராறு செய்திருக்கிறார். இதையடுத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக இருவர் மீது புனிதா போலீசில் புகார் கொடுத்தார்.\nஇப்புகாரின் அடிப்படையில்தான் தற்போது வங்கி ஊழியர்கள் ரமேஷும் சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக வதந்தி பரப்பினால் மட்டுமல்ல.. இனி ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஏதாவது பேசினாலே கைது செய்யப்படுவீர்கள் என்பதை உணர்த்துகிறது கோவை 'அரெஸ்ட்'.\nமுகநூலில் ��ங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_92.html", "date_download": "2018-06-19T14:09:48Z", "digest": "sha1:Z3J7A7FP653PJH6IFX6UKOOG7ZCOUCCD", "length": 6093, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்\nபதிந்தவர்: தம்பியன் 12 January 2017\nஜல்லிக்கட்டுத் தொடர்பிலான வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருவதால், ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது.\nஇந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என என தமிழக வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.\nஇந்தக் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது. வழக்கின் தீர்ப்பு தற்போது எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன் தீர்ப்பை வழங்க இயலாது என தெரிவித்தது.\n0 Responses to ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்��ோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/14/reliance-communications-employees-strength-falls-94-3-400-people-011715.html", "date_download": "2018-06-19T14:43:05Z", "digest": "sha1:7ASJ7EHHBXZ2YYF4WVXANMZ2RJKVEEXG", "length": 17164, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "94 சதவீத ஊழியர்கள் மாயம்.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலை..! | Reliance Communications employees strength falls 94% to 3,400 people - Tamil Goodreturns", "raw_content": "\n» 94 சதவீத ஊழியர்கள் மாயம்.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலை..\n94 சதவீத ஊழியர்கள் மாயம்.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலை..\nஇந்தியா ரெடி.. அமெரிக்கா எப்போது வரியை குறைக்கும்\nஆர்காம் சொத்துக்களை விற்பனை செய்வதில் தடை.. அனில் அம்பானிக்கு வந்த புதிய சிக்கல்..\nஅனில் அம்பானிக்கு அடுத்தடுத்த தோல்வி.. மோசமான நிலையில் ஆர்காம்..\nடிடிஎச் வணிகத்தை வீகான் மீடியாக்கு விற்கும் அனில் அம்பானி\nடிச்.1 முதல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சேவை நிறுத்தம்..\n5,000 ஊழியர்களின் நிலை என்ன.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடந்து வந்த மோசமான பாதை..\nடிடிஎச் சேவையை இழுத்து மூடுகிறார் அனில் ஆம்பானி.. என்ன காரணம்..\nஅதீத கடனில் சிக்கித்தவிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், தற்போது எரிக்சன் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையைத் திருப்பி அளிப்பதைக் குறித்து ஆலோசனை செய்து வருகிறது.\nஇந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து 94 சதவீத ஊழியர்கள் வெளியேறியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.\n2008-10ஆம் ஆண்டிகளில் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் சுமார் 52,000 பேர் பணியாற்றி வந்தனர், பல்வேறு காரணங்களுக்காகப் படிப்படியாக இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து தற்போது வெறும் 3400 ஆக உள்ளது.\n2010 முதல் 2018 வரையிலாகக் காலத்தில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 94 சதவீதம் அதாவது 48,000 பேர் இந்நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. சமீபத்திய காலத்தில் ஏந்தொரு நிறுவனத்திலும் இப்படியொரு மோசமான நிலை அடைந்ததில்லை.\nமுகேஷ் அம்பானியின் ஜியோ அறிமுகத்திற்குப் பின் பிற டெலிகாம் நிறுவனங்களைப் போல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை சந்தித்து ஜனவரி மாதத்தில் மொத்த வர்த்தகத்தையும் மூடியது.\nதற்போதைய நிலையில் இந்நிறுவனம் சுமார் 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவித்து வருகிறது.\nமேலும் இந்தக் கடனை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் டெலிகாம் டவர்களை விற்பனை செய்வதன் மூலம் அடைக்கத் திட்டமிட்டுள்ள அனில் அம்பானிக்கு எரிக்சன் நிறுவனத்தின் கடன் நிலுவை பெரிய தலைவலியாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: reliance communications anil ambani rcom employees ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அனில் அம்பானி ஆர்காம் ஊழியர்கள்\n94 சதவீத ஊழியர்கள் மாயம்.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலை..\nஐக்கிய அரபு நாடுகளில் புதிய மாற்றம்.. இந்தியர்கள் கவனிக்க வேண்டியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2015/08/blog-post_2.html", "date_download": "2018-06-19T14:36:06Z", "digest": "sha1:KJTIDHOIFFKFT7CUXYPWZ6NSNKFVPXLF", "length": 26417, "nlines": 316, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nமனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே\nமனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே எனக்கு மிகவும் பிடித்த பாடல் , எக்காலத்துக்கும் பொருந்தும் அற்புதமான பாடல் வரிகள், கே.வி மகாதேவன் இசையில் மருதகாசி அவர்களின் பாடல் வரிகளை டி எம் எஸ் அவர்கள் பாடியிருப்பார். எம்ஜியார் எத்தனையோ படங்களில் மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் ஓட்டிக்கொண்டு அறிமுகப் பாடல் பாடி வந்தாலும் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nதாய்க்குப் பின் தாரம் 1956 ஆம் வருடம் திரைக்கு வந்தது, படத்தை தேவர் தயாரிக்க,அவரது இளைய சகோதரம் எம்.ஏ.திருமுகம் இயக்கினார்,படத்தின் எடிட்டரில் அவரும் ஒருவர். இப்படத்தின் ஒளிப்பதிவு. ஆர்.ஆர்.சந்திரன். எம்ஜியாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். எம்ஜியாருக்கு மிகவும் பிடித்தமானவரும் கூட எனப் படித்தேன்.\n1956 ஆம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் கிடைத்த உபகரணங்கள் மட்டும் வைத்துக்கொண்டு இப்படி ஒரு அழகான பாடலுக்கு ஒளிப்பதிவு செய்ததைப் பாருங்கள்.இது ஒரே ஷாட்டில் படம் பிடித்த பாடல் இல்லாவிட்டாலும்,அப்படி ஒரு தோற்றத்தை உண்டு செய்திருப்பர் ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரனும் படத்தின் எடித்தர் எம்.ஏ.திருமுகமும் , எம்ஜியாரின் துவக்க காலப் படம்,\nஇப்பாடலைப் படமாக்க கவனமாக தேர்ந்தெடுத்த கிராமப்புற மண் சாலையைப் பாருங்கள்.வேகமாக ஓடும் மாட்டு வண்டி, நடிகருக்கு மாட்டை கையாளத் தெரிந்தால் தான் இத்தனை நேர்த்தியாக பாடல் வந்திருக்க முடியும்,\nஎம்ஜியார் வண்டி ஓட்டிக்கொண்டே அட்சர சுத்தமாக பாடலுக்கு வாயும் அசைக்க வேண்டும். அவருக்கு கேமராவில் எத்தனை டைட் க்ளோஸப் பாருங்கள், அதில் எம்ஜியாரின் எத்தனை ஈடுபாடு எத்தனை சுத்தமான வரிகள் உச்சரிப்பு , முக மலர்ச்சியைப் பாருங்கள்.இந்த எண்ட்ரி காட்சியில் எப்பட��� விசில் பறந்திருக்க வேண்டும்.\nஇப்படம் வந்த காலகட்டத்தில் கேமராவில் மைக்ரோ ஸூம்களும், ட்ராலி ஷாட்டுகளும் இந்திய சினிமாவில் அறிமுகமாகவில்லை எனப் படித்தேன்.\nLabels: ஆர்.ஆர்.சந்திரன், எம்ஜியார், தமிழ் சினிமா, தாய்க்கு பின் தாரம்\n2 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:22\nவரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...\n11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண���டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகே.பாலசந்தரின் கல்கி திரைப்படம் மற்றும் ரோமன் சாரிட்டி என்னும் ரோம் இலக்கியக் கதை\nகலக்கல் காமெடிகள் -சிரிக்கலாம் வாங்க ...\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் மாஸ்டர்பீஸ்\nஇயக்குனர் ரோமன் பொலஸ்கியின் சோகம்\nபரவை முனியம்மாவுக்கு பரோபகாரிகளின் உதவி\nபத்லாபூர் திரைப்படத்தில் மிகவும் பிடித்த காட்சி\nமனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\nபாப் டிலனும் இசை ஞானியும்\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nகாலா : இன்னொரு பராசக்தி\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்���ியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiamudham.blogspot.com/2011/02/113-b-c.html", "date_download": "2018-06-19T14:11:53Z", "digest": "sha1:WNNVTGIETGZ4PGNCQBIOURZ62XKBGQQ6", "length": 9165, "nlines": 213, "source_domain": "isaiamudham.blogspot.com", "title": "இசை அமுதம்: # 113 A B C.. நீ வாசி - ஒரு கைதியின் டைரி", "raw_content": "\nஅமுதான திரைப்பாடல்களுக்கு: இசை அமுதம் வானொலி\n# 115 எங்கெங்கு நீ சென்ற போதும் - நினைக்கத் தெரிந்...\n# 114 ரோஜா ஒன்று முத்தம் - கொம்பேறி மூக்கன்\n# 113 A B C.. நீ வாசி - ஒரு கைதியின் டைரி\n# 112 வா.. காத்திருக்க நேரமில்லை - காத்திருக்க நேர...\n# 111 பொன் மானே கோபம் - ஒரு கைதியின் டைரி\n# 110 எது சுகம் சுகம் - வண்டிச்சோலை சின்ராசு\n# 109 இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும...\n# 108 பூ பூ பூ பூப்பூத்த சோலை - புது நெல்லு புது ந...\n# 107 குங்குமம் மஞ்சளுக்கு - எங்க முதலாளி\n# 113 A B C.. நீ வாசி - ஒரு க���தியின் டைரி\nபடம்: ஒரு கைதியின் டைரி\nபாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்\nபெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..\nஆ: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி\nபெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்\nஆ: சொல்லித் தந்து வரும் கலையா\nபெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..\nபெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்\nஆ: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்\nபெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்\nஆ: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்\nபெ: பார்வையைச் சுருக்கிக் கொண்டு\nபெ: பாடங்கள் எழுதிவிடு.. லலலா..\nபெ: என் பாடம் நான் சொல்ல\nஆ: பெண் பாடம் நான் சொல்ல.. வா மெல்ல.. மெல்ல.. மெல்ல\nபெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..\nஆ: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்\nபெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்\nஆ: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்\nபெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்\nஆ: கொடுத்தது பழரசமா.. ஆஆஆ..\nபெ: கொடுத்ததைத் திருப்பிக் கொடு\nபெ: அது என்ன இலவசமா\nஆ: தேன் சிந்தும்.. சிந்தும்.. சிந்தும்\nபெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..\nஆ: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி\nபெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்\nஆ: சொல்லித் தந்து வரும் கலையா\nபெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..\nஅமுதம் செய்தோர் 1980's, இளையராஜா, கே.ஜே.ஏசுதாஸ், வாணி ஜெயராம்\nஇந்தப் பாடல் பிடித்திருந்தால் பகிருங்களேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-41-26/2014-03-14-11-17-84/33051-2017-05-13-08-01-01", "date_download": "2018-06-19T14:40:41Z", "digest": "sha1:3GTIGJBO44PESR5VRBA3P4M2JINENUSU", "length": 39359, "nlines": 296, "source_domain": "keetru.com", "title": "யோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nதூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரில் 22.05.2018 அன்று நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, காவல்துறையின் வன்முறை ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்களுக்கு ஏற்பட்ட…\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\n���ோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\nஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி\nபேரறிவாளன் - சிறையிலிருந்த காலம், வெளியே வாழ்ந்ததைவிட ஒன்பது வருடம் அதிகம்…\nகடைசிப் பதிவேற்றம்: செவ்வாய்க்கிழமை 19 ஜூன் 2018, 12:03:04.\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும்\nகடந்த ஆண்டு ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், ஆளுநரைச் சந்தித்து, முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அப்படிக் கோரிக்கை வைத்ததே தவறு என்று கூறி, அவர்கள் அனைவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அவர்களுள்…\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்....\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\nஅவர் பிரணாப் இவர் முகர்ஜி\nஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்\nகமல்-ரஜினி மீண்டும் இணையும் படம் ‘அரசியல்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 09, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அவ்வண்ணமே கோரும்...’ - ரஜினிகாந்த்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\n(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 1, 1945, பக்கங்கள் 97-101 & 109) “நாட்டின் நீர்வள…\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு…\nஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, நவம்பர் 16, 1944, பக்கங்கள் 889-92) மாண்புமிகு டாக்டர்…\nசென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா\n நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் குறிக்கப்பட்டி���ுக்கும்…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nயோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா\nவரப்போகும் சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாகப் பார்ப்பனர்கள் எல்லோரும் அதாவது, உத்தியோக பார்ப்பனர், வக்கீல் பார்ப்பனர், மிதவாதப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், வாத்தியார் பார்ப்பனர், ஒத்துழையாமைப் பார்ப்பனர் ஆகிய எல்லோரும் ஒன்றுகூடி அவரவர்கள் தங்களுக்கும் எவ்வித அபிப்பிராய பேதமும் இல்லாமல், ஏதாவது கொஞ்சம் இருந்தாலும் அதை அடியோடு மறந்து விட்டு ஒரேமாதிரி பிரசாரம் செய்து வருகிறார்கள் என்பதைப்பற்றி பல தடவை எழுதி இருக்கிறோம். உதாரணமாக உத்தியோகப் பார்ப்பனர்கள் விஷயமாய், சர்.சி.பி. அய்யர் அவர்கள் ஜினிவா மகாநாட்டுக்கு அனுப்பப் பட்டபோது ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’, ‘சுயராஜ்யா’முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் இது சமயம் போகிறாரே என்று ஓலமிட்டதிலிருந்தே தெரிந்திருக்கலாம்.\nமிதவாதப் பார்ப்பனர்கள் விஷயத்தில் மகா மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ‘இந்திய ஊழிய சங்கம் வெந்து போனதற்காக பணம் சேர்க் கிறேன்’ என்கிற பேரால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு சென்று பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி வைது பேசுவதிலிருந்தே தெரிய லாம். வக்கீல் பார்ப்பனர்கள் விஷயத்தில் “ஜமீன்தார் தொகுதிக்கு நிற் கிறேன்” என்ற பெயரை வைத்துக் கொண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவரையே தோற்கடிக்க ஜமீன்தார்கள் இடம் பிரசாரம் செய்வதிலும் பணம் செலவு செய்வதிலுமே பார்க்கலாம். உபாத்தியாய பார்ப்பனர்கள் விஷயத்திலோ என்றால், உபாத்தியாயர்கள் ஆங்காங்கு ‘உபாத்தியாயர்கள் மகாநாடு’ என்று கூடி அதற்குப் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு விரோதி களாயிருப்பவர்களையும் பார்ப்பனர்களையுமே அழைத்து தலைமை வகிக்கச் செய்து ஒவ்வொரு உபாத்தியாயரும் தேர்தல்களில் பார்ப்பனருக்கே வேலை செய்யவேண்டும் என்று இரகசியத் தீர்மானங்கள் செய்து கொண்டு போவதிலிருந்தும் அவர்கள் அக்கூட்டங்களில் பேசுவதிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம்.\nபஞ்சாங்கப் பார்ப்பனர்கள் என்கிற விஷயத்திலோ லோக குருக்கள், மகந்துகள், மடாதிபதிகள் என்கிற ஆசாமிகள் பணம் கொடுப்பதிலிருந்தும் அவர்களது காரியஸ்தர்களுக்கும் முக்கிய சிஷ்யர்களுக்கும் ஊர் ஊர்களில் இருக்கும் ஆசாமிகளுக்கும் இரகசிய ‘ஸ்ரீமுகங்கள்’ அனுப்பும் விஷயத்திலிருந்தும் நன்றாய் அறிந்து கொள்ள லாம். ஒத்துழையா பார்ப்பனர் என்றும் யோக்கியமான பார்ப்பனர் என்றும் சொல்லிக் கொள்பவர்களிலோ இவற்றையெல்லாம் விட ஆபத்தாயிருக் கிறது. உதாரணமாக, மகாத்மா காந்தியின் சிஷ்ய கோடிகளின் சட்டாம் பிள்ளையாகிய தமிழ்நாட்டுக் காந்தி ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச் சாரியார் அவர்களும் அவர்களுடைய பார்ப்பன சிஷ்யர்களும் செய்துவரும் பிரசாரம் மற்றெல்லாவற்றையும் விட மீறின தாயிருக்கிறது. ஸ்ரீமான் ஆச்சாரியாரின் கோடு கட்டிய குறள்களும் ‘கருப்பாயி, பாவாயி’ சம்பாஷணைகளும் ‘பொய்மான் வேட்டை’ வியாசங்களும், ‘கள்ளு நிறுத்தும் பிரசாரங்களும்’ எவ்வளவு விஷமத் தன்மை பொருந்தியிருக்கிறது என்பதை நாம் விளக்கிக் காட்ட வேண்டியதில்லை.\nஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளும் எம்.கே. ஆச்சார்ய சுவாமிகளும் கலம் கலமாய் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுவதும் சரி, நமது ஆச்சாரியார் அவர்கள் இரண்டு வரி எழுதி கோடு கட்டுவதும் சரி, பத்து கல எழுத்தின் விஷம் இந்த இரண்டு வரி எழுத்தில் இருக்கும். உதாரணமாக, “நாட்டுக்கு நல்ல காலம் வந்து விட்டது. சுயராஜ்யக் கட்சியார் கள்ளை நிறுத்தி விட ஒப்புக் கொண்டார்கள். ஓடுங்கள், ஓடுங்கள் எல்லோ ரும் ஓடிப்போய் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டு செய்துவிட்டு வாருங்கள்” என்பது போல் எழுதிக் கொண்டி ருந்தார். இவற்றையெல்லாம்விட ஒரு பெரிய விஷமம் இவரது குறள்களுக்கு மகாத்மாவின் மேலொப்பமும் வாங்கி விட்டார். பிறகு என்ன காரணத்தாலோ கொஞ்சகாலம் அஞ்ஞாத வாசமாய் இரகசிய பிரசாரத்திலிருந்தவர் இப்போது மறுபடியும் தைரியமாய் வெளிப் பட்டு வெளிப்படையான பிரசாரத்த���லிறங்கியிருக்கிறார். இறக்கினவர்தான் தனியாக ஊர் ஊராய்ப் போகாமல் கூட ஒரு பார்ப்பனரல்லாத பிரசாரகரையும் அழைத்துக் கொண்டுபோய் அவரை மனதாரப் பொய்யும் புளுகும் அளக்கச் செய்து இவர் பக்கத்திலிருந்து அந்த பொய்களை பாமர ஜனங்கள் நம்பும்படி செய்து கடைசியாக சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று சொல்லி உறுதிப்படுத்திவிட்டு வருகிறார்.\nசமீபத்தில் சேலம் ஜில்லா சுயராஜ்யக் கட்சி அபேக்ஷகருக்காக சேலத்திற்கு தானும் ஸ்ரீமான் கந்தசாமிப் பிள்ளையுமாய் கூட்டம் கூட்டி அக்கூட்டத்தில் தான் பக்கத் துணையாய் இருந்து கொண்டு ஸ்ரீமான் கந்தசாமிப் பிள்ளை அவர்களை விட்டு ஜஸ்டிஸ் கட்சியின் பேரில் பொய்யும் புளுகும் சொல்லி வையும்படி செய்திருக்கிறார். அவற்றில் ஒரு புளுகு மலையாள மாப்பிள்ளை மூடு வண்டிக் கொடுமையைப் பற்றி சட்ட சபையில் கேள்வி கேட்டதில் ஜஸ்டிஸ் கக்ஷியார் மாப்பிள்ளைகளுக்கு விரோதமாய் கை தூக்கினார்கள் என்றும், ஜஸ்டிஸ் கக்ஷியார் உப்புவரியை இரட்டிக்க மன்றாடி போராடி உயர்த்தினார்கள் என்றும், பல தியாகிகளை வைதார்கள் என்றும், கள்ளுகளை ஒழிக்கவில்லை என்றும், கல்விக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் பேசச் செய்திருக்கிறார். உண்மையில் மலையாளக் கலவரத்தின் மூடுவண்டி சம்பவத்தைப் பற்றி கேள்வி கேட்டவர் ஒரு பார்ப்பனரல்லாதார் என்பதும் அதுவும் ஜஸ்டிஸ் கக்ஷியைச் சேர்ந்தவர் என்பதும் அதிலும் ஜஸ்டிஸ் கக்ஷி மந்திரிகளின் உத்தியோக தோரணை காரியதரிசியான ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்பதும் நமது ஆச்சாரியாருக்குத் தெரியும். உப்பு வரியை இரட்டிக்க மன்றாடிப் போராடினார்கள் என்பதும் அடியோடு பொய். உப்பு வரியை உயர்த்தவும் குறைக்கவும் சென்னை சட்டசபைக்கு அதிகாரமே இல்லை. அது சுயராஜ்யக் கக்ஷியாரும் சுயேச்சைக் கக்ஷியாரும் சேர்ந்து மெஜார்ட்டியாய் உட்கார்ந்திருந்த இந்தியா சட்டசபைக்குக் கட்டுப்பட்ட விஷயம்; அவர்களது அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது. இதுவும் நமது ஆச்சாரியாருக்குத் தெரியும். மந்திரிகள் கள்ளை ஒழிக்கவில்லை என்பதும் தப்பு, சட்டசபையின் மூலம் கள்ளை ஒழிக்க முடியாது என்று ஸ்ரீமான்கள் ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியும் எத்தனையோ தடவை எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். மகாத்மா காந்தியும் சட்டசபை மூலம் கள்ளை ஒழிக்க முடியாதென்றே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, மந்திரிகள் கள்ளை ஒழிக்கவில்லையென்று சொல்வதில் எவ்வளவு புரட்டு இருக்கிறது.\nதவிர ஸ்ரீமான் தாஸ் முதலானவர்களை கிரிமினல் குற்றவாளிகள் என்று ஜஸ்டிஸ் கக்ஷியார் சொன்னார் என்று சொல்லு வதும் பெரும் பொய். ஸ்ரீமான் தாசைப் பற்றி அவர்கள் யாரும் கொலைகாரர், திருடர் என்று சொல்லவே இல்லை. ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் போலவே ஸ்ரீமான் தியாகராய செட்டியா ருக்கும் ஒத்துழையாத்திட்டம் பிடிக்காததால் அத்திட்டத்தின் கீழ் ஜயிலுக் குப் போனவர்களை தனிமரியாதை கொடுத்து ஆதரிக்கக் கூடாது என்று சொன்னார். தேசபந்து தாசர் நாக்பூர் கொடி சத்தியாக்கிரகத்தில் ஜயிலுக்குப் போனவர்களை காங்கிரஸின் மூலம் ஆதரிக்கவேண்டுமென்று ஒருவர் சொன்னபோது கொடி சத்தியாக்கிரகத்தில் ஜயிலுக்குப் போனவர்கள் கஞ்சிக்கில்லாத தத்தாரிகள் அவர்களை ஆதரிக்கக்கூடாது என்று தேசபந்து தாஸ் சொன்னார். அப்படிச் சொன்னவருடைய உருவத்தை சுதேசமித்திரன் ஆபீசில் வைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி சொல்லுவதற்கு ஆள்கள் நமது பார்ப்பனர்களுக்குக் கிடைப்பதில்லை.\nதவிர, பார்ப்பனரல்லாதார் படிப்புக்கு ஜஸ்டிஸ் கக்ஷியார் யாதொரு கவலையும் எடுத்துக்கொள்ளவில்லையென்றும் சொல்லியிருக்கிறார். இது மேற்கண்டவைகள் எல்லாவற்றையும்விட வேண்டுமென்றே மனதறிந்து சொல்லும் பெரிய பொய். கடவுள் என்று ஒருவர் இருப்பது உண்மையாயிருந் தால் இந்த வார்த்தைகள் சொல்லும்போதே சொன்னவர் கண்ணையும் வாயையும் சொல்லச் செய்தவரின் கண்ணையும் குயுத்தியை யும் உடனே பிடுங்கி இருப்பார் என்றே சொல்லவேண்டும். ஜஸ்டிஸ் மந்திரிகள் வந்த பிறகு நமது மாகாணத்தில் இலவசக் கல்வியும் கட்டாயக் கல்வியும் ஏற்பாடு செய்து அநேக இடங்களில் அமுலில் கொண்டு வந்திருக்கிறார்கள். 5 வயது முதல் 12 வயது வரை ஒவ்வொரு குழந்தையும் கண்டிப்பாய் படிக்க வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோர் களுக்கு தண்டனை என்று சட்டமும் செய்திருக்கிறார்கள். அதன் மூலம் படிக்கும் லக்ஷக்கணக்கான பிள்ளைகளில் 100-க்கு 99 பேர் பார்ப்பனரல்லாதார். இதுவும் நமது ஆச்சாரியாருக்கு நன்றாய்த்தெரியும்.\nஇந்த மாதிரி “உயர்ந்த தத்துவமுள்ளவர்கள், பொதுவானவர்கள், உண்மையான தேசபக்தர்கள்�� என்று சொல்லப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்த மேல்கண்ட பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரமே இப்படி இருந்தால் மற்ற சாதாரணப் பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரங்கள் எவ்வளவு பொய்யை யும் புளுகையும் கொண்டிருக்கும் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்.\nதவிர, ஸ்ரீமான் ஆச்சாரியார் பேசும்போது “ஸ்ரீமான் முனுசாமிக் கவுண்டர் எக்காரணம் பற்றியும் ஜஸ்டிஸ் கக்ஷியார் மாய வலையில் அகப் படமாட்டார்; காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பார் என்று பொது ஜனங்க ளுக்கு ஜாமீன் கொடுத்திருக்கிறார். இதன் ரகசியம் என்ன ஸ்ரீமான் முனு சாமிக் கவுண்டர் ஒரு சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்கள் அடிமையாக இருக்க வேண்டுமென்று கவுண்டரிடம் உறுதிமொழி வாங்குவதுதானே. காங் கிரஸ் கட்டளைகள் என்ன அவ்வளவு யோக்கியமானது ஸ்ரீமான் முனு சாமிக் கவுண்டர் ஒரு சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்கள் அடிமையாக இருக்க வேண்டுமென்று கவுண்டரிடம் உறுதிமொழி வாங்குவதுதானே. காங் கிரஸ் கட்டளைகள் என்ன அவ்வளவு யோக்கியமானது காங்கிரசின் யோக் கியதையையும் நாணயத்தையும் பார்க்க ஒரே ஒரு உதாரணம் போதாதா காங்கிரசின் யோக் கியதையையும் நாணயத்தையும் பார்க்க ஒரே ஒரு உதாரணம் போதாதா சட்டசபையை விட்டு எல்லோரும் வெளிக் கிளம்பினதும் மறுபடியும் உள்ளே நுழைந்ததும் யோசித்துப் பார்த்தால் ஸ்ரீமான் ஆச்சாரியார் போன்றவர்கள் கடுகளவாவது யோக்கியப் பொறுப்புள்ளவர்களாயிருப்பார் களானால் சுய ராஜ்ஜியக் கட்சி அபேக்ஷகருக்கு ஓட்டு போடும்படி சொல்ல மனம் வருமா\nஸ்ரீமான் சர்.பி. தியாகராய செட்டியார் அவர்கள் ஒரு காலத்தில் அரசியல் பார்ப்பனர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்று சொன்னார் என்று சமீபத்தில் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் எழுதியிருந்தார். இதிலி ருந்து ஸ்ரீமான் செட்டியாருக்காவது ஒரு வித தெளிவு இருந்ததாய் தெரிய வருகிறது. ஆனால் நமக்கு வேறு எந்த இயல் பார்ப்பனர்கள் தான் யோக்கியர் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. ஆதலால் வரப்போகும் தேர்தல்களில் பார்ப்பனரல்லாத பொதுமக்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏமாந்து போய் பார்ப்பனருக்கு ஓட்டு செய்து தங்கள் சமூக முன்னேற் றத்திற்கே தடையும் அழிவையும் தேடிக் கொள்ளாமல் கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதாருக்கே ஓட்டு செய்து தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாய்க் கோருகிறோம்.\n(குடி அரசு - கட்டுரை - 24.10.1926)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manalveedu.blogspot.com/2011/04/", "date_download": "2018-06-19T14:36:02Z", "digest": "sha1:2KV5VL622CMU24RGJPUCBZ77SOJS7VAC", "length": 67016, "nlines": 54, "source_domain": "manalveedu.blogspot.com", "title": "மணல் வீடு: April 2011", "raw_content": "\nபுதன், 13 ஏப்ரல், 2011\nதாய்க்கி பிள்ளையேதடாதண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாராகூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் குறித்தொரு பதிவு.\nசேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகப் பாத்தியதை சம்மந்தமாக நடைப்பெற்ற வழக்கொன்றில் அந்த ரணபத்ரகாளியே வந்து இவர்பட்சமாக சாட்சி சொன்னதாக பெருங்கதையாடல்கள் இங்குண்டு. மனிதனின் எச்சிப்பால் குடித்து வளர்ந்தது தான் சாதியென்றாலும் அதனின்று இப்பூலகில் ஜனித்தவன் அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருக்கட்டுமே தப்பித்தல் அரிது.இதற்கு கருப்பு செட்டியும் விதி விலக்கல்ல தப்பித்தல் அரிது.இதற்கு கருப்பு செட்டியும் விதி விலக்கல்ல( பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா( பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா) பூரல்கோட்டையில் பிறக்கப்பட்ட பறையன், சக்கிலி, குறவன் (அவர்கள் சின்னச்சாதிகள் என்றே இட்டு வழங்கப்படுகிறார்கள்)மட்டுமல்ல உடுத்தியிருக்கும் இடுப்புவேட்டி, கால்செருப்பு ,தலைமுண்டாசு,மொட்டைக் கோமணம் முதற்கொண்டு அவர் ஆக்கிணையை சிரமேற்கொண்டொழுக வேண்டும். அன்றேல் மண்மேல் மனுசன் சீவிப்பது யதேஷ்டம்) பூரல்கோட்டையில் பிறக்கப்பட்ட பறையன், சக்கிலி, குறவன் (அவர்கள் சின்னச்சாதிகள் என்றே இட்டு வழங்கப்படுகிறார்கள்)மட்டுமல்ல உடுத்தியிருக்கும் இடுப்புவேட்டி, கால்செருப்பு ,தலைமுண்டாசு,மொட்டைக் கோமணம் முதற்கொண்டு அவர் ஆக்கிணையை சிரமேற்கொண்டொழுக வேண்டும். அன்றேல் மண்மேல் மனுசன் சீவிப்பது யதேஷ்டம்இப்படியாகத்தானே கருப்புசெட்ட���யின் ராஜ்யபரிபாலனத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி வேடமாரியம்மன் கோவிலில் சோமாரக்கிழமை ஊர் பெருந்தனக்காரர்கள் கெவுளி வாக்கு கேட்டுச் சொல்ல, இறங்கு பொழுதில் அன்றைக்கெல்லாம் ஒருசிந்தியிருந்த ஊர்தோட்டி வட்டப்பாறையில் நின்று நோம்பிச்சாட்டை துடும்படித்து அறிக்கைச் செய்தால் சுற்றியுள்ள ஆண்டிக்கரை, தானம்பட்டி,மேட்டுத்தானம்பட்டி, கந்தனூர், சாவடியூர்,குள்ளமுடையானூர்,நரியனூர்,மல்லிகுந்தம், பூரல்கோட்டை,காலாண்டியூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பதினெட்டு கிராமங்களில் உள்ள மாரியம்மனுக்கு அந்தந்த ஊருக்குண்டான வழமொறை,வாமூல் என்னென்னவோ அந்தப்படியே நோம்பி சாட்டிவிடுவார்கள். இந்தப்பிரகாரமாகத்தானே பூரல்கோட்டை மாரியம்மனுக்கு காதறுத்து* ,கம்பம் நட்டு*, கம்பளிக்கூத்தாடிச்* சாட்டிய பதினைந்து நாள் சாட்டுக்கு அன்றாடம் பனிரெண்டு வகை தாளத்திற்கு சாரிக்கு எவ்வேழுப்பேர், பதினாறு சாரியாக நின்று இளவட்டங்கள் ஆடும் மாரியாத்தா ஆட்டத்தில்(சேவாட்டம்) ஊரே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நாள் திங்கள் அம்மன் அழைப்பு, பதினான்காம் நாள் செவ்வாய் இராவிளக்கு, கடைசிநாள் புதன் பகல் விளக்கு, அந்தியில் அலகு குத்து,பூங்கரகம், அக்னி கரகத்தோடு வண்டிவேசம், குதிரை வேசம்,நரி வேசம், வாணவேடிக்கை என்று இந்த அமர்க்களம் போதாதென்று குருநாதவாத்தியாருக்கும் வெற்றிலைப்பாக்கு கொடுத்திருந்தார்கள் கூத்தாட. மூணேகால் உரூவா ஒத்திக்கு காந்த விளக்கை கொண்டுவரும் சேலத்துக்காரன் இன்னும் வந்துசேர்ந்திருக்கவில்லை. பார்க்கின்றவரைக்கும் பார்த்துவிட்டு கொடுவாள்முனையில் மேட்டூர் பழம் மல்லை சுற்றி பந்தம் முடைந்து சீமெண்ணையில் நனைத்து பற்ற வைத்து அதையிருவர் வாகாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அதிகாலையிலிருந்து அந்திவரை குடித்த ஒருமரக்கள்ளுக்கும் செலவுச்சாமான்கள் ஏதுமின்றி வெறும்குறுமிளகிட்டுப் பிரட்டிய வெள்ளாட்டுக்கறிக்கும் அமைந்த தோதில், இன்னும் துளி, இன்னும் துளியென ஒரம்பரை சரம்பரைகளை உற்றார் உறவினர் வஞ்சனையின்றி உபசரிக்க, அதில் நெகிழ்ந்து போய் நாலுவாய்ச்சோற்றினை எச்சாக உண்ட மயக்கத்தில் சனம் ஒருவிதமான கிறக்கத்துடனேதான் கூத்துப்பார்க்க காத்திருந்தார்கள்.பூசைப் போட்டாயிற்று, பொட்டி ��த்தளத்தை வெளியே எடுத்து வைத்தாயிற்று, களரிக்கூட்டி கூத்தும் துவக்கமாயிற்று. பாத்திரங்களை பங்கு வைத்துப் பிரித்துக் கொடுத்தப்பின்பு வரிசைக்கூத்தாகயிருந்தால் குருநாதவாத்தியார் வேசங்கட்ட உக்காருவதற்கு முன்பு காற்றாட சற்றெங்காவது ஒதுக்குப்புறமாக துண்டை விரித்து கண் அயர்வது வழக்கம்.முந்தி தோன்றிய கோமாளி வேடதாரியும் உடன் தர்பாரான தலை வேடதாரியும் துருவதாளத்தில் ஆடிக்கொண்டிருக்க சபை அந்த ஆட்டத்தில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தது. கூத்தாடிகளுக்கு ஆக்கிப்போடவா நான் தாலிக்கட்டி நீரு வைத்துக்கொண்டேன் என பெண்டாட்டிக்காரி பிணங்கிக்கொண்டுவிட்டதால் வந்திருந்த ஆட்டக்காரர்களை வீட்டிற்கு ஒருவராக சோத்துக்கு அனுப்பியதில் பந்தி விசாரிக்க முடியாமல் போயிற்று.அதும்போக ஊர் முகாமியாக தானிருக்க, உள்ளூரில் விசேசம் நடந்துக்கொண்டிருக்க கூத்தாடிகளுக்கு ஒரு நாலணாவோ, எட்டணாவோ எனாங்கொடுக்காமல், ஒரு வெற்றிலைப்பாக்கு பொகையிலை நறுக்கு வாங்கிக்கொடுக்காமல், கொட்டாங்குச்சியில் வார்த்துக்கொடுக்கும் டீத்தண்ணியோ, ஒரு சுக்குத்தண்ணியோ ஏற்பாடு பண்டாமல் இருந்துவிட்டால் இதுகாறும் செய்து வந்த பண்ணாட்டுத்தனத்திற்கு அதனாலொரு பின்னம் நேர்ந்துவிட்டால் எதைக்கொண்டு அதனை ஈடுக்கட்டுவதுஇப்படியாகத்தானே கருப்புசெட்டியின் ராஜ்யபரிபாலனத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி வேடமாரியம்மன் கோவிலில் சோமாரக்கிழமை ஊர் பெருந்தனக்காரர்கள் கெவுளி வாக்கு கேட்டுச் சொல்ல, இறங்கு பொழுதில் அன்றைக்கெல்லாம் ஒருசிந்தியிருந்த ஊர்தோட்டி வட்டப்பாறையில் நின்று நோம்பிச்சாட்டை துடும்படித்து அறிக்கைச் செய்தால் சுற்றியுள்ள ஆண்டிக்கரை, தானம்பட்டி,மேட்டுத்தானம்பட்டி, கந்தனூர், சாவடியூர்,குள்ளமுடையானூர்,நரியனூர்,மல்லிகுந்தம், பூரல்கோட்டை,காலாண்டியூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பதினெட்டு கிராமங்களில் உள்ள மாரியம்மனுக்கு அந்தந்த ஊருக்குண்டான வழமொறை,வாமூல் என்னென்னவோ அந்தப்படியே நோம்பி சாட்டிவிடுவார்கள். இந்தப்பிரகாரமாகத்தானே பூரல்கோட்டை மாரியம்மனுக்கு காதறுத்து* ,கம்பம் நட்டு*, கம்பளிக்கூத்தாடிச்* சாட்டிய பதினைந்து நாள் சாட்டுக்கு அன்றாடம் பனிரெண்டு வகை தாளத்திற்கு சாரிக்கு எவ்வேழுப்பேர், பதினாறு சாரி��ாக நின்று இளவட்டங்கள் ஆடும் மாரியாத்தா ஆட்டத்தில்(சேவாட்டம்) ஊரே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நாள் திங்கள் அம்மன் அழைப்பு, பதினான்காம் நாள் செவ்வாய் இராவிளக்கு, கடைசிநாள் புதன் பகல் விளக்கு, அந்தியில் அலகு குத்து,பூங்கரகம், அக்னி கரகத்தோடு வண்டிவேசம், குதிரை வேசம்,நரி வேசம், வாணவேடிக்கை என்று இந்த அமர்க்களம் போதாதென்று குருநாதவாத்தியாருக்கும் வெற்றிலைப்பாக்கு கொடுத்திருந்தார்கள் கூத்தாட. மூணேகால் உரூவா ஒத்திக்கு காந்த விளக்கை கொண்டுவரும் சேலத்துக்காரன் இன்னும் வந்துசேர்ந்திருக்கவில்லை. பார்க்கின்றவரைக்கும் பார்த்துவிட்டு கொடுவாள்முனையில் மேட்டூர் பழம் மல்லை சுற்றி பந்தம் முடைந்து சீமெண்ணையில் நனைத்து பற்ற வைத்து அதையிருவர் வாகாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அதிகாலையிலிருந்து அந்திவரை குடித்த ஒருமரக்கள்ளுக்கும் செலவுச்சாமான்கள் ஏதுமின்றி வெறும்குறுமிளகிட்டுப் பிரட்டிய வெள்ளாட்டுக்கறிக்கும் அமைந்த தோதில், இன்னும் துளி, இன்னும் துளியென ஒரம்பரை சரம்பரைகளை உற்றார் உறவினர் வஞ்சனையின்றி உபசரிக்க, அதில் நெகிழ்ந்து போய் நாலுவாய்ச்சோற்றினை எச்சாக உண்ட மயக்கத்தில் சனம் ஒருவிதமான கிறக்கத்துடனேதான் கூத்துப்பார்க்க காத்திருந்தார்கள்.பூசைப் போட்டாயிற்று, பொட்டி மத்தளத்தை வெளியே எடுத்து வைத்தாயிற்று, களரிக்கூட்டி கூத்தும் துவக்கமாயிற்று. பாத்திரங்களை பங்கு வைத்துப் பிரித்துக் கொடுத்தப்பின்பு வரிசைக்கூத்தாகயிருந்தால் குருநாதவாத்தியார் வேசங்கட்ட உக்காருவதற்கு முன்பு காற்றாட சற்றெங்காவது ஒதுக்குப்புறமாக துண்டை விரித்து கண் அயர்வது வழக்கம்.முந்தி தோன்றிய கோமாளி வேடதாரியும் உடன் தர்பாரான தலை வேடதாரியும் துருவதாளத்தில் ஆடிக்கொண்டிருக்க சபை அந்த ஆட்டத்தில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தது. கூத்தாடிகளுக்கு ஆக்கிப்போடவா நான் தாலிக்கட்டி நீரு வைத்துக்கொண்டேன் என பெண்டாட்டிக்காரி பிணங்கிக்கொண்டுவிட்டதால் வந்திருந்த ஆட்டக்காரர்களை வீட்டிற்கு ஒருவராக சோத்துக்கு அனுப்பியதில் பந்தி விசாரிக்க முடியாமல் போயிற்று.அதும்போக ஊர் முகாமியாக தானிருக்க, உள்ளூரில் விசேசம் நடந்துக்கொண்டிருக்க கூத்தாடிகளுக்கு ஒரு நாலணாவோ, எட்டணாவோ என��ங்கொடுக்காமல், ஒரு வெற்றிலைப்பாக்கு பொகையிலை நறுக்கு வாங்கிக்கொடுக்காமல், கொட்டாங்குச்சியில் வார்த்துக்கொடுக்கும் டீத்தண்ணியோ, ஒரு சுக்குத்தண்ணியோ ஏற்பாடு பண்டாமல் இருந்துவிட்டால் இதுகாறும் செய்து வந்த பண்ணாட்டுத்தனத்திற்கு அதனாலொரு பின்னம் நேர்ந்துவிட்டால் எதைக்கொண்டு அதனை ஈடுக்கட்டுவது கவுண்டா கவுண்டான்னா ஓய்ங்கிறான் ஒராளுக்கு சோறுடான்னா ஊகூங்கறாண்டா இந்தூரு கவுண்டன் என்று மணியக்காரர் வீட்டில் கை நனைத்துவிட்டு வருகையில் ஏவிடியம் பேசிய எடக்கு பிடித்த கூத்தாடியொருவன் அதை எத்தனை ஊரில் போய்ச்சொல்லுவானோ என்று மணியக்காரர் வீட்டில் கை நனைத்துவிட்டு வருகையில் ஏவிடியம் பேசிய எடக்கு பிடித்த கூத்தாடியொருவன் அதை எத்தனை ஊரில் போய்ச்சொல்லுவானோ என்ற விசனமும் சேர்ந்துகொள்ள, எதற்கும் ஓருப்பூட்டு எட்டி பார்த்துவிட்டு போகலாமென்ற கட்டாசாரத்தில் ஊர் மந்தைக்கு அவர் தனது சாரட்டுவண்டியை திருப்ப விளைந்தது வம்பு என்ற விசனமும் சேர்ந்துகொள்ள, எதற்கும் ஓருப்பூட்டு எட்டி பார்த்துவிட்டு போகலாமென்ற கட்டாசாரத்தில் ஊர் மந்தைக்கு அவர் தனது சாரட்டுவண்டியை திருப்ப விளைந்தது வம்பு முக்கியஸ்தர் உக்காருவதற்கென்று தருவிக்கப்பட்ட நாற்காலியில் தன் சரீகலத்தை ஓய்வாக சாய்த்திருக்க ஒருகணமுமவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. பத்துத்தலை ராவணேசன் கொலுவில் பதிக்கெட்ட குரங்கு வால்கோட்டையிட்டு அமர்ந்தாற்போல ஒண்ணானப்பட்ட பண்ணாடி தன் எதிரே மத்தளமடித்த பறையனும்,குழலூதிய பறையனும் பெஞ்சுப்போட்டு குந்தியிருப்பதா முக்கியஸ்தர் உக்காருவதற்கென்று தருவிக்கப்பட்ட நாற்காலியில் தன் சரீகலத்தை ஓய்வாக சாய்த்திருக்க ஒருகணமுமவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. பத்துத்தலை ராவணேசன் கொலுவில் பதிக்கெட்ட குரங்கு வால்கோட்டையிட்டு அமர்ந்தாற்போல ஒண்ணானப்பட்ட பண்ணாடி தன் எதிரே மத்தளமடித்த பறையனும்,குழலூதிய பறையனும் பெஞ்சுப்போட்டு குந்தியிருப்பதா காண மனம் ஒப்புமா அண்ணாருக்கு கோபம் வந்து கண்கள் சிவந்தால் அடிப்பொடிகள் சும்மாயிருப்பார்களா \"ஆரடா கூத்தாடி ஒங்க பொச்சிக்கெட்டக் கேட்டுக்கு அட்டாலிக் கேக்குதா மண்ணுல குந்தி மத்தாளமடிக்கிறதுன்னாதாங் கூத்தாடும் மண்ணுல குந்தி மத்தாளமடிக்கிறதுன்னாத��ங் கூத்தாடும் இல்ல தல தனியா முண்டந்தனியா கெடக்கும் இல்ல தல தனியா முண்டந்தனியா கெடக்கும்\" என்று மிரட்ட மத்தாளக்காரர் பள்ளிப்பட்டி பெருமாளும், குழல்காரர் வேலாயுதமும், பெட்டிக்காரரோடு மூவரும் விரித்துப்போட்ட கோணிப்பைமேல் சத்தமில்லாமல் உட்கார்ந்து வாசிக்கலாயினர். இந்த அமளி துமளியில் தூக்கம் கெட்ட குருநாதன் முழித்தெழுந்தார். விசயம் தெரிந்தது, வேறுப் பேசவில்லை. மானம் மருவாதி கெட்டு கூத்தாடமாட்டேன்\" என்று மிரட்ட மத்தாளக்காரர் பள்ளிப்பட்டி பெருமாளும், குழல்காரர் வேலாயுதமும், பெட்டிக்காரரோடு மூவரும் விரித்துப்போட்ட கோணிப்பைமேல் சத்தமில்லாமல் உட்கார்ந்து வாசிக்கலாயினர். இந்த அமளி துமளியில் தூக்கம் கெட்ட குருநாதன் முழித்தெழுந்தார். விசயம் தெரிந்தது, வேறுப் பேசவில்லை. மானம் மருவாதி கெட்டு கூத்தாடமாட்டேன் என்று கூத்தை நிறுத்தி விட்டார். வந்தது சண்டை என்று கூத்தை நிறுத்தி விட்டார். வந்தது சண்டை கூடியது பஞ்சாயத்து கண்டால் கையெடுக்கும்படி விதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவனின் குரல் கேட்க நாதியற்று காற்றில் கரைந்துப் போனது. தளரவில்லை குருநாதன்,\" சாமி நீங்க படியளக்கற பரமேஸ்பரனா இருக்கலாம் பதனெட்டுப்பட்டிக்கி ராஜனா இருக்கலாம் நீங்க தொட்டு இழுத்தாதான் மேச்சேரித்தேரு மறு அடி நகருங்கறது உம்மயாக்கூட இருக்கலாம் அது பத்துப்பேரா ஒத்துக்கிட்ட சங்கதி அது பத்துப்பேரா ஒத்துக்கிட்ட சங்கதி அதுல உங்களுக்கு பவுருண்டு அவுத்த உங்க பேச்சி செல்லும் கூத்து உங்களுக்கு தெரியாத பொருளு கூத்து உங்களுக்கு தெரியாத பொருளு அங்க என்னய படைச்ச பிரம்மாப் பேச்சின்னாக்கூட நானு வெச்சிக்கமாட்டன் அங்க என்னய படைச்ச பிரம்மாப் பேச்சின்னாக்கூட நானு வெச்சிக்கமாட்டன் ஜதியும் சுதியும் புருசம் பொண்டாட்டி மாதர ஜதியும் சுதியும் புருசம் பொண்டாட்டி மாதர புருசங் கட்லு மேலயும், பொண்டாட்டி பாயி மேலயும் படுத்திருந்தா சம்சாரம் நெறக்குமா புருசங் கட்லு மேலயும், பொண்டாட்டி பாயி மேலயும் படுத்திருந்தா சம்சாரம் நெறக்குமாநானு நின்னுக்கிட்டுப் பாடி அவிங்க ஒக்காந்தி அடிச்சா மேளக்கட்டு நல்லாயிருக்குமாநானு நின்னுக்கிட்டுப் பாடி அவிங்க ஒக்காந்தி அடிச்சா மேளக்கட்டு நல்லாயிருக்குமா ஆஞ்சியோஞ்சிப் பாக்காட்டி நா��ஞ்செத்துப்போவுங்க\" என்க, அவருதவிக்கு எழுந்து நின்ற சனத்திரளைக்கண்டு கருப்புச்செட்டியாரும் தணிந்து நிதானித்து,\" டேய் இவனென்றா தெரிஞ்சப்பொருளு, தெரியாதப்பொருளுன்னு புது நாயம் போடறான் ஒண்ணும் பிருவாத் தெரியிலியே வாக்கு கேட்டு அவஞ் சொல்ற மாதரச் செய்வம்.\" என்றுமருளாடியை அழைத்து சாமி வருந்தினர். உடனே அம்மன் பிரசண்டமாகி பூசாரி மீதிறங்கி,\"எளச்சவிங்கன்னு எளக்காரமா நெனைக்காதீங்கடா அவிங்களும் எம்மக்கமாருதாண்டா ஒசக்க ஒக்காந்தி அடிக்கச் சொல்றா\" என்று தீர்க்கபிரச்சனை முடிவுக்கு வந்து அந்த இரவு மட்டுமல்ல, தொடர்ந்து அந்த வட்ட வாகறையில் ஏழு ராத்திரி கூத்தாடினாராம்\" என்று தீர்க்கபிரச்சனை முடிவுக்கு வந்து அந்த இரவு மட்டுமல்ல, தொடர்ந்து அந்த வட்ட வாகறையில் ஏழு ராத்திரி கூத்தாடினாராம். கலைஞனுக்கு தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதி வேண்டும். குருநாதன் கலைஞர் மாத்திரமல்ல நல்ல மனிதரும் கூட.எடப்பாடி தாதாபுரம் காட்டுவளவைச் சேர்ந்த குருநாதனுக்கு உடன்பிறந்தோர் ஐந்துபேர். மூன்று தமையன்கள், இரண்டு தமக்கைகள்.தந்தை வீரய்யனுக்கும்,தாயார் பாவாயிக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த குருநாதனின் பால்யகாலம் சேட்டைகளும், வாய்த்துடுக்கும், விளையாட்டுப் புத்தியும் நிரம்பியதாக இருந்ததினால் திண்ணைப்பள்ளிக்கூடமும் அங்கிருந்த முரட்டு வாத்தியாரும் அவருக்கு வேப்பங்காயாய் கசந்துப் போனதில் வியப்பேதுமில்லை.பிறகு தன் மாமன் மகனுடன் சேர்ந்து அரிச்சுவடிகளை தானே வாங்கிப் படித்துக்கொண்டு வந்தவருக்கு அதன் நீட்சியாக பிற்காலத்தில் கூத்துப்பிரதிகளை படைக்கும் அளவிற்கு அந்த கனமுள்ள வாசிப்பனுபவம் கைக்கொடுத்திருக்கிறது. பள்ளி நிழல்தானுறியாத தன் மகன் எண்ணற எழுத்தற துருசாகப் படிப்பதை பார்த்த தந்தையாருக்கு ஓரெட்டில் சந்தேகம் மண்டி பையனுக்கு பைத்தியமென்று ஊரெல்லாம் தூற்றிவிட, சொந்தக்கார பெரியவர்கள் இருவர் குருநாதனை சோதித்து அப்பாமர தகப்பனின் ஐயம் போக்கியுள்ளனர். தாதாபுரம் கரட்டுப்பெருமாள் கோயிலுக்கு செலவடை கொன்னவாயன்* அவர்கள் வந்து அலங்காரம் வரிக்க லைட்டு கம்பத்தடியிலிருந்து அதைப்பார்த்தவருக்கு கூத்தின் மேல் ஆர்வம் பிறந்திருக்கிறது. பிறகென்ன எந்த ஊரில் கூத்தென்றாலும் கிழடு கிண்டு��ளோடுஅரையில் மொட்டக்கோவணம்,தோளில் மேல் சுண்டு சகிதமாக, நடைத்துணையாகச் செல்லும் வாத்தியாரையும் முதல் ஆளாக அங்கேப் பார்த்துக்கொள்ளலாம். கண்டதை காலாடிப்பார்க்க, காதால் கேட்டதை வாய்ப்பாட ஆடு மாடு மேய்க்குமிடமெல்லாம் குருநாதனுக்கு கூத்தாடும் சபையாகிப்போனது. ஆசை பித்தாகி ஆட்டுவிக்க, உள்ளூரில் குடியிருந்த பழைய கூத்தாடி பொன்னான் வாத்தியாரிடம் இவர் வேண்டியதற்கிணங்க, அவராடிய துரோபதை துயில் கூத்தில் முதன்முறையாக அர்ச்சுனன் வேடங்கிட்ட, கரட்டுப்பெருமாள் முன்னிலையில் குருநாதனவர்களினுடைய அரங்கேற்றம் நடந்தேறியிருக்கிறது.பின்தொடர்ந்த நாட்களில் சொந்தமுயற்சியில் தன் வயதொத்த சகாக்களுடன் சத்தியவதிக் கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு,போகவதி கல்யாணம் போன்ற கூத்துக்களைப் பயின்று நிகழ்த்தி வந்தவருக்கு பதினாறு வயதில் மேச்சேரி சடையன் வாத்தியாரின் பாஞ்சாலக் குறவஞ்சி கூத்தைப் பார்த்தப் பிற்ப்பாடு ஓர் திருப்பம். கலைஞனுக்கு தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதி வேண்டும். குருநாதன் கலைஞர் மாத்திரமல்ல நல்ல மனிதரும் கூட.எடப்பாடி தாதாபுரம் காட்டுவளவைச் சேர்ந்த குருநாதனுக்கு உடன்பிறந்தோர் ஐந்துபேர். மூன்று தமையன்கள், இரண்டு தமக்கைகள்.தந்தை வீரய்யனுக்கும்,தாயார் பாவாயிக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த குருநாதனின் பால்யகாலம் சேட்டைகளும், வாய்த்துடுக்கும், விளையாட்டுப் புத்தியும் நிரம்பியதாக இருந்ததினால் திண்ணைப்பள்ளிக்கூடமும் அங்கிருந்த முரட்டு வாத்தியாரும் அவருக்கு வேப்பங்காயாய் கசந்துப் போனதில் வியப்பேதுமில்லை.பிறகு தன் மாமன் மகனுடன் சேர்ந்து அரிச்சுவடிகளை தானே வாங்கிப் படித்துக்கொண்டு வந்தவருக்கு அதன் நீட்சியாக பிற்காலத்தில் கூத்துப்பிரதிகளை படைக்கும் அளவிற்கு அந்த கனமுள்ள வாசிப்பனுபவம் கைக்கொடுத்திருக்கிறது. பள்ளி நிழல்தானுறியாத தன் மகன் எண்ணற எழுத்தற துருசாகப் படிப்பதை பார்த்த தந்தையாருக்கு ஓரெட்டில் சந்தேகம் மண்டி பையனுக்கு பைத்தியமென்று ஊரெல்லாம் தூற்றிவிட, சொந்தக்கார பெரியவர்கள் இருவர் குருநாதனை சோதித்து அப்பாமர தகப்பனின் ஐயம் போக்கியுள்ளனர். தாதாபுரம் கரட்டுப்பெருமாள் கோயிலுக்கு செலவடை கொன்னவாயன்* அவர்கள் வந்து அலங்காரம் வரிக்க லைட்டு கம்பத்த��ியிலிருந்து அதைப்பார்த்தவருக்கு கூத்தின் மேல் ஆர்வம் பிறந்திருக்கிறது. பிறகென்ன எந்த ஊரில் கூத்தென்றாலும் கிழடு கிண்டுகளோடுஅரையில் மொட்டக்கோவணம்,தோளில் மேல் சுண்டு சகிதமாக, நடைத்துணையாகச் செல்லும் வாத்தியாரையும் முதல் ஆளாக அங்கேப் பார்த்துக்கொள்ளலாம். கண்டதை காலாடிப்பார்க்க, காதால் கேட்டதை வாய்ப்பாட ஆடு மாடு மேய்க்குமிடமெல்லாம் குருநாதனுக்கு கூத்தாடும் சபையாகிப்போனது. ஆசை பித்தாகி ஆட்டுவிக்க, உள்ளூரில் குடியிருந்த பழைய கூத்தாடி பொன்னான் வாத்தியாரிடம் இவர் வேண்டியதற்கிணங்க, அவராடிய துரோபதை துயில் கூத்தில் முதன்முறையாக அர்ச்சுனன் வேடங்கிட்ட, கரட்டுப்பெருமாள் முன்னிலையில் குருநாதனவர்களினுடைய அரங்கேற்றம் நடந்தேறியிருக்கிறது.பின்தொடர்ந்த நாட்களில் சொந்தமுயற்சியில் தன் வயதொத்த சகாக்களுடன் சத்தியவதிக் கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு,போகவதி கல்யாணம் போன்ற கூத்துக்களைப் பயின்று நிகழ்த்தி வந்தவருக்கு பதினாறு வயதில் மேச்சேரி சடையன் வாத்தியாரின் பாஞ்சாலக் குறவஞ்சி கூத்தைப் பார்த்தப் பிற்ப்பாடு ஓர் திருப்பம் அதில் சடையன் புனைந்த குறத்தி வேடத்தாக்கத்தில் தானும் சிலவருடங்கள் பெருங்கொண்ட பெண் வேடங்களை விரும்பியேற்று அவைத்தோறுந் துலங்கி கோரிய வாலிபத்தில் மூண்ட இருபது வயதிலெல்லாம் தக்கப்படியான கூத்தாடி என்று பேர் எடுத்து விளங்கியிருக்கிறார். அன்று தொட்டு இன்று வரை அறுபதாண்டு காலங்களுக்கு மேலாகியும் இக்கலைச்சங்கின் சங்கநாதம் ஓயாது தொனித்தபடியேயிருக்கிறது. எனது விடலைபருவத்தில்தான் வாத்தியாரின் கூத்தைப் பார்க்க வாய்த்தது. அப்பொழுது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். ஏர்வாடியிலிருந்து மாதநாயக்கன்பட்டிக்கு விருந்தாடப் போயிருந்தோம். காது குத்து- கல்யாணம், நோம்பி- நொடி,வீட்டுச்சாமி- காட்டுச்சாமி,தேரு-தெவம் என்று வந்துவிட்டால் மேச்சேரி பகுதிகளில் ஒரம்பரை அழைப்பு என்றவோர் சம்பிரதாயம் இன்றளவும் உண்டு. விருந்துக்கு கூப்பிடுவதென்றால் சும்மா அல்ல அதில் சடையன் புனைந்த குறத்தி வேடத்தாக்கத்தில் தானும் சிலவருடங்கள் பெருங்கொண்ட பெண் வேடங்களை விரும்பியேற்று அவைத்தோறுந் துலங்கி கோரிய வாலிபத்தில் மூண்ட இருபது வயதிலெல்லாம் தக்கப்படியான கூத்தாடி என்று பேர் எடுத்து விளங்கியிருக்கிறார். அன்று தொட்டு இன்று வரை அறுபதாண்டு காலங்களுக்கு மேலாகியும் இக்கலைச்சங்கின் சங்கநாதம் ஓயாது தொனித்தபடியேயிருக்கிறது. எனது விடலைபருவத்தில்தான் வாத்தியாரின் கூத்தைப் பார்க்க வாய்த்தது. அப்பொழுது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். ஏர்வாடியிலிருந்து மாதநாயக்கன்பட்டிக்கு விருந்தாடப் போயிருந்தோம். காது குத்து- கல்யாணம், நோம்பி- நொடி,வீட்டுச்சாமி- காட்டுச்சாமி,தேரு-தெவம் என்று வந்துவிட்டால் மேச்சேரி பகுதிகளில் ஒரம்பரை அழைப்பு என்றவோர் சம்பிரதாயம் இன்றளவும் உண்டு. விருந்துக்கு கூப்பிடுவதென்றால் சும்மா அல்ல ஒரு ஊரில் விசேசமென்றால் பெண்டுகள் பேசிவைத்து முப்பது நாற்பதுபேர் ஒன்றிணைந்து அக்கம்பக்கமோ, தூரந்தொலைவோ அதெங்கிருந்தாலும் உறவினர் வீட்டுக்கு கட்டெறும்புச்சாரிப்போல் படையெடுப்பார்கள்.ஒரு வீட்டில் எத்தனைப் பேரிருந்தாலும், சிட்டாமுட்டிகளானாலும் சரியே அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே \"நோம்பிக்கி வாங்க ஒரு ஊரில் விசேசமென்றால் பெண்டுகள் பேசிவைத்து முப்பது நாற்பதுபேர் ஒன்றிணைந்து அக்கம்பக்கமோ, தூரந்தொலைவோ அதெங்கிருந்தாலும் உறவினர் வீட்டுக்கு கட்டெறும்புச்சாரிப்போல் படையெடுப்பார்கள்.ஒரு வீட்டில் எத்தனைப் பேரிருந்தாலும், சிட்டாமுட்டிகளானாலும் சரியே அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே \"நோம்பிக்கி வாங்க நோம்பிக்கி வாங்க என நெஞ்சார அழைத்து மனதார விருந்தளிப்பார்கள். அந்தச்சோலி, இந்தச்சோலி என்று சாக்குச்சொல்லி காரியத்தின் பேரில் விருந்துண்ண வாராதவர்களை \"கொன்னவாயன் சமா- குருநாதன் சமா, சடையன் சமா- சின்னாளு சமா,பாப்பம்பாடி சமா- கன்னந்தேரி பச்சமுத்து சமா கூத்தாடுது சோத்துக்கு வராட்டிப்போவுது கூத்துப்பாக்கவாச்சும் வந்துட்டு வருவீங்களாம் வாங்க\" நோம்பி கும்பிடுவதின், விருந்திடுவதின் சிறப்புக்கூறாக கூத்தை முன்வைத்து அழைப்பதும் வழமை. ஆண்கள் கறிபோட, பெண்கள் சாந்தறைக்க என மாயாத வேலைகளை பகிர்ந்துக் கொள்ளும்போதே கோப தாபங்கள், குற்றம் குறைப்பாடுகள்,கஷ்ட நஷ்டங்கள், உதவி ஒத்தாசைகள் பரஸ்பரம் பரிமாறி ஒருவருக்குள் ஒருவர் இளைப்பாறிக்கொள்வார்கள். பேச்சு திசைத் தப்பி வார்த்தை தடித்து சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்வதும் நடக்கும்.குருநாதவாத்தியாரின் சமாவினரை வைத்து பள்ளத்து கட்டேறுப்பன்* தெவத்துக்கு அன்று \"வன்னியன் பிறப்பு\" கூத்து வைத்திருந்தார்கள். முன் வந்த பாத்திரங்கள் களைத்து ஓய்ந்த மூன்று மணி கருக்கல், அங்கமெலாம் தீயெரிய அதிவீரவன்னியனாக குருநாதன் சபையில் தோன்ற உக்கிரமாகி தகித்தது.சுமார் இரண்டரை மணிக்கூறுகள் ஆயிற்று அந்த பாத்திரத்தின் தர்பார் விருத்தாத்தங்கள் முடிவதற்கென்றாலும் கூடிய அச்சபையினின்று ஒருவரும் அசைந்தவர்களில்லை. பார்த்தகண் பூக்கவில்லை, கேட்ட காதடைக்கவில்லை கூத்துப்பாக்கவாச்சும் வந்துட்டு வருவீங்களாம் வாங்க\" நோம்பி கும்பிடுவதின், விருந்திடுவதின் சிறப்புக்கூறாக கூத்தை முன்வைத்து அழைப்பதும் வழமை. ஆண்கள் கறிபோட, பெண்கள் சாந்தறைக்க என மாயாத வேலைகளை பகிர்ந்துக் கொள்ளும்போதே கோப தாபங்கள், குற்றம் குறைப்பாடுகள்,கஷ்ட நஷ்டங்கள், உதவி ஒத்தாசைகள் பரஸ்பரம் பரிமாறி ஒருவருக்குள் ஒருவர் இளைப்பாறிக்கொள்வார்கள். பேச்சு திசைத் தப்பி வார்த்தை தடித்து சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்வதும் நடக்கும்.குருநாதவாத்தியாரின் சமாவினரை வைத்து பள்ளத்து கட்டேறுப்பன்* தெவத்துக்கு அன்று \"வன்னியன் பிறப்பு\" கூத்து வைத்திருந்தார்கள். முன் வந்த பாத்திரங்கள் களைத்து ஓய்ந்த மூன்று மணி கருக்கல், அங்கமெலாம் தீயெரிய அதிவீரவன்னியனாக குருநாதன் சபையில் தோன்ற உக்கிரமாகி தகித்தது.சுமார் இரண்டரை மணிக்கூறுகள் ஆயிற்று அந்த பாத்திரத்தின் தர்பார் விருத்தாத்தங்கள் முடிவதற்கென்றாலும் கூடிய அச்சபையினின்று ஒருவரும் அசைந்தவர்களில்லை. பார்த்தகண் பூக்கவில்லை, கேட்ட காதடைக்கவில்லை கைகள் பொத்தி, வாய் பதைக்க பக்தி சிரத்தையோடும், தொற்றவைத்த பதட்டத்தோடும் கூத்தை கண்டு களித்திருந்தோம்.இரண்டாம்முறை குருநாத வாத்தியாரைச் சந்தித்தது கரும்பு சாலியூர் ஊத்துக்கோம்பை மாரியம்மனுக்கு* 'சாரங்கதாரா ' கூத்தாட வந்தபோது. உடாங்கனை கனவு நிலையென்னும் 'வாணாசூரன் சண்டை' எனுமோர் கூத்தைப்போன்றே சாரங்கதாராவும் புழக்காட்டத்திலிருந்து அருகி மறைந்து வருமொரு கூத்து. அர்ச்சுனன் மகன் அபிமன்யு, அபிமன்யு மகன் பரிச்சித்து, பரிச்சித்து மகன் ஜனமேஜெயன், ஜெனமேஜெயன் மகன் சுரேந்திரன், சுரேந்திரன்மகன��� நரேந்திரன். இந்த நரேந்திர மன்னன் சபையில் தோன்றுவது முதல் மகன் சாரங்கன் சித்திரத்தைக் காட்டி சித்ராங்கியை நயவஞ்சகமாக ஏமாற்றி மணம் முடிப்பது,அந்த ரகசியத்தை மைந்தனிடம் சொல்லப்படாதென்று மந்திரிகுமாரானாகிய சுபந்திரனை நிர்ப்பந்தஞ் செய்வது, மந்திரிகுமாரனும், சாரங்கனும் புறாப்பந்து விளையாடுவது, எதிர்பாரா சந்தர்ப்பத்தில் சாரங்கனின் மணிப்புறா சித்ராங்கி மடியில் தஞ்சமடைய, மீள புறாவைப் பெறும் பொருட்டு சாரங்கன் அந்தப்புறம் ஏகுவது, சித்திரத்தில் கண்டவன் இவனென துணிந்து சாரங்கனை சித்ராங்கி புணர்ச்சிக்கு அழைப்பது, மறுத்தவன் வெளியேற, வெஞ்சினங்கொண்டவள் சாரங்கன் மீது வீண்பழிப் போடுவது, மனையாட்டி சுமத்தும் குற்றத்தை ஆராயாமல் நரேந்திர மன்னன் மகனை மாறுகை, மாறுகால் வாங்குவது ஈறாக இந்த கட்டங்களெல்லாம் வாத்தியார் நடத்தும் சாரங்கதாரா கூத்தில் செறிவார்ந்தபகுதிகள். கதையோட்டத்தின் பல நிலைகளை குருநாதனும் அவர்தம் சகாக்களும் மெனக்கெடாமல், இயல்போட்டம் மாறாமல் அந்த புராதான காலத்தை கரைந்து நிற்றல் வழி அப்படியே கண்முன் நிறுத்தியப் பாங்கு அசாத்தியமானது.மூன்றாவது முறை நேரிட்ட சந்தர்ப்பத்தில் வாத்தியார் வல்லிய இடுங்கட்டில் மாட்டிக்கொண்டிருந்தார்.காப்புக்கட்டு முடிந்து தை பிறந்துவிட்டால் ஆடிமாதம் முடியும் மட்டும் ஊரில் இருக்கப்பட்ட சாமிகளுக்கு கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. காமாண்டாருக்கு* படையலிட்ட கரிநாளன்று சாட்டப்பெறும், ஏழு நாள் சாட்டென்றாளும் சரி, பதினைந்து நாள் சாட்டென்றாளும் சரி அதில்விழும் வியாழக்கிழமை மாமூலாக கூத்து நடத்தியே தீருவார்கள். ஊர்ப்பெரியத்தனக்காரர்கள் அவரவர்கள் நேமித்துக்கொண்ட ஜமாக்களுக்கும் இன்னும் பிறவுள்ள புதுமை விரும்பிகளுக்கும் அடிக்கடி மூளும் போட்டி பொறாமை, சண்டை சச்சரவுகளிடையே ஆனைச்சண்டையில் கொசு நசுங்குவதுப்போல வாத்தியார்கள் சிக்கி தத்தளிப்பார்கள். நெருக்கடி மிகுந்த இச்சூழலில் அம்மாபேட்டை சரஸ்வதி ஜமா பெரியத்தலைகளான கனகராஜி வாத்தியாரும், கணேசவாத்தியாரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரே நாளில் ஆரியக்கவுண்டனூரிலும், குருவரெட்டியூர் அண்ணாநகரிலும் ஆடும்படிக்கு வெற்றிலைப்பாக்கு வாங்கிவிட்டார்கள். சரியானபடிக்கு நிறைந்த ��ருணம் வேண்டி வேண்டி அழைத்தாலும் மாற்று ஜமாவிலிருந்து ஒரே ஒரு ஆளைப் பெயர்க்கமுடியவில்லை. முன்பணம் கொடுத்தவர்கள் அம்மாபேட்டை அந்தியூர் பிரிவு ரோட்டில் வண்டிப்போட்டுக்கொண்டு வந்து மணிக்கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாது கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தவர்களுக்கு முடை நீக்கிய ஆபத்தாந்தவனாக வந்துச் சேர்ந்தார் குருநாத வாத்தியார் கைகள் பொத்தி, வாய் பதைக்க பக்தி சிரத்தையோடும், தொற்றவைத்த பதட்டத்தோடும் கூத்தை கண்டு களித்திருந்தோம்.இரண்டாம்முறை குருநாத வாத்தியாரைச் சந்தித்தது கரும்பு சாலியூர் ஊத்துக்கோம்பை மாரியம்மனுக்கு* 'சாரங்கதாரா ' கூத்தாட வந்தபோது. உடாங்கனை கனவு நிலையென்னும் 'வாணாசூரன் சண்டை' எனுமோர் கூத்தைப்போன்றே சாரங்கதாராவும் புழக்காட்டத்திலிருந்து அருகி மறைந்து வருமொரு கூத்து. அர்ச்சுனன் மகன் அபிமன்யு, அபிமன்யு மகன் பரிச்சித்து, பரிச்சித்து மகன் ஜனமேஜெயன், ஜெனமேஜெயன் மகன் சுரேந்திரன், சுரேந்திரன்மகன் நரேந்திரன். இந்த நரேந்திர மன்னன் சபையில் தோன்றுவது முதல் மகன் சாரங்கன் சித்திரத்தைக் காட்டி சித்ராங்கியை நயவஞ்சகமாக ஏமாற்றி மணம் முடிப்பது,அந்த ரகசியத்தை மைந்தனிடம் சொல்லப்படாதென்று மந்திரிகுமாரானாகிய சுபந்திரனை நிர்ப்பந்தஞ் செய்வது, மந்திரிகுமாரனும், சாரங்கனும் புறாப்பந்து விளையாடுவது, எதிர்பாரா சந்தர்ப்பத்தில் சாரங்கனின் மணிப்புறா சித்ராங்கி மடியில் தஞ்சமடைய, மீள புறாவைப் பெறும் பொருட்டு சாரங்கன் அந்தப்புறம் ஏகுவது, சித்திரத்தில் கண்டவன் இவனென துணிந்து சாரங்கனை சித்ராங்கி புணர்ச்சிக்கு அழைப்பது, மறுத்தவன் வெளியேற, வெஞ்சினங்கொண்டவள் சாரங்கன் மீது வீண்பழிப் போடுவது, மனையாட்டி சுமத்தும் குற்றத்தை ஆராயாமல் நரேந்திர மன்னன் மகனை மாறுகை, மாறுகால் வாங்குவது ஈறாக இந்த கட்டங்களெல்லாம் வாத்தியார் நடத்தும் சாரங்கதாரா கூத்தில் செறிவார்ந்தபகுதிகள். கதையோட்டத்தின் பல நிலைகளை குருநாதனும் அவர்தம் சகாக்களும் மெனக்கெடாமல், இயல்போட்டம் மாறாமல் அந்த புராதான காலத்தை கரைந்து நிற்றல் வழி அப்படியே கண்முன் நிறுத்தியப் பாங்கு அசாத்தியமானது.மூன்றாவது முறை நேரிட்ட சந்தர்ப்பத்தில் வாத்தியார் வல்லிய இடுங்கட்டில் மாட்டிக்கொண்டிரு���்தார்.காப்புக்கட்டு முடிந்து தை பிறந்துவிட்டால் ஆடிமாதம் முடியும் மட்டும் ஊரில் இருக்கப்பட்ட சாமிகளுக்கு கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. காமாண்டாருக்கு* படையலிட்ட கரிநாளன்று சாட்டப்பெறும், ஏழு நாள் சாட்டென்றாளும் சரி, பதினைந்து நாள் சாட்டென்றாளும் சரி அதில்விழும் வியாழக்கிழமை மாமூலாக கூத்து நடத்தியே தீருவார்கள். ஊர்ப்பெரியத்தனக்காரர்கள் அவரவர்கள் நேமித்துக்கொண்ட ஜமாக்களுக்கும் இன்னும் பிறவுள்ள புதுமை விரும்பிகளுக்கும் அடிக்கடி மூளும் போட்டி பொறாமை, சண்டை சச்சரவுகளிடையே ஆனைச்சண்டையில் கொசு நசுங்குவதுப்போல வாத்தியார்கள் சிக்கி தத்தளிப்பார்கள். நெருக்கடி மிகுந்த இச்சூழலில் அம்மாபேட்டை சரஸ்வதி ஜமா பெரியத்தலைகளான கனகராஜி வாத்தியாரும், கணேசவாத்தியாரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரே நாளில் ஆரியக்கவுண்டனூரிலும், குருவரெட்டியூர் அண்ணாநகரிலும் ஆடும்படிக்கு வெற்றிலைப்பாக்கு வாங்கிவிட்டார்கள். சரியானபடிக்கு நிறைந்த தருணம் வேண்டி வேண்டி அழைத்தாலும் மாற்று ஜமாவிலிருந்து ஒரே ஒரு ஆளைப் பெயர்க்கமுடியவில்லை. முன்பணம் கொடுத்தவர்கள் அம்மாபேட்டை அந்தியூர் பிரிவு ரோட்டில் வண்டிப்போட்டுக்கொண்டு வந்து மணிக்கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாது கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தவர்களுக்கு முடை நீக்கிய ஆபத்தாந்தவனாக வந்துச் சேர்ந்தார் குருநாத வாத்தியார் ஒரே (அபிமன்னன் சுந்தரி மாலை) கூத்தை இரண்டு நிகழ்விடங்களிலும் வைத்துக்கொள்ளலாமென்றும், வேடதாரிகளை மாத்துக்கட்டில் (இங்காடியவர் அங்கு, அங்காடியவர் இங்கு ) பாகமேற்கப் பண்டலாமென்றும், பின்னித்தி மேளத்தோடு இருப்பவர்களை தன்னோடுத் தாட்டிவிடுமாறு பணித்தவர், பன்னிருவர் இருக்குமிடத்தில் வெறும் அறுவரை இட்டுக்கொண்டு ஊர்போய்ச் சேர்கையில் இரவு மணி பத்து. கூத்துப் பார்க்கப் போன நான் ஓட்டை டிவியெஸ் வண்டியில் விடிய விடிய ஆரியக்கவுண்டனூருக்கும் அண்ணாநகருக்கும் சவாரியடித்து சலித்து ஓய்கையில் வாத்தியார்,அறம் புகழ் ஈன்ற நகர்அரசுக்கு உரிமையானஅபிமன்னராஜனிதோவந்தேன்சபையை நாடிஎன துடியாக தர்பாராகிக்கொண்டிருந்தார். என் உறக்கச்சடைவை கண்ட சுப்ரமணி(அம்மா பேட்டை கணேச வாத்தியாரின் சோதரர்) சுபத���திரை வேடமிட்டாடிக்கொண்டிருந்தவர் சுருக்கமாக தன் டூட்டியை முடித்துக்கொண்டு வந்த சுருக்கில் அங்கிருந்த இச்சிமரத்திட்டில் என்னை இளைப்பாறச்சொல்லிவிட்டு தான் ஒரு நடை ஆரியக்கவுண்டனூருக்கு போய் வருவதாக வண்டியை வாங்கிக்கொண்டார். தவிரவும் ஆடிமுடிக்கப்படாத சுபத்திரை பாகம் அவருக்கென்று அங்கு காத்திருந்தது. போனவர் போனவரே ஒரே (அபிமன்னன் சுந்தரி மாலை) கூத்தை இரண்டு நிகழ்விடங்களிலும் வைத்துக்கொள்ளலாமென்றும், வேடதாரிகளை மாத்துக்கட்டில் (இங்காடியவர் அங்கு, அங்காடியவர் இங்கு ) பாகமேற்கப் பண்டலாமென்றும், பின்னித்தி மேளத்தோடு இருப்பவர்களை தன்னோடுத் தாட்டிவிடுமாறு பணித்தவர், பன்னிருவர் இருக்குமிடத்தில் வெறும் அறுவரை இட்டுக்கொண்டு ஊர்போய்ச் சேர்கையில் இரவு மணி பத்து. கூத்துப் பார்க்கப் போன நான் ஓட்டை டிவியெஸ் வண்டியில் விடிய விடிய ஆரியக்கவுண்டனூருக்கும் அண்ணாநகருக்கும் சவாரியடித்து சலித்து ஓய்கையில் வாத்தியார்,அறம் புகழ் ஈன்ற நகர்அரசுக்கு உரிமையானஅபிமன்னராஜனிதோவந்தேன்சபையை நாடிஎன துடியாக தர்பாராகிக்கொண்டிருந்தார். என் உறக்கச்சடைவை கண்ட சுப்ரமணி(அம்மா பேட்டை கணேச வாத்தியாரின் சோதரர்) சுபத்திரை வேடமிட்டாடிக்கொண்டிருந்தவர் சுருக்கமாக தன் டூட்டியை முடித்துக்கொண்டு வந்த சுருக்கில் அங்கிருந்த இச்சிமரத்திட்டில் என்னை இளைப்பாறச்சொல்லிவிட்டு தான் ஒரு நடை ஆரியக்கவுண்டனூருக்கு போய் வருவதாக வண்டியை வாங்கிக்கொண்டார். தவிரவும் ஆடிமுடிக்கப்படாத சுபத்திரை பாகம் அவருக்கென்று அங்கு காத்திருந்தது. போனவர் போனவரே வெகு நேரமாகியும் ஆள் துப்பே காணவில்லை வெகு நேரமாகியும் ஆள் துப்பே காணவில்லை வரவேண்டிய மற்றொருவரும் வந்துச்சேரவில்லை அபிமன்யு கானகத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தவர் காதலியாம் மாமன் மகள் கமலச்சுந்தரி எட்டடுக்கு கற்கோட்டை எறும்பேறா மண்டபம் பாம்பேறா மண்டபத்தில் சிறையிடப்பட்ட சேதியை சுந்தரியெழுதிய நிருபம்கண்டு தெரிந்து சிறைமீட்க தாய் சுபத்திரையிடத்தில் உத்தாரம் பெற ஆனைக்குந்திப்பட்டணம் நோக்கி காற்றாய் பறந்துவந்துக்கொண்டிருந்தார். என்னாச்சோ, ஏதாச்சோ தம்பி எட்டிப்பாத்துட்டு வாங்க ஒருவிச, என்று குருநாதவாத்தியார் வேண்ட திரும்ப ஆரியக்கவுண்டனூருக்���ு பயணம்போனேன்.எதிரே சுப்ரமணியை தேடிக்கொண்டு அங்கிருந்தொருவர் வரவே எனக்கோ பதட்டமான பதட்டம். கூடி இருவருந் துழாவியதில் பழையூர் முக்கில் எம்.பி நலநிதியில் வடிக்கட்டி எழுப்பிய பேருந்து நிழற்குடையினடியில் மனிதர் நாயொன்றிற்கும் தனக்கும் நடந்த அகோரயுத்தத்தில் மிஞ்சியிருந்த தாய்ச்சீலையினைக் கிழித்து கடிப்பட்ட இடத்தில் கட்டுப்போட்டப்படி விதியே என்று ஒடுங்கிப்போய்க் குந்தியிருந்தார். ஆண்வேடமோ, பெண் வேடமோ அதுவெந்த வேடமாகயிருந்தாலும் தரித்தவர் முகமழிக்காமல், கால்களிலிருக்கும் சதங்கைகளை அவிழ்க்காமல் ஆடரங்கை விட்டகலமாட்டார்கள். இட்ட வேடத்திற்கு எதாவதொரு விதத்தில் பங்கம் விளைந்தால் தன் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய அவகேடாக அதை எண்ணியெண்ணி வருந்துவார்கள். அன்றைக்கிருந்த இக்கட்டில் யாருக்கும் எதையும் பொந்தியிலிருத்த இயலவில்லை. அவதி பகுதியாக கிளம்பியவர் எண்ணை இல்லாமல் முண்டியடித்த வண்டியை நடைப்பழக்கிப்போயிருக்கிறார் தடத்தோர பஞ்சர் கடையில் எப்படியும் எண்ணையைப் பிடித்துக்கொள்ளலாமென்று துணிந்து. கட்டுத்திட்டத்தை மீறி தனது காற்சதங்கையை அவிழ்க்காமல் சென்றதால் அந்த கலைவாணி சரஸ்வதியே நாயாக அவதாரமெடுத்து வந்து தன்னை தண்டித்துவிட்டதாக வருந்திய அந்த அப்பாவிக்கலைஞனை உடனடியாக பூதப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தப்பின் உடன் வந்தவரை ஆரியக்கவுண்டனூருக்கு அனுப்பிவிட்டு தக்க கலைஞர்களின்றி இரண்டு பக்க கூத்தும் என்ன கதியானதோ என்ற வாட்டம் மேலிட நான் அண்ணா நகருக்கு விரைந்தேன். குரு நாத வாத்தியார் நெடிது நீண்ட தன் சிகையை விரித்துப் போட்டு சுபத்திரை வேடத்தில் நின்று கண்ணனிடம்,உரிமைக்காரி நானிருக்கயாருக்கண்ணா பெண் கொடுத்தாய்சொந்தக்காரி நானிருக்கசுந்தரியை. கட்டுத்திட்டத்தை மீறி தனது காற்சதங்கையை அவிழ்க்காமல் சென்றதால் அந்த கலைவாணி சரஸ்வதியே நாயாக அவதாரமெடுத்து வந்து தன்னை தண்டித்துவிட்டதாக வருந்திய அந்த அப்பாவிக்கலைஞனை உடனடியாக பூதப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தப்பின் உடன் வந்தவரை ஆரியக்கவுண்டனூருக்கு அனுப்பிவிட்டு தக்க கலைஞர்களின்றி இரண்டு பக்க கூத்தும் என்ன கதியானதோ என்ற வாட்டம் மேலிட நான் அண்ணா நகருக்கு விரைந்தேன். குரு நாத வாத்தியார் நெடிது நீண்ட தன் சிகையை விரித்துப் போட்டு சுபத்திரை வேடத்தில் நின்று கண்ணனிடம்,உரிமைக்காரி நானிருக்கயாருக்கண்ணா பெண் கொடுத்தாய்சொந்தக்காரி நானிருக்கசுந்தரியைதரலாமாஅவன் பாவி துரியனாச்சுதேஎன் ஆவி பதறலாச்சுதேஓ அண்ணா மாயக்கண்ணாதரலாமாஅவன் பாவி துரியனாச்சுதேஎன் ஆவி பதறலாச்சுதேஓ அண்ணா மாயக்கண்ணாஎன்று அபிமன்னனுக்கு பெண் கேட்டது ஆச்சரியமென்றால் அதைவிட ஆச்சரியம், தங்கை மகனுக்கு பெண் தர மறுத்ததோடு தகாதமுறையில் அவமானப்படுத்தி கண்ணனும் அவன் மனைவி மலர்மங்கை லட்சுமியும் சுபத்திரையை விரட்டியடிக்க, தாயை அவமதித்த மாமனை கருவறுத்து கமலசுந்தரியை சிறைமீட்ட சபதங்கூறி புறப்படவேண்டிய இடத்தில் பெண் வேடத்தில் உள்ளே சென்றவர் மூன்றடி பாட்டு இடைவெளியில் மீண்டும் ஆண்வேடத்தில் வெளியில் வந்த சுருக்கு. மின்னல் வேக தோற்ற மாற்றம்என்று அபிமன்னனுக்கு பெண் கேட்டது ஆச்சரியமென்றால் அதைவிட ஆச்சரியம், தங்கை மகனுக்கு பெண் தர மறுத்ததோடு தகாதமுறையில் அவமானப்படுத்தி கண்ணனும் அவன் மனைவி மலர்மங்கை லட்சுமியும் சுபத்திரையை விரட்டியடிக்க, தாயை அவமதித்த மாமனை கருவறுத்து கமலசுந்தரியை சிறைமீட்ட சபதங்கூறி புறப்படவேண்டிய இடத்தில் பெண் வேடத்தில் உள்ளே சென்றவர் மூன்றடி பாட்டு இடைவெளியில் மீண்டும் ஆண்வேடத்தில் வெளியில் வந்த சுருக்கு. மின்னல் வேக தோற்ற மாற்றம் யாருக்கு வேண்டுமானாலும் சமயோசிதப் புத்தி வாய்க்கலாம், அது காரியமாவது கலைஞனிடமே யாருக்கு வேண்டுமானாலும் சமயோசிதப் புத்தி வாய்க்கலாம், அது காரியமாவது கலைஞனிடமே பத்தடிக்கு பத்தடி சதுரம், அம்மண் தரையே கொலுமண்டபம், சபாமண்டபம், அந்தப்புரம், ஆண்டவன் சந்நிதானம், ஆரண்யமான கானகம், படுகளம், பாடிக்கூடாரம் பத்தடிக்கு பத்தடி சதுரம், அம்மண் தரையே கொலுமண்டபம், சபாமண்டபம், அந்தப்புரம், ஆண்டவன் சந்நிதானம், ஆரண்யமான கானகம், படுகளம், பாடிக்கூடாரம்நவீனகால காணூடகங்கள் கொண்டாட்டமாக கட்டமைக்கும் பிரம்மாண்டமான காட்சிப் பின்புலங்களுக்கு நிகரானதொரு காட்சிக்களத்தை தனியொரு கலைஞன் தனது தனித்த மெய்ப்பாடுகள் வழி நிகழ்த்திக்காட்டும் வன்மை குருநாதனவர்கள் நிகழ்த்தும் கூத்திலுள்ளது.. மற்றுமவர் ஆடும் கூத்துக்களில் சிறப்பம்சங்களென்று தருக்கள் விருத்தங்களைச் சொல்லலாம். (மரபுக்கலை வடிவமான கூத்து பாட்டுக்கள் வழி கதை நகர்த்தும் போக்கை கொண்டது) ஓர் பனுவலாக எழுத்துரு காணாத இப்பாடல்களை நாம் இன்றியமையாதனவொன்றாக கருதி படைப்பாக வடிக்கவேண்டிய காரணம் என்னவெனில் பாட்டன் பூட்டன் காலத்து பழைய சொத்து என்பதனால் மட்டுமல்ல,பொருளோடு புதைந்திருக்கும் கருத்துச்செழுமைக்கும்,வழி வழியாக பல தலைமுறை கண்டபோதும் வகைத்தூய்மை சிதையாத மூல மெட்டுக்கள்,அதன் கட்டுறுதி, இசைக்குந்தோறும் சலிக்காமல் கேட்பவரை மனங்கிறங்கடிக்கும் உள்ளுறைந்த அந்நூதனம்நவீனகால காணூடகங்கள் கொண்டாட்டமாக கட்டமைக்கும் பிரம்மாண்டமான காட்சிப் பின்புலங்களுக்கு நிகரானதொரு காட்சிக்களத்தை தனியொரு கலைஞன் தனது தனித்த மெய்ப்பாடுகள் வழி நிகழ்த்திக்காட்டும் வன்மை குருநாதனவர்கள் நிகழ்த்தும் கூத்திலுள்ளது.. மற்றுமவர் ஆடும் கூத்துக்களில் சிறப்பம்சங்களென்று தருக்கள் விருத்தங்களைச் சொல்லலாம். (மரபுக்கலை வடிவமான கூத்து பாட்டுக்கள் வழி கதை நகர்த்தும் போக்கை கொண்டது) ஓர் பனுவலாக எழுத்துரு காணாத இப்பாடல்களை நாம் இன்றியமையாதனவொன்றாக கருதி படைப்பாக வடிக்கவேண்டிய காரணம் என்னவெனில் பாட்டன் பூட்டன் காலத்து பழைய சொத்து என்பதனால் மட்டுமல்ல,பொருளோடு புதைந்திருக்கும் கருத்துச்செழுமைக்கும்,வழி வழியாக பல தலைமுறை கண்டபோதும் வகைத்தூய்மை சிதையாத மூல மெட்டுக்கள்,அதன் கட்டுறுதி, இசைக்குந்தோறும் சலிக்காமல் கேட்பவரை மனங்கிறங்கடிக்கும் உள்ளுறைந்த அந்நூதனம் சாரங்கதாரா கூத்தில் சித்ராங்கி சாரங்கன் சந்திப்பில் இருவருக்குமுண்டான தர்க்கத்தில் அமைந்த தருக்கள் இவை: சாரங்கன் சொல் தரு இங்குவந்த என்புறாவைமாதாவே தாயேஎடுத்திருந்தால் தந்திடம்மாமாதாவே தாயேமணிப்புறாவைத் தந்தீரானால்மாளிவிட்டுச் சென்றிடுவேன் சித்ராங்கி சொல் தரு மாராப்பு சீலைக்குள்ளேஎன் கண்ணாளாமானு ரெண்டு வெளையாடுதுமானை நீ பிடிப்பதெப்போஇந்த மங்கை குறைதீர்ப்பதெப்போசித்தாட சீலைக்குள்ளேஎன் கண்ணாளாசித்திரம் எழுதியிருக்குதுசித்திரத்த நீ பார்ப்பதெப்போஇந்த செல்லி குறைதீர்ப்பதெப்போ சாரங்கன் சொல் தரு விடு விடம்மா மடி விடம்மாநான் வீடு போய் சேரவேண்டும் சித்ராங்கி சொல் தரு விடுவதற்கா மடி பிடித்தேன்மெல்லியாளை என்னைச் சேரும் சாரங்கன் சொல் தருஎன் தந்தையாரும் வந்து கண்டால்தகுந்த பழி நேருமம்மா சித்ராங்கி சொல் தரு உந்தன் தந்தையாரும் வருகுமுன்னே தாட்டிடுவேன் என் மாளிவிட்டு சாரங்கன் சொல் தரு என்னை கணவன் என்று சொன்னால்அம்மாஉனக்கு கண்ணு தெரியுமோஎன்னை புருசன் என்று சொன்னால்அம்மாஉனக்கு புண்ணியம் கிட்டுமோ சித்ராங்கி சொல் தரு தாயிக்கி பிள்ளையேதடாசாரங்கதாராதண்ணி கெணத்துக்கு முறைமையேதடாசாரங்கதாராகோழிக்கி முறைமையேதடாசாரங்கதாராகொக்குக்கு முறைமையேதடாசாரங்கதாரா அச்சரப் பிழையற்ற வசனங்கள், அடிபிறழாத பாடல்கள், தாளம் தப்பாத அடவுகள், பாகத்திற்குண்டான ஒப்பனை, ஒன்றி இயைந்து பகட்டின்றி வெளிப்பட்ட நடிப்பு இவற்றின் மூலம் மட்டுமல்ல, அந்நேரமந்நேரம் தோன்றும் கற்பனையில் குருநாதனவர்கள் நிகழ்த்துதலில் உருவாக்கிய காட்சியற்புதம் அதன் தீவிரம் இன்றளவும் மனதைவிட்டகலவில்லை.தற்செயலாக திறமைசார்ந்த பற்பல அசாத்தியங்களை வெளிக்கிட்டுக்காட்டும் அளிக்கை குருநாதனவாத்தியாரின் கூத்தில் ஓர் தனித்த பண்பாகும். தொடர் ஒத்திகை, நெறியாள்கை முதலான அறிவுத்தளத்திலமைந்த செல்நெறிகளினின்றும் அதை தனித்தே இனங்காணலாம்.அறிவனுபவமாகவும், உணர்பனுவமாகவம் உள்ள படிமம் கவிதையை உன்னதமாக்கும் அத்தன்மைப்போல் அவர் பாத்திரத்தோடு பொருந்தி அதில் பற்பல மெய்ப்பாடுகளை பொதிந்து பார்வையாளனின் உள்ளத்தில் உணர்வெழுச்சியை உண்டுச்செய்யும் சமத்காரம் அவர்தம் ஆளுமையை கட்டியம் கூறும் பிரதான கூறு. கற்றலும் கற்பித்தலும் கலைஞனை புதுப்பிக்குமோர் பாரிய செயற்பாடு சாரங்கதாரா கூத்தில் சித்ராங்கி சாரங்கன் சந்திப்பில் இருவருக்குமுண்டான தர்க்கத்தில் அமைந்த தருக்கள் இவை: சாரங்கன் சொல் தரு இங்குவந்த என்புறாவைமாதாவே தாயேஎடுத்திருந்தால் தந்திடம்மாமாதாவே தாயேமணிப்புறாவைத் தந்தீரானால்மாளிவிட்டுச் சென்றிடுவேன் சித்ராங்கி சொல் தரு மாராப்பு சீலைக்குள்ளேஎன் கண்ணாளாமானு ரெண்டு வெளையாடுதுமானை நீ பிடிப்பதெப்போஇந்த மங்கை குறைதீர்ப்பதெப்போசித்தாட சீலைக்குள்ளேஎன் கண்ணாளாசித்திரம் எழுதியிருக்குதுசித்திரத்த நீ பார்ப்பதெப்போஇந்த செல்லி குறைதீர்ப்பதெப்போ சாரங்கன் சொல் தரு விடு விடம்மா மடி விடம்மாநான் வீடு போய் சேரவேண்டும் சித்ராங்கி சொல் தரு விடுவதற்கா மடி பிடித்தேன்மெல்லியாளை என்னைச் சேரும் சாரங்கன் சொல் தருஎன் தந்தையாரும் வந்து கண்டால்தகுந்த பழி நேருமம்மா சித்ராங்கி சொல் தரு உந்தன் தந்தையாரும் வருகுமுன்னே தாட்டிடுவேன் என் மாளிவிட்டு சாரங்கன் சொல் தரு என்னை கணவன் என்று சொன்னால்அம்மாஉனக்கு கண்ணு தெரியுமோஎன்னை புருசன் என்று சொன்னால்அம்மாஉனக்கு புண்ணியம் கிட்டுமோ சித்ராங்கி சொல் தரு தாயிக்கி பிள்ளையேதடாசாரங்கதாராதண்ணி கெணத்துக்கு முறைமையேதடாசாரங்கதாராகோழிக்கி முறைமையேதடாசாரங்கதாராகொக்குக்கு முறைமையேதடாசாரங்கதாரா அச்சரப் பிழையற்ற வசனங்கள், அடிபிறழாத பாடல்கள், தாளம் தப்பாத அடவுகள், பாகத்திற்குண்டான ஒப்பனை, ஒன்றி இயைந்து பகட்டின்றி வெளிப்பட்ட நடிப்பு இவற்றின் மூலம் மட்டுமல்ல, அந்நேரமந்நேரம் தோன்றும் கற்பனையில் குருநாதனவர்கள் நிகழ்த்துதலில் உருவாக்கிய காட்சியற்புதம் அதன் தீவிரம் இன்றளவும் மனதைவிட்டகலவில்லை.தற்செயலாக திறமைசார்ந்த பற்பல அசாத்தியங்களை வெளிக்கிட்டுக்காட்டும் அளிக்கை குருநாதனவாத்தியாரின் கூத்தில் ஓர் தனித்த பண்பாகும். தொடர் ஒத்திகை, நெறியாள்கை முதலான அறிவுத்தளத்திலமைந்த செல்நெறிகளினின்றும் அதை தனித்தே இனங்காணலாம்.அறிவனுபவமாகவும், உணர்பனுவமாகவம் உள்ள படிமம் கவிதையை உன்னதமாக்கும் அத்தன்மைப்போல் அவர் பாத்திரத்தோடு பொருந்தி அதில் பற்பல மெய்ப்பாடுகளை பொதிந்து பார்வையாளனின் உள்ளத்தில் உணர்வெழுச்சியை உண்டுச்செய்யும் சமத்காரம் அவர்தம் ஆளுமையை கட்டியம் கூறும் பிரதான கூறு. கற்றலும் கற்பித்தலும் கலைஞனை புதுப்பிக்குமோர் பாரிய செயற்பாடு நிகழ்வுதோறும் கற்றுதெளிந்ததோடு மெய்வேல்,நல்லூர் பெரிய மாது, சாத்தனூர் வெள்ளையன்,பொன்னான்,சோரகை மணி, மட்டம்பட்டி பழனி,போன்ற வளப்பமான சீடப்பிள்ளைகளை வளர்த்தி ஆளாக்கி நிகழ்த்து கலையுலகில் அழியாச்சுவடுகள் பதிக்க வைத்துள்ளார் வாத்தியார். இங்குகலைஞனென்றும் கலைவாழ்க்கையென்றும் பேதங்களில்லை.வறண்டபூமியில் பொங்கலிட்டு உண்டுகளித்த உடல் உழைப்பாளிக்கு, நாளுக்கு நாள் கூடிய உழைப்பில் பாடு ஏற்றிய சேகு ஆகச்சிறந்த கலைக்கூறுகளை அவனுள் உற்பவனம் செய்வதோடு அவனை வாதைகளை பகடியாக்கும் தேர்ந்த கலைஞன் ஆக்குகிறது. காதறுத்தல்:நோம்பி சாட்டும் முகமாக நட���்படும் கம்பத்திற்கு (மூன்றடிக்கு ஐந்தடி ஆழம்) வெள்ளாட்டு கிடாயின் காதறுத்து இரத்தப்பலி கொடுத்த அன்றைக்கு மரம் தேர்ந்து அக்கம்பத்தில் உருவம் வடித்தமைக்காக ஆசாரிமார்களுக்கு அக்கிடாய் இனாமாகக் கொடுக்கப்படும். கம்பம் நடுதல்:கம்பம் நடுவது நோம்பி சாட்டுதலில் முக்கியமான சம்பிரதாயமாகும். கார்த்த வீரியார்ச்சுனனை மனதிலெண்ணியது ஓரு குற்றமென வன்கொலை செய்யப்பட்ட ரேணுகா பத்தினி உருமாறி தெய்வமாக நின்றபோழ்து அம்மணி உனைப் பிரிந்து யாம் உய்வது எங்ஙகனம் நிகழ்வுதோறும் கற்றுதெளிந்ததோடு மெய்வேல்,நல்லூர் பெரிய மாது, சாத்தனூர் வெள்ளையன்,பொன்னான்,சோரகை மணி, மட்டம்பட்டி பழனி,போன்ற வளப்பமான சீடப்பிள்ளைகளை வளர்த்தி ஆளாக்கி நிகழ்த்து கலையுலகில் அழியாச்சுவடுகள் பதிக்க வைத்துள்ளார் வாத்தியார். இங்குகலைஞனென்றும் கலைவாழ்க்கையென்றும் பேதங்களில்லை.வறண்டபூமியில் பொங்கலிட்டு உண்டுகளித்த உடல் உழைப்பாளிக்கு, நாளுக்கு நாள் கூடிய உழைப்பில் பாடு ஏற்றிய சேகு ஆகச்சிறந்த கலைக்கூறுகளை அவனுள் உற்பவனம் செய்வதோடு அவனை வாதைகளை பகடியாக்கும் தேர்ந்த கலைஞன் ஆக்குகிறது. காதறுத்தல்:நோம்பி சாட்டும் முகமாக நடப்படும் கம்பத்திற்கு (மூன்றடிக்கு ஐந்தடி ஆழம்) வெள்ளாட்டு கிடாயின் காதறுத்து இரத்தப்பலி கொடுத்த அன்றைக்கு மரம் தேர்ந்து அக்கம்பத்தில் உருவம் வடித்தமைக்காக ஆசாரிமார்களுக்கு அக்கிடாய் இனாமாகக் கொடுக்கப்படும். கம்பம் நடுதல்:கம்பம் நடுவது நோம்பி சாட்டுதலில் முக்கியமான சம்பிரதாயமாகும். கார்த்த வீரியார்ச்சுனனை மனதிலெண்ணியது ஓரு குற்றமென வன்கொலை செய்யப்பட்ட ரேணுகா பத்தினி உருமாறி தெய்வமாக நின்றபோழ்து அம்மணி உனைப் பிரிந்து யாம் உய்வது எங்ஙகனம் என்று ஜமதக்னி முனிவர் தம் பெண்டாட்டியை கேட்க, கலியுகத்தில் மக்கள் எனக்கு நோம்பி சாட்டி விழா எடுக்கும் அந்த பதினைந்து தினங்கள் மாத்திரம் கம்பத்தில் வனைந்த சிற்பமாக தன்னோடு உறையலாம் என அம்மன் சொன்ன ஐதீகப் பிரகாரம் முற்றிய பாலை மரத்தை தேர்ந்து ஆண் உருவை செதுக்கி தூய நீராட்டி மஞ்சள் சந்தனம் தடவி சிறப்பு பூசனையிட்டு கோயில் தலைவாசலில் அம்மன் முகம் பார்க்கும்படி நட்டு விடுவார்கள்.கம்பளிக்கூத்துமாமன் மைத்துனர் முறையுள்ள உறவுக்காரர்களிரண்டுபேர்��ளுக்கு உடலில் கம்பளி சுற்றி, முகத்திற்கு மாறுபட்ட ஒப்பனை செய்து தாளக்கட்டுக்கு ஏற்றவாறு அடவில் பகடி கலந்து ஆடும் ஆட்டம் கம்பளிக்கூத்து. இதற்கென்று பாடப்பெறும் தனிப்பாடல்களும் உண்டு. செலவடை கொன்னவாயன்சொந்த பெயர் குஞ்சிப்பையன்.தந்தையார் இராமசாமி படையாச்சி சேவாட்டத்தில் மிகச்சிறந்த விற்பன்னர். தகப்பன் வழி காலடவு ஆட்டங்களில் விஞ்சிய ஆட்டம் கொன்னவாயன் அவர்களுடையது. கூத்தில் தனக்கென்றுவோர் தனி பாணி அமைத்து அதையும் சிறப்பாக செய்து வந்தவர்.சாரங்கதாரா கூத்தில் அவரிட்டு விளையாடும் சாரங்கன் வேடம் மக்களிடையே வெகுவான மதிப்பை பெற்றது.கட்டேறுப்பன்( கட்டு ஏரியப்பன்):சேலம் ஜில்லா, மேட்டூர் வட்டார வன்னிய குடிகளின் காவல் தெய்வமாகிவிட்ட மூத்த குடித்தலைவன். முஸ்லீம் பெண்ணை சிறையெடுத்து (நங்கியம்மனாக) இணை சேர்த்து கொண்டதனால் வழிபாட்டு முறைகளும் இசுலாமிய வழிபாட்டு முறைகளையொட்டிய பழக்கங்கங்களாக உள்ளது. (அருள் வந்து சாமி பேசுகையில் உருது மொழியில் பேசுவதாக சொல்கிறார்கள். மண்டிபோட்டு வணங்குகிறார்கள்.) ஆதி பதி வாணியம்பாடி திருப்பத்தூரிலும், இன்ன பிற பதிகள் சேலம் கீரை பாப்பம்பாடி, மாதநாயக்கன் பட்டி, கொப்பம் புதூர் ஆகிய இடங்களில் கிளை பிரிந்து அமைந்திருக்கிறது. காமாண்டார்தைமாதம் மூன்றாம் கிழமை கரிநாளன்று காலை, பிள்ளை பிராயத்திலுள்ள இருபால் சிறார்கள் மணியடித்து பாட்டுப்பாடி ஊர் சோறெயெடுத்து பிள்ளையார் கோயில் முன்பதாக கூடியதை உண்ட பிற்பாடு அங்கிருந்து ஒரு அரை மைல் தூரத்திற்கு ஒட்டப்பந்தயம் விடுவார்கள். தோற்றவர்கள் ஆணோ பெண்ணோ அவர்களை காமாண்டார் பெண்டாட்டி என தெரிவு செய்துஅன்று மாலைபொழுது இறங்கியபின் ஆறோ, ஏரியோ, கிணறோ ஊர் எல்லையிலுள்ள நீர் நிலைக்கு சென்று களிமண் எடுத்து வந்து ஆணுரு (காமாண்டார்) பெண்ணுரு(காமாண்டார் பெண்டாட்டி) பிடித்து வைக்க அவரவர் பெற்றவர்கள தங்கள் குழந்தைகளுக்கு இட்டு அழகு பார்ப்பதுபோல வெள்ளியோ,தங்கமோ, பித்தளயோநகைகளை அப்பிரதிமைகளுக்கு போட்டு அலங்கரித்து கூடி நின்று கும்மியடித்து,மாவிளக்கோடு பழந்தேங்காய் படைத்து வழிபடுவார்கள். பெரும்பாலும் பிள்ளை வரம் கேட்டு வரும் கோரிக்கைகளே அதிகமுமிருக்கும். விடிந்தபின் அப்பொம்மைகளை மீண்டும் பிள்ளையார் கோயில் வாசலில் எரியூட்டிவிடுவார்கள்.\nஇடுகையிட்டது manalveedu நேரம் முற்பகல் 12:07 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமணல் வீடு இரு மாத இதழ்\nஆசிரியர் : மு. ஹரிகிருஷ்ணன்\nதொடர்பு மற்றும் வெளியீட்டு முகவரி\n( படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி )\nசேலம் மாவட்டம் - 636 453\nஆண்டு சந்தா ரூ. 100\nஐந்தாண்டு சந்தா ரூ. 500\nஅல்லது ஐசிஐசிஐ வங்கியில் பின்வரும் கணக்கு எண்ணில் செலுத்தலாம்.\nமு. ஹரிகிருஷ்ணன் கதைகள் (1)\nதாய்க்கி பிள்ளையேதடாதண்ணி கெணத்துக்கு முறைமையேதடா ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/laxminarayanan/ps/ps5.html", "date_download": "2018-06-19T13:57:28Z", "digest": "sha1:KEDV6V4XYH7SEPVYNOX2ZGSW7AYIOVKH", "length": 91170, "nlines": 228, "source_domain": "www.chennailibrary.com", "title": "", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. ப���ன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n5. சிங்கத்தின் குகையில் சிறுநரிகள் தலையீடு\nராஜகேசரி என்பது சோழர்குல மன்னர்களுக்கு பாரம்பரியமாக உள்ள விருதுதான் என்றாலும் குலோத்துங்கனுக்கு இது மிகவும் பொருத்தமானது என்பது அன்றைக்குப் பலர் செய்த முடிவு. எடுப்பான தோற்றம் கம்பீரப் பார்வை, இளநகை, முகத்துக்குப் பொருத்தமான மீசை எல்லாம் இந்த விருதுக்கு ஏற்றவனாக அவரைச் செய்து விட்டதாக எண்ணக்கூடாது. ராஜாதி ராஜன் என்பதற்காகவும் இப்படிக் கொடுத்ததாகக் கருதிவிடக் கூடாது. உண்மையிலேயே அவர் மன்னர்களுக்குள் ஒரு சிங்கம்தான் என்பது அவர் சோழ அரசினை மேற்கொண்ட சில நாட்களுக்குள்ளேயே முடிவான விஷயமாகும். உள்நாட்டில் அவர் கையாண்ட ராஜதந்திர முறைகள் மூலம் தம்மை தலைமையாகக் கொண்ட ஆட்சியை உறுதியாக்கிக் கொண்டவர். சோழநாட்டார் தமது போர்த்திறமையைக் காணவும் கண்ட பிறகே ஒரு முடிவுக்கு வரவும் காத்திருக்கிறார்கள் என்ற உண்மை நிலையை அவர் உணர்ந்து கொள்ள அதிகக் காலமாகவில்லை. எனவே யுத்தமுனை வெற்றிக்கு வழிவகுப்பது ராஜ தந்திர முனையில் வெற்றி காண்பதைப் பொறுத்ததே என்பதறிந்திருந்தார் அவர் இந்த நிலையில் தான் சோழநாட்டிற் கெதிராக மேல சாளுக்கியர் மன்னர் விக்கிரமாதித்தனும், தேவகிரி யாதவராயனும், ஹோய்சளரெங்கனும் திரிபுவனமல்ல பாண்டியனும் கடம்ப நாட்டு ஜெயகேசரியும் தமது பகைமைப் போக்கினைத் துரிதப்படுத்துவதில் ஒன்றுபட்டுவிட்ட மாதிரி ஆங்காங்கு போர்க்கோலம் கொள்ளத் துவங்கினர். குலோத்துங்கனும் ஆலசியம் இன்றிச் சோழநாட்டுப் படைகளுக்குத் தலைமை வகித்து அத்தனை எதிரிகளையும் கடந்த எட்டு ஆண்டுகளில் வெவ்வேறிடத்தில் வெவ்வேறு சமயத்தில் வென்று வாகை சூடிய பிறகு அவனுடைய போர்த் திறமைக்கும் நாட்டு மக்கள் தலை வணங்கினர்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎன்றும் நாட்டுத் தலைமைக்கு இன்றியமையாதவர்கள் படைத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் மட்டுமல்ல, மக்களிடையே மதிப்புப் பெற்றவர்கள் எவரோ அவர்களும்தான் மிகமிக அவசியம் என்பதைக் குலோத்துங்கன் அறிந்திருந்ததால் தம்முடன் ஒத்துழைக்கத் தயங்கியவர் சிலராலும் அவரையும் இரக்கமாகக் கொண்டு வருவதில் கையாண்ட திறமையும் மிகவும் போற்றத்தக்கதாயிருந்தது.\nராஜகேசரி இத்தகைய வெற்றியைப் பெற்றதால் கண்டபலன் சிறப்பானது. ஆக்கரீதியாகப் பயன் கிடைத்தது. அன்று ஆலோசனை மண்டபத்தில் குழுமியிருந்தவர்களில் சிலர் சமீபகாலம் வரை அவருடன் ஒத்துழைக்கத் தயங்கியவர்கள் ஆவர். ஆனால் நாட்டுக்கு மீண்டும் சோதனை ஏற்படலாம் என்ற ஒரு நிலை உண்டானதும் அவர்கள் தங்கள் தயக்கத்தையெல்லாம் உதறிவிட்டு வந்திருந்தனர் என்பதே இதற்குச் சான்றாகும்.\nபழுவேட்டரையரையும் கோவரையரையும் மன்னரே எழுந்து கைலாகு கொடுத்து வரவேற்றதும் அவையே பிரம்மிப்பில் ஆழ்ந்தது என்று கூறினோமல்லவா பேரமைச்சர் மதுராந்தக பிரும்மாதிராஜாவும் வியந்தார் என்றோம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாதவர் போல மன்னர் சட்டென்று தமது உரையைத் துவங்கி விட்டார் மற்றவர்களும் வியக்க அல்லது திகைக்க இடமளிக்காமல்\n“சோழநாட்டுப் பெருங்குடி மக்கட் தலைவர்களே” என்று அவர் அனைவரையும் மதிப்புடன் விளித்துத் தனது கம்பீரக் குரலில் பின் வருமாறு உரைத்தார். “நம்முடைய நாட்டுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து இடையூறுகள் வந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. கலிங்க பீமன் கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு நம்முடன் பொருதத் தயாராகிவிட்டான் என்று எல்லை நிலக்காவற் படைத் தலைவர் தெரிவித்துள்ளார். விக்கிரமாதித்தர் நாளது வரை கண்ட தோல்விகள் போதாது, புதியன வேண்டும் என்று பதறுகிறார்” என்று அவர் அனைவரையும் மதிப்புடன் விளித்துத் தனது கம்பீரக் குரலில் பின் வருமாறு உரைத்தார். “நம்முடைய நாட்டுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து இடையூறுகள் வந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. கலிங்க பீமன் கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு நம்முடன் பொருதத் தயாராகிவிட்டான் என்று எல்லை நிலக்காவற் படைத் தலைவர் தெரிவித்துள்ளார். விக்கிரமாதித்தர் நாளது வரை கண்ட தோல்விகள் போதாது, புதியன வேண்டும் என்று பதறுகிறார் கங்கனோ ஆடுகள் முட்டிக் கொண்டால் சிந்தும் இரத்தத்தை ருசி பார்க்கக் காத்திருக்கிறான் கங்கனோ ஆடுகள் முட்டிக் கொண்டால் சிந்தும் இரத்தத்தை ருசி பார்க்கக் காத்திருக்கிறான் இவர்களுக்கு உதவித் தன் தலைக்குத் தீயை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் ஹோய்சலனும், சுசதம்பனும் இவர்களுக்கு உதவித் தன் தலைக்குத் தீயை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் ஹோய்சலனும், சுசதம்பனும் இவர்களைப் பற்றி நமக்குக் கவலை தேவையில்லை. ஒரு யுத்தம் செய்தால் தான் அதில் அவர்கள் முற்றிலும் தோல்வி கண்டு அதன் மூலம் நிலை குலைந்து நலிவார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே எந்த நேரத்திலும் கருணாகரன் தலைமையிலுள்ள நம் படைகளுடன் நானும் சேர்ந்து விட நேரும். தவிர கொல்லித் தலைவன் நான் பெரும் படைகளை எப்போது அழைத்துச் செல்லப் போகிறேன் என்று காத்திருக்கிற மாதிரி தெரிகிறது. எனவே நான் கொல்லித் தலைவனைக் கவனிக்க நரலோக வீரரை அதிசீக்கிரத்திலேயே அனுப்புவதாக இருக்கிறேன். இவை தவிர இன்னொரு முக்கியமான பிரச்னை - கடல் கடந்தது சிங்களத்துடையது - இருக்கிறது. இதனை நான் சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்ததில் தெளிந்தறிந்தது பற்றி ஒரு முக்கியமான முடிவைச் செய்திருக்கிறேன். தற்போதைய சூழ்நிலை பற்றி கவனிப்போம். சாவகத்திலிருந்து அந்நாட்டு மன்னரின் பிரதிநிதியாக வந்துள்ள ராஜ வித்யாதர ஸ்ரீசாமந்தரைப் பற்றி இதுவரை தெரிந்துள்ளவை மிகவும் ரசமானவை. இனிமேல் தெரிய இருப்பன எத்தகையதோ இவர்களைப் பற்றி நமக்குக் கவலை தேவையில்லை. ஒரு யுத்தம் செய்தால் தான் அதில் அவர்கள் முற்றிலும் தோல்வி கண்டு அதன் மூலம் நிலை குலைந்து நலிவார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே எந்த நேரத்திலும் கருணாகரன் தலைமையிலுள்ள நம் படைகளுடன் நானும் சேர்ந்து விட நேரும். தவிர கொல்லித் தலைவன் நான் பெரும் படைகளை எப்போது அழைத்துச் செல்லப் போகிறேன் என்று காத்திருக்கிற மாதிரி தெரிகிறது. எனவே நான் கொல்லித் தலைவனைக் கவனிக்க நரலோக வீரரை அதிசீக்கிரத்திலேயே அனுப்புவதாக இருக்கிறேன். இவை தவிர இன்னொரு முக்கியமான பிரச்னை - கடல் கடந்தது சிங்களத்துடையது - இருக்கிறது. இதனை நான் சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்ததில் தெளிந்தறிந்தது பற்றி ஒரு முக்கியமான முடிவைச் செய்திருக்கிறேன். தற்போதைய சூழ்நிலை பற்றி கவனிப்போம். சாவகத்திலிருந்து அந்நாட்டு மன்னரின் பிரதிநிதியாக வந்துள்ள ராஜ வித்யாதர ஸ்ரீசாமந்தரைப் பற்றி இதுவரை தெரிந்துள்��வை மிகவும் ரசமானவை. இனிமேல் தெரிய இருப்பன எத்தகையதோ ஆனால், இதுபற்றி நாம் கவலைப்படுவதற்கில்லை. தேவையான அனைத்தையும் கடல் நாடுடையார் கவனித்துக் கொள்ளுவர். எனவே மீண்டும் விஷயத்துக்கு வருவோம்.\nஇன்றிரவே சில முக்கியமான முடிவுகளைச் செய்ய விரும்புகிறேன். நான் கலிங்க எல்லைக்குப் புறப்படுவது அதிதுரிதமாகவே இருக்கலாமாதலால் உங்களில் எழுவரைக் கொண்ட ஒரு பொதுத் தலைமைப் பெருங்குழிநாட்டைக் குறிப்பிட்ட காலம் வரை நிர்வகிக்க வேண்டுமெனக் கருதுகிறேன். பேரமைச்சர் தவிர நமது பழுவேட்டரையர், காடவர்கோன் கோவரையர், முத்தரையர், மழவரையர், பஞ்சநதிவாணர் ஆகிய அறுவரும் உடன் கூட்டத்தாரின் இணக்கத்துடன், இந்தப் பொறுப்பையேற்றுக் கொள்ளுவதில் அவர்களுக்கும் சரி, மற்றவர்களுக்கும் ஆட்சேபம் இருக்காது என்று நம்புகிறேன்”, என்று மன்னர் கூறி முடித்ததும் அவையினர் அமைதி கலையாமல் ஆழ்ந்த யோசனையுடனிருந்தனர்.\nபழுவேட்டரையர் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் ஏதோ கூற விரும்புகிறார் என்பது இதன் பொருள் எல்லோரும் அவரைக் கூர்ந்து நோக்கினர்\n“மன்னருக்குத் தெரியாத விவரம் எதுவும் இல்லை. ஆனால் நமக்குத் தெரியாத விவரம் இரண்டொன்று உண்டு. அவற்றில் ஒன்று இப்போது நீங்கள் குறிப்பிட்ட சிங்களம் பற்றீயது. உங்கள் முடிவைக் கூறவில்லை. நீங்கள் அங்கு படைகளை அனுப்பப் போவதுண்டா இல்லையா வென்று அறிவிக்கவில்லையே\nபழுவேட்டரையர் இப்படிக் கேட்டதும் வியப்படைந்தவர்கள் மன்னரின் பதிலை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்தனர்.\n“ஆமாம். அங்கு நம் படைகள் போகப்போவதில்லை. எனது அன்னையார் தம் நல்லெண்ணத் தூதுவராக செல்கிறார். சிங்களத்தை இனியும் நான் நம் ஆதிக்கத்தில் வைத்திருப்பதை விரும்பவில்லை. காரணம் உள் நாட்டைக் கட்டிக் காக்கப் படைகளுக்கு ஆகும் செலவையும் மிஞ்சிவிடுகிறது அதைக் கட்டி ஆதிக்கம் நடத்த. இது பொக்கிஷத்துக்கும் நஷ்டம். மக்களுக்கும் நஷ்டம். சிங்கள மன்னர் நம்முடன் ஒத்து வாழ விரும்புகிறார். ஆனால் சுதந்திரமாக நம் எதிரிகள் எவருக்கும் சிங்களத்தில் இடந்தரேன் என்று உறுதியுமளித்திருக்கிறார். இவற்றை உறுதி செய்யச் சோழ வமிசத்துடன் மீண்டும் மிக நெருங்கிய உறவு கொள்ளவும் முன் வந்திருக்கிறார். நானும் ஏற்க முடிவு செய்துள்ளேன். இப்படி நான் செய்துள்ள ��ுடிவு சொந்தப் பிரச்னை ஒன்றில் தீர்வு காணுவதற்கல்ல. நாட்டின் பெரிய அரசியல் பிரச்னை ஒன்று தீர்வதற்கேயாகும். என்னுடைய இந்த முடிவு திடீரென்று செய்யப்பட்டதாக உங்களில் எவரும் எண்ணிவிடக் கூடாது. கடல்நாடுடைய வாணகோவரையர், பிரும்மாதிராயர், நான் ஆகிய மூவரும் கலந்து செய்த முடிவு தான் இது. இன்று நான் இவ்விடத்தில் பகிரங்கமாக இம்முடிவை அறிவிக்க முன்வந்ததற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று உங்கள் அனைவரின் ஆதரவு இதற்குத் தேவை. மற்றொன்று எனது முடிவு ஒப்புதலில்லை என்று கருதுபவர்கள் தம் காரணத்தை விளக்குவதற்கும் இன்று சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமன்னர் மேலும் பேசுவதற்குச் சற்றே காட்டிய தயக்கத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட காடவர்கோன் “சிங்களப் பிரச்னை ஒரு சிக்கலான, நீண்ட காலமாகத் தீர்வுக்குள்ளாகாத தொன்றாகும். நான் இது போன்ற சிக்கலான பிரச்னைகளில் நிதானத்தைக் காட்ட விரும்புபவன் என்பதை இங்குள்ளோர் அறிவர். எனினும் கடல்நாடுடையாரும், பிரும்மாதிராயரும் உரிய யோசனையைச் சரியாகவே கூறியிருப்பர் என்ற நம்பிக்கை எனக்குண்டு. தவிர தாங்களும் இதுபற்றி நல்லதொரு முடிவுக்கே வந்திருக்கலாம் என்றே நம்புகிறேன். ஆயினும் இந்த விவகாரத்தில் இன்னும் சற்றுத் தெளிவு தேவை. நீங்கள் செய்திருக்கும் முடிவு சோழ நாட்டுக்குகந்தது தானா என்பதறிந்து அதற்கேற்ப எங்கள் கருத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறோம். இப்பொழுது உடனடியாக விளக்கம் தேவையில்லை, இன்னொரு தரம் பார்க்கலாம் என்றாலும் சரி, இப்பொழுதே நடுநிசியாகி விட்டது” என்று சொல்லிவிட்டு சுற்று முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டே தமது இருக்கையில் அமர்ந்தார்.\nகுலோத்துங்க மன்னன் பழுவேட்டரையரை மட்டும் அல்ல, காடவர்கோனையும் நன்கு அறிந்தவன். மனதிற்பட்டதைத் தயக்கமின்றிப் பேசுபவர். கூடிச் செய்த முடிவில் உறுதியாக நிற்பவர் என்று அறிந்த அவன் வானகோவரையரை நோக்கியபோது அவர் எழுந்து நின்றார். சட்டென்று பிரும்மாதிராயரும் அவருடன் எழுந்து நின்றதும் அவையினர் திகைத்தனர். பிரும்மாதிராயர் தாம் பேசுவதை, அல்லது செய்வதை எவரும் விவாதிப்பதை விரும்பாதவர். பழுவேட்டரையர் போன்று கர்ஜிக்கமாட்டார். அவசியம் எதுவுமின்றி வார்த்தைகள் அவர் வாயை விட்டுக் கிளம்பவே செய்யாத��. ஆள் அழுத்தம் என்று இதனால் தான் அவரைச் சிலர் குறிப்பிட்டனர் போலும். ஆனால் சந்தேகம் அவருடன் பிறந்த ஒரு நோய் என்று தான் அன்று மன்னர் மக்கள் வரை யாவரும் கருதினர். ஆனால் அவர் ‘சந்தேகம்’ வெறும் வதந்தியாகவோ வீணாகவோ போய்விடுவதில்லை. பல ‘உண்மையாகவும்’ ஆகிவிடுமாதலால் அவர் தம் சந்தேகங்களைச் சட்டென்று யாரும் எதிர்ப்பதில்லை மன்னர் கூட தயங்குவார் என்றால் வேறு எப்படிக் கூற முடியும்\nகடல்நாடுடையார் எழுந்து நின்றதும் பிரும்மாதிராயரும் எழுந்ததால் சரி, ஏதோ சந்தேகப்புகை எழப்போகிறது என்று தான் அவையினர் கருதினார். அந்தப் புகையும் எழுந்து பரவிவிட்டது பிரும்மாதிராயர் தம் வாய் திறந்ததும்\n“சிங்களம் பற்றிய முடிவு பற்றிய விளக்கம் இப்பொழுதே பகிரங்கப் படுத்தப் படுவது நாட்டு நன்மைக்குகந்ததல்ல. இங்கு வந்து கலந்து கொண்டிருப்பவர்கள் நம் அழைப்புக் கிணங்க வந்தவர்கள் தான். எனினும் தற்போதைய சூழ்நிலை இருக்கிறதே, இது மிகவும் சந்தேகத்துக்குரியதாகும். நான் இப்படிக் கூறுவதால் இங்குள்ளவர்களில் எவரோ ஒருவரையோ அல்லது சிலரையோ குறிப்பிடுவதாகக் கொள்ளக் கூடாது” என்று அளந்து பேசிவிட்டு எவரையும் நோக்காமல் அமர்ந்துவிட்டார்\nஅவையில் நிலவிய அமைதி இத்தருணத்தில் மிகவும் பயங்கரமாயிருந்தது. கடல்நாடுடையார் கூறுவதாக இருந்த ஏதோ விளக்கவிருந்ததைத் தடுக்கவே அமைச்சர் இப்படிப் பேசியதாகக் கருதினர் அனைவரும். மன்னரோ வாய் திறவாது மீண்டும் கோவரையரையே குறிப்பாகப் பார்த்தார். அவரோ இருக்கையில் அமராமல் நின்றபடியே ஆழ்ந்து யோசித்தார் போலும் இவ்விடத்தில் ஒரு சிறு விளக்கம் தேவைப்படுகிறது. கடல்நாடுடைய வாணவகோவரையர், இவர் தம் உடன் பிறந்தாரும் சோழ நாட்டின் உள் நாட்டு நிர்வாகத் தலைவருமான பஞ்சநதிவாணர் ஆகிய இருவருக்கும் அமைச்சர் பிரும்மாதிராயருக்கும் பல பிரச்னைகளில் உடன்பாடில்லாத மாறுபாடுகள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன என்பது நாடு முழுமையும் அறிந்த விவரம். எனினும் நாட்டு தன்மையும் மன்னரின் அரவணைத்துக் கொள்ளக் கூடிய போக்கும் இவர்களுடைய கருத்து வேறுபாடுகளை வலுவிழக்கச் செய்து விடும். தவிர காடவர்கோன் இவர்கள் அனைவருடைய மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் உகந்தவராக இருந்ததால் அவர் ஒரு வகையில் இவர்களிடையே உள்ளக் குமுற���் வெளிப்பட்டுப் பெரிய அளவில் குழப்பமேற்படாதவாறு செய்திருந்தார். பஞ்சநதிவாணருக்கோ தலைநகரிலேயே தங்கியிருக்க நேரமில்லாது நாடு முழுமையிலும் சுற்றிக் கண்காணிக்கும் வேலையும், கடல் நாடுடையாருக்கோ கடல் கடந்த நாடுகளுக்குப் பயணப்பட வேண்டியிருந்ததாலும் பிரும்மாதிராயருக்கும் இவர்களுக்குமிடையே நாளது வரை நேரிடையாக மோதல் ஏற்பட வழியேற்படாமலிருந்தது\nஎனவே மன்னர், சிங்களம் சம்பந்தமாகச் செய்த ஒரு முடிவு கோவரையருக்கும், பிரும்மாதிராயருக்கும் உடன்பாடானது என்ற செய்தி அத்தனை பேருக்கும் வியப்பூட்டுவதான ஒரு செய்தி ஆகும். இவர்கள் இருவரும் நேர் எதிரிடையான மன நிலையுள்ளவர்களான இவர்களைத் ‘தமது முடிவு ஒன்றினை’ ஒரே மனநிலையில் மன்னர் ஒப்புக் கொள்ளச் செய்திருக்கிறார் என்றால் அது அவர்தம் சாவகத்தையும் தனித்திறமையையும் தான் காட்டுகிறது என்று கருதினர். குலோத்துங்கனின் இந்தத் திறமைதான் அவரைச் சோழப் பேரரசின் தலை சிறந்த தலைவனாக்கியிருக்கிறது என்பதையும் இது காட்டுகிறதல்லவா\nமன்னர்தம் முன்னுரையும் விளக்கமும், இடையே பெருந்தலைகள் எழுப்பிய சந்தேகங்களும் ஒரு எல்லைக்குட்பட்டதாகவே இருந்தது. ஏனெனில் குலோத்துங்கன் சட்டென்று கோபம் அடைவர் என்ற ஒரு பேச்சும், துரித காலத்தில் அவர் தாமாகவே எதையும் முடிவு செய்பவர் என்பதையும் அனைவரும் அறிந்திருந்ததால் மற்றவர்கள் ஒரு எல்லை வகுத்துக் கொண்டனர் தமது விவாத விருப்பத்துக்கு\nஆயினும் பிரும்மாதிராயர் மீண்டும் எழுந்து நின்ற போது மன்னர் சிரக்கம்பம் செய்து பேசும்படி அனுமதித்தார்.\n“நாட்டு நலனை முன்னிட்டு மன்னர் செய்யும் எந்த ஒரு முடிவையும் யாரும் ஏற்காமலிருக்க முடியாது. ஆயினும் மீண்டும் கலிங்கப் போர் வரும் என்றும் அதில் கலந்து கொள்ளத் தாம் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு புதிய நிர்வாகக் குழுவை இங்கு மன்னர் அமைக்கத் தீர்மானித்திருப்பது பற்றி கருத்து வேறூபாடிருப்பதற்கு இடமிருக்கலாம். மீண்டும் மீண்டும் கலிங்கம் நம்மைப் பகைத் தெழுகிறது. கங்கன் அதற்குத் துணை நிற்கிறார். எனவே இந்தத் தடவை முற்றிலும் அவர்கள் தோல்வி காண வேண்டும். அது இறுதியானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு உகந்த முறையில் புதியதோர் திட்டத்தைக் கையாண்டால் தான் முடியும் என்பது எனது கருத்து.”\n“அந்தப் புதியதோர் திட்டத்தைக் கையாளுவது பற்றி இங்கு இப்போது விவாதிக்க வாய்ப்புண்டா\nஇந்தக் கேள்வி வந்த திசையை நோக்கின எல்லோருடைய கண்களும் மன்னர் விழிகளும் அப்பகுதியில் திரும்பின மன்னர் விழிகளும் அப்பகுதியில் திரும்பின ஏனெனில் இந்தக் கேள்வியைக் கேட்டவர் வேறு யாரும் இல்லை, மன்னர் தம் மூத்தகுமாரரும் வேங்கி நாட்டின் ஆட்சிப் பீடத்தில் சோழ அரசப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருபவருமான ராஜராஜ மும்முடிச் சோழர்தான் ஏனெனில் இந்தக் கேள்வியைக் கேட்டவர் வேறு யாரும் இல்லை, மன்னர் தம் மூத்தகுமாரரும் வேங்கி நாட்டின் ஆட்சிப் பீடத்தில் சோழ அரசப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருபவருமான ராஜராஜ மும்முடிச் சோழர்தான் சோழநாட்டின் அடுத்த வாரிசான இவர் கேள்வி கேட்டதில் வியப்பில்லை. ஆனால் இந்தத் தருணத்தில் இவர் இங்கு எப்படி வந்தார் என்பதுதான் மன்னர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் அதிசயமாயிருந்தது. சட்டென்று அவையினர் பலர் எழுந்து அவருக்கு முறைப்படி வந்தனை செலுத்திய அதே சமயத்தில் அவரும் மன்னரை வணங்கு நின்றார். வியப்பிருப்பினும், மகிழ்ச்சியுள்ள மன்னர் அவரையும் பிரும்மாதிராயரையும் மாறி மாறிப் பார்த்தார். அமைச்சரே தன்னிடமே கேள்வி போடக் கூடிய உரிமை துணிச்சல், தகுதி மூன்றும் மன்னரைத் தவிர ஒரு குறிப்பிட்ட சிலருக்குத்தான் உண்டு என்று கருதிக் கொண்டவர். அத்தகையவர்களில் மும்முடிச் சோழர் ஒருவரா என்பது ஒருபுறம் இருக்க அவருக்கும் அமைச்சருக்கும் எப்போதுமே ஒரு முகப்பட்ட அரசியல் கருத்துக்கள் இல்லை என்ற ஒரு ‘உண்மை’ அந்த அவையினருக்கு மட்டுமில்லை, மக்கள் பலருக்கும் தெரியும். எனினும் அவர்களுடைய ‘வேறுபாடு’ பெருத்த அளவில் மோதலாக மாறாதிருக்க மன்னரும் சில தந்திரங்களைக் கையாண்டார். அவற்றில் ஒன்றுதான் அவர் வேங்கிக்கு ராஜப் பிரதிநிதியாக மும்முடிச் சோழரை அனுப்பியது சோழநாட்டின் அடுத்த வாரிசான இவர் கேள்வி கேட்டதில் வியப்பில்லை. ஆனால் இந்தத் தருணத்தில் இவர் இங்கு எப்படி வந்தார் என்பதுதான் மன்னர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் அதிசயமாயிருந்தது. சட்டென்று அவையினர் பலர் எழுந்து அவருக்கு முறைப்படி வந்தனை செலுத்திய அதே சமயத்தில் அவரும் மன்னரை வணங்கு நின்றார். வியப்பிருப்பினும், மகிழ்ச்சியுள்ள மன்னர் ���வரையும் பிரும்மாதிராயரையும் மாறி மாறிப் பார்த்தார். அமைச்சரே தன்னிடமே கேள்வி போடக் கூடிய உரிமை துணிச்சல், தகுதி மூன்றும் மன்னரைத் தவிர ஒரு குறிப்பிட்ட சிலருக்குத்தான் உண்டு என்று கருதிக் கொண்டவர். அத்தகையவர்களில் மும்முடிச் சோழர் ஒருவரா என்பது ஒருபுறம் இருக்க அவருக்கும் அமைச்சருக்கும் எப்போதுமே ஒரு முகப்பட்ட அரசியல் கருத்துக்கள் இல்லை என்ற ஒரு ‘உண்மை’ அந்த அவையினருக்கு மட்டுமில்லை, மக்கள் பலருக்கும் தெரியும். எனினும் அவர்களுடைய ‘வேறுபாடு’ பெருத்த அளவில் மோதலாக மாறாதிருக்க மன்னரும் சில தந்திரங்களைக் கையாண்டார். அவற்றில் ஒன்றுதான் அவர் வேங்கிக்கு ராஜப் பிரதிநிதியாக மும்முடிச் சோழரை அனுப்பியது இந்தத் தீர்ப்பு பற்றியும் மக்கள் நன்கு அறிவர்.\nராஜராஜ மும்முடிச் சோழர் முன்கோபி, பதட்டக்காரர் என்று பேரெடுத்தவர்தான். எதையும் சட்டென்று வெளிப்படையாகப் பேசி விடுவார். ஒளிவு மறைவு எதுவும் பிடிக்காது. பிரும்மாதிராயர் நிதானித்துச் சொல்லலாமா கூடாதா என்று தயங்கும் போதெல்லாம் இவர் ஒரு அழுத்தக்காரர் என்று முடிவு செய்து விடுவதும் மும்முடிச்சோழர் வழக்கம். ஒரு ராஜ தந்திரிக்குத் தேவையான இந்த சாதாரண நிதானம் கூட அவரிடமில்லையே, இவர் எப்படி நாளைக்கு மன்னனாகி இந்த சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப் போகிறார் என்பது அமைச்சர் தம் கருத்து\nகேள்வி வந்த வேகத்தில் பதில் இல்லை மும்முடிச் சோழன் பொறுமை இழந்தான். மன்னரையும் மந்திரியாரையும் ஏறிட்டுப் பார்த்த அவர் “நான் கேட்ட கேள்விக்கு உடன் பதில் வராது என்று புரிந்து கொண்டுதான் கேட்டேன். இந்த நள்ளிரவில் நாம் என்னவோ மர்மமாகத் தான் இங்கு அந்தரங்கமாகக் கூடியிருக்கிறோம் என்பதாக யாராவது நினைத்திருந்தால் அது தவறாகும் மும்முடிச் சோழன் பொறுமை இழந்தான். மன்னரையும் மந்திரியாரையும் ஏறிட்டுப் பார்த்த அவர் “நான் கேட்ட கேள்விக்கு உடன் பதில் வராது என்று புரிந்து கொண்டுதான் கேட்டேன். இந்த நள்ளிரவில் நாம் என்னவோ மர்மமாகத் தான் இங்கு அந்தரங்கமாகக் கூடியிருக்கிறோம் என்பதாக யாராவது நினைத்திருந்தால் அது தவறாகும்” என்று மீண்டும் படபடப்புடன் சொன்னதும் அவையினர் அயர்ந்து விட்டனர். மேலும் பொறுமையாக இருக்கவியலாது, பிரும்மாதிராயரோ துள்ளியெழுந்தார்.\n“இளவர��ர் திடீர் என்று வந்திருக்கிறார். எனவே திடீரென்று எதை எதையோ பேசுகிறார். நான் உறுதியாகக் கூறுகிறேன். இங்கு கூடியிருப்பவரைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியாது” என்று முழங்கினார்.\n“இதோ இவர்கள் யார் என்று தெரிகிறதா” என்று இளவரசர் கைநீட்டிக் காட்டிய திசையில் அனைவர் கண்களும் திரும்ப அங்கே இருவர் நின்றிருந்தனர்” என்று இளவரசர் கைநீட்டிக் காட்டிய திசையில் அனைவர் கண்களும் திரும்ப அங்கே இருவர் நின்றிருந்தனர் பிரும்மாதிராயர் துள்ளியெழுந்தார் என்று கர்ஜித்து எழுந்தனர். அங்கு நின்றவர்கள் வேறு யாரும் அல்ல. தெரும்பரனும் பீதாம்பரனும் தான் சாவகத் தூதுவனின் அந்தரங்க ஆலோசகர்கள்.\nநரலோக வீரர் ஆத்திரத்துடன் எழுந்து பாய்ந்து வந்தார் முன்னே. ஆனால் மன்னர் “நில்லுங்கள்” என்று உத்திரவிட்டதும் அவர் அப்படியே நின்றார் ஒன்றும் நகராமல் பின்னும் திரும்பாமல் என்னில் அவர் மனநிலையில் ஏற்பட்டு விட்ட கொந்தளிப்பு\nஅவையினர் தம் வியப்பும் வேகமாய் எழுந்த ஆத்திரமும் மன்னர் தம் உத்திரவைக் கேட்டதும் மீறி எழும் உணர்ச்சிப் போக்கு யாவும் சட்டென்று ஒரு தேக்க நிலையில் நின்று விட்டது. மும்முடிச் சோழர் மன்னரை ஏரெடுத்துப் பார்த்தார். மன்னரே ‘அம்பரச்சோதார்களை’யே பார்த்தார். மன்னனின் அடுத்த உத்திரவே அவர்களைச் சிரச்சேதம் செய்வதாகத்தான் இருக்கும் என்று அவையினர் முடிவு செய்தார்கள். எனினும் மன்னர் ஒரு முறை கடல்நாடுடையாரைப் பார்த்து விட்டு மும்முடிச் சோழனை நோக்கி “நீ திடீரென்று வேங்கியிலிருந்து இங்கு வரக்காரணம் ஒன்று நிச்சயமாக இருக்க வேண்டுமே” என்று சர்வசாதாரணத் தொனியில் கேட்டுக் கொண்டே தமது இருக்கையில் அவர்ந்ததும் அவை திகைத்து விட்டது” என்று சர்வசாதாரணத் தொனியில் கேட்டுக் கொண்டே தமது இருக்கையில் அவர்ந்ததும் அவை திகைத்து விட்டது மும்முடியும் மிரட்சி கலந்த கோபத்துடன் அவரை ஏறிட்டு நோக்கி “முதலில் கவனிக்க வேண்டியதைக் கவனித்து விட்டுப் பிறகு நான் வந்ததைக் கவனிக்கலாமே மும்முடியும் மிரட்சி கலந்த கோபத்துடன் அவரை ஏறிட்டு நோக்கி “முதலில் கவனிக்க வேண்டியதைக் கவனித்து விட்டுப் பிறகு நான் வந்ததைக் கவனிக்கலாமே” என்று பதிலளித்தார். மன்னர் முகம் சற்றே மாறுதல் அடைந்தது என்றாலும் நிதானமாகவே “முதலில��� கவனிக்க வேண்டியது எது என்று இளவரசர் சொல்லி எனக்குத் தெரிய வேண்டுமா” என்று பதிலளித்தார். மன்னர் முகம் சற்றே மாறுதல் அடைந்தது என்றாலும் நிதானமாகவே “முதலில் கவனிக்க வேண்டியது எது என்று இளவரசர் சொல்லி எனக்குத் தெரிய வேண்டுமா” என்று திரும்பக் கேட்டதும் அவையின் கவனம் கவலையாக மாறிவிட்டது” என்று திரும்பக் கேட்டதும் அவையின் கவனம் கவலையாக மாறிவிட்டது தந்தையும் மகனும் வார்த்தைச் சிலம்பம் ஆட இதுவா நேரம் என்று கவலை கொண்டார்கள் போலும் தந்தையும் மகனும் வார்த்தைச் சிலம்பம் ஆட இதுவா நேரம் என்று கவலை கொண்டார்கள் போலும் எனினும் மன்னர் மென்னகை ஒன்றை வருவித்துக் கொண்டவராய் “குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே எனினும் அவர்கள் வந்த காரணம் பற்றியும் நான் சற்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா எனினும் மன்னர் மென்னகை ஒன்றை வருவித்துக் கொண்டவராய் “குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே எனினும் அவர்கள் வந்த காரணம் பற்றியும் நான் சற்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா\n“ஒற்றர் வருவது எதற்காக என்று ஆராயத் தேவையா\n“ஒற்றனாக அன்றி உதவிக்காக வந்திருந்தால்” அவையினர் வியப்பு அதிகரித்ததேயன்றிக் குறையவில்லை. ஒற்றர் என்றதும் உறுமி எழும் மன்னர் ஏன் இம்மாதிரி வாதித்து நேரத்தைப் போக்குகிறார் என்று திகைத்தனர். இவ்வளவு நேரிடும் சூழ்நிலைகளைக் கவனித்தவாறிருந்த காடவர்கோன் எழுந்தார். மன்னரின் மனப்போக்கினை அறிந்தவர் போல் “நீங்கள் இருவரும் இங்கு எப்படி வந்தீர்கள் என்று திகைத்தனர். இவ்வளவு நேரிடும் சூழ்நிலைகளைக் கவனித்தவாறிருந்த காடவர்கோன் எழுந்தார். மன்னரின் மனப்போக்கினை அறிந்தவர் போல் “நீங்கள் இருவரும் இங்கு எப்படி வந்தீர்கள் எதற்காக வந்தீர்கள்\nதெரும்பரன் அடக்கமாகத்தான் பதில் அளித்தான். எங்கள் தலைவர் ஒரு முக்கியமான ஓலையொன்றை உடனடியாக மன்னரிடம் சேர்ப்பித்து விடும்படி அனுப்பினார். வந்தோம். வாயிற்காவலன் அவை நடக்கிறது. மன்னர் இருக்கிறார். நீங்கள் போகலாம் என்று அனுமதித்தான். உள்ளே வந்தோம். உங்களைத் தனியே சந்தித்து அதைச் சேர்ப்பிப்பது எப்படி என்று புரியாமல் விழித்து நின்ற சமயத்தில் இளவரசர் நுழைந்தார். நாங்கள் விழித்த விழிப்பு எங்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. அவ்வளவு தான் என்று அனுமதித்தான். உள்ளே வந்தோம். உங்களைத் தனியே சந்தித்து அதைச் சேர்ப்பிப்பது எப்படி என்று புரியாமல் விழித்து நின்ற சமயத்தில் இளவரசர் நுழைந்தார். நாங்கள் விழித்த விழிப்பு எங்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. அவ்வளவு தான் என்று கூறியதும் காடவர்கோன் மன்னரை நோக்கினார். அவரோ நரலோக வீரரை நோக்கினார்\n“உங்களை உள்ளே அனுமதித்த காவலன் யார்” என்று நரலோக வீரர் கேட்டது கர்ஜித்த மாதிரி இருந்தது. ஆனால் சாவகத் தூதனின் அந்தரங்க உதவியாளர்கள் அயர்ந்து விடவில்லை. நிதானமாக “அதோ அவர்கள்தான்”, என்று இருவரைச் சுட்டிக் காட்டினான் பீதாம்பரன். நரலோக வீரன் சட்டென்று நகர்ந்தார். அந்தத் திசையில் அங்கே மாயனும் கலியனும் நின்றது கண்டு திடுக்கிட்டவர் “யார் இவர்களை அனுமதிக்கச் சொன்னது” என்று நரலோக வீரர் கேட்டது கர்ஜித்த மாதிரி இருந்தது. ஆனால் சாவகத் தூதனின் அந்தரங்க உதவியாளர்கள் அயர்ந்து விடவில்லை. நிதானமாக “அதோ அவர்கள்தான்”, என்று இருவரைச் சுட்டிக் காட்டினான் பீதாம்பரன். நரலோக வீரன் சட்டென்று நகர்ந்தார். அந்தத் திசையில் அங்கே மாயனும் கலியனும் நின்றது கண்டு திடுக்கிட்டவர் “யார் இவர்களை அனுமதிக்கச் சொன்னது” என்று கோபத்துடன் வினவியதற்குப் பதிலாகக் கலியன் “தலைபோகிற அவசரம் என்றார்கள் தவிரவும் அவர்கள் கையிலுள்ள ஓலையும் சிவப்பு முத்திரை கொண்டதாகும்” என்றதும் காடவர்கோன் “சிவப்பு முத்திரையா” என்று கோபத்துடன் வினவியதற்குப் பதிலாகக் கலியன் “தலைபோகிற அவசரம் என்றார்கள் தவிரவும் அவர்கள் கையிலுள்ள ஓலையும் சிவப்பு முத்திரை கொண்டதாகும்” என்றதும் காடவர்கோன் “சிவப்பு முத்திரையா எங்கே அந்த ஓலை” என்று பரபரப்புடன் கேட்டார்.\nபீதாம்பரன், “இதோ இருக்கிறது, ஆனால் மன்னர் தம் கையில்தான் சேர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றதும் இளவரசன் “அதென்ன அப்படி ஒரு உத்திரவு” என்றதும் இளவரசன் “அதென்ன அப்படி ஒரு உத்திரவு மன்னரிடம் நேரில் எதையும் கொடுப்பது என்பது...” என்று குறுக்கிட்டான்.\n“இல்லை. நாமே அதைப் பெற விரும்புகிறோம்” என்று மன்னர் இடையிட்டுக் கூறியதும் அவர்களில் மூத்தவனான தெரும்பரன் அடக்கமாக முன்னே சென்று அவ்வோலையை நீட்டினான் மன்னரிடம்\nஇளவரசன் ஆத்திரம் இன்னமும் அடங்கவில்லை. பிரும்மாதிராயரோ தம���ு எச்சரிக்கையும் உறுதியும் சோதனைக்குள்ளாகி விட்டதே என்று கோபம் அடைந்தாலும் அதை நரலோக வீரரிடம் காட்ட முயன்றார். அவரோ தமது உதவியாட்களான கலியனும் மாயனும் இப்படிச் செய்து விட்டார்களே\nமன்னர் கடிதத்தைப் பிரித்ததும் அனைவரும் அவையின் ஆலோசனை சம்பந்தமான முக்கியத்துவம் போய்விட்டது, இந்தத் தலையீட்டால் என்று கருதி அவரையே உற்று நோக்கினர். ஆனால், அவர் முகம் அடைந்த மாறுதல் மிகப் பயங்கரமாயிருந்தது\n போனதும் எனது நன்றியை உமது தலைவருக்கு அறிவித்து, நாளை சந்திக்கலாம் என்றும் தெரிவியுங்கள்” என்று சோழ மன்னர் கூறியதும் அவர்கள் சட்டென்று வணங்கி வெளியேறி விட்டார்கள்” என்று சோழ மன்னர் கூறியதும் அவர்கள் சட்டென்று வணங்கி வெளியேறி விட்டார்கள் அவையின் முடிவை மதிப்பிழக்கச் செய்த தலையீடும் ஓலையும் அடுத்து என்ன நடக்கப் போகிறது அவையின் முடிவை மதிப்பிழக்கச் செய்த தலையீடும் ஓலையும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்னும் ஆவலைத் தூண்டி விட்டது.\nபேரமைச்சர் பிரும்மாதிராயரை ஊன்றி நோக்கிய மன்னர், “நடக்கக் கூடாதது ஒன்று நடந்துவிட்டது, எனவே நாளை நாம் அனைவரும் மீண்டும் கூடுகிறோம்.” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு இருக்கையிலிருந்து எழுந்ததும் அனைவரும் எழுந்தனர்.\nஇளவரசன் மன்னரைத் தொடர்ந்தான். ஏனையோர் என்னவோ ஏதோ என்று முடிவுகாண இல்லாத தேக நிலையுடன் நடந்தனர். அவைக்கு வந்த போதிருந்த வேகமும் மிடுக்கும் இப்போது யாரிடமும் இல்லை. எங்கும் கலக்கமிருந்தது. கருத்தில் குழப்பமிருந்தது. மன்னரே வாய் திறந்து சொல்லிவிட்டார், ‘நடக்காதது நடந்திருக்கிறது’ என்று கலிங்கம் போர் முரசம் கொட்டிவிட்டதா ஒருவேளை அதற்காகத்தான் இளவரசர் ஓடோடி வந்திருக்கிறாரா ஒருவேளை அதற்காகத்தான் இளவரசர் ஓடோடி வந்திருக்கிறாரா அப்படியானால் சாவகன் ஓலை ஏன் வந்தது அப்படியானால் சாவகன் ஓலை ஏன் வந்தது அதில் அப்படி என்ன தான் கூறப்பட்டுள்ளது அதில் அப்படி என்ன தான் கூறப்பட்டுள்ளது கட்டையும் காவலையும் மீறி எப்படி அவர்கள் - சாவகத் தூதுவரின் மெய்க்காவலர் நுழைந்தனர்.\nசோழநாட்டில் வேளைக்காரப் படையின் மதிப்பு வாய்ந்த திறமைக்கும் அமைச்சரின் ராஜதந்திரத்துக்கும் சோதனைக் காலம் ஏற்பட்டிருக்கிறதா என்ன\nமன்னர் எழுந்து நடந்ததும், இளவரசர் அவரைத் தொட���்ந்ததும் கடிதம் கூறியதென்ன என்று கூடத் தெரிவிக்காமல் அமைச்சரைக் கூட அழைக்காமல் அவர் வேகமாகப் புறப்பட்டு விட்டதையும் கண்ட அவையினர் மீண்டும் சோழ நாட்டுக்கு ஏதோ ஒரு பேராபத்து நெருங்கியிருக்கிறது; அமைதியும் நிம்மதியும் மக்களிடையே கடந்த பதினேழு ஆண்டுகளாக நல்வாழ்வு பரவியிருப்பது காணும் பொழுது எதிரிகள் மீண்டும் ஏதோ சூழ்ச்சியில் இறங்கியுள்ளனர். கலிங்கன், கங்கன், கொல்லன் எல்லாம் ஏதோ ஒரு வகை கூட்டில் இயக்கினாலும் இப்போது மன்னரிடம் எட்டியுள்ள ‘பகைமைச் செய்தி’ இவற்றையெல்லாம் விட பெரிதாயிருப்பதால் ‘நடக்கக்கூடாதது நடந்து விட்டது என்று கூடத் தெரிவிக்காமல் அமைச்சரைக் கூட அழைக்காமல் அவர் வேகமாகப் புறப்பட்டு விட்டதையும் கண்ட அவையினர் மீண்டும் சோழ நாட்டுக்கு ஏதோ ஒரு பேராபத்து நெருங்கியிருக்கிறது; அமைதியும் நிம்மதியும் மக்களிடையே கடந்த பதினேழு ஆண்டுகளாக நல்வாழ்வு பரவியிருப்பது காணும் பொழுது எதிரிகள் மீண்டும் ஏதோ சூழ்ச்சியில் இறங்கியுள்ளனர். கலிங்கன், கங்கன், கொல்லன் எல்லாம் ஏதோ ஒரு வகை கூட்டில் இயக்கினாலும் இப்போது மன்னரிடம் எட்டியுள்ள ‘பகைமைச் செய்தி’ இவற்றையெல்லாம் விட பெரிதாயிருப்பதால் ‘நடக்கக்கூடாதது நடந்து விட்டது’ என்று அறிவித்திருக்கிறார். எனவே இனி எங்கே நிம்மதி\nஅவையினர் இம்மாதிரி பலபட எண்ணிக் கலையத் துவங்கினார்கள். ஆயினும், பேரமைச்சர், மழவரையர், முத்தரையர், காடவர்கோன், கோவரையர், பஞ்சவதிவாணர், பழுவேட்டரையர், நரலோக வீரர் மட்டும் சற்று நேரம் அங்கேயே தங்கி அந்தரங்கமாக விவாதித்தனர்.\nகடல் நாடுடையார் மட்டும் இந்த அந்தரங்க விவாதத்தில் தீவிரங்காட்டவில்லையென்பதை அவர், மற்றவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டதும் தெளிவாகத் தெரிந்தது. பேரமைச்சருக்கு அவருடைய திடீர் புறப்பாடு பற்றி மனதில் சஞ்சலமும் குழப்பமும் ஏற்பட்டுவிட்டது. இதை ஊகித்ததைப் போல கடல் நாடுடையார் தமது மெய்க்காவலர்களுடன் அதிவேகமாகச் சென்றதைக் கண்ட பழுவேட்டரையர் அவர் ஏன் இவ்வளவு அவசரப்பட வேண்டும் என்று அதிசயித்தார், எனினும் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அமைச்சருக்கு மட்டும் மனம் பொறுக்கவில்லை. “நமக்குச் சில விவரங்கள் கூறப்படாமல் இரகசியமாகவே நடைபெறுகின்றன” என்றார். ஆனால் சட்டென்று பஞ்சநதிவாணர் “அமைச்சர் நாட்டின் கண் மட்டுமின்றி காதுகளாகவும் இருந்தாக வேண்டுமே இன்று மன்னருக்கு வந்த ஓலை சாவகத் தூதுவரிடமிருந்து என்னும் போது அவ்வோலை விவரங்கள் நமக்கு முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டுமே இன்று மன்னருக்கு வந்த ஓலை சாவகத் தூதுவரிடமிருந்து என்னும் போது அவ்வோலை விவரங்கள் நமக்கு முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டுமே சோழநாட்டின் வேளக்காரப் படையினர் திறன் அசாதாரணமானதாயிற்றே சோழநாட்டின் வேளக்காரப் படையினர் திறன் அசாதாரணமானதாயிற்றே” என்று இடையிட்டுப் பேசியதும் நரலோக வீரர் அவரைப் பார்த்ததில் ஆத்திரம் நிறைந்திருந்தது. அமைச்சரின் பார்வையிலோ வெறுப்புக் கலந்திருந்தது.\nபழுவேட்டரையர் தமது கர்ஜனைக் குரலில், “இது சமயமல்ல நமது விபரீத வாதங்களுக்கு. எனக்கென்னவோ இன்று மாலையில் கடற்கரையில் விழாப் போட்டியில் கலந்து கொண்ட இளைஞனைச் சுற்றி ஏதோ ஒரு விபரீதம் இருக்கிறது என்ற கருத்து உறுதியாக இருக்கிறது. நாம் அதுபற்றிச் சிந்திக்கவேயில்லை.”\n“நானும் அதைத்தான் கூறினேன். ஆனால் மன்னர் கவனிக்கவில்லை” என்று மறுக்கிறார் பிரும்மாதிராயர்.\n“என்னுடைய கையாட்களை அவன் விரட்டியிருக்கிறான். கடல் நாடுடையார் அவனுக்கு ஆதரவளித்திருக்கிறார்” என்று நரலோக வீரர் சொன்னதும் அத்தனை பேர் கவனமும் அவர் திசை திரும்பியது. “அப்படியா” என்று நரலோக வீரர் சொன்னதும் அத்தனை பேர் கவனமும் அவர் திசை திரும்பியது. “அப்படியா” என்று பழுவேட்டரையர் சட்டென்று கேட்டதும் நரலோக வீரர் ‘ஆமாம்’ என்று தலையசைத்தார்.\n’ என்று காடவர் கோன் கேட்டதும் தமது உதவியாட்களான கலியனையும் மாயனையும் அழைத்து நிகழ்ந்ததை விளக்கச் செய்தார். சோழ நாட்டுப் பெருந் தலைகள் இவ்விளக்கங் கேட்டதும் கவலையும் வியப்பும் கொண்டவர்களாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.\n“ஏதோ இதற்கொருகாரணம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடல் நாடுடையார் அவனுக்கு அடைக்கலம் அளித்திருக்க முடியாது” என்று காடவர்கோன் சில விநாடிகள் கழித்து நிதானமாகச் சொன்னதும் பேரமைச்சர் “ஒற்றனுக்கு உதவும் காரணம் நமக்குப் பயனுள்ளதா என்ன” என்று வெடுக்கெனக் கேட்டதும் காடவர்கோன் அவர்தம் கேள்வி வேகத்தைக் கண்டு திடுக்கிட்டார். “காரணம் என்னவென்று யாருக்கும் கூறாதிருக்கக் கா���ணம் ஏதாவது இருந்தாக வேண்டுமே” என்று வெடுக்கெனக் கேட்டதும் காடவர்கோன் அவர்தம் கேள்வி வேகத்தைக் கண்டு திடுக்கிட்டார். “காரணம் என்னவென்று யாருக்கும் கூறாதிருக்கக் காரணம் ஏதாவது இருந்தாக வேண்டுமே” என்று கேலித் தொனியில் முத்தரையர் சொல்லப் பழுவேட்டரையர் “காரணம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார் கடல்நாடுடையார்” என்று அறுதியிட்டுப் பேசினார்.\n“இருக்கலாம். எனினும் அந்தக் காரணம் நமக்குத் தெரிந்தால் என்ன” என்றார் அமைச்சர் சற்று அடங்கிய குரலில்\n“தெரிந்தால் நாம் பொது விஷயம் போல விவாதித்துக் கொண்டிருப்போம். நம்மைச் சுற்றி எதிர்களின் கையாட்கள் நின்று கொண்டிருப்பர்” என்றதும் அமைச்சர் வாய் மூடிவிட்டது” என்றதும் அமைச்சர் வாய் மூடிவிட்டது நரலோக வீரரோ குன்றிப் போனார் இச்சொற்களைக் கேட்டதும்\n“அப்படியாயின் மன்னருக்கு வந்த சாவகர் ஓலை கூறுவதற்கும் கடல் நாடுடையார் திடீர் புறப்பாட்டுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கத்தான் வேண்டும்” என்று நரலோக வீரர் உறுதியாகக் கூறியதும் சட்டென்று மற்றவர்கள் மவுனமாகி அவரையே உற்று நோக்கினர். அந்தப் பார்வையின் நோக்கம் ‘நீங்கள் சொல்வது தான் உண்மையான காரணமாக இருக்க வேண்டும்’ என்று ஆமோதிக்கும் பாவணையில் இருந்தது\nபொன்னகர்ச் செல்வி - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்���ே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட���டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ��டல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_690.html", "date_download": "2018-06-19T14:02:13Z", "digest": "sha1:NSWL2W7ECGRGJA67WH5AG6Q2OAMY3FQX", "length": 12492, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "இந்த மணல் கொள்ளையை தடுத்தால்தான் ஆற்றில் தண்ணீர் நிற்கும்! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / காவிரி / தமிழகம் / மணல் கொள்ளை / விவசாயம் / இந்த மணல் கொள்ளையை தடுத்தால்தான் ஆற்றில் தண்ணீர் நிற்கும்\nஇந்த மணல் கொள்ளையை தடுத்தால்தான் ஆற்றில் தண்ணீர் நிற்கும்\nThursday, October 20, 2016 அரசியல் , காவிரி , தமிழகம் , மணல் கொள்ளை , விவசாயம்\nசென்னையில் இருந்து வெளிவரும் ‘‘டி.டி.நெக்ஸ்ட்’’ ஆங்கில பத்திரிகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுவந்த ஒரு செய்தியும், இருபடங்களும் எல்லோருடைய நெஞ்சங்களையும் பதறவைத்தது. காவிரியில் தண்ணீர் இல்லை, ஏற்கனவே குறுவை சாகுபடியை ஐந்து ஆண்டுகளாக இழந்துவிட்டோம். இப்போது சம்பாசாகுபடி செய்யமுடியுமா, தண்ணீர் வரும் என்று தொடங்கப்பட்ட சம்பாசாகுபடி பயிர்களெல்லாம் கருகிக்கொண்டிருக்கிறதே, தண்ணீர் வரும் என்று தொடங்கப்பட்ட சம்பாசாகுபடி பயிர்களெல்லாம் கருகிக்கொண்டிருக்கிறதே, வானம் தன் கதவை திறந்து வடகிழக்கு பருவமழையைப் பொழியாதா, வானம் தன் கதவை திறந்து வடகிழக்கு பருவமழையைப் பொழியாதா என்று விவசாயிகளெல்லாம் வானத்���ைப்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில், மணல் கொள்ளையர்களோ, வடகிழக்கு பருவமழை தாமதமாக வராதா என்று விவசாயிகளெல்லாம் வானத்தைப்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில், மணல் கொள்ளையர்களோ, வடகிழக்கு பருவமழை தாமதமாக வராதா, பொய்த்துவிடாதா என்று வானத்தைப்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ‘‘டி.டி.நெக்ஸ்ட்’’ பத்திரிகை காவிரி ஆற்றில் விடியவிடிய நடக்கும் மணல் கொள்ளைப்பற்றிய ஒரு விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது. திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையர்களால் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் இருந்து, ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக லாரிகளில் மணல் அள்ளும் படமும், வரிசையாக காவிரி ஆற்றின் கரையில் மணல் எடுப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற லாரிகளின் படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.\n3 யூனிட் காவிரி ஆற்று மணல் ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டு, கேரளாவில் ரூ.30 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறதாம். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ‘‘தோட்டக்காவல்காரனும், கொள்ளைக்காரனும் கைகோர்த்துவிட்டால், விடிய, விடிய கொள்ளையடிக்கலாம்’’ என்பார்கள். அதேநிலைதான் தற்போது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆற்றுபடுகைகளிலும் நடந்துகொண்டிருக்கிறது. மணல் கொள்ளையை தடுக்கவேண்டிய அரசுத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் மணல் கொள்ளையர்களோடு கூட்டு சேர்ந்திருப்பதால், விடிய விடிய கொள்ளை நடக்கிறது. இவ்வளவுக்கும் கொள்ளையடிக்கப்படும் மணல்களையெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு கணக்கில்லாமல் கொண்டுசெல்வதை தடுக்கும் வகையில், 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.மணிக்குமார் ஒரு தெளிவான உத்தரவை பிறப்பித்திருந்தார். உரிய லைசென்ஸ் பெறாமல், மணலை, தமிழ்நாட்டின் எல்லையைத்தாண்டி அடுத்த மாநிலங்களுக்கு கொண்டுசெல்லக்கூடாது. தொழில்துறை செயலாளரும், போலீஸ் டைரக்ட் ஜெனரலும் இதுகுறித்து அரசு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். மணல் கொள்ளையர்களோடு அரசு அதிகாரிகள் கைகோர்த்து நின்று அவர்களுக்கு உதவியாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அண்டை மாநிலமான கேரளாவில் ஆறுகளும், மணல் வளமும் அதிகமாக இருந்தாலும் மணல் எடுப்பது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து மணலை வாங்குவதற்கு வாசலை திறந்துவைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்டு கொண்டுவரும் மணலுக்கு இது ‘‘தாமிரபரணி மணல், கரூர் மணல், பாலாற்று மணல், காவிரி ஆற்று மணல்’’ என காய்கறி கூடையில் விலைப்பட்டியல் உள்ளதைப்போல, விலைப்பட்டியல் வைத்திருக்கிறார்கள்.\nபொதுவாக நீதிமன்ற உத்தரவு அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்றப்படவேண்டும். ஆனால், மணல்கொள்ளை விஷயத்தில் மட்டும் அரசும், நீதிமன்றங்களும் கடுமையான உத்தரவை பிறப்பித்தாலும், மணல் கொள்ளையர்கள் அதை கொஞ்சமும் பொருட்படுத்திக்கொள்வதே இல்லை. இவ்வளவுக்கும், அரசு அனுமதிபெற்று நடத்தப்படும் குவாரிகளில்கூட ‘புல்டோசர்’ போன்ற கனரக வாகனங்களை மணல் எடுக்க பயன்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மணல்கொள்ளை என்ற பெயரால், இப்போது ஆறுகளும், ஏரிகளும் கபளீகரம் செய்யப்படுகின்றன. இங்கெல்லாம் ஆழமாக தோண்டி அடி மணல் வரை எடுப்பதால், மழைக்காலத்தில் ஓடிவரும் தண்ணீர் வேகமாகப்போய் கடலில் கலந்து வீணாகிவிடுகிறது. உடனடியாக அனைத்து ஆறுகளிலும் மணல்கொள்ளை நடப்பதை தடுக்க அரசுத்துறைகள் துரிதமாக முடுக்கிவிடப்படவேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2010/03/27/%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-19T13:58:45Z", "digest": "sha1:5JXSR6U55UPSGTLY62Y4IKTXGEKKXLBW", "length": 6595, "nlines": 61, "source_domain": "barthee.wordpress.com", "title": "வே.முருகுப்பிள்ளை அவர்கள் காலமானார் | Barthee's Weblog", "raw_content": "\nஜனனம் : 13 மார்ச் 1921 — மரணம் : 27 மார்ச் 2010\nவல்வை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை முருகுப்பிள்ளை அவர்கள் 27.03.2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னக்கண்டு தம்பதியினரின் அருமைமகனும், காலஞ்சென்ற செல்வமாணிக்கம் சானகியம்மா தம்பதியினரின் மருமகனும்,\nகாலஞ்சென்ற சேதுலிங்கம் சிவகாமிப்பிள்ளையின் அருமைச் சகோதரனும்,\nவல்வெட்டித்துறையைச் சேர்ந்த பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்,\nபிரேமாவதி(திருச்சி), பிரேம்குமார்(திருச்சி), பிரேமச்சந்திரன்(கனடா), பிரேம்நாத்(லண்டன்), பிரேமரூபா(கொழும்பு), பிரேமராதா(சுவிஸ்), பிரேமகாந்தன்(சுவிஸ்), பிரேம்நசீர்(கனடா), பிரேம்பாபு(லண்டன்), பிரேம்நவாஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகனகராஜா(திருச்சி), விமலாதேவி(திருச்சி), குணேஸ்வரி(கனடா), வத்ஸலாதேவி(திருச்சி), ரெத்னராஜா(கொழும்பு), சத்தியசீலன்(சுவிஸ்), பாலகுமாரி(சுவிஸ்), தமயந்தி(கனடா), மகாலக்ஷ்மி(லண்டன்), மல்லிகாவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nரமணன், ஹரிகரன் – ரஜிதா, இளங்கோ, ஜெயராஜன் – சுபா, ஆர்த்தி, குமரன், இளங்குமரன் – சோபனா, தக்ஷ்னா, அஜித்குமார் – ஜீவனா, பிருதியூசன், பிருதிவாசன், பிரார்த்தனா, பிறேந்த், சயந்த், மீரா, செந்தூரன், அரவிந்த், பிரவீன், பிரவீனா, ஸ்ரீராகவன், ஸ்ரீஜெயந்த், பவித்ரா, திவ்யா, ரம்யா, பிரணவன் ஆகியோரின் அன்புப்பேரனும்,\nபிரசன்யா, இலக்கியா, சஜீவன், சஞ்சய், சுபிக்ஷா ஆகியோரின் அன்புப்பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் தகனக்கிரியைகள் 29.03.2010 திங்கட்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு திருச்சியில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபிரேமாவதி, பிரேம்குமார் — இந்தியா : +914312770624\nபிரேமச்சந்திரன், பிரேம்நசீர் — கனடா +19054920259, +14167205598\nபிரேம்நாத் — பிரித்தானியா +442086482961\nபிரேமரூபா — இலங்கை +94112360872\nபிரேமகாந்தன் — சுவிட்சர்லாந்து +41319920732\nபிரேம்நவாஸ் — சுவிட்சர்லாந்து +41324669012\nபிரேமராதா — சுவிட்சர்லாந்து +41216479650\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/06/02/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2018-06-19T13:53:39Z", "digest": "sha1:BYQ7AYRUYOTJKRMYD4TWY7SUSFCBB6IH", "length": 3991, "nlines": 54, "source_domain": "barthee.wordpress.com", "title": "சோமசுந்தரம் நாராயணசாமி அவர்கள் காலமானார் | Barthee's Weblog", "raw_content": "\nசோமசுந்தரம் நாராயணசாமி அவர்கள் காலமானார்\nவல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேனை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நாராயணசாமி அவர்கள் 02-06-2011 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,\nகனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nகலைநேசன், மோகன், அருள்நேசன், ஜெகதீஸ்வரி, றஞ்சனி, றஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவான்மதி, இதயராஜ், அருட்செல்வம், ராதிகா, சத்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகார்த்திகா, அன்பழகன், செந்தூரன், மயூரன், கௌத்தம், கோகுலன், பிரவீன், அஸ்வின், அரவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஅஸ்வத்மன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arivumaiyam.blogspot.com/2013_03_12_archive.html", "date_download": "2018-06-19T14:39:46Z", "digest": "sha1:LP5C4UQYSYPJ32SQ6YBCFLBZOIZ5FAUG", "length": 7029, "nlines": 190, "source_domain": "arivumaiyam.blogspot.com", "title": "மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம் Manthrigam | manthiram | vasiyam | sitharkal: 03/12/13", "raw_content": "\nசெவ்வாய், 12 மார்ச், 2013\nஅஷ்டகர்ம சித்தி - தேரையர்\nதேரையர் தனது சிவபூசாவிதியில் அஷ்டகர்மம் சித்தியாக\nமுயங்கி நீ வசியநம அழைப்பதாகும்\nசூடவே கருமம் ஓன்றுக் கொருலட்சந்தான்\nஅஷ்ட கர்மங்கள் சித்தியாக வேண்டுமென்றால் ஒவ்வொரு\nகர்மத்திற்கும் கூறிய மந்திரத்��ையும் ஐயும் கிலியும் சவ்வும்\nஎன்ற மந்திரத்தோடு சேர்த்து ஒரு கர்மத்திற்கு ஒரு லட்சம்\nஉரு வீதம் தியானிக்க அக்கர்மங்கள் சித்தியாகும் என்கிறார்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:45 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஷ்டகர்ம சித்தி - தேரையர்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://bala-bharathi.blogspot.com/2013/05/", "date_download": "2018-06-19T13:50:03Z", "digest": "sha1:IR5DQHABT55OQP5BVRODUIQNWTS2PWZY", "length": 45935, "nlines": 129, "source_domain": "bala-bharathi.blogspot.com", "title": "என் எண்ணம்: 05/01/2013 - 06/01/2013", "raw_content": "\nவெள்ளி, 17 மே, 2013\nஎங்க கிராமத்தில் சித்திரைப் பொங்கல் கொண்டாடுவார்கள், அதை யாரும்கோவில் திருவிழா என்று சொல்லமாட்டார்கள், கோவில்கொடை அல்லது பொங்கல் என்றுதான் சொல்வார்கள். தமிழ்நாட்டுக்கே பொங்கல் என்றால் அது ‘தை’ பொங்கலை மட்டும் தான் குறிக்கும். விவசாய சமூகம் என்பதால் ‘தை’ பொங்கலையும் நன்றாக கொண்டாடுவார்கள். அந்த நாளில் விளையாட்டு போட்டிகள் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என்று எல்லோரையும் மகிழ்விக்கும் விதமாக நடைபெற்றன, சுமார் இருபது ஆ|ண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் விளையாடிய கபடிப்போட்டியில் ‘கபடி பாடி’ வந்தவரை எதிர் அணியினர் பிடிக்கும்போது கால்முறிவு ஏற்பட்டதால் அதோடு விளையாட்டு நின்றுபோனது, அதற்கு அப்புறம் விவசாயிகள் யாவரும் டிவி பெட்டி முன்னாடி அமர்ந்து சினிமா நடிக நடிகைகளின் பொங்கல் கொண்டாட்டத்தை காண ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇப்ப நான் சொல்றது சித்திரைப் பொங்கல்,அது எங்கள் ஊரில் இருக்கிற எல்லா சாமிக்கும் விழா எடுக்குறது. எல்லா சாமீன்னு சொன்னா அது எல்லா சாமியில்ல. ஊர்ப்பொங்கல் என்று சொன்னால் அது சேரியை சேர்க்காத பொங்கல், சாமிகளும் அப்படித்தான். விநாயகர், மாரியாத்தா, முனீஸ்வரன், அய்யனார் என்று ஒவ்வொரு சாமியையும் பூசை போட்டு விவசாய விளைச்சல், ஊர் அமைதி என்று நன்றி செலுத்துவார்கள். அப்படி ஒரு இருபது வருசத்துக்கு முன்னாடி நடந்த பொங்கலைப்பற்றிதான் சொல்றேன்.\nஎன்ன ரெண்டு மூனு வருசமா மழை தண்ணி இல்லாம விளைச்சல் மோசமா இருந்திச்சு, இந்த வருசம் அந்த முனீஸ்வரன் கருணையில நல்ல விளைச்சல் அதனால பொங்கல் போட்ரவேண்டியதுதான் என்று தெருவில் பேச்���ு ஆரம்பிக்கும்.\nசரி இன்னும் சித்திரைக்கு 3 செவ்வாய் தான் பாக்கி அதுக்குள்ளே ஊரு கூட்டம் போட்டு முடிவெடுப்போம்.\nஊர் சக்கிலியத்தொழிலாளி ஊர் சாட்டுவார், நாளைக்கு ஊர்க்கூட்டம் சாமியோ, அப்புறம் கூட்டத்துல பொங்கல் சித்திரையிலயா, வைகாசியிலயா எவ்வளவு வரி, எந்த மேளத்தை கூப்பிடுறது, யாரு சாமியாடுறது, என்னன்ன சினிமா, கச்சேரி என்று ஒரு குழு அமைப்பார்கள். அவங்கதான் மேளக்காரங்க, ரேடியோசெட்டு, சினிமா, வரகணி ஆட்டம், வில்லுப்பாட்டு என்று அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வருவார்கள்.\nஅப்புறம் ஒரு குழு வரிவசூலில் இறங்குவார்கள், தலக்கட்டு வரி என்பார்கள், அரைத் தலைகட்டு வரியும் உண்டு, கணவனை இழந்தவர்கள், பிள்ளைகள் இல்லாத வயதானவர்களுக்கு பாதிவரி. வீடுவீடா வசூலிப்பார்கள், சிலர் நாளைக்கு வாய்யா, சிலர் எனக்கு அந்த புஞ்சயில பொலி (எல்லை)த்தகராறு இருக்கு, ஊர்க்காரங்க யாருமே பேசல அதனால் நான் வரி கொடுக்கமாட்டேன் என்பார்கள். நகரங்களில் அப்படி யாரும் வரிவசூல் செய்துவிடமுடியாது அது அரசாங்கத்துக்கு மட்டுமே உரிமையுள்ளது, அதனால் கோவில் விசேசங்களில் நனகொடை என்ற பெயரில் எவ்வளவு கொடுக்கிறார்களோ அதை வாங்கிக்கொள்வார்கள். கிராமத்தில் வரிஎன்பது கொடுத்தாகவேண்டும் அதுக்கு ஊர்க்கட்டுப்பாடு என்று பெயர், நாளைக்கு நல்லது கெட்டது என்றால் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று எல்லோரும் கொடுத்துவிடுவார்கள். சிலர் பிடிவாதம் செய்வார்கள்.\nபொங்கல் நெருங்கிவர சொந்தங்களை அழைப்பார்கள், எங்களுக்கெல்லாம் அப்பதான் புத்தாடை கிடைக்கும், தீபாவளி, தைப்பொங்கல், பிறந்தநாள் இதுக்கெல்லாம் புத்தாடையெல்லாம் கிடையாது. ஊர்ப்பொங்கலுக்கு மட்டும்தான், மற்றபடி பள்ளிச்சீருடை உண்டு. துணியெடுக்க பெரியவர்கள் தான் போவார்கள், இப்போது உனக்கு என்னமாதிரி டிரஸ் வேண்டும் என்பதெல்லாம் கிடையாது, ரெடிமேட் சட்டை, டிரவுசர் கிடையாது. சட்டைத்துணி, டிரவுசர் துணி கிழிப்பார்கள் நாளுபேர் இருந்தா ஒரே டிசைன் சட்டைதான். அப்புறம் அப்பாவுக்கு வேட்டி சட்டை, துண்டு அம்மாவுக்கு சீல. சட்டை தைக்க அங்க ஒரு பேமசான டெய்லர் கடம்பூர்ல இருப்பாரு, அவருகிட்ட தவமா கிடந்தத்தான் துணி சட்டையா கிடைக்கும்.\nஊரை இணைக்கும் ஒரே சாலை அதுவும் செம்மண் ரோடாக குண்டும் குழியுமா இருக்க���ம், பேருந்து வசதி அப்பொதான் புதுசா வந்தது ஒரு நாளக்கி இரண்டுவாட்டி கயத்தாரிலிருந்து வரும். பெரும்பாலும் அதை நம்பமுடியாது பஞ்சர், பிரேக்டவுன் அல்லது சாதிக்கலவரம் வந்து பஸ் நின்னு போகலாம். ரோடு சரியில்ல வரமுடியாதுன்னு சொல்வாங்க அத ஊர்க்காரங்க சரிபண்ணனும், வைக்கோல்பிரியில் வேப்பிலை சொருகி தோரணம் தெருவெல்லாம் கட்டுவார்கள். மாட்டு வண்டிகளில் ஓடை மணலைசுமந்து விரிப்பார்கள். பொங்கல் திங்களன்று தொடங்கும் ஆனால் முந்திய நாளான ஞாயிரன்றே ரேடீயோ எனப்படுகிற குழாய்களை தெருவெங்கும் லைட் போஸ்டில் கட்டுவார்கள். சாமியாடிகள் அப்போ ரெண்டுபேர் ஒருத்தர் வைரசாமி, இன்னொருவர் முனீஸ்வரனுக்கு ஆடுவார். திங்களன்று நடக்கின்ற பிள்ளையார் கோவில் பூசைக்கு வில்லுப்பாட்டு கச்சேரி நடக்கும்.\nசெவ்வாய் இரவன்று மாரியம்மன்கோவிலில் சாமியாட்டம் தொடங்கும், சாமி அருள் வரவில்லையென்றால் மேளக்காரனுக்கு அடிவேற. அந்த மேள அடிக்க ஆரம்பிக்கும் போது நிறைய பெண்கள் ஆடுவார்கள், ஆனால் ரியல் சாமி ஆட ஆரம்பித்தவுடன் இவர்களை சாட்டையாக் அடிப்பார். சில சமயம் மேளம் எவ்வளவு அடித்தாலும் சாமி அருள்வந்து ஆடமாட்டார், மேளக்காரங்களுக்கு கைவலித்துவிடும். ஊருக்கு கிழக்கே தொலைக்காட்டில் ஒரு ஊருணி இருக்கிறது அங்கெ பெரிய வேப்பமரம் அந்த மரத்தில் சாமியிருக்கு என்று சொன்னதால் ஆடுமேய்ப்பவர்கள் வேப்பமரத்தை சேதப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள், அந்த மரத்திலிருந்து தான் சாமி புறப்பட்டு இங்கே வருமென்பார்கள். ஒருவழியா ஆட ஆரம்பித்தவுடன் கையில் சாட்டை கொடுத்துவிடுவார்கள், இன்னும் கொஞ்சநேரத்தில் ‘நிப்பாட்ர மேளத்த என்பார் ஏதோ அருளோ, அல்லது ஊர்க்காரர்களை எச்சரிக்கை செய்வார் அம்மாவ சரியா கவனிக்கல உங்களுக்கு தண்டனை கொடுத்துறுவா என்பாரு. ஆகட்டும் சாமி செய்யறோம் என்பார்கள், அடுத்து அக்கினி சட்டி எடுத்து ஊரை வலம் வருவார்.\nஅன்றிரவும் திரைகட்டி ஏதோ சினிமாப்படம் ஓடிக்கொண்டிருக்கும், விடியவிடிய படம் பார்ப்பார்கள். மறுநாள் புதன்கிழமை அம்மன் கோவிலுக்கு சிலர் கிடா வெட்டுவார்கள், கோழி அறுப்பார்கள் எல்லா வீட்டிலும் மதியம் கறிசோறு ரெடியாகிவிடும், மத்தியானம் மஞ்சள் நீராட்டம் நடக்கும், சாமியாடுபவருக்கு எல்லாரும் மஞ்சளைக் கலந்த நீரை ஊற்றுவார்கள். இளைஞர்கள் சிலர் தண்ணீ போட்டு ஆடுவார்கள், இவர்களோடு சிறுவர்கள் நாங்களும் ஆடுவோம், கீழெ தள்ளுவார்கள் அந்த வெயிலில் ஊத்துற மஞ்சத்தண்ணிக்கு ஓடி தலையை கொடுப்பார்கள். நம்ம மேல மஞ்சத்தண்ணீ விழல பெரிய அவமானப் போயிடும் அதனால வீட்டுப்பக்கம்வந்து அம்மா கொஞ்சம் ஊத்துமா என்று தலைமேல் ஊத்திக்குவோம். அப்படி மாலை 5 மணிவரை ஆடுவார்கள், களைத்து பலர் உறங்கிப்போவார்கள், அன்றிரவும் சினிமாவோ அல்லது வரகனி ஆட்டம் என்ற கூத்து நடக்கும். வியாழன் ஓய்வுநாள், வெள்ளியன்று இரவு முனீஸ்வரனுக்கு கொடை நடுச்சாமம் 12 மணிக்குத் தான் சாமியாடும், ஆடிக்கொண்டு தெருவழியா போவார், அன்றைக்கு நிறைய பேர் வருவார்கள், அது துடியான (அருள்மிக்க) சாமீ என்பார்கள். அந்த கோவிலுக்கு நிறைய பேர் கேட் (கிரில்) செய்து வழங்கியிருக்கிறார்கள், நகரங்களில் திருடர்களுக்கு பயந்து வீடுகளுக்குக் கூட மரக்கதவுக்கு முன்னால் ஒரு கிரில்கேட் போட்டிருப்பார்கள். ஆனால் சாமிக்கு கிரிலுக்கு பின்னாடி இன்னொரு கிரில் கேட் உண்டு.\nசாமியாடுபவர் யாரையும் பார்த்து சிரிக்கமாட்டார், சிரித்தால் அவர் மனுசனாயிடுவார். ஒருத்தர் அப்படி வைரசாமியாய் ஆடுனாரு, அவர் ஆடும்போது கூட்டத்தில் வெளியூர்க் காரர்களைப் பார்த்த முறை வைத்து மாமா வாங்க, அண்ணே வாங்க என்று சொல்லி ஆடுவார். சாமியாடுபவர் காவு கொடுப்பதற்காக முட்டை வாங்கிக்கொண்டு ஓடுவார், வானத்தைப் பார்த்து வீசிவிட்டு வாங்கிட்டான், வாங்கிட்டான் என்று சொல்லுவார், யார் வாங்குனா என்றால் அது துஷ்ட தெய்வங்கள் வந்து வாங்கிக்கொண்டதாம். நாங்கள் மறுநாள் காலை அவர் வீசுன இடத்துல போய் பார்ப்போம் ஒண்ணும் இருக்காது. சாமியாடும்போது தலைநீட்றவங்களுக்கு திருநீர் பூசுவார். காவுகொடுக்கும் போது யாரும் குறுக்கே போயிரக்கூடாது என்பது விதி.\nமறுநாள் காலை முனீஸ்வரனுக்கு கிடாவெட்டு நடக்கும்,அன்றோடு பொங்கல் முடிந்துவிடும் ஆனால் அதற்கடுத்து ரெண்டு நாள் பூரா தூக்கம்தான், தூங்கும்போது அந்த மேளச்சத்தம் கேட்கும், எழுந்து உடனே தெருவைப் பார்த்து போனா மேளக்காரங்க யாரும் இருக்கமாட்டார்கள், அதை அரிச்சல் என்பார்கள். அதற்கடுத்து அந்த கோவிலை பூசாரியைத் தவிற ஒரு வருடத்துக்கு யாரும் சீண்டமாட்டார்கள். மாணவர்கள் யாராவது பரீட்சை��ில் பாஸானால் பிள்ளையாருக்கு வெடலை (எறி தேங்கய்) போடுவார்கள். பரீட்சைக்கு முன்பு காலையில் குளித்துவிட்டு சில வாரங்களுக்கு அருள் வேண்டி கோவிலை சுற்றுவோம் நல்ல மார்க் வாங்கவேண்டுமென்பதற்காக.\nஇடுகையிட்டது Somasundaram Hariharan நேரம் பிற்பகல் 1:10 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nவியாழன், 9 மே, 2013\nகுழந்தைகளுக்கு ஒரு பழக்கம் உண்டு அது ‘போலச்செய்தல்’ அப்படி சின்னக்குழந்தையில ஆரம்பிக்கிற பழக்கம் சாவுறவரைக்கும் தொடருவதுல ஒண்ணு சாமி கும்புடுறது, அது அல்லாவா யிருக்கலாம், இயேசுவாகவோ கிருஷ்ணனாகவோ அல்லது 30 கோடி சாமிகளில் ஒரு சாமியாகவும் இருக்கலாம். ஏன் சாமி கும்புடுற எங்க வீட்ல அப்பா, தாத்தா கும்பிட்டாரு அவங்க சொன்னாங்க நம்மை மீறிய சக்தி ஒண்ணு இருக்கு அதுக்கு நாம கட்டுப்படனும் அதான். குழந்தைங்க சாமி கும்புடுறதை பெரியங்க ஆகா நம்ம குழந்தை என்னமா எங்க வீட்ல அப்பா, தாத்தா கும்பிட்டாரு அவங்க சொன்னாங்க நம்மை மீறிய சக்தி ஒண்ணு இருக்கு அதுக்கு நாம கட்டுப்படனும் அதான். குழந்தைங்க சாமி கும்புடுறதை பெரியங்க ஆகா நம்ம குழந்தை என்னமா விழுந்து கும்புடுறான், பக்தியா இருக்கான் ந்னு பெருமைபடுறதை பாத்துட்டு அவங்கள இன்னும் கொஞ்சம் சந்தோஷப்படுத்தனும் நல்லபேரு வாங்கனும்னு ஆரம்பிக்கும். என்னோட சிறுவயதுல நான் ரெம்ப கடவுள் பக்தியா இருப்பேன், மார்கழி மாசம் பூராவும் காலையில பஜனைக்கு பச்சதண்ணீல குளிச்சிட்டு தெருவழியா கோஷ்டியோட பாடுவேன் நிறைய பாட்டெல்லாம் மனப்பாடம், திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி அர்த்தம் தெரியாம மனப்பாடமா சொல்லுவேன். கிராமத்துல வைணவம் என்கிறது ஒரு தனி மதம் விழுந்து கும்புடுறான், பக்தியா இருக்கான் ந்னு பெருமைபடுறதை பாத்துட்டு அவங்கள இன்னும் கொஞ்சம் சந்தோஷப்படுத்தனும் நல்லபேரு வாங்கனும்னு ஆரம்பிக்கும். என்னோட சிறுவயதுல நான் ரெம்ப கடவுள் பக்தியா இருப்பேன், மார்கழி மாசம் பூராவும் காலையில பஜனைக்கு பச்சதண்ணீல குளிச்சிட்டு தெருவழியா கோஷ்டியோட பாடுவேன் நிறைய பாட்டெல்லாம் மனப்பாடம், திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி அர்த்தம் தெரியாம மனப்பாடமா சொல்லுவேன். கிராமத்துல வைணவம் என்கிறது ஒரு தனி மதம் அதை மரியாதையாகவோ அல்லது வியப்பாகவோ அல்லது உயர்வாகவோ பார்ப்பார்கள். என்னொட அண்ணனுக��கு இந்த பழக்கம் சுத்தமா கிடையாது பஜனை, கோவிலு இதை கிண்டல் பண்ணுவான் அதனால வீட்டு பெரியவங்களுக்கு அவனைவிட என்னைய பிடிக்கும். ஆனா இப்ப நிலமை தலைகீழாப்போச்சு. அவன் மெட்ராஸ் போனதுலருந்தே மாறிட்டான், கோயிலுக்கு வரமாட்டான் பெரியார் கட்சியில சேர்ந்திட்டான் இப்படிதான் வீட்டுல முடிவு பண்ணீட்டாங்க அதை மரியாதையாகவோ அல்லது வியப்பாகவோ அல்லது உயர்வாகவோ பார்ப்பார்கள். என்னொட அண்ணனுக்கு இந்த பழக்கம் சுத்தமா கிடையாது பஜனை, கோவிலு இதை கிண்டல் பண்ணுவான் அதனால வீட்டு பெரியவங்களுக்கு அவனைவிட என்னைய பிடிக்கும். ஆனா இப்ப நிலமை தலைகீழாப்போச்சு. அவன் மெட்ராஸ் போனதுலருந்தே மாறிட்டான், கோயிலுக்கு வரமாட்டான் பெரியார் கட்சியில சேர்ந்திட்டான் இப்படிதான் வீட்டுல முடிவு பண்ணீட்டாங்க என்னோட பெரியம்மா போனவருச லீவுல சொன்னாங்க, அவனுக்கு நேரம் சரியில்லை அவனை அப்படி (நாஸ்திகமா) பேசவைக்குது, கொஞ்ச நாளானா மாறிடுவான்னு சொன்னாங்க.. நல்லவேளை பேய்பிடிச்சிருக்குன்னு வேப்பிலை அடிக்கல.\nஇந்திய விடுதலைப்போரில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்துல மூனுபேரு சேர்ந்து குண்டு வீசுனாங்க அந்த குண்டு யாரையும் கொல்லறதுக்கு இல்ல, ஏகதிபத்தியத்துக்கு ஒரு எச்சரிக்கை செய்றதுக்கு அதுல முக்கியமானவர் பகத்சிங் அவருக்கு சோஷலிசத்தில் நம்பிக்கை , அதே சமயம் கடவுள்நம்பிக்கை கிடையாது, நான் ஏன் நாத்திகனானேன் என்ற புத்தகம் எழுதியிருக்கிறாரு. அந்த புத்தகம் அவர் சிறையில் தூக்குத்தண்டனை கைதியா இருக்கும்போது எழுதுனது.. அதுல அவர் கடவுள் ஏன் மனுசங்களை நல்லபுத்தியோட படைக்கக்கூடாதுன்னு கேள்வி வைக்கிறாறு.. அந்த செய்தியை பேஸ்புக்ல வந்தது, நானும் அதை பிரச்சாரம் பண்ணுனேன் என்ற புத்தகம் எழுதியிருக்கிறாரு. அந்த புத்தகம் அவர் சிறையில் தூக்குத்தண்டனை கைதியா இருக்கும்போது எழுதுனது.. அதுல அவர் கடவுள் ஏன் மனுசங்களை நல்லபுத்தியோட படைக்கக்கூடாதுன்னு கேள்வி வைக்கிறாறு.. அந்த செய்தியை பேஸ்புக்ல வந்தது, நானும் அதை பிரச்சாரம் பண்ணுனேன் அதுக்காகநேத்து என்னொட நண்பர் ஒருத்தர், ஏன் ஹரி ஒனக்கு என்ன பிரச்சனை அதுக்காகநேத்து என்னொட நண்பர் ஒருத்தர், ஏன் ஹரி ஒனக்கு என்ன பிரச்சனை கேட்டாரு. கடவுள் இருப்பை நாம் கேள்வி கேட்டால் நமக்கு பிரச்சனைதான். ஒரு தெய்வீக சக்தியை ஏன் நாடுறோம் கேட்டாரு. கடவுள் இருப்பை நாம் கேள்வி கேட்டால் நமக்கு பிரச்சனைதான். ஒரு தெய்வீக சக்தியை ஏன் நாடுறோம் நம்மால முடியாது, அந்த வேலைக்கு நமக்கு இன்னொருத்தர் உதவி செய்யமாட்டார், அதனால கண்ணுக்கு தெரியாத ஒரு சக்திகிட்ட வேண்டுகோள் வைக்கிறோம். கடவுள் எதுக்குன்னா நம்ம தேவையை நிறைவேத்துறதுக்கு, பசங்களுக்கு பரீட்சியில பாஸாகனும் நல்ல மார்க் வாங்கனும், அப்புறம் வேலை கிடைக்கனும், அப்புறம் கல்யாணம், குழந்தை பெறக்கனும், செல்வம் சேரனும் சேர்த்த செல்வம் பாதுகாப்பா இருக்கனும் அப்புறம் என்பையன் நல்லா இருக்கனும் திரும்பவும் கோரிக்கைகள். பிரச்சனைகள் அதிகம் சந்திக்க சந்திக்க அதை தீர்க்க அரசாங்கமோ, நண்பர்களோ சமூகமோ தீர்வுகாணத போது மார்க்ஸ் சொல்றமாதிரி ‘’இதயமில்லா உலகத்தின் இதயம்தான் கடவுள்’’ .\nபகுத்தறிவு என்பது மேலைநாட்டு சமாச்சாரம் மாதிரி சிலர் பேசுறாங்க, மேலை நாட்டுல பகுத்தறிவு கிரேக்கத்துல கேள்வி கேட்குற சிந்தனை ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடியே இங்கே சார்வாகம், உலகாயுதம், மீமாம்சம்,சமணம் போன்றவவை கடவுள் இருப்பை கேள்வி கேட்டவை. பகுத்தறிவு சிந்தனையை புத்தர் மகாவீரர் போன்றவர்கள் ஆரம்பித்துவைத்தார்கள் அவர்களையே கடவுளாக மாற்றியது அந்தந்த மதங்கள் அது வேற விசயம். இந்த உலகம் எப்படி உருவானது யாராவது கட்டுப்படுத்துகிறார்களா ஜீவராசிகளில் மனிதர்கள் கட்டுப்படுத்தக்கூடியவர்களாக எப்படி மாறினார்கள் இயற்கை சமன்பாடு தேடுவதில் கிடைக்காத விடைகளுக்கு அது பரம்பொருள் என்றார்கள் சிலர், ஆனால் சிலர் இந்த உலகம் பொருட்களால், அணுக்களால் ஆனாது என்று பொருள்முதல்வாத சிந்தனையை வளர்த்தார்கள். ஆனால் சில விஞ்ஞானிகளே கடவுள் நம்பிக்கையாளராக இருக்கிறார்களே டாக்டர்கள் நோயிலிருந்து மனித உயிரை காப்பாற்றுகிறார்கள் ஆனால் சிலநேரம் ஆண்டவன் மேல பாரத்தை போடுங்கன்னு சொல்றாரு. ஒருத்தர் ஏதாவது விபத்துல சிக்கி ஆஸ்பத்திரில சேர்த்தா.. பார்க்கவர்றவங்க ஆமா நேரம் சரியில்லை என்ன பண்றது சொல்லுவாங்க அதே நேரம் விபத்துக்கான காரணகாரியத்தை ஆராய்கிறோம். ஒரு ரயில் விபத்துக்குள்ளானால் அந்த டிரைவர் நான் என்ன பண்றது, இப்படி நடக்கனுமுன்னு எழுதியிருக்குன்னா யாரால மாத்தமுடியுமுன்னு சொன்னா நிர்வாகம் ��த்துக்குமா டாக்டர்கள் நோயிலிருந்து மனித உயிரை காப்பாற்றுகிறார்கள் ஆனால் சிலநேரம் ஆண்டவன் மேல பாரத்தை போடுங்கன்னு சொல்றாரு. ஒருத்தர் ஏதாவது விபத்துல சிக்கி ஆஸ்பத்திரில சேர்த்தா.. பார்க்கவர்றவங்க ஆமா நேரம் சரியில்லை என்ன பண்றது சொல்லுவாங்க அதே நேரம் விபத்துக்கான காரணகாரியத்தை ஆராய்கிறோம். ஒரு ரயில் விபத்துக்குள்ளானால் அந்த டிரைவர் நான் என்ன பண்றது, இப்படி நடக்கனுமுன்னு எழுதியிருக்குன்னா யாரால மாத்தமுடியுமுன்னு சொன்னா நிர்வாகம் ஏத்துக்குமா நிலப்பிரபுத்துவ சிந்தனை என்பது எல்லாம் அவன் செயல், அதிலிருந்து அறிவியல் முன்னேற்றம் கண்ட முதலாளித்துவ சிந்தனை காரண காரியங்களை ஆராய்வது. ஆனால் மனிதர்கள் அறிவியலில் ஒரு காலையும் மூடநம்பிக்கையில் ஒரு காலையும் வைத்திருக்கிறார்கள்.\nகடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் நாஸ்திகர்களுக்கும் நடக்கும் விவாதம் முற்றுப்பெறாது, ஆனால் இந்த விவாதத்தின் வயது 2000 வருடமிருக்கலாம். அதற்கு முன்பே மனிதன் இருந்தான். தாய் தந்தையர் செய்ததை அப்படியே கேள்வி கேட்காமல் நாமும் பின்னர் நம் சந்ததியினருக்கும் அறிவுறுத்த வேண்டுமென்பது ஒருவகை மடமைதான்.\nஇடுகையிட்டது Somasundaram Hariharan நேரம் முற்பகல் 10:55 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nதமிழ்நாட்டில் தமிழினத்திற்கான போராட்டம் முடிவடைந்து சாதிவெறி அலைந்து கொண்டிருக்கிறது, இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. பேஸ்புக்கில் ஒவ்வொரு சாதிக்கும் இளைஞர் சங்கம், என்ற பெயரில் முகவரிகள் உலாவுகின்றன, ஏன் டாக்டரே சாதிவெறியை சொந்த நலனுக்காக தூண்டிவிடுகிறாரே இது சொந்த நலனா அல்லது உழைப்பாளி மக்களை சாதீரீதீயில் கூறுபோட யாராவது ஸ்பான்சர் செய்கிறார்களா என்பதையும் ஆராயவேண்டியுள்ளது. சாதிகள் தோன்றிய விதம் அவரவர் சாதியை மேன்மைபடுத்தி எழுதி ‘வரலாறு’ படைக்கிறார்கள். விவரம் தெரியாத வயசிலேயே இந்த சாதியெல்லாம் நமக்கு மேலே இந்த சாதியெல்லாம் நமக்குக்கீழே என்று பெற்றோர் இல்லையென்றால் அந்த சமூகம் சொல்லிவிடுகிறது. நகரத்தில் வாழ்ந்தவர்களுக்கு இது புதுசா இருக்கலாம், ஆனா நிலத்தை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமப்புறங்களில் பழய்ய மிச்சசொச்சங்கள் இன்னும் இருக்கிறது. ஊருக்கு வருகிற புதுமனுசன்கிட்ட எந்த வர்ணம்/சாதி கேட்காமல் மரியாதையை தேவையில்லாமல் செலவிடமாட்டார்கள் மனுஷர்கள். ஒருமையில் விளிப்பதா, அண்ணே என்பதா, சாமீ என்பதா அல்லது அப்பச்சி என்பதா ஹோட்டல் இல்லாத ஊரில் தண்ணீயை புழங்குற சொம்புல கொடுப்பதா இல்ல ஈய கிளாசில் இன்னொன்னு கூரையில் சொருகிவச்சிருக்கிற சிரட்டையில கொடுப்பதா என்பதையும் ஆராயவேண்டியுள்ளது. சாதிகள் தோன்றிய விதம் அவரவர் சாதியை மேன்மைபடுத்தி எழுதி ‘வரலாறு’ படைக்கிறார்கள். விவரம் தெரியாத வயசிலேயே இந்த சாதியெல்லாம் நமக்கு மேலே இந்த சாதியெல்லாம் நமக்குக்கீழே என்று பெற்றோர் இல்லையென்றால் அந்த சமூகம் சொல்லிவிடுகிறது. நகரத்தில் வாழ்ந்தவர்களுக்கு இது புதுசா இருக்கலாம், ஆனா நிலத்தை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமப்புறங்களில் பழய்ய மிச்சசொச்சங்கள் இன்னும் இருக்கிறது. ஊருக்கு வருகிற புதுமனுசன்கிட்ட எந்த வர்ணம்/சாதி கேட்காமல் மரியாதையை தேவையில்லாமல் செலவிடமாட்டார்கள் மனுஷர்கள். ஒருமையில் விளிப்பதா, அண்ணே என்பதா, சாமீ என்பதா அல்லது அப்பச்சி என்பதா ஹோட்டல் இல்லாத ஊரில் தண்ணீயை புழங்குற சொம்புல கொடுப்பதா இல்ல ஈய கிளாசில் இன்னொன்னு கூரையில் சொருகிவச்சிருக்கிற சிரட்டையில கொடுப்பதா என்பெதெல்லாம் வர்ண்ம் தெரிஞ்சவுடன் தான்.\nவெறெந்த நாட்டிலும் இல்லாத சாதிமுறை இந்தியத் துணைக்கண்டத்தில் எப்படி உருவானது தமிழகத்தின் சமூகவளர்ச்சியில் தொழில் பிரிவினையால் சாதிகள் தோன்றின என்பதை உவேசா புறநானூற்றின் முகவுரையில் பட்டியல் தருகிறார். ஆனால் தொழில் புரியும் வர்க்கங்களுக்கிடையே சமத்துவம் இல்லை. தொழில் செய்யாத சுரண்டல் வர்க்கத்தினர் தொழில் புரிபவர்களுக்கிடையே சாதி உயர்வு தாழ்வுகளைக் கற்பித்து தங்களை உயர்தோரென்றும் உழைப்பாளிகளைத் தாழ்ந்தவர்களென்றும் கருதினர், தொழில் செய்வோர் ஒன்றுபடாமல் தடுத்துவைத்திருந்தனர், உயர்ந்த சாதியர்களின் நீதிநூல்கள் இதை நிலைநாட்டின.\nசாதிப்படிநிலையில் கீழுள்ள சாதிகள் தங்களுக்கு மேலே உள்ள சாதிகள் தங்களுக்கு நிகரானவர்கள் என்பதை உருவாக்க சாதிசமத்துவத்தை விளக்கும் நூல்களை எழுதினார்கள். பிராமணர்கள் சாதி அமைப்பின் உச்சியிலிருந்தாலும் அவர்கள் எல்லோரினும் மேம்பட்டவர்கள் என்பதை புராணங்களில் மிகுந்த���ருந்தாலும் ‘கீழ்ச்சாதியார்’ பிராமணர்களின் சிறப்பைத் தாக்குவதன் மூலம் அவர்களைவிட தாங்கள் உயர்வானவர்கள் என்பதை நிலைநாட்டினார்கள்.\nவேளாளர் உயர்வைக் கூறும் நூல் ‘வருண சிந்தாமணி’ 1901ல் கனகசபைப் பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. அதில் வேதம், உபநிசதம், புராணம் என்பது ‘ஆரியவேதம்’ திருக்குறள், சைவத்திருமுறைகள் ‘திராவிடவேதம்’. சைவசமயத்தை பின்பற்றும் சைவர், ஆரிய வேதத்தைப் பின்பற்றும் பிராமணருக்கு மேலானவர் என்று சொல்கிறது, ஆனால் நால்வருணப் பிரிவை ஏற்றுக்கொண்டு தங்களை வைசியரென்றும் மற்ற ஏவல் தொழில்முறை சாதிகளை சூத்திரர்கள் என்று சொல்லத்தயங்கவில்லை. பிற்கால சோழர்கள் காலத்தில் வலங்கை இடங்கை சாதிப்ப்ரிவினை இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வலங்கை சாதியினர் நிலத்தொடர்புடையவர்களாகவும் இடங்கை சாதியினர் வணிகம் , கைத்தொழில்களோடு தொடர்புடையவர்களாகவும் இருந்தார்கள். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின்போது வலங்கை, இடங்கை சாதிச்சண்டைகள் நடந்ததை அனந்தரங்கம்பிள்ளை டைரிக்குறிப்பு தெரிவிக்கிறது. வணிகம் செய்தவர் முதலிமார்கள் தெருவில் பல்லக்கில் வந்ததற்கு கவர்னருக்கு புகார் அளித்திருக்கிறார்கள்.\nவலங்கைச் சாதிகளில் நிலப்பிரபுக்கள் தலைமை பெற்றிருந்தனர், அவர்கள் நிலத்தில் உழைப்போரின் உழைப்பில் வாழ்வோர். இடங்கைச் சாதிகளில் பெருவணிகர்கள் தலைமை தாங்கினார்கள், இவர்கள் கைவினைஞர்களின் உழைப்பை சுரண்டி வாழ்பவர்கள். சமூக-அரசியல் ஆதிக்கப்போட்டியில் நிலப்பிரபுக்கள் வலங்கை சாதியினரை தங்களோடு சேர்த்துக்கொண்டு வணிகர்களைத் தாக்கியபோது, வணிகர்கள் இடங்கை சாதியினரைத் தம்பக்கம் சேர்த்துக்கொண்டார்கள். வலங்கை சாதியில் உழைப்பாளிகள் கீழ்ச்சாதியினர், இவர்கள் இடங்கைசாதியினரோடு ஒன்றுபடாமலிருக்க உயர்சாதியினர் சச்சரவுகளை உருவாக்கிவந்தனர். அந்தத்தீ இன்னும் அணையாமலிருக்க டாக்டர்கள் வேலைசெய்கிறார்கள்.\n-தமிழ்நாட்டில் சாதிசமத்துவ போராட்டக்கருத்துக்கள் என்ற நூலிலிருந்து.\nஇடுகையிட்டது Somasundaram Hariharan நேரம் முற்பகல் 10:19 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉழவுக்கும் தொழிலுக்கும் ���ந்தனை செய்வோம்\nவீணில் உண்டு கழிப்போரை நிந்தனை செய்வோம் - மகாகவி\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகுற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/25378-2013-11-04-16-32-47", "date_download": "2018-06-19T14:31:47Z", "digest": "sha1:EDENUI2TAGNBSZUWIKSO654XIXLQLPG6", "length": 16216, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "அடக்குமுறைச் சட்டம் பாய்ந்தது - தமிழகச் சிறையில் கொளத்தூர் மணி", "raw_content": "\nதமிழகத்தை அழிக்க காத்திருக்கும் அரச பயங்கரவாதம் எனும் டெங்கு கொசு\nபள்ளிப்பாளையம் காவல் நிலையம் முற்றுகை\n“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்”\nஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரித்து சிறையேகிய போராளிகள் நினைவு நாள்\nகளப் போராளி பத்ரியின் நினைவுச் சுவடுகள்\nஏப்.30 - சென்னை மாநாடு தோழர்களே திரளுவீர்\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது - மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 04 நவம்பர் 2013\nஅடக்குமுறைச் சட்டம் பாய்ந்தது - தமிழகச் சிறையில் கொளத்தூர் மணி\nமனித உரிமை மீறல், போர்க்குற்றம், இனப்படுகொலைகள் புரிந்த இலங்கை அரசு நடத்தும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையே தமிழகத்தின் ஒரே குரலாக ஒலித்து வருகிறது; தமிழக சட்ட மன்றத்தில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சியினரும் ஆதரித்துள்ளனர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் கூட இதே கருத்தையே முன்வைத்து வருகிறது.\nஇந்தச் சூழலில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காமல் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதாக வெ���ியிட்டுள்ள அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்து விட்டது; இதனால் மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக திராவிடர் விடுதலைக் கழக இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தமிழகக் காவல்துறை ஓராண்டு காலம் சிறையில் அடைக்கக்கூடிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் போட்டிருக்கிறது.\nசேலம் வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் சாக்குத்துணியை கிரசினில் நனைத்து வீசிதாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; சம்பவம் நடந்த அன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nபெரியார் கொள்கைகளுக்காக - பெரியார் வழியில் செயல்படும் திராவிடர் விடுதலைக் கழகம் வன்முறைப் போராட்ட முறைகளை ஏற்காத அமைப்பாகும். எனவே போராட்டத்தின் நோக்கம் உடன்பாடு என்றாலும் போராட்ட முறை நமக்கு உடன்பாடானது அல்ல என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம்; உணர்ச்சி உந்துதலால் தவறான வழிமுறையைப் பின்பற்றியவர்கள் மீது கழகம் நடவடிக்கை எடுக்கும்.\nஈழத்தில் ஒரு இனப்படுகொலை நடந்துள்ளது. போருக்குப் பிறகும் நிலம், வாழ்க்கை, குடும்பங்களைத் தொலைத்துவிட்டு இராணுவத்தின் பிடியில் - தமிழர்கள் உரிமையற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கறார்கள்; போரில் உதவிய இந்தியா போருக்குப் பிறகும் இலங்கையைத் தட்டிக் கேட்கவில்லை.\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரன் மகன் பாலசந்திரன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட காட்சியை \"சேனல் 4' வெளியிட்டபோது தமிழர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்; இப்போது இசைப்பிரியா என்ற ஈழத்துப் இளம் பெண் ஊடகவியலாளர் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட காட்சியை \"சேனல் 4' வெளியிட்டுள்ளது நெஞ்சை உலுக்குகிறது; இவ்வளவு கொடுமைகளையும் செய்த ஒரு அரசை நட்பு நாடு என்று இந்திய அரசு உறவாடுவதையும் உதவுவதையும் சகித்துக் கொள்ள முடியாத இளைஞர்கள் தான் இத்தகைய போராட்ட வழிமுறைகளை கையில் எடுத்துவருகிறார்கள்.\nதேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை தமிழக அரசு பயன்படுத்துவ��ை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்காக தமிழக அரசை எதிர்த்து போராடுவது இந்தச் சுழலில் பிரச்சனையின் நோக்கத்தை திசை திருப்பிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தை வலியுருத்தி மத்திய அரசுக்கு எதிராகவே திராவிடர் விடுதலைக் கழகம் குரல் கொடுக்கும்.\n- விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naathaarikalappiren.blogspot.com/2009/05/blog-post_6981.html", "date_download": "2018-06-19T14:24:16Z", "digest": "sha1:JZGUMTRHCPZYPVRF77H2UUGCCHOG7HOE", "length": 11487, "nlines": 198, "source_domain": "naathaarikalappiren.blogspot.com", "title": "உரையாடல்: சமணம்", "raw_content": "\nவரலாறு,அரசியல், இலக்கியம்,மனித உரிமைகள் ,\nசமீபத்தில் மதுரை பில்லர் ஹால் சென்றிருந்த போது அருகில் உள்ள மலைக்குன்றில் கிடைத்த சமண சமாச்சாரங்கள்\nபோட்டோ மட்டும் எனது கட்டுரை பானுவுடையது\nதமிழ்ச் சமணரின் தமிழ்த் தொண்டு மிக சிறப்புடைத்து. பன்முகப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தமிழ் மீது சமணர்கள் (சைனர்கள்) காட்டிய அக்கறை மிக பெரியது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு வந்தார்கள். தமிழிலேயே புதியன படைத்தார்கள். அவர்கள் ஆற்றிய தொண்டு நான்கு வகைப்பட்டது.\n3. அற இலக்கியத் தொண்டு\nஎன்று உரைப்பார் பேரா. க.ப.அறவாணன் அவர்கள்.\nதிராவிட மொழியின் அரும் பெருமையை உலகிற்கு எடுத்து இயம்பிய கால்டுவெல் துரை மகனார் தம் நூலில் “சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கியது, அரசியிலில் அன்று; கல்வித் துறையிலும், அறிவுத் துறையிலுமேயாம். உண்மையில் அவர்கள் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம்” எனப் போற்றியுள்ளார்.\nஇவர்கள் இவ்வாறு கூற என்ன காரணம் அதற்கு என்ன ஆதாரம் அதையும் இங்கு சிறிதுப் பார்ப்போம்.\nதமிழ்ச் சமணர்கள் தொடாத இலக்கிய வகைகளே இல்லை எனலாம். கீழ்வருவனவற்றைப் பார்த்தாலே உண்மை விளங்கும்.\nசமணர்கள் அருளிய தமிழ் இலக்கியங்கள் : காவியங்கள், புராணங்கள்\n13. *இராமகதை (ஜைன இராமாயணம்)\nசமணர்கள் அருளிய இலக்கண நூல்கள்:\nசமணர்கள் அருளிய அற நூல்கள்:\nசமணர்கள் அருளிய தர்க்க நூல்கள்:\nசமணர்கள் அருளிய இசை நூல்கள்:\nசமணர்கள் அருளிய பிற இலக்கிய வகைகள்: (நிகண்டு, ஓவியம், சோதிடம், பிரபந்தம், சதகம், கணிதம் மற்றும் நாடகம்)\n82. திருநாதர் குன்றத்துப் பதிகம்\n85. கொங்கு மண்டல சதகம்\n* குறியிட்ட நூற்கள் மறைந்தொழிந்தன.\nஉரையாசிரியர்களின் உரையின் மூலம் அறியப்பட்ட நூற்கள் தான் மேலே\nகூறப்பட்டவை. இதில் சில நூற்கள் விடுப்பட்டுள்ளன. நா.கணேசனாரை கேட்டால் இன்னும் தகவல்கள் கொடுப்பார்.\nமேற்சொன்ன தகவல்கள் தமிழக அரசால் நடத்தப்பட்டு, வெளியிடப்பட்ட “தமிழரசு” (1.11.1974, தீபாவளி சிறப்பிதழ்) என்னும் பத்திரிகையில் இருந்து எடுத்து இங்கு தரப்பட்டுள்ளன.\nஇதனால் சமணரின் தமிழ்த் தொண்டு எத்தணை பெரியது, பரந்துப்பட்டது என்பது புலப்படும்.\nசெல்வின் ஓவியப்பட்டறைக்கு ஓர் நாள்\nசெல்வின் பட்டறையில் ஒரு நாள்\nபேசும் பொருளை பேசாமல் தொலைந்தேன்\nதேர்தல் கூத்தும் சதிகார கோமாளிகளும்\nநினைவில் சுழலும் முள்ளின் மீதேறி நின்று\nகுப்பைத்தொட்டியில் கிடக்கிறது ஒரு கருப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subahome2.blogspot.com/2003/11/vegetarian-food.html", "date_download": "2018-06-19T13:56:58Z", "digest": "sha1:VR6WWBYWVFJFRPYPTFQZ5J6ZE35OZ666", "length": 8747, "nlines": 103, "source_domain": "subahome2.blogspot.com", "title": "ஜெர்மனி நினைவலைகள்...!: Vegetarian food", "raw_content": "\nவிடுமுறைக்கு மலேசியா திரும்பும் போதெல்லாம் நண்பர்கள் சிலர் கேலியாக என்னிடம் கேட்பதுண்டு. அசைவமாக மாறிவிட்டாயா என்று. \"ஜெர்மனியில் என்ன சைவ உணவு உனக்குக் கிடைக்கப்போகின்றது உணவு ஒரு பெரிய பிரச்சனை தானே,\" என்று நினைத்து என்னை கேள்வி மேல் கேள்வியாக கேட்பர். நான் ஜெர்மனிக்கு வருவதற்கு முன்னரும் இதைப் பற்றி யோசித்திருக்கின்றேன். முழுதாக ஐரோப்பிய உணவு என்பது எப்படியிருக்கும் என்ற ஒரு சிந்தனை இல்லாமலேயே வந்து இறங்கி விட்டாலும், இங்கு வந்த நாளிலிருந்து எனக்கு உணவைப் பொருத்தவரை எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.\nநாள் செல்லச் செல்லத்தான் ஜெர்மனியில் பலர் சைவமாக இருக்கின்றனர் என்ற விஷயத்தையே தெரிந்து கொண்டேன். சைவமாக இருப்பவர்கள் எல்லாம் இலங்கையிலிருந்து இங்கு வந்திருக்கும் சைவர்கள் அல்ல. மாறாக, இங்கேயே பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஜெர்மானிய இளைஞர்கள் தான் என்பது தான் நான் தெரிந்து கொண்ட உண்மை. நான் பழகும் பல இலங்கைத் தமிழர்களில் பரம்பரை பரம்பரையாக இலங்கையில் சைவ சமயத்தையும் சைவ உணவு பழக்கத்தையும் கடைபிடித்து வந்தவர்கள் கூட இங்கு வந்த பின்னர் அசைவ உணவுக்காரர்களாக மாறி விட்டிருக்கின்றனர் என்பது தெரிய ���ந்தது. (எந்த உணவு வகை விருப்பமோ அதை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஒரு குறிப்புக்காகத் தான் இதனை எழுதுகிறேன்)\nசைவ உணவு சாப்பிடும் ஜெர்மானியர்களில் சிலர் மிகக் கடுமையான சைவத்தைக் கடைபிடிக்கின்றனர். அவர்களில் vegan என்ற சைவ உணவு பழக்கம் உடையவர்கள் இறைச்சி மீன் இவற்றோடு பால் வகைகளையும் கூட தவிர்த்து விடுகின்றனர். இதனால், சீஸ், சாக்லெட் போன்றவற்றையும் கூட தவிர்க்கின்றனர். வெறும் காய்கறி, கிழங்கு தானிய வகைகளை பால் சேர்க்காமலேயே இவர்கள் சாப்பிடுகின்றனர்.\nஎன்னைப் பொறுத்தவரை ஜெர்மனியில் சைவ உணவுக்காக நான் சிரமப்பட்டதே கிடையாது. எனது அலுவலகத்திலே இருக்கின்ற 3 உணவு விடுதிகளிலும் கட்டாயமாக ஒரு சைவ உணவு மெனு இருக்கும். வெறும் சாலட் மட்டுமல்ல; விதம் விதமான பாஸ்டா, ஆசிய உணவு வகை, பீஸா, விதம் விதமான உருளைக்கிழங்கு மெனு வகைகள் என சைவ உணவு மெனு தினமும் அசத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. (அதற்காக இட்லி, தோசை, வடை எல்லாம் கிடைக்குமா எனக் கேட்காதீர்கள் ) அதோடு எனது அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களில் பலர் சைவ உணவுகளை விரும்பியே வாங்கிச் சாப்பிடுகின்றனர்.\nசைவ உணவுப் பழக்கம் என்பது ஒரு மதமோ அல்லது ஜாதியோ சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அது ஒரு வகை உணவுப் பழக்கம். சைவ உணவினால் உடலுக்கு நண்மையே என்னும் கருத்து அறிவியல் பூர்வமாக நாளுக்கு நாள் உலக மக்களிடையே பரவி வருகின்றது. நல்லது என்று தெரியும் போது அதனை அனைவரும் முடிந்த\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 16\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163549/news/163549.html", "date_download": "2018-06-19T14:09:22Z", "digest": "sha1:UT6CE3LY5JQJWTG6F3TTCI72SF7VOFUW", "length": 6135, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது குறிக்கோள் அல்ல: கீர்த்தி சுரேஷ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெரிய ஹீரோக்களுடன் நடிப்பது குறிக்கோள் அல்ல: கீர்த்தி சுரேஷ்..\nகீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். ‘ரஜினிமுருகன்’, ரெமோ’ படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘பைரவா’வில் விஜய்க்கு ஜோடி ஆனார��.\nதற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும், தமிழிலும் வெளிவர இருக்கும் சாவித்ரி வாழ்க்கை வரலறு படத்தில் நடிக்கிறார். நானி, பவன்கல்யாண் ஆகியோருடன் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nவிஜய்யுடன் நடித்துவிட்டீர்கள். அடுத்து அஜித்துடன் நடிக்க முயற்சி செய்கிறீர்களா என்றுகேட்ட போது கீர்த்திசுரேஷ் அளித்த பதில்…\n“அஜித் எனக்கு பிடித்தமான நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. என்றாலும், தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வாய்ப்பு வரும் போது தானாக வரும். எனவே, வருகிற படங்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.\nஇந்த ஹீரோக்களுடன் தான் நடிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள் அல்ல. நடிக்கும் படங்களில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியம்”.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163747/news/163747.html", "date_download": "2018-06-19T14:04:39Z", "digest": "sha1:53HKAASXT5O4YSDROGJFBIPYZBM7IQ7E", "length": 8606, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "என்றும் இளமை தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎன்றும் இளமை தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு..\nஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். ஏன்என்றால் அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகள் அந்தந்த சீதோஷண நிலையோடு தொடர்புடையது. அந்த சீதோஷண நிலைக்கு தேவைப்படும் சக்தியை அந்த உணவு நமது உடலுக்கு தரும்.\nஇப்போது பனிக்காலம். பனிக்காலத்தில் நம் உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும். அதற்கு தக்கப்படி உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்கு ஏற்ற காய், கனி, கிழங்கு வகைகளை இயற்கை நமக்கு தருக���றது. இந்த வகையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகம் கிடைக்கக்கூடிய சர்க்கரை வள்ளி கிழங்கு உடலுக்கு ஊட்டம் தரும் சிறந்த உணவாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.\nஇதில் உள்ள சர்க்கரை சத்து மிகவும் தரமானது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக நிதானமாகவே அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இதை சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள செல்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.\nஅதனால் இது இளமையை பாதுகாக்கும் உணவாக திகழ்கிறது. இதில் இருக்கும் மாக்னீசியம் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ரத்த குழாய்களில் நன்கு சுருங்கி விரிய உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களும் இதனை சாப்பிடலாம். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் அந்தோசையனின் என்ற நிறமிகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து செல்களை பாதுகாப்பதால் புற்றுநோய் தாக்குதல் தடுக்கப்படுகிறது.\nகண்பார்வை கூர்மையாக்கும். இதனை சாப்பிட்ட உடன் பசி அடங்கிய நிறைவு ஏற்படும். அடுத்து நீண்ட நேரம் பசி எடுக்காது. அதனால் விரத காலங்களில் சர்க்கரை வள்ளி கிழங்கு சார்ந்த உணவுகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இந்த கிழங்கின் மாவும் சிறந்த உணவுப்பொருள்தான். அதில் பல விதமான பிஸ்கெட், கேக், ரொட்டிகள் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவும் தயாராகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \nநடிகைக்கு எச்சரிக்கை விடுத்த விஷால் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_699.html", "date_download": "2018-06-19T13:54:37Z", "digest": "sha1:M5RZUUBDPGXPVGI6VFA4FN2LIIWV243Z", "length": 10778, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "தப்பித்து ஓடிய சுவாமிநாதன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தப்பித்து ஓடிய சுவாமிநாதன்\nடாம்போ May 26, 2018 இலங்கை\nஇலங்கை அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதனை முற்றுகையிட்டு கேபபாபுலவு மக்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.\nஇன்றுடன் 452 ஆவது நாளாக நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவுகிராம மக்கள், அமைச்சரை நேரில் சந்தித்து, தமது காணிவிடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடடுவதற்காக கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்திற்குமுன்னால் திரண்டிருந்தனர்.\nகரைத்துரைப்பற்று பிரதேச செயலக கட்டடத்தின் வாசலிலேயே வழிமறித்து நின்ற நிலமீட்பு போராட்ட மக்கள், பல மணி நேரங்கள் அங்கேயே காத்திருந்ததுடன், நிகழ்வு முடிந்து வெளியே வந்த தமிழ்தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆ.புவனேஸ்வரன்மற்றும் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரை செயலகத்தை விட்டு வெளியேறவிடாது தடுத்து நிறுத்தினர்.\nஇதனை தொடர்ந்து நிகழ்வு முடிந்து வெளியேறிய அமைச்சர்டி..எம்.சுவாமிநாதனையும், கேப்பாபுலவு நில மீட்புபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தின் நுழைவாசலில்நின்று வழிமறித்து தமது காணிப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தினர்.\nஎனினும் மக்களுக்கு சரியான பதில்வழங்கமுடியாத நிலையில் பொலிசார் மற்றும் அமைச்சரின் மெய் பாதுகாலர்களையும்பயன்படுத்தி மக்களை தள்ளிவிட்டு அமைச்சர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.\nதேவாலயத்துக்கு வந்தவரையே பொலிசார் சுட்டனர் - மல்லாகத்தில் மக்கள் போராட்டம்\nவிடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல - சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வியா...\nகாணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ\n“நாங்கள் இப��பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை\nபேர்ண் 14.06.2018 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் அன்பார்ந்த மக்களே தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ்...\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரத...\nஇன அழிப்பை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு - முன்னணியின் பிரேரணை நிராகரிப்பு\nஇலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நி...\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் 500 பேரின் விபரங்கள் வெளியீடு\nஇலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியர்களின் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல்...\nமல்லாகம் மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட சயந்தன்\nமல்லாகத்தில் நேற்றிரவு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது...\nநாங்கள் முடிவு செய்துவிட்டோம் - மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார் சிறிதரன்\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண...\nசம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன...\nவடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4772", "date_download": "2018-06-19T14:05:29Z", "digest": "sha1:CIHFPKZ7J65HUF4A6GM6MMT323IXAX2E", "length": 5370, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகன விற்பனைக்கு 04-03-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nம���தல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\n20 SRI Petrol TOYOTA LITE ACE van விற்­ப­னைக்­குண்டு. விலை 720,000/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 3754760.\nடொயோட்டா நோஹா KR 42, பெட்ரல், PA – XXXX, தன்­னி­யக்க கத­வுகள், 5 வெள்ளை நிற அட்­ஜெஸ்­டபிள் சீட், புளோவீல். பதிவு செய்­யப்­பட்ட உரி­மை­யாளர். 0712247087.\nமெஸ்டா, பொங்கோ, PA–XXXX, பிளாஸ்டிக் புப்பர் 2008 பதி­வு­செய்­யப்­பட்­டது. பிளட் ரூவ், 04 கத­வுகள், எஜஸ்­டபில் இருக்­கைகள், பொங்கோ எல்லோய் வீல்கள், பவர் ஷட்­டர்கள், பாது­காப்பு சிஸ்டம், புல் ஒப்ஷன், நல்ல நிலை­யி­லுள்ள வாகனம் விற்­ப­னைக்கு. விலை 24.60. நியா­ய­மான விலை. நீர்­கொ­ழும்பு. அழைக்க: 0765300399.\nநல்ல நிலை­யி­லுள்ள Toyota Hiace (Diesel Convert) பொடி, இஞ்சின் 100%) விலை 38.5L சிறி­ய­ரக வீட்­டுப்­பா­வனை வாக­னங்­க­ளுக்கு மாற்­றீடு செய்­யவும் முடியும். 077 6040920, 077 9464287.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2013/03/17/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-06-19T14:47:26Z", "digest": "sha1:VNMZRDFTHPQJ4YHJYLJKWZ4T2Z5FFSA5", "length": 26294, "nlines": 179, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "வைகை ரயிலாக மட்டும் ஓடினால்… | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\nஇனவரைவியலும் தமிழ் நாவலும் – ஆ.சிவசுப்பிரமணியன்\nபேராசிரியர் தொ.ப.வாசகர் வட்ட சந்திப்பு\nஅறியப்படாத தமிழகம் – தமிழகம் அறிய வேண்டிய புத்தகம்\nசௌந்தர்ய உபாசகர் – லா. ச. ரா\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nவைகை ரயிலாக மட்டும் ஓடினால்…\nPosted: மார்ச் 17, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்\n[நண்பர் இளஞ்செழியன் தொகுத்த கதிர் பொங்கல் மலருக்காக ‘இயற்கையோடு இயைந்து வாழ்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை]\nஇவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை\nதீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.\nஞாயிறு நன்று; திங்களும் நன்று.\nவானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.\nமழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.\nகடல் இனிது. மலை இனிது. காடு நன்று.\nஉலோகமும், மரமும், செடியும், கொடியும்,\nமலரும், காயும், கனியும் இனியன.\nஆண் நன்று. பெண் இனிது.\nஇளமை இனிது. முதுமை நன்று.\nஉயிர் நன்று. சாதல் இனிது.\nஇயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை வரம். இயற்கைகெதிராக இருப்பது சாபம். இன்று நாம் செயற்கையின் பிடியில் சிக்கி சாபத்தை வரமாக எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். 2012 டிசம்பரில் உலகம் அழியப் போகிறது என்ற வதந்தி சமீபத்தில் காட்டுத்தீ போல் பரவியது. கேட்கும் போது சிரிப்பாகத்தான் வருகிறது. உலகத்திலுள்ள எல்லாவற்றையும் நம் சுயநலத்திற்காக அழித்துவிட்டு நாம் உலகம் அழியப்போகிறது என்று சொல்வது வேடிக்கையாகத்தானே இர���க்கும்.\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங்களை ஐவகையாக பகுத்து அவற்றோடு இயைந்து வாழ்ந்தனர் நம் முன்னோர். நாம் அனைத்தையும் சிதைத்து குறிஞ்சி நகர், முல்லை நகர் எனப் பெயரிட்டு வசித்து வருகிறோம். நாகரிகம் என்ற பெயரில் இயற்கையை அழிப்பதை ஆறறிவு கொண்ட நாம் அநாகரிகமாக கருதுவதில்லை.\nசாலையின் இருமருங்கிலும் மரங்களை குடைவரை போல் அமைத்து பயணித்தனர் நம் முன்னோர். நாம் மரங்களை வெட்டி விட்டு தங்க நாற்கர சாலைகளில் பறந்து கொண்டிருக்கிறோம். மரங்களில் நிழலில் வாழ்வதற்கும், நினைவில் வாழ்வதற்கும் இடையே எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு.\nபொருள் தேடுவதையே வாழ்க்கையாக்கி வீட்டையே வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி கூடமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு பொருள் சேர்த்து வைத்தால் மட்டும் போதுமா சுத்தமான காற்று, நல்ல தண்ணீர், ஆரோக்கியமான உணவு, வசிப்பதற்கேற்ற நல்ல சூழல் எதுவும் இல்லாமல் அடுத்த தலைமுறை எப்படி வாழும்\nசுவாசிக்க சுத்தமான காற்று, குடிநீர், உணவு இவைகளைப் பெறுவதற்கு நாம் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டி உள்ளது. இன்று நீரையும், நிலத்தையும் நாம் அதிகம் பாழாக்கி விட்டோம். விளைநிலங்களை எல்லாம் விலைநிலங்களாக்கி நெல் நட்ட இடங்களில் எல்லாம் இன்று கல் நட்டு வைத்திருக்கிறோம். அதற்கு மாற்றாக மரங்களை நட்டு பராமரிப்பதன் மூலம் அவைகள் பறவைகளுக்கு புகலிடமாகவும், நமக்கு மழை தரும் காரணியாகவும் விளங்குகிறது.\nபிளாஸ்டிக் யுகம் என்று சொல்லுமளவு பார்க்குமிடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள் பெருகிவிட்டது. பிளாஸ்டிக் மட்குவதற்கு நானூறு ஆண்டுகள் ஆகும். நாம் கடைகளுக்கு செல்லும் போது துணிப் பைகளையோ, சணல் பைகளையோ கொண்டு செல்வதில்லை. அலட்சியத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் மண்ணையும், நம்மையும் கெடுத்துக் கொள்கிறோம்.\nஇராசயன உரங்களால் நிலமும், நீரும் பாழ்படுவதோடு நமக்கு நோய் ஏற்படுகிறது. மரபான விவசாய முறைகளை பின்பற்றுவது மற்றும் விவசாயிகளின் உற்பத்திக்கு நல்ல விலை பெற வைப்பதன் மூலம் இயற்கையை மீட்க முடியும். வாகனங்களிலிருந்து வரும் புகையால் காற்று அதிகமாக மாசு அடைகிறது. அருகில் உள்ள தூரங்களுக்கு நடப்பது அல்லது சைக்கிளில் செல்வது உலகத்தைப் புகையிலிருந்து காக்க கொஞ்சம் உதவ���ம்.\nவைகை ரயிலாகவே ஓடினால் நாளை நாம் குடிநீர்க்கும் முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும். பறவைகளின் கானங்களை மறந்து இரைச்சல்களை இனிமையாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். கடல், மலை, காடு என பயணிக்க மறந்து தொலைக்காட்சி பெட்டிகளுக்குள்ளும், கணினி வலைகளுக்குள்ளும் சிக்கித் தவிக்கிறோம். இயற்கையை வணங்கி வாழ்ந்த முன்னோர்களை காட்டுமிராண்டிகளாக எண்ணிக்கொண்டு தொழில்நுட்பத்திற்கு அடிமையாக இருக்கிறோம். இயந்திரங்களுக்கு இதயம் இல்லை.\nஇன்றைய சூழலில் நாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம். அலைபேசி இல்லாமல் அடுத்தநொடி வாழமுடியாத தலைமுறை உருவாகிவிட்டது. மின்ணனுமயமாக்கப்பட்ட நம் வாழ்க்கையை இயற்கையோடு இணைத்து கொள்ள நாம் செய்ய வேண்டியவைகளை குறித்து சிந்திப்பதும் செயல்படுவதும் ஆரோக்கியமான பணி. குழந்தைகளை இயற்கையோடு இயைந்து செயல்பட பழக்குங்கள். அடுத்த தலைமுறையாவது மகிழ்வாய் வாழட்டும்.\nகதிர் பொங்கல் மலருக்காக கட்டுரை எழுத வாய்ப்பு கொடுத்த நண்பர் இளஞ்செழியனுக்கு நன்றி. மேலும், சமீபத்தில் அவருடைய வலைப்பூவில் என்னுடைய கோட்டோவியங்களைத் தொகுத்து பதிவாகயிட்டமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.\n6:21 முப இல் மார்ச் 18, 2013\nவைகை ரயிலாகவே ஓடினால் நாளை நாம் குடிநீர்க்கும் முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும்.\nநிஜம் தான். வேதனையான காலத்தில் வாழ்கிறோம். நமது சந்ததியினரை நினைத்தால், மிகவும் கசப்பாக இருக்கிறது.\n7:01 முப இல் மார்ச் 18, 2013\nநண்பர் இளஞ்செழியன் அவர்களை சிறப்பித்தமைக்கு நன்றி…\nதங்களின் படைப்புகளையும் அவர் தளத்தில் ரசித்தேன்… வாழ்த்துக்கள்…\n10:05 முப இல் மார்ச் 18, 2013\nஇயற்கையின் சுழற்சியை நாம் பெருமளவில் நிலைகுலையச் செய்துவிட்டோம். அதற்கான தண்டனையை நாம் அனுபவித்து வருகிறோம். இன்னும் பயங்கரமான தண்டனை நம் எதிர்கால சந்ததியினருக்குக் காத்திருக்கிறது. தங்கள் பதிவு நன்று.\n12:24 பிப இல் மார்ச் 18, 2013\nகதிர் பொங்கல் மலருக்கு இயற்கையின் இன்றைய உண்மைகளை சிறப்பான கட்டுரையாக எழுதி தந்தமைக்காக மீண்டும் ஒரு முறை நெஞ்சார்ந்த நன்றிகள்…\nஇயற்கையை நாம் எவ்வாறு அலட்சியப்படுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை சுட்டி காட்டும் கட்டுரை. இதன் பலனை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இனி வரும் தலை முறையினர் மிகவும் கடின��ான…. ஒரு நவீன பாலைவனத்தில் வாழ்வார்கள். பாலைவனமே கொடியது அதிலும் நவீன பாலைவனத்தின் தன்மைகள் பற்றி சிந்திக்க வைத்துள்ளார். வாழ்த்த மனமில்லை… அவரின் வரிகள் என்னைத் தண்டிப்பதாகவே உணர்கிறேன்… நம்மை சிந்திக்க வைத்தமைக்கு நன்றிகள் மட்டும் கோடிகளில்…\nபுகைப்படங்கள் மிக மிக மிக அருமை… தோழரே உங்கள் கண்களில் கண்டு ரசிக்கும் அந்த இயற்கையின் மடிக்கு என்னையும் ஒரு முறை அழைத்து செல்லுங்கள்… சிறிது தலைசாய்த்து இளைப்பாற…\n6:52 பிப இல் மார்ச் 18, 2013\nஎங்கே கிடைச்சது இவ்வளவு நெருக்கமான பச்சை நிறம் கண்ணுக்குக் குளுமையாக இருக்கிறது, பகிர்வுக்கு நன்றி.\n7:15 முப இல் மார்ச் 19, 2013\nமதுரை பாலமேட்டிலிருந்து நத்தம் செல்லும் வழியில் மஞ்சமலைப் பக்கம் எடுத்த படம். மிக அருமையான இடம்.\n7:01 பிப இல் மார்ச் 18, 2013\nடீ வீ பார்க்கவும் சினிமா பார்க்கவும், பேஷன் செய்து கொள்ளவும் முன்னோடியாக இருக்க முனையும் சமுதாயம் , பசுமை சுற்றுப்புற சுழல் என்னும் நிஜங்களை ஏன் தள்ளி வைத்து , சீர் கெடுகிறது என்பது , புரியாத புதிர்.\n7:05 பிப இல் மார்ச் 18, 2013\nஅருமை.இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளே அபுரூபம்.\nதமிழ் பதிவுகளில், சினிமா அலசல்களும், ஒருவரை ஒருவர் இழித்துக்கொள்ளும் பதிவுகளே , பிரபலமாக இருப்பதாக தோன்றுகிறது\n4:31 பிப இல் மார்ச் 19, 2013\nரெம்ப சந்தோசம் காரணம் – பல குப்பை பதிவுகளுக்கு இடையில் இந்த பதிவு படிக்க கிடைத்ததற்கு . உங்களது ஓவியங்கள் நின்று கவனிக்க வைக்கிறது . வார்த்தைகள் யோசிக்க வைக்கிறது .\nமுகப்பு பக்கத்தில வைத்திருக்கும் அந்த கோபுர ஓவியத்தினை எனக்கு மின்னஞ்சல் செய்வீர்களா எனக்கு ரெம்ப புடிச்சுருக்கு .. கணினியின் பின்புற படமாக வைக்க விரும்புகிறேன் .\n8:00 பிப இல் மார்ச் 26, 2013\nநீங்கள் சொல்லியிருப்பது போல வைகை ரயிலாக மட்டும் ஓடினால்…..பின்விளைவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது.\nஇயற்கையை அழித்து செயற்கையை விரும்பும் போக்கு எத்தனை ஆபத்தானது என்று எப்போது நாம் உணரப் போகிறோம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிருப்பரங்குன்றமலையில் பசுமைநடை- பகுதி 2: சில இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-19T14:15:23Z", "digest": "sha1:E4ECDQUTPNOQQA6KUKVV5LPHHHIIUPIF", "length": 8918, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொழிற்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொழிற்சாலை என்பது இந்திய தொழிற்சாலைகள் சட்டம் 1948 -ல் பிரிவு 2(எம்)-ல் உற்பத்தி நடைமுறையில் ஏதேனும் ஒரு இடத்தில் சக்தி (Power) பயன்படுத்தப்பட்டால் 10 நபர்களையும் அதற்கு மேற்பட்டவர்களையும், சக்தி பயன்படுத்தப்படாத போது 20 நபர்களையும் அதற்கு மேற்பட்டவர்களையும் தொழிலாளர்களாகக் கொண்ட வளாகம் தொழிற்சாலை எனப்படுகிறது. வளாகம் என்பது தொழிற்சாலை இயங்கும் கட்டிடம், அதன் சுற்றுச்சுவர், அதற்குள் இருக்கும் திறந்த காலி இடங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.\nதொழிற்சாலை தொழிற்சாலை என்பது மூலப்பொருட்களையும், முடிவுற்ற பொருட்களையும் உற்பத்தி செடீநுவதாகும். தொழிற்சாலை என்ற சொல்லானது வர்த்தகத் தொடர்பான நடைமுறைக் பணிகளையும், பொருட்களைத் தயாரிப்பதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதேயாகும். ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செடீநுயப்பட்ட பொருட்கள் நேரடியாக இறுதி நுகர்வுக்கு வருமானால் அவை நுகர்வுப் பொருட்கள் எனப்படும். (உ.ம்.) பற்பசை, சோப்பு, தொலைக்காட்சி பெட்டி. ஆனால் மற்றொரு தொழிற்சாலை தயாரிக்கக்கூடிய பொருட்களுக்குத் தேவைப்படும் உதிரி பாகங்களைத் தயாரிக்கும். அதனால், அப்பொருள் மூலதனப் பொருட்கள் எனப்படும். (எ.கா.) இயந்திரங்கள், உதிரிபாகங்கள்.\n1. பிரித்தெடுக்கும் தொழிற்சாலை. 2. மரபுத் தொழிற்சாலை 3. கட்டுமானத் தொழிற்சாலை 4. தயாரிப்பு தொழிற்சாலை\nபூமியிலிருந்து தோண்டி எடுக்கும் பொருட்களைத் துhடீநுமை செடீநுது பிரித்தெடுக்கக் கூடிய தொழிற்சாலைகளுக்குப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்று பெயர். (எ.டு.) வேட்டையாடுதல், மீன்பிடித்தல், சுரங்கப் பணிகள்.\nநுகர்வோரின் உபயோகத்திற்காக சில தாவரங்களும், மிருகங்களும் வளர்க்கப்படுகின்றன. இவையே மரபுத் தொழிற்சாலை எனப்படுகின்றன. (உ.ம்.) மீன்வளர்ப்பு, கோழிப்பண்ணை, பன்றி வளர்ப்பு.\nகட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், அணைகள் முதலானவற்றைக் கட்டத் தேவையான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கட்டுமானத் தொழிற்சாலை என்று பெயர். இது பிற தொழிற்சாலைகள் தயாரித்து வழங்கும் சிமெண்டு, இரும்பு மற்றும் எஃகு முதலானவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும்.\nகச்சாப் பொருட்களை அல்லது பாதி முடிவு பெற்றப் பொருட்களை, முடிவுற்ற பொருட்களாக மாற்றக் கூடிய தொழிற்சாலைகளைத் தயாரிப்பு தொழிற்சாலை எனலாம். பருத்தி துணி உற்பத்தி செடீநுயக்கூடிய ஆலை இதற்கு ஒரு உதாரணமாகும். ஏனெனில் கச்சாப்பருத்தியை, நூலிழையாகவும் நூலிழையை நல்ல துணியாகவும் இத்தொழிற்சாலை மாற்றுவதால் இதனைத் தயாரிப்புத் தொழிற்சாலை எனலாம். தயாரிப்பு தொழிற்சாலைகளை மேலும் தொடர் தொழிற்சாலை எனவும், ஒன்று திரட்டும் தொழிற்சாலை எனவும் பிரிக்கலாம்.\nஇவ்விதத் தொழிற்சாலையில் கச்சாப் பொருட்களைத் தொழிற்சாலையின் ஒருமுனையிலிட்டு, பல்வேறு நிலைகளைக் கடந்து முற்றுப் பெற்றப் பொருட்களாக மாற்றுகின்றன. இத்தொழிற்சாலையில் பொருட்கள் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து வருவதால் தொடர் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது. (எ.டு.) ஆடை, காகிதம் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் தொழிற்சாலைகள்.\nஇவ்வித தொழிற்சாலை பல்வேறு பொருட்களைச் சேகரித்து ஒன்றிணைத்து, கடைசி நிலையில் முற்றுப் பெற்றப் பொருட்களாக மாற்றுகின்றன. மோட்டார் வாகனம், மிதிவண்டி, கணிப்பொறி இதற்கு உதாரணங்களாகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:42:59Z", "digest": "sha1:4PO2LCALK4YCVWEZA4N35IXI6H5XAUWL", "length": 6151, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "டோனி பித்தேய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 31.50 35.90\nஅதியுயர் புள்ளி 154 170\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - -\nசிறந்த பந்துவீச்சு - -\n[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nடோனி பித்தேய் (Tony Pithey, பிறப்பு: சூலை 17 1933), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 124 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1957 - 1965 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்��ுகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:42:53Z", "digest": "sha1:WWXA64DR254WW3NUO4RKSB4RDY2S4HX6", "length": 12630, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான்.\nமாறவர்மன் குலசேகரன் 'எம் மண்டலமும் கொண்டருளிய', 'கோனேரின்மை கொண்டான்', 'கொல்லங்கொண்டான்' என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம்,சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான் கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான்.[1]\nமாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மகன்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே எழுந்த உரிமைச் சண்டையைப் பயன்படுத்தி தில்லி சுல்தான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.\nகுலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்.[2].இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக குறிப்பிடுகிறார். மணப்பாறையையடுத்த பொன்முச்சந்தி என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் இரண்டாம் பாண்டியர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டில் இவர் கோவிலுக்கு நிலங்களை பரிசாக வழங்கிய வரலாறுகுறிப்பிடப்பட்டுள்ளது.[3]\n↑ தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\n↑ குலசேகர பாண்டியனின் அரபிய முதலமைச்சர்\n↑ அருகே கிராமக் கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்புதி இந்து தமிழ் 17 சனவரி 2016\n\"தரங்கம்பாடி கோவில் புனரமைப்பிற்கு காத்துள்ளது\". த இந்து. பார்த்த நாள் 2008-06-14.\nசடையன் சீவல்லவன் I (1145-1150)\nசடையன் வீரன் I (1175-1180)\nசடையன் குலசேகரன் I (1190-1218)\nமாறன் சுந்தரன் I (1216-1238)\nசடையன் குலசேகரன் II (1238-1250)\nமாறன் சுந்தரன் II (1239-1251)\nசடையன் சுந்தரன் I (1251-1271)\nசடையன் வீரன் II (1251-1281)\nமாறன் குலசேகரன் I (1268-1311)\nசடையன் சுந்தரன் II (1276-1293)\nசடையன் குலசேகரன் III (1429-1473)\nசடையன் சீவல்லவன் II (1534-1543)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-04-28-42", "date_download": "2018-06-19T14:38:10Z", "digest": "sha1:OHCSK2UJZ4F2HTUWOG37N4C4ZUOEPYLL", "length": 9015, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "கம்யூனிசம்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nஎச்.ராஜா - உன்னை மானங்கெட்டவன் என்பதா\nமார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் என்பது ஏன்\n'மாற்றம்' என்ற முழக்கமே என்றும் மாறாதது\n‘பசுக் காவலர்கள்’ பதில் சொல்வார்களா\n‘பிடி மண்’ - ஜாதி இழிவை நிலைநிறுத்தும் பண்பாடு\n100% வாக்குப்பதிவு மட்டும் தான் ஜனநாயகமா\n11ஆம் ஆய்வுரையில் வாழ்தல்: ரிச்சர்ட் லெவின்ஸ்\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\n21ஆம் நூற்றாண்டு வரையில் புரட்சியின் சின்னமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ\n21ஆம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்\nஃபிடலின் உலகும் அவர் மீதான விமர்சனங்களும்\nஃபிடலுக்கு ஒரு பாடல் - சே குவேரா\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்\nஅரசு பற்றிய மார்க்ஸீயக் கொள்கை\nஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்\nபக்கம் 1 / 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jul15", "date_download": "2018-06-19T14:39:38Z", "digest": "sha1:I24LEAJ27GKP2FLPO5WCJTNHEIPSTA2V", "length": 10740, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜூலை 2015", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜூலை 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநம்ப வைத்து ஏமாற்றப்பட்ட மேமன்\nமனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை\nசிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் எழுத்தாளர்: கல்விமணி\nஎம்.பி.க்களை அச்சுறுத்தும் வாஸ்து நம்பிக்கை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகாவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசென்னை அய்.அய்.டி.யால் பழிவாங்கப்பட்ட பழங்குடிப் பெண் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபாஜக கூட்டணிக்கு பாமக வருமா\n‘பூப்பெய்தும்’ சடங்குக்கு மாற்றாக... எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெண்களும் நீதிமன்றங்களும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன\nவளர்ச்சியும் பார்ப்பனியமும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமனித உரிமைகளை நசுக்கும் பார்ப்பன தேசம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇராஜாஜியின் ‘பஜகோவிந்தத்’துக்கு எதிராக ‘பசிகோவிந்தம்’ எழுதியவர் விந்தன் எழுத்தாளர்: வீ.அரசு\n'குரு பகவான்' பிரவேசம் மெட்ரோ ரயிலிலா\nஜாதி மறுப்���ு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் - ஒரு கிராமம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4240&id1=84&issue=20171001", "date_download": "2018-06-19T14:35:08Z", "digest": "sha1:HDEIA2XAIQASGVSD6RZB4SQHGYHCM6KZ", "length": 18092, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "ஷைனியின் பயணக் குறிப்புகள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநாடு முழுவதும் பயணம் செய்வது சாகசம் மட்டுமின்றி, நாம் யார் என்று நமக்கே புரியவைக்கும் ஒன்றும் கூட. அப்படியாக கன்னியாகுமரி முதல் லே லடாக் வரை சுமார் 12 ஆயிரம் கிலோமீட்டர்கள் ராயல் என்பீல்டு பைக்கில் பயணித்த ஷைனி ராஜ்குமாருக்கு வயது 35. கேரளாவில் தொடங்கி ஹிமாலய மலை வரை தனி ஒரு பெண்ணாக பயணித்த பெருமை இவரையே சேரும். மேலும் இப்படியான பயணம் மேற்கொண்ட முதல் பெண்ணும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த 42 நாள் பயணத்தில் இவர் பாதையில் மழை மற்றும் வெள்ளம் குறுக்கிட்டபோதும் சிறிதும் மனம் தளராத மங்கையாக பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பி உள்ளார் ஷைனி. பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த நெடுந்தூர பயணத்தின் நோக்கம்.\nபயணத்தின்போது அதிகப்படியான நாட்கள் மழை பெய்தபோதும், இயற்கையை ரசித்தபடியே தன் பயணத்தை தொடர்ந்திருக்கிறார் ஷைனி. உறங்கும் நேரம் தவிர ஒரு நாள் கூட தன் பைக்கிற்கு ஓய்வு கொடுக்காத ஷைனி பயணத்தின் முதல் பாதியில் ஒரு நாளுக்கு 300 கிலோமீட்டர் போயிருந்தால் திரும்பும்போது 500 கிலோமீட்டராக பயண நேரம் கூடியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.\nதன் சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் இருந்து ஜூலை மாதம் 16 ஆம் தேதி தன் ராயல் என்பீல்டு ஹிமாலயனை எடுத்து புறப்பட்ட இவர் சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ‘‘Azadi - Stop Violence Against Women’ (பெண்களுக்கு எதிரான வன்முறையில் இருந்து விடுதலை) என்ற வாசகத்துடன் பயணித்திருக்கிறார் என்பதுதான் இந்தப் பயணத்தின் முக்கிய அங்கம். இது குறித்து ஷைனி நம்மிடம் கூறியதாவது, ‘‘இதுவரை மேற்கொண்ட பயணங்களுக்குப் பின் எவ்வித குறிக்கோளும் இருந்ததில்லை. குடும்பத்தை விட்டு நெடுந்தூரம் சென்றதும் இல்லை.\nஇதுவே என் முதல் பயணம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பயணத்தின் முதல் நாளே மதுரையிலிருந்து திருநெல்வேலி வரை பயணிக்கும்போது கேரள எல்லைக்கு அருகில் ஒரு சிறு விபத்துக்குள்ள���னேன். அதில் சற்று சோர்வடைந்தாலும், என்னை சுற்றியுள்ளவர்கள் அன்பு எனக்கு பக்கபலமாக இருந்து என் பயணத்தை மேலும் தொடர உறுதுணையாக இருந்தது. பயணத்தின்போது எவ்வித தேவை ஏற்பட்டாலும் உதவி செய்வதாக என்பீல்டு ரீஜினல் மேனேஜர் பினோ ஜோப் உறுதியளித்திருந்தார்.\nஅதைத் தொடர்ந்து விபத்திற்குப் பிறகு நான் இருந்த இடத்தில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருந்து இரண்டு சேவையாட்களை அனுப்பிவைத்து பைக்கை சரிசெய்து கொடுத்தனர். அதற்கான செலவு முப்பதாயிரமாக இருந்தது. ஆனால் என்னிடம் அவர்கள் வாங்கவில்லை. அங்கிருந்து இரண்டு ரைடர்ஸுடனான பயணத்தைத் தொடர்ந்தேன். கண்ணூரில் இருந்து நஷ் மற்றும் கோழிக்கோடில் இருந்து அனூப். ஆனால் இருவரும் லேவில் பிரிந்து சென்றனர்.\nதீவிர ஆர்வலர் மற்றும் புல்லட் ரசிகரான என் கணவர் ராஜ்குமார், சண்டிகரில் என்னோடு இணைந்து கொண்டு லே வரை என்னுடன் பயணித்தார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. மேலும் நான் மும்பையை கடக்கும்போது என் நண்பர்கள் குறுக்கு நாடு பயணத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கும் விதமாக பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சத்திரபதி சிவாஜி டெர்மினஸில் ஒரு மாலை நேரத்தில் அழுத்தமான வரிகளைக் கொண்ட பதாகைகளை ஏந்தி நின்றனர்.\nஇந்த செய்தி விரைவாக பரவியது. விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியின் ஆதரவை உறுதிப்படுத்தினார்கள் என் நண்பர்கள். அந்தப் பணி ஓர் அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து பெண்கள் ரைடர்ஸ் கிளப்பின் உறுப்பினரான எனக்கு மற்ற பெண் ரைடர்ஸ் கொடுத்த ஆதரவுதான் என் பயணம் தடையின்றி செல்ல உதவியிருக்கிறது. பயணத்தின்போது யாரென்றே தெரிந்துகொள்ளக்கூட விரும்பாமல் பலரும் தங்குவதற்கு இடம் அளித்து பாதுகாத்தனர்.\nமேலும், திருவனந்தபுரத்தில் ஒரு பெண்கள் அமைப்பின் மூலம் மாநில சுற்றுலாத் துறையிலிருந்து ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்றிருக்கிறேன். நான் மீண்டும் கேரளாவிற்கு திரும்பும்போது என் நினைவில் பளிச்சென்று இருந்தது இமாச்சலப் பிரதேசத்தின் காஜியார் மட்டுமே. அதை சொர்க்க பூமி என்றுதான் சொல்ல வேண்டும். என் மனதைக் கவர்ந்த மற்றொரு இடம் என்றால் அது வாகா எல்லைதான். அந்த எல்லையில் பெண்கள் பல��் தங்கள் கைகளில் இந்தியக் கொடியை ஏந்தியபடி சென்று கொண்டிருந்தனர்.\nமேலும் தேசபக்திப் பாடல்கள் பாடப்பட்டன. அந்தப் பாடல்களுக்கு பெண்கள் மட்டுமே நடனமாட அனுமதி வழங்கப்படுகிறது. இந்தக் காட்சிகள் அப்போது பயணத்தை உற்சாகமாக்கின. பள்ளி, கல்லூரி காலங்களில் நான் ஒரு தடகள வீராங்கனை. மேலும் கேரளா வின் பெண்கள் கிரிக்கெட் அணி சார்பாக விளையாடி இருக்கிறேன். 2003ல் ஏற்பட்ட பயணங்களின் மீதான தாகம்தான் என்னை ஒரு பைக்கராக மாற்றியது. வார இறுதி நாட்களில் தொலைதூர கிராமங்களில் வசிக்கின்ற குழந்தைகளை சந்திக்கச் செல்வேன்.\nஎன் நோக்கம் முழுவதும் பயணம் செய்வதாகவே இருந்தது. ஆரம்பத்தில், சைக்கிளில் பயணித்தேன், பின்னர் இருசக்கர வாகனம், பின்னர் ஒரு பழைய புல்லட். 2003ல் தில்லியில் காவல்துறையில் பணிபுரிந்து பின் சில மாதங்களிலேயே அப்பணியிலிருந்து விலகினேன். எனக்கான வாழ்க்கை அதுவல்ல என்ற தீர்மானம்தான் என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது. பலர் என்னை கேலி செய்தார்கள், மோசமான விஷயங்களைச் சொல்லியும் செய்தும் என் நம்பிக்கையை உடைக்க எவ்வளவோ முயற்சி செய்து தோற்றுப்போனார்கள்.\nதற்போது டாண்ட்லெஸ் ராயல் எக்ஸ்ப்ளோரர்ஸ் என்றழைக்கப்படும் கேரளாவிலுள்ள அனைத்து மகளிர் புல்லட் ரைடர்ஸ் கிளப்பின் நிறுவனராக வளர்ந்திருக்கிறேன். மேலும் சாஸ்தமங்கலத்தில் உள்ள எங்களது வீட்டில் நானும் என் கணவரும் பெண்களுக்கு புல்லட் சவாரி செய்ய பயிற்சி அளித்து வருகிறோம்''.\nதொடர்ந்து ஷைனி கூறுகையில்... ‘‘எல்லோருக்கும் ஒரு தவறான புரிதல் இருக்கும். அதுதான் நம்பிக்கையின்மை. அது அவரவர் வாழ்க்கையில் நடந்த வெவ்வேறு சம்பவங்களால் உருவான ஒன்றாக இருப்பது தான் உண்மை. சில கதைகளை படித்திருப்போம். அதில் ஒரு வில்லன் கதாபாத்திரம் கூட இல்லாமல் ஆரம்பம் முதல் கதை முடிவு வரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். அதில் முழுக்க முழுக்க அன்பு, காதல், ஆர்ப்பரிப்பு போன்றவை மட்டுமே கதைக்கருவாக இருந்து படிக்கும் நம்மையும் அந்தக் கதையில் ஒரு கதாபாத்திரமாக வாழச் செய்துவிடும்.\nஅந்தக் கதையை நாம் எப்போது நினைவு கூர்ந்தாலும் நமக்கு பசுமையான நெகிழ்ச்சிகளை மட்டுமே அள்ளித் தரும். அது போன்றதுதான் பயணங்கள். பயணத்தின்போது பல மாநிலங்கள் கடந்து, பல மொழிகளைக் கேட்டு, பல்சுவை ���ணவுகளை ருசித்து, சாதி, மதம், இனம், மொழி கடந்து பல மக்களை சந்தித்தேன். நான் முன்பு சொன்னது போல இந்த 42 நாட்களில் எல்லோரும் எனக்கு நல்லவர்களாகவே தெரிந்தார்கள்.\nமொழி தெரியாமல் என் தேவை அறிந்து எனக்கு உதவி செய்தவர்கள் எல்லோரும் எனக்கு புதிதாகத் தெரிகிறார்கள். நான் புதிதாக பிறந்தது போலவும், புது உலகில் வாழ்வதாகவும் தோன்றுகிறது. இப்போது எனக்கு புது நம்பிக்கை பிறந்திருக்கிறது. மனிதர்கள் மீது ஆழமான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. என்னை பொறுத்தவரை இயற்கை எப்போதுமே ஒரு மாயாஜாலம்தான். எப்பேர்பட்ட சூழலிலும் எவர் ஒருவரால் தன்னை மறந்து இயற்கையை ரசிக்க முடிகிறதோ அவரால் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்திட முடியும். மனிதர்கள் இல்லா உலகிலும் வாழ்ந்திடலாம் இயற்கையோடு” என்கிறார்.\nவெற்றிப் பாதையில்01 Oct 2017\nஎங்களுக்கும் காலம் வரும்01 Oct 2017\nதாய்ப்பாலில் நகை செய்ய முடியுமா\nஷைனியின் பயணக் குறிப்புகள்01 Oct 2017\nவெற்று உருவங்கள்01 Oct 2017\nஹேப்பி ப்ரக்னன்ஸி 01 Oct 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2010/04/2_26.html", "date_download": "2018-06-19T14:17:54Z", "digest": "sha1:JIXKIRYA6BCLP6T6VHUN242WKAMZEPQM", "length": 23600, "nlines": 257, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2ம்பாகம்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2ம்பாகம்\n“கண்ணா, என் அருமைச் சகோதரா, திக்குமுக்காடித் திணற அடிக்கும் இந்த நாககன்னிகைகளின் சக்தியைப் பற்றி நீ இன்னும் முழுதும் அறியவில்லை. அதனால் நீ நம்பிக்கையுடன் பேசுகிறாய்.” என்றான் புநர்தத்தன். கண்ணன் ஆழ்ந்த யோசனையுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து தன்னிருப்பிடம் சென்று உத்தவனுடன் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளின் தன்மையைப் பற்றி விவாதித்தான். அப்போது மீண்டும் தெய்வீகத் தந்தையான மன்னனால் அழைக்கப் பட்டான். மன்னன் அதே பாசத்தோடு கண்ணனைப் பார்த்தான். இப்போது பாசத்தோடு அநுதாபமும் சேர்ந்திருந்தது. “கண்ணா, தேவி மாதாவின் கட்டளைகளா உன்னுடைய திட்டம் பாழாகிவிட்டனவே என்ன செய்யலாம் மகனே என�� இளைய மகள் ஆஷிகாவிற்கு உன்னை ரொம்பப் பிடித்துவிட்டது. ஆனால் தேவிமாதாவின் கட்டளை வேறுமாதிரியன்றோ அமைந்துவிட்டது. இந்தத் திருவிழாவில் நீ புநர்தத்தனைக் கொன்றுவிட்டுத் தப்பிப் பிழைத்தாயானால் பட்டத்து இளவரசியான லாரிகா உன் மனைவியாவாள். ஆஷிகா வேறொரு இளைஞன் வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆனால் அவளோ உன்னை மிகவும் விரும்புகிறாள். அவள் இதயம் இந்த மாற்றத்தால் உடைந்தே விட்டது. அவள் புலம்பி அழுவதைக் காணச் சகிக்கவில்லை. என்னிடம் அவள் உன்மேலுள்ள தன் காதலைப் பற்றி ஒளிவு, மறைவின்றி எடுத்துச் சொன்னாளென்றால் பாரேன்\n“ம்ம்ம்ம் , புரிகிறது அரசே, ஆனால் இந்த நிலை எப்படி மாறும் எவ்வகையில் நான் உதவ முடியும் எவ்வகையில் நான் உதவ முடியும் அல்லது உங்கள் உதவி கிடைக்குமா அல்லது உங்கள் உதவி கிடைக்குமா\n கண்ணா, தேவிமாதா ஆணையிட்டுவிட்டாளெனில் அதை எவராலும் மாற்றமுடியாது. என்னால் எப்படி உதவ முடியும்\n“ம்ம்ம்ம், நானோ, புநர்தத்தனோ அல்லது இருவருமோ ஒருவரோடு ஒருவர் சண்டையிட இஷ்டமில்லை எனச் சொல்லிவிட்டால்\n“ஓஹோ, அப்படி மட்டும் செய்துவிடாதீர்கள். பின்னர் உங்கள் இருவரையுமே நான் கொல்ல நேரிடும். இங்கே நான் யமன் மரணக்கடவுள்” மன்னம் குரலில் கசப்புணர்ச்சி மேலோங்கி இருந்ததும் புரிய வந்தது.\n“ஓஹோ, எனில் உங்கள் குமாரத்திகள் இருவருமே வேறு இருவர் வரும்வரை காத்திருக்க நேரிடும்.” கண்ணன் புன்னகை விரிந்தது.\nஅரசனோ, மெதுவான குரலில், “என் குருநாதர் பரசுராமராக இருந்தால் இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பார் என்பதை நான் அறிவேன்.” தனக்குள்ளாகப் பேசிக்கொள்பவனைப் போல் கூறிக்கொண்டான். அதைக் கூர்ந்து கவனித்த கண்ணன், “ஆம், ஆம், அவர் புநர்தத்தனைத் திரும்ப அழைத்துச் சென்று நம் தர்மத்தை நிலை நாட்டி இருப்பார். சந்தேகமே இல்லை.” என்றான். சற்று நேரம் மெளனமாக இருந்த அரசன் பின்னர் ஏதோ நினைப்பு வந்தாற்போல், “ராணிமாதாவின் கட்டளையை நான் மீறமுடியாது. அதே சமயம் ஆஷிகா, அவள் நாகலோகத்து மற்றப் பெண்களைப் போல் அல்லாமல் வித்தியாசமானவள். நம் நாட்டுப் பெண்களைப் போன்றவள். அவள் மனம் கஷ்டப் படுவதைக் காணவும் எனக்குச் சகிக்கவில்லை. நீ அவளிடம் சென்று சமாதானமாய் இதில் நாம் செய்வது ஒன்றுமில்லை என்று சொல்லித் தேற்று. அவளுக்குத் தகுந்த மணமகன் வேற��ருவன் விரைவில் வருவான் என்றும் சொல்.” என்றான்.\n“ஓஓஓ, ஐயா, நான் எப்படி அவ்வாறு உறுதி கூற முடியும் அது தவறன்றோ\n“வாசுதேவ கிருஷ்ணா, உன்னை எவ்வகையிலேனும் தப்ப வைக்கவேண்டும் என நான் நினைக்கிறேன்.” மன்னன் கிசுகிசுப்பான குரலில் மீண்டும் தானே பேசிக்கொள்வது போன்ற தொனியில் கூறினான். ஆஹா, இந்தச் சிறுவன் தான் தான் மேற்கொள்ளும் மேற்கொண்டிருக்கும், மேற்கொள்ளப் போகும் தர்மத்திற்காகத் தன் உயிரைக்கூடப் பெரிதாக மதிக்கவில்லையே இவனை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். மன்னன் மனதில் எண்ண ஓட்டங்கள் இவனை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். மன்னன் மனதில் எண்ண ஓட்டங்கள் கிருஷ்ணனையே பார்த்துக்கொண்டிருந்தான். கிருஷ்ணன், அவனைப் பார்த்துக்கொண்டே, “ஆம், ஐயா, உங்கள் குருநாதர் ஆன பரசுராமர் இங்கே இருந்தால் என்ன செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவ்வாறே செய்துவிடுங்கள்.” மீண்டும் மீண்டும் பரசுராமரின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தான் கண்ணன்.\n அந்தச் சிறுமி ஆஷிகா தற்கொலை ஏதாவது செய்து கொண்டுவிடுவாளோ எனப் பயப்படுகிறேன். என்னுடைய நம்பிக்கைக்கு உகந்த ஆட்களை உன்னோடு அனுப்புகிறேன். நீ அவளிடம் சென்று எவ்வகையிலேனும் அவளைச் சமாதானம் செய். நீ பேசுவதை இந்த என்னுடைய ஆட்கள் அவளுக்கு மொழிபெயர்த்துச் சொல்லுவார்கள்.”\nகண்ணன் அரசனின் ஆட்களுடன் ஆஷிகா இருக்குமிடம் நோக்கிச் சென்றான். கண்ணனைக் கண்டதுமே ஓடி வந்து அவனைக் கட்டிக்கொண்டு ஆஷிகா புலம்ப ஆரம்பித்தாள். அவள் சொன்னவற்றைக் கூட வந்தவர்களில் ஒருவன் மொழிபெயர்த்தான். “கண்ணா, என்னை விட்டுவிட்டுப் போய்விடாதே நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது. செத்துப் போய்விடுவேன். இங்கே அனைவருமே, ஏன் என் தாயான அன்னை ராணி உட்பட அனைவருமே எனக்கு விரோதிகள். அன்னை ராணிக்கு லாரிகா தான் ஆசைக் குமாரி, செல்லப் பெண். நான் ஒன்றுமே இல்லை அவளுக்கு. என்னைத் தனியாக விட்டுவிட்டுச் செல்லாதே கிருஷ்ணா நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது. செத்துப் போய்விடுவேன். இங்கே அனைவருமே, ஏன் என் தாயான அன்னை ராணி உட்பட அனைவருமே எனக்கு விரோதிகள். அன்னை ராணிக்கு லாரிகா தான் ஆசைக் குமாரி, செல்லப் பெண். நான் ஒன்றுமே இல்லை அவளுக்கு. என்னைத் தனியாக விட்டுவிட்டுச் செல்லாதே கிருஷ்ணா\nநாக கன்னிகை தன்னைக் கட்டிக்கொண்டிருப���பதை நினைத்தால் கண்ணனுக்குத் தர்ம சங்கடமாக இருந்ததோடு உள்ளூர வெறுப்பும் மிகுந்தது. எனினும் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் ஆஷிகாவின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணன் தத்தளித்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் பேச ஆரம்பித்தான்.\n“மாட்சிமை பொருந்திய இளவரசியே, அழாதீர்கள், என்னைவிட மிக அறிவாளியும், வீரனுமான வேறொருவன் உங்களை மணக்க வருவான். இது தேவி மாதாவின் கட்டளை என்கின்றனர் அல்லவோ ஆகவே நீங்கள் இதற்காக வருந்தாதீர்கள்.”\n“இல்லை, இல்லை, எனக்கு நீ தான் வேண்டும், நீ மட்டுமே, உன்னைத்தவிர வேறு யாரானாலும் எனக்குத் தேவையில்லை. உன்னைப் போல் இன்னொருவன் இவ்வுலகில் இருப்பான் என்றும் தோன்றவில்லை.”\n“ஆனால் நான் நாளை கொல்லப் படப்போகிறேனே நாளை என் வாழ்நாள் முடியப் போகிறது.”\n“இல்லை, இல்லை, நான் உன்னைக் கொல்ல அநுமதிக்க மாட்டேன். உன்னை இளவரசனோ அல்லது என் தந்தையோ கொல்ல நேர்ந்தால் என்னையும் நான் என் கைகளால் கொன்று கொள்வேன்.”\n“முட்டாள்தனமாகப் பேசாதீர்கள் இளவரசி. எந்த நாககன்னிகையும் அவள் கணவன் இறந்தால் இறப்பதில்லை. அவள் உடனே இன்னொருவனைத் தேடிக்கொள்வாள். இது தேவிமாதாவின் கட்டளைகளில் ஒன்று.” கண்ணன் கொஞ்சம் ஏளனமாய்ச் சொன்னான்.\nஆஷிகாவோ, “இல்லை, நீ கொல்லப்பட்டாயெனத் தெரிந்த அடுத்த நிமிடமே நானும் இறப்பேன்.” தீர்மானமாய்ச் சொன்னாள்.\nபாட்டி தினமும் ஒரு பதிவு இதை போடுங்க. ரொம்ப இடைவெளி\nகீதா சாம்பசிவம் 26 April, 2010\n ஒரு காலத்தில் தினம் இரண்டு பதிவு கூடப் போட்டிருக்கேன், மொக்கையும் சேர்த்து\nம்.. பயங்கரமா நம்ப விட்டலாச்சார்யா கதை மாதிரி திடீர் திருப்பம் பகீர் முடிவுகளோட அட்டகாஸமா போகின்றது கதை. இது எல்லாம் இத்தனை நாளாய் கேட்டதே இல்லையே இன்டெரெஸ்டிங் தான் :))ஆஷிகா கிட்ட சொல்லறேன் அவ பேரு எங்கேந்து வந்ததுனு:)) ஒரு நிமிஷம்...... மனக்கண்ணில் ஆஷிகா லாரிகா ரோலுக்கு நம்ப ஜோதிலக்ஷ்மியும் ஜெயமாலினியும் வந்து போனார்கள். மேல ஜய, ஜோதி இன்டெரெஸ்டிங் தான் :))ஆஷிகா கிட்ட சொல்லறேன் அவ பேரு எங்கேந்து வந்ததுனு:)) ஒரு நிமிஷம்...... மனக்கண்ணில் ஆஷிகா லாரிகா ரோலுக்கு நம்ப ஜோதிலக்ஷ்மியும் ஜெயமாலினியும் வந்து போனார்கள். மேல ஜய, ஜோதி கீழ பாம்பு நிஜமான கிருஷ்ணனே பயந்து மயக்கம் போட்டிருப்பான் இல்லை\n தெரியறது நீங்க கட்டையை எடுக்கறது தெரியற....து.....ஊஊ.\nஆகா..இன்னும் எத்தனை பெண்கள் இருக்காக அந்த அரசிக்கு \nகீதா சாம்பசிவம் 26 April, 2010\nவாங்க ஜெயஸ்ரீ, ஹிஹிஹி,கற்பனை நல்லாவே இருக்கு\nகீதா சாம்பசிவம் 26 April, 2010\nவாங்க கோபி, இந்த ராணிக்கு இரண்டே பெண்கள் தான், போகப் போகப்பாருங்க, கண்ணன் வாழ்வில் எத்தனை பெண்கள்னு\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2ம் பாகம்\nதமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி ஏப்ரல் 28\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2ம்பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகாப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்.\nநாட்டின் தலையாய பிரச்னைகள் தீர்ந்தன\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nஆஞ்சநேயரின் காலில் மிதிபடும் பெண் யார்\nபிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல வாங்க\nசிவலிங்கம், பற்றிய ஒரு விளக்கம், மீள் பதிவு\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம்பாகம்\nஇந்த நாள் , அது இனிய நாள்\nராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராக்ஷசி போல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013/05/blog-post_26.html", "date_download": "2018-06-19T14:16:35Z", "digest": "sha1:KJNVSLN2Q4IDIQVURQVV36WOD5SNJNOV", "length": 16747, "nlines": 262, "source_domain": "www.manisat.com", "title": "சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...! ~ மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH manisat.com Satellite Tv DTH Information", "raw_content": "\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.\"\nசிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.\nமுன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்பு��மான ரகசியங்கள் இவைகள் தான்.\"\n(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).\n(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.\n(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.\n(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).\n(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.\n(6) திருமந்திரத்தில் \" திருமூலர்\"\nஎன்று கூறுகிறார், அதாவது \" மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்\". என்ற பொருளைக் குறிகின்றது.\n(7) \"பொன்னம்பலம்\" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை \"பஞ்சாட்சர படி\" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது \"சி,வா,ய,ந,ம\" என்ற ஐந்து எழுத்தே அது. \"கனகசபை\" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,\n(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.\n(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.\n(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் \"cosmic dance\" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/12449", "date_download": "2018-06-19T14:10:58Z", "digest": "sha1:DDV47MIWZRHRZECA7DW7W72ILKNQCBEN", "length": 5938, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி புஸ்பராணி ஜேசுதாசன்(பற்றீசியா) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திருமதி புஸ்பராணி ஜேசுதாசன்(பற்றீசியா) – மரண அறிவித்தல்\nதிருமதி புஸ்பராணி ஜேசுதாசன்(பற்றீசியா) – மரண அறிவித்தல்\n3 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 17,114\nதிருமதி புஸ்பராணி ஜேசுதாசன்(பற்றீசியா) – மரண அறிவித்தல்\nமண்ணில் : 1 மார்ச் 1947 — விண்ணில் : 28 மே 2015\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், அச்சுவேலி தென்மூலை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி ஜேசுதாசன் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராசா, றோசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஜோசப், எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற ஜேசுதாசன்(அன்ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,\nஜெறாட்(பிரித்தானியா), தர்சினி(கனடா), ஜோன்சன்(கனடா), ஜெறினாலதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஅரியமலர்(கனடா), செல்வராணி(கனடா), அன்ரன்(கனடா), றஞ்சி(இலங்கை), இந்திரா(இலங்கை), றோகினி(இலங்கை), ஜேசு(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nரமணி(பிரித்தானியா), சந்திரன்(கனடா), செல்வி(கனடா), சுரேன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,\nநிலூசா, லேனாட், டொபோறா, ஜோசுவா, அன்பன், கவின், எல்வின், அபிசா, அஸ்மிதா, அக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதி ஆராதனை 03-06-2015 புதன்கிழமை அன்று நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, ஜேசுதாசன், புஸ்பராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/deactivated.html", "date_download": "2018-06-19T14:20:00Z", "digest": "sha1:WGF4JP2L3X6SR3GJI2ZXHQ6WOMVF3CCU", "length": 11593, "nlines": 68, "source_domain": "www.sammanthurainews.com", "title": "அதிர்ச்சி தகவல்..!டென்சன் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யுமாம். - Sammanthurai News", "raw_content": "\nHome / Slider / ஆரோக்கியம் / செய்திகள் / அதிர்ச்சி தகவல்..டென்சன் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யுமாம்.\nடென்சன் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யுமாம்.\nby மக்கள் தோழன் on 7.11.16 in Slider, ஆரோக்கியம், செய்திகள்\nஅதிகப்படியான வேலைப்பளுவினால் பலரும் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் எந்நேரம் வேண்டுமானாலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உடலில் இரத்த அழுத்தம் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது தெரியுமா\nஆம், உயர் இரத்த அழுத்தம் அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும். பொதுவாக உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியானது, உடலின் பல்வேறு பகுதிகள் பழுதடைந்த பின் தான் நன்கு வெளிப்படும். அதில் ஒன்று தான் நாள்பட்ட சிறுநீரக நோய்கள். சிலருக்கு இதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தெரியாதாம்.\nஇங்கு எப்படி உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தை பழுதடையச் செய்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதை கொஞ்சம் படித்துப் பாருங்கள்.\nசாதாரணமாக இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், இதயமானது இரத்தத்தை கஷ்டப்பட்டு தமனிகள் மற்றும் சிரைகளின் வழியே தள்ளும். இப்படியே பல நாட்கள் நடந்தால், இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரித்து, அதனால் உடலில் உள்ள இரத்த நாளங்களும், சிறுநீரகத்தில் உள்ள சிறு இரத்த குழாய்களும் பாதிப்படையும்.\nசிறுநீரகத்தில் உள்ள இரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டால், அதனால் கழிவுகள் மற்றும் நச்சுக்களை உடலில இருந்து பிரித்து எடுத்து வெளியேற்றுவதில் இடையூறு ஏற்படும்.\nஉயர் இரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகத்தில் உள்ள சிறு இரத்த குழாய்கள் அழுத்தத்திற்கு உட்பட்டு, கழிவுகளை வெளியேற்ற முடியாமல், நாளடைவில் அதுவே சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.\nஓர் உலக நோய் தற்போது நாள்பட்ட சிறுநீரக நோய் உலக நோயாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், உலகில் வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் தான்.\nநீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம்\nஒருவருக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்��ம் இருந்தால், இது சிறுநீரகத்தை மிகவும் மோசமாக பாதிக்கும்.\nசிறுநீரக செயலிழப்பும் ஒவ்வொரு ஆண்டும் உயர் இரத்த அழுத்தத்தால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 25,000-திற்கும் அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் அம்பலப்படுத்துகிறது.\n் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள், மிகவும் கவனமாக இருப்பதோடு, சிறுநீரகத்தின் மீதுமும் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் ஆரம்பத்திலேயே உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு கண்டுபிடித்து, அதற்கு போதிய சிகிச்சைகளை எடுத்து வந்தால், ஆபத்துக்களை குறைக்கலாம்.\nமுக்கியம் உங்கள் சிறுநீரகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால், முதலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இறுதி நிலை சிறுநீரக நோய்கள், சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி, அதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும் அல்லது வாழ்நாள் முழுவதும் டையாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டி வரும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 7.11.16\nLabels: Slider, ஆரோக்கியம், செய்திகள்\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்���ெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsline.net/21226", "date_download": "2018-06-19T14:37:37Z", "digest": "sha1:JCMVR227D4HNURRD3TDHOTSJQAXR7XJR", "length": 21697, "nlines": 154, "source_domain": "www.tamilnewsline.net", "title": "10-03-2018 இன்றைய ராசி பலன் - Tamil News Line", "raw_content": "\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\n10-03-2018 இன்றைய ராசி பலன்\n10-03-2018 இன்றைய ராசி பலன்\nபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nஇன்று எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை முக்கியமான விஷயத்தில் உங்களுடைய ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் ஆதாயம் ஏற்படும்.\nமன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிரிகள் பணிந்துபோவார்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பது சாதகமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.\nகாலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தாய் வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ அனுகூலம் உண்டாகும்.\nவாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்டகரமான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nதந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.\nசுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வெளியூர்ப் பயணம் செல்ல நேரிட்டால், கைப் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் சமயோசிதமான யோசனை பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.\nஇன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தா லும், தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nமகிழ்ச்சி தரும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யவேண்டி இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.\nஎதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். மாலை யில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nசருமத்தை பாதுகாக்கும் களிமண் தெரப்பி\nமகளுக்காக தனது வயிற்றில் குழந்தையை சுமந்த, 60 வயது பாட்டி.. நெகிழ்ச்சி சம்பவம்..\nஒரு பொண்ணுக்கு உங்கள பிடிச்சிருச்சுனா எப்படி நடந்துப்பாங்க தெரியுமா\nகருப்பான பெண்கள் எப்படி தங்களை கல்யாணத்திற்கு அழகுபடுத்திக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krish43.wordpress.com/2014/12/04/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-19T14:22:39Z", "digest": "sha1:VQC7FWHMXBSWZLYT25ILE2EBCZN2MEZG", "length": 7010, "nlines": 112, "source_domain": "krish43.wordpress.com", "title": "பகவான் யோகி ராம்சுரத் குமார் | KaleeKrish Blog", "raw_content": "\nHomeபகவான் யோகி ராம்சுரத் குமார்\nபகவான் யோகி ராம��சுரத் குமார்\nபகவான் யோகிராம் சுரத் குமார்\nகலியுகத்தில் இறைவனை அடைய எளிய வழி நாம ஜபமே என்று கூறி, ராம நாம ஜபத்தின் மூலமே ஆன்மிகத்தின் மிக உயரிய நிலையை எட்டியவர் பகவான் யோகி ராம்சுரத் குமார். கங்கைக் கரையை ஒட்டியுள்ள நர்தரா எனும் கிராமத்தில், ராம்தத் குன்வர் – குசுமா தேவி தம்பதியினருக்கு 1918ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1 மகவாகத் தோன்றினார் யோகி ராம் சுரத் குமார். கங்கைக்கரைக்கு அடிக்கடி சாதுக்கள் பலர் வருவார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதும், அவர்களது ஆன்மிக அனுபவங்களைக் கேட்பதும் ராம் சுரத் குமாருக்கு மிக விருப்பமானதாக இருந்தது. அது, அந்தச் சிறுவயதிலேயே ஞான வேட்கையை அவர் உள்ளத்தில் தோற்றுவித்தது\nஒரு சிறு பறவையின் மரணம் ராம்சுரத்தின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை உண்டாக்கியது. வாழ்க்கையின் நிலையாமையை அவருக்கு உணர்த்தியது. ஆன்மீக நாட்டம் அதிகரித்தது. இமயம் முதல் குமரி வரை சுற்றினார். கபாடியா பாபா உள்பட பல சாதுக்களின் தரிசனம் அவருக்குக் கிட்டியது. ராம் ரஞ்சனி தேவி என்பவருடன் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. ஆனாலும் மனம் துறவறத்தையே நாடியது. 1947ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு வந்தார். ரமணரின் அருள் தரிசனம் பெற்றார். பின்னர் சில நாட்கள் அங்கே கழித்தவர் மீண்டும் ஊர் திரும்பினார்.\nசில வருடங்கள் கழித்து மீண்டும் ஆன்மிக தாகம் பெருக பாண்டிச்சேரிக்கு வந்தார். மகா யோகி அரவிந்தரின் தரிசனம் பெற்றார். ஸ்ரீஅன்னையின்…\nகாளி வழிப்பாட்டின் முக்கியமான கிரமங்கள்\nஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (34)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2016/12/chettipunniyam-hayagriva-t.html", "date_download": "2018-06-19T13:56:51Z", "digest": "sha1:7E7VODHSJBABXY7UDV2O4TJG4F6MFJGZ", "length": 39355, "nlines": 101, "source_domain": "santhipriya.com", "title": "செட்டிப் புண்ணியம் ஹயக்ரீவர் | Santhipriya Pages", "raw_content": "\nகுதிரை தலைக் கொண்டு, அபய கரங்களைக் காட்டியபடி, லஷ்மி தேவி மடியில் அமர்ந்திராமல் தனிமையில் தியான நிலையில் அமர்ந்திருக்கும் பகவான் ஹயக்ரீவரை எந்த ஆலயத்திலும் காண முடியாது. அப்படிப்பட்ட அபூர்வமான காட்சியை தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டிப் புண்ணியம் எனும் கிராமத்தில் உள்ள ஆலயத்தில் மட்டுமே காணலாம். ஆயிரத்துக்கும் முற்பட்ட வருடத்தை சேர்ந்த ஆலயம் எனக் கூறப்படும் இந்த ஆலயத்தில் பகவான் யோகஹயக்ரீவரை கல்வி ஞானம் பெற, தேர்வுகளில் வெற்றி பெற, தொழிலில் வெற்றி பெற, நாட்டியம், இசை, சங்கீத கலைகளில் புகழ் பெற என அந்தந்த துறையை சேர்ந்தவர்கள் வேண்டி வணங்குகின்றார்கள்.\nபிரபஞ்சம் படைக்கப்பட்டப் பின் பிரளய காலத்தில் ஒருமுறை பல அசுரர்களுடன் கடுமையான யுத்தம் செய்து அவர்களை அழித்த பின் அந்தக் களைப்பில் சமுத்திரத்திலே ஆயிலையில் யோக நித்திரையில் இருந்தார் பகவான் மகாவிஷ்ணு. அதற்கு முன்னர்தான் பகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பகவான் பிரும்மா, நான்கு வேதங்களையும் படைத்து அவற்றை உலகிற்கு தந்தப் பின் தனது படைப்புத் தொழிலையும் துவக்கி இருந்தார்.\nபகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பகவான் பிரும்மா படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்தபோது பகவான் விஷ்ணு படுத்து இருந்த ஆயிலையில் இருந்த இரண்டு நீர் திவலைகளில் இருந்து மது மற்றும் கைடபன் எனும் இரண்டு அசுரர்கள் வெளி வந்து பகவான் பிரும்மா செய்து வந்திருந்த படைப்புத் தொழிலை தாமே செய்ய ஆசை கொண்டு அவரிடம் இருந்த வேதங்களை திருடிக் கொண்டு ஓடி விட்டார்கள். அந்த வேதங்களை திருடிக் கொண்டு சென்றவர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்று எண்ணி அதை கடலுக்கு அடியில் பாதாள உலகில் கொண்டு சென்று அங்கு ஒளித்து வைத்தப் பின் குதிரை வடிவ முகம் கொண்டு அதற்கு காவலாக அங்கேயே இருந்தார்கள்.\nவேதங்களை திருடிச் சென்ற அசுரர்கள் கடலின் அடியில் பாதாள உலகில் அதை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு இருந்ததும் அல்லாமல் தமக்கு இறவாமை எனும் வரம் வேண்டும் என அங்கேயே கடுமையான தவம் செய்து அந்த வரத்தை பகவான் சிவபெருமானிடம் இருந்தும் பெற்றார்கள். அந்த வரத்தின்படி அவர்களை அழிக்க குதிரை தலைக் கொண்ட கடவுள் அவதரித்தால் மட்டுமே முடியும். அதை அறிந்து கொண்ட பகவான் மகாவிஷ்ணு வருத்தம் அடைந்தார். வேதங்களை மீட்டு அசுரர்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதற்காக பகவான் சிவபெருமானுடன் கலந்து ஆலோசனை செய்தபின் ஒரு நாடகம் நடத்தினார். அந்த நாடகத்தின் ஒரு காட்சியாக தனது தலை பகுதியில் வைத்து இருந்த ஒரு வில்லின் நாண் மூலம் தமது தலை அறுபட்டு விழுமாறு செய்து கொண்டார். பதறிப் போன தேவர்கள் பகவான் சிவபெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி பகவான் விஷ்ணு மீண்டும் உயிர் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். அவரோ தொண்ணூறு நாழிகைக்குள் அறுபட்ட தலையை எடுத்து வந்து பகவான் விஷ்ணுவின் தலை பகுதியில் வைத்தால் மட்டுமே அவர் உயிர் பெறுவார் எனக் கூறி விட அறுபட்ட தலையை அனைத்து இடங்களிலும் தேடினார்கள். தலை கிடைக்கவில்லை. என்ன செய்வது எனது தெரியாமல் தெய்வீக விஸ்வகர்மாவிடம் உடனடியாக சென்று ஏதாவது ஒரு தலையை எடுத்து வந்து தலை இல்லாமல் கிடந்த பகவான் விஷ்ணுவின் உடலில் பொருந்துமாறு வேண்டிக் கொள்ள, காலத்தைத் தாழ்த்தாமல் அவரும் தலை அறுபட்டுக் கிடந்த ஒரு குதிரையின் முகத்தை எடுத்து வந்து அதை பொருத்தினார். அடுத்த கணம் பகவான் விஷ்ணு குதிரை தலைக் கொண்ட புதிய அவதாரமாக உருமாறினார். எவருக்குமே நடந்த அனைத்துமே பகவான் விஷ்ணு மற்றும் பகவான் சிவபெருமானின் லீலை என்பதோ, அந்த லீலையின் மூலமே குதிரை தலை கொண்ட புதிய அவதாரத்தைப் படைத்து அந்த இரண்டு அரக்கர்களையும் அழிக்க ஏற்பாடு செய்து இருக்கின்றார்கள் என்பது தெரியாது. ஹயம் என்றால் குதிரை என்பது அர்த்தம் என்பதினால் குதிரையின் தலை பொருத்தப்பட்ட பகவான் விஷ்ணுவும் பகவான் ஹயக்ரீவர் என்ற பெயரை பெற்றார். அடுத்த கணம் அவர் குதிரை முகத்தோடு கடலுக்குள் புகுந்து சென்று அந்த அசுரர்களுடன் போரிட்டு அவர்களை கொன்று வேதத்தை மீட்டு வந்தார். அசுரர்களுடன் போரிட்ட குதிரை தலையுடன் இருந்த பகவான் ஹயக்ரீவர் உக்ரமாக இருந்ததினால் அவர் கோபத்தை தணிக்குமாறு தேவர்கள் அன்னை மகாலட்சுமி தேவியிடம் சென்று வேண்டிக் கொள்ள அவரும் பகவான் ஹயக்ரீவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டு அவரை சாந்தப்படுத்தினாள். அதன் பின்னர் பகவான் ஹயக்ரீவர் லட்சுமி தேவியை தன் மடியில் இருந்து இறங்கச் சொல்லியபின் சற்றே கண்களை மோடிக்கு கொண்டு காலை மடித்துக் கொண்டு யோக நிலையில் அமர்ந்தார். அவர் முகத்தில் சலனம் இல்லை, அமைதியே குடி கொண்டு இருந்தது. ஆகவே அந்த நிலையில் காட்சி தந்த பகவானை அது முதல் யோக ஹயக்ரீவர், அதாவது அமைதியான (யோக) நிலையில் காட்சி தரும் பகவான் ஹயக்ரீவர்என அழைத்தார்கள்.\nஇப்படியாக தசாவதார அவதாரங்கள் எடுக்க இருந்த காலத்துக்கு முன்னரே விஷ்ணு பகவான் எடுத்த முதல் அவதாரம் அது ஆகும். அதற்கும் பத்து அவதாரங்களை எடுத்த தசாவதாரத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பின்னர் பகவான் ஹயக்ரீவர் மடியில் அன்னை லஷ்மி தேவி அமர்ந்திருந்த உருவமே அன்னை லட்சுமி ஹயக்ரீவர் எனும் வடிவம் ஆயிற்று. அந்த கோலத்தில் அவர்கள் இருந்தபோது அங்கு வந்த அன்னை சரஸ்வதி தேவி, வேதங்களை கையில் வைத்திருந்த பகவான் ஹயக்ரீவரிடம் தனக்கு ஞானத்தை உபதேசிக்குமாறு வேண்டிக் கொள்ள, அவரும் அன்னை சரஸ்வதிக்கு ஞானத்தை உபதேசித்து அவருக்கே குருவானார். ஆகவே பகவான் ஹயக்ரீவரை வணங்கித் துதித்தால் அன்னை சரஸ்வதியை வணங்கித் துதித்து பெற்ற அருளை விட பல மடங்கு அருள் கிட்டும் என்பார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல கல்வி அறிவு கிடைக்க அன்னை சரஸ்வதியை வணங்க வேண்டும் என்றாலும் அதன் பின்னர் அன்னை சரஸ்வதியின் குருவான பகவான் ஹயக்ரீவரையும் வணங்கித் துதித்தால்தான் அன்னை சரஸ்வதி தேவியிடம் இருந்து பெற்ற கல்வி ஞானம் முழுமை அடையும், இன்னும் அதிக கல்வி ஞானத்தை முழுமையாகப் பெற்று வெற்றி மேல் வெற்றியும் அடையலாம் என்பது ஐதீகம் ஆயிற்று. ஆனால் அங்கும் சின்ன நிபந்தனை இருந்தது. கல்விக்காக அன்னை சரஸ்வதியை வணங்காமல் பகவான் ஹயக்ரீவரை மட்டுமே வணங்கினால் முழுமையான பலன் கிட்டாது. அவருடைய சீடரான சரஸ்வதிக்கும் மரியாதை தர வேண்டும் என்பதினால் அன்னை சரஸ்வதியை வேண்டிய பின்னர்தான் பகவான் ஹயக்ரீவரின் அருளாசியைப் பெற வேண்டும் என்பதே பகவான் ஹயக்ரீவரின் தத்துவம் என்பார்கள். ஆனால் மற்ற வேண்டுதல்களுக்காக அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப பகவான் ஹயக்ரீவரை நேரடியாக துதிக்கலாம் .\nஇத்தனை மகிமை வாய்ந்த பகவான் ஹயக்ரீவருக்கு தமிழ்நாட்டில் செட்டிப்புண்ணியம் எனும் கிராமத்தில் ஒரு ஆலயம் அமைந்தது. அவரை அங்கு சென்று வணங்கித் துதித்தால் அளவற்ற ஞானத்தையும், கல்வி அறிவையும் தந்து அனைத்து தேர்வுகளிலும் வெற்றி அடைய வைப்பார் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலான ஐதீகம் ஆயிற்று. அத்தனை மேன்மை வாய்ந்த சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் எழுந்த வரலாறும், அந்த ஆலயத்தின் மேன்மையும் மகத்தானது.\nஒரு காலத்தில் தென் இந்தியாவின் பல பகுதிகளும் முகலாய மன்னர்களின் பிடியிலும், அவர்களைத் தொடர்ந்து போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர் பிடிகளிலும் இருந்தபோது அன்ன���யர்கள் பல இடங்களிலும் இருந்த இந்துக்களின் ஆலயங்களில் இருந்த நகைகளையும் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஆலய மூர்த்திகளையும் நாசப்படுத்தி வந்தார்கள். இந்துக்களின் ஆலயங்கள் குறிவைத்து நாசப்படுத்தப்பட்டதினால் பல இடங்களிலும் இருந்த பக்தர்கள் ஆலயங்களை மறைவிடத்தில் அமைத்து அதில் வழிபட்டு வந்திருந்தார்கள். அதுமட்டும் அல்லாமல் காலம் காலமாக வழிபடப்பட்டு வந்திருந்த ஆலயங்களில் இருந்த தெய்வீக மூர்த்திகளை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக விக்ரகங்களை இடம் பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். முக்கியமாக எளிதில் கண்டு பிடிக்க முடியாத மற்றும் எளிதில் செல்ல முடியாத வனப்பிரதேசங்களில் வழிபாட்டு தலம் அமைத்து அங்கு அந்த விக்ரகங்களை வைத்து வழிபட்டு வந்திருந்தார்கள். ஆங்கிலேய, போர்த்துகீசிய மற்றும் முகலாய மன்னர்களினால் அந்த இடங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மீறிச் சென்றாலும் அவர்கள் படையினரை எதிரிகள் எளிதில் வழிமறித்துக் கொல்ல முடிந்தது என்பதினால் மலை முகட்டுக்களிலும், அடர்ந்த காடுகளிலும் மறைந்திருந்த ஆலயங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் அன்னியர்களினால் அழிக்க முடியவில்லை.\nஇந்த பின்னணியில்தான் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் இருந்த திருவஹந்திபுரம் எனும் ஊரில் பக்தர்களினால் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த பகவான் தேவநாதப் பெருமாள் மற்றும் பகவான் ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களின் சிலைகள் அன்னியர்களினால் நாசம் அடையாமல் இருக்க 1848 ஆம் ஆண்டில் அன்றைய திவானாக இருந்த திரு ரங்காச்சார் என்பவரால் பரம ரகசியமாக செட்டிப் புண்ணியத்தில் உள்ள இந்த ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த காலத்தில் சரியான சாலைகள் இல்லாத, போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த மற்றும் மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்த செங்கல்பட்டு அருகே இருந்த இடமே செட்டிப்புண்ணியம் என்பது. அந்த இடமும் உயர்ந்திருந்த மலையின் உச்சியில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்தது என்பதினால் இந்த இடத்தில் விக்ரகங்களை வைப்பது பாதுகாப்பானது என்று கருதி அவற்றை இங்கு கொண்டு வந்தார்களாம். இங்கு அதிக அளவில் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களே குடி இருந்ததாலும், அவர்களே ஆலய மூர்த்திகளை பாதுகாக்க அனைத்து விதங்களிலும் உதவி செய்ததினாலும் இந்த இடம் செட்டிப் புண்ணியம் என்ற பெயரைப் பெற்றது.\nமுதலில் பகவான் வரதராஜப் பெருமாளுக்காகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டு இருந்ததாம். அதன் பின்னரே பகவான் தேவநாதப் பெருமாள் மற்றும் குதிரை தலையுடன் யோக நித்திரையில் இருந்த பகவான் ஹயக்ரீவருடைய சிலை மற்றும் உற்சவ மூர்த்திகள் 1848 ஆம் ஆண்டுவாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டன. அதன் பின்னர் அதே போல தஞ்சாவூரில் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த உற்சவ மூர்த்திகளான தெய்வங்கள் சீதா-ராம-லஷ்மண-ஹனுமான் மூர்த்திகளும் 1868 ஆம் வாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்படலாயின.\nஇந்த ஆலயம் தோன்றிய காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று பொதுவாக கூறப்பட்டாலும் பலரும் நம்புவதைப் போல சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் பழமையான இங்குள்ள ஆலயத்தில் பகவான் தேவநாத பெருமானை பகவான் வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் மூலவராக வழிபடப்படுகிறார். ஆலயம் உள்ள இடமும், அதற்குள் உள்ள மூர்த்திகளின் மகிமைகளும் பரவலாக வெளியில் தெரிந்தால் மீண்டும் அந்த ஆலயத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அந்த காலத்தில் இருந்த பக்தர்கள் அஞ்சியதினால் அந்த ஆலயம் குறித்த அனைத்து செய்திகளுமே செவி வழி வார்த்தைகளாகவே இருந்து விட்டதினால் வெகுகாலம்வரை பெருமளவிலான பொதுமக்களுக்கு செட்டிப் புண்ணியத்தில் மறைந்திருந்த தெய்வீக மகிமை மிக்க ஆலயத்தின் விவரமோ அல்லது மகிமையோ அதிகமாக தெரியாமலேயே இருந்தன.\nஆயினும் கூத்தனூரில் இருந்த அன்னை சரஸ்வதி ஆலய மகிமையைக் குறித்து மட்டுமே தெரிந்திருந்த மக்களுக்கு மெல்ல மெல்ல பகவான் ஹயக்ரீவரின் சக்தி மற்றும் மேன்மையும் வரலாறுகளும் தெரியவர கல்விச் செல்வத்தை அளவில்லாது வழங்கும் பகவான் யோக ஹயக்ரீவர் குடியேறி இருந்த ஆலயங்களை நோக்கிப் படையெடுக்கலாயினர். பல இடங்களிலும் பகவான் ஹயக்ரீவர் ஆலயமும் எழுந்தது. இந்த நிலையில்தான் மெல்ல மெல்ல செட்டிப் புண்ணியத்தின் பகவான் யோக ஹயக்ரீவர் ஆலய விவரங்களும் வெளித் தெரியவரத் துவங்கியதும் பக்தர்கள் அங்கு செல்லத் துவங்கினார்கள்.\nஅந்த காலத்தில் அதிக சாலை வசதிகளே இல்லாத, மலைப் பகுதியில் இருந்த இந்த ஆலயத்துக்கு சென்று பகவான் யோக ஹயக்ரீவரை தரிசித்���ே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உண்மையான பக்தர்கள் மட்டும் தத்தம் குழந்தைகளுடன் செட்டிப் புண்ணியத்தை தேடி வருவது வழக்கமாக இருந்து வந்திருந்ததாம்.\nஇந்த ஆலயத்தில் குதிரை தலை கொண்ட பகவான் ஹயக்ரீவர் யோக முத்திரை கொண்டு தனியாகவே காட்சி தருவது அபூர்வமான காட்சி ஆகும். அனைத்து ஆலயங்களிலும் பகவான் யோக ஹயக்ரீவர் மடியில் அன்னை லஷ்மி தேவி அமர்ந்துள்ள காட்சியே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு பகவான் ஹயக்ரீவர் குதிரை முகம் கொண்டு தனிமையில் யோக நிலையில் அபாய முத்திரைக் காட்டியபடி பகவான் தேவநாதன் எனும் பெயரில் தனி சன்னதியில் காணப்படுவது விசேஷ காட்சி ஆகும். அவர் சன்னதியின் அருகில் உள்ள சன்னதியில் அன்னை ஹோமப்ஜவல்லி எனும் பெயரில் அன்னை லஷ்மி தேவி காட்சி தருகிறார். சன்னதிக்கு எதிர் புறத்தில் சற்றே தள்ளி அமைந்துள்ள தனி சன்னதியில் தெய்வங்கள் ராம-சீதா-லஷ்மண சமேதகர்கள் காட்சி தந்து கொண்டு இருக்க பகவான் ஹனுமார் அவர்கள் முன் மண்டி இட்டபடி காணப்படுகின்றார். இந்த சன்னதியில்தான் மதியம் 12.00 மணிக்கு உச்ச கால ஆராதனை நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் அனைத்து சன்னதியிலும் சன்னதிக்குள்ளேயே உள்ள மூல மூர்த்திக்கு முன்பாக வைக்கப்பட்டு உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே ஏன் பூஜைகளை செய்கிறார்கள் என்பதற்கான காரணம் விளங்கவில்லை.\nஆலயத்தின் பின்புறத்தில் உள்ள அங்கோளம் அல்லது அழிஞ்சல் என்ற பெயருடைய தெய்வீக மரத்தில் தமது வேண்டுதலை நிறைவேற்றித் தர பக்தர்கள் தமது ஆடையில் இருந்து இரண்டு நூலை எடுத்துக் கட்டுகிறார்கள். சிலர் வீடு கட்ட அருள் வேண்டி அந்த மரத்தின் அடியிலேயே கல்லினால் ஆன சின்ன வீடு கட்டுகிறார்கள்.\nபரிமுகன் என அழைக்கப்படும் பகவான் ஹயக்ரீவருடைய உருவ அம்சங்கள் என்னென்ன சந்தியா தேவதைகள் நாசித் துவாரங்களாக இருக்க, குதிரை முகத்தில் உள்ள பிடரி மயிர்கள் சூரிய ஒளிக்கதிர்களால் அமைந்திருக்க, கங்கையும், அன்னை சரஸ்வதியும் அவரது புருவங்களாக அமர்ந்துள்ளார்கள். சந்திரனும் சூரியனும் அவரது கண்களாக அமர்ந்திருக்க அவருடைய பற்கள் பித்ரு தேவதைகள் ஆவர். பிரும்ம லோகம் இரண்டுமே மேலும் கீழுமாக அவர் வாயின் உதடுகளாக அமைந்தன என்பார்கள். அவருக்கு நான்கு கைகள். ஒரு கை கல்வி மற்றும் ஞானத்தைப் போதிக்கும் முத்த���ரை காட்டியபடி இருக்க, இன்னொரு கையோ சில புத்தகங்களை வைத்தபடி காணப்படும். அவை நான்கு வேதங்கள் ஆகும். ஆகவேதான் பகவான் ஹயக்ரீவர் கல்வி, ஞானம் மற்றும் விவேகத்தைக் கொடுப்பவர் என கருதப்படுகின்றார்.\nகல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள யோக ஹயக்ரீவர் ஆலயத்துக்கு வந்து பகவான் யோக ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். ஸ்வாமிக்கு ஏலக்காய் மாலை போட்டு வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்தி கூடும் என்பது நம்பிக்கை ஆகும். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் வழிபடும் முறையிலேயே தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்களுடன் பகவான் ஹயக்ரீவர் ஆலயங்களுக்குச் சென்று பகவான் யோக ஹயக்ரீவரின் பாதத்தில் தாம் எடுத்து வரும் பேனா மற்றும் பென்சிலை வைத்து வணங்கிய பின் அதை எடுத்து செல்கின்றனர். அதன் காரணம் அவரே சரஸ்வதி தேவிக்கும் குருவானவர் என்ற உண்மைதான்.\nசென்னையில் இருந்து செல்பவர்கள் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து மகேந்திரா சிட்டியின் நேர் எதிரில் உள்ள சின்ன சாலையில் இறங்கி ஆலயம் செல்லும் வழியைக் காட்டும் பாதையிலேயே சென்றால் பகவான் தேவநாத ஸ்வாமி ஆலயத்தை அடையலாம். காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nமெல்டி தேவி ஆலயம்- 25\nதெய்வீக அன்னை சிவம்மா தாயீ\nJun 18, 2018 | அவதாரங்கள்\non குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-2\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -1\non குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-3\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/31/special-two-week-camp-gst-tax-redund-started-today-011561.html", "date_download": "2018-06-19T14:35:50Z", "digest": "sha1:3KYJVPF64KRJUQPV7VWJC2F7OR6BDK6W", "length": 19318, "nlines": 171, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி வரி திருப்பி அளிப்பதற்கான சிறப்பு இருவார முகாம் இன்று துவங்கியது..! | Special two week camp for GST tax redund started today - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி வரி திருப்பி அளிப்பதற்கான சிறப்பு இருவார முகாம் இன்று துவங்கியது..\nஜிஎஸ்டி வரி திருப்பி அளிப்பதற்கான சிறப்பு இருவார முகாம் இன்று துவங்கியது..\nஜிஎஸ்டி ரீஃபண்டு.. 7,000 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.. வணிகர்கள் இதை எப்படிப் பெறுவது\nஜிஎஸ்டியால் கிடைத்த 6 நன்மைகள்.. மத்திய அரசு மகிழ்ச்சியின��� உச்சம்\nமக்கள் மகிழ்ச்சி.. வங்கிகள் அளித்து வரும் இலவச சேவைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது..\nமத்திய அரசு சோகம்.. மீண்டும் மே மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 94,046 கோடியாக சரிந்தது..\nகிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் மீது ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு முடிவு\nமலேசியாவில் ஜிஎஸ்டி தோல்வி.. இந்தியாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nசரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து கூடுதலாகப் பெறப்பட்ட வரியிஅனை திருப்பி அளிப்பதில் சிக்கல் இருந்தது வந்ததது. எனவே ஏற்றுமதியாளர்களிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை திருப்பி அளிப்பதற்கான சிறப்பு இருவார முகாம் (இன்று) 31.05.2018 தொடங்கி 14.06.2018 வரை நடைபெறவுள்ளது.\nஏற்றுமதியாளர்கள் செலுத்திய கூடுதல் ஜிஎஸ்டி வரியை திருப்பி அளிப்பது, அரசு மற்றும் வணிகர்கள் ஆகிய இருதரப்பினருக்குமே கடந்த பல மாதங்களாகப் பெரும் கவலையை அளிப்பதாக உள்ளது. இந்த நிலையை மாற்ற, மத்திய நிதித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இதுவரை, ரூ.30,000 ஆயிரம் கோடிக்குமேல் திருப்பியளிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 2018ல் நடைபெற்ற முதலாவது சிறப்பு இருவார முகாமிற்குப் பிறகு, ஜிஎஸ்டி வரியை திருப்பியளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வெளியான நிலையில், மே 2018ல் மட்டும் எட்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் திருப்பியளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சுமார் ரூ.14,000 கோடி அளவிற்கு அரசால் திருப்பி அளிக்கவேண்டியுள்ளது.\nஇந்நிலையில், இரண்டாவது சிறப்பு இருவார முகாமிற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 31.05.2018 தொடங்கி 14.06.2018 வரை நடைபெறவுள்ள இந்த \" சிறப்புத் திருப்பியளிப்பு இருவார \" முகாமின்போது, சுங்க வரி, மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் பங்கேற்று, 30.04.2018 வரை வரப்பெற்ற விண்ணப்பங்களுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. ஆர்.எஃப்.டி.- 01A படிவத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி, பயன்படுத்தப்படாத ஐ.டி.சி மற்றும் பிற அனைத்து ஜிஎஸ்டி வரிகளும், திருப்பியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் விண்ணப்பம் மட்டும் போதாது\nகூடுதலாகச் செலுத்திய வரித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கு, ஆன் லைன் மூலம் விண்ணப்��ித்தால் மட்டும் போதாது என்றும், சம்பந்தப்பட்ட வரிவிதிப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தின் நகலை உரிய ஆவணங்களுடன் இணைத்துச் சமர்ப்பிப்பது அவசியம் என்றும், மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கவரி வாரியம் தெரிவித்துள்ளது.\nஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஜிஎஸ்டி வரி திருப்பி அளித்தல் முகாம் gst tax refund camp\nஹெச்டிஎஃப்சி வங்கியில் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன் பெறுவது எப்படி\nபரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராக உடனடியாகக் கடன் பெறுவது எப்படி\nஈரான் எண்ணெய் நிறுவனங்களுக்கு பண பரிமாற்றம் செய்ய எஸ்பிஐ மறுப்பு.. இந்தியன் ஆயில் பாதிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bangladesh-wins-women-asia-cup-a-thrilling-match-010508.html", "date_download": "2018-06-19T14:11:56Z", "digest": "sha1:BS6KJKRK2STN24LDQJKHGYEADEV4SWXW", "length": 11283, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "மகளிர் டி-20... கடைசி பந்தில் வென்றது வங்கதேசம்... 7வது முறை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» மகளிர் டி-20... கடைசி பந்தில் வென்றது வங்கதேசம்... 7வது முறை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது\nமகளிர் டி-20... கடைசி பந்தில் வென்றது வங்கதேசம்... 7வது முறை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது\nகோலாலம்பூர்:தொடர்ந்து 6 முறையும் மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு வங்கதேசம் அதிர்ச்சி அளித்தது. பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று வங்கதேசம் கோப்பையை தட்டிச் சென்றது.\n7வது மகளிர் டி-20 ஆசியக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடந்தன. இதுவரை நடந்த 6 ஆசியக் கோப்பை போட்டியிலும் இந்தியாவே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.\nதற்போது 7வது முறையாக இந்தியா பைனல் நுழைந்தது. பைனலில வங்கதேசத்தை சந்தித்தது. மிகவும் இந்திய மகள��ர் அணி ஏழாவது முறையாகவும் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.\nஇன்று நடந்த பைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. துவக்கத்தில் இருந்து இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.\n8.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் என்ற நிலையில் இந்தியா தடுமாறியது. ஒரு பக்கம் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன்களை குவித்தார். மறுபுறம் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தன. கடைசியில் 56 ரன்கள் எடுத்து ஹர்மன்பிரீத் கவுரும் ஆட்டமிழந்தார். இந்தியா 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\n113 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய வங்கதேசம் துவக்கத்தில் இருந்தே நிதானமாக ரன்களை குவித்து வந்தது. நிகார் சுல்தானா 27, ருமானா அகமது 23 ரன்கள் எடுத்தனர்.\nகடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் பந்து வீசினார். அந்த ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அப்போதுதான் களமிறங்கிய ஜகாரனா ஆலம் 2 ரன்கள் எடுத்து வங்கதேசம் அணிக்கு முதல் முறையாக ஆசியக் கோப்பையை வென்று தந்தார்.\nஇந்தியத் தரப்பில் பூனம் யாதவ் 4, ஹர்மன்பிரீத் கவுர் 2 விக்கெட்களை வீழ்த்தினர். குறைந்த ரன்கள் எடுத்தபோதும், வங்கதேசத்தை கட்டுப்படுத்த இந்திய அணி முதலில் தவறிவிட்டது. கடைசியில் திரில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம். அதனால், தொடர்ந்து 7வது முறையும் கோப்பை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு கை நழுவி போனது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nகோச் அவர்தான்... ஆனால் சச்சின் மகனுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க மாட்டார்... ஏன் தெரியுமா\n11.... 1.... பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லப் போவது யார்... பைனலில் நடாலுடன் மோதுகிறார் தியம்\nஆப்கானிஸ்தான் அறிமுக டெஸ்ட்.... இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்\nதம்பி நீ இன்னும் வளரணும்.... ஹர்ஷா போக்லேவை புரோ என்ற ரஷீத் கானை கலாய்க்கும் டுவிட்டர்வாசிகள்\nமகளிர் டி-20... இந்தியா கெத்து... பாகிஸ்தானை தெறிக்க விட்டது... 7வது முறையாக பைனல் நுழைந்தது\n9 ஆண்டுகால போராட்டம்... முதல் கிராண்ட் ஸ்லாம்.... பிரெஞ்ச் ஓபனில் சாதித்தார் ஹாலப்\nஒருதினப் போட்டிகளில் அதிக ஸ்கோர்.... நியூசிலாந்து மகளிர் சாதனை.... எவ்வள���ு அடித்தார்கள் தெரியுமா\nஇந்த வீடியோவைப் பாருங்க.... தாடியை இன்சூர் செய்துள்ளாரா கோஹ்லி\nரொனால்டோ தெரியும்.. உங்களுக்கு கிறிஸ்டியான்யின்ஹோவை தெரியுமா\nசம்பாதிப்பதில் ஒரு பங்கை கொடுங்க.... விளையாட்டு வீரர்களை கொந்தளிக்க வைத்த ஹரியானா அரசு உத்தரவு\nமகளிர் டி20... நாளை அதிரடி ஆட்டம்.. இந்தியா - பாக் மோதல்.. பைனல்ஸ் போவோமா\nRead more about: sports cricket india bangladesh விளையாட்டு கிரிக்கெட் இந்தியா வங்கதேசம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-bharathi.blogspot.com/2015/05/", "date_download": "2018-06-19T13:50:34Z", "digest": "sha1:34HMRBPPIXYR5LPFCXUVNC7YCUW4APS2", "length": 17586, "nlines": 107, "source_domain": "bala-bharathi.blogspot.com", "title": "என் எண்ணம்: 05/01/2015 - 06/01/2015", "raw_content": "\nஉலகப்போர்களில் கொல்லப்பட்ட மனிதர்களைவிட மதமோதல்களில் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை அதிகம். மதம், மொழி, இனம் காரணமாக மக்கள் கொல்லப்படுகிறார்கள், இதில் அரசியல் அதிகாரம் சம்பந்தப்படுள்ளதால் இது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தெற்காசியாவை எடுத்துக்கொள்வோம், சார்க் நாடுகளில் இந்தியாவைத்தவிற எல்லா நாடுகளும் மத அடிப்படையிலான ஆட்சி செல்வாக்கில் இருகிறது. இந்தியாவில் மதச்சார்பின்மை `இந்துத்துவா` சக்திகளால் செயலிலந்துவருகிறது. இன்னும் தேசத்தை முழுமையான `இந்து நாடாக` மாற்றவில்லையென்றாலும் அதற்க்கான கருத்தாக்கத்தில் நடுத்தரவர்க்க இந்துக்களை தன்பக்கத்தில் ஈர்த்துள்ளது.\nதற்பொது ஆசியாவில்தான் அதிகமான மக்கள் மதமோதல்களால் கொல்லப்பட்டுவருகிறார்கள். ஒரு தேசத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் அந்த தேசத்தை அந்த மதத்தின் தேசமாக மாற்றிவருகிறார்கள். இந்தியாவைச் சுற்றிலும் எல்லா நாடுகளும் ஏதோ மதம் சார்ந்த அரசுகளாகவே இருக்கிறது. பாகிஸ்தானில் ஷரியத் சட்டம் நடைமுறையிலுள்ளது. அங்கே சிறுபான்மை இந்துக்கள், கிரிஸ்தவர்கள் இரண்டாம்தர குடிமகன்களாக நடத்தப்படுகிறார்கள். இதே காரணத்தை வைத்து இந்தியாவில் `இந்துத்துவா` சக்திகள் இங்குள்ள முஸ்லீம்களை இரண்டாம்தர குடிமகன்களாக நடத்தவெண்டும், இந்தியாவை `இந்து ராஷ்டிரமாக` மாற்றவெண்டும் என அரசியல் செய்கிறார்கள். அதில் பெருவாரியான நடுத்தரவர்க்க இந்துக்களை தன்பக்கத்தில் ஈர்த்துள்ளார்கள் என்பதே மோடியின் வெற்றி. பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களுக்கெதிராக மதநிந்தனை வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன. இன்னும் மதவெறி தலைக்கேறி சன்னிபிரிவு அடிப்படைவாதிகள் ஷியாபிரிவு மக்களை கொன்றுவருகிறார்கள்.\nவங்கதேசம் பெயருக்கு மதச்சார்பற்ற நாடு, அந்த நாடே மொழி அடிப்படையில் தோன்றியிருந்தாலும் 1980களில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு முஸ்லீம்களுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு இந்துக்களை கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்குகிறார்கள். அங்கேயும் மத அடிப்படைவாதிகள் முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்ற அரசியல் செய்துவருகிறார்கள். சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் எங்கோ நடக்கும் ஒரு மதவன்முறை அடுத்த தேசத்தின் சிறுபான்மை மக்களை பாதிக்கிறது. வங்கதேசத்திலும் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவதாக இந்தியாவில் `இந்துத்துவா` சக்திகள் முஸ்லீம்களுக்கெதிராக மதவெறியை தூண்டுவதும், அதே மதவெறியை பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிறுபான்மை இந்துக்களுக்கெதிராக தூண்டுவதும் நடந்தேறிவருகிறது.\nஇலங்கையில் அரசியல் மோதல் மொழி அடிப்படையில் நடந்தேறியது, அங்கேயும் சிங்கள பெளத்த பேரினவாத அடிப்படைவாதம் தமிழ் மக்களையும் கிழக்குப்பகுதி முஸ்லீம்களின் மீதும் வன்முறை ஏவுகிறது. சமீபத்தில் பர்மாவில் ரோஹிங்கா முஸ்லிம்கள் மீது இன அழிப்பு நடந்தேறிவருவதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த சிலவருடங்களாகவே பெளத்த மத அடிப்படைவாதிகள் சிறுபான்மை முஸ்லீம்களுக்கெதிராக வன்முறை ஏவிவிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கிழக்காசிய நாடுகளில் தஞ்சம்தெடி புறப்பட்டு கடலில் தத்தளித்து நிறைய மக்கள் உயிரிழந்ததாக செய்திகள் நெஞ்சை உலுக்குகின்றன. கடலில் தத்தளித்த மக்களை இந்தோனேசியா ஏற்றுக்கொண்டதோடு பிரச்சனை ஓயவில்லை. பர்மாவின் ஜனநாயகத்திற்காக போராடிய ஆங் சான் சூகி பெள்த்த மத வன்முறைக் கண்டித்து அறிவிக்கை விட்டதாக செய்திகளே இல்லை. இதற்கிடையே இந்தோனேஷியாவின் ஜிகாதி இயக்கத்தலைவர் அபுபக்கர் பஷீர் மியான்மர் புத்தவாதிகளுக்கு எதிராக புனித யுத்தம் நிகழ்த்தப்போவதாக அறைகூவல் விடுத்திருக்கிறார்.\nமத்தியகிழக்கில் போரில்லாத குண்டுவெடிக்காத நாளே கிடையாது, எங்காவது தினமும் போரால் மனிதவெடிகுண���டுகளால் கொல்லப்பட்டுவருகிறார்கள். 2003ல் ஈராக்கில் தொடக்கிவைத்த போர் இன்னும் ஓயவில்லை, ஆதி நாகரீகவளர்ச்சியோடு தொடர்புடைய பாக்தாத் இன்று சின்னாபின்னமாகி யிருக்கிறது. சன்னி-ஷியா மோதல், குர்து இனமோதல், இப்போது ஐ எஸ் படைகள் ஷியா பிரிவு மக்களை கொன்றுவருகிறார்கள். லிபியாவில் கடாபியை கொன்றுவிட்ட ஏகாதிபத்தியம் அங்கே எண்ணையை சூறையாடமுடியாமல் செய்வதிறியா திகைக்கிறது. அம்மண்ணில் வாழ்ந்த மக்கள் போரினால் அவதிப்பட்டு மத்தியதரைக்கடலைத் தாண்டி ஐரொப்பாவிற்குச் சென்றால் கொஞ்சம் நிம்மதி கிடைக்குமென்று கடலில் ஜலசமாதியாகிறார்கள்.\nசிரியா அமைதியாகத்தான் இருந்தது, இந்தப்பகுதியிலேயே மதச்சார்பற்ற தன்மையோடு விளங்கியது. லிபியாவிற்கு அடுத்து அங்கெ ஆயுதமழை.. ஆயுத வியாபாரிகளுக்கு நல்லகாலம். கூலிப்படையினர் தங்கள் தோள்களில் சர்வசாதாரணமாக ஏ.கே.47 துப்பாக்கிகளையும் யூனிபார்ம் இல்லாமல் தெருக்களில் திரிகிறார்கள். குண்டு துளைக்காத சுவர்களே சிரியாவில் இல்லை, அந்தப்போரில் ஐ.எஸ் இணைந்துவிட்டது. தாய்தந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த சிறுவர்கள், குழந்தைகள் எல்லாம் முகாம்களில் அடுத்தவெளை சோறுகிடைக்குமா என அலைந்துகொண்டிருபதை செய்திகளில் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. வளைகுடா செய்தித்தாளில் 5 வயதுமதிக்கத்தக்க சிறுவன் கையில் இயந்திரத்துப்பாக்கி. பொம்மையாகக்கூட குழந்தைகள் கையில் ஆயுதங்கள் கூடாது என நினைக்கும்பொது இப்படியான சிரியாவின் குழந்தைகள் வாழ்க்கை.\nஒரு மாதம்கூட ஆகவில்லை இன்னொரு போர், ஏமன் கிளர்ச்சியாளர்களுகெதிராக சவுதியும் அமெரிக்க ராணுவமும் ஹெதி போராளிகளை ஒடுக்கிறார்கள். சாலைகள் போர்க்களங்களாக மாறியிருக்கிறது. மத்திய கிழக்கின் போர்களில் ஆயுதவியாபாரமும் எண்ணெய் அரசியலும் இருப்பது கண்கூடு.\nஇந்தியா மற்ற தெற்காசிய நாடுகளைப் போலல்லாது இத்தனை கோடி மக்களைக்கொண்டு இதுநாள் அமைதியாக இருந்ததற்கு காரணம் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் சாசனச்சட்டம்தான்.. மதத்தை தேசத்தின் மதமாக மாற்றிய நாடுகளின் வரலாறுகளைப் பரீசிலித்தால் இந்தியா `இந்து ராஷ்ட்டிரா` வாக மாறவெண்டுமா சமயசார்பற்ற நாடாக நீடிக்கவெண்டுமா என முடிவுசெய்யவெண்டும். சாதியை வைத்து அரசியல் செய்வதை சகிக்கமுடிய்வைல்லை என்று ���ூறும் பிரதமர் மோடி பெரும்பான்மை மத அடிப்படிவாதத்தை வளர்த்து ஆட்சியைப்பிடித்ததை மக்கள் பார்த்துவருகிறார்கள்\nஇடுகையிட்டது Somasundaram Hariharan நேரம் முற்பகல் 11:00 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்\nவீணில் உண்டு கழிப்போரை நிந்தனை செய்வோம் - மகாகவி\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகுற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiamudham.blogspot.com/2009/04/blog-post_19.html", "date_download": "2018-06-19T14:12:46Z", "digest": "sha1:FLMWZGK63QL6ZLIUH6366IFFQK5X5I5C", "length": 9052, "nlines": 207, "source_domain": "isaiamudham.blogspot.com", "title": "இசை அமுதம்: #18 அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை", "raw_content": "\nஅமுதான திரைப்பாடல்களுக்கு: இசை அமுதம் வானொலி\n#28 காக்கிச் சட்டை போட்ட மச்சான் - சங்கர் குரு\n#27 ஜிங்கிடி ஜிங்கிடி - குரு சிஷ்யன்\n#26 ஹே.. ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன்\n#25 தில் தில் தில் தில் மனதில் - மெல்லத் திறந்தது ...\n#24 தெய்வீக ராகம் - உல்லாசப் பறவைகள்\n#23 தேவாம்ருதம் ஜீவாம்ருதம் - மூன்று முகம்\n#22 சின்னப் பொண்ணு சேலை - மலையூர் மம்பட்டியான்\n#21 தங்கச் சங்கிலி மின்னும் - தூறல் நின்னு போச்சு\n#20 பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு\n#19 அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப் பூக்கள்\n#18 அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை\n#17 சந்தனக் காற்றே - தனிக்காட்டு ராஜா\n#16 ஆனந்த தாகம் உன் கூந்தல் - வா இந்தப் பக்கம்\n#18 அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை\nபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி\nஆ: அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nஅந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nஇந்திரன் தோட்டத்து முந்திரியே.. மன்மத நாட்டுக்கு மந்திரியே\nஅந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nபெ: தேனில் வண்டு மூழ்கும்போது..\nபெ: பாவம் என்று வந்தாள் மாது..\nநெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்\nதண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்பாய்\nஆ: தனிமையிலே.. வெறுமையிலே.. எத்தனை நாளடி இளமையில��\nஆ: கெட்டன இரவுகள்.. சுட்டன கனவுகள்\nபெ: ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nஆ: தேகம் யாவும் தீயின் தாகம்\nஆ: தாகம் தீர நீதான் மேகம்\nகண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது\nபெ: நெஞ்சு பொறு.. கொஞ்சம் இரு.. தாவணி விசிறிகள் வீசுகிறேன்\nபெ: மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன்\nஆ: ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nபெ: ஆஆ ஆஆ.. சிப்பியில் தப்பிய நித்திலமே\nஅந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nஅமுதம் செய்தோர் 1980's, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி\nஇந்தப் பாடல் பிடித்திருந்தால் பகிருங்களேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2015/07/blog-post_28.html", "date_download": "2018-06-19T14:19:51Z", "digest": "sha1:EQFN45HCAYUFY3ISYTIAHOK457SMO76S", "length": 11748, "nlines": 190, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: கலாமுக்கு அஞ்சலி", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nசெவ்வாய், 28 ஜூலை, 2015\nஇன்று 28.07.2015 செவ்வாய்க்கிழமை எமது பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது உரையில் மறைந்த ஆ.ப.ஜெ. அப்துல்கலாம். அவர்கள் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக இருந்தது மட்டுமல்லாமல் இந்தியாவை வல்லரசாக்க பாடுபட்டவர். இந்தியாவின் எதிர்காலமே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என உறுதியாக நம்பியவர் எனவும் அதனாலேயே தனது வாழ்வின் கடைசி நிமிடத்தைக் கூட மாணவர்களுடனேயே கழித்து தன்னுயிரை விட்டுள்ளார் எனவும் கூறி அவரின் தியாகங்களை பின்பற்றி நாமும் இந்நாட்டிற்காக தொண்டாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.\nபின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nநிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 6:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:15\nஆழ்ந்த இரங்கல்கள்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...\nகவி செங்குட்டுவன் 12 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:33\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\n16.07.2015 தமிழ்முரசு நாளிதழில் வெளிவந்த செய்தி\nகல்வி வளர்ச்சி நாள் விழா......\nஉலக மக்கள் தொகை நாள் விழா\nஎமது பள்ளியின் இன்றைய (10.07.2015) கற்றல்/கற்பித்த...\nஊத்தங்கரை ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டிகள்\nகெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான சதுரங்கப் போட்...\nபள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் - 2015\nஅலுவலக உதவியாளருக்கு - பணிநிறைவு பாராட்டு விழா.......\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:06:10Z", "digest": "sha1:RNY3KNB6VWUMPN3WCQVFV6VG3WJMVVLJ", "length": 6160, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "கோ மகன் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 9, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 2.அனைவரும் கலங்கினார்கள் ஆசான்,பெருங்கணி,அறக்களத்து அந்தணர், காவிதி மந்திரக் கணக்கர்-தம்மொடு கோயில் மாக்களும்,குறுந்தொடி மகளிரும், 10 ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர்,வாதுவர்,கடுந்தே ரூருநர்; வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து, கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு,தாமிடை கொள்ள 15 புரோகிதர்,’பெருங்கணி’ எனும் தலைமைச் சோதிடர்,அறக்களத்தின் தலைவன்,’காவிதி’ எனும் வரி விதிப்பவர்கள்,’மந்திரக் கணக்கர்’ … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அறக்களத்து அந்தணர், அழற்படு காதை, அவிந்து, அவிர், ஆகவனீயம், ஆசான், ஆதிப் பூதம், ஆதிப்பூதம், இல், ஊருநர், கடு, கடுந்தேர், காருகபத்தியம், காழோர், காழ், காவிதி, குறுந்தொடி, கொற்ற, கொற்றம், கோ, கோ மகன், கோயில், தக்கிணாக்கினி, தொடி, நித்திலம், பூண், பெருங்கணி, பைம், மதுரைக் காண்டம், மந்திரக் கணக்கர், மறவர், மாக்கள், மிடை, முத்தீ வாழ்க்கை, வழாஅ, வாதுவர், வாயில், வாய்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_weblinks&Itemid=73", "date_download": "2018-06-19T14:40:44Z", "digest": "sha1:LDMAE65JH5DBCCPHFHGL4YPKK5PJNYCC", "length": 3066, "nlines": 37, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் ப��திய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஇணையத்தில் உள்ள பயனுள்ள நல்ல பல தமிழ்த் தளங்களின் இணையத்தள முகவரிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. பயன்பாடு கருதியும் நமது அப்பால் தமிழ் நோக்கர்களின் வசதி கருதியும் அவற்றை அட்டவணைப்படுத்தித் தந்துள்ளோம்.\nஇதுவரை: 14825976 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1877806", "date_download": "2018-06-19T13:54:36Z", "digest": "sha1:I5S5ZLWAQ7CJTXKYL5K76EBLTZWQA6QN", "length": 31839, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "நமக்குள் இருக்கும் அசுரர்கள்| Dinamalar", "raw_content": "\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nஉடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி: குமாரசாமிக்கு ... 111\nமுட்டாளாக்கிய மக்கள்: சித்தராமைய்யா புலம்பல் 68\nதீபாவளியை கொண்டாடிவிட்டோம். நரகாசுரன் அழிக்கப் பட்டான் என்பது ஒரு குறியீடு\nதான். நமக்குள் பல அசுரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அழிக்கப்பட்டால்தான் இது உண்மையான தீபாவளி ஆகும். நமக்குள் இருக்கும் அசுரர்கள் யார் யார்\n1. அறியாமை : இதை ஒரு வேடிக்கையான சம்பவம் மூலம் விளக்கலாம். தீபாவளி விற்பனை நடந்த பஜாரில்ஒருவர் வட்டமான எடை மெஷினை வைத்து பல பேருக்கு எடை பார்த்து சொல்லி கொண்டிருந்தார். வயதான ஒரு கிராமத்து நபர், எடை பார்க்க வந்தார். கனமான தோல் செருப்பு அணிந்திருந்தார். செருப்புகளோடு எடை மெஷினில் ஏற முயன்றார். 'செருப்பை காலில் இருந்து கழற்றி விடுங்கள்' என்றார் மெஷினுக்கு சொந்தக்காரர். அப்படியா என்றபடி செருப்பை கழட்டிவிட்டு எடை மெஷினில் ஏறினார். குனிந்து எடையை பார்த்த மெஷின்காரர், அதைச் சொல்ல நிமிர்ந்தபோது அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. காலில் இருந்து செருப்பை கழற்றிய பெரியவர், அவற்றை கையில் பிடித்தபடி இருந்தார்.இன்னொரு அறியாமையை பாருங்கள். வெடிகளை வெடித்துவிட்டு, மீதி வெடிகளை காலையில் வெடிக்க, பாட்டியிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச்சொன்னான் பேரன். காலையில் பட்டாசு எங்கே என்று கேட்க, 'பிரிட்ஜில் பத்திரமாக வைத்திருக்கிறேன். எடுத்துக்கொள்' என்றாள் பாட்டி.\n2. ஆணவம் : கணவன், மனைவி இடையில் சண்டை ��ற்பட்டது. அதன்வேகம் மறுநாள் காலையிலும் தொடர்ந்தது.காலையில் கணவனுக்கு காபி கொடுக்கவில்லை. அவராக\nகேட்டாத்தான் கொடுக்கணும் என்ற ஆணவத்தோடு மனைவி இருந்தாள். அவளாக கொண்டு வந்துகொடுத்தால்தான் வாங்க வேண்டும் என்று அவன் காத்திருந்தான்.மொத்தத்தில் காபி ஆறிக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி காபியை சுட வைத்து மூத்த பையனிடம், 'இத உங்கப்பன்கிட்ட கொடுத்து தொலை' என்றாள். பையனும் கொடுத்தான்.\n'போடா, இந்த காபியை எந்த நாய் குடிக்கும்' என்றான் கணவன். இப்போது பையனுக்குதான்\nகுழப்பம். அப்பா, அம்மாவை நாய்ங்கிறாரு. அம்மா, அப்பாவை நாய்ங்கிறாங்க. அப்படினா நான் யாரு'கணவன், மனைவி இடையே ஏற்பட்ட ஆணவத்தால் நிகழ்ந்த பிரச்னையை பார்த்தீர்களா\n3. ஏமாற்றுதல் : ஒருவர் தீபாவளிக்கு வீட்டில் செய்த பலகாரங்கள் போக, மைசூர்பாகு மட்டும் கடையில் வாங்கலாம் என்று போனார். சுவீட் ஸ்டாலில், '2 கிலோ மைசூர்பாகு குடுங்க' என்று சொல்லிவிட்டு, 'மைசூர்பாகு புதுசுதானே' என்று கேட்டார். 'ஆமாங்க நேற்று ராத்திரிதான் போட்டு கடைக்கு எடுத்து வந்தேன்' என்றார் கடைக்காரர். 'அப்படியா, மைசூர்பாகு\nவில்லைகளை அடுக்கியிருக்கிற விதம், கப்பல் மாதிரி, கோயில் கோபுரம் மாதிரி ரொம்பபிரமாதம்' என்றார் வந்தவர். 'சும்மாவாஇப்படி அடுக்கிறதுக்கு 10 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டோம்'. வாங்க வந்தவருக்கு தலை சுற்றியது.\n4. பித்தலாட்டம் : தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சில திரைப்படங்கள் வெளிவந்தன. ஒருவர், ஒரு பெரியவரிடம் ஒரு படத்தின் பெயரை சொல்லி, அதில் தான் நடித்திருப்பதாகவும், அதை பார்த்துவிட்டு அபிப்ராயம் சொல்லும்படியும் கேட்டுக்கொண்டு, ரிசர்வ் செய்த டிக்கெட்டை கொடுத்தார். பெரியவரும் மெனக்கெட்டு படம் பார்த்தார்.ஆனால் ஒரு காட்சியில்கூட அந்த நபர் தோன்றவே இல்லை. படம் பார்த்துவிட்டு கடுப்போடு வந்த பெரியவரிடம் அந்த நபர், 'என் நடிப்பு எப்படி' என்று கேட்க, 'நீங்க ஒரு சீன்லயும் வரலையே' என்று கோபத்தோடு கொதித்தார் பெரியவர். 'ஐயா, அந்த படத்தில் நான் தீவிரவாதியா நடிச்சிருக்கேன். கடைசி வரைக்கும் தலைமறைவாகவே இருப்பேன்' என்றுக்கூற, பெரியவருக்கு தலைசுற்றியது.\n5. பொய் : கடன் வாங்குகிறவர்களுக்கு பொய்தான் மூலதனம். ஒருவர் புதுமுகம் தேடுகிறேன் என்றுஅலைந்தார். 'சினிமா எடுக்கப் போகிறீர்களா' என்று கேட்டபோது, 'இல்ல, பல பேருகிட்ட பொய் சொல்லி கடன் வாங்கிட்டேன். அதான் புதுசா ஆள் தேடிக் கிட்டிருக்கேன்'.\nஅலுவலகத்தில் விடுமுறை பெறுவதற்காக பலர் இந்த பொய்யை பயன்படுத்துவார்கள். மனைவியோட அப்பா இறந்துட்டார், மனைவியோட அம்மா செத்துட்டாங்க, மனைவியோட அண்ணனுக்கு ஆக்சிடென்ட், குழந்தைக்குகாய்ச்சல், இப்படி பல பொய்களை அவிழ்த்துவிடுவார்கள்.\n6. குழப்பம் : காது குத்தனுக்கு(வலி) என்ன செய்யலாம் என்று ஒருவர் மற்றொருவரிடம் கேட்டார். வசதிப் படி செய்யலாம். பணம் நிறைய இருந்தா பிரம்மாண்டமாய் நடத்தலாம். கொஞ்சமாய் இருந்தால்எளிமையாக நடத்தலாம். காது வலிக்க மருந்து கேட்டவர் நொந்து போனார். ரயில்வே ஸ்டேஷனிற்கு வெளியே வடை சுட்டுக் கொண்டிருந்தவரிடம், 'சீக்கிரம் ரெண்டு வடை குடுங்க. ரயிலை பிடிக்கணும்' என்றார் ஒருவர். வடையை வச்சு எலியைதான் புடிக்கலாம். ரயிலை பிடிக்க முடியாது என்று வடை சுடுகிறவர் சொல்ல கேட்டவருக்கு தலைச்சுற்றியது.\n7. துவேஷம் : மாமியார் மருமகள் சண்டைக்கு பெரும்பாலும் காரணம் துவேஷ உணர்வுதான். 'என்ன இந்த தீபாவளிக்கு சீடை, முறுக்குனு அதிகம் பண்ணியிருக்கேயே' என்று ஒருவன் மனைவியிடம் கேட்டான். 'உங்க அம்மாவுக்கு பல் எல்லாம் போயிருச்சின்னு உங்களுக்கு தெரியாதா இந்த தீபாவளிக்கு சீடை, முறுக்குனு அதிகம் பண்ணியிருக்கேயே' என்று ஒருவன் மனைவியிடம் கேட்டான். 'உங்க அம்மாவுக்கு பல் எல்லாம் போயிருச்சின்னு உங்களுக்கு தெரியாதா' என்று மனைவி சொல்ல, மாமியார் சும்மா இருப்பாரா' என்று மனைவி சொல்ல, மாமியார் சும்மா இருப்பாரா சீடைகளை வெற்றிலை உரலில் போட்டு இடித்து துாளாக்கி கொண்டுஇருந்தார்.\nஒரு மருமகள் : எல்லோருக்கும் சுவீட் கொடுத்து கொண்டிருந்தாள். என்ன விசேஷம் என்று கேட்டபோது, மாமியாருக்கு சுகர் 400க்கு மேல் ஏறிடுச்சாம்.மாமியார் சமயம் பார்த்து\nசாடை பேசுவாள். மகனுடைய பிள்ளையை தொட்டிலில் போட்டு தாலாட்டுவாள்.\nமண்ணும் நல்ல மண்ணுமன்னவரும் நல்லவருமன்னவரை பெத்தெடுத்த மலைக்குரங்கே தொந்தரவு பேரன் நல்லவனாம். மருமகள்தான் மலைக்குரங்காம். ஏனிந்த துவேஷம்\n8. சுயநலம் : மதிய நேரம் கடும் வெயில்.மயக்கம் போட்டு ஒரு பெரியவர் பிளாட்பாரத்தில் விழுந்துவிட்டார். சிலர் கூடிவிட்டனர். யாராவது சீக்கிரமாக போயி சோடா வாங்���ிட்டு வாங்க என்று கத்தினார் ஒருவர். ஓடோடிச் சென்று வாங்கிக்கொண்டு ஒருவர் கொடுத்த போது, வாங்க சொன்னவரே கட, கட வென்று குடித்தார். 'என்ன பெரியவருக்கு கொடுக்காம நீங்க குடிக்கிறீங்க' என்று கேட்டதற்கு, 'இப்படி யாராவது மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்தா எனக்கு படபடன்னு வரும். அதனாலே நான் குடிக்கிறேன்'.\n9. போதை : ஒருவன் பல் வலியோடு மருத்துவமனைக்கு போனான். 'பல்லை புடுங்கிதான் ஆகணும். வலிக்காமல் இருக்க மயக்க ஊசி போடணும்' என்றார் டாக்டர். 'வேண்டாம்\n எனக்கு ஊசின்னா ரொம்ப பயம். ஒரு இடத்துக்கு போயிட்டு வர்றேன். அப்புறம் பல்லை புடுங்கலாம்' என்றபடி வெளியே போய்விட்டான். நல்ல போதையோடு டாக்டரிடம் திரும்பி வந்தான். புரிந்துக்கொண்ட டாக்டர், 'இப்போ தைரியம் வந்திருச்சா\n'ம்... ஏகப்பட்ட தைரியம் வந்திருச்சி' : 'எந்த அளவுக்கு''யாரு என் பல்லில் கை வைக்கிறாங்கன்னு பார்க்கிறேன்'.அதிர்ந்து போனார் டாக்டர்.\n10. பொறாமை : ஒருவர் தனது மனைவியை டாக்டரிடம் கூட்டி வந்தார்.'இவளுக்கு வயிற்று எரிச்சல் அதிகமாயிருக்கு. மருந்து கொடுங்க' என்றார். 'எவ்வளவு நாளா வயிற்று எரிச்சல்' என டாக்டர் கேட்க, 'எதிர் வீட்டுக்காரி மூணு மாதத்திற்கு முந்தி வைரக்கம்மல் வாங்கி போட்டுக்கிட்ட நாளில் இருந்து'இதற்கு டாக்டர் எப்படி மருந்து கொடுக்க முடியும்.\n11. கோபம் : கோபமே பல பிரச்னைகளுக்கு காரணம். கணவனோடு சண்டை போட்டுவிட்டு அவரது மனைவி அம்மா வீட்டிற்கு சென்றாள். சந்தோஷமாக இருந்தான் கணவன். ஆனால், அன்று மாலையே வீடு திரும்பிவிட்டாள். 'ஏன் அதுக்குள்ள வந்துட்டே' என்று கணவன் கேட்டபோது, 'நான் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போனேன். ஆனா, எங்கம்மா கோபித்துக்கொண்டு அவங்க அம்மா வீட்டிற்கு போயிட்டாங்களாம்'கொஞ்சம் பொறுமையாயிருந்தா இப்படி எல்லாம் நடக்குமா\n12. லஞ்சம் : லஞ்சம் என்று ஒரு பெரிய அசுரன் அனைத்து இடங்களிலும் இருக்கிறான். ஒரு பிரமுகர் சொல்வதை கேளுங்கள், 'லஞ்சம் வாங்கினேன். கைது செய்தார்கள். லஞ்சம் கொடுத்தேன். விட்டுவிட்டார்கள்'\n13. வரதட்சணை : இந்த அசுரனால் பல பெண்கள் உரிய காலத்தில் திருமணம் ஆகாமல்\nமுதிர்கன்னிகளாக ஆகின்றனர். 'ஒரு பெண்ணுக்கு ரொக்க பணத்தோடு 100 பவுன் நகையும் பேசப்பட்டது. 'என்னென்ன நகை எல்லாம் போடுவீங்க' என்று மாப்பிள்ளையோட அம்மா கேட்டாள். பதில��� சொன்ன பெண்ணோட அம்மா, 'நீங்க என்ன போடுவீங்க' என்று திருப்பி கேட்டாள். 'நாங்க, 100 பவுனும் சாியாயிருக்கான்னு எடை போடுவோம்'என்றாள்.இன்னும் பல அசுரர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் அழிப்போம்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n நாளை தியாகி விஸ்வநாததாஸ் ... ஜூன் 15,2018\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சாத்தியமே\nஇசை தழுவிய தமிழ்க்கல்வி ஜூன் 08,2018\n இன்று லெவல் கிராசிங் ... ஜூன் 07,2018\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?p=6509", "date_download": "2018-06-19T13:51:14Z", "digest": "sha1:DAHWP7KUJ7RY2KUH3GL7UXNK3UWRSILZ", "length": 4929, "nlines": 62, "source_domain": "www.mannadykaka.net", "title": "தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை! | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nதமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை\nPrevious: அல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை\nNext: #LIVE : ஜெயலலிதா அம்மையார் இறுதி ஊர்வலம்\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2016/12/blog-post_1.html", "date_download": "2018-06-19T14:21:31Z", "digest": "sha1:FZRHYP3NIA5TUA6YM6SJO5LHZZN3SP4X", "length": 2011, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமன்னிப்பானது புதிய தொடக்கம் உருவாவதற்கு\nஉங்களால் வழங்கப்பட்ட மற்றொரு வாய்ப்பு.\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsline.net/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:31:13Z", "digest": "sha1:KJHIEFDEVGKZJ46FU5N2HHYAEUG3Z63M", "length": 4757, "nlines": 142, "source_domain": "www.tamilnewsline.net", "title": "மலையகம் Archives - Tamil News Line", "raw_content": "\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nதொழிலாளர்களின் தொடர் போராட்டத்திற்கு மத்தியில் கூட்டொப்பந்தம் கைச்சாத்து\nமக்களுக்காக அமைச்சுப் பதவியை துறக்கத் தயார்\nபெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவாக ரூ.10,000\nமஸ்கெலிய வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு\nகாணாமல் போன பெண் சடலமாக மீட்பு\nமலையகத்தில் 20 சதவீத பகுதிகளில் மண்சரிவு அச்சுறுத்தல்\nவேலைக்குச் சென்று வந்த 6 பெண்களை கடுமையாகத் தாக்கிய சிறுத்தை – இலங்கையில் சம்பவம்\nபயணிகள் வேன் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து\n23 வயதுப் பெண்ணுக்கு நீர்த்தேக்கம் ஒன்றில் நடந்த சோகம்.(Photos)\nபலாங்கொடையில் மண்சரிவு ஆபத்து – 70 பேர் வௌியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4774", "date_download": "2018-06-19T13:56:28Z", "digest": "sha1:ZRU73IQM6HAJKW36IHZHALO2YJURBRN5", "length": 14537, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "சேவை 04-03-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\nSundirect, Dish TV, Videocon, Airtel, Tatasky, Big TV போன்ற Satellite Antenna களுக்கு மலிவான விலையில் Recharge செய்து தரப்படும். (மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் கணக்கு ஆரம்பித்துத் தரப்படும்). உடனடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்புகளுக்கும் உடன் அழையுங்கள்: RB Sat: 076 6625979.\nBirds of Paradisee வயது வந்தவர்களுக்காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச் சேவையுடன் தற்காலிக, நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தி யேகமான அதிவசதிகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய Wellawatte, Colombo –06, Pollhengoda, Colombo– 5 இடங்களில் வைத்தியர்களால் நடத்த ப்படும். பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லம். 077 7705013.\nVijaya Service எமது சேவையினூடாக (VVIP) (மிக மிக மரியாதைக்குரிய வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள) பணி ப்பெண். House Maids, Baby Sitter, Daily Comers, Gardeners, Cooks (Male, Female), Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். (மிகக்குறைந்த விலையில்) ஒரு வருட உத்தரவாதம். R.K. Vijaya Service. Wellawatte. 077 8284674 / 077 7817793 / 011 4386800.\nகடந்த 10 வருடகாலமாக நாடு பூராக வுள்ள எமது கிளைகளினூடாக, உங்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும் வயதெல்லை 20– 60 அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக் கொள்ளலாம். Branches, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.\nVIP Service கொழும்பின் பல கிளைகளைக் கொண்ட நீண்ட காலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவன த்தினூடாக உங்களுக்கு ஏற்ற வகையான வேலையாட்களைத் தேர்ந்தெடுக்கமுடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரி ப்பாளர்கள். காலை வந்து மாலை செல்ல க்கூடியவர்கள். Couples. இவ் அனைவரையும் 2 வருடகால உத்தரவா தத்துடன் மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். Government Registered. தொடர்புகளுக்கு:- 011 2714179, 072 7944586.\nKandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012/ 076 7378503.\nஅத்திவாரம் முதல் மேல் கூரை வரை நம்பிக்கையான விசுவாசமுள்ள Qualified எஞ்சினியரால் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். Sq.ft 2500 தொடர்பு. 076 4992433, 071 2425206.\nதர­மான முறையில் வெல்டிங் வேலைகள் உங்கள் இடத்­திற்கே வந்து செய்து தரப்­படும். (மட்­டக்­க­ளப்பு, ஏறாவூர், செங்­க­லடி, ஓட்­ட­மா­வடி, வாழைச்­சேனை, றிஜி­தென போன்ற இடங்­க­ளுக்கு) கிறில் கேட், றிமோட் றோலர் கேட், அமானா வீட்­டுக்­கூ­ரைகள் , செட்கள் படி­வே­லைகள் குறித்த தினத்தில் செய்து தரப்­படும். அழை­யுங்கள். 077 7887559.\nSun TV, KTV, Vijay TV, ZeeTamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள் புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).\nகடந்த10 வருடகால அனுபவம் வாய்ந்த அரசாங்க அங்கீகாரம் பெற்ற எமது சேவையில், முழு நம்பிக்கை பொறுப்பின்கீழ், உங்கள் வேண்டு கோளுக்கு இணங்க, House Maids, Drivers, Daily Workers, Baby sitters, Gardeners, Cooks, Attendants போன்ற வேலையாட்கள். எமது ஒரு வருட உத்தரவாதம். Siyomek Services. Contact Miss Manjula. 077 7970185, 072 1173415, 011 4343100.\nLife Care Home Nursing உங்கள் வீட்டில் வந்து முதியவர்களை பராமரிப்பதற்கு எங்களிடம் மிக திறமையான பயிற் சியுள்ள தாதியர்கள் உள்ளனர். நீங்கள் நாட வேண்டியது: 077 0696307.\nWe Care Elder's home, Home Nursing முதியோர், ஊனமுற்றோர் பராமரி க்கப்படும். அத்துடன் Home Nursing வசதியும் உண்டு. 077 7568349.\nமுதியோர் இல்லங்களில் இருக்க விரும்பாத பெண் முதியோர்களுக்கு சொந்த வீட்டில் வைத்து அழகாக பார்வையிடப்படும். அறை, சாப்பாட்டு வசதிகள் நல்ல முறையில் உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 077 4709743.\nவெள்ளவத்தையில் Airport மற்றும் தூர இடங்களுக்கு வேன் Hire க்கு விடப்படும். தொடர்புகளுக்கு: (076 9714421 பிருந்தாபன்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:45:04Z", "digest": "sha1:YVTAIDDKURCVSBNVWZXU7I2HIVQ276VX", "length": 12397, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "உத்தியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉத்திய (uttiya) அனுராதபுர இராசதானியை அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு கி.மு. 267 – கி.மு.257 வரை ஆண்ட மன்னனாவான்.\nகி.மு 267 –கி.மு 257\nபண்டுகாபயன் (கி.மு. 437–கி.மு. 367) மூத்த சிவன் (கி.மு. 367–கி.மு. 307)\nதேவநம்பிய தீசன் (கி.மு. 307–கி.மு. 267)\nஉத்திய (கி.மு. 267–கி.மு. 257)\nமகாசிவன் (கி.மு. 257–கி.மு. 247)\nசூரதிஸ்ஸ (கி.மு. 247–கி.மு. 237)\nஅசேலன் (கி.மு. 215–கி.மு. 205)\nதுட்டகைமுனு (கி.மு. 161– கி.மு.137)\nசத்தா திச்சன் (கி.மு. 137– கி.மு. 119)\nதுலத்தன (கி.மு. 119– கி.மு. 119)\nலஞ்ச திச்சன் (கி.மு. 119– கி.மு. 109)\nகல்லாட நாகன் (கி.மு. 109 –கி.மு. 104)\nவலகம்பாகு (கி.மு. 104– கி.மு.103)\nபுலாகதன் (கி.மு. 103 – கி.மு. 100)\nபாகியன் (கி.மு. 100 –கி.மு. 98)\nபாண்டியமாறன் (98 BC–91 BC)\nமகசுழி மகாதிஸ்ஸ (கி.மு. 76–கி.மு. 62)\nசோரநாகன் (கி.மு. 62– கி.மு.50 )\nகுட்ட திச்சன் (கி.மு. 50 –கி.மு. 47)\nமுதலாம் சிவன் (கி.மு. 47– கி.மு. 47)\nதருபாதுக திச்சன் (47 BC–47 BC)\nகுடகன்ன திஸ்ஸ (42 BC–20 BC)\nபட்டிகாபய அபயன் (20 BC–9 AD)\nசிறிது காலங்களின் பின்னர் (35–38)\nமுதலாம் சங்க திச்சன் (248–252)\nகோதாபயன் (இலம்பகர்ண அரசன்) (254–267)\nமூன்றாம் செகத்தா திச்சன் (623–624)\nதாதோப திச்சன் I (640–652)\nதாதோப திச்சன் II (664–673)\nசாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2014, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/kansas/?lang=ta", "date_download": "2018-06-19T14:39:10Z", "digest": "sha1:VSJOCXLQSBWSGBEFAQV24BB5K7BM6H4D", "length": 30374, "nlines": 255, "source_domain": "www.wysluxury.com", "title": "ஜெட் ஏர் சார்ட்டர் விச்சிட்டா, நிலம்தாண்டிய பார்க், கன்சாஸ் சிட்டி, Olathe, டொபீகா, KSPrivate Jet Air Charter Flight WysLuxury Plane Rental Company Service", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nஜெட் ஏர் சார்ட்டர் விச்சிட்டா, நிலம்தாண்டிய பார்க், கன்சாஸ் சிட்டி, Olathe, டொபீகா, கே.எஸ்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஜெட் ஏர் சார்ட்டர் விச்சிட்டா, நிலம்தாண்டிய பார்க், கன்சாஸ் சிட்டி, Olathe, டொபீகா, கே.எஸ்\nLuxury Private Jet Charter from or To Wichita, நிலம்தாண்டிய பார்க், கன்சாஸ் சிட்டி, Olathe, Topeka KS Plane Rental Company Near Me call 877-682-3999 வணிகத்திற்கான காலியாக கால் ஏர் விமானம் சேவை பகுதியில் உடனடி மேற்கோள் க்கான, அவசர, செல்லப்பிராணிகளை நட்பு விமானம் தனிப்பட்ட இன்பம் நீங்கள் விரைவாகவும், எளிதாகவும் உங்கள் அடுத்த இலக்கு பெற சிறந்த விமான நிறுவனத்தின் உதவட்டும்\nவணிக விமானங்களைத், பட்டய சேவை கூட்டாளிகள் தங்கள் பயண நேரம் மிகவும் செய்ய குறுக்கீடு இல்லாமல் வியாபார கூட்டங்கள் நடத்த முடியும், அங்கு ஒரு தனியார் அமைப்பில் வழங்குகிறது. உங்கள் விமானம் அடிக்கடி நீங்கள் நெருக்கமாக உங்கள் வீட்டில் ஒரு விமான நிலையத்திற்கு அழைத்து மற்றும் உங்கள் இலக்கு சமீபமாக ஒரு நீங்கள் எடுக்க முடியும், உங்கள் பயணம் தரையில் பயணம் தேவைப்படுகிறது நேரம் குறைப்பு.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல்\nஅந்த நேரத்தில் நினைவில், ஆறுதல், மற்றும் அணுகுமுறைக்கு வார்த்தைகள் சில மக்கள் அவர்கள் தனியார் ஜெட் குத்தகை நினைக்கும் போது நினைக்கலாம் உள்ளன\nநேரம் கடந்த ஒரு விஷயம் இருக்க முடியும் நீங்கள் கன்சாஸ் ஒரு தனியார் ஜெட் à: விமான சேவை வாடகைக்கு இருந்தால் காத்திரு. சராசரி காத்திருப்பு நேரம் தோராயமாக 4 செய்ய 6 நிமிடங்கள். பேக்கேஜ் காசோலை நீண்ட வரிசைகளில் தவிர்க்கும் போது நீங்கள் உங்கள் விமானம் தொடங்கும், டிக்கெட், பாதுகாப்பு மற்றும் உங்கள் விமானத்தில் செல்ல விமான நிலையத்தில்.\nநீங்கள் எதிர்பார்க்க உணவு வகை குறிப்பிட முடியும், நீங்கள் சேர்த்து கொள்ள வேண்டும் நீங்கள் விரும்பும் மதுபான பிராண்டுகள் மற்றும் வேலையாட்களுடன் அல்லது நண்பர்களின் எண்ணிக்கை. அது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடியும்.\nநீங்கள் இருந்து அல்லது கன்சாஸ் பகுதியில் காலியாக கால் ஒப்பந்தம் கண்டுபிடிக்க வேண்டும் 'ஒரு தனியார் ஜெட் என்ற வெற்று மீண்டும் விமானம் பதிவு ஒரே ஒரு வழி, விமானப் போக்குவரத்து தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.\nகன்சாஸ் தனிப்பட்ட விமானம் வரைவு மீது மேலும் தகவலுக்கு கீழே உள்ள உங்கள் அருகில் உள்ள நகரம் பாருங்கள்.\nDerby, கே.எஸ் ஹட்சின்சன், கே.எஸ் Lenexa, கே.எஸ் பிராய்ர் வில்லேஜுக்கு, கே.எஸ்\nDodge City கன்சாஸ் சிட்டி, கே.எஸ் Liberal, கே.எஸ் சலின\nEmporia, கே.எஸ் லாரன்ஸ், கே.எஸ் மன்ஹாட்டன் Shawnee,, கே.எஸ்\nகார்டன் சிட்டி, கே.எஸ் இந்த பக்கத்தை, கே.எஸ் Olathe, கே.எஸ் டொபீகா, கே.எஸ்\nHays, கே.எஸ் Leawood, கே.எஸ் நிலம்தாண்டிய பார்க், கே.எஸ் Wichita, கே.எஸ்\nவணிக சேவை - முதன்மை விமான நிலையங்கள்\nவணிக சேவை - Nonprimary விமான நிலையங்கள்\nபொது விமான போக்குவரத்து விமான நிலையங்கள்\nயுரேகா 13கே யுரேகா மாநகர விமான ஜி.ஏ.\nFort Scott FSK FSK KFSK கோட்டை ஸ்காட் மாநகர விமான ஜி.ஏ.\nகார்ட்னர் K34 கார்ட்னர் மாநகர விமான ஜி.ஏ.\nகார்னெட் K68 கார்னெட் மாநகர விமான ஜி.ஏ.\nகிரேட் பெண்ட் GBD GBD KGBD கிரேட் பெண்ட் மாநகர விமான ஜி.ஏ. [NB 1] 943\nHerington கேம் KHRU Herington மண்டல விமானநிலையம் (Herington மாநகர விமான நிலையத்தில் அமைந்துள்ளது) ஜி.ஏ.\nஹில் பெருநகரம் ஹெச்எல்சி ஹெச்எல்சி KHLC ஹில் மாநகர முனிசிபல் விமான ஜி.ஏ.\nஹட்சின்சன் HUT HUT KHUT ஹட்சின்சன் மாநகர விமான ஜி.ஏ. 3\nசுதந்திர ஐடிபி ஐடிபி KIDP சுதந்திர மாநகர விமான ஜி.ஏ.\nIola K88 ஆலன் கவுண்டி விமான ஜி.ஏ.\nஜான்சன் பெருநகரம் , JHN KJHN ஸ்டாண்டன் கவுண்டி மாநகர விமான ஜி.ஏ.\nமற்ற பொதுச் பயன்படுத்தக்கூடிய விமான நிலையங்கள் (பீர் பட்டியலில் இல்லை)\nபுல்வெளி காண்க 0பி 1 Van Pak Airport\nமற்ற இராணுவ விமான நிலையங்கள்\nபல தனியார் பயன்படுத்தக்கூடிய விமான நிலையங்கள்\nகுறிப்பிடத்தக்க முன்னாள் விமான நிலையங்கள்\nகன்சாஸ் சிட்டி KCK KKCK Fairfax Airport (மூடப்பட்டது 1985)\nBest thing to do in Wichita, நிலம்தாண்டிய பார்க், கன்சாஸ் சிட்டி, Olathe, டொபீகா, கன்சாஸ் மேல் இரவு, என் பகுதியில் சுற்றி உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் விமர்சனம்\nதனியார் விமான பட்டய நெப்ராஸ்கா | Air charter service Wichita\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஅனுபவம் துவக்கம் முதல் இற��தி வரை முதல் வகுப்பு இருந்தது.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் விமான சாசனம் விமான 2018 ரஷ்யாவில் FIFA உலக கோப்பை\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nஅனுப்புநர் அல்லது டல்லாஸ் தனியார் ஜெட் சாசனம் விமான, டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் பிளேன் வாடகை நிறுவனத்தின் ஆன்லைன் எஸ்சிஓ ஆலோசகர் முன்னணி சேவை\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடக�� டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12799&id1=9&issue=20171013", "date_download": "2018-06-19T14:37:02Z", "digest": "sha1:OAFWONBOLLMXV2SCJPJMI4HYMYLUPKIJ", "length": 3680, "nlines": 33, "source_domain": "kungumam.co.in", "title": "ரீல் சினிமாவில் ரியல் போலீஸ்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nரீல் சினிமாவில் ரியல் போலீஸ்\nரீல் லைஃபும் ரியல் வாழ்வு அபத்தமும் இணைந்தால் குழப்பம் ஏற்படுவது சகஜம்தானே அமெரிக்காவிலும் அப்படியொரு சின்ன குழப்பம் ஏற்பட்டுவிட்டது. விளைவு, போலீஸ் துப்பாக்கிச்சூடு வரைக்கும் சென்றுவிட்டது. இண்டியானா பகுதி ஹோட்டலில் மாஸ்க் அணிந்த மனிதர் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார்.\nஅங்கு ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ்காரருக்கு அதைப் பார்த்ததும் நெஞ்சு விம்மி மூக்கு புடைத்து ‘ந��்முடைய ஏரியாவில் திருடனா’ என கோபத்துடன் சுட்டார். பாய்ந்த புல்லட்டில் இருந்து அசகாய முயற்சி செய்து தப்பித்தார் மாஸ்க் மனிதர். அடுத்த ரவுண்டுக்கு போலீஸ் புல்லட் தேட... பதறிய மாஸ்க் மனிதர், ‘சார் இது சினிமா ஷூட்டிங். என் பெயர் ஜெஃப் டஃப்...’ என கெஞ்ச... அசடு வழிந்த போலீசின் கோபம் மெல்ல தணிந்தது\nகிராண்ட் லுக் துணிகள் வாடகைக்கு கிடைக்கும்\nமீன லக்னம் - தனித்து நிற்கும் குரு தரும் யோகங்கள்13 Oct 2017\nநாங்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் சென்று குடியேறியவர்கள் அல்ல. அந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/velai-vaipu-seithigal-tamilnadu-jobs-chennai/", "date_download": "2018-06-19T14:03:25Z", "digest": "sha1:DQ3B2FZLQINECNFCC4W2MQV6XF66VRHH", "length": 9996, "nlines": 153, "source_domain": "moonramkonam.com", "title": "வேலை வாய்ப்பு செய்திகள் - சென்னை கம்பெனிகளில் வேலை velai vaippu seithigal மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசமையல் குறிப்பு அடுப்பில்லா சமையல் கேரட் கீர் சமையல் குறிப்பு போட்டி – வெஜிடபிள் க்ளியர் சூப் – vegetable clear soup tamil recipes\nவேலை வாய்ப்பு செய்திகள் – சென்னை கம்பெனிகளில் வேலை velai vaippu seithigal\nவேலை வாய்ப்பு செய்திகள் - velai vaippu seithigal\nசமீபத்திய வேலை வாய்ப்பு செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\ntamilnadu jobs வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை வேலை வாய்ப்பு செய்திகள்\n1. Shri Harish Consultancy ஸ்ரீ ஹரி கன்சல்டன்சி சென்னை\nஉண்ணும் உணவால் வெப்பநிலை மாறுமா\nகாலை உணவின் அவசியம் என்ன\nவார பலன் 10.6.18 முதல் 16.6.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன் 10.6.18 முடஹ்ல் 16.6.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதேங்காய்ப் பால் மசாலா- செய்வது எப்படி\nகொசுவைக் கண்காணிக்கும் ரேடார் தொழில்நுட்பம்\nவார பலன் -3.6.18முதல் 9.6.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nபாதிப்புகள் இருந்தும், கடைகளில் பொருட்களை ப்ளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்யக் காரணம் என்ன\nவார ராசி பலன் 20.5.18முதல் 26.5.18 வரை அனைத்து ராசிகளுக்கும்ம்\nவார ராசி பலன்13.5.18 முதல் 19.5.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/trb-polytechnic-professor-certificate-verfication-on-nov24-25/", "date_download": "2018-06-19T14:26:57Z", "digest": "sha1:ANBW3QGKJKV6TPCXGAOP77JXCSNZJAHW", "length": 5745, "nlines": 142, "source_domain": "tnkalvi.in", "title": "பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் ���ேர்வு வாரியம் அறிவிப்பு | tnkalvi.in", "raw_content": "\nபாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\nபாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு | பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி முடிவை அறிவித்தது. வருகிற (நவம்பர்) 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சென்னை தரமணியில் என்ஜினீயரிங் பாடங்களில் தேர்வானவர்களுக்கு நடத்த இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். என்ஜினீயரிங் அல்லாத பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=687", "date_download": "2018-06-19T14:35:27Z", "digest": "sha1:HEAP5OLN3MQEJD3OWEKRCJHPM3M455JZ", "length": 3243, "nlines": 53, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமுந்தாநாள் துண்டு துண்டாய் வெட்டி\nகடலில் வீசப்பட்ட ஆணின் உறுப்புகள்\nகணவனால் நேற்று கொலை செய்யபட்ட\nசிறுமியின் உருவம் அழுகிய நிலையில்..\nஎன் கண்களை உற்று நோக்குகின்றது.\nஎன்னால் என்ன செய்ய முடியும்\nஇதுவரை: 14825945 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/p/do-your-duty-to-get-powerful-rights.html", "date_download": "2018-06-19T14:11:11Z", "digest": "sha1:TZQYDRA4XABNEXDIUJSNVITAHCHUNADT", "length": 44946, "nlines": 413, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "கடமையைச் செய்! பலன் கிடைக்கும். ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான ��ளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஉலகில் வாழும் உயிரினங்களிலேயே மனிதன் மட்டுமே ஆறறிவு அல்லது சிந்தனையறிவு அல்லது பகுத்தறிவு என்கிற பெயரால் சுயநலம் மிக்கவனாகவும் மிகுந்த எதிர்பார்ப்பு உடையவனாகவும் அதீத ஆசைகளை கொண்டவனாகவும் இருக்கிறான்.\nஇதனால் தன்னிலை மறந்து தான்தோண்றித்தனமாக செயல்பட்டு இயற்கைக்கே துன்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். அதனால்தாம் அவனும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறான்.\nதங்களின் உரிமைக்காக போராடும் மனிதன் தனது கடமை என்னவென்பதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. போராடுபவர்கள் எல்லாம் உரிமைக்காகத்தான் போராடுகிறார்களே ஒழிய ஒருபோதும் கடமைச் செய்கிறேன் என போராடுவதில்லை.\nஇதற்கு தங்களின் தத்துவமாக, கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்று பகவத்கீதை சொல்வதாகவும் சொல்கிறார்கள். இதனையே வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் அம்(ம)(மா)க்கள், பலனை எதிர்பார்க்காது ஒன்றை எதற்காக செய்ய வேண்டும் என்கிறார்கள். நான் சட்டத்தையும், சமூகத்தையும் ஆராய்ந்துள்ளேனே தவிர, பகவத்கீதையை அடியெடுத்தும் பார்த்ததில்லை.\nஆதலால், உண்மையில் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளதா என்பதும் தெரியாது. இப்படி சொல்லப் பட்டிருந்தால், அது எந்த உள் அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் தவறு. வெளிப்படையாய் சொன்னாலே விளங்காதவர்கள் பலர் இருக்க, இனிமேலும் உள் அர்த்தத்தோடு சொல்லி, உண்மையை ம(ற)(றை)க்கவும் வேண்டாமே\nஒவ்வொரு செயலுக்கும், அச்செயலின் நன்மை, தீமை என்கிற தன்மையைப் பொறுத்து அதன் விளைவு, லாப அல்லது நட்டம் நிச்சயம் உண்டு என்பதை அறியாதார் யாருமே இருக்க முடியாது. எனவே,\nகடமையைச் செய்தால் பலன் கிடைக்கும்\nகடைமையைச் செய்தால் பாவம் கிடைக்கும்\nஎன்பதும், இவைகளை எவரும் எப்படியும் பெறாமல் இருக்க முடியாது என்பதுமே முற்றிலும் சரி.\nகடமை என்பது மிகவும் உயர்வான செயல் என்றும், கடைமை என்பது மிகவும் கேவலமான செயல் என்றும் பொருள்படும்.\nசமைத்தால்தான் சாப்பாடு. வேலைப் பார்த்தால்தான் கூலி. இதில் சமைப்பதும் வேலைப் பார்ப்பதும் கடமை. இதன் விளைவாக கிடைக்கும் சாப்பாடும் கூலியும் தானாகவே கிடைக்கும் உரிமை.\nஇதனை உணராமல் எல்லோருமே உரிமைக்காக போராடிக் கொண்டிருந்தால் உரிமை எப்படி கிடைக்கும் ஓட ஓட விரட்டினாலும், ஒருபோதும் அகப்படாது.\nஒரு குடும்பத்தில் தந்தை என்கிற ஒருவர் வேலை பார்த்து மனைவி மக்கள் என பலர் ஆரோக்கியமாக வாழ பார்க்கிறோம். இதேபோல தாய் சமைத்து கணவன் மக்கள் என சாப்பிட்டு ஆரோக்கியமாய் வாழப் பார்க்கிறோம். ஒருவர் கடமையைச் செய்தாலே, பல பேர் பலனடையும் போது, ஒவ்வொருவரும் தத்தமது கடமையைச் செய்ய ஆரம்பித்து விட்டால், உரிமைக்கு பஞ்சமேது\nஆனால், ஒருவரது கடமை தன்னைச் சேர்ந்தவர்கள் என்கிற சுய நலத்தோடே பெரும்பாலும் நின்று விடுகிறது.\nஇதையும் தாண்டி நமக்கிருக்கும் இச்சட்ட விழிப்பறிவுணர்வு, நம்மையும், நமது குடும்பத்தையும் காக்க போதுமானது என்று மட்டுமே கருதாமல், உலக சமுதாயத்தையே காக்க வேண்டும். இதுவே நமது கடமை என்று நான் கருதியதால்தாம், இன்று இத்தளத்தை நீங்கள் பார்க்க முடிகிறது.\nஇனி வக்கீல்கள் இல்லாமல், நமக்காக நாமே வாதாடிக் கொள்ளலாம் என்கிற தெளிவையும் பெற முடிகிறது.\n நாங்களும் உங்களைப் போல, நாட்டுக்கு எதையாவது செய்ய நினைக்கிறோம். அப்படி சில சமயங்களில் செய்த போது, நீ யார் இதை கேட்க என்று கேள்விகள் பல கேட்டு எங்களின் கடமையை அதிகாரம் மிக்கவர்கள் தடுத்து விட்டார்கள் அல்லது சிக்கலில் மாட்டி விட்டார்கள் என்று கூட சொல்வீர்கள்.\nவெகுசிலர் இதையெல்லாம் விட மேலே ஒருபடியாக, நல்லதைச் செய்ய வேண்டுமானால், அதற்கென்று அதிகாரம் இருக்க வேண்டும் என்று அதிகார ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அடிகோல்வார்கள்.\nஇப்படிச் சொல்லிதாம், ஆளுக்காளு இயக்கம், அறக்கட்டளை, சங்கம், மன்றம் என்று பல்வேறு பெயர்களில் அமைப்புகளை தொடங்கி, தெருவுக்கு தெரு என்பது போய், வீட்டுக்கு வீடு என பரவி, இப்போது விட்டுக்கு ஓரிரு அமைப்புகள் வந்து விட்டன. இவைகளுக்கெல்லாம் முதற்படியும், முன்னோடியும், அரசியல் கட்சிகளின், காட்சிகள்தாம்.\nஇவை��ள் அனைத்தாலும்தாம், சக்தியோடும், சந்தோசத்தோடும், ஒன்றுபட்ட உணர்வோடும் இருந்த மக்கள், தங்களின் சக்தியை, சந்தோசத்தை, சகோதர உணர்வை இழந்து சந்தியில் நிற்க ஆரம்பித்து, இப்போது முச்சந்தியில் நிற்பதற்கு அடிப்படை காரணம் என்றால், சிறிதும் மிகையில்லை.\nஇவைகளுக்கெல்லாம் ஒரே அடிப்படை காரணம், சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையே\n நமது இந்திய சாசனக் (இந்திய அரசமைப்பு) கோட்பாடு 51அ(ஒ) இல், ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று பத்து கடமைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவைகள் குறித்த விழிப்பறிவுணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இருந்திருந்தால், அநியாயங்களை செய்திருக்க மாட்டோம்; அப்படிச் செய்வோரை வேடிக்கை பார்த்திருக்கவும், இனியும் பார்த்துக் கொண்டிருக்கவும் மாட்டோம்.\nநமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள் குறித்து சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் திரு.த.மணி அவர்கள் ரத்தினச் சுருக்கமாக சொல்லியுள்ள விபரங்களைஒலி ஒளிப்பதிவாக கேட்க விரும்பினால் இங்கு கேட்கலாம். இதையே சற்று விரிவாகச் சொல்கிறேன்.\nஅ) இந்திய சாசனத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவும், அதன் நோக்கங்களையும், அதன்படி உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளையும், தேசிய கொடி மற்றும் தேசிய கீதத்தை மதிக்கவும்,\nஆ) நமது தேசத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு தூண்டுகோளாக அமைந்த புனிதமான அகிம்சை கொள்கைகளை போற்றவும், பின்பற்றவும்,\nஇ) இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், ஒப்புயவற்ற தன்மையை நிலை நிறுத்தவும், பாதுகாக்கவும்,\nஈ) தேசத்தை பாதுகாக்கவும், அழைக்கும் போது, தேசத்திற்கு சேவை செய்ய முன்வரவும்,\nஉ) சமயம், மொழி, பிராந்தியம் ஆகிய குறுகிய பிரிவுகளை தாண்டி, இந்திய மக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றில் ஒன்றுபட்ட உணர்வை உண்டாக்கவும், பெண்களின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் பழக்க வழக்கங்களை தவிர்க்கவும்,\nஊ) நமது விலை மதிப்பற்றதும், பல்வகைப்பட்டதும், தொன்றுதொட்டு வருவதும் ஆன பண்பாடுகளை மதிப்பதற்கும், காப்பதற்கும்,\nஎ) காடுகள், ஏரிகள், ஆறுகள் உட்பட இயற்கை ஆதாரங்களை மேம்படுத்தவும், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீது பரிவு காட்டவும்,\nஏ) விஞ்ஞான ரீதியான அணுகு முறை, மனிதாபிமானம், ஆராய்வு, சீர்த்திருத்தம் ஆகியற்றை வளர்ப்பதற்கும், காப்பதற்கும் தேவையான ஊக்கத்தை அளிக்கவு���்,\nஐ) பொதுச் சொத்துக்களை காப்பதற்கும், வன்முறையில் இருந்து விலகவும்,\nஒ) நாடு முன்னேற்றப்பாதையில் முனைந்து வெற்றி பெறத் துறைகள் அனைத்திலும், குடிமக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் முயற்சி செய்வதை கடமையாக கொள்ள வேண்டும் என அறிவுருத்தல், அல்ல அல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய சாசனம் அமலுக்கு வந்த 26-01-1950 இவ்வேண்டுகோள்கள் நமக்கு வைக்கப்படவில்லை. மாறாக, 1976 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 42 திருத்தத்தின் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆக, கடமையைச் செய்யாமல், உரிமையைப் பெற முடியாது என்கிற எதார்த்தம், இந்திய சாசனத்தை வரைவு செய்த, அதன் மேல் விவாதம் செய்த, முன் மொழிந்த, வழி மொழிந்த யாவருக்குமே அறிவுப்பூர்வமாக தெரியவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகி விட்டது.\nஇத்தோடு 2002 ஆம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட 86 வது திருத்தத்தின் மூலம்...\nஓ) 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. ஆதலால், நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் கூட, இக்கடமைகளை செய்யக் கூடாது என, ஒருகாலும் உங்களுக்கு தடை விதிக்க முடியாது.\nமேலும், ஒரு பதவியின் பெயரால் அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவரும், அப்பதவிக்கு உரிய வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை தவிர, வேறு அதிகாரங்களை செலுத்த முடியாது. ஆனால், வேண்டுகோளை (கடமையை) இயல்பான அதிகாரமாக பார்க்கும் நாம், நமக்கு விருப்பமான ஒன்றையோ அல்லது பலவற்றையோ, பலவாறாக தேர்வு செய்து பங்கேற்க முடியும் நமக்கே கிடைத்துள்ள மாபெறும் சிறப்பு அதிகாரம்.\nஇக்கடமைகளை நாம் செவ்வனே செய்தால், அனைவரும் நமக்கு வணக்கம் செலுத்துவார்கள். இல்லையெனில், அனைவருக்கும் நாமே வணக்கம் செலுத்த வேண்டியிருக்கும்.\nஉண்மையில், கெடுதலை செய்து விட்டு, அதிலிருந்து தப்பிக்கத்தான் அதிகாரம் தேவை. நல்ல செயல்களை செய்வதற்கு எந்தவித அதிகாரமும் தேவையில்லை. மாறாக, செய்ய வேண்டும் என்கிற தீர்க்கமான எண்ணம் ஒன்று மட்டும் இருந்தால் போதும். எதையும் செய்து முடிக்கத் தேவையான எல்லாமே தானாக வந்து சேரும்.\nஉயர் பதவியில் உள்ளோரின் அதிகாரத்தை, தன் வசமே தக்க வைத்துக் கொண்டுள்ள இந்திய சாசனம், ‘‘உ��்களின் கடமையையும் ஆற்றுங்கள் என நமக்கும் இப்படி வேண்டுகோள் விடுத்துள்ளதை கடனாகவோ அல்லது கடமையாகவோ கருத கூடாது. மாறாக, நமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமாகவே கருதி, நாட்டு நலனுக்கான நற்காரியங்களை கனகட்சிதமாக முடிக்க வேவ்வேறு விடயங்களில் விருப்பமுள்ள உங்களை அன்போடு அழைக்கின்றோம்’’.\nஇதன் அடிப்படையில்தாம், அனைத்து அநியாயங்களையும் அடக்கும் திறன் கொண்ட சட்டத்தையும், அதனை கையாளாகத் தனத்தோடு கையாளும் கயவர்களையும் களையெடுத்து, கலையழகு மிக்க செயலாக்கவே, இச்சட்ட விழிப்பறிவுணர்வு அதிகாரக் கடமைப்பணியை மேற்கொண்டுள்ளோம்.\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தீர்வை, சட்டப்படி பெறுவது எப்படி\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/petition-filed-against-actor-rana-and-prakash-raj-for-encourage-gambling.html", "date_download": "2018-06-19T13:58:00Z", "digest": "sha1:4SPRBLBMGEJTWWJKAZVO333MHKGE5S73", "length": 6288, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "சூதாட்டத்தை ஊக்கப்படுத்துவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்..! - News2.in", "raw_content": "\nHome / இணையதளம் / சினிமா / சூதாட்டம் / தமிழகம் / புகார் / ரம்மி / விளையாட்டு / சூதாட்டத்தை ஊக்கப்படுத்துவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்..\nசூதாட்டத்தை ஊக்கப்படுத்துவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்..\nTuesday, October 18, 2016 இணையதளம் , சினிமா , சூதாட்டம் , தமிழகம் , புகார் , ரம்மி , விளையாட்டு\nரம்மி விளையாடும் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் சூதாட்டத்தை ஊக்கப்படுத்துவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் ”பாகுபலி” ராணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் இணையதளம் மூலம் ரம்மி விளையாடும் ”Jungle Rummy\" என்ற நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் ”பாகுபலி” ராணா ஆகியோர் நடித்திருந்தனர்.இந்நிலையில் இந்த விளம்பரம் மூலம் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டில் ,சூதாட்டத்தை ஊக்கப்படுத்துவதாக Jungle Rummy நிறுவனம் மற்றும் அதில் நடித்திருந்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் ராணா ஆகியோர் மீது கோவை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇளங்கோவன் என்பவர் அளித்துள்ள அந்த புகாரில்,”வெளிப்படையாக மக்களை சூதாட்டத்தில் ஈடுபட அழைப்பது போல இந்த விளம்பரம் அமைந்துள்ளது.எனவே இந்த விளம்பரத்தை உருவாக்கிய நிறுவனத்தின் மீதும்,அதில் நடித்துள்ள நடிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் இது போல சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் மற்ற நிறுவனங்களையும்,அதன் குறுஞ்செயலிகளையும் முடக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/eestren-university-student-north-province-thavarasa.html", "date_download": "2018-06-19T14:13:16Z", "digest": "sha1:ESNUZSM4DJI36LLN22HKLEF6QVSSD4S7", "length": 11407, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா\nகிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா\nகாவியா ஜெகதீஸ்வரன் June 13, 2018 இலங்கை\nதவராசாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடை எனக் கருதப்பட்ட பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா பணம் மட்டுமே இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமே.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவினை கடந்த 3 ஆண்டுகளாக வடக்கு மாகாண சபை நடாத்தி வந்த நிலையில் இந்த ஆண்டின் நிதிச் செலவிற்காக பல மாகாண சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தலா 7 ஆயிரம் ரூபா வீதம் மாகாண சபையினால் அறவிடப்பட்டது.\nஇருப்பினும் 18 முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை வடக்கு மாகாண சபை நடாத்தவில்லை என்பதன் பெயரில் தன்னிடம் இருந்து அறவிடப்பட்ட பணத்தினை வடக்கு மாகாண சபை மீளச் செலுத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அவைத் தலைவரை கோரியிருந்தார்.\nஇந்த நிலையில் குறித்த நிதியை வழங்கவென கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் உண்டியல் மூலம் நிதி சேகரித்து அதனை வழங்க மாகாண சபைக்கு கொண்டு சென்ற சமயம் எதிர்க் கட்சித் தலைவர் சபையின் வெளியே பிரசன்னமாகவில்லை. குறித்த பணத்தினை அவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் கையேற்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.\nஇதேநேரம் எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் காவல் கடமையில் இருந்த பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் இல்ல வாசலில் இருந்து ஓர் பொதியை மீட்டுச் சென்றனர். அப்பொதியை ஆராய்ந்தபோது அதனுள் சில்லறைப் பணம் இருக்க கானப்பட்டது. இதனால் குறித்த பொதி மாணவர்கள் சேகரித்த பணமாக இருக்கலாம் எனக் கருதப.படுகின்றது. இதேநேரம் குறித்த பொதியை கணக்கிட்ட பொலிசார் அப் பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதேவாலயத்துக்கு வந்தவரையே பொலிசார் சுட்டனர் - மல்லாகத்தில் மக்கள் போராட்டம்\nவிடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல - சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வியா...\nகாணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ\n“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை\nபேர்ண் 14.06.2018 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் அன்பார்ந்த மக்களே தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ்...\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை\nராஜ��வ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரத...\nஇன அழிப்பை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு - முன்னணியின் பிரேரணை நிராகரிப்பு\nஇலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நி...\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் 500 பேரின் விபரங்கள் வெளியீடு\nஇலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியர்களின் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல்...\nமல்லாகம் மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட சயந்தன்\nமல்லாகத்தில் நேற்றிரவு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது...\nநாங்கள் முடிவு செய்துவிட்டோம் - மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார் சிறிதரன்\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண...\nசம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன...\nவடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30837", "date_download": "2018-06-19T14:08:44Z", "digest": "sha1:LNTTFTMQ3BFPA4X22EPQJQDX7MOHY4AM", "length": 9509, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடியோ கோலில் நண்பருடன் வாக்குவாதம் : கோபமடைந்த மாணவி தற்கொலை | Virakesari.lk", "raw_content": "\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சி���ு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\nவீடியோ கோலில் நண்பருடன் வாக்குவாதம் : கோபமடைந்த மாணவி தற்கொலை\nவீடியோ கோலில் நண்பருடன் வாக்குவாதம் : கோபமடைந்த மாணவி தற்கொலை\nஇந்தியா - ஐதராபத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்த மாணவி நேற்று நண்பருடன் வீடியோ கோலில் கோலில் பேசிக்கொண்டிருந்த போது மாணவி சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஇதில் கோபமடைந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். வீடியோ கோலில் பேசிக்கொண்டிருக்கும் போதே தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.\nஇதனை பார்த்த நண்பர் உடனடியாக மாணவி தங்கியிருந்த விடுதிக்கு வந்து கதவை உடைத்து தூக்கில் தொங்கிய மாணவியை உடனடியாக கீழே இறக்கி வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்று அனுமதித்துள்ளார்.\nமாணவியை சோதனை செய்த வைத்தியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவருடைய உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nமாணவி தற்கொலை குறித்து பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தியா - ஐதராபத் தனியார் கல்லூரி எம்.பி.ஏ மாணவி வீடியோ கோல் வைத்தியசாலை தூக்கிட்டு தற்கொலை\nபெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளின் கதறல்கள்\nகுறிப்பிட்ட ஓலிநாடாவில் சிறுவர்கள் அழுவதையும் கதறுவதையும் கேட்க முடிகின்றது.\nதமிழகத்திற்கு காவிரி நீர் அதிகளவு திறக்கப்பட்டுள்ளது-தேவகவுடா\nநீதிமன்றம் குறிப்பிட்டதை விட அதிகளவிலான காவிரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது என்று மதசார்பற்ற ஜனதா தளத் தலைவரான தேவகவுடா தெரிவித்திருக்கிறார்.\n2018-06-19 14:32:05 நீதிமன்றம் குறிப்பிட்டதை விட அதிகளவிலான காவிரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது என்று மதசார்பற்ற ஜனதா தளத் தலைவரான தேவகவுடா தெரிவித்திருக்கிறார்.\nடொனால்ட் டிரெம்பின் அதிரடி உத்தரவு \nஅமெரிக்க இராணுவத்தில் விண்வெளிப் படையை உருவாக்க பென்டகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட��ரெம்ப் உத்தரவிட்டுள்ளார்.\n2018-06-19 13:56:06 அமெரிக்கா டொனால்ட் டிரெம்ப் விண்வெளிப்படை\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nஈராகின் வடபகுதி மற்றும் துருக்கியின் தென்கிழக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் 26 குர்திஷ் போராளிகள் பலியாகியுள்ளனர்.\n2018-06-19 13:47:37 ஈராக் துருக்கி விமானப்படை தாக்குதல்\nபூங்காவில் விளையாடிய குழந்தை தெருநாய்களுக்கு இரையான சோகம்\nசண்டிகார் நகரின் பல்சோரா பகுதியில் வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவர், தனது 4 குழந்தைகளை வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாட விட்டுவிட்டு, வேலை செய்ய கிழம்பி விட்டார்.\n2018-06-19 13:38:31 குழந்தைகள் வைத்தியசாலை தெரு நாய்கள்\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n\"மோசடியில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது\"\nமுச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு நன்மையான செய்தி\nஜூலை மாதம் முதல் விசேட நீதிமன்றம் கடமைகளை ஆரம்பிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4379", "date_download": "2018-06-19T14:09:02Z", "digest": "sha1:XSKECCKMWRE253MSVNEPUURU5D5W22O6", "length": 10814, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகன் தேவை - 01-01-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\nமணமகன் தேவை - 01-01-2018\nமணமகன் தேவை - 01-01-2018\nயாழ், இந்து, Goldsmith & Vellalar, 1982, ரிஷப ராசி, கார்த்­திகை நட்­சத்­திரம், ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மண­ம­கனின் போட்டோ, ஜாதகம் கட்­டா­ய­மாக தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு Emailற்கு அனுப்­பவும். goldsmithweddingservice@gmail.com (VM திரு­மண சேவை – 078 3107581)\nகொழும்பு வாழ் இந்­திய வம்­சா­வளி 1985 இல் பிறந்த மூல நட்­சத்­திரம், தனுசு ராசி மக­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் நாடு­கின்­றனர். தொடர்பு: 071 8081667. swarnamalini@gmail.com.\nயாழிந்து விஸ்­வ­குலம்/ விஸ்­வ­கர்மா, 1982, மகரம், உத்­தி­ராடம், BBA மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. TP/Whatsapp/Viber: +94779933422. raveenthra51@gmail.com.\nஇந்து வேளாளர் கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1991–05–19 கடகம் பூசம் 4 ஆம் பாதம் (8 இல் செவ்வாய், குரு, சந்­திரன்) BSc final year படித்­துக்­கொண்டு Assistant Accountant தொழில்­பு­ரியும் மக­ளுக்கு,1994–01–20 மேடம், அஸ்­வினி நட்­சத்­திரம் கொண்ட மக­ளுக்கும் படித்த நற்­கு­ண­முள்ள தொழில் புரியும் மண­ம­கன்மார் தேவை. தொடர்பு: 077 8627730.\nகொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட 1979–7–19 ரிஷபம் கார்த்­திகை 1981 –10–23 சிம்மம், மகம் நட்­சத்­தி­ரங்கள் கொண்ட சகோ­த­ரி­க­ளுக்கு தாயார் மண­ம­கன்­மாரை தேடு­கிறார். P.N: 071 3777643, 077 6619478.\nயாழ், இந்து, குரு­குலம், 1982 கேட்டை 3ஆம் பாதம், 7இல் செவ்வாய், மொத்த கிர­க­பாவம் 63 உடைய, அழ­கிய, B.Sc, M.Sc பட்­ட­தா­ரியும் வங்கி ஒன்றில் கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகு­தி­யான வரனைத் தேடு­கின்­றனர். தொடர்பு :- 021 3202237, 077 8034424.\nதிரு­நெல்­வேலி, இந்து வெள்­ளாளர் விஸ்­வ­குலம் கலப்பு, 1990, அத்தம், MBBS Doctor, Australia Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 24228. போன்: 011 2523127. Viber: 077 8297351.\nநீர்­கொ­ழும்பு இந்து அ.க.மு 1978 இல் பிறந்த தனியார் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Phone: 071 8863172.\nயாழ்ப்­பாணம் இந்து வேளாளர் 1989 கிரக பாவம் 20 பரணி 1 ஆம் பாதம் MBBS சித்­தி­ய­டைந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சூரியன், செவ்வாய் 9 இல். கனடா, லண்டன் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 1578532/ 077 3105580 / 0016473679067.\nஇந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர் வயது 27 துலாம் ராசி விசாக நட்­சத்­திரம் B.E. (E.E.E.) பட்­ட­தாரி சென்­னையில் பிர­பல Software நிறு­வ­னத்தில் Project Engineer ஆக தொழில் புரியும் தமது மக­ளுக்கு 32 வய­திற்கு உட்­பட்ட 2/4/7/8 இல் செவ்வாய் உள்ள நற்­கு­ண­முள்ள பட்­ட­தாரி மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 3874890.\nகொழும்பு இந்து 1992 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு நடுத்­தர குடும்­பத்­தினர் செவ்வாய் தோஷ­முள்ள 32 வய­திற்­குட்­பட்ட மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 076 4576761.\nகொழும்பு, சோளிய வேளாளர் கள்ளர் 1987 விருச்­சி­க­ராசி அனுஷம் BSc படித்த பெண்­ணுக்கு படித்த பண்­பான வெளி­நாடு, உள்­நாடு தொழில்­பு­ரியும் மண­மகன் முக்­கு­லத்தில் தேவை. 077 4208458, +61411237671 (whatsApp)\nமணமகன் தேவை - 01-01-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4775", "date_download": "2018-06-19T14:11:21Z", "digest": "sha1:ZF2EUFRYA44YWH2RZAVLVNWEFOVQ54JC", "length": 10247, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "பழுதுபார்த்தல் 04-03-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\nA/C, Services Repair, Maintenance, Installations வீடுகளுக்கும் காரியால யங்களுக்கும் வந்து விரைவாகவும், துல்லியமாகவும் திருத்திக்கொடுக்க ப்படும். எங்களிடம் குறு-கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்பனைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 077 3355088, 071 7236741, 011 2360559.\nComputer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியாலயங்க ளுக்கும் வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware, Software, O/S Installation, (ADSL, Recovery) தேவைப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 077 6539954 (Mohan).\nசகல விதமான வாகனங்களுக்கும் -----டிங்க ரிங் பெயின்ட் (இன்ரெஸ்) வீட்டுக்கு வந்து செய்து தரப்படும். 077 1843843. வீட்டுக்கு தேவையான சகல டையில், பீலம்பிங் Water டெனேச் லீக் செய்து தரப்படும். 077 1843843.\nComputer/ Laptop Repair. வீடுகளுக்கு வந்து திருத்திக்கொடுக்கப்படும். (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software formatting, O/S, Office, Photoshop, Skype, Game Install செய்யப்படும்.1000/= மட்டுமே. மேலதிக எந்தக்கட்டணமும் அறவிட ப்படமாட்டாது. உங்கள் கணனி திருத்திக்கொடுத்தால் மட்டுமே பணம் அறவிட ப்படும். கிழமையில் எல்லா நாட்களும் பழுதுபார்க்கப்படும். 1000/= மட்டுமே. Computer குறைந்த விலைக்கு விற்பனைக்குண்டு. Kumar– 077 2906492.\nசகல LED, LCD, Smart TV, Washing Machine, Micro Oven உட்பட சகல வீட்டு மின் உபகரணங்களும் நேரடியாக வந்து உத்தரவாதத்துடன் திருத்திக் கொடுக்கப்படும். (சகல LED, LCD, Smart TV original parts எம்மிடமுண்டு). (ரவிச்சந்திரன��� 077 8196095 பம்பலப்பிட்டி).\nஎல்லாவிதமான குளிர்சாதனப்பெட்டிகள் (Fridges) சகலவிதமான தொலை க்காட்சிப் பெட்டிகள் (TV, A/C, Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கு வந்து துரிதமாகத் திருத்திக் கொடுக்கப்படும். (St. Jude Electronics) ஜூட் பர்ணாந்து (டிலான் செல்வராஜா) இல.104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு–13. Tel: 011 2388247, 072 2199334.\nAny brand of Automatic, Manual, Top load, Washing Machine, Water Moter, Fridge என்பன உங்கள் வீட்டில் வைத்தே திருத்தித் தரப்படும். மட்டக்குளி, Wattala, கொட்டாஞ்சேனை. 077 7472201. வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி. (Sasi) 077 9220271.\nஉங்களது எல்லா வகையான தையல் இயந்திரங்களும் உங்கள் வீடுகள் or நிறுவனங்களுக்கு வந்து உத்தரவாத த்தோடு திருத்தித்தரப்படும். (Screen Pinting) செய்து தரப்படும். AR.Ananth. 072 9508248.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-19T14:22:35Z", "digest": "sha1:3SK3CWUJXV37PJSQ34Z4YD32VVA5YMA2", "length": 3936, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குச்சுமட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குச்சுமட்டை யின் அர்த்தம்\n(வெள்ளை அடிப்பதற்கு ஏற்ற வகையில்) திரிதிரியாக நுனி நசுக்கப்பட்ட, ஒரு வகை மரத்தின் மட்டை அல்லது தாழை நார்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2018-06-19T14:22:15Z", "digest": "sha1:7MK3ZW6JIOGHNK2HE4XCVXQMV53CFTCK", "length": 3974, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பூஜி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பூஜி யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு பூஜை செய்தல்; வணங்குதல்.\n‘பெரியவர் தினமும் கோயில் நந்தவனத்திலிருந்து பூக்கள் பறித்துவந்து அம்மனைப் பூஜித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-06-19T14:21:58Z", "digest": "sha1:52GEJXMXH5AUFY6PPHVFBR4N2LOEHNYD", "length": 4133, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாழி கூறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வாழி கூறு\nதமிழ் வாழி கூறு யின் அர்த்தம்\n(கூத்து, வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளின் முடிவில்) அனைவரும் நலமுடன் வாழுமாறு வாழ்த்துதல்.\n’ என்று வாழி கூறியதும் வில்லுப்பாட்டு முடிவடைந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/first-goal-the-fifa-world-cup-2018-010545.html", "date_download": "2018-06-19T14:08:12Z", "digest": "sha1:FCEOSP3FKEPHURHF5KJ4UEAD6APKCYZJ", "length": 10613, "nlines": 262, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஃபிபா உலகக் கோப்பையின் முதல் கோல்.... 12வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அசத்தல்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nCOL VS JPN - வரவிருக்கும்\n» ஃபிபா உலகக் கோப்பையின் முதல் கோல்.... 12வது நிம���டத்தில் ரஷ்ய வீரர் அசத்தல்\nஃபிபா உலகக் கோப்பையின் முதல் கோல்.... 12வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அசத்தல்\nமாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் முதல் கோலை ரஷ்யாவின் யூரி காசின்கீ அடித்தார்.\n21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை போட்டிகள் இன்று துவங்கியது.\nமுதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதின. இதில் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ரஷ்யாவின் யூரி காசின்கீ அபாரமாக பந்தை தலையால் முட்டி கோலாக்கினார்.\nஇதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் முதல் கோல் அடித்தப் பெருமை அவர் பெற்றுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nமனிதக் கூட்டுழைப்பு என்ன செய்யும்.. எல்லாமும் செய்யும்.. ஒரு கால்பந்தாட்டக் கவிதை\nஇப்படியே விளையாடினால் ஊர் பக்கம் வர முடியாது.. அர்ஜென்டினா கோச்சுக்கு மாரடோனா வார்னிங்\nஒரு கேரளத்து சேட்டன் மாஸ்கோவுக்கு சைக்கிளில் போயி.. எதுக்குன்னு தெரியுமா\nகடைசி வரை தண்ணி காட்டிய துனிஷியா.. திக்குமுக்காடிப் போன இங்கிலாந்து.. கடைசி நேர கோலால் வெற்றி\nரஷ்யாவை தடுத்து நிறுத்துமா சாலாஹின் எகிப்து.. இன்று அனல் பறக்கும் ஆட்டம்\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nவெஸ்ட் பிராம்விச் அல்பியன் WES\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nஎஸ்வி வெர்டர் ப்ரீமென் SV\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://brmahaadevan.blogspot.com/2013/11/2-1.html", "date_download": "2018-06-19T14:25:45Z", "digest": "sha1:QIIKUJKK3265GQAZOQGNXJIAZIBUVDFM", "length": 21219, "nlines": 58, "source_domain": "brmahaadevan.blogspot.com", "title": "B.R.Mahadevan: காதல் - 2 - பாகம் 1", "raw_content": "\nகாதல் - 2 - பாகம் 1\nகாதல் திரைப்படம் முடியும் இடத்தில் இருந்து இந்தப் படம் ஆரம்பிக்கிறது.\nபைத்தியமாக இருக்கும் முருகனை, முன்னாள் காதலி ஐஸ்வர்யாவும் அவளுடைய கணவனும் தங்கள் பராமரிப்பில் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். தன் காதலனுக்கு தன்னால் ஏற்பட்ட துன்பத்துக்குப் பிராயச்சித்தமாக அவனை ஐஸ்வர்யா அன்பாக கவனித்துக் கொள்கிறாள். மன நல மருத்துவர்களில் ஆரம்பித்து மாந்த்ரீகங்கள் செய்பவர்கள்வரை ஊர் ஊராக அழைத்துச்சென்று குணப்படுத்த முயற்சி செய்கிறாள். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, அவளுடைய தூய அன்புக்குப் பலன் கிடைக்கிறது. முருகனுக்கு மெதுவாகச் சுய நினைவு திரும்புகிறது. இனி எல்லாம் சரியாகிவிடும். முருகனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்துவிட்டால் தன் பாவமெல்லாம் கரைந்துவிடும் என்று ஐஸ்வர்யா நினைக்கிறாள். ஆனால், பிரச்னையோ அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. பைத்தியம் தெளிந்த முருகன் பழைய முருகனாகவே இருக்கிறான். ஐஸ்வர்யாவையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். இதைத் தொடர்ந்து நடக்கும் சிக்கல்களே காதல் - பார்ட் 2.\n(டைட்டிலில் முருகனுக்குத் தரப்படும் சிகிச்சை காட்சிகள் டிஸ்ஸால்வ் ஷாட்களாக இடம்பெறுகின்றன. பின்னணியில் அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே பாடல் வெறும் வயலின் இசையில்)\nபாடல் முடிந்ததும் மருத்துவமனையில் தன்னந்தனியனாகப் படுத்திருக்கும் முருகன் கண் விழித்துப் பார்க்கிறான். ஆஸ்பத்திரிக்கு எப்படி வந்தோம் என்று அவனுக்குக் குழப்பமாக இருக்கிறது. நர்ஸ்கள் வந்து மருந்து கொடுக்கிறார்கள். எனக்கு என்ன ஆச்சு.. நான் எப்படி இங்க வந்தேன் என்று அவர்கள் போனதும் குழம்பித் தவிக்கிறான். பாத்ரூமுக்குச் செல்கிறான். அங்கு இருக்கும் கண்ணாடியில் அவனுடைய முகத்தைப் பார்க்கிறான். நீண்ட காலத்துக்குப் பிறகு அதை அவனால் இனம் காண முடிகிறது. மெள்ள நீரை அள்ளி முகத்தைத் துடைத்துக்கொள்கிறான். சட்டென்று ஐஸ்வர்யாவின் நினைவு அவனுக்கு வருகிறது. பதறியபடியே வெளியே விரைகிறான்.\nமருத்துவமனை வாசலில் பூட்டாமல் வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஐஸ்வர்யாவின் வீட்டுக்குப் பறக்கிறான். வீட்டில் பார்வை மங்கிய ஒரே ஒரு பாட்டி மட்டும் சோஃபாவில் உட்கார்ந்திருக்கிறார். முருகன் பரபரப்புடன் அல்ட்ராமோஷனில் வீட்டுக்குள் நுழைகிறான். ஒவ்வொரு அறையாக ஐஸ்வர்யாவைத் தேடியபடி போகிறான். எல்லா அறையும் பூட்டி இருக்கிறது.\nவீசும் காற்றில் ஒரு அறையின் கதவு மட்டும் லேசாகத் திறந்து மூடிக்கொண்டிருக்கிறது. கதவின் மேல் மாட்டப்பட்டிருக்கும் திரைச்சீலை எதையோ சொல்லத் துடிப்பதுபோல் படபடக்கிறது. மெள்ள அந்த அறையை நெருங்கிச் செல்கிறான். அங்கு அவன் பார்க்கும் காட்சி அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. டேபிளில் இருக்கும் புகைப்படத்தில் ஐஸ்வர்யாவும் இன்னொருவரும் மாலையும் கழுத்துமாக நிற்கிறார்கள். அதற்குப் பக்கத்தில் இன்னொரு புகைப்படம். அதில் ஐஸ்வர்யா தன் கணவனுடனும் இரண்டு குழந்தைகளுடனும் சிரித்தபடியே நின்றுகொண்டிருக்கிறாள். முருகனுக்கு தலை சுற்றுகிறது. அலமாரியில் ஒரு ஆல்பம் வைக்கப்பட்டிருக்கிறது. அவசர அவசரமாகப் புரட்டிப் பார்க்கிறான். திருமணப் படங்கள், ஹனிமூன் படங்கள், குழந்தைகளுடன் சுற்றுலா போனபோது எடுத்த படங்கள் என முருகன் இல்லாத ஐஸ்வர்யாவின் உலகம் அங்கு தெரிகிறது.\nநடந்தது எல்லாம் மெதுவாக அவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குக் கோபம் தலைக்கு ஏறுகிறது. அப்போது மாடியில் ஏதோ சத்தம் கேட்கவே அங்கு போகிறான். மாடியில் இருந்து இறங்கி வரும் ஐஸ்வர்யாவும் அவனைப் பார்த்துவிடுகிறாள். அந்த இடத்தில் அவனைப் பார்ப்பவள் முதலில் அதிர்ச்சி அடைகிறாள். ஆனால், அவனுக்கு பைத்தியம் குணமாகிவிட்டது தெரிந்ததும் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறாள். அவனைக் கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள். தான் கும்பிட்ட சாமியெல்லாம் தன்னைக் காப்பாற்றிவிட்டதாகச் சொல்கிறாள். அடுத்த முகூர்த்தத்திலேயே அவனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறாள். இதைக் கேட்டதும் முருகன் அதிர்ச்சி அடைகிறான்.\nதனக்கு குணமான விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டால், திருமணம் செய்து எப்படியும் வெளியே அனுப்பிவிடுவார்கள் என்பது தெரிந்ததும், சட்டென்று பைத்தியம் போல் நடிக்க ஆரம்பித்துவிடுகிறான். அதுவரை சந்தோஷமாக இருந்த ஐஸ்வர்யா இந்த மாற்றம் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். சுய நினைவு திரும்ப என்னவெல்லாமோ செய்து பார்க்கிறாள். முடியாமல் போகிறது. சோர்வுடன் முருகனை மீண்டும் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறாள்.\nதன் காதலி வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டியுடன் இருப்பதை நினைத்து மருத்துவமனைக்குத் திரும்பியதும் முருகன் அழுகிறான். அவனுக்கு குணமான விஷயம் கரட்டாண்டிக்குத் தெரிய வருகிறது. தன்னை அடித்துப் போட்ட பிறகு என்ன நடந்தது என்று அவன��டம் கேட்கிறான். ஐஸ்வர்யா திருமணமே வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள். பெற்றோர் வலுக்கட்டாயப்படுத்தியபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறாள். கடைசி நேரத்தில் எப்படியோ காப்பாற்றி சில காலம் கழித்து திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், திருமணம் முடிந்த பிறகும் இரண்டு வருடங்கள் அப்பா வீட்டிலேயே ஐஸ்வர்யா இருந்திருக்கிறாள்.\nமுருகனுக்கு அதையெல்லாம் கேட்கும்போது ஆத்திரமாகவும் வருகிறது. இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கிறது. அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது எப்படியும் அவள் மனத்தில் தனக்கு நிச்சயம் இடம் இருக்கத்தான் செய்யும். அவளை எப்படி அழைத்துச் செல்லலாம் எங்குபோய் புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போடுகிறான். கரட்டாண்டியோ, அது தவறு. அவள் இப்போது இன்னொருவருக்கு மனைவி என்று சொல்கிறான். என் மனைவியா இருந்தவளைத்தான இன்னொருத்தருக்குக் கட்டி வெச்சிருக்காங்க. அது மட்டும் சரியா என்று கேட்டு அவன் வாயை அடைத்துவிடுகிறான். நைஸாக ஐஸ்வர்யாவிடம் இது தொடர்பாகப் பேச்சுக் கொடுத்துப் பார்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறான்.\nஒருநாள் ஐஸ்வர்யா முருகனைப் பார்க்க மருத்துவமனைக்கு வரும்போது, முருகன் குணமான பிறகும் உன் நினைப்பாவே இருந்தா என்ன பண்ணுவ என்று ஐஸ்வர்யாவிடம் கரட்டாண்டி கேட்கிறான். அவளோ, அப்படியெல்லாம் இருக்கமாட்டான். நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு வேறொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பான் என்று சொல்கிறாள். அதைக் கேட்கும் முருகனுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. அடக்கிக் கொள்கிறான். நாட்கள் கழிகின்றன.\nஐஸ்வர்யாவும் அவளுடைய கணவனும் அவனை அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். தன் காதலி தன் முன்னாலேயே வேறொருவருடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து முருகன் நிலைகொள்ளாமல் தவிக்கிறான்.\nஒரு நாள் முருகனும் கரட்டாண்டியும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசி முடித்துவிட்டு அவன் புறப்படும்போது, காபி வாங்கிக் கொடுத்துவிட்டுப் போகும்படிச் சொல்கிறான் முருகன். பிளாஸ்கை எடுத்துக்கொண்டு விசில் அடித்தபடியே கதவை மூடிவிட்டுப் போகும் கரட்டாண்டி வாசலில் ஐஸ்வர்யா நிற்பதைப் பார்த்து திடுக்கிடுகிறான். அவள் அவனைத் தனியாக அழ���த்துச் சென்று நடந்த விஷயங்களைத் தெரிந்துகொள்கிறாள். ஐஸ்வர்யாவை இப்போதும் முருகன் காதலிப்பதாகவும் அவள் மட்டும் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் என்று சொன்னதாகவும் சொல்கிறான். சரி... நீ போ. ஆனால், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே என்று அவனை காபி வாங்க அனுப்பிவிட்டு ஐஸ்வர்யா எதுவும் நடக்காததுபோல் முருகனின் அறைக்குள் நுழைகிறாள். முருகன் அவளைப் பார்த்ததும் பைத்தியம் போல் நடிக்கிறான். ஐஸ்வர்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முருகனுக்குக் குணமானது சந்தோஷத்தைத் தருகிறது. ஆனால், தன் மீது இன்னமும் காதலாக இருப்பது பயத்தைத் தருகிறது. மனதுக்குள் அழுதபடியே வீட்டுக்குத் திரும்பிவிடுகிறாள்.\nமனநல மருத்துவராக இருக்கும் தன் தோழியிடம் போய் விஷயத்தைச் சொல்லி அழுகிறாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ள இப்போதும் விரும்புவதாகவும் மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாகச் சொன்னதாகவும் சொல்கிறாள். அதற்கு தோழி, முருகன் தற்கொலை செய்து கொள்வானா மாட்டானா என்பது தெரியாது. ஆனால், வீட்டை விட்டு அனுப்பினாலோ வேறு திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப்படுத்தினாலோ மீண்டும் பைத்தியம் பிடித்துவிட வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆறேழு வருடங்கள் ஓடியது அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரையில் தூங்கி எழுந்ததுபோல்தான். எனவே, அவனை அவன் போக்கிலேயே போய் மெதுவாக வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்று அறிவுரை சொல்கிறாள். இருவரும் அவனைப் புதியதொரு வாழ்க்கைக்குத் தயார்படுத்துவது என்று முடிவெடுக்கிறார்கள்.\nஅந்தக் கோடை வாசஸ்தலத்தில் நீங்கள் செய்தது எனக்குத்...\nகாதல் - 2 பாகம் 4\nகாதல் - 2 பாகம் 3\nகாதல் -2 பாகம் 2\nகாதல் - 2 - பாகம் 1\nவட்டச் செயலாளர் வண்டு முருகன் - பாகம் 5\nவட்டச் செயலாளர் வண்டு முருகன் - பாகம் 4\nவட்டச் செயலாளர் வண்டு முருகன் : பாகம் - 3\nவட்டச் செயலாளர் வண்டு முருகன் : பாகம் - 2\nவட்டச் செயலாளர் வண்டு முருகன் : பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/isha-gramotsavam-press-release-photos-aug-21/", "date_download": "2018-06-19T13:57:34Z", "digest": "sha1:OND2XDUZ6DHBG4WQBVTQZKPZICXXNY74", "length": 9980, "nlines": 52, "source_domain": "cineshutter.com", "title": "Isha Gramotsavam - Press Release and Photos For Aug 21 | Cineshutter", "raw_content": "\nஜூலை 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது ’தொட்ரா’\nகர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான்\n21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு\nஈஷா கிராமோத்சவம் 2016 – விளையாட்டம் கொண்டாட்டம் முன்னேற்றம்\nமண்டல அளவிலான போட்டிகள் கோலாகல துவக்கம்\nஆகஸ்ட் 21, கோவை:ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான இரண்டாம் கட்ட வாலிபால் போட்டிகள் கோவை, திருச்சி, ஈரோடு, விருதாச்சலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, கரூர், ராஜபாளையம், திருப்பத்தூர், மேட்டூர் ஆகிய மண்டலங்களில் நடைபெற உள்ளன. அதுமட்டுமல்லாமல் கூடவே கிராமிய கொண்டாட்டங்களும் சிறப்பாக நடைபெற உள்ளன.\nஆகஸ்ட் 21 காலை 9 மணி முதல் நாக்-அவுட் சுற்றுகளாக நடைபெறவுள்ள ஆண்களுக்கான இந்த மண்டல அளவிலான வாலிபால் போட்டிகளைத் தவிர்த்து, பெண்களுக்கான எறிபந்து போட்டிகளும் தமிழகமெங்கும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும், அன்று நாள் முழுவதும் நலிந்துவரும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் வகையில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள், கிராமிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் என மிகவும் கோலாகலமாக நிகழவுள்ளன.\nபொங்கல் வைத்தல், கோலப் போட்டி, கயிறு இழுத்தல், உறி அடித்தல், வழுக்கு மரம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான பல்வேறு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் உள்பட தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. வில்லுப்பாட்டு, நய்யாண்டி மேளம், பறையாட்டம், சிலம்பாட்டம், ஜமாப் உட்பட சுமார் 40 நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் தமிழகம் முழவதும் அரங்கேற்றப்படுகிறன. இந்த கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்\nமண்டல அளவிலான போட்டிகளை எதிர்கொண்டு அடுத்தடுத்து வெற்றிபெறுபவர்கள் கோவையில் நிகழவிருக்கும் கால் இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 4ஆம் தேதியன்று கோவை கொடிசியா மைதானத்தில் கிராமோத்சவ விழாவில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கின்றன.\nதமிழ்நாட்டில் மொத்தம் 100 கிராமிய கலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் பாதிகலைகள் அழிந்தே போய்விட்டன.மீதமுள்ள கலைகளில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேலுள்ள கலைகள் கடைசி தலைமுறை கலைஞர்கள் கைவசம் உள்ளது. இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் மகத்தான பொறுப்பு நமதுகைகளில்உள்ளது\nகலைகளின் காவலனாய் இந்தக் கடைசி தலைமுறை கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவிருக்கிறது ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம்.\nவில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கணியன்கூத்து அல்லது மகுடம், பறையாட்டம், நெருப்புச் சிலம்பாட்டம், கட்டைக்குழல், ராஜா-ராணி ஆட்டம், ஜிம்லா மேளம், ஒயிலாட்டம், சக்கைக்குச்சி ஆட்டம், துடும்பாட்டம், கைச்சிலம்பாட்டம், சிக்காட்டம், தொன்டகபறை, தோல்பாவைக்கூத்து, கொக்கிலிக்கட்டை ஆட்டம், ஜமாப்பு, தெருக்கூத்து, குச்சியாட்டம், தேவராட்டம், தாரைதப்பு, பம்பைச் சிலம்பாட்டம்என தமிழகம் முழுவதும் இந்த கலைகள் அரங்கேற்றப்படுகிறது.\nஅழிந்துவரும் இந்தக் கலைகளைக் காண, தமிழகமெங்கும் 10 இடங்களில் நடைபெறவிருக்கும் ஈஷா கிராமோத்சவத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளை காணஅழைக்கிறோம்.\nஈஷா கிராம புத்துணர்வு இயக்கம்\nகிராமப்புற மக்களின் உடல், உள்ளம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பாட்டை எடுத்து வந்து, அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை கொண்டு வருவதற்காக சத்குரு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் 2003ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் கிராமங்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதோடு, வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1152", "date_download": "2018-06-19T15:07:46Z", "digest": "sha1:QQGD5K5A3ULQTS22AE3FXLKX2QYEISAU", "length": 8872, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Khun மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 1152\nISO மொழியின் பெயர்: Khün [kkh]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்க��ாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09371).\nKhun க்கான மாற்றுப் பெயர்கள்\nKhun க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Khun தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட��கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/chinema/page/60/", "date_download": "2018-06-19T14:11:52Z", "digest": "sha1:AFEPDZCPIADQ2SLQAUWVLGKPCIZQ4HRH", "length": 21529, "nlines": 203, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சினிமா | ilakkiyainfo", "raw_content": "\nதமிழ் சினிமா நட்சத்திரங்களும், அவர்களது ஆஸ்தான கார் மாடல்களும்… சினிமா நட்சத்திரங்களுக்கு கார்கள் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவார்கள். தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாகவும், சொகுசாகவும் இருக்க வேண்டும் [...]\nதமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் (படங்கள்) காதல் எப்போது வரும் என்று சொல்லவே முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்த காதலானது எதனால் வந்தது என்று காரணம் கேட்டால், அதற்கும் [...]\nஉலக நாயகன் கமலஹாசனின் சில சிறப்புத் தோற்றங்கள் (படங்கள்)இன்று நடிகர் கமலஹாசன், தனது 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் [...]\nராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா சினிமாவில் ஹீரோக்கள்,பிரபல ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்தைக் கேட்டாலே தலை சுற்றும். ரூ.25 கோடி ரூ.50 கோடி என பிரபலங்களும், ரூ.10 [...]\nநடிகை நமீதா (அழகிய படங்கள்) நடிகை நமீதா (அழகிய படங்கள்) [...]\nஉதட்டு முத்தக் காட்சியில் நடிக்கத் தயங்கிய நாயகன், தைரியம் கொடுத்த நாயகி\nவிமல், பிரசன்னா, அனன்யா, ஓவியா, இனியா தம்பி ராமையா சூரி நடிக்கும் படம் ‘புலி வால்’. கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.\nபஞ்சாபி – தமிழ் முறைப்படி ஹேமமாலினி மகள் திருமணம் நடந்தது\nபிரபல சினிமா நட்சத்திர தம்பதியான தர்மேந்திரா–ஹேமமாலினியின் 2–வது மகள் அகானா தியோல் திருமணம் இன்று மும்பையில் நடந்தது. தாய் மற்றும் சகோதரியைத் தொடர்ந்து அகானாவும் இந்திப் படங்களில்\nபெட் ரூம் சீன் ஸ்ருதி கடும் எச்சரிக்கை\nசென்னை: பெட் ரூம் சீனில் தான் நடித்த இந்தி படத்தை தமிழில் வெளியிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். பாலிவுட் படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து\nயுவன்சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுவது காலத்தின் விருப்பம்: கவிஞர் வைரமுத்து பேட்டி\nடைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சீனுராமசாமி டைரக்டு செய்யும் ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தில், முதல்முறையாக கவிஞர் வைரமுத்துவுடன் இணைகிறார், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. இளையராஜாவை\nகுத்தாட்டத்துக்கு 25 லட்சம்: ஆண்ட்ரியா அடித்துப் பேசி வியாபாரம்\nவிஸ்வரூபம் படத்திற்கு பிறகு ஆண்ட்ரியாவின் மவுசு ஓரளவு எகிறியிருக்கிறது. ஆனபோதும், முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைக்கவில்லை. அதனால், அதன்பிறகு தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விட\nசிம்புவுக்கு புகைச்சல் தர தெலுங்கு ஹீரோவுக்கு ஹன்சிகா வலை\nசிம்பு-ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டு சமீபத்தில் அது முடிவுக்கு வந்தது. இப்போது தனது மாஜி காதலி நயன்தாராவுடன் சிம்பு நடித்து வருகிறார். ஹன்சிகாவை கடுப்பேற்றத்தான் நயன்தாராவுடன் சிம்பு\nவித்யாபாலனை விட நயன்தாராதான் பெஸ்ட் டைரக்டர் ஐஸ்\nவித்யாபாலனை விட நயன்தாராதான் பெஸ்ட் என குறிப்பிடும் விதத்தில் கூறியிருக்கிறார் டைரக்டர் சேகர் கமுல்லா. இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. இந்த படம் தமிழ் மற்றும்\nநான் உலகின் 4வது அழகான பெண்ணா: நெகிழும் ஐஸ்வர்யா ராய்\nமும்பை: உலகின் 4வது அழகான பெண்ணாக தன்னை தேர்வு செய்ததற்கு ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். ஹாலிவுட் பஸ் என்ற\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான ��ுயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்த���ு. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltvtrollers.com/date/2017/10", "date_download": "2018-06-19T14:44:23Z", "digest": "sha1:NNBB52T5DHTBXTVJHXFANFAM4TXJNV3M", "length": 11257, "nlines": 102, "source_domain": "tamiltvtrollers.com", "title": "October 2017 – Tamil Tv Trollers", "raw_content": "\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nLeaked: சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு, ஓவியா அதிர்ந்து போன அரங்கம் – Promo and Leaked video\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nகுடும்பத்துடன் வந்து குத்தாட்டம் போட்ட ஜூலி வைரலாகும் வீடியோ\n���ண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர் ஷாலினி\nசென்னையை அதிரவிட்ட Jimmikki kamal செரில் ஆட்டம் – வீடியோ\nJimmiki கம்மல் புதிதாத வெளியிட்ட அழகிய வீடியோ – அடுத்த Concept போல அழகா ஆடுராங்க வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் மறக்காமல் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி\nஅரசியல் வருவது குறித்து ரசிகர்களிடம் அஜித் ஓபன் டாக்\nநடிகர்கள் ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர் அரசியலுக்கு வர ஆர்வப்பட்டு, அதற்கான காரியங்களில் இறங்கி உள்ளனர். இவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று, அவர்களைக் காட்டிலும், அவர்களது ரசிகர்களே அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி இந்த நால்வருக்கும் இருக்கும் ரசிகர்கள் ஆசைப்படுவது போல,…\n ஓவியாவை அடுத்து ஜூலியின் குட்டை உடைத்த…\nசென்னை: ஜூலி தற்போதும் பொய் பேசுவது தெரிய வந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொண்ணு என்ற பெயர் போய் போலி என்ற பெயர் வாங்கிவிட்டார் ஜூலி. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் போலியாக நடந்து கொண்டதாக சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். ஜூலி பொய் பேசி கமல் ஹாஸனிடமே சிக்கினார்.…\nசொன்னதை செஞ்சுகாட்டிய ஜூலி – கடுப்பில் ஓவியா ஆர்மி –…\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலமாகத் தமிழக மக்களிடம் அறிமுகமான ஜூலியானாவை தனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது விஜய் டி.வி. இதில் கலந்துகொண்ட பிரபலங்களில் ஜூலி மட்டுமே பொது ஜனங்களின் ஒருவராக அறிமுகமானார். நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டது முதலே இவரது நடவடிக்கைகள், செயல்கள் மூலமாக ஜூலியைச்…\nட்விட்டரில் விஜய்யை கிழித்த ஆர்த்தி – ஆர்த்தியுடன் விஜய் ரசிகர்கள்…\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இடத்தில் இருப்பவர் விஜய். சமீபத்தில் வெளிவந்த மெர்சல் படம் தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தியுடன் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதி வருகின்றனர். ஆர்த்தி அஜித்தின் தீவிர ரசிகை என்பது அனைவர்க்கும் தெரிந்த…\nகேள்விக்கு என்ன பதில் எச் ராஜாவை தெறிக்கவிட்ட பாண்டே..\nகேள்விக்கு என்ன பதில் எச் ராஜாவை தெறிக்கவிட்ட பாண்டே.. இந்த வீடியோவில் மெர்சல் படத்தின் சர்ச்சை மற்றும் அதன் பின் புலத்தில் உள்ள அரசியல் என்ன என்பதை விவரிக்கும் வீடியோ தொகுப்பு கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் மறக்காமல் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி….\n30 வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கிங்களா\nபெண்கள் கருவுற எது சரியான வயது என்ற விவாதங்கள் நிறைய எழுந்தன. ஆனால் ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதாக வயதாக பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன் குறைகிறது. ஒரு…\nஇணையத்தைக் கலக்கும் ஓவியாவின் புதிய டப்ஸ்மேஷ்\nஇணையத்தைக் கலக்கும் ஓவியாவின் புதிய டப்ஸ்மேஷ். கீழே உள்ள வீடியோ பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நண்பர்களே.\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nதயவு செய்து நாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnila.tv/2015/12/11/hello-world/", "date_download": "2018-06-19T13:51:39Z", "digest": "sha1:LEXKY2BJXPM42NK4VR7QF67PUIA6FEVI", "length": 2463, "nlines": 61, "source_domain": "www.tamilnila.tv", "title": "Tamilnila.tv | tamilnila.tv", "raw_content": "\n01- தமிழ் நிலாவின் முன்னைய பதிவுகள் – Tamil Nila Replay\nகைபேசியில் தமிழ் நிலா காண\nமுத்தமிழாம் இயல்,இசை, நாடக நிகழ்ச்சித் தொலைக்காட்சி.தமிழ்ச்சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை நடாத்தும் தமிழ் நிகழ்ச்சிகளை உங்கள் இல்லத்தில் இருந்து பார்த்து மகிழ வழி செய்கின்றது தமிழ் நிலா. தமிழ்க்கல்வி, யோகாசனம், கலைப்பாடங்கள், போன்றவற்றை கற்பிக்கும் தொலைக்காட்சி தமிழ் நிலா. தமிழ் கலை, கலாச்சாரத்திற்கு மட்டுமேயான தொலைக்காட்சி தமிழ் நிலா.\n01- தமிழ் நிலாவின் முன்னைய பதிவுகள் – Tamil Nila Replay\n01- தமிழ் நிலாவின் முன்னைய பதிவுகள் – Tamil Nila Replay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/vt-mahalingam-memorial-trophy-semifinals-report-tamil/", "date_download": "2018-06-19T14:08:06Z", "digest": "sha1:GIE4PKGGECMLSQJF2PV6FCJU3T5EUJ6S", "length": 18632, "nlines": 266, "source_domain": "www.thepapare.com", "title": "மகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள் | ThePapare.com", "raw_content": "\nHome Tamil மகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள்\nமகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள்\nயாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கம் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடாத்தி வரும் V.T மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ண T-20 தொடரின் அரையிறுதியில் வெற்றி பெற்ற திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மற்றும் யாழ் பல்கலைக்கழக அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.\nஇலங்கையின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் சந்திமாலின் இலக்கு இதுதான்\nஇலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் முதற்தடவையாக துபாயில்…\nஇப் போட்டித்தொடரானது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்றில் குழு நிலைப் போட்டிகளில் மோதியிருந்த அணிகளிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதனடிப்படையில் காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அணிகள் யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டங்களில் மோதியிருந்தன.\nமுதலாவது அரையிறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டக்காரர்கள் நிறைந்த சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து நடப்பாண்டில் பலமான அணியாகத் திகழும் யாழ் பல்கலைக்கழக அணி மோதியது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய பல்கலைக்கழக அணியானது முதலாவது ஓவரிலேயே கபில்ராஜ்ஜின் விக்கெட்டினை இழந்தது. தொடந்து அணித் தலைவர் குருகுலசூரிய 15 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் அதிரடியாக ஆடிய செந்தூரன் 30 ஓட்டங்களுடனும், ஜனந்தன் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க யாழ் பல்கலைக்கழக அணி பத்தாவது ஓவர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் 4 விக்கெட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.\nஎனினும், ஐந்தாவது விக்கெட்டிற்காக இணைந்த துவாரகசீலன் – கஜேந்திரன் இணை சென்றலைட்ஸ் அணிக்கு 174 என்ற பலமான வெற்றியிலக்கினை நிர்ணயித்தது. இறுதிவரை நின்று ஆடி அரைச்சதம் கடந்திருந்த துவாரகசீலன் 62 ஓட்டங்களுடனும், கஜேந்திரன் 42 ஓட்டங்களுடனும் களத்திலிருந்தனர்.\nபந்துவீச்சில் வீழ்த்தப்பட்ட மூன்று விக்கெட்டுக்களையும் ஜேம்ஸ் கைப்பற்றியிருந்தார்.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணியானது ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. எனினும், அலன்ராஜ்(12), ஜேம்ஸ் (18) ஆகியோ���து விக்கெட்டுக்களை ஜனந்தன் கைப்பற்றினார். 35 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த சென்றலைட்ஸ் அணியின் 5ஆவது விக்கெட் 46 ஓட்டங்களைப் பெற்றவேளையில் எடினின் ஆட்டமிழப்பு மூலம் வீழ்த்தப்பட்டது.\nபாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் இதுதான்\nதேசிய அணியின் தெரிவாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக…\nதொடர்ந்து வந்த சேல்டன் அதிரடியாக ஆடி 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். எனினும் தொடர்ந்து விக்கெட்டுக்களை இழந்த சென்றலைட்ஸ் அணி இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. எனவே வெறும் 8 ஓட்டங்களால் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழக அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.\nபந்து வீச்சில் ஜனந்தன் 4 விக்கெட்டுக்களையும், துவாரகசீலன, சுபேந்திரன் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.\nThepapare.com ஆட்டநாயகன் – துவாரகசீலன் – யாழ் பல்கலைக்கழக அணி\nயாழ் பல்கலைக்கழகம்: 173/04 (20) – துவாரகசீலன் 62*, சுபேந்திரன் 42*, செந்துரன் 30, ஜேம்ஸ் 03/39, டார்வின் 00/26\nசென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம்: 165/09(20) – செல்டன் 39, எடின் 26, ஜனந்தன் 04/39, சுபேந்திரன் 02/22, துவாரகசீலன் 02/30\nபோட்டி முடிவு – 08 ஓட்டங்களால் யாழ் பல்கலைக்கழக அணி\nதொடரில் தோல்விகளை சந்திக்காத அணியான அரியாலை அணியும் தற்போது யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக சிறந்த பெறுதியினை வெளிப்படுத்திவரும் அணியான திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணியும் இரண்டாவது அரையிறுதியில் மோதியிருந்தன.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி அணியானது 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை இழந்திருந்தபோதும் தொடர்ந்து வந்த ஜசிந்தன் (22), லவகாந் (45), சைலேஸ்வரன் (20) ஆகியோரது சிறப்பான துடுப்பாட்டம் மூலம் சீரான ஓட்ட வேகத்தினை அடைந்தது.\nமறுபக்கம் அரியாலையின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை சரித்த வண்ணம் இருந்தனர். இறுதியில் 8ஆம் இலக்கத்தில் களம்புகுந்த சுரேஷ் அதிரடியாகப் பெற்றுக்கொடுத்த ஆட்டமிழக்காத 29 ஓட்டங்களின் துணையுடன் 08 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்.\nபந்து வீச்சில் பிரிசங்கர், லினோர்த்தன் ஆகியோர் தலா 03 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஇலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல\nமுதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக….\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அரியாலை மத்தி அணிக்கு சகல வீரர்களும் பங்களித்த போதும் எந்தவொரு வீரரும் வெற்றிக்கான சிறந்தவொரு நிலையான பங்களிப்பினை வழங்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களையும் இழந்துவந்த அரியாலை மத்தி அணி லிதூர்ஜனின் 28 ஓட்டங்கள் மற்றும் பிரிசங்கரின் 15 ஓட்டங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nஇதன் காரணமாக 16 ஓட்டங்களினால் அரியாலை மத்தி அணியை திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் வெற்றிகொண்டது.\nThepapare.comஇன் ஆட்டநாயகன் – லவகாந்த் – திருநெல்வெலி கிரிக்கெட் கழகம்\nதிருநெல்வேலி கிரிக்கெட் கழகம்: 164/08 (20) – லவகாந்த் 45, சுரேஷ் 29*, ஜசிந்தன் 22, பிரிசங்கர் 03/16, லினோர்த்தன் 03/22\nஅரியாலை மத்தி கிரிக்கெட் கழகம்: 148 – லிதூர்ஜன் 28, பிரிசங்கர் 22, அனுரதன் 02/06, சைலேஸ் 2/26\nஎதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று V.T மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி மற்றும் திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணி ஆகியன பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nமேலும் பல செய்திகளைப் படிக்க\nஇலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல\nசாலின்த, அஷேனின் அதிரடி பந்து வீச்சால் புனித ஜோசப் கல்லூரி வெற்றி\nரங்கன ஹேரத் குறித்த உலக பிரபலங்களின் ஒரு பார்வை\nஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா\nமாலைதீவுடனான விறுவிறுப்பான ஆட்டத்தை சமப்படுத்திய இலங்கை\nஇந்தியாவுக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதுதான்\nசேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் 3 போட்டி சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kinniya", "date_download": "2018-06-19T14:39:23Z", "digest": "sha1:25QYLV7W3NWBFSVW7HMDKSJ2KZFX3NWA", "length": 7073, "nlines": 164, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு3\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு3\nகாட்டும் 1-25 of 173 விளம்பரங்கள்\nதிருகோணமலை, ஆடியோ மற்றும் MP3\nதிருகோணமலை, பொருள் கட்டிடம் மற���றும் கருவிகள்\nதிருகோணமலை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nதிருகோணமலை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nதிருகோணமலை, கணினி துணைக் கருவிகள்\nதிருகோணமலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/gurmeet-ram-rahim-convicted-in-rape-case-know-the-psychological-effects-of-rape-016965.html", "date_download": "2018-06-19T14:05:54Z", "digest": "sha1:7SEYRS74TRQ7C4NRXIAQJNRQUQCP3RGC", "length": 17934, "nlines": 140, "source_domain": "tamil.boldsky.com", "title": "குருமித் ராம் ரஹீமால் பாதிக்கப்பட்டவர்கள் மனரீதியாக என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் தெரியுமா? | gurmeet ram rahim convicted in rape case know the psychological effects of rape - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» குருமித் ராம் ரஹீமால் பாதிக்கப்பட்டவர்கள் மனரீதியாக என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் தெரியுமா\nகுருமித் ராம் ரஹீமால் பாதிக்கப்பட்டவர்கள் மனரீதியாக என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் தெரியுமா\nஹரியானாவைச் சேர்ந்த சீக்கிய மதகுருவான குருமித் ராம் ரஹீம் சிங்கின் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு சமீபத்தில் இருபது ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.\nஇதில் முக்கியமானது தன் சிஷ்யைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்பது தான். சுமார் பதினைந்து ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் பல திருப்பங்கள், அழுத்தங்களை கடந்து வந்திருக்கிறது. குருமித் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே ஏற்ப்பட்ட கலவரத்தில் 30 பேர் வரை பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுருமித் சிறை செல்ல காரணமானவர்கள் இரண்டு பெண்கள். குர்மீத் ராம் ரஹீமிடம் சிஷ்யைகளாக இருந்த இந்தப் பெண்கள் ஆசிரமத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடூரங்களை அப்போதைய பி���தமர் வாஜ்பாயிக்கு அநாமதேய கடிதம் ஒன்றை அனுப்பினர்.\nஇது தேரா சச்சா ஆதரவளார்களுக்கு தெரியவர இந்தப் பெண்களின் சகோதரன் ஒருவன் கொல்லப்பட்டான். இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையாளர் ராம்சந்த்ர சத்ரபதி என்பவரும் கொல்லப்பட்டார்.\nபெற்றோர்கள் அனுமதியுடனே இந்த ஆஸ்ரமத்திற்கு வரும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து தப்பி வந்த குருமித் தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.\nஇவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலை தான் பயங்கர சிக்கலானது. தன்னம்பிக்கையை முற்றிலுமாக இழந்து தான் ஏமாற்றப்பட்டோம் என்கிற உணர்வில் தவித்துக் கொண்டிருப்பார்கள். இங்கே அவர்களின் தவறு எதுவும் கிடையாது என்பதால் அவர்களை அரவணைப்பது அவசியம்.\nஇங்கே பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் மனரீதியாக என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்று பார்க்கலாம்.\nவாழ்வில் மன்னிக்க முடியாத ஒரு தவறை செய்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு அவர்களை விரக்தி நிலையிலேயே வைத்திருக்கும். இனிமேல் இந்த சமூகத்தை, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினரை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற பயமும் அவர்களை விரக்தியாக இருக்கச் செய்திடும். இதனால் அவர்கள் மீதே நம்பிக்கை இழப்பார்கள்.\nஎதிர்பாராத நேரத்தில் தான் தாக்கப்படுவது, பலவந்தப்படுத்துவது போன்றவற்றால் பயந்திருக்கும் நிலையில் அவரை இந்த சமூகம் அணுகும் விதத்தாலும் மிகவும் பயந்து காணப்படுவார்.\nயாரால் தாக்கப்பட்டார்களோ அல்லது அன்றைய தினத்தில் அவர்கள் பார்த்த விஷயங்கள், அன்றை தினத்தில் சென்ற இடங்கள் பற்றிய பேச்சு எழுந்தாலே அதிகம் பயப்படுவார்கள். காரணமின்றி திடீரென்று அழுவது, உடல் எடையில் திடீர் மாற்றங்கள் உண்டாகும்.\nநடந்த சம்பவத்தையே மனதில் நினைத்து மன அழுத்ததிற்கு ஆளாவார்கள். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாது, தான் தாக்கப்படுவது போலவும் அல்லது கொல்லப்படுவது போலவும் நினைத்துக் கொண்டேயிருப்பர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவர்.\nஅவர்களின் பெர்ஸ்னாலிட்டி முற்றிலுமாக மாறிப்போகும். யாரைப் பார்த்தாலும் கோபமும் எரிச்சலும் வரும், தனக்கு தீங்கு விளைவிப்பவர்கள் இவர்கள் என்ற எண்ணமே முதலில் தோன்றும். யார் மீ��ும் நம்பிக்கை வராது.\nஎல்லாரும் தன்னை ஏமாற்றுகிறவர்கள் என்ற எண்ணத்தால் சகஜமாக பிறருடன் பழகுவதில் சிரமங்கள் இருக்கும்.\nமுறையற்ற உணவுப் பழக்கம் :\nதங்களின் எண்ணங்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்காது. தான் தோன்றித்தனமாக தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டாரகள். அல்லது வழக்கத்திற்கு மாறாக அளவுக்கு அதிகமாக சாப்பிடத் துவங்கிவிடுவார்கள்.\nதன்னை மறந்து எதைப் பற்றியும் யோசிக்காமல் இருக்க நினைப்பார்கள் இதனால் நீண்ட நேரம் தூங்குவது அல்லது குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சனைகளும் அவர்களுக்கு ஏற்படும்.\nஅடிக்கடி இவர்களுக்கு தற்கொலை எண்ணம் தலைதூக்கும். இதில் என் தவறு என்ன என்று மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே யோசித்து இனி இந்த தவறை சரி செய்யவே முடியாது என்ற முடிவெடுத்துவிடுவார்கள்.\nஇது போன்ற நேரங்களில் வழக்கமான சிந்தனைகளை மாற்றும் விஷயங்கள் அருகில் உடனடியாக கிடைக்காது என்பதால் தான் பெரிய தவறு செய்துவிட்டதாகவே உறுதியாக நம்பிடுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nஇந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nஇது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்\nதேன்ல கொஞ்சம் வினிகர் கலந்து சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா... செஞ்சு பார்ப்போமா\nஏன் தும்மல் மட்டும் ஒருமுறையோடு நிற்பதில்லை... அடுத்தடுத்து இரண்டு முறை ஏன் வருகிறது\nசெக்ஸ் உணர்வை அதி���மாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்... ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nபுத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nRead more about: health stress sleep food ஆரோக்கியம் மன அழுத்தம் தூக்கம் உணவு\nAug 30, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்று பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்... ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஅண்ணனே தங்கைக்கு ஃபேக் அக்கவுண்டில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பிய அவலம் - My Story #270\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/43391/paruthiveeran-made-me-to-enter-cinema-ashok-selvan", "date_download": "2018-06-19T14:01:47Z", "digest": "sha1:CFRQEWH6ZWEEBVBSQ3L7TJI6FRJHBUJY", "length": 4666, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "'பருத்திவீரன்' தான் நான் சினிமாவிற்கு வர காரணம் - அசோக் செல்வன் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n'பருத்திவீரன்' தான் நான் சினிமாவிற்கு வர காரணம் - அசோக் செல்வன்\n'பருத்திவீரன்' தான் நான் சினிமாவிற்கு வர காரணம் - அசோக் செல்வன்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா\nதங்க செல வீடியோ பாடல் - காலா\n3ஆம் கட்ட படப்பிடிப்புக்குத் தயாராகும் ‘கும்கி 2’\nபிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மிமேனன் அறிகுமான ‘கும்கி’ படம் 2012ல் வெளிவந்து...\nஆரம்பமானது கௌதம் கார்த்திக்கின் அடுத்த ஆட்டம்\nஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், பி.ஜி.முத்தையா இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் ஹீரோவாக...\n‘LKG’ மூலம் அரசியல் களத்தில் குத்திக்கும் ஆர்.ஜே.பாலாஜி\nசமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஒரு சில விளம்பரங்கள் மூலம் தானும் அரசியல் களத்தில் குதிக்கவிருப்பது போன்ற...\nநடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபாகமதி இசை வெளியீடு - புகைப்படங்கள்\nகூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ\nகூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ\nகூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி சாங் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/5113", "date_download": "2018-06-19T15:07:36Z", "digest": "sha1:4FOGT6DGVJOZOI2ES3IPPSNWUK3OYEJ5", "length": 9335, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Cutchi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 5113\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (C80789).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A85277).\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (C80875).\nCutchi க்கான மாற்றுப் பெயர்கள்\nCutchi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Cutchi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப��பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2017/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2/", "date_download": "2018-06-19T14:41:29Z", "digest": "sha1:7BCPTNSS2KAJTQALOO4SIS3BEGR3OQD5", "length": 16345, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சமையல் கூடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு ? | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால�� சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nபாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை\n2014-ல் நடந்த அரசியல் விபத்து 2019-ம் ஆண்டில் நடக்காது: பாஜகவை விளாசிய சிவசேனா\nமின்சாரத் திருட்டு விவகாரத்திலும் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதம் பேசிய உ.பி.பாஜக எம்.எல்.ஏ.: அரசு அதிகாரிக்கு மிரட்டல்\nபதவி விலகினார் முதல்வர் மெஹபூபா: ‘பாஜகவுடன் ஒவ்வொரு நாளும் பிரச்சினை தான்’ – பிடிபி குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் திடீர் திருப்பம்: பிடிபியுடன் உறவு முறிந்தது; ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக\nபாதுகாப்பு அளிக்கிறோம் என கேஜ்ரிவால் உறுதியளிக்க வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை\nHome டைம் பாஸ் சுற்றுலாச் செய்திகள் இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சமையல் கூடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு \nஇந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சமையல் கூடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு \nதொன்மையான நமது பாரத பண்பாட்டில் எந்த ஒரு தானத்தையும் விட ‘அன்னதானம்’ உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஒருவரின் பசி நீக்கி அவருக்கு உணவளிப்பது கடவுளுக்கு செய்யும் சேவையை காட்டிலும் உயர்வானது என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஅதனால் தான் நம் கோயில்களில் தவறாமல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இன்றும் இந்தியாவெங்கும் பல கோயில்களில் திருவிழா காலங்களிலும், வார விஷேச பூஜை நாட்களின் போதும் அன்னதானம் வழங்கப்படுவது வாடிக்கையான நிகழ்வாகும்.\nஆனால் சில கோயில்களில் வருடத்தின் 365 நாட்களும், 3 வேலையும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.\nஅப்படி தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் இடங்களில் ஒன்றான சீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோயிலில் தான் இந்தியாவின் மிகப்பெரிய சமையற்கூடம் இருக்கிறது. அந்த இடத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்\nஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அம்ரித்சரில் அமைந்திருக்கிறது ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப். உலகெங்கும் வாழும் சீக்கியர்களின் புனித கோயிலாக திகழும் இக்கோயிலானது தங்க தகடுகள் பாதிக்கப்பட்டிருப்பதால் ‘பொற்கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : 500 வருடங்களுக்கு முன்பு சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக்ஜியின் முக்கியமான போதனைகளுள் ஒன்று உயிர் வாழ்வதற்கான அடிப்படையான உணவு சாதி, மத, இன, மொழி, சமூக அந்தஸ்து போன்ற எந்த வித பாகுபாடும் இன்றி எல்லோருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.\nஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : அதனை செயல்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்டது தான் ‘லங்கர்’ என்று அழைக்கப்படும் பொது சமையல் கூடம் ஆகும். பொற்கோயிலுக்கு அருகில் இருக்கும் இந்த லங்கரில் ஒரு நாளைக்கு மூன்று வேலையும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் பேர் வரை உணவருந்துகின்றனர்.\nஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : இத்தனை பேருக்கும் இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது என்பது தான் இங்கே வியக்கத்தகும் அம்சம் ஆகும். ரொட்டி, பருப்பு, காய்கறிகள், அரிசி போன்றவை இங்கே பரிமாறப்படுகின்றன. அசைவத்துக்கு அனுமதி கிடையாது.\nஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : இத்தனை பேருக்கும் உணவு தயாரிக்க ஒரு நாளைக்கு 12,500 கிலோ கோதுமை மாவு, 1,500 கிலோ அரிசி, 13,000 கிலோ பருப்பு, 2,000 கிலோ காய்கறிகள் தேவைப்படுகின்றன. இவை அனைத்துமே கொடையாக வழங்கப்படுகிறது. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது அல்லவா \nஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : இதோடு மூன்று வேலை உணவும் கைகளாலேயே தாயாரிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கவும், பரிமாறவும், சாப்பிட்ட பிறகு பாத்திரங்களை கழுவுவதற்கும் விருப்பம் உள்ளவர்கள் முன்வந்து உதவி செய்யலாம்.\nஸ்ரீ. ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : இங்கே உணவருந்த வருபவர்கள் யாராக இருந்தாலும் அனைவருடனும் ஒன்றாக தரையில் சம்மணம் இட்டு அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடிந்த பின்பு உங்களால் முடிந்தால் இங்குள்ள உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்று முடிந்த விதத்தில் உதவி செய்திடுங்கள்.\nஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : அப்படி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமான உணவுகள் இந்த லங்கரில் தயார் செய்யப்படுகின்றன. இதுவரை இங்கே சாப்பிட வந்து யாரும் இல்லை என்று திருப்பி அனுப்பட்டது கிடையாதாம்.\nஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : அப்படி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமான உணவுகள் இந்த லங்கரில் தயார் செய்யப்படுகின்றன. இதுவரை இங்கே சாப்பிட வந்து யாரும் இல்லை என்று திருப்பி அனுப்பட்டது கிடையாதாம்.\nரயில் கட்டண சலுகைக்கு ஆதார் எண் கட்டாயம்\nமாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nசுற்றுலாப் பயணிகளை கவரும் நிலாவெளி புறாமலை\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nபாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinisai.blogspot.com/2013/01/blog-post_276.html", "date_download": "2018-06-19T14:06:10Z", "digest": "sha1:WZT7OTGZZBNPZDZLTC5RURVUZX2WN33J", "length": 10360, "nlines": 195, "source_domain": "kuyilinisai.blogspot.com", "title": "Kuyilin Isai: எங்கே சுதந்திரம்?", "raw_content": "\nகாலை புலர்ந்திடக் காட்சி விரியுது\nஞால முழுதிலும் நன்மை பரந்தின்ப\nகோலஞ் சிவந்திடக் கீழ்த்திசை வானிடை\nகூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்\nகால காலமெனக் கொள்ளும் சுதந்திரம்\nஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்\nசீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்\nசாலச் சிறந்துடன் கொள்வது போற்றமிழ்\nகோலமும் தீயவர் கொள்கை பரந்தது\nதூலமென்றே துயர் தூரப் பறந்திடத்\nஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ\nமோசமென்றே நிலை முற்றும் எழுந்தது\nதேசம் இருளுறத் தெய்வம் மறந்தது\nவாச மெழுமன அன்பினை காவவும்\nகாகங் கரையுது சேதி வருகுது\nகாணத் திடமெடு சின்னப் பெண்ணே\nபூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்\nதீமழை காணவும் நெஞ்சு நொந்தே\nதேசம் நினைந்துள்ளம் தீயின் விரலிட்ட\nபூவிதழ் காணவும் பொன்னெனும் காலையில்\nநாட்டில் குழுமிய மாந்த ரூடே\nதாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்\nபொதுக்கவிதை (278) ஈழக் கவிதை (116) காதல் கவிதை (3)\nவாழ்க்கையெனும் கடலினிலே வண்ணத்துப் பெண்ணே -நாம் வட்ட அலை போல் எழுந்தே ஆடுகின்றோமே தாழ்ந்திடுவோம் உயர்ந்திடுவோம் தாவிடுவோமே அலை தரைய...\nகிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் ( நீள் கவிதை)\n பட்ட மரம்ஒன்று பாதிக்கிளை தானுடைந்து கட்டியவன் மாளக் களையிழந்த மாதொருத்தி பொட்டின்றி பூவின்றி புன்னகைக்கும் இதழின்றி ...\nநல்ல மனங்களிள��� அன்புக் கோவில்கட்டி ஆண்டவன் வாழுகிறான் - அவன் சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை என்றுமே கொள்ளுகிறான் எல்லை வகுத்தவர் அல்லல்தனை ...\nஇகமே வந்து புகுமே ஈழம், தகுமோ போரும் என்றே அகமே வஞ்சம் கொளுமே ஆயின் முகமே மகிழ்வைத் தரவே நகமே கொள்ளும் சதையே போலே நீயும் நானும் என்றே சகம...\n(மணம் முடித்து கொடுத்ததும் மகளின் பிரிவால் வாடும் தந்தை) தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை தீண்டி உரைத்ததும் என்ன - அவள் நின்ற திசைதனில...\nகளிமிகு புவியிடை கருவென வுயிர்தரு கருணையே வருவாயோ அளிபல அமுதெனு மருஞ்சுவை தமிழிசை அகமெழ வருளாயோ துளிபல உதிர்வெடு கடுமழை எனமனம் த...\nவண்ணத் தமிழ் எடுத்துவாசமெழும் பூத்தொடுத்த எண்ணக் கவிமாலை இசைந்தளித்தேன் ஏற்றிடுவீர் -கிரிகாசன்\nஇங்கு கிரிகாசன் எழுதிய கவிதைகள் மட்டுமே உண்டு இந்த குயில் இசையே இங்கு கேட்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltvtrollers.com/date/2017/11", "date_download": "2018-06-19T14:44:08Z", "digest": "sha1:RO2GU7XMMSNSNBMRKVZ6UF274NSIHFWN", "length": 12022, "nlines": 102, "source_domain": "tamiltvtrollers.com", "title": "November 2017 – Tamil Tv Trollers", "raw_content": "\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nLeaked: சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு, ஓவியா அதிர்ந்து போன அரங்கம் – Promo and Leaked video\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nகுடும்பத்துடன் வந்து குத்தாட்டம் போட்ட ஜூலி வைரலாகும் வீடியோ\nஆண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர் ஷாலினி\n“ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” டீசர் – விஜய்…\nவிஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. ஆறுமுக குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் பழங்குடி இனத் தலைவராக நடித்துள்ளார். மேலும், எட்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி விளையாடியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும்…\nசெவிலியர்களுக்காக போராட்டத்தில் குதித்த ஜுலி – போலீசார் விரட்டியடித்தனர்\nசெவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் டிஎம்எஸ் வளாகத்திற்கு பிக்பாஸ் ஜூலி நேரில் வந்தார். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்த செவிலியர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர�� விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒருதரப்பு செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.…\nபிக்பாஸ் சினேகனின் திருமணம் அறிவிப்பு\nபிக்பாஸ் சினேகன் திருமண அறிவிப்பு – மணப்பெண் யார் தெரியுமா – மணப்பெண் யார் தெரியுமா கீழே உள்ள வீடியோ பாருங்கள் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நண்பர்களே. இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஷெரில விடுங்க… ஜூலியோட ஜிமிக்கி கம்மல் பக்கத்துல வர முடியுமா\nபெரிய ஜிமிக்கி கம்மல் ஓவியத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மற்றவர்கள் பிரபலம் ஆனார்கள். ஆனால் பாவம் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயர் பிக் பாஸ் மூலம் போய்விட்டது. அதில் இருந்து அவர் என்ன செய்தாலும் நெட்டிசன்ஸ் கலாய்க்கிறார்கள். நெட்டிசன்ஸ் என்ன…\nகாலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்\nஉடலுறவு என்பது திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் பெரும்பாலும் இரவு நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதை தான் விரும்புகிறோம். ஆனால் காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் விளைகின்றன. அதுவும் குறிப்பாக காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக்கொள்வதால் பல ஆச்சரியமூட்டும் நன்மைகள் நடக்கின்றன.…\nஉடலுறவு பற்றி உங்களுக்கும் இந்த சந்தேகமெல்லாம் இருக்கா \nஇருக்கும், அவர்களுக்கு உடலுறவு குறித்து போதியளவு ஏதும் தெரியாது என ஒருசில கருத்து நிலவுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், இவை முற்றிலுமான பொய். ஆண்களை காட்டிலும், பெண்களுக்கு தான் அதிகளவில் உடலுறவு பற்றிய உணர்வு அதிகரிக்கும். அது, தூண்டப்பட வேண்டும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன என்ன இருந்தாலும், ஒரு…\nஇளைய தளபதி படத்தில் ஓவியாவா \nவீடியோ கீழே உள்ளது, வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும். இந்த வீடியோ பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nபிரபல மாலில் பிக்பாஸ் போட்டியாளருக்கு பச்சக்கென லிப்-லாக் முத்தம் கொடுத்த…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தற்போது அவர்களை தேடி பட வா���்ப்புகள் அதிகம் வந்து கொண்டியிருக்கிறது.பிக்பாஸ் ஓவியா, ஆரவ், ரைசா, கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் கல்யாண், சுஜா போன்ற பலருக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.இதில் நிகழ்ச்சியால் மக்கள் மனதில் மிக எளிதாக இடம் பிடித்த இவர்கள் மிகவும் பிரபலம்…\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nதயவு செய்து நாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=689", "date_download": "2018-06-19T14:36:38Z", "digest": "sha1:LR3ZSQQ2EHG2WD3BJ6MSRW2PABA2EGM3", "length": 12123, "nlines": 154, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nநீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய்\nஇன்று இது எம் இறுதி இரவு\nமீளவும் ஒருபோதும் சந்திக்கவே முடியாத\nகாத்திருப்பை இதமாக்குவதற்கு அந்த இசையின்\nகண்களிலிருந்து கப்பல்கள் மறையும் கணம் வரையும்\nபோர்த்துக்கீசப் பெண்கள் கடல் விளிம்பை\nகரைந்து போகும் சோகம் பிறக்கும்\nமீண்டு வராத கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற\nமீண்டுவராத மனிதர்களை மென்று விழுங்கின சமுத்திரங்கள்.\nமீண்டு வராத கணவர்களினதும் காதலர்களினதும்\nமகன்களினதும் நினைவுகளை மென்று விழுங்கிது காலம்.\nஒரு ஓலம் மட்டும் எப்போதுமே\nஒரு ஓலம் மட்டும் எப்போதுமே\nஉங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றவர்கள்\nகைகளில் வாளுடனும் கண்களில் வெறியுடனும்\nகொள்ளையிடும் நோக்கில் கொலை செய்ய வந்தார்கள்.\nகிறிஸ்துவின் பெயரால் மனிதர்களைக் கீறியெறிந்தார்கள்.\nஉங்களவர் எம்மிடத்தில் கடந்து சென்ற\nநம்கரைகளை நோக்கி வந்த கப்பல்களில்\nபின்னரும் யார் யாரோ வந்தார்கள்\nஇருந்தவர்கள் போக வந்தவர்கள் அமர்ந்தார்கள்.\nவெள்ளை அறிவும் வேரறுக்கும் கொடுமைகளும்\nஅதிகாரம் பெற்ற புதியவர்கள் எஜமானர் ஆனார்கள்\nஎமைக் கொல்லவும் கொடூரத்துள் தள்ளவும்\nஎம்தீவின் மனிதர்கள் புத்தரைத் துதித்து\nஅவர்தம் உறவுகளின் ஓலங்களும் ஓயவில்லை.\nஎம்மவரின் ஓலஒலியுள் தம்மவரின் ஓலங்கள்\nஉயிர் கொடுத்தும் உயிர் குடிக்க\nஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருந்தது.\nஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருக்கிறது.\nஓலத்தை நாமும் கடன் பெற்றுக்கொண்டோம்.\nகாலம் சுமந்து வந்த சோகம் வழியும்\nஓலம்கலந்த உன் இசையின் சத்தத்தை\nகணவன் கடலோடியபின் கரையில் நின்ற\nகனதியாய் கிடக்கிறது இந்த இரவு.\nஅந்த இசையை மட்டும் நிறுத்தாதே.\nஃபதோ - Fado : போர்த்துக்கல் நாட்டின் இசைவடிவம்.\nஇதுவரை: 14825951 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/03/page/10", "date_download": "2018-06-19T14:15:50Z", "digest": "sha1:4VYAQLUUGYPQNWJEV54VE7KU3IARLOXM", "length": 5572, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2016 March | Maraivu.com", "raw_content": "\nதிரு ரணராஜன் சபாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு ரணராஜன் சபாலிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 12 ஒக்ரோபர் 1955 — மறைவு ...\nதிரு செல்லையா பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல் (முன்னாள் உதவி ஆணையாளர் ...\nதிரு கந்தையா தவராசா – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா தவராசா – மரண அறிவித்தல் தோற்றம் : 28 செப்ரெம்பர் 1953 — மறைவு ...\nதிரு கந்தையா சுப்பிரமணியம் (சுப்பன்ணை) – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா சுப்பிரமணியம் (சுப்பன்ணை) – மரண அறிவித்தல் இறப்பு : 16 மார்ச் ...\nதிரு கணபதிப்பிள்ளை கனகரத்தினம் (கனகு) – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை கனகரத்தினம் (கனகு) – மரண அறிவித்தல் பிறப்பு : 5 சனவரி ...\nதிரு சண்முகம் மகேஸ்வரநாதன் (மகேந்திரன்) – மரண அறிவித்தல்\nதிரு சண்முகம் மகேஸ்வரநாதன் (மகேந்திரன்) – மரண அறிவித்தல் இறப்பு : 16 ...\nதிருமதி செல்வரத்தினம் கிருபாதேவி – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வரத்தினம் கிருபாதேவி – மரண அறிவித்தல் தோற்றம் : 10 செப்ரெம்பர் ...\nதிருமதி செல்வரத்தினம் கிருபாதேவி – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வரத்தினம் கிருபாதேவி – மரண அறிவித்தல் தோற்றம் : 10 செப்ரெம்பர் ...\nதிருமதி மதுரா அரவிந்தன் – மரண அறிவித்தல்\nதிருமதி மதுரா அரவிந்தன் – மரண அறிவித்தல் அன்னை மடியில் : 15 ஏப்ரல் 1971 ...\nதிரு கதிரவேலு தியாகராஜா – மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/tamil-love-poem/", "date_download": "2018-06-19T13:57:47Z", "digest": "sha1:GQNNE4UZ4KLKIRHOHP2WZL7SEEL4T2KO", "length": 12653, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "tamil love poem Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉண்ணும் உணவால் வெப்பநிலை மாறுமா\nகாலை உணவின் அவசியம் என்ன\nவார பலன் 10.6.18 முதல் 16.6.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன் 10.6.18 முடஹ்ல் 16.6.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதேங்காய்ப் பால் மசாலா- செய்வது எப்படி\nநீ – காதல் கவிதை – [மேலும் படிக்க]\nவரிசை தப்பிய பாடல் – கவிதை\nவரிசை தப்பிய பாடல் – கவிதை\nமிகவும் பயந்திருந்த விழிகளில் வழி [மேலும் படிக்க]\nகவிதையாய் கசியும் காதல் – ஷஹி\nகவிதையாய் கசியும் காதல் – ஷஹி\nஅழகன் நீ என்ற என் ஒற்றை [மேலும் படிக்க]\nதகிப்பு – கவிதை – வீரை பி. இளஞ்சேட்சென்னி\nதகிப்பு – கவிதை – வீரை பி. இளஞ்சேட்சென்னி\nஇயல்பானவைதாம் என்றாலும் அபூர்வ வானியல் நிகழ்வுகள் [மேலும் படிக்க]\nஉனக்கான என் வானவில் – கவிதை – வீரை. பி . இளஞ்சேட்சென்னி\nஉனக்கான என் வானவில் – கவிதை – வீரை. பி . இளஞ்சேட்சென்னி\nவனாந்தரங்களையும் மனித சஞ்சாரமற்ற பிரதேசங்களையும் முதிய [மேலும் படிக்க]\nகாதல் …. கல்யாணம் ….. – ஷ்ராவணி\nகாதல் …. கல்யாணம் ….. – ஷ்ராவணி\nPosted by மூன்றாம் கோணம்\nக.மு , க.பி காதல் … [மேலும் படிக்க]\nஇலக்கணக் காதலும் இலக்கிய காதலும் – காதல் கவிதை – அபி\nஇலக்கணக் காதலும் இலக்கிய காதலும் – காதல் கவிதை – அபி\nகாதல் கவிதை – இலக்கணக் காதலும் [மேலும் படிக்க]\nகருணை மட்டறுப்பு – கவிதை – ஷஹி\nகருணை மட்டறுப்பு – கவிதை – ஷஹி\nசம்பாஷணைகளின் முடிவிலான மௌனங்கள் பதட்டம் தெறிக்கும் [மேலும் படிக்க]\nஇட்டுத் தொலையாத முத்தம் – ஷஹி\nஇட்டுத் தொலையாத முத்தம் – ஷஹி\nஇதுவா அதுவா ஈரமிக்கது எந்த சொல்\nகாதல் கீதை – கவிதை – முனைவென்றி நா சுரேஷ்குமார்\nகாதல் கீதை – கவிதை – முனைவென்றி நா சுரேஷ்குமார்\nPosted by மூன்றாம் கோணம்\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது\nஉண்ணும் உணவால் வெப்பநிலை மாறுமா\nகாலை உணவின் அவசியம் என்ன\nவார பலன் 10.6.18 முதல் 16.6.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன் 10.6.18 முடஹ்ல் 16.6.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதேங்காய்ப் பால் மசாலா- செய்வது எப்படி\nகொசுவைக் கண்காணிக்கும் ரேடார் தொழில்நுட்பம்\nவார பலன் -3.6.18முதல் 9.6.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nபாதிப்புகள் இருந்தும், கடைகளில் பொருட்களை ப்ளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்யக் காரணம் என்ன\nவார ராசி பலன் 20.5.18முதல் 26.5.18 வரை அனைத்து ராசிகளுக்கும்ம்\nவார ராசி பலன்13.5.18 முதல் 19.5.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2017/07/", "date_download": "2018-06-19T14:20:56Z", "digest": "sha1:4F4KVERENNTLK2XXLIA6IDGHFMEPJLIJ", "length": 36337, "nlines": 329, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: July 2017", "raw_content": "\n ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. In the evening, it was grand purappadu of Sri Andal with Sri Parthasarathi in eka asanam ~ same kedayam.\nநம் பொய்யில்லா மணவாளமாமுனிவன், தமது 'உபதேசரத்தினமாலையில்' திருவாடிப்பூர திருநக்ஷத்திரத்தில் பூமி பிராட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உயர்ந்த அனுபவத்தை விட்டுவிட்டு பெரியாழ்வாருக்கு திருமகளாக இந்த உலகத்தில் நாம் உஜ்ஜீவிப்பதற்கு அவதரித்தருளினதை, அழகிய ஆடி மாதத்தின் பூர நக்ஷத்திரத்தின் வைபவம் வேறொரு தினத்துக்கு கிடையவே கிடையாது என பாடி மகிழ்கிறார்.\nஅளிநன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே\nகளிவண்டெங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள் தடந்தோள்மேல்*\nமிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே \nகாலை எழுந்திருந்து கரியகுருவிக் கணங்கள் * மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல் மெய்ம்மை கொலோ \nபக்தி ஸ்ரத்தைக்கு உதாரணமாய் திகழ்ந்த ஆண்டாள் சிறந்த கவிதாயினி. அதிகாலையில் என்ன நிகழும் எங்கே என்பதும் முக்கியம் ஆண்டாள் பிறந்தவூரில் திர்யக்குக்களுங் கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே கொண்டிருக்குமாம். இதையே ஆண்டாள், மிக அழகாக - கருங்குருவிகள் காலை யெழுந்திருந்து கூட்டங் கூட்டமாக இருந்து எம்பெருமானுடைய வரவை கொண்டாடி மகிழுமாம் என சிலாகிக்கிறார்.\nதமது திருப்பாவையில் - \"வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறுபெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை தொடங்கியே 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது.\nஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்து ஸ்ரீகண்ணனிடம் பக்தியே. அவரது வார்த்தைகள் இலக்கண நயமும், பக்தி மனமும் கொண்டன. திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.\nஇன்று திருவாடிப்பூர உத்சவத்தின் ஏழாம் நாள். ஆடி அமாவாசை சிறப்பானதனால் ஆண்டாள் ஸ்ரீபார்த்தசாரதி சேர்ந்து புறப்பாடு.\nஸ்ரீ பார்த்தசாரதி ஆண்டாள் பின்னலழகு *\nஇன்று பெருமாள் துரா பதக்கம் போன்ற பல ஆபரணங்களையும் மிக அழகாக தொடுக்கப்பட்ட மலர் மாலைகளையும் அணிந்து அற்புத சேவை சாதித்தார். மல்லிகை வனமாலை மௌவல் மாலை என எவ்வளவோ மணமுள்ள மாலைகள் அணியும் திருமால் இன்று, மல்லிகை முல்லை பூக்களுடன் குருவி வேரால் ஆன மாலையும் பச்சை சம்பங்கி மாலையும் அழகு சேர்க்க சர்வ சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்று புறப்பாடு கண்டருளினார்.\nஇன்று வீதிதனிலே திருவெழுக்கூற்றிருக்கையும் கலியனின் திருமொழியும் சேவிக்கப்பெற்றன. திருமங்கைமன்னன் வாய்மொழிந்தது போல ** நென்னல்போய் வருமென்றென்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது, இம்மைக்கு என்று இருந்தேன் ** ~ ஆழ்வார் தமக்கு அருளினது திருவல்லிக்கேணியில் பல்வேறு கைங்கர்யங்கள் செய்யும் பட்டர்கள், அருளிச்செயல் வாய்மொழிவோர், ஸ்ரீபாதம்தாங்கிகள், பரம பாகவதர்கள் என எல்லாருக்கும் பொருந்துமாக .. லோக காரியங்களிலே - நேற்றுப்போனான், இன்று வருவன் இன்று வருவன்’ என்றிப்படி பாரித்துக்கொண்டு போதுபோக்கவேண்டாதபடி – எம்பெருமான் அவனிடத்திலே ஈடுபட்டு மற்றொன்றும் வேண்டாம் மனமே எனும்படியே கைங்கர்யம் பண்ணுபவர்களிடத்திலே (ஸ்திரப்ரதிஷ்டையாக) நெஞ்சிலே புகுந்து அருளி இருப்பன்.\nஅடியேன் ஸ்ரீனிவாச தாசன் (எஸ் சம்பத்குமார்)\nதிருவல்லிக்கேணி திருவாடிப்பூர உத்சவம் : Sri Andal Thiruvadipura Uthsvam 6 : 2017\nஇன்று [22.7.2017] திருவாடிப்பூர உத்சவத்தில் ஆறாம் நாள். திருவல்லிக்கேணியில் திருவாடிப்பூர உத்சவம் பத்து நாட்கள் விமர்சையாக நடைபெறுகிறது. புதன் (26.7.2017) அன்று திருவாடிப்பூர சாற்றுமுறை.\nபெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத���தூர் வடபத்ரசாயீ திருக்கோவிலில் நந்தவன பணி ஆற்றும் போது ஆண்டாள் கிடைக்கப் பெற்றார். கோதை என்றால் தமிழில் மாலை; வடமொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள். ஆண்டாள் பாடல்கள் - பைந்தமிழுக்கும் பக்திஇலக்கணத்துக்கும் உயர்ந்த சான்றாய் திகழ்வன அவரது திருப்பாவையின் யாப்பு மிகக்கடினமான இலக்கண கோப்பு வாய்ந்தது. திருப்பாவை முப்பது பாடல்கள் - சங்க தமிழ்மாலை என போற்றப்படுகின்றன.\nஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழியில் வரும் வரிகள் இவை:\n\" தொழுதுமுப்போதும் உன் அடி வணங்கித் தூமலர்தூய்த்தொழுதேத்துகின்றேன், பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழ** - :\nகாலை, சாயம், உச்சி என மூன்று காலங்களிலும் பெருமாளின் திருபாத கமலங்களிலேநல்ல மனமுள்ள மலர்களை தூவி, பெருமாளையே ஆச்ரயித்து, அவனடிகளையே\nதொழும் ஆண்டாளின் பக்தி பிரமிக்க வைப்பது அல்லவா பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானுக்கு பணி செய்து வாழ்தலே, நமக்கு எல்லா நற்பயன்களையும் தரும்.\nஅடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.\nஸ்ரீமன்நாராயணனை வணங்கும் ஸ்ரீவைஷ்ணவத்தில் எம்பெருமான் திருக்கோவில்களில் அர்ச்சை நிலையில் வாத்சல்ய சௌசீல்யனாய் அருள்பாலிக்கிறார்.\nதொண்டைமண்டலத்தில் காஞ்சியில் பல திவ்யதேசங்கள் உள்ளன. நகரேஷுகாஞ்சி என கோவில்களுக்கு பிரசித்தியான காஞ்சிநகரில் இருந்து சுமார் ஒன்பதுகி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்நமது “மாமண்டூர்”. மாவண்டூர் மருவி அருகில் உள்ள தூசியுடன் இணைந்து தூசிமாமண்டூர் ஆனது. இங்கே உள்ள சிறியகுன்றின் மீது பல்லவமன்னன் மகேந்திர பல்லவனின் கல்வெட்டு உள்ளது. திவ்யதேசங்கள் பலஇருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தாங்கள் பிறந்த மண்ணும் ஊரும் பெருமைக்கு உரியன அல்லவா அரசாணிப்பாறை என்ற ஆறு அருகிலுள்ள பெரியஏரியிலிருந்து பாய்ந்து ஊருக்கு வளம் சேர்க்கிறது.\nதூசி, மாமண்டூர் – இவ்விரண்டும் முறையேசடகோபுரம், மனவாளபுரம் எனபழங்காலத்தில் வழங்கப்பட்டதாக ஸ்ரீகோவிந்தயதிராஜஜீயர் சுவாமி தமது மங்களாசாசனத்தில் குறிப்பிட்டுஉள்ளார். மறைஓதும் அந்தணர்கள் பலர் வாழ்ந்த இப்புண்ணிய பூமியில் ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. வைகானச ஆகமத்தின்படி உள்ள இக்கோவிலில் மூலவர் ஸ்ரீலக்ஷ்மிநாராயணர் தமதுமடியில் லக்ஷ��மிதேவியை இறுத்தி இடக்கையால் அணைத்து எழுந்து அருளியுள்ளார். உத்சவர் சதுர்புஜங்களுடன் சங்குசக்ரம் ஏந்தி சேவைசாதிக்கிறார். தாயார் ஸ்ரீசுந்தரவல்லி மிகஅழகாக எழுந்து அருளிஉள்ளார். தவிரஆண்டாள், நம்மாழ்வார், கலியன், உடையவர், மணவாளமாமுனிகள் விக்ரஹங்களும் உள்ளன.\nஇவ்வாறு சீர்மைவாய்ந்த மாமண்டூரில் விக்ருதிவருஷம் ஆவணிமாசம் 20௦ஆம் தேதி (ஞாயிறு : 05/09/2010 அன்று) காலை 0630 மணி அளவில் ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீலக்ஷ்மிநாராயணப்பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம் விமரிசையாய் நடைபெற்றது. ஸ்ரீமத் பரமஹம்ச அப்பன் பரகாலராமானுஜ எம்பார்ஜீயர் சுவாமி, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த யதிராஜஜீயர் சுவாமி, ஸ்ரீபெரும்புதூர் என இரண்டு யதிசார்வ பௌம மகான்கள் எழுந்து அருளி இருந்து சிறப்பித்தனர்.\nதிருவல்லிக்கேணி திருவாடிப்பூர உத்சவம் : Sri Andal ...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamiltvtrollers.com/date/2017/12", "date_download": "2018-06-19T14:44:30Z", "digest": "sha1:2SQD5O7QXDT7RUVJFENMLT5X6Z4ARLAB", "length": 10599, "nlines": 102, "source_domain": "tamiltvtrollers.com", "title": "December 2017 – Tamil Tv Trollers", "raw_content": "\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nLeaked: சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு, ஓவியா அதிர்ந்து போன அரங்கம் – Promo and Leaked video\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nகுடும்பத்துடன் வந்து குத்தாட்டம் போட்ட ஜூலி வைரலாகும் வீடியோ\nஆண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர் ஷாலினி\nஇணையத்தை கலக்கும் ஓவியாவின் புதிய டப்ஸ்மாஷ் | Latest dubsmash…\nஆரவ் பிக்பாஸ் பரிசுத் தொகையை இதற்காகத்தான் பயன்படுத்தியுள்ளாராம்\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் சில பிரபலங்களும், அமைப்புகளும் எதிர்ப்புகாட்டி வந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சில பேருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிக்பாஸ்…\nஆரவ்வை அலறவைத்த ஹரிஷ் கல்யாண்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஆரவ் மற்றும் ஹரிஷ். இதில் ஆரவ் போட்டியில் வென்று டைட்டிலை கைப்பற்றினார். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். நிகழ்ச்சிக்கு பிறகு பல நேர்காணல்கள், பார்ட்டிகள், ட்ரீட்கள் என கொண்டாட்டம். அடிக்கடி எல்லோரும் சந்தித்துக்கொள்வார்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஹரிஷ்க்கு ஒரு…\n முடிந்தவரை இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க\n இந்தியர்களை முட்டாளாக்கும் வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்கள் வீடியோ கீழே உள்ளது, வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும். இந்த வீடியோ பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். வெளிநாட்டில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் பொருட்கள் இவை…\nஜூலியை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட திலீப் சுகு..\nபாப்புளர் அப்பளம், அனில் அப்பளம் பொன்ற பெயர்களை இவ்வளவு நாட்களாகக் கேட்டுவந்த நாம் சில நாட்களாக ஜூலி நடித்து அன்மையில் வெளிவந்த அருணா அப்பளம் விளம்பரத்தினைப் பார்த்து இருப்போம். அருணா அப்பளத்தின் விளம்பரத்தினைத் தொலைக்காட்சிகளில் செலவு செய்து ஒளிபரப்புவதை விட நமது நெட்டிசன்ஸ் இணையதளத்தில் அதிகம் விளம்பர செய்கிறார்கள்.…\nநானும் நித்தியாமேனனும் ஒன்னு தான் – ஜூலி. ஒரே ஒரு…\nஒரே ஒரு ஜூலி தான்... நானும் நித்தியாமேனனும் ஒன்னு தான் ஜூலியின் கலக்கல் நேர்காணல் வீடியோ கீழே உள்ள வீடியோ பாருங்கள் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நண்பர்களே.\n ஜூலி நடிப்பில் வெளிவந்துள்ள விளம்பரம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமடைந்த மரிய ஜூலியானவிற்கு சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது கலைஞர் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் அவர் நடித்துள்ள \"அருணா அப்பளம்\" எனும் தனியார் நிறுவன விளம்பரத்தின் காணொளியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.…\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nதயவு செய்து நாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli.html", "date_download": "2018-06-19T14:06:12Z", "digest": "sha1:J7I7YBQ35DTTWF6BHECPPI5FTNHEMJEX", "length": 32865, "nlines": 261, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Niththilavalli", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமுதல் பாகம் - அடையாளம்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n3. காராளர் வீட்டு விருந்து\n5. பூத பயங்கரப் படை\n8. திருமருத முன் துறைக்கு ஒரு வழி\n11. மூன்று குழியும் ஒரு வினாவும்\n18. இன்னும் ஒரு விருந்தினர்\n25. பாதங்களில் வந்த பதில்\n35. இன்னும் ஓர் ஓலை\nஇரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்\n1. களப்பிரர் சூழ்ச்சிக் கூடம்\n7. விரக்தியில் விளைந்த நன்மை\n8. குறளியும் மாற்றுக் குறளியும்\n16. யார் இந்த ஐவர்\n18. உட்புறம் ஒரு படிக்கட்டு\n19. மரபு என்னும் மூலிகை\n21. ஒரு போதையின் உணர்வுமே\n23. இருளில் ஒரு பெண் குரல்\nமூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்\n3. அழகன் பெருமாளின் வேதனை\n16. கோட்டையும் குல நிதியும்\n18. முடிவற்று நீளும் பயணம்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலப���, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்ப��வை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_198.html", "date_download": "2018-06-19T14:18:27Z", "digest": "sha1:JWWSEIJEW47JXHXBKMLKBUXNOXFL3NSQ", "length": 12697, "nlines": 89, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்\nபிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்\nதமிழ்நாடன் May 23, 2018 புலம்பெயர் வாழ்வு\nபிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த (20-05-2018) ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் வன்சன் பகுதியில் இடம்பெற்றது.\nஆரம்ப நிகழ்வாக மாவீரர் மேஜர் காந்தரூபனின் திருவுருவப்படத்துக்கு மாவீரர் கேணல் செல்வா அவர்களின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலர்வணக்கமும் இடம்பெற்றது.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் துணைப்பொறுப்பாளர் திரு.சுரேஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றியதுடன் வீரர்களை வாழ்த்தி வரவேற்று போட்டிகளை ஆரம்பித்துவைத்தார். அவர்தனது உரையில், காந்தரூபனின் வீரதீரத்தையும் காந்தரூபன் அறிவுச்சோலையின் உருவாக்கம் பற்றியும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅதனைத்தொடர்ந்து அனைத்துப் போட்டிகளும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. வெற்றிபெற்ற வீரர்களுக்கும் அணிகளுக்குமான வெற்றிக் கிண்ணம் மற்றும் பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் போட்டிகள் யாவும் நிறைவுபெற்றன.\n15 வயதின் கீழ் உதைபந்தாட்டம்\nமுதலாம் இடம்: யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம்\nஇரண்டாம் இடம்: நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்க��கம்\nமூன்றாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93\nமுதலாம் இடம்: யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம்\nஇரண்டாம் இடம்: அக்கினி; விளையாட்டுக்கழகம்\nமூன்றாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93\nதயாபரன் பிரதீப் (அக்கினி வி.க.)\nமுதலாம் இடம்: அரியாலை விளையாட்டுக்கழகம்\nஇரண்டாம் இடம்: யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம்\nமூன்றாம் இடம்: ஸ்கந்தா விளையாட்டுக்கழகம்\nதேவாலயத்துக்கு வந்தவரையே பொலிசார் சுட்டனர் - மல்லாகத்தில் மக்கள் போராட்டம்\nவிடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல - சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வியா...\nகாணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ\n“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை\nபேர்ண் 14.06.2018 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் அன்பார்ந்த மக்களே தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ்...\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரத...\nஇன அழிப்பை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு - முன்னணியின் பிரேரணை நிராகரிப்பு\nஇலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நி...\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் 500 பேரின் விபரங்கள் வெளியீடு\nஇலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியர்களின் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல்...\nமல்லாகம் மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட சயந்தன்\nமல்லாகத்தில் நேற்றிரவு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது...\nநாங்கள் முடிவு செய்துவிட்டோம் - மாவைதான் முதலமைச்சர் வே��்பாளர் என்கிறார் சிறிதரன்\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண...\nசம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன...\nவடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/list-6-nutrients-rich-foods-that-prevent-ageing-017240.html", "date_download": "2018-06-19T14:08:31Z", "digest": "sha1:QFDF2GNYRCNCYDSYF4YYVNL7BLHJBLFG", "length": 17412, "nlines": 137, "source_domain": "tamil.boldsky.com", "title": "முதுமையை தள்ளிப் போடனுமா? அப்போ இந்த 6 ஐயும் மிஸ் பண்ணிடாதீங்க!! | List of 6 Nutrients rich foods that prevent Ageing - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» முதுமையை தள்ளிப் போடனுமா அப்போ இந்த 6 ஐயும் மிஸ் பண்ணிடாதீங்க\n அப்போ இந்த 6 ஐயும் மிஸ் பண்ணிடாதீங்க\nஉடல் உறுப்புகளில் மிகவும் பெரியது தோல். உள்ளுறுப்புகளை பாதுகாப்பதும் உடலின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதும் இந்த தோல் தான் . இந்த தோலுக்கு கொலாஜென் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களால் பலம் கிடைக்கிறது.\nஇவை இரன்டு புரதங்களும் சேர்ந்து தோலுக்கு ஒரு உருவத்தை கொடுக்கின்றன. இந்த புரதங்கள் சரியான அளவு கிடைக்காதபோது, முதுமை எட்டிப் பார்க்கிறது. தோலில் சுருக்கங்கள் தோன்றுகிறது. இதனை தடுப்பதற்கான வழி, கொலாஜென் மற்றும் எலாஸ்டின் அதிகமாக இருக்கும் உணவுகளை கண்டறிந்து உண்பது தான்.\nஇந்த இரண்டு புரதங்களை பெறுவதற்கான முக்கிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகளின் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து சரும ஆரோக்கியத்தை காப்போம் . முதுமையை விரட்டுவோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஸ்டராபெர்ரி , எலுமிச்சை , நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்�� வைட்டமின் சி கொலாஜென் உயிர்சக்திக்கு அத்தியாவசிய சத்தாக இருக்கிறது.\nகொலாஜென் கூறுகளை இணைக்க, கொலாஜென் மரபணு வெளிப்பாட்டை ஊக்குவிக்க வைட்டமின் சி அதிக அளவில் உதவுகிறது. ஆகவே வைட்டமின் சி அதிக உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உண்பதன்மூலம் உங்கள் வயது குறைய துவங்கும் என்பது உறுதி.\nஈஸ்ட்ரோஜென் என்பது பெண்களுக்கு உற்ற தோழி. உங்களை இளமையாக தோன்ற வைக்கிறது. கொலாஜென் மற்றும் எலாஸ்டின் அளவை அதிகரிக்க செய்கிறது. ஈஸ்ட்ரோஜென் குறைந்த சருமம் சுருக்கங்களுடன், வறண்டு, ஒளி இழந்து காணப்படும். இதனை தடுக்க ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுவது தீர்வாகும்.\nபீன்ஸ், சோயா, நட்ஸ் , பருப்பு வகைகள், ஓட்ஸ், பார்லி , எள்ளு, போன்றவை ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகள். 30 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் இந்த வகை உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகுழந்தை பருவத்தில் ஜெல்லியை அனைவரும் விரும்பி உண்ணுவோம். அந்த ஜெல்லி ஜெலட்டினில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு புரதம் ஆகும். பொதுவாக விலங்குகளின் எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களில் இந்த புரதம் காணப்படுகிறது. ஜெலட்டினை உணவில் சேர்த்து கொள்வதால், கொலாஜென் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி அதிகரிக்கும். மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் தவிர்க்கப்படும்.\nஇறைச்சி, தயிர், எலும்பு குழம்பு போன்றவற்றில் ஜெலட்டின் அதிகமாக இருக்கும்.\nவைட்டமின் பி என்பது எட்டு வகையான வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழுவாகும். தையமின், ரிபோபிளவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், வைட்டமின் b6, பயோட்டின், போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவை இந்த குழுவில் அடக்கம்.\nஇவை அனைத்தும் கொலாஜென் உற்பத்திக்கு உதவுகின்றன. ரிபோபிளவின் மற்றும் வைட்டமின் b 6 குறைபாடு உள்ளவர்களுக்கு கொலாஜென் உற்பத்தி குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nபீன்ஸ், பட்டாணி , பச்சை காய்கறிகள் மற்றும் இலைகள் உள்ள காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் பி சத்து அதிகமாக இருக்கும்.\nவைட்டமின் ஈ என்பது கொழுப்புகளை கரைக்கும் ஒரு ஆன்டிஆக்ஸிடெண்டாகும். இது தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து உடலை காக்கின்றன. சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை காக்கின்றன. வைட்டமின் சியுடன் இணைந்து கொல��ஜென் உற்பத்தியில் உதவுகின்றன.\nநட்ஸ், கீரைகள், முழு தானியங்கள், ஆலிவ் எண்ணெய் , சூரிய காந்தி எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது.\nஆரோக்கியமான மற்றும் திடமான சருமம் பெற எலாஸ்டின் மற்றும் கொலாஜென் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும். இதனை செய்ய உதவுவது தாமிரம். மனித உடலில் தாமிரம், லிஸில் ஆக்ஸிடேஸ்(Lysyl Oxidase ) என்ற என்சைமின் செயலாற்றலை அதிகரித்து, கொலாஜென் மற்றும் எலாஸ்டினின் இணைப்பிற்கு உதவுகின்றன.\nஇறைச்சி, மட்டி மீன் , முந்திரி, பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பருப்புகளில் இந்த தாமிரம் அதிகமாக உள்ளது. அல்லது காப்பர் பாத்திரங்களில் சமைப்பதால் இன்னும் நிறைய பலன்களை பெறலாம்.\nமுதுமையை நீக்கி இளமையுடன் வாழ யாருக்கு தான் பிடிக்காது. உடனே இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளை உங்கள் தினசரி உணவு பட்டியலுடன் இணைத்து இளமையோடு வாழுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nஇந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nஇது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்\nதேன்ல கொஞ்சம் வினிகர் கலந்து சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா... செஞ்சு பார்ப்போமா\nஏன் தும்மல் மட்டும் ஒருமுறையோடு நிற்பதில்லை... அடுத்தடுத்து இரண்டு முறை ஏன் வருகிறது\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்... ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nபுத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nSep 14, 2017 ல் வெ��ியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்...\nஇந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் பழிவாங்கப் படுவார்கள்... உங்க ராசியும் அதுல இருக்கா\nபல் துலக்க எல்லா டூத்பேஸ்ட்டும் வேஸ்ட்... தேங்காய் எண்ணெய் தான் பெஸ்ட்... நீங்களே பாருங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/10/22/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-06-19T13:52:00Z", "digest": "sha1:S5XQYOIPVDL2ZJP7K4ETKVIWJTNCKMEB", "length": 9258, "nlines": 139, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம்:வீடியோவில் ஆத ாரம்; உரையாடல் முழு விவரம் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய ்வில் தகவல்\nமொபைல்போனில் நிர்வாண குளியல் படம் →\nஎம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம்:வீடியோவில் ஆத ாரம்; உரையாடல் முழு விவரம்\nகர்நாடகாவில் ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக எடியூரப்பா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇதற்காக பெருந்தொகை பேரம் பேசப்படுகிறது. பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடா, ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாசை இழுக்க பேரம் பேசினார்.\nஅவர்கள் பேசிய டெலிபோன் பேச்சு, வீடியோ ஆதாரத்தை குமாரசாமி வெளியிட்டார். அதில் இருந்த உரையாடல்கள் வருமாறு:-\nசுரேஷ் கவுடா (பா.ஜனதா):- அணி மாற உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்\nஸ்ரீனிவாஸ் (ஜனதா தளம்):- எனக்கு ரூ.100 கோடி வேண்டும் உங்களால் தரமுடியுமா\nசுரேஷ் கவுடா (சிரித்து கொண்டே):- நான் அசோக்கிடம் (உள்துறை மந்திரி) பேசட்டுமா. ரூ.15 கோடி வரை தரலாம்.\nஸ்ரீனிவாஸ்:- ரூ.15 கோடி மட்டும்தானா\nசுரேஷ்கவுடா:- நீங்கள் அசோக்கிடம் பேசுவது நல்லது. வாருங்கள் அவரை சந்தித்து பேசுங்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.\nஸ்ரீனிவாஸ்:- எனக்கு கொடுக்கும் பணம் முடிவானால் நான் எனது ராஜினாமா கடிதத்தை உடனே தருகிறேன்.\nசுரேஷ் கவுடா:- நீங்கள் அசோக்கிடம் பேசுங்கள் அவர் முடிவு செய்வார். பேரம் முடிவானால் நீங்கள் 2 காருடன் வாருங்கள் ஒரு காரில் பணத்தை நிரப்புகிறோம். வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.\nஸ்ரீனிவாஸ்:- இல்லை. பணம் முடிவாகும்வரை என்னால் எங்குமே வரமுடியாது. அஸ்வத��� (ராஜினாமா செய்த ஜனதா தளம் எம்.எல்.ஏ) என்னிடம் போனில் பேசினார். அவருக்கு ரூ.25 கோடி பேசிவிட்டு ரூ.5 கோடி மட்டுமே கொடுத்து இருக்கிறீர்கள். எனவே நீங்கள் உரிய பணத்தை எனக்கு கொடுத்தால் உங்களுடன் வர தயாராக இருக்கிறேன்.\nசுரேஷ்கவுடா:- ரூ.15 கோடி என்று பேசி முடிக்கவா அசோக் இதை தர தயாராக இருக்கிறார்.\nஸ்ரீனிவாஸ்:- இல்லை, இல்லை, எனக்கு குறைந்தது ரூ.25 கோடி வேண்டும்.\nஇவ்வாறு அந்த உரை யாடல் செல்கிறது.\nஇந்த ஆதாரத்தை வெளியிட்ட குமாரசாமி சில எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 கோடி வரை தர மேலும் பேசப்படுவதாக தெரிவித்தார்.\nஆனால் இந்த வீடியோ ஆதாரம் உண்மை இல்லை என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது\n← குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய ்வில் தகவல்\nமொபைல்போனில் நிர்வாண குளியல் படம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbueveryone.blogspot.com/2011/05/", "date_download": "2018-06-19T13:52:56Z", "digest": "sha1:IBDQKUTABGYM2AVGM74D5Q6KPJBAECZA", "length": 3834, "nlines": 44, "source_domain": "anbueveryone.blogspot.com", "title": "அன்பு: May 2011", "raw_content": "\nகோ, வானம் டிவிடி விலை ரூ.20/-\nநீண்டநாள் கழித்து பர்மா பஜாருக்கு சென்றிருந்தேன். கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றதாக ஞாபகம், அப்பொழுது ஒரு டிவிடி குறைந்தது 30/-ரூ-ஆகவும், சிங்கிள் டிவிடி படம் எனில் 50/-ரூ-ஆகவும் இருந்தது. ஆனால் தற்போதைய விலை நிலவரம் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இருந்தது. தமிழ் படம், ( புதுசு, பழசு எதுவாயினும் ) தெலுங்கு,மலையாளம், இந்தி, ஆங்கிலம்... இன்ன பிற..., எந்த படமாக இருந்தாலும் ஒரே விலை... ரூபாய் 20/- மட்டுமே..........\nஇதில் இன்னொரு அதிர்ச்சி தகவல் கடந்த வாரங்களில் வெளியான கோ, வானம், அ.சா.குதிரை,எங்கேயும் காதல் போன்ற அனைத்து புதுப்பட டிவிடி-களும் மலிவு விலையில் ரூ.20/-க்கே கிடைக்கின்றது.... ( எந்த புது படத்தையும் நான் இது வரை டிவிடி-யில் பார்த்ததில்லை. கோ படம் பார்க்க எனக்கு மட்டும் ரூ.180 ஆனது. )\nஇருவர் (5.1), DEV D, 3 IDIOTS, DARLING (TELUGU) ஆகிய நான்கு படங்களையும் 80/- ரூபாயில் வாங்கிக்கொண்டு, ஒரு டிவிடி ரூ.20-க்கே வாடிக்கையாளருக்கு கிடைக்கிறது எனில், இதில் யார் யாருக்கு எவ்வளவ��� லாபம் கிடைக்கும் என்ற ஆச்சர்யத்துடன் யோசித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்...\nDEV D இப்பொழுது காணப்போகின்றேன்.....\nகோ, வானம் டிவிடி விலை ரூ.20/-\nஉங்களில் ஒருவன்... வேற என்னத்தைச் சொல்ல\nஇது கதிர்வேலன் காதல் : ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவின் அதீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t128511-3-36", "date_download": "2018-06-19T15:04:18Z", "digest": "sha1:CPYSL32BRIRYIWNWYGO7JNOYIEHPFL3L", "length": 16826, "nlines": 222, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ராமானுஜருக்கு ரூ 3.36 கோடியில் மணிமண்டபம்", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப���பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nராமானுஜருக்கு ரூ 3.36 கோடியில் மணிமண்டபம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nராமானுஜருக்கு ரூ 3.36 கோடியில் மணிமண்டபம்\nராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா அடுத்த வருடம்\nகொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக சுற்றுலாத்துறை\nசார்பாக ரூ 3.36 கோடியில் ராமானுஜருக்கு மணிமண்டபம்\nஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கட்டப்பட உள்ளது.\nராமானுஜரின் 1000மவது ஆண்டு விழா 2017-ஆம் ஆண்டு\nகொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேருந்து\nநிலையம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிகேஷவ பெருமாள் மற்றும்\nஸ்ரீ பாஷ்யகார சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான\nசுமார் 2.77 சென்ட் பரப்பளவு உள்ள இடத்தில் தமிழக\nசுற்றுலாத்துறை சார்பாக ரூ 3.36 கோடி மதிப்பீட்டில்\nஸ்ரீராமானுஜருக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளது.\nமேலும் சுற்றுலாத்துறை சார்பாக ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர்\nஆலையத்தில் ரூ 40 லட்சம் மதிப்���ீட்டில் அவதாரஸ்தலமும்,\nதிருக்கோயிலுக்கு முன்பு ரூ 68 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளம்,\nரூ 25 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு மற்றும்\nகுடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கவும்,\nஅதே போல் ரூ 83 லட்சத்தில் அன்னதான கூடம் மற்றும் பக்தர்கள்\nஓய்வுக்கூடம் ஆகியவற்றை அமைக்கவும் பணிகள் நடைபெற்று\nவருவதாக ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேஷபெருமாள் மற்றும்\nபாஷ்யகார சுவாமி திருக்கோயில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nRe: ராமானுஜருக்கு ரூ 3.36 கோடியில் மணிமண்டபம்\nநல்ல விவரங்கள் ராம் அண்ணா, நன்றி ...............\nசெய்தி இல் உங்கள் அனுமதி இல்லாமல் நான் படம் போட்டுவிட்டேன் ராம் அண்ணா .....மன்னிக்கணும் ...........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/01/blog-post_6.html", "date_download": "2018-06-19T14:28:43Z", "digest": "sha1:G6RUCMKLQUOP4YMX275UDAKPPBBB5LEH", "length": 57462, "nlines": 584, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஆச்சரியங்களின் மொத்த உருவம் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n1) இவரின் தன்னம்பிக்கை இவருக்கு வெற்றியைக் கொடுக்கட்டும். வாழ்த்துவோம்.\nபெரம்பலுார் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வனிதா - சுப்ரமணி தம்பதியின் மூத்த மகன் கலைச்செல்வன்.\n2) ஒரு காலத்தில் இரண்டு ரூபாய் பள்ளிக்கட்டணம் கட்டவே சிரமப்பட்டவர் இன்று இந்தியா முழுவதும் 14 இடங்களில் தொண்டு நிறுவனம் அமைத்து பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கும், முதியோர்களுக்கு சேவை செய்து வருகிறார். ஆச்சரியங்களின் மொத்த உருவம் ஸ்ரீதர் ஆச்சார்யா.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஒரு அதிரடி அட்டாக்:) வழி விடுங்கோஓஓஓஓஓ:)\nஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ் மீ ஜம்ப் ஆகிட்டனே:) எங்கே போயிட்டினம் எல்லோரும்:))\n... கேபிள் ஒயரை பூசார் கடிக்கலையா\nஅங்கே குறள் எழுதிட்டே ஓடிவந்தேன் நானே first .இனிய வெள்ளிக்கிழமை வணக்கம் ,படிச்சிட்டு வரேன் ���ப்புறமா\nஎல்லாருக்கும் சூடாக ஒரு கப் காபி..\nஇனிய காலை வணக்கம் அதிரா. ஹா.... ஹா... ஹா... சனிக்கிழமை\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இன்று லீவாம்... அதிரா முந்திக்கிட்டாங்க... அங்க தொடர்பதிவு சுடச்சுட போட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார்கள்\nவணக்கம் ஸ்ரீராம்.. மற்றும் அனைவருக்கும்...\n மியாவ், ஏஞ்சல், துரை சகோ, ஸ்ரீராம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...நான் வந்துட்டேன்...நெட் சுற்றலால் தாமதம் ஊர் சுற்றி வந்தேன் தேம்ஸ் வழியாக\nஹா ஹா ஹா ஸ்ரீராம் ஒரு கையால என் பக்கம் கொமெண்ட் போட்டுக்கொண்டே இங்கும் போஸ்ட் பப்ளிஸ் பண்ணியிருக்கிறார்ர்:)).. அஞ்சூஊஊஊஊ நோஓஓஓஒ இன்று நீங்களும் இல்ல துரை அண்ணனும் இல்ல ரசம் குடிச்சு பிட்ஷா சாப்பிட்ட கீசாக்காவுமில்ல:)).. கீதாவைக் காணம்:)..\nதுரை அண்ணன்.. ஹா ஹா ஹா எங்க வீட்டுப் பூஸார் வயரை எல்லாம் கடிக்க மாட்டார்:) அது அஞ்சு வீட்டிலயாக்கும்:))\nஇனிய காலை வணக்கம் ஏஞ்சல். . முதல் பர்ஸ்ட் என்றெல்லாம் டைப் செய்தால் நேரமாகுமே என்று 1 சுருக்கமாய்ப் என்று போட்டாலும் மூன்றாவதாய்\nஹா ஹா ஹா துரை சகோ அப்படிப் போடுங்க...அதானே\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். உங்கள் நெட் சுற்றினாலும் உங்கள் சுற்றுப்பயணம் நிற்பதில்லை. ஹா.. ஹா.. ஹா..\nஓ கீதா லாண்டட்ட்ட்:)) அனைவருக்கும் இனிய காலை வணக்கம்_()_.. இந்த நாள் இனிய நாளாகட்டும்:))\nகலெண்டரை நல்லா பாத்துட்டு சீக்கிரமா வேலைக்குப் போங்கோள்\n1 சுருக்கமாய்ப் என்று போட்டாலும் மூன்றாவதாய்\nஹா ஹா ஹா இது பூசார் கண்ணில் இன்னும் படலை போலும்......பூசார் தூங்கிட்டாரோ\nஇனிய காலை வணக்கம் ஏஞ்சல். . முதல் பர்ஸ்ட் என்றெல்லாம் டைப் செய்தால் நேரமாகுமே என்று 1 சுருக்கமாய்ப் என்று போட்டாலும் மூன்றாவதாய்\nஹா ஹா ஹா ஓவர் வெயிட் அவவால ஓட முடியேல்லை:)).. சாப்பிடுவதைக் குறைக்கச் சொல்லி அட்வைஸ்:) பண்ணினாலும் கேக்கிறேல்லை:)).. இப்போ நெம்பர் போட்டும் 3ம் இடம் ஹா ஹா ஹா:).. கீதாக்காவுக்கு பிட்ஷா ரொட்டி சாப்பிட்ட மயக்கம்போல:)) இனித்தான் ஓடி வருவா:))..\n//கீதாக்காவுக்கு பிட்ஷா ரொட்டி சாப்பிட்ட மயக்கம்போல:))\nஹா... ஹா... ஹா.. கீதா அக்கா இந்தப் போட்டியில் திங்கக்கிழமை செவ்வாய்க்கிழமைதான் வருவார்கள்\nஅஞ்சாம் தேதி தாண்டியும் அஞ்சுவுக்கு சார்ஜர் கிடைக்காத கொடுமை.. லண்டன் நீதிமன்றத்தில் பிராது கொடுங்கள் ஏஞ்சல்\n//ஹா... ஹா... ஹா.. கீதா அக்கா இந்தப் போட்டியில் திங்கக்கிழமை செவ்வாய்க்கிழமைதான் வருவார்கள்\n இரண்டு நாட்களாகக் கொஞ்சம் வேலை. கணினியில் உட்காரும்போதே ஆறு ஆயிடுது அதான் வரதில்லை. வர வாரம் கூட இரண்டு, மூன்று நாட்கள் தான் வர முடியும். அப்புறமா முடியாத் அதான் வரதில்லை. வர வாரம் கூட இரண்டு, மூன்று நாட்கள் தான் வர முடியும். அப்புறமா முடியாத்\nவாங்க கீதா அக்கா.. குட்மார்னிங். இரண்டே செய்திகள்தான். அப்புறமா வந்து படிங்க.\nஓ அதிரா தொடர் பதிவா...இனிதான் வரணும் வரேன்...நானும் போஸ் எழுதியாச்சு போடணும் ..\n//நானும் போஸ் எழுதியாச்சு போடணும் ..//\nஸ்ரீராம் ஹா ஹா ஹா ஆமா நெட் சுத்துதே அந்த சமயத்துல தேம்ஸ் காரங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு வரலாம் நு போனா அவங்க இங்க வந்துருக்காங்க ஹா ஹா ஹா\nஆமா ஸ்ரீராம் எழுதிட்டேன்..நேத்து நைட்..துளசிக்கு பேப்பர் கரெக்ஷன், அப்புறம் கேரளா யூத் ஃபெஸ்டிவல் அப்படி இப்படினு எழுத முடியாத சூழல்.ஸோ....நான்...ஆனா இன்னும் கொஞ்சம் எடிட்டிங்க் வேலை..அது முடிஞ்சதும் இன்னும் ஒன் அவர்ல வந்துரும்...அப்புறம் தான் கில்லர்ஜி அதிரா வீட்டுப் பக்கம் போகணும்...அப்புறம் ஒரு நெருங்கிய உறவினரின் திங்க அழைப்புக்குப் போகணும் சின்ன கெட்டுகெதர்..பாட்லக். .நாளை பெரிய கெட்டுகெதர்...பாட்லக்....என்னிடம் கேட்கப்பட்டிருப்பது இலங்கை சொதியும், கேரளத்துக் கப்பை புழுக்கும்..(பயந்துராதீங்க புழுக்கு என்றவுடன்) வெளிநாட்டு மக்கள் நாளை மறுநாள் பறந்துடுவாங்க அதனால...\nஸ்ரீதர் ஆச்சர்யா ஒரு ஆச்சர்யமான மனிதரே வாழ்த்துவோம்.\nகலைச்செல்வனின் தன்னம்பிக்கை, ஆச்சார்யாவின் சமூகப் பிரக்ஞை போற்றப்படவேண்டியவை.\nமுட்டிமோதி நுழைந்தவர்க்கும், மெல்ல எட்டிப்பார்ப்போருக்கும் வந்தனம், வந்தனம்\nஸ்ரீதர் ஆச்சார்யா ஒரு உன்னத மனிதர். ஒரு மிஷனோடு இந்த உலகில் வந்திருக்கிறார் என்பதையே பெரியவர் சொல்லியிருக்கிறார். அந்த மிஷன் நிறைவேற கூடவே அனுப்பப்பட்டவர்களே அம்மா ருக்மணி, மனைவி கௌசல்யா, குழந்தைகள் பதஞ்சலி, ரம்யா. ஒரு டீமையே இந்த உலகிற்கு, தமிழ்நாட்டுக்குள் அனுப்பிவைத்திருக்கிறான் அந்த ஸ்ரீனிவாசன்.\nஇப்படியெல்லாம் ஆங்காங்கே நல்லது நடந்துகொண்டிருக்கையில், ’கடவுளா யாரு அது இல்லை. இல்லவே இல்லை. அதை வணங்குகிறவன் முட்டாள்’ என்று கருப்பாகக் கூவி கலவரம் செய்கிறார்களே, அத்தகைய ப்ரக்ருதிகளும் காலையில் எந்தன் சிந்தனைக்குள் வருகிறார்கள். வரட்டும். வெண்பொங்கல் சாப்பிடட்டும்.\nஎங்கே வாழ்க்கை தொடங்கும் -அது\nஐயா கண்ணதாசனே, நீர் எங்கிருக்கிறீர்\nகவியரசர் நம்முடன் தானே இருக்கிறார்\nபாராலிம்பிக்கில் தங்கம் பெற கலைச்செல்வனுக்கு வாழ்த்துகள்.\nஅனைவருக்கும் பாராட்டுகள் த.ம. வாக்குடன்\nஸ்ரீதர் ஆச்சார்யா அவர்களைக் கை கூப்பி வணங்குகின்றேன்..\nகலைசெல்வனுக்கு வாழ்த்துகள் என்றால் ஸ்ரீதர் ஆச்சார்யாவை என்ன என்று சொல்ல க்ரேட். இப்படியான மனிதர்கள் இருக்கும் வரை இவ்வையகம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை...\nகீதா: அக்கருத்ததுடன்... ஸ்ரீதர் ஆச்சார்யாவிற்கு அவர் பாதத்தில் நமஸ்காரங்கள்\n பிரமித்துப் போனேன். அவரது தாயார் மனைவி குழந்தைகள் உட்பட எல்லோருமே ஒருங்கிணைந்து மிகப் பெரிய சேவையைச் செய்து வருகிறார்....அதுவும் பெரியவரின் அந்தநான்கு நரகங்கள் என்பது...மனதை நெகிழவைத்துவிட்டது....\nஅவரது சேவை பெருகிட வாழ்த்துவோம்\nபாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல கலைச்செல்வனுக்கு வாழ்த்துகள். ஶ்ரீதர் ஆச்சாரியாவின் தொண்டு பிரமிக்க வைக்கிறது. இப்படியும் நல்லவர்கள் இருப்பதே மனதுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.\nஎங்கே வாழ்க்கை தொடங்கும் -அது\nஏகாந்தன் சகோ கண்ணதாசன் அவரது வரிகளில் வாழ்ந்துதானே வருகிறார் நம்முடன்...இப்படி பல முறை அவரை நினைத்துக் கொள்கிறோம் இல்லையா...\nகலைச்செல்வன் வளரட்டும் இவனை போலவே இன்னொருவனைப் பற்றியும் படித்தேன் ஒரு விபத்திலொரு கை இழந்தவன் ஒரே கையால் கிரிக்கட் ஆடுகிறான் நன்றாகவே ஆடுகிறன் முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பதைச் சொல்கிறது\nஇப்போலாம் தலைப்பைப் பார்த்துத் தான் போடுகிறீர்கள்\nஆச்சார்யா க்ரேட் ஹியூமன் . பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்\nகலைச்செல்வன் வெற்றி பெற வேண்டுகிறேன். நவஜீவன் தொன்று நிறுவனத்தின் விளம்பரம் பார்த்திருக்கிறேன். முழு விவரம் இப்போதுதான் அறிந்தேன். ஸ்ரீதர் ஆச்சார்யாவை வணங்குகிறேன்.\n@sriram :) ஹாஹா ஜாலி :) என் laptop சார்ஜர் அரைவ்ட் :) ஆனாலும் நானா இனிமே நடுராத்திரி ஓடிவருவது கஷ்டம் ஸ்கூல்ஸ்டார்ட்ஸ் மன்டேலாருந்து\nநடுராத்திரியில எல்லாம் ஓடி வரவேண்டாம்...\nகாத்து கருப்பு..ங்க பயந்திடப் போகுது\nகலைச்செல்வனும், ஸ்ரீதர் ஆச்சார்யாவும் பார��ட்டுக்குரியவர்கள்.\nஇந்த வாரத்தில் நல்ல செய்திகள் இரண்டே இரண்டு என்றாலும் இரண்டுமே சிறப்பு. அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்....\nநான் லாஸ்ட்ல இருந்து ஃபர்ஸ்ட்\nஎல்லாமிருந்தும் சாதிப்பது சாதனையல்ல.எதுவுமில்லாமல் தங்களை நிருபிப்பதே சாதனை. பாராட்டுவோம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெ...\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... க...\nஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை\nகேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு\n\"திங்க\"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத...\nஞாயிறு 180121 : \"....... ஷாப்\" - படிக்க முடிக...\nபடிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ...\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : ...\nதிங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸி...\nவெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்...\nஉங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - ம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தனிக்குடித்தனம் 201...\n'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங...\nவெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ...\n180103 : வார வம்பு - வாக்காளரே... உங்கள் விலை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : \"வீட்டில ஆருமே இல்லை...\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபடித்ததில் வருந்த வைத்தது - *படித்ததில் வருந்த வைத்தது* ஃபேஸ் புக், ட்வ���ட்டர், வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத உண்மை. போதை வஸ்...\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு - நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் ப...\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை - வணக்கம். நான் வலைத்தளம் வந்து 9 ஆண்டு ஆகி விட்டது. என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது. நேற்று அவனது பிறந்த நாளை மகன் வீட்டில் சிறப்பாய்க் கொண்டாடினார...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்… - மேலும் படிக்க.... »\nஅவசரக் கோலங்கள். - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள் பலவிதமாகக் குழந்தைகள் ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்...\nபறவையின் கீதம் - 16 - பல வருட பயிற்சிக்குப்பின் சீடன் ஜென் மாஸ்டரிடம் ஞானத்தை அருளுமாறு மன்றாடினான். மாஸ்டர் அவனை அருகில் இருந்த மூங்கில் காட்டுக்கு அழைத்துச்சென்றார். \"அதோ பார்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS. - பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோ��ு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் - ஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :) ...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமா��� கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழை���்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-nov16", "date_download": "2018-06-19T14:41:32Z", "digest": "sha1:A4NMRV2JJNM4YSQZCMWUA3HSS5F6IFON", "length": 8729, "nlines": 201, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு - நவம்பர் 2016", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு காட்டாறு - நவம்பர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇந்துச் சமூகத்தைச் சீர்திருத்துவது எங்கள் கடமையும் அல்ல; நோக்கமும் அல்ல\nஅரசியல் சட்ட எரிப்பு ஏன்\nசமஸ்கிருதம் - மொழி மட்டுமே ...\nஇராமராஜனும் இராமராஜ்ஜியமும் எழுத்தாளர்: அரசூர் அ.ப.சிவா\nதிருமணத்துக்கு முன்பே முடிவெடுத்தோம்... குழந்தை வேண்டாம் எழுத்தாளர்: சண்முகவேணி - ஆல்பர்ட்\n‘மாடு’ பாதுகாப்பின் அரசியலும் வணிகமும் எழுத்தாளர்: பல்லடம் விஜயன், தீபா, நாராயணமூர்த்தி\nகாஷ்மோரா - அடுத்த தலைமுறையை அழிக்கும் கலைக்குடும்பங்கள் எழுத்தாளர்: ராயல் சேலஞ்ச்\nகாட்டாறு - நவம்பர் 2016 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: காட்டாறு\nகருப்புப் பணம்: இந்துத்துவ – பார்ப்பன – பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை எழுத்தாளர்: அதிஅசுரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-06-19T14:38:52Z", "digest": "sha1:HW3CFJJSEHEEDC6PT3MSLZUCMYTKLRCS", "length": 47312, "nlines": 327, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: “என்கவுன்டர்’’ செய்த போலீஸ் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் - கோ.சுகுமாரன்", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\n“என்கவுன்டர்’’ செய்த போலீஸ் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் - கோ.சுகுமாரன்\nபோலி மோதல் கொலைகள் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் 21-07-2007 சனியன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கோ.சுகுமாரன் கலந்துக் கொண்டு பேசியதாவது:\nஇந்தியா முழுவதும் போலி மோதல் கொலை தொடர்பாகப் போடப்படுகின்ற முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது ஏன் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது தனிப்பட்ட காவலதிகாரிகளோ, காவல்துறை உயரதிகாரியோ தீர்மானிப்பது இல்லை. குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை நோக்கி இந்த மோதல் ஏவப்படுகின்றது. இதன் பின்னனியைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியம் வரும். தொடக்கத்தில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் அவர்களுடைய வீடுகளில் இருந்தோ அல்லது தெருக்களில் இருந்தோ அழைத்துச்சென்று, மோதலில் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லி கொலை செய்வது நடந்தது.\nஆனால், இன்று குஜராத்திலும், மும்பையிலும் போலிமோதலில் இஸ்லாமியர்களைக் குறி வைத்துள்ளார்கள். மும்பையில் தாதாக்களைக் கொல்கிறோம் என்ற பெயரில், ஒரு தாதா குழுவிடம் பணம் பெற்றுக்கொண்டு இன்னொரு தாதா குழுவில் உள்ளவர்களைச் சுட்டுக்கொன்று பெரும் பணக்காரர்களாக, கோடீசுவரர்களாக ஆகியுள்ளனர் பல போலீஸ்காரர்கள் என்ற செய்தியெல்லாம் இப்போது வந்து கொண்டிருக்கிறது. இந்த போலீஸ்காரர்களைப் பத்திரிகைகளும், அரசாங்கமும் ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகள்’ என்று சொல்லி, இதற்காவவே இவர்கள் பிறந்து வளர்ந்தவர்கள் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தி, என்கவுண்டருக்கு ஆதரவாக ஒரு சூழல��� உருவாக்கிக் கொண்டிருக்கிறது.\n1996-ஆம் ஆண்டு ஆந்திராவில் மிக அதிகமாக என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டபோது, இந்திய அளவிலான உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டபோது, அதில் நானும், இங்குள்ள பேராசியர் சரஸ்வதி அவ்ர்களும் பங்குபெற்று, ஆந்திராவில் நக்சல்பாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள 4 மாவட்டங்களைச் சுற்றிப் பார்த்தோம். அந்த ஆண்டில் மட்டும் 165-க்கும் மேற்பட்டவர்கள் மோதல் என்ற பெயரில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு வேடிக்கை என்னவென்றால், ஒரு போலிமோதல் நடந்த இடத்தை பத்திரிக்கையாளர்கள் சென்று பார்த்தபோது, அங்கு சில இடங்களில் போலீசார் சிலர் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த பள்ளங்கள் எல்லாம் நக்சல்பாரிகள் குண்டு வீசியதால் ஏற்பட்டது என்று பின்பு காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆந்திராவில் பல மாவட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இயக்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று வாராங்கல் மாவட்ட ஆட்சியரே எங்களிடம் கூறினார். அப்போது சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்துகொண்டு லேப்டாப்பில் கிராமங்களை இணைப்பதாகக் கூறிகொண்டிருந்த நேரம்.\nமக்களுக்காக பள்ளிகளை நடத்துவது, தண்ணீர் மற்றும் சாலை வசதிகள் போன்ற மக்களுக்குத் தேவையானவைகளை செய்துகொண்டிருந்த இயக்கத்தைச் சேராத, அந்த பொதுநலவாதிகளை எல்லாம் ஆந்திர அரசு நக்சலைட் என்ற பெயரில் சுட்டுக்கொன்றது. 1996-1998 காலகட்டத்தில்தான் மிக அதிகமாக என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துப் போராட்டங்களும் நிறைய நடந்தது. அதன் தொடர்ச்சியாகத்தன் தேசிய மனித உரிமைகள் ஆணையம், என்கவுண்டர் நடந்தால் உடனடியாக அதை நிகழ்த்திய காவல்துறை அதிகாரிகள் மீது இ.த.ச பிரிவு 302-இன் படி கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலை அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரரேசங்களுக்கும் பிறப்பித்தது. ஆனால், இதை யாரும் கண்டுகொள்வது இல்லை.\nகடந்த மாதம் 26-ஆம் தேதி மும்பையில், போலிமோதல் படுகொலை குறித்து ஒரு இந்திய அளவிலான மாநாடு நடைபெற்றது. ஆந்திரா, குஜராத், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்து நிறைய பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து நானும், முத்துலட்சுமிவீரப்பன், அக்னி சுப்ரமணியன் போன்றோர் பங்கேற்றோம். என்கவுண்டரில் கொல்லப்ப��்ட பல்வேறு இசுலாமிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பேசினார்கள். அப்போதுதான், இதுவரையில் இந்தியாவில் மோதல் என்ற பெயரில் கொல்லப்பட்டவர்கள் குறித்த முழுப்பட்டியல் நம்மிடம் இல்லை என்பதை உணர்ந்தோம். இதுவரை நடந்த போலிமோதல் கொலைகளைத் தொகுப்பதற்காக, இங்கு வந்துள்ள மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.சுரேஷ் தலைமையில் ஒரு ஆவணப் பதிவகம் தொடங்கப்பட்டது.\nஇதுபோன்ற மாநாடு மற்றும் கருத்தரங்களை இப்போது நடத்தவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் 1996 முதல் 2007 வரை ஏறத்தாழ 24 பேர் போலிமோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இப்போதுள்ள திமுக அரசு 2006-இல் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிமுக ஆட்சியில் போலிமோதலில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவியை, திமுக தேர்தலில் நிற்கவைத்து போலிமோதலுக்கு எதிராக இருப்பதாகக் கூறி வாக்குகளைப்பெற்று இன்று மத்திய அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. ஆனால், இன்று இந்த திமுக ஆட்சியில்தான் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇந்திய அளவில் நக்சல்பாரிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக போலிமோதல் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதுபோல், தமிழகத்தில் காவல்துறையினர் சாதி அடிப்படையில் போலி மோதலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தஞ்சைப்பகுதியில் முட்டை ரவி என்பவரை போலீசார் படுகொலை செய்தனர். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திமுகவிற்கும் நெருக்கமானவர். கோபமுற்ற கள்ளர்களைச் சமாதானம் செய்வதற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த மணல்மேடு சங்கரை கொலைசெய்தனர்.\nமணல்மேடு சங்கர் நீதிமன்றக்காவலில் இருக்கும்போது, தான் போலீசாரால் என்கவுண்டரில் கொலை செய்யப்படலாம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் வழக்கில், நீதிமன்றத்தில், காவலதிகாரி ஜாபர்சேட் என்கவுண்டர் போன்ற திட்டம் எதுவும் இல்லை, அப்படி எதுவும் செய்யமாட்டோம் என்றும் உரிய பாதுகாப்பு அளிக்கிறோம் என்றும் கூறினார். ஆனால், அடுத்த சிலவாரங்களில் மணல்மேடு சங்கர் போலிமோதலில் படுகொலை செய்யப்பட்டார். இதுமட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக பாமக-விற்கு தொல்லை தரவேண்டும் என���பதற்காக, அக்கட்சிக்கு ஆதரவாக இருந்த பங்க் குமார் என்பரை கொலை செய்தனர்.\nகாவல்துறை இன்று அரசாங்கத்தின் கைக்கூலியாக இருந்துகொண்டு, அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதை செய்வதற்கு என்கவுண்டரை பயன்படுத்துகிறார்கள். இதுதான் இன்றைய தமிழகத்தின் மோசமான நிலை.\nஇப்போது விஜயகுமாரை தேனிமாவட்டத்தில் நக்சல்பாரிகளைப் பிடிப்பதற்காக அனுப்பி இருக்கிறார்கள். வீரப்பனைப் பிடிக்க அனுப்பப்பட்ட காவலதிகாரிகள் பலரும் விஜயகுமாருடன் இணைக்கப்பட்டுள்ளார்கள். இன்று சட்டத்தின்படி பார்த்தால் விஜயகுமார் ஒரு கொலைக் குற்றவாளி். இதுவரை 12 பேரை போலிமோதல் என்ற பெயரில் சுட்டுக் கொலை செய்துள்ளார். நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்துசெல்லும் வழியில் ராஜாராமனை சுட்டுக்கொன்றார்கள். ஏற்கனவே பிடித்து வைத்திருந்த் சரவணனை, ராஜாராமனை கடத்த முயன்றதாகக் கூறி சுட்டுக்கொன்றார்கள். இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலைகள். இத்துடன் வீரப்பன் படுகொலையும் அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் உள்ளது. சி.பி.ஐ விசாரனை கேட்டு போடப்பட்டுள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலைமையில் தேனி மாவட்டத்திற்கு விஜயகுமாரை அனுப்பியிருப்பது என்பது, தமிழக அரசு அப்பட்டமாக என்கவுண்டர் செய்வதை ஆதரிக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.\nஎனவே, அரசு உடனடியாக விஜயகுமாரை அப்பகுதியிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்கவேண்டும். விஜயகுமார் குழுவினரை பெரியகுளம் பகுதிக்கு அனுப்புவதன் மூலம், ஏதோ அந்தப் பகுதியே மிகமோசமான, பதட்டமான பகுதி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.\nஇன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். முன்பெல்லாம் என்கவுன்டர் நடப்பது முடிந்த பிறகுதான் நமக்குத் தெரியும், பத்திரி்கைகளில் செய்தி வரும். ஆனால், இப்போதெல்லாம் அடுத்து யாரைக் கொலை செய்யப்போகிறார்கள் என்பதெல்லாம் வெளியிலே தெரிகிற அளவிற்கு மிக மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த அளவிற்கு என்கவுன்டருக்கு ஆதரவான கருத்து உருவாக்கப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு கடலூர் பதிப்பு மாலைமலர் செய்தித்தாளில் , சிதம்பரம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. விசாரித்துப் பார்த்த���ல், தற்போது கோவை சிறையில் உள்ள வல்லம்படுகை சந்திரன் என்பவரை என்கவுன்டர் செய்வதற்காக திட்டமிட்டுள்ளார்கள் என தெரியவந்தது.\nஇப்படியாக, அடுத்து யாரை கொல்லப்போகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்ற அளவிற்கு மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல் நடந்துகொண்டிருக்கின்றது.\nஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வது நீதிமன்றம்தான். அதனால்தான் கைதுசெய்யப்பட்டவரை போலீசாரே வைத்துக்கொள்ளாமல், நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் நீதிமன்றக்காவலில் உள்ளபோதுதான் போலிமோதல் என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது குறித்து நீதித்துறை கொஞ்சமும் அக்கறை செலுத்துவதில்லை. நீதித்துறையின் இந்த பொறுப்பற்ற செயல்குறித்தும் நாம் பேசவேண்டும்.\nஇயக்கங்களைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள் மட்டுமே என்கவுன்டர் என்றபெயரில் கொலை செய்யப்படுவதில்லை. போலீசார் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் என்கவுன்டர் பெயரில் கொலை செய்வார்கள். அது நீங்களாகவும் இருக்கலாம், நானாகவும் இருக்கலாம்.\nநம்முடைய உரிமையைக் காப்பதற்காகத்தான் என்கவுன்டர் வேண்டாம் என்கிறோம். அரசியல் சட்டமும் வேண்டாம் என்கிறது. நக்சல்பாரி இயக்கத்தினரும், தமிழ்த் தேசிய அமைப்பினரும் இதை அரசியல் ரீதியானப் பிரச்சினையாக பார்க்கவேண்டும். வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது.\nஇம்மாநாட்டிற்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமை தங்கினார். மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.சுரேஷ், எழுத்தாளர் பிரபஞ்சன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் வழக்கறிஞர் பாவேந்தன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் பேராசிரியை சரஸ்வதி, தாருல் இசுலாம் அமைப்பு குலாம் முகமது, தமிழக மனித உரிமைக் கழகம் அரங்க. குணசேகரன், தமிழ்த் தேசிய வழக்கறிஞர் நடுவம் வழக்கறிஞர் புகழேந்தி, இந்திய மக்கள் வழக்கறிஞர் சங்கம் வழக்கறிஞர் கபிலன், மனிதம் அக்னி சுப்பிரமனியம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதயம் மனோகரன், பேராசிரியர் சிவகுமார், குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் வெ.பாலு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த், வழக்கறிஞர்-கவிஞர் கனகவேல் உட்பட பலர் கலந்த��க் கொண்டனர்.\nஆந்திராவிலிருந்து, ஆந்திர சிவில் உரிமைக் குழு சார்பில் கிராந்தி சைத்தன்யா, கர்நாடகாவிலிரிந்து மக்கள் ஜனநாயக கழகம் சார்பில் பேராசிரியர் இராமசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.\nLabels: மனித உரிமை மீறல்கள்\nஉண்மைதான் இந்த விவகாரம் இதுவரை அணுகப்பட்டு வருகிற முறையில் மாற்றங்கள் நிச்சயம் வேண்டும். வெகுஜன ஊடகங்கள் சினிமாக்கள் எல்லாமாகச் சேர்ந்துகொண்டு என்கவுண்டர் என்பது ஒரு புனிதமாயும் அதை செய்பவர்கள் வீரபுருசர்கள் என்பதுமாதிரியும் காட்டிவருவது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது தொடர்ச்சியாய்\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said...\n// 1989 முதல் மனித உரிமைப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். //\n\"மனித உரிமை\" என்பது குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காக செயல்படுவது மட்டும்தானா அல்லது அதைத்தாண்டி ஏதாவது உண்டா\nஉங்களின் சமூக அக்கறையிலோ அல்லது நோக்கங்களிலோ குறை சொல்லவில்லை. ஆனால்,உங்களின் பெரும்பாலான பதிவுகள் ஊடகங்களில் நன்கறியப்பட்ட குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றியதாகவே இருக்கிறதே ஏன்\nஉங்களின் மனித உரிமை மீறல் என்பது அரசுக்கும் / குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் என்ற வட்டத்திலேயே உள்ளது என்று நினைக்கிறேன். சேலம் மாவட்டத்தில் ஒரு சாதி மற்ற ஒரு சாதி மீதி திணிக்கும் கோவில் நுழைவு மறுப்புக்கூட ஒரு மனித உரிமை மீறல்தான் ..கல்வி மறுப்புப்போல்.\nஅரசாங்கமும் , சாதி-மதக் குழுக்களும் தனி நபர்களும் பல நேரங்களில் பிறரின் உரிமையை கிழித்து தொங்கவிட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.\nஉங்களின் நோக்கமே இது போன்றவர்களுக்குக்காக மட்டுமே போராடுவது தானா அல்லது வேறு எல்லைகளும் உண்டா\nஉங்களின் எல்லையை நீங்களாகவே சுருக்கிக்கொண்டதுபோல் தெரிகிறது..ஏன்\n//போலீசார் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் என்கவுன்டர் பெயரில் கொலை செய்வார்கள். அது நீங்களாகவும் இருக்கலாம், நானாகவும் இருக்கலாம். //\nநான் இதை ஆமோதிக்கிறேன் ,அதே சமயம் உரிமைகளை வலியுறுத்தும் நாம் வசதியாக கடமைகளை வசதியாக மறந்துவிடுகிறோம்.\nஒரு நாட்டில் ஒரு மனிதனின் உரிமைகள் / சார்ந்த சட்டங்கள் மற்றும் கடமைகள் என்ன என்பது அதன் குடிமகனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.குறைந்தபட்ச���் இந்த சட்ட நடைமுறைகளை எல்லா உயர்நிலைப் பள்ளி / கல்லூரிகளில் ஒரு துணைப்பாடமாக (அந்தப் பாடத்தில் தேர்வு இருக்கக்கூடாது) பாடமாக வைக்க முயற்சிக்கலாமே\nதனிமனித உரிமைகள் சிறப்பாக உள்ளதாகக்கூறப்படும் மேலை நாடுகளில் அந்த மக்களும் தங்களின் கடமைகளைச் சரியாகச் செய்கிறார்கள். நமது கடமையும் உரிமையிம் இரண்டு தண்டவாளங்கள் . இரண்டிலும் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.\nகுப்பையை குப்பைத் தொட்டியில் போடும் கடமையையும்,குப்பைத் தொட்டி வைக்க அரசிடம் போராடும் உரிமையையும் சேர்த்தே சொல்லித்தரவேண்டும்.\nதோழர் சுகுமாறன் அற்புதமாக பேசியுள்ளீர்கள். அனைத்து தரப்பிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய கருத்து. குறிப்பாக என்கவுண்டரில் அடுத்து யார் என்பது மிகவும் மோசமான சுழலில் தமிழகம் போய்க் கொண்டிருப்பதை வெகுவாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். மனித உரிமைகள் குறத்து மக்கிளடம் பெரும் அளவில் விழிப்புணர்வு ஏற்படும் போதுதான் இது சாத்தியமாகும். எனவே முதல் கட்டமாக இதனை ஊடகங்கள் விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் அதைச் செய்வார்களா என்பதுதான் சந்தேகம். என்கவுன்டர் போராடும் இயக்கங்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் எதிரானது. ஆபத்தானது. நன்றி சுகுமாறன்.\nமிக நல்ல பதிவு. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னரும் 10 படுகொலைகள் நடந்துள்ளன.\nதிமுக ஆதரவாளராகிய சுபவீ, ஆனந்தவிகடன் இதழில் அது ஒரு பொடாக்காலம் தொடரில் ராஜாராம் என்கவுண்டர் குறித்து எழுதியுள்ளார். அது ஒரு பொடாக்காலம் -2ம் பகுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த என்கவுண்டர் படுகொலைகள் குறித்தும் எழுதினால் அவரது நன்றிக்குரிய முதல்வர் என்கவுண்டர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்புள்ளது. சுப வீ செய்வாரா\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\n\"பன்மைத் தன்மைக் கொண்ட சமூகமாக மீண்டெழுகிறோம்\" - ...\nதினமணியின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.��ம்பந்தம் க...\nவணிக அவையின் சொத்துகளை அரசே ஏற்று, தேர்தல் நடத்த ப...\nபுதுச்சேரி வணிக அவையின் சொத்துக்களை மாற்றம் செய்யக...\n“என்கவுன்டர்’’ செய்த போலீஸ் மீது கொலை வழக்குப் பதி...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆ...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttiespark.blogspot.com/2013/03/blog-post_9189.html", "date_download": "2018-06-19T14:39:11Z", "digest": "sha1:7S4E3XZG5VJMBFTJDTQ6TO3WGHPWPVBD", "length": 23062, "nlines": 85, "source_domain": "kuttiespark.blogspot.com", "title": "சகுனி! | குட்டிஸ் பார்க்", "raw_content": "\nஇது உங்களுக்காக இந்த அக்கா இணையத் தளங்களில் தேடி எடுத்து ஒண்ணாக்கி படிச்சு மகிழ கொடுத்திருக்கேன் . நிறைய படிங்க .\nஅக்பர் பீர்பால் கதைகள் (36)\nகம்சபுரம் என்ற ஊரில் சகுனிராசன் என்ற ஒருவன் இருந்தான். படு புத்திசாலியான அவன் அந்நாட்டு அரசனின் ஆலோசகராக இருந்தான். அரசனுக்கு எப்பேர்பட்ட பிரச்னை ஏற்பட்டாலும் சகுனிராசன் அதை எளிதில் தீர்த்து வைப்பான். அதனால் அவனுக்கு கர்வம் அதிகமாக இருந்தது. சகுனிராசனுக்கு மனைவியும் ஒரு மகனும் இருந்தான். மனைவிக்கு பிறந்த ஆறு குழந்தைகள் இறந்துவிட்டனர். ஏழாவதாக பிறந்த மகன்தான் வீரராசா.\nவீரராசாவை உயிருக்கு உயிராக நேசித்தான் சகுனிராசன். அவன் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான். மகன் வளர்ந்து இளைஞன் ஆகிவிட்டான். ஆனால், தந்தையின் புத்திசாலித்தனம் அவனுக்கு இல்லை. அதைக் கண்டு சகுனிராசன் கவலை அடைந்தான்.\nசகுனிராசன் தன் மகனையும் புத்திசாலி ஆக்குவதற்காக கடும் முயற்சி செய்து பார்த்தான். ஆனால், மகனது மரமண்டையில் எதுவும் ஏறவில்லை. வீரராசாவுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் ஞானமணி, புத்திசாலியாக இருந்தான். தன் மகனை விட நண்பன் புத்திசாலியாக இருப்பது சகுனிராசனுக்கு பிடிக்கவில்லை.\nவீரராசா கொஞ்ச நேரம் கூட ஞானமணியை பிரிந்து இருக்கமாட்டான். ஞானமணியின் தந்தை ஒரு விவசாயி. வயலில் கடுமையாக உழைப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது.\nஒரு நாள் மகனை அருகில் அழைத்து, “அடே ஞானமணி நீ வளர்ந்துவிட்டாய். எனவே, என்னுடன் வந்து வயலில் வேலை செய்யக் கூடாதா'' என்று கேட்டான். அதைக் கேட்ட ஞானமணி, “அப்பா, நான் வயலுக்கு வந்து வேலை செய்ய விரும்பவில்லை. வீரராசாவின் தந்தையைப் போல் அரண்மனையில் ��ேலை செய்ய விரும்புகிறேன்'' என்றான்.\nஞானமணியை முறைத்துப் பார்த்தான் தந்தை. “அடே அதுக்கெல்லாம் புத்தி வேண்டாமா நல்ல கல்வி அறிவு வேண்டாமா நல்ல கல்வி அறிவு வேண்டாமா'' என்றான் தந்தை. “நான் அவரிடம் கல்வி கற்றுக் கொள்கிறேன்'' என்றான் ஞானமணி. “அடே அந்த சகுனிராசன் ஒரு மாதிரியான மனுசன். யாருக்கும் எதையும் கற்றுக் கொடுக்கமாட்டான். அது மட்டுமா கர்வம் பிடிச்சு திரிகிறான்'' என்றான்.\n“அப்பா நீங்கள் அவரை சந்தித்து பேசினால் எல்லாம் சரியாகிவிடும்'' என்றான் ஞானமணி. “சரி உன் விருப்பத்தை கெடுப்பானேன்'' என்று கூறிவிட்டு வெளியே கிளம்பினான் தந்தை. வீட்டு வாசலில் போட்டு இருந்த சாய்வு நாற்காலியில் கம்பீரமாக படுத்து இருந்தான் சகுனிராசன். ஞான மணியின் தந்தை பணிவுடன் வணக்கம் சொன்னான். சகுனிராசன் பதிலுக்கு வணக்கம் சொல்லவில்லை. “உம்... என்ன வேணும்\n“அய்யா என் மகன் ஞானமணி உங்களிடத்தில் கல்வி கற்க விரும்புகிறான். நீங்க மனசுவச்சா அவன் உங்களைப் போல் புத்திசாலி ஆயிடுவான்'' என்று கூறி, தலையை சொறிந்தான். நகைச்சுவையை கேட்டது போல் சிரித்தான் சகுனிராசன். “அடே... நீ ஒரு விவசாயி. படிப்பறிவு கிடையாது. உன் பையனுக்கு மட்டும் எப்படிடா புத்தி வரும் எப்படிடா கல்வி அறிவு வரும் எப்படிடா கல்வி அறிவு வரும்'' என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான் சகுனிராசன்.\n“அய்யா, அப்படி சொல்லாதீங்க. அவன் என்னைப் போல் அல்ல. புத்திசாலிப் பையனாக இருக்கிறான். நீங்க மனசு வச்சு ஏதாச்சும் சொல்லிக் கொடுத்தா அவன் கட்டாயமா முன்னுக்கு வந்துடுவான்'' என்றான் ஞானமணியின் தந்தை.\n“சரி சரி எனக்கு வேறு வேலை இருக்கிறது. நீ வேலையை பார்த்து போயிட்டு வா'' என்றான் சகுனிராசன். இனி வாதாடி பலனில்லை என்று உணர்ந்த ஞானமணியின் தந்தை தலைகுனிந்தபடி அங்கிருந்து வெளியேறினான். சோகமாக வீடு திரும்பிய தந்தையைக் கண்டு திடுக்கிட்டான் ஞானமணி. “மகனே, அந்த மனுசன் உனக்கு படிப்பும் அறிவும் வராதுன்னு சொல்லிட்டான். அப்பவே நான் சொன்னேன். ஆனா, நீ கேட்க மாட்டியே'' என்றான் தந்தை. அதைக் கேட்ட ஞானமணிக்கு வருத்தம் ஏற்பட்டது.\nஅவன் கண்கலங்கியபடி வீட்டை விட்டு வெளியேறினான். சற்று தூரம் சென்ற போது, “அடே ஞானமணி, ஏண்டா துக்கமா இருக்கிறாய்'' என்று ஒரு குரல் கேட்டது. அவன் தலை நிமிர்ந்து பார்த்தான். அங்கே வீரராசா நின்று கொண்டிருந்தான்.\n'' என்று மீண்டும் கேட்டான் வீரராசா.\n“எனக்கு கல்வி கற்றுத் தரும்படி உன் தந்தையிடம் கேட்டார் எங்கப்பா. ஆனால், அவர் மறுத்து விட்டார். அது தான் வருத்தமா இருக்கிறேன்'' என்றான் ஞானமணி.\n“இதுக்கு பேய் வருத்தப்படுறியே... நான் எங்கப்பாவிடம் சொல்லி உனக்கு பாடம் சொல்லித் தர வைக்கிறேன்'' என்றான். வீரராசா. அதைக் கேட்ட ஞானமணிக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. வீடு திரும்பிய வீரராசா தந்தையிடம் சென்றான். “அப்பா, ஞானமணிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கமாட்டேன்னு சொன்னியா\n'' என்று ஆத்திரத்துடன் கேட்டான் சகுனிராசன். “அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலேன்னா நான் எங்காவது போயிடுவேன்'' என்றான் மகன். மகனை உயிருக்குயிராக நேசிக்கும் சகுனிராஜன் அதைக் கேட்டதும் திடுக்கிட்டு போனான்.\n“மகனே, அப்படி ஒன்றும் செய்திடாதே. நான் அவனுக்கு எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுக்கிறேன்'' என்றான் சகுனிராசன். அதைக் கேட்ட வீரராசா மகிழ்ச்சியுடன் நண்பனை காண ஓடினான். \"இரு இரு உனக்கு வித்தையா கற்க வேண்டும் உன்னை என்ன செய்கிறேன் பார். என் மகனுக்கு புத்தியில்லை. உனக்கு புத்தி இருக்கிறது. உனக்கு பாடம் கற்றுத் தந்தால் நீ பெரிய ஆள் ஆயிடுவே. அதுக்கு நான் சம்மதிக்கமாட்டேன்'' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் கர்வம் பிடித்த சகுனிராசன்.\nஅடுத்த நாள் சகுனிராசன் வீட்டுக்கு பாடம் கற்க வந்தான் ஞானமணி. அதைக் கண்டு ஆத்திரமடைந்தான் சகுனிராசன். ஆனால் ஆத்திரத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்தான். குருவை வணங்கினான் ஞானமணி, “உனக்கு எல்லாவற்றையும் கற்றுத் தருகிறேன். இந்த கோணியும் கயிறும் எடுத்துக் கொண்டு என்னுடன் வா'' என்றான் சகுனிராசன்.\nஅவன் கோணிப் பை மற்றும் நீளமான கயிறுடன் சகுனிராசனை பின் தொடர்ந்தான். இருவரும் காட்டுக்குள் வெகுநேரம் சென்றனர். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருக்கும் தெரியாமல் வீரராசாவும் அவர்களை பின் தொடர்ந்து சென்றான். உயரமான மரத்தடியில் சகுனிராசன் நின்றான். அவன் மரத்தின் உச்சியை நோட்டமிட்டான்.\nபிறகு ஞானமணியை பார்த்து, “நீ இந்த கோணிப் பைக்குள் ஏறிக் கொள். உன்னை கயிற்றால் கட்டி இழுத்து மரத்தின் உச்சி கிளையில் தொங்க விடுகிறேன். ஏழு நாட்கள் இதே நிலையில் இருந்தால் உனக்கு அறிவு வந்துவிடும். பிறகு புத்திசாலித்தனத்தில் உன்னை யாராலும் வெல்ல முடியாது'' என்றான்.\n“சரி அப்படியே ஆகட்டும்'' என்றான் ஞானமணி.\nஞானமணி கோணிப் பைக்குள் புகுந்தான். சகுனிராசன் கயிற்றால் கோணிப் பையை கட்டி மரக்கிளையில் மாட்டி இழுத்தான். சற்று நேரத்தில் ஞானமணி கோணிப் பையுடன் மரத்தின் உச்சிக்கு சென்றான். கயிற்றை இழுத்து மரத்தில் கட்டிவிட்டு, “உனக்கு அறிவா வேண்டும் இங்கேயே பட்டினி கிடந்து செத்து போ'' என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான் சகுனிராசன்.\nதான் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்து திடுக்கிட்டான் ஞானமணி. அவன் தேம்பி தேம்பி அழுதான். சற்று தொலைவில் புதருக்குள் மறைந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த வீரராசாவுக்கு தன் தந்தையின் சூழ்ச்சி புரிந்துவிட்டது. அவன் புதருக்குள் இருந்து வெளியேறினான்.\nமரத்தடிக்கு சென்று “அடே ஞானமணி'' என்று குரல் கொடுத்தான். நண்பனின் குரல் கேட்ட ஞானமணி மகிழ்ச்சி அடைந்தான். “அடே என்னை காப்பாத்துடா கட்டை அவிழ்த்து என்னை கீழே இறக்குடா'' என்று கத்தினான். வீரராசா கட்டை அவிழ்த்து ஞானமணியை கீழே இறக்கினான்.\n“உங்கப்பா என்னை கொன்று விட நினைத்தார். எனவே, நாம் இருவரும் சேர்ந்து அவருக்கு பாடம் புகட்ட வேண்டும்'' என்றான் ஞானமணி. வீரராசாவை கோணிப் பையில் கட்டி மரத்தின் உச்சிக்கு இழுத்து கட்டிப் போட்டு விட்டு வீடு திரும்பினான் அவன்.\nஇரவு வந்தது. வீரராசா வீடு திரும்பவில்லை. தந்தை சகுனிராசன் அமைதியிழந்து காணப்பட்டான். இரவு வெகுநேரம் ஆகியும் மகன் வீடு திரும்பவில்லை. அந்த ஊர் முழுவதும் தேடி அலைந்தான் தந்தை. கம்சபுரம் பிரதேசம் முழுவதும் தேடியும் மகன் அகப்படவில்லை. மகனை உயிருக்கு உயிராக நேசித்து வந்த சகுனிராசன் கதறி அழுதான்.\nஞானமணிக்கு செய்த கொடுமைதான் தன் மகனை தன்னிடமிருந்து பறித்தது என்ற குற்ற உணர்வு அவனை மேலும் அழச் செய்தது. அடுத்த நாள் காலை சகுனிராசன் காட்டிற்கு ஓடினான். அவன் மரத்தடியில் நின்று மர உச்சியைப் பார்த்தான். அங்கே கோணிப் பை தொங்கிக் கொண்டிருந்தது. அவன் கயிற்றை அவிழ்த்து கோணிப் பையை கீழே இறக்கி கட்டு அவிழ்த்து போது அதிர்ச்சி அடைந்தான்.\nஞானமணிக்கு பதிலாக தன் மகன் வீரராசா எப்படி கோணிப் பைக்குள் அகப்பட்டான் தந்தையின் சந்தேகத்தை போக்கினா��் மகன். “அப்பா, நீங்க செய்த சதி என்னையே மாட்ட வைத்தது பார்த்தீர்களா தந்தையின் சந்தேகத்தை போக்கினான் மகன். “அப்பா, நீங்க செய்த சதி என்னையே மாட்ட வைத்தது பார்த்தீர்களா\nஎன்ன நடந்தது என்று விளங்காமல் விழித்துக் கொண்டிருந்தான் சகுனிராசன் அப்போது. அங்கே வந்த ஞானமணி, “அய்யா, நீங்க என்னை கொல்ல நினைத்தீர்களா பொறாமை உங்கள் கண்களை மறைத்தது. உங்கள் மகன் இல்லை என்றால் நான் பட்டினி கிடந்து செத்திருப்பேன்'' என்றான்.\nதன் செயலால் தன் செல்ல மகனே பாதிக்கப்பட்டதை கண்டு வெட்கத்தால் தலைகுனிந்தான் சகுனிராசன். “நீங்கள் என் கர்வத்தை அழித்து விட்டீர்கள். இனிமேல் நான் ஆணவம் பிடித்தவனாக இருக்கமாட்டேன்'' என்று கூறி அழுதான் சகுனிராசன். அதைக் கண்டு நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nநீதி : பிறர் நம்மை விட புத்திசாலியாக இருப்பதை கண்டு பொறாமைப் படக் கூடாது. ஒருபோதும் பொறாமையால் எதையும் பெற முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/category.php?id=2&cat=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D&page=10", "date_download": "2018-06-19T14:05:55Z", "digest": "sha1:MA64D5X4CAOMD6GLWDMH34ZPEDXO7GZS", "length": 5428, "nlines": 82, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nலெவல் 4 வகையைச் சேர்ந்த தானியங்கி கார்களை உருவாக்கும் இன்டெல்\nஹோன்டா ஆக்டிவா 4ஜி மேட் ஆக்சிஸ் கிரே மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது\nஸ்கோடா கோடியக் இந்தியாவில் முன்பதிவு துவங்கியது: விலை மற்றும் முழு தகவல்கள்\nயமஹா ஃபேஸர் 250: ஸ்பை வீடியோ வெளியானது\nலேண்ட் ரோவர் டிஸ்கவரி: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஇந்தியாவில் புதிய 1000சிசி கார்பெரி இன்ஜின் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஇந்தியாவில் டெஸ்ட்டிங் செய்யப்படும் பென்லி மோட்டோபி-250 பேடகோனியன் ஈகிள்\nபுதிய மோட்டார்சைக்கிள்களை உருவாக்க பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் இடையே ஒப்பந்தம்\nமாருதி சுசுகி லிமிட்டெட் எடிஷன் செலேரியோ இந்தியாவில் வெளியிடப்பட்டது\n2017 பி.எம்.டபுள்யூ 320D ஸ்போர்ட் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டது\nஇந்தியாவில் புதிய ஹூன்டாய் வெர்னா வெளியிடப்பட்டது\n2017 ஹூன்டாய் வெர்னா: இன்ஜின் சிறப்பம்சங்கள், எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் வெளியீட்டு தேதி\nராயல் என்ஃபீல்டு 750 சிசி: விரைவில் வெளியாகும் என தகவல்\nடுகாட்டி ஸ்கி���ாம்ப்ளர் கஃபே ரேசர் இந்தியாவில் அறிமுகம்\nஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட இக்னிஸ் ஆல்ஃபா அறிமுகம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய சி.டி.100 மற்றும் பிளாட்டினா மாடல்கள் அறிமுகம்\nடெஸ்டிங்கில் சிக்கிய யமஹா ஃபேஸர் 250\nஇந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. வெளியிடப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்\nஜூலை விற்பனையில் அசத்திய டொயோட்டா\nடெஸ்டிங்-இல் சிக்கிய பி.எம்.டபுள்யூ F750 GS\nமின்சக்தியில் செல்லும் டெஸ்லா மாடல் 3 அறிமுகம்\nஉலகின் முன்னணி இடத்தை பிடித்த ரெனால்ட்-நிசான் கூட்டணி\nஇந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. வெளியிடப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்\nஜூலை விற்பனையில் அசத்திய டொயோட்டா\nடெஸ்டிங்கின் போது லீக் ஆன பி.எம்.டபுள்யூ. S1000RR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.creativethalapathy.com/2010/", "date_download": "2018-06-19T14:35:21Z", "digest": "sha1:VF7GMJVXQVIK2ZYKSTLIKR3QTYLBCHZ2", "length": 126933, "nlines": 508, "source_domain": "www.creativethalapathy.com", "title": "லொள்ளும் நக்கலும்: 2010", "raw_content": "100% லொல்லு, 100% நக்கல்\nமச்சி நீ ஒரு பொறிக்கி.. சமுகத்தில் நடக்கும் அக்க்ரமங்களை பொறிக்கி அதை கண்டிப்பதால்\nமச்சி நீ ஒரு பொறம்போக்கு.. நண்பர்களையும் சரி, மற்றவர்களையும் சரி அவர்கள் இல்லாத நேரத்தில் முதுகின் புறமாய் பேசும் போக்கு இல்லாத நல்ல மனம் உடைய பொறம்போக்கு..\nமச்சி நீ ஒரு முடிச்சவுக்கி.. உலகின் நடக்கும் பல குற்றங்களின் மூலகாரணங்களையும், மர்மமாய் யாருக்கும் புலப்படாத விஷயங்களின் முடுச்சுக்களை அவிழ்க்கும் ஒரு முடிச்சவுக்கி..\nமச்சி நீ ஒரு கேப்மாரி.. நண்பர்களுடன் உரையாடும் பொழுது சிறு கேப் கிடைத்தாலும், யானை காதில் புகுந்த எறும்பு போல விடமால் நோண்டிக்கொண்டே மாறி மாறி கலாய்க்கும் ஒரு கேப்மாரி\nமச்சி நீ ஒரு முள்ளமாரி.. உன் காலில் முள் குத்தினாலும் அதை பொருட்படுத்தாது உன் அன்பால் அந்த முள்ளின் குணத்தை கூட மாற்றும் சக்தி கொண்ட முள்ளமாரி..\nமச்சி நீ ஒரு பரதேசி.. ஐந்தாம் வகுப்புலே டேசிபாபா சைட் பார்த்து பல உலக விஷயங்களை அறிந்து, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஸ்பெயின் என பல தேசங்களுக்கு பறந்த பறதேசி.. சாரி.. பரதேசி..\nமச்சி நீ ஒரு டுபுக்கு.. பல புக்குகளை ரெண்டு முறை படித்து அதில் டூ மச்சாக அர்த்தங்களை கண்டுபிடித்த டுபுக்கு..\nமச்சி நீ ஒரு கபோதி.. கற்றறிந்த சான்றோர்களுக்கே நீ போதி மரமாய் விளங்கும் க-போதி\nமச்சி நீ ஒரு கம்னாட்டி.. இளம்பெண்களின் மனதை கவர்ந்து, வாடா நாட்டி பாய் என அழைக்க பதும் கம்னாட்டி..\nமச்சி நீ ஒரு சாவுகிராக்கி.. மைகேல் ஜாக்சன் அட்டாக் செய்த ஆட்டக்காரன்.. சாவு வீட்டில் நடனத்துக்கு செம கிராக்கி கொண்ட நீ ஒரு சாவுகிராக்கி..\nசரி மச்சி உன்ன ரொம்ப புகழ்ந்தா உனக்கு பிடிக்காதுன்னு தெரியும்..\nநீ சொல்வியே ஒரு பஞ்ச டயலாக்\nமுகத்துக்கு முன்னாடி முகஸ்துடி போடுறவனையும் பிடிக்காது\nமுதுகுக்கு முன்னாடி முட்றவனையும் பிடிக்காது\nஅதுனால நா இத்தோட ஸ்டாப்பு..\nஇன்னிக்கு உன் பொறந்த நாளுல..\nஅதான் நல்ல நாள் அன்னிக்கு\nநாலு நல்ல வார்த்த சொல்லலாம்ன்னு இந்த போஸ்ட்டு.. (ரைமிங்கா பேசுவோம்ல)\nஹாப்பி பர்த்டே மச்சி.. ஓஒ.. நீ தமிழ்காரன்ல.. அதுனால தானே கேக் கூட வெட்ட மாட்ட..\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..\nஉனக்கு இந்த போஸ்ட் பிறந்த நாள் பரிசா தர அளவுக்கு நா கஞ்சன் இல்ல..\nநீ ரொம்ப நாளா கேட்டியே BAJAJ AVENGER பைக் அத தரலாம்னு பார்த்த காசு இல்ல.. ஏதோ என்னால முடிஞ்சுது\nநம்ப சாம் அன்டேர்சன் எப்புடி கார் படம் வரஞ்சு, கார் போஸ்டர் வாங்கி அவர் ஒரு பெரிய தொழில் அதிபர் ஆனாரோ, அது போல இந்த பைக் போஸ்டர் பார்த்தே நாம பைக் வாங்குறோம்.. ஒகே\nமுகப்புத்தகத்தில் வாழ்த்தை தெரிவிக்க- அருண்\nசெத்துப்போன பிளாக்கில் மொய் எழுத- அருண் பிளாக்\nடிஸ்கி: அடுத்த மாசம் ஒருத்தரு பொறந்த நாளு இருக்கு.. அவருக்கு இது ஒரு ட்ரைலர்.. இதைப் படித்து டரியல் ஆக வேண்டாம் சகா..\nலொள்ளோட அறுவடை சும்மா.. டைம் பாஸ்ஸு\nநந்தலாலா - மீண்டும் மிஷ்க்கின்\nஅவனை நான் என் சித்தி வீட்டிற்கு செல்லும் போது பார்த்திருக்கிறேன்... எனது ஐந்தாவது வயதில் அறிமுகம்.. அந்த தெருவில் இருக்கும் மத்த குழந்தைகளுக்கு அவன் விளையாட்டு பொம்மை.. அவனை சீண்டுவது, கொக்கா மைனாவில் முட்டிக்கால் போட்டு குனிய வைத்து எகிறுவது, கண்ணாமுச்சி விளையாடும் போது அவன் முதுகுக்கு பின்னால் ஒளிந்தே கத்துவது என அவனை ஒரு காமெடி பீஸ் போல நடத்தினோம்.. ஆனால் அது எதுவும் புரியாமல் அவன் வெள்ளந்தியாக சிரித்து கொண்டிருப்பான்.. மற்ற குழந்தைகளின் அம்மாக்கள் அவனோடு விளையாடுவதை கண்டாலே அலறுவர். “ஹே… இங்க வா… அவன் கூட விளையாடதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன், அறிவில்ல, கால உடச்சா தான் சரி படுவ” வீட்டுக்கு வீடு வார்த்த��கள் மாறினாலும், அர்த்தம் ஒன்று தான்… “போடா லூசு பயலே” என்று அவனை ஏசி விட்டால் போதும், முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து உக்கிரமும், அழுகையும் சேர்ந்து கதறுவான்… அவன் அம்மா வந்து சமாதானம் சொன்னாலும் அவளையும் அடிப்பான்.. வெறித்த பார்வை, கலங்கிய கண்கள்.. சில நிமிடங்களில் ‘உன் பேச்சு பளம்’ என்று விளையாட வருவான்.. அவனுக்கு வேண்டியது அன்பும், நண்பர்களும்.. அவன் அம்மாவிடம் என் சித்தி ஒரு முறை கேட்டாங்க “இந்த மாதிரி பயன வளக்கற்து கஷ்டமாச்சே, எங்கேயாவது சேக்கலாம்ல\" ஆனா அவங்க அம்மா சொல்வாங்க, “இதெல்லாம் கஷ்டம் பாத்தா நான் என் இவன பத்து மாசம் வயித்துல வச்சு பெத்தேன், எப்டி இருந்தாலும் அவன் என் மவன் தான், என் கூடவே கடசி வரைக்கும் இருப்பான்” வயது ஆக ஆக நண்பர்கள் வட்டம் பெருக, அவனை மறந்தே போனோம்.. ஒரு நாள் சித்தி வீட்டிற்கு போகும் போது அவன் வீட்டு கதவில் விற்பனைக்கு என எழுதி இருக்க, ‘என்ன ஆச்சு சித்தி’ கேட்டேன்… “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கிணத்த எட்டி பார்த்து கத்திக்கிட்டே விழுந்துட்டான்பா.. பாவம்.. அவங்க அம்மா அழுதது இன்னும் கண்ணுலேயே இருக்கு.. பையன் இல்லாத இடத்துல எதுக்கு இருக்கணுன்னு சொந்த ஊருக்கே போயிட்டாங்கப்பா” அன்பும் நண்பர்களும் கிடைக்காததால், தனது பிம்பத்தை பார்த்து யாரோ விளையாட அழைக்கிறாங்க நினச்சு குதிச்சிட்டான்னா\" ஆனா அவங்க அம்மா சொல்வாங்க, “இதெல்லாம் கஷ்டம் பாத்தா நான் என் இவன பத்து மாசம் வயித்துல வச்சு பெத்தேன், எப்டி இருந்தாலும் அவன் என் மவன் தான், என் கூடவே கடசி வரைக்கும் இருப்பான்” வயது ஆக ஆக நண்பர்கள் வட்டம் பெருக, அவனை மறந்தே போனோம்.. ஒரு நாள் சித்தி வீட்டிற்கு போகும் போது அவன் வீட்டு கதவில் விற்பனைக்கு என எழுதி இருக்க, ‘என்ன ஆச்சு சித்தி’ கேட்டேன்… “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கிணத்த எட்டி பார்த்து கத்திக்கிட்டே விழுந்துட்டான்பா.. பாவம்.. அவங்க அம்மா அழுதது இன்னும் கண்ணுலேயே இருக்கு.. பையன் இல்லாத இடத்துல எதுக்கு இருக்கணுன்னு சொந்த ஊருக்கே போயிட்டாங்கப்பா” அன்பும் நண்பர்களும் கிடைக்காததால், தனது பிம்பத்தை பார்த்து யாரோ விளையாட அழைக்கிறாங்க நினச்சு குதிச்சிட்டான்னா அந்த அம்மா எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்…\nநந்தலாலா- தாயை தேடி இரண்டு குழந்தைகளின் பயணம்- ���ருவன் உருவத்தால், இன்னொருவன் மனதால்… சின்னவனுக்கு அம்மாவ பார்த்து கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்க ஆச... அதுனால யாரு முத்தம் கொடுக்க வந்தாலும் கன்னத்த காட்டாம ஓடிடுவான்.. பெரியவனுக்கோ அந்த மூளிய இழுத்து வச்சு கன்னத்துல அறைய ஆச.. ரெண்டு பேரும் அவங்க அம்மாவ பார்த்தாங்களா, அவங்க ஆச நெறவேருச்சா இதுதான் கதை.. நமக்குள்ளேயே சந்தோஷத்த தேடுறத காட்டிலும் நம்மள சுத்தி இருக்குற சின்ன சின்ன விஷயத்துல கூட சந்தோஷம் இருக்குங்கறத படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மூலமாக நமக்கு உணர்த்துகிறார் மிஷ்க்கின்…\nபடத்தின் நாயகன் இளையராஜா… அதிரடி பின்னணி இசை, மனதை வருடும் இசை என்றில்லாமல், மௌனத்தை கூட இசையாய் புகுத்தி நம்மை காட்சியோடு கட்டிப் போடுகிறார்.. எந்த இடத்தில் இசை வேண்டும், எங்கு அமைதியாக விட வேண்டும் என்பதை உணர்ந்து இசை அமைத்துள்ளார்.. ஆரம்பத்தில் ஒரு சில மௌன நொடிகளை கடந்து வரும் அந்த வயலின் பிட்.. சூப்பர் சார்.. இளையராஜா இல்லாம இந்த படம் இல்லைய்யா ராஜான்னு சொல்லலாம்..\nபாதி ஜீவன் ராஜாவின் இசை என்றால் மீதி ஜீவன் மிஷ்க்கினின் திரைக்கதையும், பாத்திர தேர்வும்… கதையின் நாயகனாக மிஷ்க்கின்.. ட்ரைலர் பார்த்து மொக்கயா பண்ணிருப்பாரோன்னு பயந்தேன்… ஆனா நல்ல நடிச்சிருக்காரு… காசு வேணுன்னு சில்லறைகளை மட்டும் வாங்குவது, தன்னை பைத்தியம் என்று சொன்ன ஆட்டோக்காரனை அடிப்பது, சிறுவன் அவங்க அம்மாவை பாக்கக்கூடாதுன்னு தூக்கிக்கொண்டு ஓடும் காட்சியில் மிஷ்க்கினின் கண்ணில் தெரியும் மிரட்சி- அப்ப்பப்ப்பா… ஆனால் தனது தாயை பார்த்தவுடன் பரித்தவிக்கும் காட்சியில் கோட்டை விட்டுட்டார்.. திரைக்கதை அங்கே பலவீனமாக இருந்ததால், அவரின் நடிப்பும் எடுபடவில்லை.. குட்டிப்பையன் அஷ் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், ரெண்டாவது பாதியில் நம்பளை கவர்கிறான்.. பக்கத்து வீட்டு குழந்தை போல பார்த்த உடனே ‘மாமா’ என்று ஒட்டி கொள்வதாகட்டும், கடைசியில் தனது அம்மாவை பார்த்தவுடன் அவனது கண்கள் (இடைவேளையில் மிஷ்க்கின் என்றால், க்ளைமாக்ஸ்ஸில் இவன்) மட்டுமே பேசுவது- அருமை…\nவசனங்களின்றி காட்சிகளை நகர்த்தும் பாணி படத்துக்கு பலமாகவும் அதே சமயம் பலவீனமாகவும் இருக்கிறது.. படத்தில் நிறைய குறியீடுகள் (Symbolisms).. அம்மா எங்கே என கேக்கும் சிறுவனுக்கு நிழலாய் பதில் சொல்வது (நிழல்-பொய்) அவன் ஓடி இறுதியில் கதாநாயகியிடம் முடிவது, சிறுவனின் அம்மா தவறானவள் என தெரிந்தவுடன் அவள் முகத்தை காட்டாது காட்சி அமைத்த பாணி, மிஷ்க்கின் அக்கி அம்மாவுக்காக ஒரு செம்பருத்தி பூவை பறித்து வைத்திருப்பார்.. கடைசி காட்சியில் ஸ்னிகிதா தலையில் செம்பருத்தி பூ.. இப்படி படம் முழுக்க வியாபித்திருக்கும் Symbolisms ஒரு கடைகோடி சினிமா ரசிகனால் (Layman's point of view) புரிந்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்…\n’நீ தானே பாம்பாம்ம எடுக்க சொன்ன’ என்று மிஷ்க்கின் அப்பாவியாய் அழும்போது மனம்மாறும் லாரி ட்ரைவரின் பகுதி ஒரு குட்டிக்கவிதை.. தாய்வாசல், அன்னைவேர் என ஊரின் பெயரிலேயே தாய்மையை புகுத்தியது, மெதுவாக கடக்கும் வண்டியில் அக்கி தனது அம்மாவை அவளின் இன்னொரு குழந்தை மூலம் தெரிந்து கொள்வது (அதற்கு முன்னரே DRIVE SLOWLY- என எழுதப்பட்டிருக்கும்) என மெனக்கெட்டு திரைக்கதை அமைத்துள்ளார் மிஷ்க்கின்.. பள்ளி மாணவியின் காட்சிகள் மிகையான உறுத்தல்.. அதே போல படத்தின் உயிர்நாடியான காட்சி- தன் அம்மாவை மிஷ்க்கின் பார்த்த உடன் அவருக்கு வரும் பரிதவிப்பு, அதிர்ச்சி எனக்கு வரவில்லை… அதை தொடர்ந்து வந்த காட்சிகளும் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது.. சில இடங்களில் மிஷ்க்கின் Cliches.. தலையை குனிந்தபடியே இருப்பது, கால்கள், ஆகாயத்தை மாற்றி மாற்றி காட்டுவது என சித்திரம் பேசுதடி, அஞ்சாதேவில் பார்த்த காட்சிஅமைப்புகள்.. மற்றபடி கேமராவில் குறை சொல்ல ஒண்ணும் இல்லை (அஞ்சாதே நிறய வாட்டி பாத்துருக்க கூடாது)\nநாம மத்தவங்களுக்கு எது கொடுத்தாலும் அது நமக்கு திரும்ப வருமாங்கறது சந்தேகம் தான், ஆனா சந்தோஷத்த கொடுத்து பாரு, அது மட்டுந்தான் வட்டியோட வரும்.. இதை களமாக்கி, காட்சியமைத்த விதத்தில் மிஷ்க்கினுக்கு ஒரு சபாஷ்… ஆனாலும் அஞ்சாதே தான் என்னை பொருத்தமட்டில் மிஷ்க்கினின் சிறந்த, முழுமையான படைப்பு\nலொள்ளோட அறுவடை சினிமா சிரிமா\nவிக்ரமாதித்யன் கதைகள்- பேருந்து வேதாளம்\nவயிற்றில் படிக்கட்டு (சிக்ஸ்-பேக்) வைக்க வக்கில்லாத இளைஞர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி ரோமியோக்களாய் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாய் இருக்க, இப்போது பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து, மகளிரை வலப்பக்கத்திற்கு இடமாற்றம் எ��� பல நற்செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள். நாங்க என்ன வச்சிக்கிட்டேவா வஞ்சனை செய்றோம் என்பது போல, பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்லும் எல்லாரும் கெட்டவர்கள் இல்லை என்ற மனக்குமுறல் தான் இந்த பதிவு.\nபேருந்து.. விசித்திரம் நிறைந்த பல பயணிகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல ரூட்களையும் சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த பேருந்து ஒன்றும் விசித்திரமானதல்ல... தொங்கி வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமை ஆனவன் அல்ல.. பேருந்து வாழ்க்கை பாதையிலே, தொங்கிப் பிழைக்கும் மங்கிகளில் நானும் ஒருவன். .\nDeluxe பஸ்சிலும் கதவை மூட விடாமல் Footboard அடித்தேன்\nஸ்டெல்லா மேரிஸ் பெண்ணுக்கு நோட் கொடுத்தேன்\nஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...\n29Cஇல் தொங்கிக்கொண்டே வந்தேன்.. ஏன் ஸ்டெல்லா மேரிஸ் பிகரை கரெக்ட் செய்யவா ஸ்டெல்லா மேரிஸ் பிகரை கரெக்ட் செய்யவா இல்லை. அடுத்த ஸ்டாப்பில் ஏறும் ஸ்டெல்லா ஆன்ட்டி, மேரி ஆன்ட்டி இவர்கள் எல்லாம் படிக்கட்டில் பரிதாபமாக நிற்க கூடாது என்பதற்க்காக\nDeluxe பஸ்சிலும் கதவை மூட விடாமல் Footboard அடித்தேன் ஏன்.. விஜய் போல ஹீரோயிசம் காட்டி விஜய் பேன் MOP வித்யாவை கரெக்ட் செய்யவா விஜய் போல ஹீரோயிசம் காட்டி விஜய் பேன் MOP வித்யாவை கரெக்ட் செய்யவா இல்லை.. உள்ளே போக முடியாமல் தவிக்கும் நான், மூடும் கதவிலே சிக்கி முகமெல்லாம் ரணகளமாய் ஆகி பரலோகம் போக வேண்டாம் என்பதற்காக\nஸ்டெல்லா மேரிஸ் பெண்ணுக்கு நோட் கொடுத்தேன்.. ஏன் பை கொடுத்தால் அவள் கை கொடுப்பாள் என்ற நப்பாசையா பை கொடுத்தால் அவள் கை கொடுப்பாள் என்ற நப்பாசையா இல்லை குடும்ப பாரத்தை இரக்க வழியின்றி தவிக்கும் நடுத்தர வர்க்கம், தங்கள் முதுகு பாரத்தையாவது இறக்குவதற்காக\n, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..\nநானே பாதிக்கப்பட்டேன், நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது நலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது, என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்க்கை பாதையோடு, பேருந்து வரும் பாதையையும் சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய இடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, அடிகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...\nநான் ஓட்டுனரை பார்த்ததில்லை, ஆனால் அவர் நல்ல ஆயுளோடு இருக்க வேண்டும் என்று வேண்டினேன்\nநான் காலியான பேருந்தில் தொங்கியதில்லை, ஆனால் எல்லாப் பேருந்தும் கூட்ட வெள்ளத்தில் தத்தளித்ததைப் பார்த்து வேறு வழியின்றி சென்றேன்..\nகேளுங்கள் என் கதையை, என் மேல் கேஸ், அபராதம் போட்டு என்னை அபாண்டமாக அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..\nஇந்தியாவிலே, தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், மென்பொருள் துறையின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா\nதமிழ்நாட்டில் பிறந்த நான், அலுவலகம் செல்ல பேருந்து நிலையத்திற்கு ஓடோடி வந்தேன், பஸ், நிற்காமல் இஸ்ஸ் என்று வேகமாய் கடந்து சென்றது.\nஎன் பெயரோ விக்ரமாதித்தன், ராஜாவுக்கான பெயர். ஆனால் தொங்கும் வேதாளத்தைப் பிடிக்கும் விக்ரமாய் இல்லாமல் அவ்வேதாளமாய் ஆனேன். நான் மட்டும் நினைத்து இருந்தால் ஹீரோ ஹோண்டா பைக் வாங்கி ஹீரோவாய் சென்றிருந்திருக்கலாம், ஷேர் ஆட்டோ, டாட்டா மேக்ஸீ என்று ஏதாவது ஒரு ஊர்தியில் இடுக்கிக்கொண்டு போயிருக்கலாம், இல்லையெனில் அலுவலகம் பக்கத்திலேயே வீடு வாங்கி, நடந்து சென்றே காலத்தை ஓட்டி இருக்கலாம்.\nஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த சமுதாயம்.\nஹீரோ ஹோண்டா முடியாது, ஆக்டிவா தான் உனக்கும், சென்னை நெரிசலுக்கும் சரி என்று ஆக்டிங் இல்லாமல் அப்பா சொன்னார். அதுவும் ஒரு வருடம் கழித்தே என்றார்... தொங்கினேன்\nஸ்டாப்பில் நிற்காமல் பேருந்தை நூறடி தள்ளி நிறுத்தினான், தொங்கினேன்\nமகளிர்க்கு தனி வரிசை போல ஆண்களுக்கு இல்லாததால், அங்கேயும் பெண்கள் அமர்ந்திருக்க, வேறு வழியின்றி பாவப்பட்ட மற்ற ஆண்களைப் போல நிற்க ஆரம்பித்தே தொங்கினேன்\n600 ரூபாய் பாஸில் இஷ்டம் போல செல்லலாம் என்று 3,4 பேருந்துகளைப் பார்த்தால், அதிலும் சின்ன பொடியன் கூட சிங்காரமாய் படிக்கட்டில்.... தொங்கினேன்\n23Cஇல் தொங்கினேன், 24Cஇல் தொங்கினேன், 41Dஇல் தொங்கினேன், 27Lஇல் தொங்கினேன், 147Cஇல் தொங்கினேன், 29Cஇல் தொங்கினேன்\nதொங்கினேன் தொங்கினேன்.. சென்னையின் பல பேருந்துகளில் தொங்கினேன். தாத்தா, பாட்டி, பியுட்டி இவர்களெல்லாம் தொங்க திறனி இல்லாதவர்கள் என்பதால் இறங்கி வழியும் விட்டேன்\nஎன் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், அலுவலக, கல்லூரி நேரங்களை மாற்றிருக்க வேண்டும், பேருந்தில் இன்னும் 18 படிகள் வைத்திருக்க வேண்டும், டீல���்ஸ் பஸ்ஸிற்கு கதவின்றி தயாரித்திருக்க வேண்டும், நான் செல்லும் ரூட்டில் மகளிர்க்கு மட்டும் சிறப்பு பேருந்து இயக்கிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.\n உள்ளே செல்ல விட்டார்களா இந்த விக்ரமனை.\nஎன்னை தொங்கும் தோட்டமாய் மாற்றியது யார் குற்றம் எனது குற்றமா முதல் படியில் இருந்த என்னை, “தம்பி கொஞ்சம் வழி விடுப்பா” என்று ஒவ்வொரு ஸ்டாப்பிலும் கெஞ்சலாய் கேட்டு கடைசி படிக்கு கொண்டு வந்த ஆண்ட்டிகளின் குற்றமா\nடீலக்ஸ் கதவை மூடப்பார்த்து டீலில் விட நினைத்தது யார் குற்றம் கதவே கண் கண்ட தெய்வம் என்று அதைப் இறுகப்பிடித்த எனது குற்றமா கதவே கண் கண்ட தெய்வம் என்று அதைப் இறுகப்பிடித்த எனது குற்றமா காலியாக இருக்கும் போது திறந்து வைத்து கூட்டம் வரும் போது மூட நினைக்கும் கடமை உணர்வு மிக்க ஓட்டுனரின் குற்றமா\nஸ்டெல்லா மேரிஸ் பிகர் நோட் வாங்கியது யார் குற்றம் CAN YOU PLEASE HAVE IT என்று பீட்டர் இங்கிலாந்து ஷர்ட் போட்டு பீட்டர் விட்ட எனது குற்றமா இல்லை ஸ்மார்ட்டாய் இருக்கும் என்னை சைலண்டாய் ரசிக்க நோட் வாங்கிய அவளின் குற்றமா\nஇந்த கூட்டங்கள் எல்லாம் களையப்படும், குறையப்படும் வரையில், என்னை போன்ற விக்ரமாதித்யன்கள் தொங்கிக்கொண்டே தான் இருப்பர்....\nடிஸ்கி: சரி, என்ன மேசேஜ் சொல்றன்னு கேக்குறீங்களா ஏன்டா எல்லாத்துலயும் மேசேஜ்ஜ பாக்குறீங்க ஏன்டா எல்லாத்துலயும் மேசேஜ்ஜ பாக்குறீங்க சரி, படியில் பயணம், நொடியில் மரணம், அதனால் வேண்டும் கவனம். எப்பூடி\nலொள்ளோட அறுவடை சும்மா.. டைம் பாஸ்ஸு\nஅருண் குப்பென்று வேர்த்து பொடரியில் அடித்தது போல் அதிர்ந்து உறைந்து இருக்க, கார்த்திக் நன்றாக தூங்கி கொண்டேருக்கிறான்..\nஅருண்: டேய்.. பன்னி.. எழுந்துடுடா..\nஅருண்: மணி மெஸ் சாப்பாடு சாப்டு நல்லா தூங்குறியா எனக்கு இங்க சாவு மணி அடிக்குதுடா..\nகார்த்திக்: அடச்ச்ச.. நொய் நொய்ன்னு.. என்னடா வேணும்\nஅருண்: ஏன்டா எனக்கும் அனுஷாக்கும் இப்டி பண்ண\nஅருண்: ச்ச.. சத்தியமா நீ இப்டி பண்ணுவன்னு எதிர்பாக்கலடா..\nகார்த்திக்: நான் அவகிட்ட பேசுனது கூட கம்மி தான்டா...\nஅருண்: ஆனாலும் நீ இப்டி பண்ணுவன்னு..\nஅருண்: கூல் மாதி.. என் இப்ப திட்ற என் கனவுல நீ பண்ணது மட்டும் நல்லவா இருக்கு\nகார்த்திக்: உன் கனவுல எனக்கென்ன வேல\nஅருண்: வேற என்ன கனவுலயும் காதலுக்கு ஹெல்ப் பண்றேன்னு கெடுத்து வச்சிட்டடா..\nஅருண்: ராணி மெய்யம்மை கல்யாண மண்டபத்துல எனக்கு கல்யாணம்..\n பெண் குலத்திற்கே அவமானம் மச்சி..\nஅருண்: டேய்.. நீல கலர் பட்டு புடவைல அவ தேவதை மாதிரி வரா..\nஅருண்: ஆமாடா.. உனக்கு எப்டி\nகார்த்திக்: டேய்.. உன் கனவுல பின்ன ஐஸ்வர்யா ராயா வருவா டப்சா மண்டையா.. எத்தன இங்கலீஷ் படம் பார்த்துருக்கேன், பாரதிராஜா படத்துல கூட தேவதை கவுன்ல தான் வரும்.. தேவதை என்னிக்கு புடவை கட்டிருக்குடா புண்ணாக்கு..\nஅருண்: மச்சி மொக்க போடாம கேளுடா.. ஜம்முனு மாப்பிள்ளையா நான் இருக்க..\nகார்த்திக்: கும்முன்னு அனுஷா இருக்க..\nஅருண்: டேய்.. என் பக்கத்துல நீ..\nஅருண்: இல்லடா.. மந்திரம் ஓதுர அய்யர்..\nகார்த்திக்: வேற நல்ல கேரக்டர் கிடைக்கலையா மச்சி\nஅருண்: தாலி எல்லாருக்கும் காட்டிட்டு என்கிட்டே வருது.. நீ கெட்டிமேளம் கேட்டிமேளம்ன்னு சொல்ற..\nஅருண்: அங்கே தான் மச்சி நீ வைக்குற ட்விஸ்ட்டு.. தாலிய நீ என்கைல இருந்து புடுங்கி..\nகார்த்திக்: டேய்.. நான் அப்டிலா சத்தியமா பண்ணமாட்டேன்டா.. எனக்கு கொஞ்சம் நல்ல Tasteடா..\nஅருண்: த்தூ.. 'இவர் இந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாரா மாட்டாரா ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்'ன்னு சொல்லிடுறடா..\nகார்த்திக்: நல்ல வேல.. நா என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.. மச்சி.. பெரியவங்க சொல்லிருக்காங்கடா, பகல் கனவு பலிக்காதுன்னு.. அதுனால நீ கவலைபடாதே.. சரி.. அப்டியே போய் தாத்தா கடைல சூடா வாழக்கா பஜ்ஜி, ஒரு மசால் வடை, ஒரு டீ வாங்கிட்டு வாடா..\nஅருண் சுடசுட பஜ்ஜியுடன் வர, கார்த்தி பஜ்ஜியின் எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுக்கிறான்..\nஅருண்: என்ன Question பேப்பர் மச்சி\nஅருண் அதை வெடுகென்று பிடுங்கி பார்க்கிறான்\nஅருண்: UPSC IAS.. டேய் என்னடா நடக்குது நீ எல்லாம் IAS ஆனா இந்த நாடு தாங்குமாடா நீ எல்லாம் IAS ஆனா இந்த நாடு தாங்குமாடா இல்ல இந்த நாடு மக்கள் தான் பொறுத்துப்பாங்களா\nகார்த்திக்: மச்சி எண்ணெய் பிழிய ஒரு பேப்பர் எடுத்தேன்டா.. ஏதோ புக் கூட ப்ரீயா வந்துருக்கு.. பாரு இலவச இணைப்புன்னு எழுதி இருக்கு..\nஅருண்: போனா போகட்டும், உன்ன நான் மன்னிச்சு விடுறேன்..\nஉடனே கார்த்தி மூக்கை பொத்திக்கொண்டே\nகார்த்திக்: நாயே.. மன்னிச்சு விடுறது இருக்கட்டும். முதல்ல குஸு விடுறத நிறுத்து.. நாத்தம் குடல்ல பொறட்டுது..\nஅருண்: ஹஹாஹா வாயுபக��ானை வையாதே..\nகார்த்திக்: நீ பஜ்ஜி வாங்கிட்டு வர லேட் ஆகும் போதே யோசிச்சேன்டா.. நைசா நாலு, அஞ்சு உன் STACKல Push பண்ணிட்டு இங்க வந்து POP பண்ணிட்ட..\nஅருண்: மச்சி இந்த பஜ்ஜி சாப்டும் போது நேத்து நடந்த மேட்டர் ஞாபகம் வருது\nஅருண்: நேத்து ஈவனிங் உன்கிட்ட பத்து ரூபா கடன் வாங்குனேன்ல\nகார்த்திக்: பன்னாட பரதேசி.. போன் ரீ-சார்ஜ் பண்ணனும்னு பொய் சொல்லிட்டு தனியா போய் அமுக்கிகிட்ட..\nஅருண்: ஹிஹி.. மச்சி பசி வந்தால் பத்தும் பறந்து போகும்ன்னு அவ்வையார் இதுக்கு தான் சொன்னாங்க..\nகார்த்திக்: எனக்கே அவ்வையார், வள்ளுவரா\nஅருண்: அப்போ என் முதுக யாரோ தட்டுனாங்க.. பார்த்தா அனுஷா..\nஅருண்: என்ன விட்டுட்டு சாப்பிடுறியான்னு நான் எச்ச பண்ணத கூட பொருட்படுத்தாம புட்டு சாப்டாடா.. இப்போ சொல்லுடா.. அவளுக்கு என்ன பிடிச்சிருக்குல சங்க இலக்கியத்துல கூட புருஷன் எச்சில் பண்ணத சாப்பிடணும்னு பொண்ணுங்க விரும்புவாங்கடா.. எப்போ அவ என்னோட சமோசால பாதி சாப்டாலோ அப்பவே அவ என்னில் பாதி ஆகிட்டாடா...\nஇதை கேட்டு கொண்டிருந்த கார்த்திக் வாக்க்க்கக்க்க் என்று கத்திக்கொண்டே ஓடுகிறான்.. பதற்றத்தில் அருண்.. சிறிது நேரம் கழித்து கார்த்திக் வர..\nஅருண்: என்ன மச்சி ஆச்சு\nகார்த்திக்: ஓனர் வரட்டும், வாஷ்-பேசின் கொஞ்சம் பக்கமாவே வைக்க சொல்லணும்..\n பஜ்ஜி சாப்ட நான் நல்லா தானே இருக்கேன்\nகார்த்திக்: நேத்து நீ சாப்ட சமோசாக்கு இன்னிக்கு நா வாமிட் பண்றேன்டா.. உன் லட்டுக்கு நான் பூந்தியா இருக்கும் போது, சமோசாக்கு நான் வாந்தியா இருக்க கூடாதா\nகார்த்திக்: பிச்ச எடுத்தானாம் பெருமாளு.. அத புடுங்கி தின்னாறாம் அனுமாரு.. சமோசா சாப்பிட நீயே எடுத்த ஒரு பிச்ச, உன் கிட்ட இருந்து அத புட்டு தின்ன அவ ஒரு எச்ச.. ஏன்டா இது ஒரு மேட்டர்ன்னு என்ன கேக்க வச்சிட்டியே.. அது எப்டி, சங்க இலக்கியம் பாதி சாப்டதால அவ உன்னோட பாதி.. டேய் உனக்குல்லாம் பேதி ஆனா தான் திருந்துவ..\nஅருண்: என்னடா என் லவ்வ இப்டி அசிங்கப்படுத்திட்ட\nகார்த்திக்: எச்சக்கல.. வாங்கி கட்டிக்காத சொல்லிட்டேன்.. இனிமேல் என் வாழ்க்கைல நான் பஜ்ஜி, சமோசா இத எல்லாம் பார்த்த உன் கத தான்டா ஞாபகம் வரும்.. அய்யகோ..\nஅருண்: ரொம்ப சூடா இருக்கியா மச்சி வேணும்னா ஒரு ஐஸ்-கிரீம் வாங்கிட்டு வருவா\nகார்த்திக்: வேணாம்டா.. அதுக்கு ஒரு நக்கி கதைய சொல்வ நக்க���ரன் பேரா.. இனிமே உன் கிட்ட நா எதுவுமே கேக்கல ராசா...\nலொள்ளோட அறுவடை சில்லறை பசங்க\nபுனேவில் இருந்து மாற்றலாகி சென்னை வந்து விட்டேன்.. நான் திரும்ப சென்னைக்கே வரமாட்டேன்னு எங்க அப்பா என்னோட கணிப்பொறிய என் மாமாவுக்கு கொடுத்து விட்டார்.. அதுனால பதிவுகளும் போட முடியல.. புனேவில் கிடைத்த அருமையான நண்பர்களை விட்டு வந்ததில் ரொம்ப வருத்தமா இருக்கு.. விரைவில் அவர்களுக்கும் மாற்றலாகி இங்க வருவாங்கன்னு நம்பிக்க இருக்கு..\nசென்னை வந்தா சும்மா இருக்க முடியுமா வழக்கம் போல திரை அரங்கை முற்றுகை செய்ய ஆரம்பிச்சிட்டேன். முதல்ல காதல் சொல்ல வந்தேன்.. தனது வழக்கமான காமெடி பாணியில் காதலை கலந்து முதல் பாதில அரங்கம் அதிர பொளந்து கட்டிருக்காரு.. ஹீரோக்கும் அவர் நண்பராக வரும் குண்டு பையனுக்கும் நல்ல Chemistry.. சிங் ரோல்ல \"இவன் நல்லா வருவான்டா\" வர பையன் கிங்.. அவரோட சுட்டி டி.வி. நண்பருக்கு கொடுக்கும் பில்ட்-அப் மியூசிக் ஆகட்டும், கடசில புஸ் ஆகும் போது அரங்கமே அதிருது.. ஹீரோயின் யாருப்பா வழக்கம் போல திரை அரங்கை முற்றுகை செய்ய ஆரம்பிச்சிட்டேன். முதல்ல காதல் சொல்ல வந்தேன்.. தனது வழக்கமான காமெடி பாணியில் காதலை கலந்து முதல் பாதில அரங்கம் அதிர பொளந்து கட்டிருக்காரு.. ஹீரோக்கும் அவர் நண்பராக வரும் குண்டு பையனுக்கும் நல்ல Chemistry.. சிங் ரோல்ல \"இவன் நல்லா வருவான்டா\" வர பையன் கிங்.. அவரோட சுட்டி டி.வி. நண்பருக்கு கொடுக்கும் பில்ட்-அப் மியூசிக் ஆகட்டும், கடசில புஸ் ஆகும் போது அரங்கமே அதிருது.. ஹீரோயின் யாருப்பா சின்ன வயசு நயந்தாரா மாதிரி பப்லீயா இருக்காங்க.. கலகலன்னு போற படம் பிற்பாதியில பொலபொலன்னு கண்ணீர் விடுற அழுவாச்சி காவியமா மாறிடுது.. ரொம்ப செயற்கை தனம். ஹீரோக்கு அழ கூட வரல.. பாவம் சார்.. க்ளைமாக்ஸ் ஏதோ பண்றேன்னு சொதப்பிட்டாரு.. மனசுல ஒட்டவே இல்ல.. அதுவும் கடைசி காட்சி சம்பந்தமே இல்ல.. காதல் சொல்ல வந்தேன்- ரெண்டாவது பாதியால் நொந்து வந்தேன்..\nநான் மகான் அல்ல.. அதே பொறுப்பே இல்லாத ஹீரோ-லூசு ஹீரோயின்.. பார்த்த உடனே லவ்வு.. நாலு சீரழிந்த சின்ன பசங்க.. முதல் சீன்ல பார்த்த உடனே பின்னால இவங்க பெருசா ஏதோ பண்ண போறாங்க தெரியுது.. அதே மாதிரி அப்பாவ போட, கார்த்தி அவங்கள போட, படத்துல The End போடுறாங்க.. சிம்பிள் கதைய கார்த்தி அஸ்சால்டா தனி ஆளா Carry பண்ணிர��க்காரு.. ரசிக்கிற மாதிரி இருந்தாலும், சில இடங்களில் அதே தெனாவட்டு நடிப்ப பார்க்க சலிப்பா இருக்கு.. வேலைக்கு சேர்ந்த முதல் நாள் பண்ற அலப்பறை இருக்கே, ரகளை.. \"லவ் மேரேஜ் செட் ஆகுதுன்னு அரேங்கேத் மேரேஜ் பேசலாம்னு வந்துருக்கேன் அங்கிள்\", அதே மாதிரி ரௌடிய Friend பிடிக்கிற சீன் விசில்.... காஜல் அழகு.. அவ்ளோ தான்.. அப்பாவ வர ஜெயப்ரகாஷ் நல்லா தேர்வு.. Overdo செய்யாம அற்புதமா பண்ணிருக்காரு.. அந்த இளைஞர்கள் செட் கனகச்சிதமான தேர்வு.. படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்சே Character Selection. அப்பா, பையன், நண்பர்கள், தங்கை எல்லாம் நம்பள சுத்தி இருக்குறவங்க மாதிரியே தெரியுது.. படத்துல மிகபெரிய மைனஸ் முதல் பாதிக்கும், ரெண்டாவது பாதிக்கும் சம்பந்தமே இல்லாம இருக்குற மாதிரி ஒரு பீல்.. கமர்சியல் சினிமா பண்ணனுங்கறுதுக்காக செய்த மாதிரி இருக்கு.. அவ்ளோ பெரிய ரௌடிய இவங்க போடுற சீன் ரசிக்குற மாதிரி இருந்தாலும், ஏத்துக்க முடில.. யுவன் பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலும் பின்னி பெடல் எடுத்துருக்காரு.. அதுவும் கிளைமாக்ஸ்ல அந்த நாலு பசங்களுக்கு வர இசை அந்தர்.. மொத்தத்தில் நான் மகான் அல்ல- ரொம்ப மோசமெல்லாம் இல்ல.. ஒரு முறை பாக்கலாம்..\nஇந்த Federerku என்ன பிரச்சன தெரில.. அரை இறுதி வரை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒரு செட் கூட தோக்காம இருந்து, Djokovic கிட்ட தோற்றுட்டாறு.. செம காண்டு ஆகிட்டேன் .. இது வரைக்கும் சூப்பரா ஆடி, நா ரொம்ப Expect பண்ணிட்டேன், தக்காளி எங்க ஆளுக்கு தான் கப்புன்னு.. அதுவும் 2 Match Point இருந்தும், அட விட்டுட்டாரு.. இதுவும் Nadalக்கு எழுதி வச்சாச்சு போல..\nசந்தோசமான விஷயத்தோட முடிக்கலாம், என் பிறந்த நாள் அன்றே பிறந்த நாள் கொண்டாடிய தாரணி அக்காவுக்கு என்னோட வாழ்த்துக்கள்..\nலொள்ளோட அறுவடை வாழ்க்கை எனும் ஓடம்\nநம்ப லலித் மோடி பிரச்சன எப்போ ஓயும்னு தெரில.. எட்டு டீம் வச்சதுக்கே எட்டுபட்டில இருந்தும் கேஸ் போட்டாங்க.. இதுல புதுசா வேற ரெண்டு டீம்.. புதுசு புதுசா ரூல்ஸ் வேற.. சரி நம்ப ஆளுங்க டீம் ஆரம்பிச்சா என்னென்ன ரூல்ஸ் வைப்பாங்க அந்த டீம் எப்டி இருக்கும் அந்த டீம் எப்டி இருக்கும்\nஅஜித் குமார்: டீம்ல ஆடறவங்க ஜெர்சி கோட்-சூட்.. வீரர்கள் எல்லாரும் கூலேர்ஸ் போட்டு இருக்கணும்.. நடன மங்கைகள் பிகினில இருக்கணும்.. வருஷத்துக்கு ஒரு மேட்ச் தான் ஆடுவாங்க.. அதுவும் தோக்கண��ம்.. 'தல' ரொம்ப முக்கியம்.. அதுனால காப்க்கு பதிலா ஹெல்மெட் தான் யூஸ் பண்ணனும்.. ஸ்ட்ரோக் வச்சாலும் 'தல நீ ஆடு தல'ன்னு கோஷம் போடணும்.. ஜால்ரா போட சின்ன நடிகர்கள் எல்லாம் டீம்ல இருக்கணும்.. நடுவுல போர் அடிச்சுடுனா கார் ஓட்ட கிளம்பிடணும்.. டீம்ல எல்லாரும் ரன்க்கு ஓடுவாங்க.. ஆனா இவங்க டீம்ல எல்லாரும் நடையா நடையா நடந்துட்டே இருப்பாங்க..\nவிஜய்: அப்பா சொல்ற வீரர்கள் தான் டீம்ல இருக்கணும்.. பேரரசு, பாபுசிவன், எஸ்.பி. ராஜ்குமார் இவங்க தான் கோச்.. பாஸ்ட் பௌலிங், ஸ்பின் பௌலிங் எதுவா இருந்தாலும் பால் பேட் கிட்ட வரும் போது, ப்ரீஜ பண்ணி பஞ்ச் டயலாக் சொல்லிட்டு தான் அடிக்கணும்.. முதல் பந்து வீசுறதுக்கு முன்னாடி ஒரு இன்ட்ரோ சாங்.. நடுவுல பறந்து பறந்து அடிக்கணும், ஒரே மாதிரி ஷோட்ஸ் ஆடணும், சில சமயம் பிட்ச்ல ஆடாம நடன மங்கைகள் கூட ஆடணும்.. 2 ரன் தான் அடிசிருக்கணும்.. ஆனாலும் 'வெற்றிகரமான நூறாவது ரன்'னு போஸ்டர் அடிக்கணும்.. ரன் அடிக்க வழி இல்லைனா, டிக்கெட் விலைய குறைக்கணும்.. அப்பயும் பருப்பு வேகலன்னா ரெட் கார்டு கொடுத்தாலும் கமுக்கமா இருக்கணும்.. தெலுகு, மலையாள வீரர்கள் ஆடுறத Observe பண்ணனும்.. எல்லா ஆட்டமும் தோட்ட உடனே அரசியலுக்கு வருவேன்னு பேட்டி கொடுக்கணும்.. மெசேஜ், இ-மெயில்ல 'லைவ் ஸ்கோர்' வரும்.. ஆனா இவங்க டீம் ஆடுனா மட்டும் கலாய் மெசேஜ் இலவசமா வரும், ஸ்கோர்க்கு பதிலா..\nசூரியா: ஷாட் அடிச்சாலும் சரி, பௌலிங் பண்ணாலும் சரி.. 'ஜோ திஸ் இஸ் போர் யூ' சொல்லணும்.. 10 வயசு சச்சின்னா மாறி மாயஜாலம் காட்டணும், சிங்கமா மாறி கடுங்கோபத்த காட்டணும்.. அப்போ தான் குழந்தைங்க போன் பண்ணி, 'அங்கிள் அங்கிள் எப்டி அங்கிள் சிங்கமா மாறுனீங்க' கேக்கும்.. சூல பெரிய ஹீல்ஸ் இருக்கணும்..\nடி. ராஜேந்தர்: பேட் இல்ல, ஆனா ரன் அடிப்பேன்.. பால் இல்ல ஆனா விக்கெட் எடுப்பேன்.. கேட்ச் புடிக்கல, ஆனா கத்துவேன்.. நடன மங்கைகள் இல்ல, ஆனாலும் இசை, டான்ஸ் ஆடுவேன்.. எனக்கு வாயும், கையும் இருக்கு சார்.. அப்டியே எல்லாமே பண்ணுவேன்.. ஒரு கையுல பேட்.. சிக்ஸ், பௌண்டரி, டமார் டமார்.. இன்னொரு கையுல பால்.. ஸ்பின், பாஸ்ட், மீடியம், விக்கெட்டு, அவுட்டு.. வாயுல மியூசிக்.. வச்சிருக்கேன் நான் வச்சிருக்கேன் .. உம்மா டும்முக்கு டும்மா, ஆஆஆ அம்மா, டகடக டும் டும், டகடக டும் டும்.. எதிர் டீம் வீரர்களுக்கு எல்லா தங்கச்சிகள கட்டி கொடுத்து மேட்ச்ல தோட்டுடுவாங்க.. கடைசிலே தங்கச்சிகளுக்கு எதாவது ஆச்சுனா பொங்கி எழுந்து எல்லா மாட்ச்சும் ஜெயப்பாங்க.. நடன மங்கைகள தொடாம ஆடுவாங்க.. சிம்பு தான் அவங்க கூட ஆடணும்னு சொல்வாங்க.. ரன் அடிச்சாலும் விக்கெட் எடுத்தாலும் பஞ்ச் டயலாக் பேசிட்டு தான் அடுத்த காரியத்துல இறங்குவாங்க.. \"ஜெயபாலு, போட்டே நீ நோ-பாலு\" \"காளி- இப்போ நீ காலி\" \"சுகுமாரு- நீ ஆடுற தாறுமாறு\" \"வாயில போடுறேன் சிக்லேட்டு, பால்ல போடறேன் விக்கெட்டு\" இப்டி பாலுக்கு ஒரு வசனம் பேசியே ஆகணும்..\nகமல்ஹாசன்: டீம்ல பதினொரு பேரும் ஒருத்தர் தான்.. மேட்ச் ஆரம்பிகற்துக்கு முன்னாடி மேக்-அப் போட ஹாலிவுட்ல இருந்து வருவாங்க.. ஒரு ஒரு வீரருக்கும் மேக்-அப் போடுறதுலேயே நேரம் போயிடும் ஒரு குற்றச்சாட்டு..\nமணிரத்னம்: தமிழ் வீரர்கள விட ஹிந்தி வீரர்கள் மேல தான் கண்ணு.. முன்னாடி டீம்ல அர்விந்த் சாமி, மாதவன், ஆனா இப்போ அபிஷேக் பச்சன்.. நார்த்தயே நினச்சு ஆடுறதால தமிழ் வீரர்கள் கோட்ட விட்டுடுறாங்க.. அங்கேயும் தோல்வி, இங்கேயும் தோல்வி.. இவங்க அணி நல்ல ஆடாடியும் நல்ல ஆடுனாங்கன்னு சொல்ல சொல்லி ஒரு கூட்டம் சுத்தும்.. கிரௌண்ட் அழகா இருக்கும், மியூசிக் நல்ல இருக்கும், வீரர்கள் கூட நல்ல ஆடற மாதிரி ஆடுவாங்க, ஆனாலும் டார்கெட் பெருசா இருப்பதால் தோத்துடுவாங்க..\nஅம்மா டீம்: மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எல்லாரும் அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்.. எங்க மேட்ச் நடக்கும் போதும் இது நடக்குமோன்னு பயந்து அம்மா கொடநாடு பங்களாக்கு ஓய்வெடுக்க போய்டுவாங்க.. கேப்டன் இல்லாம சில சமயம் டீம் திண்டாடும்.. இன்னொரு 'கேப்டன்'ன சேர்த்துக்கலமான்னு மனசு துடிக்கும்.. ஆனா 'நானே ராஜா நானே மந்திரி' கதையா அடுத்த கட்ட தலைவர் யாரும் வளரமாட்டாங்க.. WISE-CAPTAIN இல்ல.. ஆக்ஸ்சன் (ஏலம்) நடக்கும் பொது இந்த அணி நிலைமை பாவம்.. இருக்குறவங்க எல்லாம் வேற அணிக்கு தாவுவாங்க.. எந்த வீரர வாங்குறது, யாரு நம்ப அணிக்கு வருவாங்கன்னு வழி மேல் விழி வைத்து காத்து இருப்பாங்க.. மேட்ச் எப்போவாது தான் ஆடுவாங்க.. அப்டியே ஆடுனாலும் சப்ப மட்டேர்கெல்லாம் சண்டை, ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.. வைடு போட்டா என் வைடு பால் போட்டாங்கன்னு ஆர்ப்பாட்டம், வைடு போடலனா என் வைடு போடலனன்னு ஆர்ப்பாட்டம்.. சில சமயம் ஸ்டேடிய��் விட்டு வெளிநடப்பு செய்யணும்.. அப்றோம் எல்லாரும் மறந்த உடனே திரும்ப ஆர்பாட்டங்கள் நடத்தணும், அறிக்கை விடணும்..\nஅண்ணன் அழகிரி: மதுரை க்ரௌன்ட்ல மரண அடி அடிப்பாங்க.. 30,000, 50,000 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்ன்னு மேட்ச் ஆரம்பிகற்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க.. டெல்லி கிரௌன்ட்ல ஆசையோட விளையாட போய் பாதி மேட்ச்ல பிடிக்கலன்னு வந்துடுவாங்க.. அப்பா டீமோட கேப்டன் ஆகணும்க்றது தான் நீண்ட நாள் ஆசை..\nதலைவர் கருணாநிதி: ஒரு டீம்ல 11 வீரர்கள் இருக்கணும் ரூல்ஸ் இருக்கு... ஆனா இவங்க டீம்ல 11 டீம் இருக்கும்.. எத்தன பேரு Auctionல எடுத்தாலும் குடும்ப கண்மணி, கனிமொழிகளுக்கு தான் முதல் உரிமை.. பிட்ச்க்கு வந்தாலும் சரி, பேட் பிடிச்சாலும் சரி, பால் அடிச்சாலும் சரி, ஓடி வந்தாலும் சரி, பௌலிங் பண்ணாலும் சரி, கேட்ச் புடிச்சாலும் சரி, கேட்ச் விட்டாலும் சரி எல்லாத்துக்கும் பாராட்டு விழா நடத்துவாங்க.. வீரர்கள் எல்லாரும் தலைவருக்கு புதுசா எதாவது ஒரு பட்டம் கொடுப்பாங்க.. 'நான் இன்று ஒரு ரன் அடித்தேன் என்றால் அதன் புகழ் முழுக்க தானை தலைவர், தாய்த் தமிழ் ஈன்றெடுத்த தவப்புதல்வரே, அய்யா கலைஞர் அய்யாவையே சேரும்'ன்னு சொல்லணும்.. இதனால் 20௦-20௦ மேட்ச், டெஸ்ட் மாட்ச மாற வாய்ப்புக்கள் இருக்கு.. மேட்ச் முடிஞ்ச உடனே முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதம், இலங்கை அணி வீரர்கள் ஆடக்கூடாதுன்னு சோனியா அம்மையாருக்கு கடிதம், கூடவே கதை, வசனம் எழுதி 24 மணி நேரமும் பிஸியாக இருப்பாங்க.. தனக்கு அப்றோம் கேப்டன் பதவி யாருக்குன்னு அய்யாவுக்கே குழப்பம்..\nராமதாஸ் அய்யா: இவரு டீமா இருக்காரா, இல்ல டீம்ல இவர் இருக்காரான்னு சந்தேகம்.. தனியா ஆடுனா ஜெய்க்க முடியாதுன்னு, ஜெய்க்க போற அணி கூட சேர்ந்து ஆடுவாங்க.. ஆனா ஜெயச்ச அப்றோம் எங்களால தான் ஜெய்ச்சீங்கன்னு சொல்லிடுவாங்க.. கோவம் வந்தா எல்லாரையும் கெட்ட வார்த்தையால திட்டுவாங்க.. மேட்ச் ஆடுறட விட மீட்டிங் போட்டு நாம எந்த டீமோட கூட்டணி வச்சு ஆடலாம்னு செயற்குழு தீர்மானத்துல சொல்வாங்க.. 2012ல கப் எங்களுக்கு தான் சொல்லிட்டு இருக்காங்க.. பாக்கலாம்.. ஒரு சீரீஸ்ல ஒரு அணிய பாராட்டி பேசணும், அடுத்த சீரீஸ்ல அவங்கள பச்சை பச்சையா திட்டணும்.. ஏனா அது தான் கூட்டணி தர்மம்..\nநித்யானந்தா சுவாமி: மேட்ச் பரபரப்பா போகும்.. பிட்ச்ச பார்த்தா சாமிய காணும்.. பௌண்டரி லைன்ல மாமிய (நடன மங்கைகள்) காணும்.. அணி வீரர்கள் மைதானத்த விட மெத்தைல நல்ல விளையாடுவாங்க.. இவர்கள் ஆடும் ஆட்டத்தை ரகசியமா படம் பிடிக்கணும்.. இல்லன்னா 'அதில் ஆடியது நான் இல்லை.. எனது சுத்தத்தை நிருபிக்க நான் அக்னி குண்டத்தில் இறங்குகிறேன்'னு பிட்ச் நடுவுல நெருப்ப கொழுத்தி இறங்கிடுவாங்க.. எங்கள் அணியில் மகளிர்க்கு இடம் வேண்டும்ன்னு போராடுவாங்க..\nலொள்ளோட அறுவடை சும்மா.. டைம் பாஸ்ஸு\nகொஞ்ச நாள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ப்ளாக் பக்கம் வரமுடியல.. இனி உங்க ஆரோக்யம் கெட்டுப்போனா அதுக்கு நான் பொறுப்பு இல்ல..\nஎப்டி விஜய் படத்த நல்லா இருக்குன்னு சொன்னா குத்தமோ, அது மாதிரி மணிஜி படங்கள குறை சொன்னா நமக்கு சினிமா அறிவு இல்ல, அவரோட படங்கள ரசிக்க ஒரு இது வேணும், ஞானக்கண் இருந்தா தான் ரசிக்க முடியும்ன்னு என்னமோ சினிமாவ கண்டுபிடிச்சவனோட பேரன்-பேத்திகளாட்டும் சண்டைக்கு வருவாங்க.. பிசா, பர்கர் சாப்பிடுறது எப்டி UBER COOLன்னு காட்டிக்றாங்களோ, அது மாதிரி I’m Fan of Mani Sir Movies சொல்றது ஃபஷனா போச்சு..\nராவணன் படம் எப்டிடான்னு நண்பர்கள் கிட்ட கேட்டா காமரா சூப்பரு, சினிமாடொக்ராபி சீனு, லொக்கேஷன் செம மச்சி, ஒளிப்பதிவு ஒத்தா பின்னிட்டாங்கல, இந்திய சினிமால்ல இது மாதிரி படப்பிடிப்பு இல்ல, லைட்டிங்ல ரகள பண்ணிட்டாங்க மாமா சொல்றாங்க.. இது எல்லாமே ஒரே விஷயம் தான்.. இது கூட தெரியாம மத்தவங்கள குற சொல்வாங்க.. படத்துல நல்லா இருந்ததே இது மட்டும் தான்..\n எந்த Expectationsம் இல்லாம படத்த பாக்கணும்ன்னு இன்னும் சில பேரு.. அப்டி பார்த்தா தான் படம் பிடிக்குமாம்.. என்னங்கடா உங்க லாஜிக்.. அப்றோம் என் விஜய் படத்துக்கு மட்டும் குத்துடு, குடையுதுன்னு சொல்றீங்க அவர் தான் நான் இப்டி நடிப்பேன், என் படம் மொக்கயா தான் இருக்கும்னு ஓப்பனா சொல்றாருல.. அதுக்கும் எதிர்பார்ப்பு இல்லாம போய் பாருங்க..\nபடத்த பத்தி சொல்லணும்னா, HALF BAKED SCRIPT. ஒழுங்கா இந்தில எடுத்து இருக்கலாம்.. படம் முழுக்க ஒரு செயற்கை தனம்.. தாஜ்மகால்ன்னு ஒரு படம் மணி-பாரதிராஜா எடுத்தாங்களே, அது மாதிரி.. லொக்கேஷன்ஸ் எல்லாமே அந்நியமா தெரிஞ்சது.. படத்தோட ஒன்றி பார்க்க முடியல.. விக்ரம் நல்லா பண்ணிருக்காரு.. ஆனா அவரோட Characterisation சரியா எழுதல.. அவர் சைக்கோவா இல்ல வைகோவான்னு சந்தேகமாவே இர��ந்துச்சு.. கடசில மணி கூட அவர் வாழ்க்கைல விளையாடிட்டாரு.. ஐசு ஆன்ட்டிக்கு வயசாகிட்டே போகுதே.. லிப்-சிங்க்கும் மிஸ் ஆச்சு.. பல இடத்துல இந்தி உதட்டசைவு.. எடிட்டர் நோட் பண்ணல போல..\nஇசை, பின்னணில கலக்கிருக்காரு… பாடல்கள் சுமார்.. ஹிந்திக்கு கம்போஸ் பண்ணி அத தமிழுக்கு மொழி பெயர்த்த மாதிரி இருந்துச்சு.. டாக்டர் ராஜசேகரின் உடம்பு எப்புடி இருக்கு ஞாபகங்கள்.. வசனங்கள்ல எல்லா ஊரு பாசையும் பேசுறாங்க.. நெல்லை, கோவைன்னு வால்வோ பஸ்ல ஊர் ஊரா போற மாதிரி ஒரு ஃபீல்..\nஇதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.. இந்த காவியத்த சூப்பர், ஆஹோ, தமிழ் சினிமாவ திருப்பி போட்டுச்சு, உலக சினிமாவ பொறட்டி போட்டுச்சு, பலே பேஷ்ஷ்ன்னு சப்போர்ட் பண்ணி நான் புத்திசாலின்னு காட்டிக்கறத விட முட்டாளவே இருந்துடுறேன்..\nஒரு பெரிய ஃபைவ்-ஸ்டார் ஹோட்டலுக்கு போயி, அழகான, மிருதுவான சோபால அமர்ந்து, கலக்கல் டிஷைன் போட்ட தட்ட முன்னால வச்சு, கமகம வாசனையோட உணவ ருசிச்சா உப்பில்ல, சாப்பாட வாயில வைக்க முடில.. அது போல தான் ராவணன்..\nலொள்ளோட அறுவடை சினிமா சிரிமா\nஅருண்: ஒரு மாலை இலவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம் ஸட்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்\nகார்த்திக்: என்னடா பாட்டெல்லாம் பலமா இருக்கு, Dailyum தான் அனுஷாவ பாக்குற.. என்னிக்கும் இல்லமா இன்னிக்கு எதுக்கு Song\nஅருண்: மச்சி.. அனுஷா இன்னிக்கு என்ன பண்ணா கேட்டா நீ Fire-Stationக்கு போன போடுவடா..\n நம்ப ரூம கொழுத்த போறாளா\nஅருண்: நா சொன்னது உன்னோட Stomach-Burning அணைக்கடா வெண்கலம்..\nகார்த்திக்: அடத்தூ.. மேட்டர சொல்லு\nஅருண்: நா ஃபூட்-பால் க்ரவுண்ட்ல விளையாடிட்டு இருந்தேன்டா\nகார்த்திக்: டேய்.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்.. உனக்கு ஃபூட்-பால் தெரியுமா\nஅருண்: போன வாரம் நாம மைலோ வாங்குனதுக்கு ஃப்ரீயா கொடுத்தாங்களே..\nகார்த்திக்: டேய்.. அது வாலி-பால்டா.. இப்போ தான் புரியுது எப்புடி அந்த பால் மூணு நாள்ல கிழிஞ்சிடுன்னு.. போனா போகட்டும், You Continue..\nஅருண்: நா வேடிக்க தான்டா பார்த்தேன்.. ஒரு கால் குறையுது வரியானு ரமேஷ் கேட்டான்.. அதுனால போய் ஆடுனேன்.. எனக்கும் ஃபூட்-பால் தெரியும்டா..\nஅருண்: ராபர்ட்டோட ஃபிகருடா.. சப்ப ஃபிகரு, ஆனா அநியாயத்துக்கு சீன போடுவா..\nகார்த்திக்: டேய்.. Gerrard தெரியுமா\n அவனும் அனுஷாவ ட்ரை பண்றானா மச்சி நீ தான்டா ஹெல்ப் பண்ணனும்..\nகார்த்திக்: அடத்தூ.. உன்கிட்ட கேட்டேன் பாரு..\nஅருண்: மச்சி.. கேளுடா.. அப்போ அனுஷா வந்து என்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு தனியா கூப்டா.. நானும் அவளும் கிறுக்கல் மரத்துக்கு பின்னாடி போனோம்..\nஅருண்: அவ சொன்னா எவ்வளவு நேரம் தேடிட்டு இருந்தேன்.. உனக்கு தான் மொதல்ல கொடுக்கணும்னு ரொம்ப நாளா காத்துட்டு இருந்தேன்னு சொல்லி வெக்கத்தோட சிரிச்சா..\nகார்த்திக்: டேய்.. கில்லாடிடா நீ.. தந்தாளா\nஅருண்: டேய்.. பீசாங்கைல எப்டிடா வாங்குறது\nகார்த்திக்: இத்தன நாள் நா தான் பொண்ணுங்க விஷயத்துல கில்லாடின்னு நினச்சேன்.. ஆனா நீ தான்டா உண்மையான ஜலபுலஜன்க்ஸ்.. இன்னும் ரெண்டு நாளைக்கு அந்த Right Handa கழுவ மாட்ட..\nகார்த்திக்: அவ முத்தம் தந்தால..\nஅருண்: நா முத்தம் தந்தான்னு சொல்லவே இல்லயே\nகார்த்திக்: அட நாயே நீ கொடுத்த பில்ட்-அப்க்கு நா என்னமோ imagine பண்ணேனே.. இப்டி பொத்துனு போட்டுட்டியே\nஅருண்: அவ மேரேஜ்- இன்விடேஷன் தந்தாடா..\nஅருண்: 23 வயசு ஆச்சுடா.. சின்ன வயஸா என்ன\nகார்த்திக்: டேய்.. அப்போ இவ்ளோ நாளு வயஸு பெரிய பொண்ணயா லவ் பண்ணிட்டு இருந்த எத்தன வருஷம் எந்தெந்த க்லாஸ்ல பேஸ்மெண்ட் போட்டா\nஅருண்: ஷப்பா.. எல்லாத்தயும் அரகொறையா கேக்குறதே உனக்கு வேலயா போச்சு.. கல்யாணம் அவ அக்காக்கு..\nகார்த்திக்: ஓ.. அவங்க அக்கா வேற இருக்குறால அவங்கொக்கா..\nஅருண்: என்ன Chief-Guestஆ Invite பண்ணிருக்காடா..\nகார்த்திக்: ஆமா.. நீ தான் சீப்பா கிஃப்ட் தருவ.. அதுனால போல..\nகார்த்திக்: பின்ன இது என்ன 500 பேருக்கு இலவச திருமணமா இல்ல விருது வழங்கும் விழவா Chief-Guestஆ கூப்ட..\nஅருண்: ஸாரிடா, டங்க்-ஸ்லிப் ஆகிடிச்சு.. பத்திரிக்கைல முதல் தடவையா பேர பாக்குறேனா.. அதான்..\nகார்த்திக்: கொய்யால.. பெறுநர்ல பேரு வந்ததுக்கே இந்த ஆட்டமா மாப்பிள்ளையா உன் பேரு வந்தா புடிக்க முடியாது போல.. ஆனா ஒரு ஐடியா..\nஅருண்: கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் வாங்குறதுன்னா\nகார்த்திக்: இல்லடா, இப்போ அனுஷா அக்காக்கு கல்யாணம்னா அவளுக்கு ரூட் க்ளியர் ஆகிடிச்சு.. இப்போ அந்த ரூட்ல நாம காதல் வண்டிய ஒட்டணும்டா..\n டேய்.. உன் மனசுல இந்த ஆச வேற இருக்கா\nகார்த்திக்: ஒரு ஃப்லோல சொல்டேன்டா.. கிருஷ்ணர் எப்பிடி அர்ஜுணர்க்கு ஹெல்ப்ஃபுல்லா இருந்தாரோ அது மாதிரி உன் காதலுக்கு நா இருக்கேன்டா..\nஅருண்: சரி ஐடியாவ சொல்லு..\nகார்த்திக்: பொண்ணுங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் Snacks, Pizza, நக��, ட்ரெஸ், பொம்ம, Cute Heroes அப்றோம்.... கவிதை..\nஅருண்: ஸோ நாம என்ன பண்ண போறோம்\nகார்த்திக்: அவளுக்கு கவிதையா ஒரு லவ் லெட்டர் எழுதலாம்டா.. லவ் லெட்டர்..\nஅருண்: மச்சி வேணும்னா அந்த முன்னாடி சொன்ன Snacks, Pizza, பொம்ம ட்ரை பண்ணலாம்டா.. நமக்கு எது வருமோ அத ட்ரை பண்றத விட்டுட்டு தெரியாத விஷயங்கள எதுக்கு பண்ணனும்\nகார்த்திக்: இது தான்டா பெரிய சக்ஸஸ் ஆகும்..\nஅருண்: கல்யாண பத்திரிக்கைல பேர் வந்துச்சுன்னு சந்தோசப் பட்டேன்.. ஆன இப்போ நீ கொடுக்குற Ideaல கருமாரி பத்திரிக்கைல பேர் வரும் போல இருக்கே.. அப்றோம் கண்ணீர் அஞ்சலில என் ஃபோட்டோவ நடுவுல போட்டு காலேஜ் ஃபுல்லா ஒட்டுவாங்கடா.. இது வேணாம்..\nகார்த்திக்: டேய் பயந்தவனுக்கு பொக்க ஃபிகர் கூட மடியாதுன்னு வள்ளுவர் சொல்லிருக்கார்டா..\nஅருண்: அவர் 1330 சொல்லுவாருடா.. எனக்கு கவிதை எல்லாம் எழுத வராதுடா.. ஸ்கூல்ல நா மனப்பாட பாடல் எழுத சொன்னாலே முழிச்சிட்டு இருப்பேன்.. கவிதைலா\nகார்த்திக்: நா எதுக்குடா இருக்கேன்..\nஅருண்: நீ கவிதை எழுதுவியாடா\nகார்த்திக்: மச்சி.. எனக்குல்ல ஆயிரம் திறமைகள் ஒழிந்து இருக்குடா..இனிமேல் ஒண்ணு ஒண்ணா உனக்கு காட்ட போறேன்..\n2 மணி நேரம் கழித்து பார்த்தால் அந்த அறையில் எங்கும் காகித குவியல்கள்.. கார்த்திக் வாயில் பேனாவை வைத்து எதோ யோசித்து கொண்டுருக்க, அருண் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டுருக்கிறான்\nஅருண்: டேய்.. இது என்ன எக்ஸாம் பேப்பராடா இப்டி மறச்சு மறச்சு எழுதுற இப்டி மறச்சு மறச்சு எழுதுற\nகார்த்திக்: மச்சி.. கற்பனை குதிரைல பயனிக்கும் போது லிஃப்ட் கேட்டு Disturb பண்ணாதடா..\nஅருண்: டேய்.. டேய்.. நா முத்துக்குமார் மச்சான் மாதிரியே பேசாதடா\nஅருண்: என்னடா இங்கிலிஷ்ல எழுதிருக்க\nகார்த்திக்: இப்போல்லா எந்த பொண்ணுடா தமிழ் கவிதை படிக்கிறாங்க நீ எப்டி இருக்குனு சொல்லு..\nகார்த்திக்: மச்சி கீழ படிடா\nகார்த்திக்: ஏன் மச்சா கண் கலங்கிருக்கு ஓஓ.. நமக்காக இவ்லோ பண்றானேன்னு ஆனந்த கண்ணீரா\nஅருண்: டேய்.. இதலா ஒரு கவிதைன்னு என்ன படிக்க வச்சிட்டியேடா.. சொரி நாயே..\nகார்த்திக்: ஏன்டா புடிக்கலயா.. கவிதைல எதாவது Changes\nஅருண்: டேய்.. இத கவிதைன்னு சொல்றத நிறுத்து.. அசிங்கமா திட்டிட போறேன்.. அவள கரெக்ட் பண்ண ஐடியா தாடான்னு கேட்டேன், இத அவகிட்ட கொடுத்து ரெட் பென்ல கரெக்ட் பண்ண கேக்கல.. யோசிச்சேன்டா.. என���்குல்ல ஆயிரம் திறமை ஒழிஞ்சு இருக்கு சொல்லும் போதே யோசிச்சேன்.. அது ஒழிஞ்சே இருக்கட்டும், வெளிய காட்டாத..\nகார்த்திக்: மக்சி.. உனக்கு Poem types தெரியுமா இது Englishல Rareஅ எழுதுற Genreடா.. First ரெண்டு லைன்ல கடசி வார்த்தை கடசி ரெண்டு லைன்ல கடசி வார்தையா வருது பாருடா.. இதெல்லம் எழுத டலென்ட் வேணும்..\nஅருண்: டேய்.. ஓடிடு அப்றோம் உனக்கு கண்ணீர் அஞ்சலி அடிக்க வேண்டி இருக்கும், இத கசக்கி..\nஅருண்: கசக்கி குப்ப தொட்டில போட மாட்டேன்டா.. அப்டி கசக்கி போட்டா குப்ப தொட்டிக்கே அசிங்கம்..\nகார்த்திக்: மச்சி வேணா Greeting-card\nஅருண்: எனக்கு லவ்வே வேணாம்டா..\nலொள்ளோட அறுவடை சில்லறை பசங்க\nசுறா - வேக(மா)வே இல்ல\nசுறா- உங்க மொக்க எங்க மொக்க இல்ல, சூற மொக்க.. அசுர மொக்க. அதுனால தான் என்னமோ படத்துக்கு சுறான்னு வச்சிட்டாங்க.. இந்த படத்த சினிமா வரலாற்று கல்வெட்டுல பொறிக்கணும்.. ஒருத்தரோட 50வது படத்த எப்படில்லா எடுக்கக்கூடாதுன்னு இத பார்த்து வருங்கால சந்ததியினர் பயன்பெறுவாங்க..\nஎல்லாரும் சுறா எங்க தேடுறாங்க- விஜய் நீந்திக்கிட்டே பறக்குற இண்ட்ரோ- தத்துவ முத்துக்கள் சிதறியிருக்கும் பாட்டு-விஜய்யோட லட்சியம்-காமெடி சீன்-ஹீரோயின் இண்ட்ரோ- ஹீரோயின்-விஜய்-வடிவேலு மொக்க காமெடி-வில்லன் இண்ட்ரோ- பாட்டு-ஃபைட்டு-லட்சியத்துக்கு தடையா இருக்குற வில்லனுக்கு சவால்.. இத பாக்குற நமக்கு முட்டிட்டு நிக்குது; நான் ஆத்திரத்த சொன்னேன்.. அப்றோம் விஜய் கோட்டு, கண்ணாடி போட்டு கெட்-அப் மாற்றி பழிவாங்குறாரு.. நடுவுல கோடைக்கால சுற்றுலாக்கு வர மாதிரி தமன்னா டான்ஸ் ஆடிட்டு போறாங்க-அப்றோம் விஜய் போற்றி ஆளுக்கொரு டயலாக்குன்னு நம்ப உசுர வாங்குறாங்க… வழக்கம்போல சண்ட-க்ளைமாக்ஸ்ன்னு படம் முடியுது..\nவிஜய் இன்னும் இது மாதிரி ஒரு 3 படம் நடிச்சா தமிழ்நாட்டு மக்கள் தொகைல்ல பாதி குறஞ்சிடும் (மீதிய நம்ப தல ஒரே படத்துல பாத்துப்பாரு).. படத்துல புதுசா என்ன இருக்குன்னு கேட்டா அவர் போட்டுருக்குற செயின்.. போன படத்துல பண்ண மாதிரி கர்சீப், கருப்பு கோட்டு, ஃபாரின் காரு, கண்ணாடின்னு பழய பஞ்சாகத்த பாடிட்டு இருக்காரு.. கருகுனாலும் பரவாயில்லன்னு சுட்டுக்கிட்டே இருக்காரு… ஆனா பாவம் மாவு தான் இல்ல... நடந்தா சுனாமி வருதாம், சூறாவளி வருதாம்—பாக்குற நமக்கு தலவலி தான் வருது… வழக்கம் போல பல்ல கடிக்குறத��, குழந்தைகளை கொஞ்சுறது, மூக்க உறியது, ஹீரோயின் டவுசர தூக்குறது, பட்டக்ஸ்ஸ தொடுறது, கைய ஆட்டி காமெடின்னு வாய்ஸ் மாடுலேசன்ல குழஞ்சி பேசுறது, பிதாமகன் விக்ரம் மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு டயலாக் சொல்லுறதுன்னு கொடும படுத்துறாரு.. அவர் பாணியில “என் படத்த பாக்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சு பாரு.. ஏனா ஒரு தடவ புக் பண்ணிட்டனா அப்றோம் யோசிக்க முடியாது”\nதமன்னா-கம்முன்னா, துணி எல்லாம் கம்மின்னா:\nதமன்னா அதே லூசு ஹீரோயின், அவங்க ஃபெமிலியும் அதே மாதிரி.. விஜய் பேனா வாங்குன உடனே லவ் வந்துடுச்சாம்.. இது மாதிரி பொண்ணுங்க நான் படிச்ச ஸ்கூல்ல இருந்துருக்கலாம்.. பாட்டுல்ல தாராளம், பையா விட இதுல ட்ரெஸ் இன்னும் குறைச்சல்.. இதுக்கு பேசாம முமைத் கான், மும்தாஜ், ரகசியாவ ஹீரோயின்னா போட்டுருக்கலாம்.. அவங்களும் இதே தான் செய்றாங்க.. ஆ சாங்கு சாங்கு.. அப்றோம் தூங்கு தூங்கு..\nசார் சப்ப காமெடி சார் நீங்க:\nவில்லன் இவருக்கும் நடிப்பும் வரல, லிப்-சிங்க்கும் வரல.. அப்டியே டெலுகு தேசத்துலு செட்டில் காரு, தமிழ் பிலிமிலு ஆக்டிங் பெர்பாமன்ஸ் சேவை போதும் காரு.. யார் படத்துல வர பேய் பொம்ம மாதிரி வாய மேல, கீழ் தான் ஆட்டிட்டே இருக்காரு.. ஊ, ஆ தவிர அங்க ஒண்ணும் காணோம்.. வேட்டைக்காரன் மாதிரி நிறய வில்லன்ஸ் இல்ல, அது ஒரே ஆறுதல்.. இவரோட அடியாட்கள் இன்னும் காமெடி.. லைன்னா வந்து விஜய் கிட்ட அடி வாங்குறாங்க.. தீபாவளி ராக்கெட்க்கும், ராக்கெட் லான்ச்சருக்கும் வித்தியாசம் தெரியாத பசங்களா இருக்காங்க..\nவடிவேலு காமெடின்னு மொக்கய போட, விஜய் மொக்கன்னு காமெடி போட, நாமளும் ஒரு குட்டி தூக்கம் போடலாம்.. வேட்டைக்காரன் முதற்பாதில்ல காமெடி பரவாலைய்யா இருந்துச்சு.. இந்த படத்துல எப்படா இடைவேளை வரும்ன்னு காக்க வச்சிட்டாங்க..\nபடத்துல நல்லா இருந்த ஒரே விஷயம்- பாட்டு, டான்ஸ், ரெண்டாவது ஃபைட்.. கண்ண கூச வைக்குற ட்ரெஸ் அவ்வளவா இல்ல.. அறிமுக சாங் குத்து டைப்பா இல்லாம புதுசா இருந்துது.. பொம்மாயி, நான் நடந்தால் அதிரடி டான்ஸ் பட்டய கிளப்பிட்டாரு.. இதயே வச்சு கடைய எத்தன நாளைக்கு ஓட்ட போறீங்க பேசாம டான்ஸ், சாங் சம்பந்தப்பட்ட படமா நடிங்க- சலங்கை ஒலி, STEP UP-2 மாதிரி.. இல்லன்னா விஜய் ஜோசப் ஜாக்சன்னு ஆல்பம் ரீலிஸ் பண்ணுங்க.. (Thriller, Dangerous, Blood on the Floor- டைட்டில் கூட பொருத்தமா இருக்கு)\nகலெக்டர் முதற்கொண்டு ஊர்மக்கள் வரை எல்லாரையும் பஞ்ச் டையலாக் பேச வச்சிட்டாரு வசனகர்த்தா.. வலையில சிக்க எறா இல்லடா சுசுசுசுசுசுசுசுசுர்ர்ர்ர்ர்ர்றா, இவன் பார்த்தா கடல்லே பத்திகிட்டு எரியும், என்கூட இருக்குறவங்க சின்னப்பசங்க இல்ல, சிங்கக்குட்டி, சிறுத்தக்குட்டி (கவுண்டமணி ஜெயிந்த் காமெடி பூனைக்குட்டி தான் ஞாபகம் வந்துச்சு) மனசுல பதியுற மாதிரி வசனங்களை எழுதி இருக்காரு.. அரசியல் பிரசவத்துக்கு, சே சே பிரவேசத்துக்கும் அங்கிட்டு இங்கிட்டுன்னு கொஞ்சம் இருக்கு..\nயார் என்ன சொன்னாலும் பரவாயில்ல நான் இப்டி தான் நடிப்பேன்னு முடிவோட இருக்குறவர என்ன சொல்றது.. நாலு மாசம் தூங்கமாட்டன்னு பாடுறாரு.. இப்டி நாலு மாசத்துக்கு ஒரு படத்த கொடுத்து நம்பள தூங்கவுட மாட்டேங்குறாரு.. இந்த படம் குப்பைன்னு குப்பத்தொட்டில போட்டா அதுக்கே அசிங்கம்.. திரும்ப திரும்ப அதயே செஞ்சிட்டு இருக்காரு.. பாக்குற நமக்கு போர் அடிக்குற மாதிரி, இவருக்கு போர் அடிக்கவே அடிக்காதா அதுக்கு பழய படங்களோட சீன்ஸ் எடுத்து ஒரு படமா ரிலிஸ் பண்ணுங்க..\nவிஜய் இந்த படத்த பத்தி என்ன நினைக்குறீங்க\nஒரு தடவ என் படத்த பாத்தேன்னா அதுக்கு அப்றோம் நானே திரும்ப பாக்கமாட்டேன்.. இவங்க பொழக்க சன் பிக்சர்ஸ்ஸ நம்புறாங்க,, நீங்க பொழைக்க நான் சொல்றத நம்புங்க.. YOU-TUBE, MUSIC CHANNELS இதுல பாட்டு போடுவாங்க.. அத மட்டும் பாருங்க.. அதையும் மீறி பாப்பேன்னா எனக்கென்ன, பாருங்க.. அப்றோம் என்ன மாதிரி தலவலியோட Review எழுதாத வரைக்கும் நல்லது..\nஇதுக்கு பூச்செண்டு ஒண்ணு தான் குறைச்சல்.. போயா கடுப்ப கிளப்பிட்டு..\nடிஸ்கி: புது வலைப்பூ- வருகை தாங்க- தங்கலீஸ்\nலொள்ளோட அறுவடை சினிமா சிரிமா\n5 .05 - தாத்தா கடைலே மீட்டிங்..\nஅருண்: டேய்.. அலாரம் ஒழுங்கா வேல செய்யுமான்னே சந்தேகத்துல தூங்கவே இல்ல.. நீ வேற பச்சை தண்ணில குளிக்க வச்சிட்ட.. உடம்புலா நடுங்குது.. என்னதான்டா பிளான்\nஅருண்: டேய்.. இதுக்கா காலைலே எழுப்பிவிட்ட\nகார்த்திக்: நீ எல்லாம் எப்ப வளர போறியோ உனக்கு லவ் ஒன்னு தான் கேடு..\nஅருண்: சாரி மச்சி.. இன்னிக்கு.. இன்னிக்கு...\nகார்த்திக்: வெள்ளி கிழமை.. அவ காலைலே அவங்க அப்பா-அம்மா கூட கோவிலுக்கு வருவா... நாமளும் போறோம்.. போயி..\nஅருண்: டேய்.. வேணாம்டா.. விட்டா சம்பந்தம் பேசிடுவ போல.. அப்றோம் படிக்கிற வயசுல ���துக்கு உனக்கு லவ்வுன்னு அட்வைஸ் பண்ணுவாங்க.. இல்ல கோவில் நடைய சாத்திட்டு நம்பள நல்லா சாத்துவாங்க..\nகார்த்திக்: அடச்சீ.. உனக்குலா அவ்வளவு பில்ட்-அப் கொடுக்க மாட்டேன்டா.. தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட.. என் பிளான் மிஸ் ஆகாதுடா.. இது மூலமா அவளுக்கு உன் மேல ஒரு இது வரும்.. அந்த இத வச்சு நாம சாரி நீ ஒரு அத டெவலப் பண்ணலாம்..\nஅருண்: கோவிலுக்கு போனா நல்ல பையன் இமேஜ் கிடைக்கும்.. அதானே உன் ப்ளான் அப்றோம் என்ன அம்பியா நினைச்சிட்டா\nகார்த்திக்: அம்பியாக பயந்து அவளுக்கு தம்பி ஆகிடாதே.. அவ்ளோ தான் சொல்ல முடியும்..\nதாத்தா கடையில் இருந்து அருணின் வண்டியில் கிளம்பி அவர்கள் கோவில் வந்தடைகிறார்கள்..\nஅருண்: டேய்.. பைக்க வேகமா ஓட்டிட்டு வந்துட்ட.. குளிர் தாங்கலடா.. அப்டியே விறைஞ்சி போயிட்டேன்.. போகும் போது சூடா ஒரு காபி வாங்கித்தாடா..\nஅப்போ அனுஷா அவங்க அப்பா-அம்மா கூட வர,\nஅருண்: டேய் டேய்.. அவங்க வராங்க... வாடா போலாம்...\nகார்த்திக்: மச்சி.. இப்டியே போனோம்னா அவளுக்கு சந்தேகம் வரும்டா... மொதல்ல அவங்க போகட்டும்.. நாம அடுத்து போயி எதேச்சையா அவள பாக்குற மாதிரி இருக்கணும்...\nஅருண்: சீனு மச்சி.. உன் மூளையே மூளைடா..\nகார்த்திக்: ரொம்ப கூவாத.. காபி கண்டிப்பா வாங்கி தரேன்..\nஅவர்கள் பின்னாலே சில்லறை பசங்க கோவிலுக்குள் நுழைகிறார்கள்.. அனுஷா பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறாள்..\nஅருண்: மச்சி.. என்னடா பேசவே மாட்டேன்கிறா\nகார்த்திக்: இந்த பொண்ணுங்களே இப்டி தான் மச்சி.. மெசேஜ்ல வாய்கிழிய பேசுவாங்க.. நேர்ல பார்த்தா ப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்க, வீட்ல ஸ்ட்ரிக்ட்ன்னு சீன போட வேண்டியது.. நல்ல பொண்ணுங்கன்னு பில்ட்-அப் கொடுப்பாங்க மச்சி..\nஅருண்: எப்டிடா உன்னால மட்டும்\nகார்த்திக்: என் அருமை உனக்கு தெரியுது.. மத்தவங்களுக்கு புரிய மாட்டேங்குது..\nகார்த்திக்: டேய்.. என்னடா கோவில்ல வந்து.. கருமம்..\nஅருண்: மச்சி.. மொபைல் வைப்ரேட்சன்டா…\nகார்த்திக்: உன்ன பாக்க தான் வந்தோம்னு சொல்லிடு\nஅருண்: டேய்,. இது தான் உன் ஐடியாவா காலங்காத்தால கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு பண்றியா\nகார்த்திக்: ஹாஹா.. அப்டி டைப் பண்ணி கடசியில jus kidding yaar, :P, :D சேர்த்துக்கோ.. பொண்ணுங்களுக்கு அது தான்டா பிடிக்கும்..\nஅருண்: என்னடா ரிப்ளையே வரல\nஅனுவும் அவங்க அப்பா-அம்மாவும் ஒரு இடத்தில் உட்��ார, அதுக்கு நேரெதிர் சில்லறை பசங்க அமர்ந்தார்கள்..\nகார்த்திக்: பிரசாதம் சாப்டுட்டு கிளம்பலாம்..\nகார்த்திக்: கொஞ்சம் கம்மியா இருக்குடா பொங்கல்ல..\nஅருண்: டேய் மார்கழி மாசத்துல தெருநாய் கடிய விட உன் கடி தாங்க முடிலடா..\nகார்த்திக்: இரு இரு.. பின்னாடியே போனா சந்தேகம் வரும்.. அவங்க போகட்டும்.. கொஞ்ச நேரம் கழிச்சு நாம போலாம்..\nஇருவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்க்க,\nஅருண்: எதுக்கு இந்த மெசேஜ்ன்னு புரிலடா..\nஅருண்: இத நான் எதிர்பாக்கல..\nகார்த்திக்: நானும் தான் மச்சி..\nஅருண்: பேசாதடா.. தப்பா எடுத்துப்பாங்கன்னு சொல்லி சொல்லியே எல்லாமே தப்பா போச்சு.. இதுக்கு கூட வருத்தமில்லடா.. பொண்ணுங்க விஷயத்துல நான் கில்லாடின்னு பேசி பேசியே என்னையும் உன்ன புகழ வச்சிட்டியே.. அத என்னால பொறுத்துக்க முடில…\nகார்த்திக்: மச்சி.. SOLACE IN SORROW மாதிரி ஒண்ணு நடந்துருக்குடா..\nகார்த்திக்: அவ சொன்னால, எங்க அப்பா-அம்மா பாக்குற பையன தான் கட்டிப்பான்னு.. இன்னுக்கு ஆப்போசிட்ல உட்கார்ந்திருக்கும் போது உன்ன பாத்துக்கிட்டே இருந்தாங்கடா.. Futureல நீ அவகிட்ட Propose பண்ணும் போது, ”அன்னிக்கு கோவில்ல உங்க அப்பா-அம்மா என்ன பார்த்தாங்க.. நீ சொன்ன மாதிரி உங்க அப்பா-அம்மா பார்த்த பையன்ல நானும் ஒருத்தன்.. என்ன கட்டிக்கோ”ன்னு சொல்லிடு.. உன் ஹியுமர்-சென்ஸ்ல மயங்கி ஒத்துப்பாடா.. எப்ப்பூடி\nஅருண்: இத நீ வேற யாருகிட்டவாது சொல்லிருக்கியா மச்சி\nகார்த்திக்: இல்லடா.. நீ தானே என் உயிர்-நண்பன்.. Exclusively for you..\nஅருண்: சொல்லிடாத.. அப்றோம் அவங்க குடும்பத்துல போலிஸ், கோர்ட் வாசல் மெதிக்க வேண்டி இருக்கும்.. எல்லாரும் என்ன மாதிரி அமைதியா இத கேட்டுட்டு உன்ன உயிரோட விடமாட்டாங்க..\nகார்த்திக்: என்னடா இப்டி சொல்ட எவ்ளோ சூப்பரா யோசிச்சி சொன்னேன்\nஅருண்: டேய்… கோவிலாச்சே பாக்குறேன்… ஆனா ஒண்ணுடா.. உன்ன மாதிரி ஆளுங்க இருக்குறதால தான் கோவில் வாசல்லேயே செருப்ப விட்டுட்டு வராங்க..\nலொள்ளோட அறுவடை சில்லறை பசங்க\nஎன்ன ஒரு வில்லத்தனம் (5)\nசும்மா.. டைம் பாஸ்ஸு (13)\nபத்து கேள்வி பத்மநாபன் (5)\nவாழ்க்கை எனும் ஓடம் (4)\nகுற்றம் - நடந்தது என்ன\nநந்தலாலா - மீண்டும் மிஷ்க்கின்\nவிக்ரமாதித்யன் கதைகள்- பேருந்து வேதாளம்\nசுறா - வேக(மா)வே இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=72221", "date_download": "2018-06-19T14:00:04Z", "digest": "sha1:4J22XNNEXLIYDRUCHQMCY4PHXDQLELD4", "length": 31330, "nlines": 228, "source_domain": "www.vallamai.com", "title": "அய்யனார் வீதி", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள், திரை » அய்யனார் வீதி\nஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் தயாரிப்பில்\nஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அய்யனார் வீதி’.\nமுக்கிய கதாபாத்திரத்தில் புரட்சி திலகம் K.பாக்கியராஜ், பொன்வண்ணன் நடிப்பில், கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் அறிமுகமாகிறார்கள். மேலும் சிங்கம்புலி, ராஜா, வின்சென்ட்ராய், செந்தில்வேல், விஜயசங்கர், தாஸ் பாண்டியன், முத்துக்காளை, மார்த்தாண்டம், கோட்டைப்பெருமாள் மற்றும் பலமுன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பாஸ்கரன் எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜிப்ஸி N.ராஜ்குமார்.\nபழக்க வழக்கங்கள், நாகரீகம், பண்பாடு, கலை இலக்கியம், இவை எல்லாம் தமிழக வரலாற்றில் ஒன்றோடு ஒன்று மெல்லிய இழைகளாக பின்னிக் கிடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டினர் இந்தியாவை வியப்போடு பார்க்க துவங்கியிருக்கிறார்கள்.\nஆனால் இந்தியாவில் இன்னும் பண்பாட்டுச் சுழல் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் முக்கிய இடம் தமிழகத்திற்கு தான் உண்டு.\nஅத்தகைய சூழல் மாறாமல், ஆபாசம், அசிங்கம், இரட்டைஅர்த்த வசனங்கள்.. புரையோடிப்போன வன்மங்கள் எதுவுமின்றி அன்பு…பாசம்… நட்பு…வீரம்…அளவான கோபம்… இவை அனைத்தும் இன்னும் நம்மை பாதுகாக்கும் கவசகுண்டலங்கள் என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவும், குடும்பத்தோடு திரைப்படம் பார்க்கும் ஆவலை து£ண்டும் வண்ணம்… இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதுதான் “அய்யனார் வீதி’ படத்தின் வெற்றிக்கான சூட்சமம்.\nஇப்படத்தில் மொத்தம் 5 பாடல்களை இசையமைப்பபாளர் U.K.முரளியின் இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, ராஜபாளையம், மேலுர், மேலப்பூங்குடி, குற்றாலம், கொடைக்கானல், சொக்கலிங்கபுரம், சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.\nபடப்பிடிப்பு முடிந்து பட ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருந்த இயக்குனர் N. ராஜ்குமாரிடம் படம் பற்றி கேட்டபோது:\nஉலகமே பார்த்து வியக்கும் கலாச்சாரத்தை கொண்ட நமது மக்களிடையே இப்போது நாகரீக மோக அதிகரித்திருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நகரங்களில் மறைந்து கொண்டிருக்கும் அன்பு, பாசம், குடும்ப உறவுகளின் கலாச்சார பாரம்பரியம் கிராமங்களில் இன்னும் பல இடங்களில் அழியாமல் இருக்கிறது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்வதுதான் ‘அய்யனார் வீதி’ கதை.\nகதையே கேட்டதுமே பாக்யராஜ் சார் மிகவும் மகிழ்ச்சியோடு நடிக்க சம்மதித்தார். அவருக்கும் பொண்வண்ணனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நட்பை ஊரே எதிர்க்கிறது. அப்படி ஊரே எதிர்த்தாலும் நட்புக்காக எல்லாவற்றையும் எதிர்த்து இவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம்.\nஊரைக் காக்கும் அய்யனார் சாமியை பற்றி 108 மந்திரங்கள் அடங்கிய பாடலும் இடம் பெற்றிருக்கிறது. இதற்காக சாமி படம் என்று நினைக்க வேண்டாம். அழகான கிராமத்து நட்பை சொல்லும் படம். நட்பு, அன்பு, பாசம் அனைத்தும் இன்னமும் கிராமங்களில் மறையாமல் இருக்கிறது என்பதை ரொம்ப அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறேன்.\nபிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பதோடு, ஒரு பாடலும் எழுதியிருக்கிறார் தயாரிப்பாளர் செந்தில்வேல். அடுத்த மாதம் பாடல் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். 65 நாட்களில் மிக திட்டமிட்டு முழு படத்தையும் முடித்து ரிலீசுக்கு தயாராகி வருகிறோம் என்றார் இயக்குனர் ராஜ்குமார்.\nதிரைக்கதை, வசனம், இயக்கம் : ஜிப்ஸி N.ராஜ்குமார்\nகதை – – பாஸ்கரன்\nபடத்தொகுப்பு – சுரேஸ் ஆர்ஸ்\nநடனம் – சிவராஜ் சங்கர்\nஆக்ஷன் – நாக்வுட் நந்தா\nமக்கள் தொடர்பு – செல்வரகு\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nபோட்ட காசை எடுத்தால் போதும் : தயாரிப்பாளருக்கு கே. பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து\nதிருமதி. துளசி அருள்மோகன்: தன் பசி நினையாமல் தேநீருடன் ...\nபெருவை பார்த்தசாரதி: உழைக்கும் அன்னை..\nShenbaga jagatheesan: முதுகிலே... தொட்டில் கட்டி ...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nஆ.செந்தில் குமார்: மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\n���ழ.செல்வமாணிக்கம்: சுமை தாங்கி :::::::::::: ...\nAppan.Rajagopalan: அவசரம். கட்டிக்கொண்டவன் கவ...\nபழ.செல்வமாணிக்கம்: நான் எழுதிய \"பொம்மை சொன்ன உண்ம...\nஅவ்வைமகள்: அசையாதசையும் நினதிசயம் என்னென...\nபெருவை பார்த்தசாரதி: கலைக்கு அழகு ============== ...\nபழ.செல்வமாணிக்கம்: பொம்மை சொன்ன உண்மை ::::::::: ...\nCrazy mohan: (சந்தம்) வந்த வெளி சார்....\nShenbaga jagatheesan: ஆட்டம்... ஆடும் பொம்மை ஆட்ட...\nBaskar: உமது ஊர் மந்த வெளியா சந்த வெ...\nR.Parthasarathy: தலையாட்டும் நடன பொம்மை ...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவிஜய குமார் (சிற்பக்கலை ) (17)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள�� காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே ம��க […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T14:17:20Z", "digest": "sha1:VP7ONFNSKO2LFVKYJPSE4I5Z5PRQQQ4F", "length": 5969, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆந்திர மாநிலம் | Virakesari.lk", "raw_content": "\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்\nகோழிக்கறிக்காக தாயை கொலை செய்த மகன்\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கோழிக்கறி சமைக்க தாமதமானதால் தாயாரை குத்தி கொலை செய்த மகனை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்...\nஏரியில் மிதந்து வந்த 7 உடல்களால் பரபரப்பு \nஇந்தியா - திருப்பதி அருகே ஏரியில் 7 உடல்கள் நேற்று மிதந்து வந்ததைத் தொடர்ந்து உடல்களை மீட்ட பொலிஸார் தீவிர விசாரணைகளை நட...\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என இந்திய சுரங்கத்துறை உதவி இயக்...\nமுதலிரவில் கணவனால் புதுமணப்பெண்ணுக்���ு நேர்ந்த கொடுமை.\nஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முதலிரவு அன்று கட்டிய மனைவியை பிளேடால் அறுத்த கொடூர கணவனை கைது செய்து பொலிஸார் விசாரணை செய...\nபல்கலை மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை ; அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் மோத வலசாவில் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகி...\nஇந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் க...\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n\"மோசடியில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது\"\nமுச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு நன்மையான செய்தி\nஜூலை மாதம் முதல் விசேட நீதிமன்றம் கடமைகளை ஆரம்பிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/05/14/81-gems-from-deivathin-kural-vedic-religion-why-should-protection-of-vedas-be-a-life-time-job-part-4/", "date_download": "2018-06-19T14:27:22Z", "digest": "sha1:332BHQHIRA3MU2T7VWPZPQF26VJ7FAUP", "length": 31013, "nlines": 111, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "81. Gems from Deivathin Kural-Vedic Religion-Why Should Protection of Vedas be a Life-Time Job? (Part 4) – Sage of Kanchi", "raw_content": "\nவேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்\n‘சரி, வேதமந்திரங்களின் சக்தியை நம்புகிறோம். ஆனால் இதற்கு ஏன் தனி ஜாதி வேண்டும்’ என்றால் பல காரணம் உண்டு.\nமுதலில் வேதத்தை எழுதிப் படிக்கக்கூடாது. காதால் கேட்டுக் கேட்டு வாயால் உருப்போட்டுத்தான் மனப்பாடம் பண்ண வேண்டும். அப்புறம், இம்மாதிரி தான் கற்றுக் கொண்டதை அடுத்த சந்ததிக்கு வாயால் சொல்லிக் தரவேண்டும். வேறு காரியம், வேறு தொழில் என்று வைத்துக் கொண்டால் இது முடியாது. இது அத்தனை காலம், அத்தனை பொழுது தேவையாயிருக்கிற பெரிய சமாச்சாரம்.\n மற்ற சாஸ்திரங்கள், கலைகள் எல்லாவற்றையுமே ரக்ஷித்து அந்தந்தக் கலையைத் தொழிலாகக் கொண்ட பிற ஜாதியாருக்குப் போதிக்க வேண்டியது பிராம்மணனுக்கான தொழில். சமுதாயத்தின் அறிவை, பண்பாட்டைக் வளர்க்கிற இந்தப் பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது. யுத்த சாஸ்திரமாகிய தனுர்வேதம் உள்பட எல்லாவற்றையும் அவன் கற்று, அந்தந்தத் தொழிலைப் பாரம்பரியமாகப் பெற்றிருப்பவர்களுக்கு போதிக்க வேண்டும். இப்படி சகல தொழில்களும் இவனுக்குத் தெரிந்திருந்தும்கூட இவன் அவற்றில் எதையும் தானே செய்து அதனால் ஜீவனோபாயத்துக்கு வழி பண்ணிக் கொள்ளக்கூடாது என்பது சாஸ்திரம். இவன் அவற்றைப் பிறருக்குத்தான் உபதேசிக்க வேண்டும்; தானே செய்யக்கூடாது என்று விதி. எத்தனை லாபம் தருகிற தொழிலானாலும், சௌகரியமான தொழிலானாலும் இவன் அவற்றைச் செய்யக்கூடாது வேத அத்யயனமும் (தான் படிப்பது; ஓதுவது) அத்யாபனமும் (பிறருக்கு படிப்பிப்பது; ஓதுவிப்பது) தான் இவனுடைய தொழில். மந்திர சித்திக்கு வேண்டிய மகா கடுமையான விதிகளை, விரதங்களை உபவாசங்களை அநுசரித்துக் கொண்டு இவன் ஜீவனை ரக்ஷித்துக்கொள்கிற அளவுக்கு மட்டுமே ஆஹார விஹாரங்களைச் சுருக்கிக்கொண்டு குடிசையில்தான் வாழ வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. இவன் வேறு தொழில் செய்து பணம் சம்பாதித்து, இந்திரிய சுகங்களில் விழுந்துவிடக்கூடாது. பணம் சம்பாதிக்கிற லட்சியம் இவனுக்கு இருக்கக்கூடாது. பரம தியாகியாக லோக க்ஷேமார்த்தமாக, வேத ரக்ஷணம், கர்மாநுஷ்டானங்கள் செய்து கொண்டே காலம் கழிக்க வேண்டும்.\nஇவன் பட்டினி கிடந்து சாகாமல் மற்றவர்கள் இவனை ரக்ஷிக்க வேண்டும். அத்யாவசியமாக உயிர் வாழ்வதற்கு என்ன அவசியமோ, அவற்றை இவனுக்குத் தந்து காப்பாற்ற வேண்டும். யக்ஞாதிகளுக்கு வேண்டிய திரவியங்கள் இவனுக்குத் தட்டில்லாமல் கிடைப்பதற்கு வசதி செய்து தர வேண்டும். மற்ற தொழில்களில் சம்பளம் கொடுக்கிறோம். ஒரு பண்டத்தை வாங்கினால் அதற்கு விலை கொடுக்கிறோம். அந்தந்தத் தொழில்களால், பண்டங்களால், நமக்கு ஒரு சௌகரியம் கிடைப்பதால் இப்படிச் செய்கிறோம். அதேபோல் சமூகம் முழுவதற்கும் மந்திர சப்தங்களாலும் யக்ஞ கர்மாநுஷ்டானங்களாலும் க்ஷேமம் ஏற்படுத்துகிறவர்களுக்கும் பிரதியாக, அவர்களுடைய, ஜீவனோபாயத்துக்கானதைச் செய்யத்தானே வேண்டும் இதிலே சாஸ்திரங்கள், ‘பிராம்மணனுக்கு அரண்மனைக் கட்டிக்கொடு, பவுன் பவுனாக வாரிக்கொடு’ என்று சொல்லவில்லை. யக்ஞங்களில் திரவிய லோபம் இல்லாமலிருக்க அவனுக்கு வேண்டிய செல்வத்தையும் தர வேண்டியதாயிருக்கும். ஆனால் அவனுடைய தனி வாழ்க்கையில் துளிக்கூட ஆடம்பரமே இருக்கக்கூடாது இதிலே சாஸ்திரங்கள், ‘பிராம்மணனுக்கு அரண்மனைக் கட்டிக்கொடு, பவுன் பவுனாக வாரிக்கொடு’ என்று சொல்லவில்லை. யக்ஞங்களில் திரவிய லோபம் இல்லாமலிருக்க அவனுக்கு வேண்டிய செல்வத்தையும் தர வேண்டியதாயிருக்கும். ஆனால் அவனுடைய தனி வாழ்க்கையில் துளிக்கூட ஆடம்பரமே இருக்கக்கூடாது அவன் இந்திரியங்களை வாட வாட வைத்து, அதனால் கிடைக்கிற மந்திர ஸித்தியால்தான் லோக க்ஷேமத்தை உண்டு பண்ண வேண்டும்.\nநடுநடுவே வேதத்தை எழுதிப் படிக்காமல், கேட்டுத்தான் பாடம் பண்ண வேண்டும் என்றேனல்லவா அதற்குக் காரணம் சொல்கிறேன். வேதங்களின் சப்தம் லோகத்தில் இருக்க வேண்டியது முக்கியமாதலால் அது எழுத்தில் புஸ்தகமாக இருக்க வேண்டியதில்லை. இருக்கக்கூடாது. அது புஸ்தகமாக வந்துவிட்டதோ, அப்புறம் அதை மனப்பாடம் பண்ணி தினமும் ஓதுகிற காரியம் போயே போய்விடும்—இதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை. ‘விஷயம்தான் புஸ்தகத்தில் இருக்கிறதே அதற்குக் காரணம் சொல்கிறேன். வேதங்களின் சப்தம் லோகத்தில் இருக்க வேண்டியது முக்கியமாதலால் அது எழுத்தில் புஸ்தகமாக இருக்க வேண்டியதில்லை. இருக்கக்கூடாது. அது புஸ்தகமாக வந்துவிட்டதோ, அப்புறம் அதை மனப்பாடம் பண்ணி தினமும் ஓதுகிற காரியம் போயே போய்விடும்—இதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை. ‘விஷயம்தான் புஸ்தகத்தில் இருக்கிறதே அவசியமேற்படுகிறபோது அதைப் பார்த்துக் கொண்டால் போச்சு. பொழுதைச் செலவழித்து மனப்பாடம் பண்ணுவானேன் அவசியமேற்படுகிறபோது அதைப் பார்த்துக் கொண்டால் போச்சு. பொழுதைச் செலவழித்து மனப்பாடம் பண்ணுவானேன்’ என்கிற அசிரத்தை வந்து விடும். இதற்கு சமீப காலத்தில் கிடைத்திருக்கிற ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். இப்போது ‘பஞ்சாங்காரன்’ (பஞ்சாங்கக்காரன்) என்று சிலரைச் சொல்கிறோம். ‘நான்காம் வர்ணத்தவர்களுக்கு அநுஷ்டானங்களைப் பண்ணி வைப்பதுதான் இவனுடைய தொழில்’ என்று நடைமுறையைப் பார்த்து நினைக்கிறோம். ஆனால், ‘பஞ்சாங்கக்காரன்’ என்ற பெயரைப் பார்த்தால், இது அவனுடைய முக்கியமான தொழில் இல்லை என்று தெரிகிறது. பஞ்சாங்கம் கணிக்கிறவன் எவனோ, அவனே உண்மையில் பஞ்சாங்கக்காரன். பஞ்சாங்கம் என்றால் என்ன’ என்கிற அசிரத்தை வந்து விடும். இதற்கு சமீப காலத்தில் கிடைத்திருக்கிற ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். இப்போது ‘பஞ்சாங்காரன்’ (பஞ்சாங்கக்காரன்) என்று சிலரைச் சொல்கிறோம். ‘நான்காம் வர்ணத்தவர்களுக்கு அநுஷ்டானங்களைப் பண்ணி வைப���பதுதான் இவனுடைய தொழில்’ என்று நடைமுறையைப் பார்த்து நினைக்கிறோம். ஆனால், ‘பஞ்சாங்கக்காரன்’ என்ற பெயரைப் பார்த்தால், இது அவனுடைய முக்கியமான தொழில் இல்லை என்று தெரிகிறது. பஞ்சாங்கம் கணிக்கிறவன் எவனோ, அவனே உண்மையில் பஞ்சாங்கக்காரன். பஞ்சாங்கம் என்றால் என்ன ஒரு நாளுக்குப் பஞ்ச (ஐந்து) அங்கங்கள் இருக்கின்றன. திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் என்று. ஒரு நாள் நல்ல நாளா இல்லையா, அன்றைக்கு என்னன்ன காரியம் செய்யலாம், செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதற்கு இந்த ஐந்தும் தெரிந்திருக்க வேண்டும். இந்த நாளில் கிரீன்விச் லாபரட்டரியில் பெரிய அஸ்ட்ரானமர்கள் உட்கார்ந்து கொண்டு, சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்களின் உதய அஸ்தமனங்களைக் கணக்குப் போடுகிறார்கள் என்றால், மூன்று நாலு தலைமுறைக்கு முன்வரையில் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த பஞ்சாங்கக்காரனுக்கு இந்தக் கணக்கெல்லாம் அத்துப்படியாகியிருந்தது. கிரகணம் எப்போது பிடிக்கிறது, விடுகிறது என்பதை அஸ்ட்ரானமர்களுக்குக் கொஞ்சம்கூடச் சளைக்காமல் கணனம் செய்கிற சாமர்த்தியம் இந்தப் பஞ்சாங்கக்காரனுக்கு இருந்தது. ஜோதிஷ சாஸ்திரத்தின் மூலம் இவன் இந்தக் காரியத்தைச் செய்தான். இவன் அன்றாடம் ஒரு சிறிய ஓலையில்—பஞ்சாங்கக்காரனுக்கு ‘குட்டைச் சுவடி’ என்றே இன்னொரு பெயர் இருந்திருக்கிறது—அன்றைய தினத்தின் பஞ்ச அங்கங்களையும் எழுதிக் கொண்டு வீடு வீடாகப்போய் அதைப் படிக்க வேண்டும். அதிலிருந்து ஜனங்கள் லௌகிக காரியம், மதாநுஷ்டானம் இரண்டுக்குமே அவசியமாக இருக்கிற திதி, வார, நக்ஷத்திர, யோக, காரணங்களைத் தெரிந்து கொண்டு பயனடைவார்கள். பஞ்ச அங்கங்களைக் கணித்து, வீடு வீடாகச் சொன்னதாலேயே ‘பஞ்சாங்காரன்’ என்ற பெயரும் ஏற்பட்டது.\nஇப்போது பஞ்சாங்காரர்கள் இந்தப் பெரிய சாஸ்திரத்தை அடியோடு மறந்து விட்டிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன அச்சுக் கூடம் (Printing press) வந்தது. “பஞ்சாங்கம்” என்று ஒரு நாளுக்கு மட்டுமில்லாமல் வருஷம் முழுவதற்குமாகச் சேர்த்து புஸ்தகமாகவே அச்சுப் போட ஆரம்பித்தார்கள். புஸ்தகத்தில் வந்து விட்டது என்றவுடன், அதற்கு மூலமான சாஸ்திரத்தை மனப்பாடம் பண்ணி அப்பியாசம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே போய்விட்டது. ஆகக்கூடி இன்று பெயரளவில் மட்டும் பஞ்ச��ங்கக்காரர்கள் இருந்துகொண்டு, அவர்கள் தங்களுக்கு இந்தப் பெயர் ஏன் உண்டாயிற்று என்றுகூடத் தெரிந்துகொள்ளாத நிலையில் இருக்கிறதைப் பார்க்கிறோம். ஜோதிஷத்தில் ஒரு பாகமான பஞ்சாங்கம் என்ற பெரிய புராதன சாஸ்திரமே உதாசீனம் செய்யப்பட்டு, மறைந்து போகிற ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது.\nவேதங்களை மட்டும் புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்று வைத்திருந்தார்களோ, அதற்கும் இதே கதிதான் உண்டாகியிருக்கும். வேத சப்தங்கள் லோகத்தில் இருந்துகொண்டு, சமஸ்த ஜீவராசிகளுக்கு க்ஷேமத்தைக் கொடுப்பதற்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.\nஎழுதி வைத்துவிட்டால் அசிரத்தை வந்துவிடும் என்று நம் முன்னோர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வேதத்தை எழுதிப் படிப்பவன் (லிகித பாடகன்) அதமன் என்று வைத்தார்கள். தமிழிலோ வேதத்துக்கு ‘எழுதாக் கிளவி’ என்றே பெயர். ஸம்ஸ்கிருதத்தில் வேதத்துக்கு ‘ச்ருதி’ என்று ஒரு பெயர். ‘ச்ருதி’ என்றாலும் காதால் கேட்கப்பட்ட வேண்டியது, அதாவது எழுத்தில் படிக்கக்கூடாதது என்றே அர்த்தம். வாயால் சொல்லி, காதால் கேட்டு மனப்பாடம் பண்ணுவது என்பதால்தான் இது பகுதி நேர (part-time) வேலையில்லாமல் முழு நேர (whole-time) வேலையாயிற்று. ஒருத்தர் பாதம் பாதமாக சொல்லிக் கொடுப்பதும், சிஷ்யர்கள் ஒவ்வொரு பாதத்தையும் இரண்டு முறை ஸந்தை சொல்லுவதுமாக, வேத சப்தமானது சூழல் முழுதும் நிரம்பப் பரவிவந்தது. இப்படி எத்தனையோ ஆயிரம் தலைமுறைகள் பெரிய சமுத்திரமாக விரிந்து கிடக்கிற வேத சாகைகளை வாய்மொழியாகவே வாழ வைத்து இந்த நூற்றாண்டு ஆரம்பம் வரை கொண்டு வந்துவிட்டார்கள். இந்த லக்ஷம் காலப் பயிரை—நமக்கு பகவதாக்ஞையாக வந்த கடமையை—நாம் நாசம் செய்துவிட்டால் அதைவிடப் பாபம் வேறில்லை.\nஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/07/25/109-gems-from-deivathin-kural-common-dharmas-sathiyam/", "date_download": "2018-06-19T14:19:01Z", "digest": "sha1:DWPWDRTMFGC4WR2ACCAM2IVRNJFSSIRG", "length": 28240, "nlines": 143, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "109. Gems from Deivathin Kural-Common Dharmas-Sathiyam – Sage of Kanchi", "raw_content": "\nசகல மக்களும் அநுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு (அஹிம்ஸை). அடுத்தது உண்மை (சத்தியம்).\nசத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள்.\n“வாங்மனஸயோ: ஐக ரூப்யம் ஸத்யம்”\nமனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே பகவான் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். மனத்தில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக நாம் நடந்து கொண்டோமானால் அடுத்த ஜன்மத்தில் நமக்குக் கொடுத்த பேச்சுத் சக்தியைப் பறித்துக் கொண்டு விடுவார் – அதாவது மிருக ஜன்மத்தையே நமக்குத் தருவார்.\nபூரண அஹிம்சைக்கு நமது சாஸ்திரத்திலேயே சில விலக்குகள் இருக்கின்றன. தர்மத்துக்காக யுத்தம் செய்யும் போதும், யாகயக்ஞங்களில் பலி தருகிற போதும் அஹிம்ஸைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது என்று நினைப்பீர்கள். ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது. அதைக் கொஞ்சம் விளக்குகிறேன்.\nஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து வாஸ்தவமாகவே ஒருவருடைய மனசு கொதிக்கிறது. அவன் இந்தத் தப்பையெல்லாம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான். ‘அவன் அந்த அயோக்கியத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு வாக்கும் மனசும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவன் அப்படிச் சொல்வதால் இவனுக்கும் பிரயோஜனமில்லை. ஜனங்களுக்கும் பிரயோஜனமில்லை. தப்புச் செய்கிறவர்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வியர்த்தமாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதை சத்தியம் என்று சொல்வதற்கில்லை.\nஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சத்தியமாகிவிடுமா\nஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.\nமக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.\nபேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியம���.\nஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாறும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது. நல்லதாகவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் ஹிதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.\n‘சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே,’ என்பது பெரியோர் வாக்கு.\nஸ்த்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத்\nந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்\nப்ரியம் ச ந அந்ருதம் ப்ரூயாத்\nகாமமும் குரோதமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. க்ஷேமத்தையே உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக காம, குரோதங்களற்ற நல்ல மனம் வேண்டும்.\nஆக சத்தியத்தின் லட்சணம், மனமும் வாக்கும் ஒன்று பட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது. வாக்கு சாந்தமாக, ஹிதமாக இருப்பது. மொத்தத்தில் தனக்குச் சித்த சுத்தியையும் பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது.\nசத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஓர் அவாந்தரப் பிரயோஜனம் உண்டு – அதாவது அந்த சத்தியசந்தன் உத்தேசிக்காமலே ஒரு பிரயோசனம் சித்திக்கும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே யதார்த்தத்தில் சத்தியமாக நடந்துவிடும். இதற்குத் திருஷ்டாந்தமாக ஒரு கதை சொல்கிறேன்.\nதிருக்கடவூரில் அபிராமி பட்டர் என்று அம்பாளின் பரம பக்தர் இருந்தார். அவர் அம்பாளையே நினைத்து பரவசமாகும்போது உன்மத்தரைப் போலப் பிதற்றுவார். இதைப் பற்றி சரபோஜி ராஜாவிடம் யாரோ துஷ்பிரசாரம் செய்தார்கள். ‘அபிராமிபட்டர் ஒரு குடிகாரர், பக்தர் என்று வேஷம் போடுகிறார்’ என்று ராஜாவிடம் கோள் சொல்லிவிட்டார்கள். சரபோஜிக்கு இதைப் பரிசோதித்துப் பார��க்கத் தோன்றியது. ஒரு நாள் சரபோஜி திருக்கடவூரில் அம்பாளை தரிசிக்க வரும்போது, அங்கே தன்வசமிழந்திருந்த பட்டரிடம், ‘இன்றைக்கு என்ன திதி’, என்று கேட்டான். அன்றைக்கு அமாவாஸை. பட்டரோ அம்பாளின் பூரண சந்திர முகத்தையே தியானம் செய்து பரவசமாக இருந்தார். எனவே, அரசரிடம், இன்று பௌர்ணமி என்று சொல்லிவிட்டார். அரசன் தன்னிடம் மற்றவர்கள் பட்டரைப் பற்றிச் சொன்னது உண்மை என்றே நினைத்தான். பட்டரிடம் கேலியாக, “அப்படியா’, என்று கேட்டான். அன்றைக்கு அமாவாஸை. பட்டரோ அம்பாளின் பூரண சந்திர முகத்தையே தியானம் செய்து பரவசமாக இருந்தார். எனவே, அரசரிடம், இன்று பௌர்ணமி என்று சொல்லிவிட்டார். அரசன் தன்னிடம் மற்றவர்கள் பட்டரைப் பற்றிச் சொன்னது உண்மை என்றே நினைத்தான். பட்டரிடம் கேலியாக, “அப்படியா சந்திரன் உதயமாகிவிட்டானா என்று ஆகாயத்தைப் பார்ப்போம்” என்று தலையைத் தூக்கினான்.\nஅப்போது வாஸ்தவமாகவே ஆகாயத்தில் பூரண சந்திரன் வந்து நின்றது, அபிராமி பட்டர் சத்தியத்திலேயே ஊறியிருந்ததால், தவறிப்போய் அவர் அசத்தியத்தைச் சொன்னபோது, அம்பாளே தன் தாடங்கத்தைக் கழற்றி ஆகாயத்தில் வீசி, பூரண சந்திரனாக ஜொலிக்கச் செய்தாள்.\nமகான்கள் செய்கிற ஆசீர்வாதம் அவர்கள் கொடுக்கிற சாபம் எல்லாம் அப்படியே பலித்து விடுவதற்குக் காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்திதான். அவர்கள் எது சொன்னாலும் நடந்துவிடும். இது சத்தியமாக இருப்பதின் அவாந்தரப் பிரயோஜனம். ஆனால், தான் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டு அதன் பொருட்டாக ஒருவரும் சத்தியத்தை அநுஷ்டிக்கக்கூடாது. உத்தேசமில்லாவிட்டால்தான் இந்தச் சக்தி தானாக வருமே ஒழிய உத்தேசித்துவிட்டால் அப்புறம் அது ‘அவாந்தர’மே இல்லை.\nகர்ப்பமாக நாம் தாயாரிடம் வைக்கப்படுவதிலிருந்து, கடைசியில் தகனமாகிற வரையில் நம்மை சுத்தப்படுத்த சாஸ்திரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லியிருக்கிறது. அவற்றோடு, அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் இவையும் நம்மால் அநுஷ்டிக்கப்பட்டால், நம் அழுக்குகள் எல்லாம் போய், ‘நாம் உண்மையில் யார் ஸ்வாமி என்பவர் யார் பரம சத்தியம் என்பது என்ன என்பதை எல்லாம் அறிகிற பக்குவம் உண்டாகும். பிறர் பொருள் மீது ஆசைப்படாமலிருப்பதே அஸ்தேயம். ‘சௌசம்’ என்பது ‘சுசி’ என்ப��ிலிருந்து வந்தது. ‘சுசி’ என்றால் சுத்தம். வெளியே சுத்தமாக, தூய்மையாக, ஆசாரமாக இருந்தால் அதுவே உள்தூய்மைக்கு உபகாரம் செய்யும். நீராடுவது, மற்ற மடி ஆசாரங்கள் சௌசத்தின் கீழ் வரும். இந்திரிய நிக்ரஹம் என்பது ரொம்பவும் முக்கியம். சரீர சந்தோஷத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது, எதை வேண்டுமானாலும் பார்ப்பது, எதை வேண்டுமானாலும் கேட்பது, எதை வேண்டுமானாலும் தின்னுவது, எதை வேண்டுமானாலும் பேசுவது என்றில்லாமல், இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது இந்திரிய நிக்ரஹம்—புலனடக்கம்—அதாவது யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.\nஇங்கே சொன்னதெல்லாம் சகல ஜனங்களுக்குமான சாமானிய தர்மங்கள்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863043.35/wet/CC-MAIN-20180619134548-20180619154548-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}