diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0366.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0366.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0366.json.gz.jsonl" @@ -0,0 +1,353 @@ +{"url": "http://arivumca.blogspot.com/2016/04/blog-post_29.html", "date_download": "2018-05-22T04:11:53Z", "digest": "sha1:4ZRQ652P3TY43G52RXHJ6FMK37LPNV5T", "length": 11682, "nlines": 393, "source_domain": "arivumca.blogspot.com", "title": "தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு", "raw_content": "\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு \nதலைமுடியைக் காப்பாற்றிக் கொள்ள அனைவரும் பாடாய்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அவை சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்குரிய தீர்வுகளையும் பார்க்கலாம்.\nமுருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வராமல் தடுக்கலாம்.\nமுருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.\nமிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.\nமருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.\nமருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடி வளரும்.\nபொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகுத் தொல்லை தீரும்.\nLabels: தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \nபூண்டு கழிவுகளில் இயற்கை உரம் :\nசிறுநீரகக் கற்கள் கரைய சிறுநீர் எரிச்சல் சரியாக\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/01/blog-post_03.html", "date_download": "2018-05-22T04:07:11Z", "digest": "sha1:36QOPNFKRVU3VO3BOOUPHAWTUIEBNK6H", "length": 21152, "nlines": 273, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: அமெரிக்காவில் பெருகி வரும் கம்யூனிச பண்ணைகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் பெருகி வரும் கம்யூனிச பண்ணைகள்\nவேலையின்மை, வீடிழப்பு, கடன் சுமை, டாலரின் வீழ்ச்சி. முடிவுறாது நீளும் முதலாளித்துவ பொருளாதார பிரச்சினைகள். மாற்று வழி தேடிய அமெரிக்கர்கள் தற்போது கம்யூனிச வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். இன்று அமெரிக்கா முழுவதும் பத்தாயிரத்துக்கும் அதிகமான கம்யூனிச கூட்டுறவுப் பண்ணைகள் உருவாகி விட்டன. கூட்டு உழைப்பினால் கிடைக்கும் வருவாயை பங்கிட்டுக் கொள்ளும் கம்யூனிச மாதிரிக் கிராமங்களில் பணம் பாவனையில் இல்லை. முதலாளித்துவ பொருளாதாரத்திற்கே இயல்பான பேராசையும் அந்த மக்களிடம் இல்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர்களைக் கொண்ட கம்யூனிச கிராமங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு கைத்தொழில் ஆகியவற்றுடன் சிறிய அளவு தொழிற்துறை உற்பத்திகளைக் கொண்டுள்ளன. சுய சார்புப் பொருளாதாரத்தைக் கொண்ட பண்ணைகள், அதன் உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. நகரங்களில் காணப்படாத அயலாருடன் நட்புறவு, இயற்கையுடன் இணைந்து வாழ்தல், என்பன மக்களின் மகிழ்ச்சிக்கு உததரவாதம் அளிக்கின்றன.\nஅமெரிக்க வரலாற்றில் கூட்டுறவுப் பண்ணைகள் ஒரு புதுமை அல்ல. மொர்மன், எமிஷ் போன்ற புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ குழுக்களும், ஹிப்பிகளும் ஏற்கனவே கூட்டுறவுப் பண்ணைகளை வாழ்வாதாரமாக கொண்டு இயங்கி வருகின்றன. கிறிஸ்தவ குழுக்களின் மதப் பழமைவாத வாழ்க்கை நெறியும், ஹிப்பிகளின் போதைக் கலாச்சாரமும் முன்னைய கூட்டுறவுப் பண்ணைகளின் சீர்குலைவுக்கு காரணமாக இருந்தன. ஆனால் கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தோன்றிய மதச்சார்பற்ற கூட்டுறவுப் பண்ணைகளில், போதைப்பொருள் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. நவீன கம்யூனிச கிராமங்களில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பொதுக்குழு முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில், வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஒரு கம்யூனிசக் கிராமத்தை பற்றிய வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nLabels: அமெரிக்க கம்யூனிசம், கம்யூனிச வாழ்க்கை நெறி, கூட்டுறவுப் பண்ணை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் ம���லம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வ���ரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்\nஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா\n\"தீர்வுக்கான வாய்ப்புகளை தவற விட்ட தமிழர்கள்\" - GT...\nஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழி...\nஇஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்\nமதவெறியன் தலாய் லாமாவின் வன்முறைகள்\nஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்\nஇஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி\nஇங்கே சோஷலிசத்தில் இருந்து விடுதலை அளிக்கப்படும்\nஏழைகளை சுரண்டி லாபமடைவது எப்படி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் வெள்ளை நிற வெறி\nஜப்பான்: மேற்கே உதிக்கும் சூரியன்\nஇந்திய படையினரை கல் வீசி விரட்டும் வீரப் பெண் (வீட...\nஅகதிகளின் பாடசாலையில் சுவிஸ் பொலிஸ் வெறியாட்டம்\nஇலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள்\nஜெர்மனி மீண்டும் உலக வல்லரசாகின்றது\nஒன்றிணைந்த ஜெர்மனி : மறைந்திருக்கும் ஆபத்து\nசுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்\nநூல் அறிமுகம்: \"ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்...\nஅமெரிக்காவில் பெருகி வரும் கம்யூனிச பண்ணைகள்\nஇந்த விளம்பரங்கள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐர��ப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2014/10/blog-post_13.html", "date_download": "2018-05-22T04:04:58Z", "digest": "sha1:SZ4VLZHY2NOUZLYDHJNWSSDFYDBTEUBU", "length": 13034, "nlines": 235, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: ஆட்சிக்கு எது அழகு ? - அபு ஹசீமா", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரங்களுக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே \nதன்னிடம் எல்லா அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக ஆர்ப்பாட்டங்கள் எதுவும் செய்யாதவன் .\nமனிதர்களை தனது பிரதிநிதிகளாக படைத்து மண்ணுக்கு அனுப்பி வைத்து அவர்களில் சிலருக்கு ஆட்சி அதிகாரங்களையும் வழங்கி இருக்கிறான்.\nஅவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு தெளிவான வேதவிளக்கங்களையும் தந்திருக்கிறான்\nமனிதர்கள் பெரும்பாலும் இறைக்கட்டளைகளை மதிப்பதேயில்லை.\nசாதாரண நிலையில் இருப்பவர்கள்கூட பதவி கிடைத்தவுடன் பணம் புகழ் என்ற போதைகளுக்கு அடிமைகளாகி குடிசை வாழ்வை மறந்து கோட்டை வாழ்வே நிரந்தரம் என்று மாறி விடுகிறார்கள்.\nஆட்சியும் அதிகாரமும் கிடைத்தவுடன் தாங்கள்தான் மன்னாதி மன்னர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என ஆட்டம் போடுகின்றனர்.\nஇதற்கு மாற்றமாக வாழ்ந்துகாட்டி வரலாற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்\nமுஹம்மது ரசூலுல்லாஹ் ( ஸல் )அவர்களே\nமனித குலத்திற்கே அழகிய முன்மாதிரி \nஅரபு நாடு ஏக இறைக் கொள்கையில் இணைந்து இஸ்லாமியக் கொடியை பட்டொளி வீசி பறக்கவிட்டபோது அந்த\nஇஸ்லாமியப் பேரரசின் பேரரசராக இருந்தவர் நபிகள் ( ஸல் ) அவர்கள்.\nஆட்சி நடத்தியது தங்கள் வீட்டுத் திண்ணையில் \nபல பேரரசுகளும் ஏராளமான சிற்றரசுகளும் அவர்களோடு அமைதி ஒப்பந்தம் செய்து ...\nஅவர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ....\nகப்பம் கட்டி வந்த நிலையிலும்\nமனித குலத்தின் அந்த மாபெரும் தலைவர் முஹம்மது ( ஸல் ) அவர்கள்\nஆணவம் அவர்களின் அருகிலேயே வரவில்லை \nபெருமை அவர்க���ைப் பார்த்து பெருமை கொண்டதேத் தவிர பெருமானாரை தொற்றிக் கொள்ளவில்லை \nநபிகளாரின் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தங்களும் ஆலோசனைகளும் மரங்களின் மடிகளிலேயே நடைபெற்றன \nஉலகத்துச் செல்வங்களை எல்லாம் அவர்களின் காலடியிலே கொண்டு வந்து கொட்டுவதற்கு எத்தனையோ மாமன்னர்கள் வரிசையில் நின்றபோதும்\nஎதையும் ஏற்காதவர் மஹ்மூது நபிகள்பிரான்\nபசியின் கொடுமை முதுகை வளைத்துவிடக் கூடாது என்பதற்காக அடிவயிற்றில் நாலைந்து கற்களை கட்டிக் கொண்டு பொறுமை காத்த பேரரசர் \nபுண்பட்டுக் கிடந்த மண்ணுலகை தங்களுடைய\nவாய்மையினால் பண்பட்டு மலரச் செய்தவர் \nமண்ணுலக வாழ்வு நிறைவுபெற்று விண்ணுலகப் பயணம் மேற்கொண்டபோது ....\nஅந்த மாபெரும் மாண்பாளரின் இல்லத்தில் அன்றிரவு விளக்கு ஏற்றிவைக்க எண்ணெய் வாங்குவதற்குக்கூட காசில்லை \nநபிகள் பெருமானார் என்ன சாதாரண மனிதரா\nஅறிவை மயக்கும் அமுத பானங்கள் ...\nஒரு ஆட்சியாளர் எப்படி வாழவேண்டும் என்பதை\nஒரு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்து\nவாழ்ந்து காட்டியவர் வள்ளல் நபிகள் \nபுகழ் எனும் அரியாசனத்தில் நிரந்தரமாய் வாழ்கிறது \nஉலகில் யாருக்கும் இதுவரை வாய்த்ததில்லை \nஅருள்வாழ்விலிருந்து இன்றைய அரசியல் வாதிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் \nஅப்படி கற்றுக் கொண்டால் ...\nஅபு ஹசீமா வாவர் Abu Haashima\n) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.\n\"இறைவன் உனக்கு அளித்த அருட்கொடைகளை நீ பகிரங்கப்படு...\nஎன் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.\nசலீம் படத்தில் ஆரம்பத்தில் அரபியில் ஓதும் ஹதீஸ்\n“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள்...\"\nதுக்ளக் சோவும் சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமதின...\nமனித நேயத்திற்கு இன்னொரு பெயர் தபஸ்ஸும்\nசந்தோஷ_தருணங்கள் ‬- Suhaina Mazhar\nசீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டை\n94 வயது சுதந்திர போராட்ட வீரர் மறைவு. நேதாஜியின் இ...\n\"இதில் ஊதுங்கள்\" என்று கூறினார். ஊதினேன்.\nஇறையே ... உன் இல்லத்து முசல்லாவை முத்தமிடும் இந்த ...\n'ஹுத்ஹுத்' புயலின் பெயருக்குப் பின்னால் சுவாரசியம்...\nதியாகத் திருநாள் - நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil498a.blogspot.com/2009/02/blog-post_06.html", "date_download": "2018-05-22T04:19:01Z", "digest": "sha1:PED4FDZWRO7PBADQXIRZQICGFLRGXP5H", "length": 15400, "nlines": 240, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: கணவனின் வக்கீலை செருப்பால் அடித்த மனைவி", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nகணவனின் வக்கீலை செருப்பால் அடித்த மனைவி\nசென்னை குடும்பநல கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கும், பெண்ணுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வக்கீலை பெண் செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.\nசென்னையைச் சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால், விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் காயத்ரி மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாராயணன் முன் நேற்று விசாரணை நடந்தது. விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nகோர்ட்டை விட்டு காயத்ரி வெளியே வந்தார். கார்த்திக் சார்பில் ஆஜரான வக்கீல் பாலசுப்ரமணியனும் வெளியே வந்தார். அப்போது காயத்ரிக்கும், வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், வக்கீல் பாலசுப்ரமணியனை காயத்ரி செருப்பால் அடித்ததாகவும், பதிலுக்கு வக்கீலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.உடனே அங்கு போலீசார் வந்தனர். அப்போது, சில வக்கீல்கள் சேர்ந்து காயத்ரியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.\nபோலீஸ் நிலையத்துக்கு காயத்ரி மற்றும் அவரது தந்தையை அழைத்து வந்தனர். வக்கீல் பாலசுப்ரமணியன் அளித்த புகாரில், \"என்னை கொலை செய்துவிடுவேன் என காயத்ரியும், அவரது தந்தை தினகர்குமாரும் கூறினர். செருப்பால் என் கன்னத்தில் காயத்ரி பல முறை அடித்தார். சக வக்கீல்கள் என்னை விடுவித்தனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.\nகாயத்ரி தாக்கப்பட்டது குறித்து புகார் கொடுக்க அவர் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. அது சாத்தியமாகவில்லை. காயத்ரி, அவரது தந்தையை போலீஸ் நிலையத்துக்குள் வைத்திருந்தனர்.இதற்கிடையில் வக்கீல்கள் பலர், போலீஸ் நிலையம் வெளியில் திரண்டனர். வக்கீல் புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து காயத்ரி, அவரது தந்தையை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.\nகாயத்ரிய���ன் முகம் வீக்கமாக இருந்தது. மாஜிஸ்திரேட் முன் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பின், அரசு பொது மருத்துவமனையில் காயத்ரி சேர்க்கப்பட்டார்.\nதிறந்த கோர்ட்டில் பலர் முன்னிலையில் வக்கீலை செருப்பால் அடித்த அந்தப் பெண், மூடிய கதவுகளுக்குள் தன் கணவனையும் அவனுடைய பெற்றோரையும் என்ன பாடு படுத்தியிருப்பாள்\nஇதுபோல் இந்தப் பெண்கள் நடந்து கொள்வதற்குக் காரணம் ஒருதலைப் பட்சமான சட்டங்களும், தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் அகம்பாவமான மனப்பான்மையும்தான்.\nஇந்த நாட்டில் ஆண்களும் அவனைப் பெற்றவர்களும் பாவப்பட்ட ஜன்மங்கள்\nரேணுகா சவுத்திரி போன்ற பெண்கள் மந்திரியாக நீடிக்கும்வரை இந்த நிலைமை தொடரும்.\nபொய் வரதட்சணை கேசு கொடுக்கும் நச்சுப் பாம்புகளுக்கு பொய்யனா கிரிமினல் புகார் எழுதிக்கொடுத்து அப்பாவிகளை துன்புறுத்த துணை போன கிரிமினல் வக்கீல்களுக்கு கிடைத்த சரியான செருப்படி. சபாஷ்.\nசட்டத்தை தவறhக பயன்படுத்தத் துணைபோகும் சில வக்கீல்களும், போலீசும் செருப்படிக்குத் தகுதியானவர்களே.\nஇது போல பிசாசு வக்கிலையே பொது எடுத்துல அதுவும் கோர்ட்டு உள்ள செருப்பால அடிக்குதுன்னா அதொட 498a புருஸன் என்னா அடிவாங்கிருப்பாரு...\nநல்ல நல்ல செய்தியா கொஞ்ச நாளா வெளியாகுது\nஅதுல இதுவும் ஒன்னு இது படிச்சிப்பாருங்க\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க மாணவி ஆர்த்தி...\nபாவம் பெண், கொலைதானே செய்தாள்\nஆண் உயிரும் ஒரு மனித உயிர்தான்\nகுழந்தையைக் கடத்திச் சென்ற மனைவி\nவரதட்சணை கொடுத்ததாக பெண்ணின் தந்தை மீது வழக்கு\n14-02-2009 அன்று பெங்களூரில் தர்ணா\nஒரு பெண்ணின் சோகக் கதை\nகணவனின் வக்கீலை செருப்பால் அடித்த மனைவி\nமதுபானக் கட��யில் நிரம்பி மனம்போனபடி குடியுங்கள் என...\nஓடிப்போகும் பெண், ஊக்குவிக்கும் தாயார்\nதந்தையிடம் பேசியதற்காக குழந்தைகளுக்கு சூடு போட்டாள...\n498A சட்டம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறத...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-22T05:35:10Z", "digest": "sha1:LQTOREGODVHBUHEBUDE4ZZ44AYPI22YW", "length": 17409, "nlines": 152, "source_domain": "www.pasumaikudil.com", "title": "***** ஒரு ரூபாயில் ஒரு உயிர் ***** – பசுமைகுடில்", "raw_content": "\n***** ஒரு ரூபாயில் ஒரு உயிர் *****\n***** ஒரு ரூபாயில் ஒரு உயிர் *****\nஇருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள்\nபார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும்\n இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது. பள்ளியில்\nவெறும் எட்டாம் வகுப்பை மட்டும் முடித்திருக்கும் அவர், அப்படியென்ன மருத்துவச் சேவை செய்துவருகிறார்\nதன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் காஜா\nமொய்தீன், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் சொந்தமாக ஒரு காலணிக் கடை வைத்திருக்கிறார். மாத வருமானம் பத்தாயிரம் ரூபாயிற்குள்தான். தன்\nவியாபாரத்திற்கிடையே இவர் செய்துவரும் அந்த அரிய சேவை அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தி, நெகிழவைத்து விடும்.\nஎப்போதுமே இரண்டு செல்போன்கள் (9363119202, 9597693060) தயார் நிலையில் இருக்கின்றன. மாறி மாறி இரண்டிற்குமே அழைப்புகள் வந்து\nகொண்டிருக்கின்றன. அனைத்தையும் பொறுமையாகக்கேட்டு, விவரங்களைக் குறித்துக்\nகொள்கிறார். பின்னர், அவர்கள் போகவேண்டிய இடம், பார்க்க வேண்டிய நபர் குறித்த விவரங்களைத் தெளிவான விலாசத்தோடு அவர்களது தொடர்பு\nஎண்களைச் சொல்லி, தன்னிடம் போனில் பேசுபவர்களுக்கு வழிகாட்டுகிறார்.\nமேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை, உயிர் வாழ மாற்றுச் சிறுநீரகம் பொருத்த\nவேண்டிய அவசியம், அட்மிட் ஆன ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகப் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் – இதுமாதிரி அவசரச்\nசந்தர்ப்பங்களில் அனாதரவாக நிற்பவர்கள் எல்லாம் காஜா மொய்தீனைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் உதவி கேட்டு போன் செய்கிறார்கள்.\nஅவர்களுக்கு பொருளாதார ரீதியி���் உதவுவதற்கான வசதி வாய்ப்புகள் அவரிடம் இல்லைதான். ஆனாலும், சம்பந்தப்பட்ட நோயாளிகளின்\nஆபரேஷனுக்கோ அல்லது மாற்றுக் கிட்னி பொருத்தவோ, ஆஸ்பத்திரிச் செலவுகளுக்கோ அவர்கள் யாரைத் தொடர்புகொண்டால் உடனடி உதவி\nகிடைக்கும் என்கிற விவரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். உயிர் காப்பதற்கு உதவி செய்யும் நல்ல மனிதர்களிடம், உரிய சமூக சேவை\nநிறுவனங்களிடம் அல்லது மருத்துவ உதவி புரியும் டிரஸ்ட்களிடம் சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி வைப்பதை வாடிக்கையாக\nஅரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ காப்பீட்டுத் திட்டத்தின்’ கீழ் நோயாளிகள் எப்படி உதவிகளைப்\nபெறலாம் என்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார். அவசியம் ஏற்பட்டால் நேரடியாக இவரே போய்\nமுன்னின்று நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, உரிய விதத்தில் அவர்கள் பலன் பெற உதவி புரிகிறார். இதற்கெல்லாம்\nஇவர் வசூலிக்கும் சேவைக் கட்டணம் எவ்வளவு தெரியுமா “அன்பு ஒன்றைத்தான் கட்டணமாகப் பெறுகிறேன்.\nஅவர்கள் குணமடைந்து வீடு திரும்புகிறபோது அன்போடு சொல்கிற நன்றிகள் கோடி பெறுமே”\nஎன்று அமைதியாகச் சிரிக்கிறார் காஜா மொய்தீன். இப்படி இவரால் இதுவரை மேஜர் ஆபரேஷன்கள் செய்து கொண்டு பலனும், நலனும்\nபத்தொன்பது வருடங்களாக இடைவிடாமல் தொடரும் இந்தச் சேவையில், கூடுதலாக தனக்குத்\nதோன்றிய இன்னொரு சேவைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி அதையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார் காஜா\nமொய்தீன். அந்தத் திட்டத்திற்கு இவர் வைத்திருக்கும் பெயர்தான்:\n‘ஒரு ரூபாயில் ஓர் உயிர்’.\nஇவரது சேவை மனப்பான்மையை அறிந்து, அதில் தங்களையும் இணைத்துக் கொண்ட\nகோவையைச் சேர்ந்த ஜெயகாந்தன், செந்தில்குமார், ஸ்டீபன், ராஜசேகர் ஆகிய நண்பர்கள் இவருக்குப் பக்கபலம். இவர்களின்\nதுணையோடு, ஆபரேஷனுக்காக உதவி கேட்டுவரும் நோயாளி எந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்,\nசிகிச்சைக்கான செலவுத் தொகை எவ்வளவு என்பதை கேட்டுக்கொள்கிறார்.\nஅத்தனை விவரங்களையும் ஒருபக்க அளவுக்கு நோட்டீஸாக அடித்து, கோவை மாவட்டத்தில்\nஉள்ள கல்லூரிகளை அணுகி, அந்த நிர்வாகத்தின் அனுமதியுடன் மாணவர்களிடம் அதையொரு\nகோரிக்கையாக முன்வைக்கிறார். ‘ஒவ்வொரு மாணவனும் ஒரு ரூபாய் கொடுங்கள் போதும். உங்கள்\nஅனைவரின் உதவியாலும் ஓ���் உயிர் பிழைக்கப்போகிறது’ என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துச்\nசொல்கிறார். அங்கேயே ஒரு உண்டியலையும் வைத்துவிட்டு வந்துவிடுகிறார்.\nஆபரேஷன் தேதிக்கு முன்னதாக அங்கே மறுபடி சென்று அதுவரை சேர்ந்திருக்கும் பணத்தை, தன் கையால் தொடாமல் அந்த\nமாணவர்களில் இரண்டு பேரின் உதவியோடு சேகரிக்கிறார். அருகிலுள்ள வங்கிக்குச் சென்று,\nகிடைத்த தொகையை ஆஸ்பத்திரியின் பெயருக்கே டி.டி.\nயாக எடுத்துக் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகிறார்.\nஇப்படி இவரது உதவியால், மிகச்\nசமீபத்தில் சிவநேசன் என்ற சிறுவனுக்கு இதயத்தில்\nஏற்பட்டிருந்த துளையை அடைக்க கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியிலும், நதியா என்ற பள்ளி மாணவிக்கு மூளைக்கு\nஅருகில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற கோவை மெடிக்கல் சென்டரிலும் வெற்றிகரமாக\nஇதற்கான மருத்துவச் செலவுகளுக்கு கோவை\nமாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா பெண்கள் கல்லூரி\nமாணவிகளும் மற்றும் பி.எல்.பி. கிருஷ்ணம்மாள், எஸ்.எஸ்.என்.\nராஜலட்சுமி, பிஷப் அப்பாசாமி, கிருஷ்ணா கல்லூரிகளைச் சேர்ந்த\nமாணவர்களும் ‘ஒரு ரூபாயில் ஓர் உயிர்’ திட்டத்தின்கீழ் உதவி\nசேவைக்கு கல்லூரி மாணவர்களிடம் நல்ல வரவேற்புக்\nகிடைத்திருக்கிறதாம். தமிழ்நாடு முழுக்க உள்ள கல்லூரிகளுக்கு விசிட் அடித்து, பாதிக்கப்பட்டிருக்கும்\nவாழ்நாளின் லட்சியமாகக் கொண்டிருக்கும் காஜா\nமொய்தீனின் அடுத்த திட்டம். கல்லூரி மாணவர்கள் மூலம் பத்து\nலட்ச ரூபாய் வசூலித்து, கோவையில் இரண்டு டயாலிசிஸ்\nஈரோடு என்று பல ஊர்களில் இருந்தும் கிட்னி செயல்\nஇழந்தவர்கள் டயாலிசிஸ் செய்ய இரண்டு நாளைக்கொரு முறை\nகோவைக்கு வந்து, படும் சிரமங்களைப் பார்த்த பின்புதான்\nஇப்படியொரு திட்டத்தைக் கொண்டுவர நினைத்தேன்.\nஇன்னும் மூன்று மாதங்களில் அதை நிறைவேற்றி விடுவேன் என்று\nநம்பிக்கை இருக்கிறது” என்கிறார் திடமாக.\nபழைய மொழி. தனிமனிதன் நினைத்தால் ஒரு தோப்பையே\nஉருவாக்க முடியும் என்பது புது மொழி. அதை, உயிர் காக்கும் சேவை\nமூலம் சத்தமில்லாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார் காஜா மொய்தீன்.\nPrevious Post:உண்மையான தெய்வங்கள் ரோட்டோரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது குழந்தையின் ரூபத்தில் \nNext Post:கற்றலினால் ஆன பயன் தான் என்ன ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்��ொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே \nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2018-05-22T04:21:33Z", "digest": "sha1:RUQ4JKTTZZCHOWCYAWQ5PTCH6PPVWD6E", "length": 11151, "nlines": 60, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க… | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…\nஆண்கள் பலர் தங்களின் அழகைப் பராமரிக்க அதிக நேரம் செலவழிக்க மாட்டார்கள். ஏன் க்ரீம்கள், மாய்ஸ்சுரைசர்கள் என்று எதையும் பயன்படுத்தமாட்டார்கள்.\nஆனால் இக்காலத்தில் அதிகப்படியான மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் தூசிகளால் கட்டாயம் ஒவ்வொருவரும் சருமத்திற்கு போதிய பராமரிப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nஅழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் அன்றாடம் செய்யும் தவறுகள் அதுமட்டுமின்றி, தற்போது சில ஆண்கள் பெண்களுக்கு இணையாக தங்கள் அழகின் மீது அக்கறை காட்டத் துவங்கியுள்ளார்கள். ஆனால் பெரும்பாலானோர் அப்படி இல்லை. அத்தகைய ஆண்களிடம் சாதாரணமாக முகத்தைக் கழுவ என்ன பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால், 10 இல் 8 பேர், சோப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்வார்கள்.\nஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டிய ஷேவிங் பற்றிய விஷயங்கள் முகம் கழுவுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அந்த சாதாரணமான விஷயத்தில் சிறு தவறு செய்தால் கூட, சருமத்தின் ஆரோக்கியம் பாழாகும். இங்கு ஆண்களின் சரும ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதிகமாக முகம் கழுவுவது அளவுக்கு அதிகமாக முகத்தை கழுவினால், விரைவில் சருமம் முதுமையாக காட்சியளிக்கும். சோப்பு என்பது உடலுக்கு தானே தவிர, முகத்திற்கு அல்ல.\nநாளுக்கு ஒருமுறை முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆ��ால் அழுக்கு போக வேண்டுமென்று சோப்பைக் கொண்டு அடிக்கடி முகத்தை கழுவினால், அதனால் சருமத்தின் pH அளவு பாதிக்கப்படும்.\nஇதனால் சருமத்தின் ஈரப்பசை குறைந்து, வறட்சி அதிகரித்து, நாளடைவில் அதுவே சருமத்தை முதுமையாக வெளிப்படுத்தும். ஆகவே முகத்தைக் கழுவ மைல்டு கிளின்சரைப் பயன்படுத்தலாம்.\nவாசனைமிக்க கிளின்சர்கள் வாசனை சூப்பராக உள்ளது என்று பலர் நல்ல நறுமணமிக்க கிளின்சர்களைப் பயன்படுத்துவார்கள். உண்மையில் நறுமணம் வீசும் கிளின்சர்களில் கெமிக்கல் அதிகம் இருக்கும். எனவே அதனைக் கொண்டு முகத்தை அதிகம் கழுவினால், அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை முற்றிலும் நீக்கி, எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.\nஉங்கள் சருமம் சென்சிடிவ் என்றால், டீ-ட்ரீ ஆயில் நிறைந்த கிளின்சரைப் பயன்படுத்துங்கள். அதுவே முகப்பரு அதிகம் இருந்தால், சாலிசிலிக் ஆசிட் நிறைந்த கிளின்சரைப் பயன்படுத்துங்கள்.\nஸ்கரப் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் அரனைத்தும் வெளியேறி, சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்படும். மேலும் ஸ்கரப் செய்வதற்கு சிறந்த நேரம் இரவு தான்.\nஇரவு நேரத்தில் சரும செல்கள் புதுப்பிக்கப்படுவதால், இரவில் ஸ்கரப் செய்வது நல்லது. சில ஆண்கள் தினமும் ஸ்கரப் பயன்படுத்துவார்கள். இப்படி தினமும் பயன்படுத்தினால் சருமத்துளைகள் தான் பாதிக்கப்படும். ஆகவே வாரத்திற்கு 2 முறை ஸ்கரப் செய்வது நல்லது.\nபடுக்கும் முன் முகம் கழுவாமல் இருப்பது சில ஆண்கள் இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவமாட்டார்கள். ஆனால் இப்படி கழுவாமலேயே இருந்தால், சருமத்துளைகளை அடைத்துள்ள அழுக்குகள் அப்படியே படிந்து, நாளடைவில் அது சருமத்தில் முகப்பருக்களையும், முகத்தை பொலிவின்றியும் வெளிப்படுத்தும். எனவே தினமும் படுக்கும் முன் முகத்தை கழுவாமல் படுக்காதீர்கள்.\nஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்கள் ஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்களில் கலந்துள்ள வாசனையூட்டும் கெமிக்கல்களை அளவுக்கு அதிகமாக முகத்தில் பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் நீக்கப்பட்டு, முகத்தில் வறட்சி ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து அரிப்புக்கள் ஏற்படும். எனவே முகத்தை சுத்தம் செய்கிறேன் என்று ஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாதீர்கள்.\nசுடுநீரில் கழுவுவது குளிர்காலத்தில் சுடுநீரைத் தான் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி சுடுநீரை முகத்திற்கு அதிகம் பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் வறட்சி அதிகரித்து, அதன் மூலம் சருமத்தில் சுருக்கங்களும் அதிகமாகும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் அல்லது குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/02/5.html", "date_download": "2018-05-22T04:32:22Z", "digest": "sha1:PSQ6WWHXXCKTCXTSMODXRQOXAIKTGD72", "length": 17588, "nlines": 345, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "அறிவியல் ஆனந்தம் 5 | அலையல்ல சுனாமி", "raw_content": "\nகரையான் புற்று எப்படி வலுவாக உள்ளது\nகரையான்கள் கட்டும் கூட்டுக்கு டெர்மிட்டோரியம் அல்லது புற்றுக்கள் என்று பெயர். இதனைக் கட்ட மண், மரத்துண்டு மற்றும் கரையான்களின் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது கரையான்களின் உமிழ்நீருடன் கலந்து கெட்டிப்படுத்தப்பட்டு அரண்மனை போன்ற அமைப்புடன் கட்டப்படுகின்றன. இதில் பாலங்கள், கால்வாய்கள், உணவுகிடங்குகள், ராணியின் அறை என பல அடுக்குகளாக கூம்பு வடிவில் கட்டப்படுகின்றன. இவை சிமெண்டால் கட்டியது போன்று மிக வலிமையாய் இருக்கும்.\nமல்லிகை பூவில் மணம் எவ்வாறு உருவாகிறது\nமல்லிகைப்பூவில் சுரக்கும் நறுமண எண்ணெய் பொருட்கள்தான் காரணம். இவற்றில் மெத்தைல் ஜாஸ்மோனேட், மெத்தைல் ஆந்த்ரனலேட், இண்டோல் போன்ற வேதிபொருட்கள் உள்ளன.இவை எளிதில் ஆவியாகக் கூடியவை. பூவின் புறத்தோல்களில் இவை பரவியுள்ளன.ஆகையால் காற்றில் மணம் பரவுகிறது. இது இண்டோலாய்டு வகை மணமாகும்.\nசயனைடு சாப்பிடுவதால் மனிதன் உடனடியாக இறப்பது ஏன்\nஇதில் பொட்டாசியம் சயனைடு (KCN), சோடியம் சயனைடு (NaCN) ஆகிய நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இதனை உண்டவுடன் இரத்த சிவப்பணுவை அடைந்து ஹீமோகுளோபினை அடைகிறது. அதிலுள்ள இரும்பணுக்களோடு இணைவதினால் ஆக்ஸிஜனை இணைக்கும் திறன் துண்டிக்கப்படுகிறது. இதனால் ஆக்ஸிஜன் இல்லாத நிலைமை ஏற்பட்டு மரணம் தழுவுகிறது.\nதலைமுடியை வைத்து துப்பு துலக்குவது எப்படி\nதலைமுடியை நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தால் அதில் சுருள் சுருளாக வரிகள் தெரியும்.மனிதருக்குள் இந்த சுருள் வேறுபட்ட���க் காணப்படும்.சந்தேக நபரின் முடியினையும் குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த முடியினையும் ஆய்வு செய்தால் குற்றவாளியைக் கண்டறியலாம். மேலும் சயனைடு, ஆர்சனிக் போன்ற விஷங்களை சாப்பிட்டு உயிர் இழந்தவர்களின் தலைமுடியில் விஷம் தங்கிவிடும். இதனை பகுப்பாய்வு செய்து எந்த விஷத்தால் இறப்பு ஏற்பட்டது என்பதனை அறியலாம்.\nமனிதன் சூரிய ஒளியில் தானாக உணவு தயாரிக்க முடியுமா\nதாவரங்களுக்குள்ள சிறப்பமைப்பான பச்சையம் , கார்பன் டை ஆக்ஸைடு, சூரிய ஒளி மற்றும் நீர் கொண்டு உணவு(ஸ்டார்ச்) தயாரிக்கும் ஆற்றல் மனிதனுக்கு கிடையாது. செல்லியல் நிகழ்வுகள் பல வேறுபாட்டினை கொண்டுள்ளது. மனிதனுக்கு உள்ள செல்லியல் அமைப்பு முறை வேறு. சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி மட்டுமே மனிதத்தோல் உற்பத்தி செய்யும்.\nகோபப்படும்போது சிலருக்கு கண்கள் சிவப்பது ஏன்\nஅட்ரினலின் என்ற ஹார்மோன் அவசர காலத்தில் (சண்டையிடுதல்,கோபப்படுதல், பயப்படுதல், ஓடுதல்) அதிகளவில் இரத்தத்தில் விடுவிக்கப் படுகின்றது. இதன் காரணமாகநம் உடல் துரிதமாக செயல்படத்துவங்கும். இதயத்துடிப்பின் வீதத்தினை அதிகரிக்கும். இரத்தக்குழாய்கல் சுருங்கி அழுத்தம் அதிகரிக்கும். இதனால் காதுமடல், கண், மூக்கு நுனி, முகப்பரு அனைத்தும் சிவப்பேறி காணப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா 25 பிப்ரவரி, 2012\nஇவ்வளவு விஷயம் இருக்க உண்மையா தெரியாதுங்க . தொடருங்க\nவிச்சு 25 பிப்ரவரி, 2012\nதங்கள் கருத்துக்கு நன்றி சசிகலா.\nவிக்கிபீடியா போன்று படங்களுடன் தகவலை தந்துள்ளீர்கள் நன்றி நண்பரே\nஉங்கள் பதிவுகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காட்ட ( Blog Archive)\nவிமலன் 25 பிப்ரவரி, 2012\nவிஞ்ஞானம் என்பது நமது வாழ்வில் ஒன்றர கலந்து விட்ட விஷயம்.பூட்டப்பட்ட அறையில் கண்ணாடிக்குடுவையும்,பிப்பட்டும்,ப்யூரட்டும் வைத்து செய்யப்படுகிற வேலைகள் மட்டுமே விஞ்ஞானம் அல்ல,என்பதை விலங்குகளும்,தாவரங்களும் கூட நிரூபிக்கின்றன.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.\nவிச்சு 25 பிப்ரவரி, 2012\nதுரைடேனியல் 25 பிப்ரவரி, 2012\nஅருமையான தகவல்கள். அழகாக தந்துள்ளீர்கள். நன்றி. தொடரவும்.\nஹேமா 26 பிப்ரவரி, 2012\nஉண்மையில் அறிவியல் ஆனந்தம்தான் விச்சு.நன்றி \nவிச்சு 26 பிப்ரவரி, 2012\nதிண்டுக்கல் தனபாலன் 26 பிப்ரவரி, 2012\nஒவ்வொரு அறிவியல் விளக்கமும் மிக அருமை சார் \nஎஸ்.எஸ்.பூங்கதிர் 26 பிப்ரவரி, 2012\nஅறிந்துக்கொள்ள நிறைய விஷயங்கள் உங்கள் பதிவில் கொட்டிக்கிடக்கிறது... வாழ்த்துகள்\nகீதமஞ்சரி 27 பிப்ரவரி, 2012\nதலைமுடியில் விஷம் தங்கும் விவரத்தை இப்போதுதான் அறிகிறேன். அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்மையில் வியக்கவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி விச்சு.\nஇராஜராஜேஸ்வரி 27 பிப்ரவரி, 2012\nஅருமையான தகவல் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nஸாதிகா 27 பிப்ரவரி, 2012\nஅறிய வேண்டிய தகவல்கள்.கடைசித்தவலில் விஜயகாந்த படம் போட்டு இருப்பது சிரிப்பினை வரவழைத்து விட்டது.\nவிச்சு 27 பிப்ரவரி, 2012\nதங்கள் கருத்துக்கு நன்றி ஸாதிகா.விஜயகாந்த்'தான் அந்தத் தகவலுக்கு பொருத்தமான ஆள்.\nமணிமேகலா 27 பிப்ரவரி, 2012\nபுற்று பற்றிய செய்தி பிரமிக்க வைக்கிறது. ஒரு சின்னஞ்சிறு உயிரினம் எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் ஒரு அரண்மனையைப் போல தன் மனையை அமைத்துக் கொள்கிறது பாருங்கள்\nவிச்சு 27 பிப்ரவரி, 2012\nஅகிலா 28 பிப்ரவரி, 2012\nநல்ல தகவல்கள் தான் விச்சு....இன்னும் நிறைய அறிவியல் ஆனந்தம் பகுதிகளை எழுதுங்கள். நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்....\nஅன்பை தேடி,,அன்பு 18 மே, 2012\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2009/11/blog-post_11.html", "date_download": "2018-05-22T04:21:17Z", "digest": "sha1:L2ZJNGI7QD3FTFR4BHWES6QDJ6JTYAQL", "length": 9614, "nlines": 235, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: வாழைத்தண்டு மோர்கூட்டு", "raw_content": "\nகெட்டி மோர் 1 கப்\nதேங்காய் துருவல் 1/2 கப்\nவாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்\nசிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.\nஅரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர் உப்பு,பெருங்காயம்\nசேர்த்து வேகவைக்கவும்.முக்கால் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவைக்கவும்\nகடைசியில் ஒரு கப் மோர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவு��்.\nதண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.\nவாழைத்தண்டு மோர்கூட்டு சூப்பராக இருக்கின்றது.\nஎனக்கு இங்கு வாழைத்தண்டு கிடைக்காது..இந்தியா வரும் பொழுது அம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிட வேண்டியது தான்.நன்றி.\nஅருமை, தாங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை எமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக இருக்கிறோம்...\nரொம்ப நல்லாயிருக்கு உங்க குறிப்பு.நானும் இதேமுறையில் தான் செய்வேன்.ஆனா தே.எண்ணெயில் தாளித்ததில்லை.\nதேங்காயெண்ணையில் தாளித்தால் மணக்கும்.நன்றி மேனகா\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nஸ்டீல் கட் ஓட்ஸ் தோசை\nஓட்ஸ் புட்டிங் (மைக்ரோவேவ் சமையல்)\nஅவசர ரசம் (மைக்ரோவேவ் சமையல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=561459", "date_download": "2018-05-22T04:19:41Z", "digest": "sha1:RDNAHLR34WER5X2HW2AJO3RACAMWCS4X", "length": 6694, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடல்", "raw_content": "\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nடெல்லி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடல்\nடெல்லி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை, பராமரிப்பு பணிகளுக்கென மூடப்படவுள்ளதாக டெல்லி சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி எதிர்வரும��� நவம்பர் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை ஓடுபாதை மூடப்படவுள்ளதால் சில விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மூன்று ஓடுபாதைகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றில் ஒன்றே மூடப்படவுள்ளது.\nஇந்நிலையில், தங்களது விமான சேவைகளை ரத்து செய்ய சில விமான சேவை நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தீர்மானம்\nபா.ஜ.க-வின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த மகா கூட்டணியை உருவாக்க வேண்டும்: நிதீஷ்குமார்\nரஷ்யாவுடன் பாரிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியா திட்டம்\nகாவி உடை அணிவதால் என்னைப்பற்றி தவறான கருத்துகள் வெளியாகின்றன: யோகி ஆதித்யநாத்\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-story-great-mathematician-srinivasa-ramanujan-news.html", "date_download": "2018-05-22T04:20:08Z", "digest": "sha1:LH365LDXFU6GPQ7TWOBBWKTBYISEIZZ3", "length": 10278, "nlines": 117, "source_domain": "news7tamilvideos.com", "title": "கணித மேதையின் கதை! | Story Of The Great Mathematician Srinivasa Ramanujan | News7 Tamil - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்���விரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nகாவிரி விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி சிறப்பாக கையாள்கிறார் : அமைச்சர் செல்லூர் ராஜு…\nதிமுக மாவட்டச் செயலாளர் வீட்டிற்கு சென்ற இபிஎஸ், ஓபிஎஸ்\nதொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது – கெளசல்யா நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி\nமக்கள் ஆசைப்பட்டால் இருவரும் இணைவோம் – கமல் சந்திப்புக்கு பின் சீமான் பேட்டி\nஅரசியல் தொடர்பான அறிவிப்பை ரஜினிகாந்த் வரும் 31-ஆம் தேதி நிச்சயம் வெளியிடுவார் : தமிழருவி மணியன்\nவெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்…\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம�� வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/03/blog-post_13.html", "date_download": "2018-05-22T04:24:27Z", "digest": "sha1:Q2M4NELNEOW42ACYZNWUMRXU53UEQIYS", "length": 13745, "nlines": 104, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: தமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாது: மலேசிய எதிர்க்கட்சி தலைவர்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nதமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாது: மலேசிய எதிர்க்கட்சி தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என்று மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் பினாங்கு மாநிலத்தில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இலங்கையில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளைக் குறிப்பாக இந்தியாவை கர்ப்பால் கடுமையாக சாடினார்.\nதமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இலங்கையில் நடைபெறும் படுகொலையை தடுக்காத இந்த இருவரும் உலகத் தமிழர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் இடம்பெற்று வரும் இன வெறியாட்டத்தைக் கண்டிக்கக் கூடத் தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக அவர் குறிப்பிட்டார்.மேலும் சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழழ் மலரும் வரை அவர் போராடுவார்.\nதமிழீழம் மலர்ந்தே தீரும். பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும் தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nநண்பர்களே, இன்று ஈழத் தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்கா விட்டாலும் கிள்ளியாவது கொடுப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nமலேசியாவின் கர்ப்பால் சிங்கிற்கு இருக்கும் உணர்வு இங்கு இருக்கும் சில தலைவர்களிடம் இல்லாமல் பொய்விட்டதே\nஎன்ற மனவருத்தம் நம் அனைவரிடமே உள்ளது.\nதமிழனை ஆதரிக்க தமிழனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nதமிழனாக இருந்தவர்கள் எதைச் செய்திருக்கிறார்கள் மாறாக தமிழன் என்ற தகுதியை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்\nஇவர் பிரபல வழக்கறிஞர் கர்ப்பால் சிங் தானே\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்��ுக்கு அங்கீகாரமா\nதமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வ...\nகருணாநிதிக்கும், காங்கிரஸிற்கும் இறுதி ஊர்வலமே இந்...\nதெரு நாய்களுக்கும், சொறி நாய்களுக்கும் ஒரு பகிரங்க...\nஇலங்கை அரசு பிச்சை எடுக்கும் நேரம் வந்தாச்சு\nஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்\nகாங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...\nகனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போரா...\nஅடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் ச...\nவிரைவான வெற்றிக்கு முயலும் அரசியலும் - நிதானமாக பய...\nஜெ என்ன செய்ய வேண்டும்\nதமிழ்மணத்தில் மேல் என் சந்தேகம் வலுக்கிறது\nலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனட...\nஇலங்கையில் தொடரும் மோதல்கள் ‐ உலக ஊடகங்களின் கவனத்...\nதமிழ் மணத்திற்கு மீண்டும் (புதிய)கோரிக்கை/வேண்டுகோ...\nஇப்படிதாங்க தமிழரை எல்லாம் கடத்தறாங்க இலங்கையில்\nஊடகங்கள் மீது பாயும் \"கோத்தபாய\", - அவுஸ்ரேலிய தொலை...\nதமிழக முதல்வரை தடுமாறவைத்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம...\nசோ, சுப்பிரமணிய சுவாமி விழுந்த அடியே, ஜெ உண்ணாவிரத...\nபுலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி\nஇலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும்...\nஇவர்களுடன் இருட்டடிப்பில் தமிழ்மணமும் சேர்ந்து கொண...\nஅப்பாவி தமிழர்கள் படுகொலை: ஐ.நா. கண்டனம்\nஇலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்ப...\nதமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாத...\n38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்ட...\nதமிழ்மணத்திற்கு தமிழ் மணத்தின் மேல் புகார் கடிதம்,...\nமைக் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுகிறாரா\nபுதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்\nதமிழ்மணமே ஏன் இந்த விளையாட்டு\nஎவன் செத்தா உனக்கென்ன, மைக்-கிற்கு அறிவுரை\nதமிழ்மணத்தின் மாற்றத்தால் குளிர் காய்வது யார்\nநண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மே...\nஎல்லாளனின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்\nஒரு பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது\nதம்பி தம்பியென்று தமிழனை நம்பவைத்துத்து…\nதமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்\nமனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதை...\nஇலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2011/01/blog-post_17.html", "date_download": "2018-05-22T04:19:53Z", "digest": "sha1:ZYTZPLGTVYPXY53YTAWHA7DYDTEFB35G", "length": 12675, "nlines": 187, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: வாழ்த்துக்கள் சொல்வது எப்படி ?", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....\nஉங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (May Peace be upon you)\nஎன்னும் அற்புத முகமனாகும். \"உங்கள் மீது அமைதி நிலவுவதாக\" என்று பொருள்படும் இந்த முகமன் கேட்பவர் உள்ளங்களை கொள்ளை கொண்டது. அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மனிதகுலம் என்றென்றும் ஏங்குவது மன அமைதிக்காகத்தான். ஒருவர் நமது அமைதிக்காக பிரார்த்திக்கும் போது யார் தான் மகிழ்ச்சியடையாமல் இருப்பர் அமைதி என்று பொருள்படும் ஸலாம் என்ற வார்த்தை அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும். அமைதியின் பிறப்பிடம் இறைவன் தானே\nஅன்றிலிருந்து அந்த வார்த்தை இன்றியமையாத ஒன்றாக திகழ ஆரம்பித்தது. ஸலாம், அஸ்ஸலாமு அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும்\nவ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு என்று பல முறைகளில் சலாம் கூற ஆரம்பித்தனர் முஸ்லிம்கள்.\nஸலாம் கூறுவதின் முக்கியத்துவம் என்ன\nஅல்லாஹ்வின் தூதரிடம் ஒருவர் கேட்டார், \"இஸ்லாத்தில் சிறந்த விசயம் எது\". அதற்கு இறுதித் தூதர் (ஸல்), \"அடுத்தவருக்கு உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் கூறுவதுமே ஆகும்\" என்று பதிலளித்தார்கள் --- Al-Bukhaari (12, 28 and 6236), Muslim (39), Ahmad (2/169), Abu Dawood (5494).\nஆம், இஸ்லாத்தில் மிக முக்கிய விசயங்களில் ஒன்று அடுத்தவருக்கு சலாம் கூறுவது, இறைவனின் சாந்தி அவர் மீது நிலவ வேண்டுமென மனதார துஆ செய்வது. மேலே பார்த்த ஹதீஸை உற்று நோக்கினால் அழகான ஒரு விஷயத்தை உணரலாம். அதாவது, ஒருவருடைய வயிற்று பசியை போக்குவதும், அவருடைய மன அமைதிக்கு பிரார்த்திப்பதும் ஒரு முஸ்லிமின் கடமையென மிக அழகாக கூறியிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஏன் ஸலாம் கூற வேண்டும்\nசகோதரத்துவத்தையும், அன்பையும் வளர்க்கும் ஒரு உன்னத வழி என்பதால்...\nநாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியது, \"நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் விரும்பாதவரை நம்பிக்கை கொள்ள முடியாது. நீங்கள் ஒருவருக்��ொருவர் அன்பு செலுத்தக்கூடிய வழியை நான் சொல்லவா\n...நம்மிடையே அன்பை வளர்க்கும் ஒரு இடைமுகமாக ஸலாம் கூறுவது இருப்பதாக இறுதி தூதர் (ஸல்) கூறியிருக்கின்றார்கள்.\nஸலாம் கூறுவதால் என்ன பயன்\nமுஸ்லிம்களாகிய நமக்கு நன்கு தெரிந்த ஒன்று தான். ஒருவர் ஈமான் கொண்டு நல்ல அமல்களை செய்தால் அவர் சுவர்க்கவாதி ஆகின்றார். அந்த நல்ல அமல்களில் ஒன்று அடுத்தவருக்கு ஸலாம் கூறுவது. நல்ல அமல்களுக்கு கூலி உண்டல்லவா ஸலாம் கூறுவதால் நன்மைகள் எவ்வளவு\nஒரு மனிதர் நாயகம் (ஸல்) அவர்களை கடந்து செல்லும் போது \"அஸ்ஸலாமு அலைக்கும்\" என்றார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் (ஸல்) அவர்கள் \"பத்து நன்மைகள்\" என்று கூறினார்கள். மற்றொருவர் நாயகம் (ஸல்) அவர்களை கடக்கும்போது \"அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்தல்லாஹ்\" என்று கூறினார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நாயகம் (ஸல்) அவர்கள் \"இருபது நன்மைகள்\" என்று கூறினார்கள். அப்போது மற்றொருவர் முஹம்மது (ஸல்) கடந்தார். அவர் \"அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதல்லாஹி வபர காத்துஹு \" என்றார். அதற்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் அவர்கள் \"முப்பது நன்மைகள்\" என்றார்கள் --- Al-Bukhaari in al-Adab al-Mufrad (586)\nஒவ்வொரு முறை ஸலாம் கூறும்போதும் ஏகப்பட்ட நன்மைகள் நம் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கின்றன...அல்ஹம்துலில்லாஹ்.\nஇறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமீன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு\nLabels: \"உங்கள் மீது அமைதி நிலவுவதாக\", அற்புத முகமன், வாழ்த்துக்கள்\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nஎகிப்திலிருந்து இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் ஓட்டம்\nஎன்னை எழுத்தாளர் ஆக்கினார். by மருத்துவர் ஹிமானா...\nநீடுரில் மருத்துவக் கல்லூரி : கவிக்கோ விளக்கவுரை\nகாஷ்மீர் விஷயத்தில் முதல் குற்றவாளி நேருவா\nமனைவியின் அருமை அறிய முதுமை தேவை\nரஜினி ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2014/09/100.html", "date_download": "2018-05-22T04:07:09Z", "digest": "sha1:ONPR4OAVLBAMOAAXM3F52UY67KB36U5O", "length": 10943, "nlines": 264, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: இஸ்லாமியப் பெண்மணி 100 கட்டுரைகள்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஇஸ்லாமியப் பெண்மணி 100 கட்டுரைகள்\nகல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமு���ைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)\nஇஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..\nதமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இன்னொரு வரலாற்றுக்கான திட்டமிடுதலும்\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\nமார்க்கத்தில் இல்லாத மீலாது விழா\nகல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா -3ம் பரிசு பெற்ற கட்டுரை (இப்னு முஹம்மத்)\nஇஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி - முடிவுகள்\nஇன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமணமல்ல\nநீதி என்பது நிறம் பார்த்தா மதம் பார்த்தா\nடெல்லி கற்பழிப்பு சம்பவம் எதிரொலி- சட்டத்தால் தடுக்க முடியுமா\nஆண்களை அடக்கும், இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள்\nகட்டுரைப் போட்டிக்கான தேதியில் மாற்றம் - உங்கள் வேண்டுகோளுக்கிணங்க...\nமேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்\nஇஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி\nஉன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nபஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -1)\nஇஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா\nபெண்களுக்கு பாதி சொத்து- இது நியாயமா\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\nஉங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)\nஇந்த இழிநிலைக்கு யார்/எப்படி காரணமாகிறார்கள்\nஇந்த இழிநிலைக்கு காரணம் யார்\nஇஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' \nஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்\nசாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nஇஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....\nஎன்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nசமையல் எக்ஸ்ப்ரஸ் 100 கட்டுரைகள்\nஇஸ்லாமியப் பெண்மணி 100 கட்டுரைகள்\nஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்கள் கண்டெடுத்த மு...\nசர்வதேசப் பார்வை (செய்திச் சுருள்)\nஉன்னை நம்பினோர் நெஞ்சுக்கு நலம் கொடு \nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வ...\nஅல்ஜஸீராவின் புதிய AJ+ சேனல் துவக்கம்\n”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு\nஎந்தவொரு முயற்சியிலும் பரந்துபட்ட பார்வையும் கூரிய...\nஅசரவைக்கும் அதிரை விருந்து வைபவங்கள் \nதர்மங்கள் .........புண்ணியங்கள் ...கையறிந்து கொடு...\nதோழியர் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி\nநானும் வெளிநாட்டு சம்பாத்தியக்காரன் ....\nதமிழ்நாட்டில் மதரஸா சீர்திருத்தங்கள் ஆவணப்படம் - ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/general/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-22T05:38:11Z", "digest": "sha1:GSPN6R5NYNJKF4K3I6HWAZ4OW7IRUXYM", "length": 4584, "nlines": 81, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நான் இருக்கும்வரை நீ இருக்கவேண்டும்” – பசுமைகுடில்", "raw_content": "\nநான் இருக்கும்வரை நீ இருக்கவேண்டும்”\nநான் இருக்கும்வரை நீ இருக்கவேண்டும்” – சோவிடம் உறுதி வாங்கிய ஜெயலலிதா\nபிரபல பத்திர்க்கை ஆசிரியர் சோ இன்று அதிகாலை மரணமடைந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நண்பராகவும் அரசியல் ஆலோசகராகவும் திகழ்ந்த சோ ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிருந்த போது அவரை பார்க்க ஜெயலலிதா சென்றிருந்தார்.\nமிகவும் மோசமான நிலையில் இருந்த சோவை பார்த்த ஜெயலலிதா நான் இருக்கும்வரை நீயும் இருக்கவேண்டும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.\nஅதற்கு சோவும் நானும் அவசரப்பட்டு போய் விடமாட்டேன் என்று பதிலுக்கு நகைச்சுவையாக தெரிவித்தார்.\nஇன்று சோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திரைப்பட தயாரிப்பாளர் AVM சரவணன் இந்த சம்பவத்தை குறித்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட பின் முதலமைச்சரின் மறைவுக்காக சோ இதுவரை காத்திருந்தாரோ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.\nPrevious Post:​”சோ” ராமசாமி யார்\nNext Post:சென்று வாருங்கள் முதல்வரே” – உருகிய மெய்க்காவலர் பெருமாள் சாமி\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/08/remove-games-in-google-plus.html", "date_download": "2018-05-22T04:18:49Z", "digest": "sha1:QOEMTZW4Y6BFWI77LEN3YLGHFINZ3NUB", "length": 19495, "nlines": 240, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை } -->", "raw_content": "\nHome » Google+ » கூகிள் ப்ளஸ் » கூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nகூகிள் ��்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nஒரு வழியாக கூகிள் ப்ளஸ் விளையாட்டை விளையாடி பார்த்துட்டேன். Angry Birds, Crime City விளையாட்டுகளை தவிர வேறு எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் நிறைய விளையாட்டுகளை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக கார்ட்டூன் நெட்வொர்க் விளையாட்டுக்கள் வந்தால் நன்றாக இருக்கும்.\n1. கூகிள் ப்ளஸ் முகப்பு பக்கத்தில் மேலே Home, Photos, Profile, Circles என்ற Tab-களுக்கு பக்கத்தில் Games என்ற Tab இருக்கும். அதனை க்ளிக் செய்தால், கூகிள் ப்ளஸ் கேம்ஸ் பக்கத்திற்கு செல்லலாம்.\n2.அங்கு இடது பக்கத்தில் சில தேர்வுகள் இருக்கும்.\n1. Featured Games - முக்கிய விளையாட்டுக்கள்\n2. All Games - அனைத்து விளையாட்டுகள்\n3. Games Notifications - நண்பர்கள் நமக்கு அனுப்பியுள்ள விளையாட்டு தொடர்பான அறிவிப்புகள்\n4. Recently Played - சமீபத்தில் நீங்கள் விளையாடிய விளையாட்டுக்கள்\nஉங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை Play பட்டனை க்ளிக் செய்து விளையாடத் தொடங்கலாம். அப்படி க்ளிக் செய்யும் போது சில தகவல்களை சொல்லும். அதாவது அந்த விளையாட்டு உங்கள் கணக்கை அணுக அனுமதி கேட்பதாக சொல்லும். நீங்கள் Allow Access என்பதை க்ளிக் செய்தால் தான் அந்த விளையாட்டை விளையாட முடியும்.\nAllow Access கொடுப்பதன் மூலம், அந்த விளையாட்டு நமது பெயர், நண்பர்கள், மின்னஞ்சல் முகவரி போன்ற சுயவிவரங்களை அணுக முடியும். அதனை அவர்கள் அந்த விளையாட்டில் பயன்படுத்திக் கொள்வார்கள்.\nவிளையாடிய பின்பு அந்த விளையாட்டு இனி நமக்கு வேண்டாம், இனி அந்த விளையாட்டு நமது சுயவிவரங்களை அணுக வேண்டாம் என நினைத்தால் அதற்கும் பேஸ்புக் போன்றே வழி இருக்கிறது. இந்த தகவலை தெரிவிப்பதற்காகவே இந்த பதிவு. மற்றபடி விளையாட்டை விமர்சனம் செய்வதற்காக அல்ல.\n1. கூகிள் ப்ளஸ் தளத்தில் மேலே வலது ஓரம், உங்கள் ப்ரொஃபைல் படம் இருக்கும். அதனை க்ளிக் செய்து, அங்கு Account Settings என்பதை க்ளிக் செய்யவும்.\n2. அங்கு Account Overview என்ற இடத்தில், Security என்பதற்கு கீழே Authorising applications & sites என்று இருக்கும். அதற்கு பக்கத்தில் Edit என்பதை க்ளிக் செய்யவும்.\n3. பிறகு வரும் பக்கத்தில் நீங்கள் இதுவரை விளையாடிய விளையாட்டுக்களின் பட்டியல் இருக்கும்.\n4.எந்த விளையாட்டுக்களை நீக்க வேண்டுமோ, அதன் பக்கத்தில் Revoke Acces என்பதை க்ளிக் செய்யவும்.\n இனி அந்த விளையாட்டு உங்கள் சுயவிவரங்களை அணுக முடியாது.\nகவனிக்க: அதிகமான விளையாட்டுகளில், சில வசதிக��ை பெற பணம் கட்டி வாங்க வேண்டிவரும். ஆனால், இதற்காக உங்கள் பணத்தை வீண் செலவு செய்யாமல் இருப்பதே நல்லது.\n1. கூகிள் ப்ளஸ்ஸில் நீங்கள் பப்ளிக்காக பகிரும் செய்திகள் இனி கூகிள் தேடுபோறியிலும் தெரியும்.\n2. பட்டன் இல்லாத தொடுஉணர்வு மூலம் செயல்படும் மவுஸை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\n3. கடந்த பிப்ரவரி மாதம் Beluga என்ற நிறுவனத்தை வாங்கிய ஃபேஸ்புக் நிறுவனம், ஆப்பிள் ஐபோன், ஆன்ராய்ட் மொபைல்களுக்கான குழு அரட்டை (Group Chat) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nஅஸ்ஸலாமு அலைக்கு சகோ, வழக்கம்போல கலக்கிடீங்க.Thank You...\nஆம் நண்பா...எவ்வளவோ மன உளைச்சல்களுக்கிடையில் இது போன்ற கேம்ஸ் மனதை லேசாக்கும்... கூகுல் பிளசில் உள்ள கேம்ஸைப்பற்றி பகிர்ந்தமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பா...\nசுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\nநல்லதொரு தகவல் நன்றி தோழா\nபயனுள்ள பதிவுகள்/எனது வலைத்தளத்துக்கு ஒரு முறை வருகை தாருங்கள் நண்பரேபிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கு சகோ, வழக்கம்போல கலக்கிடீங்க.Thank You...//\nவ அலைக்கும் ஸலாம். நன்றி சகோ.\nஆம் நண்பா...எவ்வளவோ மன உளைச்சல்களுக்கிடையில் இது போன்ற கேம்ஸ் மனதை லேசாக்கும்... கூகுல் பிளசில் உள்ள கேம்ஸைப்பற்றி பகிர்ந்தமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பா...//\nசுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\nநல்லதொரு தகவல் நன்றி தோழா\nநீண்ட நாட்களுக்கு பின் தங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி தோழா\nபயனுள்ள பதிவுகள்/எனது வலைத்தளத்துக்கு ஒரு முறை வருகை தாருங்கள் நண்பரேபிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்\nவந்துவிட்டது கூகிள் ப்ளஸ் Share பட்டன்\nதேடுபொறி ரகசியங்கள்: சில காரணிகள்\nட்விட்டரில் நமது பதிவுகளை பகிர\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nகூகிள் ப்ளஸ்ஸில் ஆட்டம் ஆரம்பம்\nGoogle+-ல் நண்பர்களை சேர்க்க எளிய வழி\nஜிமெயிலில் புது வசதி: Preview Pane\nபதிவுகளை காப்பி அடிப்பதை தட��க்க\nஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி META TAG\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2016/11/23/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-05-22T04:09:01Z", "digest": "sha1:ETDJCKVVEPH6BPTEZOMAF7Y7UOKVTBLJ", "length": 16047, "nlines": 101, "source_domain": "makkalkural.net", "title": "ஜீவி பிரகாஷ் – ஆர்.ஜே.பாலாஜி – பிரகாஷ்ராஜ் ஊர்வசி – மனோபாலா லூட்டியோ லூட்டி…! ‘கடவுள் இருக்கான் குமாரு’ – கதை இருக்கா – ராஜேஷு? – Makkal Kural", "raw_content": "\nஜீவி பிரகாஷ் – ஆர்.ஜே.பாலாஜி – பிரகாஷ்ராஜ் ஊர்வசி – மனோபாலா லூட்டியோ லூட்டி… ‘கடவுள் இருக்கான் குமாரு’ – கதை இருக்கா – ராஜேஷு\nBy editor on November 23, 2016 Comments Off on ஜீவி பிரகாஷ் – ஆர்.ஜே.பாலாஜி – பிரகாஷ்ராஜ் ஊர்வசி – மனோபாலா லூட்டியோ லூட்டி… ‘கடவுள் இருக்கான் குமாரு’ – கதை இருக்கா – ராஜேஷு\n‘பொன்விழா’ ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவின் தயாரிப்பு ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஜீ.வி.பிரகாஷ் நடித்து ‘ஏ’ சர்டிபிகேட் இல்லாமல் வந்திருக்கும் முதல் ‘யு’ படம் என்பது தயாரிப்பாளர் சிவாவுக்கு ஆறுதல்.\nமுதல் படத்தில் ஜீவி.பிரகாஷ்குமாரை எப்படி பார்த்தோமோ அப்படியேதான் இந்த 5வது படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’விலும். டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களில் மட்டும் நல்ல முன்னேற்றம். அந்தக்கால ‘பால்பாயிண்ட் பென்’ல் இருக்கும் ‘ஸ்பிரிட்’ கணக்காய் துள்ளல்.\nரிக்கார்டிங் ஸ்டூடியோவில் எப்படி குறுக்கும் நெடுக்குமாக நடந்து நண்பர்களிடம் பேசுவாரோ அப்படித்தான் தெரிகிறார் காமிரா முன்னாலும்.\nகிறிஸ்தவப் பெண் ஆனந்தியை துரத்தி துரத்திக் காதலிக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக வீட்டில் நிக்கி கல்யாணியைப் பேசி கல்யாணத்தை நடத்தவிருக்கிறார்கள். திருமணத்துக்கு முதல் நாள் நண்பர்களோடு ‘பேச்சிலர்ப் பார்டிடிக்குப் புறப்பட்டுச் செல்லும் ஜீவி.பிரகாஷ் குமார், காரில் மது பாட்டில் கடத்திய குற்றத்துக்காக இன்ஸ்பெக்டர் பிரகாஷ்ராஜின் பிடியில் சிக்க திரைக்கதையில் திடீர் திருப்பம். போலீஸ் பிடியில் சிக்கியதால் காரையோடு தானும் விடுதலையாக ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கும் பிரகாஷ்ராஜின் பிடியிலிருந்து விடுபட, வரப்போகும் மனைவி நிக்கியிடம் பணம் கேட்டு கெஞ்சுகிறார் ஜீவி.பி. அவரோ கை விரிக்கிறார். அதே நேரம் துரத்தித் துரத்தி காதலித்த ஆனந்த கைகொடுத்து உதவுகிறாள். இப்படி நகரும் கதையில் க்ளைமாக்சில் – நிச்சயிக்கப்பட்ட மணமகள் தாலிகட்ட மறுக்க, காதலி மனைவியாகிறாள் ஜீ.வி.பிக்கு அது எப்படி\nநகைச்சுவையாய் சொல்கிறோம் என்றதன் பெயரில் லூட்டி அடித்திருக்கிறார் இஷ்டத்துக்கு – இயக்குனர் எம்.ராஜேஷ் அண்ட் கோ.\nநிச்சயிக்கப்பட்ட மணமகள் நிக்கி – ஜீவிபி காட்சிகள் 20 நிமிடம், துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஆனந்தி ஜீவிபி காட்சிகள் 20 நிமிடம், பிரகாஷ்ராஜ் – சிங்கம்புலி – ரோபோ சங்கரின் பிடியில் ஜீவிபி ரேடியோ பாலாஜியின் லூட்டி 20 நிமிடம், பேய் ரூபத்தில் உலா வரும் மொட்டை ராஜேந்திரன் – கோவை சரளாவுடன் ஜீ.வி.பி. பாலாஜி காட்சிகள் 20 நிமிடம், ஆனந்தி நிக்கியுடன் ஜீவிபி ‘டூயட்’ பாடல் காட்சிகள் 20 நிமிடம், ரேடியோ ஜாக்கி பாலாஜி – ஜீவிபி காட்சிகள் 20 நிமிடம், எம்.எஸ்.பாஸ்கர் – ஆனந்தி – ஜீவிபி பாலாஜி காட்சிகள் 20 நிமிடம், மனோபாலா – ஊர்வசி – ஜீ.வி.பி. பாலாஜி பேசுவதெல்லாம் உண்மை டிவி ஷோ காட்சிகள் 20 நிமிடம்… இப்படி 140 நிமிஷத்துக்கு காட்சிகளை ஓடவிட்டிருக்கிார் எம்.ராஜேஷ்.\n* ‘பேசுவதெல்லாம் உண்மை….’ தனியார் டிவி நிகழ்ச்சியைக் கிண்டலடிக்கும் காட்சிகள்.\n* ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்…’ பாழடைந்த பங்களாவில் பேயோடு பேயாக மொட்டை ராஜேந்திரன் கோவை சரளா, ஜீவிபி, பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம்புலி வெள்ளை உடையில் பேயாட்டம் ஆடும் காட்சிகள்…\n* சாலை விபத்தில் ஜீ.வி.பிரகாஷ், பாலாஜி : தனியார் டிவிக்கள் நேரலையில் விபத்தை செய்தியாக சொல்வது எப்படி என்பதை ‘ரோபோ’ சங்கர் கமல் ஸ்டைலில் வர்ணித்து, தகவல் கொடுக்கும் காட்சிகள்.\nசாமான்யன் வாய்விட்டு சிரிப்பான் என்ற எதிர்பார்ப்பில் எம்.ராஜேஷ் தன் இஷ்டத்துக்கு எடுத்திருக்கிறார்.\nவாயைத் திறந்தால் மூடவே மாட்டாரா இந்த ரேடியோ ஜாக்கி பாலாஜி. லொட லொடா… லொட லொடா… என்று பேசிக்கொண்டே இருக்கும் சந்தானம் விட்ட இடத்தைப் பிடிக்கலாம் என்ற நினைப்பா…\nஇசை ஜீ.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு : சரவணன்.\nலூட்டி அடித்திருக்கிறார்கள், லூட்டி அடித்திருக்கிறார்கள். கடவுள் இருக்கான் குமாரு, இது டைட்டில். கதை இருக்கா ராஜேு… இது கேள்வி.\nஜீவி பிரகாஷ் – ஆர்.ஜே.பாலாஜி – பிரகாஷ்ராஜ் ஊர்வசி – மனோபாலா லூட்டியோ லூட்டி… ‘கடவுள் இருக்கான் குமாரு’ – கதை இருக்கா – ராஜேஷு ‘கடவுள் இருக்கான் குமாரு’ – கதை இருக்கா – ராஜேஷு\n25-–ந்தேதி தமிழ்ப்பட அதிபர்கள் தேர்தல்:\nரிஷிகேஷ் சுற்றுலா சென்ற தெலுங்கு நடிகர் ஆற்றில் மூழ்கி பலி\nராகவா லாரன்ஸ் எழுதி, நடித்து, இயக்கும் ‘முனி – 3 கங்கா’\nசென்னையில் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் இன்று வாக்குப்பதிவு\nஅந்த 10 நிமிட பைக் ரேஸ், 3 நிமிட ஸ்டண்ட்: ‘இரும்புக் குதிரை’–கொஞ்சம் சிலிர்க்க வைக்கும்\nரூ.158 கோடி செலவில் 25 புதிய பாலங்கள்: ஜெயலலிதா திறந்தார்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2017/06/19/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-05-22T03:56:17Z", "digest": "sha1:W7GCXITJIJHTOMTDAETNNKJKOULAZ3KU", "length": 15211, "nlines": 102, "source_domain": "makkalkural.net", "title": "‘‘வண்ண மீன் உற்பத்திக்காக நாட���டிலேயே தொழில்நுட்ப பூங்கா அமைத்தது ஜெயலலிதா மட்டுமே’’ – Makkal Kural", "raw_content": "\n‘‘வண்ண மீன் உற்பத்திக்காக நாட்டிலேயே தொழில்நுட்ப பூங்கா அமைத்தது ஜெயலலிதா மட்டுமே’’\nBy editor on June 19, 2017 Comments Off on ‘‘வண்ண மீன் உற்பத்திக்காக நாட்டிலேயே தொழில்நுட்ப பூங்கா அமைத்தது ஜெயலலிதா மட்டுமே’’\nவண்ண மீன் உற்பத்திக்காக நாட்டிலேயே தொழில்நுட்ப பூங்கா அமைத்தது ஜெயலலிதா மட்டுமே என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதத்துடன் கூறினார்.\nசட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் பூங்கா அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா\nஅதற்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து கூறியதாவது:–\nதமிழகத்தின் வண்ண மீன் வளர்ப்பு, பண்ணையாளர்களுக்கு அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் அளித்து வண்ண மீன் உற்பத்தியை மேம்படுத்திட தமிழக முதல்வரால் சட்டமன்றத்தில் விதி எண் 110ன்கீழ் வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின், மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் ரூ.10 கோடியே 30 லட்சம் நிதி உதவியுடன் வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்கா நிறுவப்பட்டு வருகிறது. எனவே கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் பூங்கா அமைப்பதற்கான செயற்குறிப்பில் அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.\nஅதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கூறும்போது, கொளத்தூர் பகுதி வண்ண மீன் வளர்ப்பு மையமாக விளங்குகிறது. அங்குள்ள நிலத்தடி நீர் வண்ண மீன்கள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது. அப்பகுதியில் 200க்கு மேற்பட்டோர் வண்ண மீன் வளர்ப்பு மையங்கள் உள்ளன. 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நேரடி வருவாய் பெறுகிறார்கள். ரூ.30 லட்சம் அளவிற்கு மீன் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. எனவே அங்கு வண்ண மீன் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.\nஅதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில், எதிர்க்கட்சி தலைவரின் கூற்றில் மாறுபட்ட கருத்து இல்லை. அங்கு வண்ண மீன் ஆராய்ச்சி மையம் அமைக்க நிலம் அவசியம், நிலம் இருந்தால் அது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கு��். நாட்டிலேயே வண்ண மீன்களுக்காக தொழில் நுட்ப பூங்கா அமைத்த ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என்பதை பெருமை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.\nமாதவரத்தில் அமைக்கப்பட்டுவரும் வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாதவரம் பகுதியில் வண்ண மீன் தொழில்நுட்ப பூங்காவில் கொளத்தூர் பகுதி வண்ண மீன் உற்பத்தியாளர்களுக்கும் இடம் வழங்க முடியும். வண்ண மீன் உற்பத்தியில் கேரளா முன்னணியில் உள்ளது. மாதவரத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்ட பிறகு வண்ண மீன் உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக மாறும். அங்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வண்ண மீன் உற்பத்தி செய்யப்படும் என்றார்.\nமு.க.ஸ்டாலின் கூறுகையில், வண்ண மீன்களுக்கான இயற்கை தீவனம் மற்றும் மீன் உணவு தயாரிக்கும் ஆராய்ச்சி மையம் அமைக்க முன்வருமா வண்ண மீன் ஏற்றுமதி மையம், வண்ண மீன்களுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nஅதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில், கொளத்தூர் பகுதியில் இருக்கும் வண்ண மீன் உற்பத்தியாளர்களிடம் கருத்து கேட்டுதான் மாதவரத்தில் வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கொளத்தூரில் இட வசதி இருந்தால், இயற்கை தீவனம், மீன் உணவு ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்றார்.\n‘‘வண்ண மீன் உற்பத்திக்காக நாட்டிலேயே தொழில்நுட்ப பூங்கா அமைத்தது ஜெயலலிதா மட்டுமே’’ added by editor on June 19, 2017\nரூ. 5,284 கோடியில் 60 துணைமின் நிலையங்கள், மின் வழித்தட பாதைகள்: ஜெயலலிதா அறிவிப்பு\nசிவலிங்கத்துக்கு சூரிய பகவான் பூஜை செய்யும் முக்தீஸ்வரர் திருக்கோவில்\nநாடு முன்னேற்றம் அடைய அறிவியல் வளர்ச்சி அவசியம் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேச்சு\nஉத்தரகாண்ட் தேர்தலில் 200 கோடீஸ்வரர்கள், 91 கிரிமினல்கள் போட்டி\nரூ.150 கோடி செலவில் 3 வேளாண் கல்லூரிகள்: ஜெயலலிதா அறிவிப்பு\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள ம���ைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2013/10/blog-post_6139.html", "date_download": "2018-05-22T04:09:37Z", "digest": "sha1:OVMEX2PYEACLUQTG3LKE2VPSO7EK5TU4", "length": 22816, "nlines": 195, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nவிடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்\nஇந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களில் ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.\nஅவர்களில் சிலரது குறிப்புகள் மட்டும் இங்கே.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஐதர் அலி அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவர மனைவியும் ஐதர் அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி (கி.பி.1772) குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலம���னார். போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.\nஇந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசல்களையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021,ஆர் 8275 ஆகும்.\nஜான்சிராணியுடன் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியவர்களில் மஹ்பர் பேகமும் ஒருவர். 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தியதி குவாலியர் யுத்தத்தில் ஜான்சியுடன் வீரமரணம் அடைந்தார்.\n1938 ஆம் ஆண்டு இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்திஜியும் முஹம்மதலியும் சந்தித்துப் பேசும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஜின்னாவை சந்திக்க காந்திஜியுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தார். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது பத்திரிக்கை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் காந்தி கூறியதாவது, என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண் ஒருத்தி இருக்கிறாள். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் உயிரையும் இன்முகத்தோடு கொடுப்பாள் என்றார். அந்தப் பெண் தான் அமாதுல் ஸலாம்.\nகதர் என்ற பெயருக்கு காரணமான ஆலாஜிபானு\nஅலி சகோதர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற பீபியம்மாள் தன்னுடைய கையால் கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடையை காந்திஜிக்கு அளித்தார். அப்போது இந்த ஆடையை கதராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். கதர் என்றால் கௌரவம் என்று பொருள்படும். அன்றிலிருந்து கதர் ஆடை என்ற பெயர் வந்தது. சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு \"கதர்\" என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் பெண்மணி ஆவார். கதர் என்பது சாதாரண துணி போல இரண்டு இழைகளால் நெய்யப்படாமல் மூன்று இழைகளா��் நெய்யப்படுகிறது. இவ்வாறாக நெய்வது அரிதானதாகும்.\nஎன் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரசபதம் பூண்டவர் தாயார் பீபியம்மாள்.\n1922 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்டவும் இளையான்குடியில் உள்ள அலங்காரத்தோப்பிற்கு அருகே தென்புறம் பேரூராட்சியில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கே குடிநீர் தொட்டி ஒன்றும் இருந்தது. அந்த குடிநீர் தொட்டி அருகாமையில் ஏ.எஸ்.டி.இப்ராகிம் ஷாவுடைய பங்களா இருந்தது. அந்த பங்களாவில் சுதந்திர போராட்டம் குறித்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெருவரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.\nஇதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப் மொழி பெயர்த்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது பூதவுடல் கதர்துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளராக இவர், பிரிட்டீஷ் படை வீரர்கள் கண்ணனூர் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர். 1783 ஆம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். அந்த திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கியேலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன் ராணியின் எல்லைப்பகுதியை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்��ந்தம் வாங்கி ஆங்கிலேயர் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக்கொண்டனர். அதன் பின்னர் ராணி விடுதலை செய்யப்பட்டார். 1784 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கியேலயரின் முகாம் செயல்படத்தொடங்கியது. மீண்டும் 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து கைnழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் ராணி பீபி மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதராவாக செயல்பட போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார்.\nஇவர் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்.இ.ஹெச்.டயர் என்பவன் தலைமையில் துப்பாக்கி சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரம் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் எனவும் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் உமர்பீபியும் பலியானார். இவர் 1864 ஆம் ஆண்டு அமிர்தசரவில் பிறந்தவர். இவரின் கணவர் பெயர் இமாமுதீன் ஆகும்.\nதிருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம். பெண் என்றும் பாராமல் ஆங்கில ஆட்சி மரியம் பீவிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.\nஉத்திரப் பிரதேசத்தில் சாண்டிலா என்ற ஊரில் 1909 ஆம் ஆண்டு நவார் சர்ஜூல்பிகாரின் மகளாகப் பிறந்தவர். நவாப் அயிஜாஸ் ரசூல் என்பவரைத்; திருமணம் செய்து கொண்டார். இவர் 1937 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்டலேவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்ட இவர். 1969 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேச அமைச்சராக பதவி வகித்தார்.\nகரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார்.\n1.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்...மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை\n2.விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை\n3.மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமதுநிஸ்மா பதிப்பகம், சென்னை\nகட்டுரையாளர் : வைகை அனிஷ்\nLabels: இஸ்லாமிய பெண்கள், விடுதலைப் போர்\nதி மெஸேஜ் திரைப்படம் தமிழில்..\nநீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் Nidur-Neivasal Eid (...\nEID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-...\nPerform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது\nஇறைவனுக்காக தியாகம் செய்தால் இனமும் அழியாது ... இஸ...\nஇறைவழிபாடு - இஸ்லாம் கூறுவதென்ன\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1\nவிடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்\nஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது\nஎல்லா முஸ்லிம் அமைப்பும் எப்படியாவது ஒன்றிணைய வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=14999", "date_download": "2018-05-22T04:27:07Z", "digest": "sha1:OIF2YTYXLU5BTEHLFZ36KT63VGBAY53U", "length": 11458, "nlines": 95, "source_domain": "voknews.com", "title": "Cosmopolitan Freight Corporations – Could they be Trustworthy or perhaps Do They Rip You Apart? | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி ப���து கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/10/blog-post_98.html", "date_download": "2018-05-22T04:05:57Z", "digest": "sha1:2LE6U5FTI263ESIB7O6B2R7PQZT5EWNA", "length": 32575, "nlines": 358, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ! [ மர்ஹூம் 'கோடைஇடி' காசிம் அவர்களின் மகன் ]", "raw_content": "\nஇறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்:\n224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி வ...\nஅதிரையில் ADT நடத்தும் பொதுக்கூட்டம�� அதிரை நியூஸில...\nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம்...\nபேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் அறிவ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் \nஅதிரையில் வடகிழக்கு பருவ மழை \nதற்போதைய தலைமையின் கீழ் செயல்பட அமீரக தமுமுக செயற்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் லயன்ஸ் சங்கம் நடத்த...\nஅதிரையில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட...\nஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் சட்டம் ரத்து:...\n [ ஹாஜி லெ.மு.செ அஹமது கபீர் மரைக்க...\nஅதிரையில் புதிய உணவகத்தை சேர்மன் திறந்து வைத்தார் ...\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் வ...\nதமீமுன் அன்சாரி நடத்திய கூட்டத்தில் அதிரை சர்புதீன...\nமீத்தேன் பாதிப்பை விளக்கி படமெடுத்த இயக்குநருக்கு ...\nஎரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நுகர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'ஷா & ஷா' மென்ஸ் வே \nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nஇ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் ச...\nபேரூராட்சி செயல் அலுவலர் சட்டை கிழிப்பு - ஊழியர் த...\nதமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக அஹமது ஹாஜா மீ...\nகவிழ்ந்த கண்டெய்னரை மீட்டெடுக்கும் பணி தீவிரம் \nதமிழக சட்டசபை செயலாளர் - சென்னை போலீஸ் கமிஷனர் ஆகி...\nபுறக்கணிக்கப்படும் 17 மற்றும் 19 வது வார்டுகளின் அ...\nஅதிரையில் கடல் உயிரி தாக்கி 5 மீனவர்கள் பாதிப்பு \nதி இந்து தமிழ் - மாலை முரசில் வந்த நம்ம ஊரு செய்தி...\nஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சியில் திரண்ட பொதுமக்கள்...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே கண்டெய்னர் ட்ரக் கவிழ...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்க ...\nஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சிக்காக உணவு தயார் செய்வ...\nஅதிரையை சுற்றும் 5 ரூபாய் 'டீ' வியாபாரி \nவாகன விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாப பலி \nநாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அதிரையர் பங்கே...\n [ AJ பள்ளி முன்னாள் தலைவர் ஹாஜி செ...\nஅதிரையில் அண்ணா சிங்காரவேலு பட்டிமன்றம் நிகழ்ச்சி ...\nஅமீரகத்தில் முகப்பு விளக்கு எரியவிடாமல் இரவில் வாக...\nஅதிரையில் இரத்த பரிசோதனை என்ற பெயரில் குளறுபடியா \nஅதிரையில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை \nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nவாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் படுகாயம் \nஅதிரை அரசு மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இலவச ஹத்...\nமறைந்த இந்திய ஹஜ் தன்னார்வலர் பெயரில் விருது - சவூ...\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்: நேரட...\n [ முஸ்லிம் லீக் நகர தலைவர் K.K. ஹா...\nமல்லிபட்டினத்தில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்த...\nஅதிரையில் தமுமுக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா:...\nமமக அதிரை பொதுக்கூட்டம் அதிரை நியூஸில் நேரடி ஒளிப்...\nஅமீரகத்தில் உலகின் முதல் 5G நெட்வொர்க் சேவை \nஅதிரை திமுக அவைத்தலைவர் உடல் நலம் பெற துஆ செய்வோம்...\nஅதிரையில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னார்வலர்கள...\n ( ஃபாம்கோ பிரிண்டர்ஸ் ஹாஜி முஹம்மது...\n2016 தமிழக சட்டமன்ற தேர்தல்: 'அரசியல் விமர்சகர்' அ...\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் பெருந்திரள...\nதிருச்சியில் பயங்கர பஸ் விபத்து: 10 பேர் பலி ( படங...\nபிளாஸ்டிக் பயண்பாடு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் \nமரண அறிவிப்பு [ தினகரன் அதிரை நிருபர் செல்வகுமார் ...\n [ சோட்டா சேக் மதீனா அவர்களின் மகள்...\nஅதிரையில் கொடுவா மீன் கிலோ ₹ 450/- க்கு விற்பனை \nமதுக்கூர் தமுமுக-மமக ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய த...\n'மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்'- 'நீர்நிலைகள் மீட்...\nஅதிரை அருகே டேங்கர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோ...\nகராத்தே போட்டியில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ...\nஅதிரையை கலக்கும் ராயல் என்பீல்டு \nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகு...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இளைஞர் எ...\nWSC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி - பரிசளிப்பு ந...\n [ மேலத்தெரு N.P.A அலி அக்பர் அவர்க...\n [ கனரா பேங் சம்சுதீன் அவர்கள் ]\nஹபீபா இல்லத்திருமண விழாவில் அதிரையர் பங்கேற்பு \nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nமாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி: காதிர் முகைதீன்...\nமுன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி முகம்மது அலியா...\nஅதிரையில் நாம் மனிதர் கட்சியின் அறிமுக பொதுக்கூட்ட...\nஅதிரை WSC நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர...\nஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் உயர்வு \nஅதிரையில் புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு அடிக்க...\nஅதிமுக தொடக்க தினம்: அதிரையில் உற்சாக கொண்டாட்டம் ...\nஇ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி ...\nஅதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி: காணொளி - பகுதி I\nபள்ளி மாணவிகள் மத்தியில் பேராசிரியரின் எழுச்சி உரை...\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து அதிரையில் முஸ்லீம் ...\nஅதிரையில் மு.க ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு \nஅதிரையில் இயங்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பேர...\nதற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி...\nமுத்திரைத்தாள் விற்பனை அலுவலக பணிக்கு உடனடி ஆள் தே...\nஅதிராம்பட்டினம் கடலில் சிக்கிய 200 கிலோ எடையில் ரா...\nஅதிரை பேருந்து நிலைய தனியார் வாகன ஆக்கிரமிப்புகளை ...\nதான் கல்வி பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ...\nதஞ்சையில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இளைஞர் எழு...\nஅதிரை ஆட்டை கழுதையாக்கிய ஊரா \nஅதிரையில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் காயம் \nஅதிரை பேருந்து நிலையத்தில் நமக்கு நாமே பயணத்திட்ட ...\nஎன்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \n [ மர்ஹூம் 'கோடைஇடி' காசிம் அவர்களின் மகன் ]\nகீழத்தெருவை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மர்ஹூம் 'கோடைஇடி' என்கிற முஹம்மது காசிம் அவர்களின் மகனும், செக்கடி பள்ளி இமாம் மவ்லவி முஹம்மது ஆலிம் லெப்பை அவர்களின் மருமகனும், ஹாஜா செரீப், அப்துல் முனாப், அப்துல் வஹாப் ஆகியோரின் சகோதரரும், அபூ சுஜானா, முஹம்மது பாய்ஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய அபூ பக்கர் அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்ல���ஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\n இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்\nநரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\n இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்\nநரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவா்வுடைய பாவங்களை மன்னித்து ஜன்னத்துளலா ப்ா்தவுஸ் வழங்குவனாக\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவா்வுடைய பாவங்களை மன்னித்து ஜன்னத்துளலா ப்ா்தவுஸ் வழங்குவனாக\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவா்வுடைய பாவங்களை மன்னித்து ஜன்னத்துளலா ப்ா்தவுஸ் வழங்குவனாக\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ்\nஅவர்களின் பிழைகளை பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோம்...\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\n இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்\nநரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\n இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்\nநரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\n இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்\nநரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\n இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்\nநரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவா்வுடைய பாவங்களை மன்னித்து ஜன்னத்துளலா ப்ா்தவு���் வழங்குவனாக.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nநண்பரின் மரணச் செய்தி அதிர்ச்சி தருகிறது; இறைவன் இவரின் பாவங்களை மன்னித்து அவரின் குடும்பத்தாருக்கு தாங்கிக் கொள்ளும் சக்தியும்; பொறுமையும் கொடுக்க வேண்டும். அவனே எல்லோருக்கும் உணவளிப்பவன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nமு.க.செ.முஹம்மது புஹாரி அதிரை October 1, 2015 at 9:26 PM\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\n இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுபாளனாக இருப்பாயாக\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.\nனாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\n இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்\nநரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்\nனாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\n இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்\nநரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்ன��ிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/10/tamil_9215.html", "date_download": "2018-05-22T04:18:54Z", "digest": "sha1:7FDNYXY2BISTARSWKPDHTPZ5HN2E3YGT", "length": 5728, "nlines": 66, "source_domain": "www.daytamil.com", "title": "உங்கள் உடம்பில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?", "raw_content": "\nHome history மருத்துவம் லைப் ஸ்டைல் வினோதம் உங்கள் உடம்பில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….\nஉங்கள் உடம்பில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….\nஉடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….\nநடுவே – புகழ், பதவி, அந்தஸ்து\nநெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு\nநெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி\nமூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி\nமூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்\nமூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள் மேல்,\nகீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்\nமேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்\nஇடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு\nவலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை\nவலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்\nநாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்\nகண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்\nஇடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்\nதலை – பேராசை, பொறாமை குணம்\nதொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை\nதொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்\nதொப்புள் – ஆடம்பரம், படாடோபம்\nவயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை\nஅடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்\nஇடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்\nவலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை\nஇவையனைத்தும் ஒரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையே...\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நில���\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/plant/", "date_download": "2018-05-22T04:43:01Z", "digest": "sha1:TVWT4OMB4EHHTUDMNJHOXHDHEXSYZ6TD", "length": 4007, "nlines": 80, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Plant – பசுமைகுடில்", "raw_content": "\nவீடுகளில் வளர்க்க 6 தாவரங்களுக்கு தடை\nஅழியும் நிலையில் உள்ள உயிரி னங்களைப் பாதுகாக்கவும், பல்லு யிர் வளங்களைப் பாதுகாக்கவும் சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக இந்தியாவில் இயற்றப்பட்ட வன உயிரினப் பாதுகாப்புச்[…]\nசென்னையில் தூவ 30,000 நாட்டுமர விதைப் பந்துகள் தயார்\nசென்னையில் தூவ 30,000 நாட்டுமர விதைப் பந்துகள் தயார்: இளைஞர்களை அழைக்கிறது தாம்பரம் மக்கள் குழு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தூவப்பட உள்ள விதைப்[…]\nமுழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்… முழு பயன் தராது…\nவீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் …நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார்…. உரமிட்டார்…. நீர் பாய்ச்சினார்…. செடிகள் பெரிதாக வளரவில்லை. பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம்[…]\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/srilanka-war-crime.html", "date_download": "2018-05-22T04:33:14Z", "digest": "sha1:BVKWVIWZBTPKN45P37PT3OTK6JWCUJY7", "length": 13288, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "யுத்தக் குற்றம் - இலங்கை நீதிமன்றில் சாட்சியமளிக்க தயார்: கெலம் மக்ரே | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயுத்தக் குற்றம் - இலங்கை நீதிமன்றில் சாட்சியமளிக்க தயார்: கெலம் மக்ரே\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில், இலங்கையில் அமைக்கப்படவுள்ள நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயாரென சனல் 4 ஊடகவியலாளரும் பிரபல ஆவண தயாரிப்பாளருமான கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்.\nசர்வதேச பங்களிப்புடன் நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறை இலங்கையில் உருவாக்கப்பட்டால் மாத்திரமே தாம் சாட்சியமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்டோர் சார்பில் தாம் சாட்சியமளிக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், சாட்சியங்களை வழங்கியவர்கள் குறித்த தகவல்களை வெளியிடப் போவதில்லையென குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் விடுதலைப்புலிகளின் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் கொலை தொடர்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதோடு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைத்து இன சமூகங்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nயுத்தக்குற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் சாட்சியங்களை திரட்டிவந்த கலம் மக்ரே, இலங்கை குறித்த சரச்சைக்குறிய ஆவணப்படங்களை தயாரித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். இவற்றில் குறிப்பாக அண்மையில் வெளியிட்ட ‘நீதிக்கான தேடல்’ ஆவணப் படத்தில், பாதிக்கப்பட்டோரின் குரல் வடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து முதலாவது காணொளியை சனல் 4 ஊடாக வெளியிட்டதும் இவரே. யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியமளிக்கவும் தாம் தயாரென கலம் மக்ரே ஏற்கனவே தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேட��யர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/dmk-s-party-meeting-adjourned-943735.html", "date_download": "2018-05-22T04:11:46Z", "digest": "sha1:Q6ZEMPPNBE6C3UZEHAKH5EW7LG7TBEVJ", "length": 5784, "nlines": 49, "source_domain": "www.60secondsnow.com", "title": "திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைப்பு! | 60SecondsNow", "raw_content": "\nதிமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுகவின் சார்பில் நடக்க இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள. காவிரி வழக்கில் நாளையும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகமலால் நான் நஷ்டமடைந்தேன்- விவேக் பரபர பேச்சு\nவி.பி.விஜி இயக்கி நடிகர் விவேக் நடித்துள்ள 'எழுமின்' படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விவேக், 'பாலக்காட்டு மாதவன்' படம் ரிலீசான போது, அந்த நஷ்டமடைந்ததற்கு காரணம், ஒரு பெரிய நடிகரின் படம் 15 நாட்களுக்கு முன்கூட்டியே தயாரிப்பாளர்கள் சங்கம் ரிலீஸ் செய்தது\" என்றார். அன்றைய நாளில் கமலின் 'பாபநாசம்' படம் ரிலீஸானது பற்றிதான் விவேக் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.\nதங்கச் சுரங்கம் யாருக்கு சொந்தம்: மோதிக்கொள்ளும் சீனா, இந்தியா\nஇந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் சர்வதேச எல்லை பகுதியில் இருக்கும் தங்க சுரங்கத்தை சீனா அத்துமீறி விரிவுபடுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. சுமார் 4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இருக்கும் என கருதப்படும் சுரங்கம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது. சுரங்கத்தை விரிவுப்படுத்தும் பணியில் சீனாவின் சுரங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளல் மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது.\nகாவிரி வரவில்லை என்றால் பாஜக காரணம், வந்தால்..\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், \"காவிரி வரவில்லை என்றால் அதற்கு காரணம் மத்திய அரசு என்கிறார்கள், ஆனால் காவிரி வந்துவிட்டால் அதற்கு காரணம் உச்சநீதிமன்றம் என்கிறார்கள், காவிரிக்காக கர்நாடக முதல்வராக பதவி ஏற்பின் போது குமாரசாமி கருப்பு சட்டை அணிந்து வர வேண்டும், என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=561659", "date_download": "2018-05-22T03:57:41Z", "digest": "sha1:M6NOVG6FJRMF5SBAYMKFWO7RSHT5RDW3", "length": 8220, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அனுமதி பெற்று ‘கள்’ இறக்கலாம், இறங்கி வந்தது அமைச்சு!", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nஅனுமதி பெற்று ‘கள்’ இறக்கலாம், இறங்கி வந்தது அமைச்சு\nகித்துள் மரம் தவிர பனை தென்னை மரங்களில் இருந்து 2018 ஆம் ஆண்டு முதல், கள் இறங்குவதற்கு அரசு தனது வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை விதித்திருந்தது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20 ஆம் திகதி வெளியாகி இருந்தது. இதற்கு எதிரான குரல்களும் விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. புகையிலை தடை செய்யப்பட்ட போது அந்த தொழிலை நம்பி வாழ்ந்த பலருக்கு நஷ்டஈடு கொடுக்கவில்லை மாற்று தொழில் வாய்ப்பும் அவர்களுக்கு எற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அதே போலவே கள் இறக்க தடை விதிக்கப்பட்டால் பால்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் தமது வாழ்பாதாரத்தை இழப்பர் என விமர்சிக்கப்பட்டிருந்தது.\nஇன் நிலையில் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அனுமதிப்பத்திரங்களை கலால் திணைக்களத்தில் அல்லது குறிப்பிட்ட பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை கித்துள் மரத்திலிருந்து கள் இறக்குவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியமில்லையென நிதியமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மதுவரி கட்டளைச் சட்டத்திலுள்ள தெளிவற்ற தன்மையே இதற்கு காரணமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஉயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் ஏமாற்றம்: நஞ்சருந்திய மாணவன்\nநீதிமன்றிலிருந்து தப்பித்தவருக்கு கடூழியச் சிறை\nயாழ்.பல்கலையின் 32ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்\nவித்தியா கொலையின் சூத்திரதாரி சுவிஸ் குமார் :6 வது சாட்சி தெரிவிப்பு\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாய��்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hishalee.blogspot.com/2012/05/206-210.html", "date_download": "2018-05-22T04:18:49Z", "digest": "sha1:TQACGFRARULKLEKL74EATZOHMOVLRDIB", "length": 8695, "nlines": 203, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : சென்ரியுவாய்த் திருக்குறள்-206-210", "raw_content": "\nதீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nஎனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nதீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nதன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்\nஅருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nநேசித்த மனம் பாதித்ததால் யாசிக்கிறேன் உன் தவறுகளை மட்டுமே அப்போது செத்து பிழைக்கிறேன் உன் சந்தேக வார்த்தைகள...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nஹிஷாலீ ஹைக்கூ - 36\nஹிஷாலீ ஹைக்கூ - 35\nஹிஷாலீ ஹைக்கூ - 34\nஹிஷாலீ ஹைக்கூ - 33\nஹிஷாலீ ஹைக்கூ - 32\nஹிஷாலீ ஹைக்கூ - 31\nஹிஷாலீ ஹைக்கூ - 30\nஹிஷாலீ ஹைக்கூ - 29\nசென்ரியுவாய்த் திருக்குறள் - 121-130\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடி���்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2010/12/", "date_download": "2018-05-22T03:56:22Z", "digest": "sha1:6L6WU5Y6PJZCHQOK3F4M5TRHZGHE6PYW", "length": 21453, "nlines": 500, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: 12/1/10 - 1/1/11", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nவாழ்த்துக்களோடு உங்கள் தோழன் JAM\nதமது வாரிசுக்கு கட்டிய கோட்டை சாம்ராட்சியம்\n(ஈசன் படம் சொன்ன ஞான மொழி)\nகாசும் காதலும் ஒன்று தான்\nமுகில் இல்லா மழை போல\nபெருமை பட செய்யும் ஒரே விஷயம்\nஜாதி தடை இல்லாத நாதி\nஉன்னை சுமக்க உருகவும் தயார்\nநீ தந்த நெஞ்சத்துப் பிளவால்\nபெருமை படுகிறேன் உன்னால் வசிகரிக்கப்பட்டதற்கு\nபொய்த் தோல் போர்த்திய மெய்\nபௌர்ணமியில் தித்தித்தக் கௌமுதியே (நிலா)\nமிடுக்கால் மிளிர்ந்த கௌசிகமே (பட்டு)\nஉண் தன்னடக்கம் புரியுது சகியே ...\nஇருந்தும் இவையெல்லாம் நீயே ...\nஎதிரியை ஈட்டித் தந்தது ...\nஜாதி ... காதலின் காலன்\nஎன் மனம் ... எனக்கு ஒரேக் காதல் ...\nஆனால் இந்த சமுக மூடர்களுக்கு மட்டும்\nஇது இன்னும் புரியாமல் துடிப்பாதேன் ...\n3) ஈருயிர் ஓருயிர் ஆதல்\nநான் வேண்டும் ஒரே பொருள்\nவாழ்க்கைக் கோலம் நாமிடுவோம் ...\nசேர்ந்த உண் நினைவுச் சில்லறைகளை\nசெலவழித்து, உன்னை மறந்திட நினைத்தேன்...\nஎன்னை விட்டு செல்லாத சுமைகலானது ...\nமீண்டு எழத் துடிக்கிறேன் ...\nஉண் கண்களில் தான் ...\nபொய்த் தோல் போர்த்திய மெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/category/cinema/page/2", "date_download": "2018-05-22T04:19:23Z", "digest": "sha1:OCDTCQMN4EQNFYAGTELE346Z3IHELLM3", "length": 14763, "nlines": 166, "source_domain": "news7tamilvideos.com", "title": "Cinema Archives - Page 2 of 8 - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையி���் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nஹாலிவுட்டின் ஷங்கர் ”STEVEN SPIELBERG”\nஹாலிவுட்டின் ஷங்கர் ”STEVEN SPIELBERG” : சிறப்பு செய்தி\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை Posted by News7 Tamil – Videos on Wednesday, 25 April 2018\nComments Off on சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\n12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்தால் மரண தண்டனை கிடையாதா\n12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்தால் மரண தண்டனை கிடையாதா\nComments Off on 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்தால் மரண தண்டனை கிடையாதா\nகாவிரி போராட்டத்தின்போது கைதான மன்சூர் அலிகானை விடுவிக்காதது ஏன்\nகாவிரி போராட்டத்தின்போது கைதான மன்சூர் அலிகானை விடுவிக்காதது ஏன்\nComments Off on காவிரி போராட்டத்தின்போது கைதான மன்சூர் அலிகானை விடுவிக்காதது ஏன்\nநானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகினேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்\nநானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகினேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்\nComments Off on நானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகினேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்\nஇயக்குநர் மணிரத்னம் படத்தில் இணைந்து வேலை பார்ப்பது பற்றி ஏஆர்.ரஹ்மான்\nஇயக்குநர் மணிரத்னம் படத்தில் இணைந்து வேலை பார்ப்பது பற்றி ஏஆர்.ரஹ்மான்\nComments Off on இயக்குநர் மணிரத்னம் படத்தில் இணைந்து வேலை பார்ப்பது பற்றி ஏஆர்.ரஹ்மான்\nதேசிய விருது பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்\nதேசிய விருது பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்\nComments Off on தேசிய விருது பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்\n”விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடியாகும்” : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்\n”விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடி��ாகும்” : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்\nComments Off on ”விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடியாகும்” : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2013/07/blog-post_6.html", "date_download": "2018-05-22T04:16:09Z", "digest": "sha1:45UOZB4RPZPNBRGLYMQTJDJ5PVY65DUR", "length": 18380, "nlines": 252, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: மூஞ்சி புத்தகத்தில் கிறுக்கியவைகள்", "raw_content": "\nஎல்லாரிஞ் சிரிக்கிறாகன்னு பூனையும் ஓடிப்போய் பொடக்காலியில உட்கார்ந்துட்டு கிக்கிக்கீன்னு சிரிச்சுதாம். எல்லாரும் மூஞ்சி புத்தகத்துல பாரதிராசா படத்தை குத்தஞ் சொல்றாகளேன்னு பாக்கலாமா நாணாமான்னு ரோசனையாவே இருந்தேன். இன்னிக்கி ரெம்ப தயிரியமா சம்மணம் போட்டு கம்பங்கூலு குடிச்சிட்டே பாக்க ஆரம்பிச்சேன். படமா அது ஒளித்திரையில் ஒரு காதல் கல்வெட்டு. புதுமையான யாருமே செய்ய முடியாத ரோசனைகள். புருசங்கட்டுன தாலிய அந்தப்பிள்ளை கழட்டி வீசினப்ப கம்பங்கூலு குண்டானை மளார்னு காலி பண்ணிட்டு அடுத்து என்ன ஆவுமோ ஆத்தீன்னு பதை பதச்சு பார்வேடு ஓட்டி பாத்துடலாமான்னே வெறியாயிட்டேன். அசோகமித்திரனோட தண்ணீர் நாவலு, பொறவு ஜெயமோகனோட பார்த்தீனியம் இதெல்லாம் தமிழ்ல வந்த குறியீட்டு பொஸ்தவங்கள்.\n செருப்பை குறியீடு பண்ணியிருக்காங்க படத்துல அதுக்கெல்லாம் ரெம்ப தயிரியம் வேணும். காதல் ஒரு ஜீவநதின்னு கடசியா நமக்கு மெசேஜ் சொல்றாரு பாரதிராசா அதுக்கெல்லாம் ரெம்ப தயிரியம் வேணும். காதல் ஒரு ஜீவநதின்னு கடசியா நமக்கு மெசேஜ் சொல்றாரு பாரதிராசா சாணியக் கரச்சு ஊத்துற சீனெல்லாம் சும்மாங்க சாணியக் கரச்சு ஊத்துற சீனெல்லாம் சும்மாங்க நாயகனும் நாயகியும் மூஞ்சிய பாரதிராசா மாதிரியே பேசாம பேசுவாங்க பாருங்க..கூட உக்காந்து பாத்த விஜய் ரசிகன் இன்னும் உசுரோட தான் இருக்கான். எதயும் காலையில தான் சொல்ல முடியுமுன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க\nகடேசியாக இது வந்து பாரதிராசாவின் குடும்பபடம் அந்த விசயத்துல ஜெயிச்சிட்டாரு அதனால நானு 100க்கு 100 மார்க் குடுத்துடறேன்.\nசாந்தாவின் புலம்பல் படலம் 1\nலீவ் விட்டா ஐயா என்னை மறந்துடுவீங்களோ \nஒரு கடிதமாச்சும் அனுப்ப வேண்டாம் \nநான் ஒருத்தி இங்க தினமும் கடுதாசி வரும்\nவரும்னு பாத்துட்டிருந்துட்டு ஏமாந்து போறேன்.\nதிருப்பூரு சுத்தி அலைவீங்க.. எவடா கெடைப்பான்னு.\nபேச்சுல உங்கள அடிச்சிக்க முடியுமா \nஅன்னிக்கி பஸ்சுல என்ன சொன்னீங்க \nபோனதும் முதல் வேலையா உன்னை\nநெனச்சு நெனச்சு எழுதுன கவிதை\nஎல்லாத்தையும் அடுப்புல போட்டு கொளுத்தீர்வேன்.\nசாப்பிடக் கூட மாட்டேன். ப்ளீஸ்டா..\nஒரே ஒரு கடுதாசி .. ப்ளீஸ்.\nஇங்க உங்க போட்டோவுக்கு நான் கிஸ்\nபண்ணிப் பண்ணி போட்டோ நசிஞ்சு போச்சி.\nபோனா போச்சாதுன்னு பழைய டென்த்\nபடிச்சப்ப எடுத்த போட்டாவ குடுத்தா\nகிரீடமும் கையில வேலையும் குடுத்திட்டா\nபாக்காம போட்டோவுக்கு கிஸ்சு வேற\nபதிலுக்கு உங்க போட்டாவக் கேட்டா\nநீயே எம் பாக்கட்ல இருக்கு\n( இந்தக் கடிதம் மிஸ்டேக் இல்லாம வர\nகாரணம் என் தங்கச்சி உங்க\nகொழுந்தியாவின் திரு உதவி )\n( சொல்லக் கூசும் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதை, உயிர்மை வெளியீடு )\nஇப்படி ஒரு புகைப்படம் தினப்பேப்பரில்\nஅந்த அரசியல்வாதி வாயில் நுரைவர\nஇருந்த காட்சி தான் அது\nகுழு பார்த்ததும் பீதியடைந்து விட்டது\nமக்களுக்கே அது அதிர்ச்சி தான்\nபிரபல கம்பெனியின் டூத்பேஸ்ட் வேறு\nகரிக்கட்டை, செங்கல் துகளில் துலக்கும்\nநம்மை போலத்தான் தலீவரு அப்ப யெல்லோ\nகடைசியாய் சந்தேகம் வந்தே விட்டது\n இந்த மேசைல இருந்த லேப்டாப்பை\nவரவர இந்த சல்லிப் பயலால தும்பம்வே\nஅந்த எலிய கொஞ்ச மெரட்டி வையினு\nமுன்னால் புலவர்கள் எழுதிவிட்டுப் போன\nவரிகள் போல கொவ்வை இதழ்கள் அவளுக்கு\nகாட்டியவன், கடந்த ஒன்னரை வருட\nகாலமாக தன் காதலை ஏற்றுக் கொள்ளாமல்\nநகர வீதியில் ஸ்கூட்டியில் அலைந்தபடியே\nமேசையில் இருந்த கடைசி மதுக் கோப்பையும்\nகண்கள் சிவந்து தலை தள்ளாடியது\nஎங்கே இவன் கூடிய விரைவில்\nகண்மணியின் இடது துடையில் இருக்கும்\nஐம்பது பைசா அளவு மச்சத்தை\nமூச்சி றைக்க உன்னருகில் வந்து நின்றேன்..\nஇன்னும் பத்து நிமிசம் இருக்கு, என்றாய்\nகையிலிருந்த யாமம் நாவலை நீட்டினேன்.\n காதலிக்கு எதை தரணும்னு கூட\nதலை குனிந்து செல்கிறேன் பழைய புத்தககடை பார்த்து\nஅவள் எனக்கு எழுதிய கடுதாசி அனைத்திலுமே\nநானும் அவளுக்கு கடுதாசிகள் எழுதி நீட்டியுள்ளேன்\nநீ பேசலை என்றால் இருதயம் தாறுமாறாய் துடிப்பதாயும்\nஇப்போது ரேசன் கடையில் வரிசையில் நின்றபடி\n யாரை பார்த்து பல்லை காட்டிட்டு இருந்தே\nயாரை பார்த்ததும் இருதயம் தாறுமாறா குதிச்சுச்சு\n என் பழைய காதலியும் இன்றைய\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) ச��ந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nவாழ்வும் போராட்டமும் - லைப் ஆப் பை\nமுகநூல் சினிமா விமர்சனம், 2 கவிதைகள்\nகல்கி ஒரு பக்க கதைகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/24950", "date_download": "2018-05-22T04:28:39Z", "digest": "sha1:GV66LZYY7UQXR7Z4LY2PONOTTQF3C4E5", "length": 7323, "nlines": 158, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சுப்பையா தர்மலிங்கம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு சுப்பையா தர்மலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பையா தர்மலிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு : 12 டிசெம்பர் 1937 — இறப்பு : 14 யூன் 2017\nயாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தர்மலிங்கம் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nயோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,\nதர்மராஜா(தர்மா, சந்திரன்- Royal Kitchen), விஜயகௌரி(ஜெயா), நந்தகௌரி(நந்தினி), ஜெயராஜா(ராஜா, சுரேஸ்- Formula Honda) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான சண்முகம், குமாரசாமி, சதாசிவம், பாக்கியம், கந்தசாமி, சாந்தலிங்கம் மற்றும் கதிரவேலு(சாமியார்- முருகண்டி கடை), இராஜலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nராஜினி(ராஜி), ரவிச்சந்திரன்(ரவி), தவயோகராஜா(ரகு), அமுதவாணி(அமுதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான கெங்காதேவி, பாக்கியலட்சுமி, மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவசம்பு, புஸ்பலீலாவதி, கருணாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, நாகரெத்தினம், பாலசுப்பிரமணியம், இராசதுரை, மற்றும் இராசம்���ா, சிவஞானம்,தங்கராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nவாணி(கனடா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,\nஜினோத், வினோத், சுவேதா, தனுஜன், வினோஜன், அக்சனா, மதீஷன், அபிநயா, கபிலன், சிந்தியா, விக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப\nதர்மா- சந்திரன்(மகன்) — கனடா\nராஜா (சுரேஸ்- மகன்) — கனடா\nTags: தர்மலிங்கம், திரு சுப்பையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/page/4", "date_download": "2018-05-22T04:23:40Z", "digest": "sha1:RDRI6IF7TNNY22JYHYX5GXBLLHDSDEWI", "length": 9691, "nlines": 184, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிருமதி தியாகேஸ்வரி நித்தியானந்தன் – மரண அறிவித்தல்\nதிரு கோபாலபிள்ளை குகன் – மரண அறிவித்தல்\nதிருமதி திவ்யா சுதாகரன் – மரண அறிவித்தல்\nதிரு பரராஜசிங்கம் ஞானசிவம் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் குமரகுருபரன் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் குமரகுருபரன் – மரண அறிவித்தல் பிறப்பு : 4 பெப்ரவரி ...\nDr. கந்தையா செல்வரத்தினம் – மரண அறிவித்தல்\nDr. கந்தையா செல்வரத்தினம் – மரண அறிவித்தல் (மகாஜனா பழைய மாணவர், J.P, B.Sc., Agri, ...\nதிருமதி சறோஜினிதேவி கனகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி சறோஜினிதேவி கனகலிங்கம் – மரண அறிவித்தல் மலர்வு : 11 ஓகஸ்ட் 1948 ...\nதிரு நாகநாதி பத்மநாதன் – மரண அறிவித்தல்\nதிரு நாகநாதி பத்மநாதன் – மரண அறிவித்தல் (முன்னாள் உரிமையாளார்- சாரதா ...\nதிருமதி பஞ்சலிங்கம் யோகாம்பிகை – மரண அறிவித்தல்\nதிருமதி பஞ்சலிங்கம் யோகாம்பிகை – மரண அறிவித்தல் பிறப்பு : 18 நவம்பர் ...\nதிரு சபாரட்ணம் கிரிதரன் – மரண அறிவித்தல்\nதிரு சபாரட்ணம் கிரிதரன் – மரண அறிவித்தல் (Financial Controller) பிறப்பு : 16 பெப்ரவரி ...\nதிருமதி லில்லி இம்மானுவேல் – மரண அறிவித்தல்\nதிருமதி லில்லி இம்மானுவேல் – மரண அறிவித்தல் பிறப்பு : 26 மார்ச் 1927 — இறப்பு ...\nதிரு செல்லன் சிவசரவணமுத்து (ராசா) – மரண அறிவித்தல்\nதிரு செல்லன் சிவசரவணமுத்து (ராசா) – மரண அறிவித்தல் பிறப்பு : 20 மார்ச் ...\nதிரு வேலுப்பிள்ளை சிவபாதம் – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை சிவபாதம் – மரண அறிவித்தல் பிறப்பு : 17 சனவரி 1940 — இறப்பு ...\nதிரு செல்லன் சிவசர���ணமுத்து – மரண அறிவித்தல்\nதிரு செல்லன் சிவசரவணமுத்து – மரண அறிவித்தல் (உரிமையாளர்- SKT Super Store & Rasa ...\nதிருமதி கெளதமி தர்மேந்திரா – மரண அறிவித்தல்\nதிரு நீக்கிலாஸ் யேசுரட்ணம் (அலெக்ஸ்சாண்டர்) – மரண அறிவித்தல்\nதிரு நீக்கிலாஸ் யேசுரட்ணம் (அலெக்ஸ்சாண்டர்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் – மரண அறிவித்தல் மலர்வு : 22 ஓகஸ்ட் 1943 ...\nதிருமதி கிருஸ்ணபிள்ளை பாமாதேவி – மரண அறிவித்தல்\nதிருமதி கிருஸ்ணபிள்ளை பாமாதேவி – மரண அறிவித்தல் மலர்வு : 10 ஏப்ரல் 1940 ...\nதிருமதி சேதுப்பிள்ளை சரவணமுத்து – மரண அறிவித்தல்\nதிருமதி சேதுப்பிள்ளை சரவணமுத்து – மரண அறிவித்தல் பிறப்பு : 27 டிசெம்பர் ...\nதிரு வைரமுத்து வைத்தீஸ்வரமூர்த்தி – மரண அறிவித்தல்\nதிரு வைரமுத்து வைத்தீஸ்வரமூர்த்தி – மரண அறிவித்தல் (ஓய்வுநிலை கிராம ...\nதிரு வைத்திலிங்கம் வீரசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு வைத்திலிங்கம் வீரசிங்கம் – மரண அறிவித்தல் (புற்றடி ஐயா) அன்னை ...\nதிருமதி அட்சயலிங்கம் கமலாதேவி (கமலா) – மரண அறிவித்தல்\nதிருமதி அட்சயலிங்கம் கமலாதேவி (கமலா) – மரண அறிவித்தல் பிறப்பு : 26 மார்ச் ...\nதிரு ஐயம்பிள்ளை கோபாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்\nதிரு ஐயம்பிள்ளை கோபாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல் மலர்வு : 17 ஒக்ரோபர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/21/kangana-ranaut-bipasha-basu-accuses-gitanjali-not-paying-her-for-ad-campaigns-010467.html", "date_download": "2018-05-22T04:10:42Z", "digest": "sha1:BEG2RWQNYZWOGZHHC33C6LO4OXPVD6Z4", "length": 15866, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்கு மெஹுல் சவுக்ஷி சம்பளம் பாக்கி வைத்துள்ளார்: கங்கனா ரனாவத் | Kangana Ranaut & Bipasha Basu accuses Gitanjali of not paying her for ad campaigns - Tamil Goodreturns", "raw_content": "\n» கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்கு மெஹுல் சவுக்ஷி சம்பளம் பாக்கி வைத்துள்ளார்: கங்கனா ரனாவத்\nகீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்கு மெஹுல் சவுக்ஷி சம்பளம் பாக்கி வைத்துள்ளார்: கங்கனா ரனாவத்\n11,400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள நீராவ் மோடியின் நகை கடை விளம்பரத்தில் நடித்ததற்குச் சம்பளம் பாக்கி உள்ளது என்று பிரியங்கா சோப்ரா ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது காங்னா ரனாவத் மற்றும் பிபாஷா பாசு இருவரும் நீராவ் மோடியின் ��ாமா மெஹுல் சவுக்ஷியும் கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்குச் சம்பள பாக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nகீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் நக்‌ஷத்ரா மற்றும் கிலி ஆகிய இரண்டு விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகி காங்னா ரனாவத் மற்றும் பிபாஷா பாசு இருவரும் நடித்து இருந்தனர்.\nபிபாஷா பாசு & கங்கனா ரனாவத்\n2008-ம் ஆண்டுக் கிலிஸ் விளம்பர தூதராகப் பிபாஷா பாசு இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதே போன்று கங்கனா ரனாவத்தும் ஒப்பந்த காலம் முடிந்தும் தான் நடித்த விளம்பரத்தினைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.\nசென்ற வாரம் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்றுள்ள 11,400 கோடி ரூபாய் மோசடி குறித்து விவரங்கள் வெளிவர அதில் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனர் மெஹுல் சவுக்ஷிக்கும் தொடர்பு இருப்பதாகச் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி அளித்துள்ள புகாரினை அடுத்து நாடு முழுவதும் நீராவ் மோடி மற்றும் அவர் குடும்பம் மற்றும் நண்பர்கள் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்துள்ளனர்.\nபிற முக்கிய விளம்பர தூதர்கள்\nகீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் 2004-ம் ஆண்டின் விளம்பர தூதரக ஐஷ்வர்யா ராயும், 2008-ம் ஆண்டுக் காட்ரீனா கைப்பும் இருந்துள்ளனர்.\nசம்பளம் தர முடியாது.. வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்.. நீராவ் மோடி கடிதம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nமோடிக்கும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..\n80 டாலரை தொடும் கச்சா எண்ணெய்.. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-health-benefits-of-pineapple.109370/", "date_download": "2018-05-22T04:37:32Z", "digest": "sha1:PX3LKFMDHPYGKHGQJVVNXGA6LI3K7Y4C", "length": 6963, "nlines": 219, "source_domain": "www.penmai.com", "title": "அன்னாசிப் பழம் - Health benefits of Pineapple | Penmai Community Forum", "raw_content": "\nசர்க்கரையின் அளவும் நார்ச் சத்தின் அளவும் மிகவும் அதிகமாக இருப்பதால், உடலுக்குத் தேவையான சக்தி உடனடியாகக் கிடைக்கும். கால்சியம், பாஸ்பரஸ் மிகவும் குறைந்த அளவே இருக்கின்றன. இரும்பு, வைட்டமின் - சி போன்றவை மிதமான அளவில் இருக்கின்றன.\nபொட்டாசியம் அளவு குறைவாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. மலச் சிக்கல் பிரச்னை வராது. ஜீரணிக்கும் தன்மை அதிகம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nமீண்டும் ஒரு காதல் கதை\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nபழைய ஸ்பூன்களை கொண்டு அழகிய அன்னாசிப்பழ& Arts & Crafts 16 Aug 24, 2016\nMedicinal Benefits Of Pineapple - அன்னாசிப் பழத்தின் மருத்துவ குணங்\nபழைய ஸ்பூன்களை கொண்டு அழகிய அன்னாசிப்பழ&\nPepper Pineapple Rice Recipe - மிளகு அன்னாசிப்பழம் சாதம்\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-22T04:19:19Z", "digest": "sha1:KQ4OFGTFFD7IBN73REC66I4TRHN3I4BC", "length": 32712, "nlines": 326, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: தொலைந்த தோழமை", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஎனது அப்பா ஒருபோலீஸ் அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்றால் அது தவறு. அவர் மிக மிக கண்டிப்பானவர். அவரின் அப்பாவை விட மிகக் கண்டிப்பாக இருந்தார்.\nநான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கோயே கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக்கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கமாயிருந்தது. அவரின் இந்த அறிவுப்பசி எனக்கு 14 - 15 வயதாகும் வரை தொடர்ந்தது.\nதான் கற்று, பரிசோதித்தவை பிழைத்துப்போனதாலோ அல்லது கட்டெறும்பு ஊர்ந்து கல்லுத் தேயுமா என்று நினாத்தாரோ என்னவோ அதன் பின் ஏனோ திடீர் என அடிப்பதை நிறுத்திவிட்டார். நானும் ஏன் என்று கேட்கவில்லை. இதனால் மூன்று விதமான நன்மைகள் இருந்தன.\nமுதலாவது, அவருக்கு இரத்த அழுத்தமும், கோபம் வருவதும் குறைந்து\nஇரண்டாவது, எனக்கு அவர் ” டேய் இங்க வாடா” என்று கத்தும் போது எனக்கு திசையறி கருவி தேவைப்படாமல் போனது\nமூன்றாவது, அம்மாவுக்கும் எம்மிக்கும் ஒரு வேலை குறைந்தது மட்டுமல்ல, தேங்காய் எண்ணையும் மிச்சமாகியது.\nஅப்பா, சற்று கணகணப்பில் இருக்கும் போது ”பைலா” பாட்டு பாடுவார். தம்பி அவரின் செல்லப்பிள்ளை. வீட்டில் இருக்கும் ”லக்ஸ்பிறே”, சஸ்டஜின் டன்களை எடுத்து வர ஏவுவார். நானும் அவரது கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் பழக்கப்பட்டிருந்தேன். அவரின் ”பைலா” உச்சஸ்தாயியை அடையும் போது அம்மா ”நல்ல கூத்து, போய் படுங்கோ” என்பார். ”சரிதான் போடி” என்பது போல் அம்மாவை கவனிக்காமல் பாடி, ஓய்ந்து பாயில் ஒரு மலை போல் சரிந்து, தாங்க முடியாத ஒலியில் குறட்டையுடன் தூங்கிப் போவார். எனது வாழ்வு மிக மகிழ்ச்சியாய் இருக்கும் அவர் ”தெளிந்து”, தலையிடி இன்றி, வாயில் கனகலிங்கம் சுருட்டுடன் எழுந்து நடமாடும் வரை.\nஅப்பாவிற்கு இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் அப்பாவுடன் யாழ்ப்பாணத்தில் படித்தவர். அவரால் மட்டுமே அப்பாவை ”டேய்” என்று ஓருமையில் கூப்பிட முடிந்தது. மற்றவர் எறாவூரில் இருந்தார். இந்த மூவரில் இருவருக்கு ”தண்ணியில்” கண்டம் இருந்தது எனக்கு பிற்காலத்தில் தெரிவரும் என்பது எனக்கு அப்போ தெரியவில்லை. எனது அப்பாவும், அவரின் பால்ய நண்பரும் குடியும் குடித்தனமுமாய் இருந்ததனால் குறைந்த வயதிலேயே போய்ச் சேர்ந்தார்கள். குடியைப் பற்றி ஒன்றாய் படித்தார்களோ என்னவோ\nஅப்பா யாழ்ப்பாணம் வருத்திற்கு ஒரு முறை போய் வருவார். நாமும் அவருடன் போவோம். அந் நாட்களில் இலங்கையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நெல், அரிசி எடுத்துச் செல்வது எனின் போலீஸ் ”பாஸ்” எடுக்க வேண்டும். எனது அப்பாவுக்கு அனுமதி எடுப்பது பெரிய வேலை இல்லை. ‌நாம் வெளிக்கிடும் நாள் காலை வரை ”பாஸ்” எடுக்கமாட்டார். பஸ் வர முதல் அவசராமாக போலீசுக்கு போவார். அனுமதியுடன் திரும்புவார். அவருக்கு அவ்வளவு மரியாதை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர் போலீசில் தான் வேலை செய்தார். இந்த ”பாஸ்”களில் அவரின் கையெழுத்து தான் இருந்திருக்குமோ என நான் இப்போது சந்தேகிக்கிறேன்.\nவரும் வழியெங்கும் அரிசி மூட்டையை விட்டு விலகமாட்டார். அவரோ துக்கி இறக்குவார். சுண்ணாகம் ஸ்டேசனில் அப்பையாவின் ”சோமசெட்” கார் நிற்கும். அதில் முன்னால் அப்பா ஏற பின்னால் அம்மா, தம்பி, தங்கை,எம்மி, நான் ஏறிக் கொள்ள, அப்பையா வாகனத்தின் முன்னால் போய் ஒரு கம்பியை என்ஜினுக்குள் விட்டு மூன்று முறை கோயிலை சுற்றுவது போல சுற்ற, கார் புக் புக் என்று ஸ்டாட் பண்ணும். அது ஸ்டாட் பண்ணாமல் இருந்து அப்பையா அதை சுற்றிச் சுற்றி அவருக்கு தலைசுற்றி நாங்கள் வேறு காரில் போன நாட்களும் உண்டு. போகும் வழியில் அப்பா கையை கதவுக்கு வெளியே தொங்க விட்டபடியே வருவார். அப்பையாவின் கார் உடுவில் ”லவ்” லேன் புளியடியை அடைந்ததும் அப்பாவின் விடுமுறை ஆரம்பிக்கும். எங்களுக்கும் தான்.\nஅப்பா வந்திருப்பதை அவரின் பால்ய நண்பர் எப்படித்தான் மணந்து பிடிப்பாரோ தெரியாது மானிப்பாயில் இருந்து அன்று மதியம் 2 - 3 மூன்று மணிபோல் சைக்கிலில் ஒரு கலன் ஒன்றறை கட்டியபடி, கலனில் பெரியவர்கள் குடிக்கும் பாலுடன் வருவார். எப்பிடியடா இருக்கிறாய் என்று ஆரம்பிப்பார்கள். குசினிக்குள் அப்பாவின் அக்கா ” அறுவான் வந்திட்டான், இவன கெடுக்கிறது உவன் தான்” என்பார். அவரின் தங்கைகள் ”ஓம் அக்கா” என்பார்கள். பாட்டி பேசாதிருப்பார். அம்மா கண்டும் காணாதிருப்பார். மாலை ஆறு மணிக்கு நான் விளையாடி அலுத்து வரும் போது பால்குடித்த அசதியில் அப்பாவின் நண்பர் சைக்கிலை உருட்ட முடியாமல் உருட்டிக்‌கொண்டு போவார். அப்பா விறாந்தையில் களைத்து குறட்டையுடன் உறங்கியிருப்பார். பால் குடித்திருந்தாலும் மாமா நிதானமாய் ”பெற்றோல்மக்ஸ்” க்கு காற்றடித்துக்கொண்டிருப்பார். அப்பாவும், நண்பரும், மாமாவும் பால்குடிப்பதன் ரகசியம் எனக்கு புரிந்த போது 11 - 12 வயதிருக்கும். அதன் பின் அப்பாவின் பால்ய நண்பர் வந்து போகும் போது அவரின் சைக்கிலுக்கு அடிக்கடி காற்றுப் போகத்தொடங்கியிருந்தது. தள்ளிக்கொண்டு போகும் சைக்கிலுக்கு காற்று தேவையா என்ன\nஇதே மாதிரி ஏறாவூரிலும் பால் குடிக்க வந்த நண்பரின் சைக்கிலுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன். அவர் ஊரறிந்த பெருங்குடிமகன். நிதானம் தவறுவதை அவர் மிக நிதானமாகச் செய்வார். அவரின் அகராதியிலேயே நிதானம் என்னும் சொல் இருக்கவில்லை. இன்றும் அவரின் ”சொல் வங்கியில்” நிதானம் பதியப்படவில்லை. இனியும் அது பதியப்படும் என்ற நம்பிக்கை நிதானத்துக்கும் இல்லை, எனக்கும் இல்லை. அவர் இன்றும் (2011) உயிருடன் இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன் அவரைச் சந்திக்கக் கிடைத்தது. ‌உன்ட அப்பா இல்லாதது ஒரு கையுடைந்தது போலிருக்கிறது என்றார். எனக்கு அது ”ஒரு கிளாஸ் இல்லாதது” என்று கேட்டமாதிரி இருந்தது. ”நண்பேண்டா” என்பது இதைத் தானோ\nஅப்பா 14 - 15 வயதில் எனக்கு அடிப்பதை குறைத்துக் கொண்டாலும் எம்மால் பழையதை மறந்து சமாதானமடைய முடிவில்லை. அதற்கு எனது ஹோர்மோன்களும் ஒரு காரணம் என்று பிற்காலத்தில் அறிந்து கொண்டேன். அப்பா வீட்டுக்கு பின்னால் தோட்டம் செய்தார். வாழை, மிளகாய், கத்தரி, தக்காளி என இருந்தது அது. அது ஒரு மிக மிகச் சிறிய தோட்டம். ஆனால் அப்பாவோ அது பெரிதொரு ஏக்கர் கணக்கிலான தோட்டம் என்பது போல காலையில் கனகலிங்கம் சுடுட்டுடன் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டேயிருப்பார். அவர் தோட்டத்துக்குள் நிற்பது கத்தரிவெருளிக்கு பதிலாக ஒரு போலீஸ்காரன் நிற்பது போலிருக்கும் எனக்கு. மெதுவாய் எனக்குள் சிரித்துக் கொள்வேன்.\nஅப்போ நாம் ஏறாவூரில் இருக்க, அப்பா பொலன்நறுவையில் வேலை செய்யவேண்டி வந்தது. காரணம் அப்பா புட்டி புட்டியாய் குடித்த பால் தான். பால் குடித்த சந்தோசத்தில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரை இவர் ”மிக மிக அன்பாய்” அழைத்ததால், அவர் சற்று சூடாகி அப்பாவை தண்ணியில்லா காட்டுக்கு அனுப்புவதாக நினைத்து, ‌பொலன்நறுவைக்கு அனுப்பியிருந்தார். அப்போ எனக்கு 15 வயதிருக்கும். அப்பாவுக்கு எமன் பரலோகத்துகு இன்விடேஷன் எழுதிக்கொண்டிருந்ததை அவரோ, நாமோ அறிந்திராத காலமது.\nஒரு நாள் காலை நல்ல தூக்கத்தில் இருக்கிறேன் அம்மா ”டேய், எழும்பி கம்பராமாயணத்தை படி, அடுத்த ��ாதம் ஓ.எல் டெஸ்ட் எல்லோ” என்றதும் கம்பனிலும், அம்மாவிலும் பயங்கர கோவம் வர, ”ம், ம்” என்றுவிட்டு மீண்டும் சுறுண்டு கொண்டேன். ”தேத்தண்ணி வைச்சிருக்கு” எழும்பு என்ற போதும் நான் எழும்பவில்லை. முதுகில் ஒரு அடி விழ, நிதானமில்லாத அந்த வயதில் தலை வெடிக்கும் கோவத்துடன் குசினிக்குள் ஓடி, தேங்காய் உடைக்கும் பெரிய பிடி போட்ட கத்தியை எடுத்தேன். கதாயுதத்தை எடுத்த பீமன் போல் அதை தூக்கினேன். அம்மா விறைத்து விளி பிதுங்கி தள்ளியே நின்றார். அப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை ”கம்பனின் தலை” என்று நினைத்துக் கொண்டு வெட்டினேன். அவையும் எதிர்ப்பின்றி சாய, எனக்கு வெறி இன்னும் ஏற, முழுத் தோட்டத்தையும் வெட்டிச் சரித்த போது தான் ” அட, இது செல்வமாணிக்கத்தாரின் தோட்டமாச்சே, அவர் இன்று பின்னேரம் ரயிலில் வருவாரே” என்பது புரிந்தது.\nஇன்று எனக்கு ராகு உச்சத்தில் தான், தனது தோட்டத்தை கூட்டுக்கொலை செய்த என்னை ”மனிசன்” தொலைத்து விடுவார் என்பது சர்வ நிட்சயமாய் புரிந்தது. வீட்டுக்குள் இடமில்லை என்பதால் வெளியில் வைத்துத் தான் தனது விளையாட்டைக் காட்டுவார். அருகில் இருந்த வீட்டில் என் வயதில் இரு பெண்பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்தால் மானம் கப்பலேறிவிடுமே என்ற பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக்கொண்டிருந்தேன்.\nமாலை ரயில் நிலையத்து போய் அழைத்து வந்து வீட்டில் இறக்கிவிட்டதும், எடுத்தேன் சைக்கிலை. இரவு 12 மணிபோல் வீடு திரும்புகிறேன். மனிதர் வீட்டில் இல்லை. அவசர அழைப்பு வந்து வேலைக்கு புறப்பட்டதாக அம்மா சொன்னார்.\nபின்பு அம்மா, காலையில் தான் ஏன் அடித்தார் என்று விளக்கமும் தந்தார். அதில் நியாயம் இருப்பது புரிந்ததால் நான் தோட்டத்தை சூரசம்ஹாரம் செய்ததும் பிழை என்றேன். அப்பாவுக்கு தெரியுமா என்ற போது ”ஓம்”, ஆனால் அப்பா சிரித்தார் என்றார். அம்மா. தொடர்ந்து, அவரைப் போலவே உனக்கும் கோவம் வருகுதாம் என்றும் சொன்னாராம், அத்துடன் ”அவன் வளர்ந்திட்டான் அவனை கதைத்துத் தான் திருத்தலாம்” என்றும் அம்மாவுக்கு அறிவுரை சொன்னாராம் என்றார் அம்மா.\nஅப்பாவிடமும் அழகிய பக்கம் ஒன்று இருப்பது புரிந்து, தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்றவரின் தோழமையை அனுபவிக்க ஆரம்பிக்க முதலே, இரண்டு மாதங்களின் ப���ன் அப்பா இறந்துபோனார். அவரின் போதனைகளும், கோவங்களும் இன்னும் எனக்குள் இருக்கிறது. அப்பா இறந்த போது அவருக்கு 51 வயது. எனக்கு அந்த வயது வரும் போது கோவம் வராதிருந்தால் அப்பா மகிழ்ச்சியடைவார் என்று நம்புகிறேன். இன்றும் 5 வருடங்களுக்குள் எனக்கு பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது.\n ♥ பனித்துளி சங்கர் ♥ \nஇதயம் கனக்கத் தொடங்கிவிட்டது பதிவை வாசித்து முடிக்கும்போளுது .\nசுவார்ஸமான பதிவு. அவருக்குள் இருந்த மறுபக்கத்தை நினைத்துப் போற்றத் தோன்றுகிறது. அவரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆண்டுகள் கடந்தபோதும்.\nகாலம் கடந்து சரி தந்தையின் அருமை உணர்ந்திருக்கிறீர்கள். அழகான பதிவு.\nநல்ல பதிவு :-) . உங்கள் அப்பாவை அப்படியே கண் முன்னே கொண்டுவந்தீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2011/12/", "date_download": "2018-05-22T04:02:56Z", "digest": "sha1:762KXPYCQ3OAJVK2F4WXVVHXA36ENVHN", "length": 46165, "nlines": 988, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: 12/1/11 - 1/1/12", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nமாசாக்க முடிந்த நமக்கு அதை ஒழிக்க நேரம் ரொம்ப தேவை இல்லை...\nமறந்து, கடந்து போவது போல்\n10 நூறு ரூபாய் தாள்களை\nஒரு பிடி சாம்பலாய் தான்\nமதம் கடந்த மனமார்ந்த வாழ்த்து\nஅவர் வெண் தாடி போல்\nபத்து ரூபாய் சேர்க்க முடியா\nஏழை வாழும் ஊரில் தானே\nஎன் 18 வயதுக் கவிதை\nகாதல் கழுவினால் ஏற்றினாய் என்னை\nசொல்லி விடும் அவசர உலகமிது\nகாஞ்சுப் போன ரொட்டிய, பிசாவா\nநானும் நீயும் இல்லாம உலகத்துல\nநம்ம ஊர்ல விலை அதிகம்\nஇத விட பெருமை படும் விஷயம்\nஉலகத்துல வருமான கணக்கு கேட்காம\nதென் பெருனை, காவிரி வரை\nஆச்சமில்லை என்று உச்சரித்துப் பார்\nவாழ்க்கையாம் பெண்ணை வாழ விடு\nகாதல் மலரும் அழகான பருவம்\nஇரு இருதய தூரம் கடக்கும்\nஉன் அருமை அறிந்த வயது\nபெண்மை பூவில் நட்புத் தேனும்\nஉலகை அழகாய் பார்க்கும் வயது\nமூளை நரம்பில் சிந்தை பாயும் வயது\nநாட்டை திருத்தி எழுதும் வயது\nஇறுதி நொடி வரை ...\nசுற்றி வரும் பூமிப் பெண்ணை\nஇன்று ஒரு சேர சிரித்தீரோ\nஏழு மலைகள், ஏழு கடல்கள்\n2 அடிக் குறள் போதும்\nஆனால் குறளின் ஒரு சீர் கூட\n5 கூட்டல் 6 எவ்வளவு\nபாதி கேட்டது போல் முழித்தான்...\nஆறுமுறை விரல் கொண்டு எண்ணி\nஏழாம் முறை சொன்னான் 9\n10 அடி தூர சுவர் நிறைய\nஎழுதி இருக்கும் உணவு ரகம்\nஇந்த பசி துரத்தும் ஓட்டத்தில்\nதன்னால் நியாபக சக்தி ஏறுது\nஎன் காதல் வரிகள் போல்\nஅறியா என் காதலி போல்\nதலை மகன் தழைத்த மகன்\nஎன் 18 வயதுக் கவிதை\nமதம் கடந்த மனமார்ந்த வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Articles/3978/Wi-Fi_facility_in_government_schools.htm", "date_download": "2018-05-22T04:22:10Z", "digest": "sha1:EFEU4ZTSVEWRNYEVFG6225XG2YJJO2TI", "length": 5779, "nlines": 42, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Wi-Fi facility in government schools | அரசுப் பள்ளிகளில் வைஃபை வசதி! - Kalvi Dinakaran", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளில் வைஃபை வசதி\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nமாணவர்களின் நலனுக்காக, சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 312 இடங்களில் இலவச வைஃபை வசதி செய்துதரப்படும். நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வைஃபை வசதி செய்து தரப்பட உள்ளது. மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் விபத்துக்கு ரூ.1 லட்சம், பெரிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை 48 மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கம் நற் கருத்துகளைப் போதிக்கும் வகையில், 16 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் ஏற்பாடு செய்யப்படும். அதேபோல, தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணங்களை மாற்றும் வகையில், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கவுன்சலிங்குக்கு ஏற்பாடு செய்யப்படும். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கேள்விகள் குறைக்கப்பட்டு, தேர்வு நேரம் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.\nதொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்\n அதிரடி அறிவிப்புகள்... அச்சத்தில் மாணவர்கள்...\nவிளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத நடுநிலைப் பள்ளிகள்\nஆஸ்திரேலியாவில் பட்டம் படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்\nமாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பில் மாதம் ரூ.1,86,000 சம்பாதிக்கலாம்\nபல்கலைத் துணைவேந்தர் நியமனங்களும் முறைகேடு சர்ச்சைகளும்\nசுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க சென்னைப் பல்கலை புது முயற்சி\nஇன்று இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி... நாளை உலகின் சிறந்த விஞ்ஞானி...\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/32669-2017-03-16-02-41-17", "date_download": "2018-05-22T04:30:48Z", "digest": "sha1:OQQVWDK37OBHR2WIZ2UOG3CBPD3DU5OE", "length": 35399, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "‘முத்தமிழ் மாமுனிவர்’ விபுலாநந்த அடிகள்!", "raw_content": "\nஆங்கில மொழி பெயர்ப்பாளர் அ.கி. இராமானுசன்\nஅசோகமித்திரன் - என்றென்றும் வாழும் கலைஞன்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஇஸ்லாமியத் தமிழ்ப் பேரறிஞர் ம.மு.உவைஸ்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2017\n‘முத்தமிழ் மாமுனிவர்’ விபுலாநந்த அடிகள்\nபல்கலைக் கழக நிலையில் முதல் தமிழ் பேராசிரியர் பதவி வசித்தவர். தமிழ் இசை மரபை மீட்டெடுத்த யாழ் நூலின் ஆசிரியர். ஈழத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர். தமிழின் புகழை உலகுக்கும், உலகின் சிறப்புக்களை தமிழுக்கும் எடுத்துரைத்தவர். ஈழத்தமிழ் மக்களின் ஒருமைப்பாட்டைச் சுட்டுகின்ற சின்னமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிற அறிஞராக விளங்கியவர். தமிழ் பேசும் மக்கள் அனைவரது பண்பாட்டு வாழ்வில் முக்கியமானவராக விளங்கியவர் விபுலாநந்த அடிகள்.\nஈழத்தில் மட்டகளப்புக் காரைத்தீவில் சாமித்தம்பி - கண்ணம்மை வாழ்விணையருக்கு மகனான 27-03-1892 அன்று பிறந்தார். இயற்பெயர் மயில்வாகனன்.\nநல்லாசிரியர் குஞ்சித்தம்பியிடம் ஆங்கிலம், தமிழ், கணிதம் முதலியவற்றை கற்றார். காரைத்தீவில் அமைந்திருந்த சைவப் பாடசாலைத் தலைமையாசிரிராக விளங்கிய புலோலியூர் நா. பொ. வைத்தியலிங்க தேசிகரிடம் தமிழும், சமஸ்கிருதமும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் கல்முனை மெதடிஸ் உயர்தர ஆங்கிலப் பள்ளி, மட்டக்களப்பு ஆர்ச்-மிக்கேல் கல்லூரி முதலிய கல்வி நிலையங்களில் பயின்றார்.\nகொழும்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்றார். 1915 ஆம் ஆண்டு தொழிற் கல்லூரியில் சேர்ந்து பயின்று பட்டையப் பட்டம் (Diplamo) பெற்றார். இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்த��னரால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று பி. எஸ். சி. பட்டம் பெற்றார். மேலும் பண்டிதர் எஸ். கந்தையாபிள்ளை, எஸ். கைலாசபிள்ளை, வித்துவான் சி. வை. தாமோதரம்பிள்ளை முதலியவர்களிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றார்.\nமதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் (தமிழ்ப் பண்டிதர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற முதலாவது இலங்கை மாணவர் விபுலாநந்த அடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாணிப்பாய் இந்துக் கல்லூரி முதல்வராக 1920 ஆம் ஆண்டு பதவியேற்று பணிபுரிந்தார். மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயம், திருக்கோணமலை இந்துக் கல்லூரி முதலியவற்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.\nமட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயத்தை 1929 ஆம் ஆண்டு தோற்றுவித்தார். மேலும், யாழ்வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், திருக்கோணமலை இராமகிருஷ்ண மிஷன் இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைத் தீவு சாரதா வித்தியாலயம் முதலிய கல்வி நிறுவனங்களை விபுலாநந்த அடிகள் உருவாக்கினார். ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயில இலவச விடுதிகளை அமைத்தார்.\nமாணிப்பாய் இந்துக் கல்லூரியில் விபுலாநந்த அடிகள் முழுமைபெற்ற அறிவியல் ஆய்வுக் கூடத்தை நிறுவினார். அக்கல்லூரியில் அறிவியல் பாடங்கள், லத்தீன், கிரேக்கம், ஆங்கிலம், தமிழ் முதலிய மொழிப்பாடங்கள் முதலியவற்றை தாமே கற்பித்தார்.\nவிபுலாநந்த அடிகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம, லத்தீன், கிரேக்கம், யவனம், வங்கம், சிங்களம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்தார்.\nஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி சர்வானந்தர் 1917 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை புரிந்தார். அவருடன் விபுலாநந்த அடிகள் கலந்துரையாடினார். தேச சேவை, சமூக முன்னேற்றம், கல்வி வளர்ச்சி முதலியவற்றில் அக்கறை காட்டிய சுவாமி சர்வானந்தரின் கருத்துக்கள் அடிகளாரை ஈர்த்தன.\nஅடிகளார் துறவியாகும் நோக்குடன் சென்னை ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்துக்குச் சென்றார். மடத்தில் துறவிக்குரிய வழிமுறைகளைக் கடைபிடித்தார். அவருக்கு மடத்தினரால் பிரபோத சைதன்யர் என்னும் பிரமச்சரியப் பெயர் வழங்கப்பட்டது.\nஅடிகளாரின் கல்வியறிவையும், மொழித்திறனையும் அறிந்து, மடத்தின் திங்கள் இதழ்களான ஸ்ரீஇராமகிருஷ்ண விஜயம் (தமிழ்), வேதாந்தகேசரி (ஆங்கிலம்) ஆகியவற்றுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்;டார்.\nசுவாமி சிவானந்தா, பிரபோத சைதன்யருக்கு 1924 ஆம் ஆண்டு ஞானாபதேசம் செய்து சுவாமி விபுலாநந்தா என்ற துறவறப் பெயரைச் சூட்டினார்.\nஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தினர் கிழக்கு இலங்கையில் உள்ள தமது கல்வி நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பினை அடிகளாருக்கு வழங்கினார்கள்.\nவிபுலாநந்த அடிகள் மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு முதலியப் பணிகளை ஸ்ரீஇராமகிருஷ்ண இயக்கம் மூலம் மேற்கொண்டார்.\nசுவாமி விவேகானந்தரின் ஆங்கிலக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் யாவும் அடிகளாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.\nகொல்கத்தாவில் உள்ள பேலூரில் 1926ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீஇராமகிருஷ்ண மட மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். “விவேகானந்தர் ஏந்திய ஞானதீபத்தை தமிழரிடையே உயர்த்திச் செல்லும் ஒப்பற்றத்துறவி விபுலாநந்தர்” என்று போற்றப்பட்டார்.\nஸ்ரீஇராமகிருஷ்ண மடம் அவரது ஆங்கிலக் கட்டுரைகளின் ஒரு தொகுதியை Ancient Thought for Modern Man என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.\nமேலும், மதுரை தமிழ்ச் சங்கத்தினர் ‘தமிழ்த்தாத்தா’ உ. வே. சா அவர்களின் பதிப்புப்பணி, தமிழிலக்கியப்பணி ஆகியவற்றைப் பாராட்டி ‘பொற்கிழி’ வழங்கிச் சிறப்பித்தனர். அந்த விழாவில் இலங்கைப் புலவர்களின் சார்பாக விபுலாநந்த அடிகள் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார்.\nவிபுலாநந்த அடிகள் மட்டக்களப்பு பகுதிகளில் புலவர் மன்றங்கள், நூல்நிலையங்கள், தமிழ்க் கழகங்கள் நிறுவி செயற்பட்டார்.\nமதுரை தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று 1924 ஆம் ஆண்டு ‘நாடகத் தமிழ்’ என்னும் பொருள் பற்றிச் சிறப்பாக உரை நிகழ்த்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.\nகிழக்கு இலங்கைக் கல்வி நிலையை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க இலங்கை அரசு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. அக்குழுவின் தலைவராக விபுலாநந்த அடிகள் செயற்பட்டார். அப்பொழுது ஊர்தோறும் பள்ளிகள் அமைக்க பாடுபட்டார்.\nஇலங்கையின் தமிழர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளின் தொடக்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்த ‘யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசுக்கு’ விபுலாநந்த அடிகள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மா காந்தியடிகள் இலங்கைக்கு வருகைபுரிந்த போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்ற வகைய���ல் விபுலாநந்த அடிகள் வரவேற்பு அளித்தார்.\nசென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் பச்சையப்பன் கல்லூரியில் 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற கலைச் சொல்லாக்க மாநாட்டிற்கு விபுலாநந்த அடிகள் தலைமை தாங்கி நடத்தினார். கலைச் சொல்லாக்கக் குழுவில் உறுப்பினராக பங்கு பெற்று பௌதிகம் பற்றிய பகுதிக்கு வேண்டிய மிகச் சிறந்த கலைச் சொற்களை உருவாக்கிக் கொடுத்தார். இது கலைச் சொல்லகராதியின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது.\nதமிழ்ப் பல்கலைக் கழக குழுவொன்று, 1926 ஆம் ஆண்டில் இந்தியாவில் நியமிக்கப்பட்டது. இராமநாதபுரம் அரசர் ஆணைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அப்பொழுது சென்னைப் பல்கலைக் கழகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்கி, விபுலாநந்த அடிகள் மதுரைக்குச் சென்று சாட்சியம் கூறினார். அதன் பயனாகவே சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. செட்டி நாட்டரசர் ராஜா சர். அண்ணாலை செட்டியார் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்காக, அண்ணாலைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக 1931 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். யாழ் குறித்த ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டித் தமிழ்ப் பேராசிரியர் பதவியைத் துறந்தார்.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய போது. பண்டைத் தமிழர்கள் பயன்படுத்திய யாழ் என்ற இசைக் கருவியைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.\nபழந்தமிழரது பரம்பரைச் சொத்தான சகோடயாழ், செங்கோட்டி யாழ், பேரியாழ், சீறியாழ், வில்யாழ், மகரயாழ் என்னும் இசைக்கருவிகள் குறித்த ஆய்வில் மூழ்கினார்.\nசிலப்பதிகாரம் என்னும் இலக்கியத்தை அறிவியல் கண்கொண்டு நோக்கினார். 1. பாயிரவியல், 2. யாழுறுப்பியல், 3. இசை நரம்பியல், 4. பாலைத்திரிபியல், 5. பண்ணியல், 6. தேவாரவியல், 7. ஒழிபியல் என்னும் ஏழு இயல்களாக வகுக்கப்பட்டு பழந்தமிழிசைச் செல்வமும் ‘யாழ் நூல்’ என்னும் பெயரோடு தமிழன்னைககு பெருமைச் சேர்த்தார்.\nமுத்தமிழின் நடுநாயகமான இசைத் தமிழ்ச் சிறப்பைக் காட்டும் யாழ் நூலானது கரந்தைத் தமிழ்ச சங்கத்தின் ஆதரவில், கும்பகோணம் அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்த் திருக்கோயில் அரங்கில், நற்றமிழ் புலவர்கள் குழுமிய பேரவையில் 05. 06. 1947 அன்று வெளியிடப்பட்டது. அந்த விழாவில் ஒளவை. துர���சாமிப்பிள்ளை, அப்போதைய தமிழகக் கல்வி அமைச்சர் க. அவினாசிலிங்கம் செட்டியார், அ. சிதம்பரம் செட்டியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், இரா. பி. சேதுப்பிள்ளை, தெ. பொ. மீனாட்சி சுந்தரம், கரந்தைக் கவியரசு வேங்கடாசலனார் முதலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ‘யாழ்நூல்’ இசைத் தமிழ், இயற்றமிழ், விஞ்ஞானம், கணிதம் ஆகிய அறிவுத் துறைகளெல்லாம் கலந்து குழைந்து எழுந்த தமிழமுதம் என அறிஞர்களால் போற்றப்படுகிறது.\nவிபுலாநந்த அடிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த காலத்தில் திருவேற்களத்திலே தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். மேலும் அங்கு பணியாற்றிய போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடாவடிகளை வெளிப்படையாக எதிர்த்து குரல் கொடுத்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்காக மண்டபங்களும் விடுதிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த வளாகமே பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கக் கொடிகளை பறக்கவிட்ட போது, விபுலாநந்த அடிகள் மட்டும் தமது விடுதியில்; தேசியக் கொடியை உயர்த்தி பறக்கவிட்டார். விபுலாநந்த அடிகளாரின் சுதந்திர உணர்வைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.\n‘மதங்க சூளாமணி’ என்னும் நாடகத் தமிழ் நூலை விபுலாநந்த அடிகள் படைத்து அளித்துள்ளார். இந்நூல் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலெல்லாம் இருக்கும் நாடகங்ளின் சிறப்பைக் காட்டுகிறது. தமிழ் நாடக இலக்கண அமைதிகளை ஷேக்ஸ்பியரது ஆங்கில நாடகங்களைக் கொண்டு விளங்கும் பொருத்தத்தினை எடுத்து விளக்குவதாக உள்ளது. வடமொழி நாடக இலக்கண ஆசிரியரான தனஞ்சயனராது தசரூபகத்தைத் தமிழருக்கு விளக்கிக் காட்டுவதாய் அமைந்துள்ளது. இந்த நூலை மதுரைத் தமிழ்ச் சங்கம் 1926 ஆம் ஆண்டு வெளியிட்டது இதன் மூலம் தமிழில் நாடக இலக்கண நூல் இல்லை என்ற பெருங்குறை நீங்கியது.\nவிபுலாநந்த அடிகள் 1943 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியாரகப் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்வித்துறை பாடக்குழு,தேர்வுக் குழு, கல்விநிலை ஆராய்ச்சிக் குழு ஆகியவற்றின் சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nவிபுலாநந்த அடிகள், உமாமகேஸ்வரம், கலைச் சொல்லாக்கம், பண்டைத் தமிழர் இசைக் கருவிகள், விண்ணுலகம், தமிழ் மொழியின் தற்கால நிலைமையும் தமிழர் தம் கடமையும், ஆங்கிலவாணி, மேற்றிசைச் செல்வம், நாகரிக வரலாறு, எகிப்திய நாகரிகம், யவனபுரத்து கலைச் செல்வம், பூஞ்சோலைக் காவலன் முதலிய உடைநடை நூல்களை படைத்து அளித்துள்ளார்.\nகணேச தோத்திர பஞ்சகம், குமாரவேணவ மணிமாலை, கதிரையம்பதி மாணிக்கப் பிள்ளையார் இரட்டை மணிமாலை, சுப்பிரமணிய சுவாமிகள் இரட்டை மணிமாலை, கங்கையில் விடுத்த ஓலை, ஈசன் உவக்கும் மலர்கள் முதலிய கவிதை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.\nவிஞ்ஞான தீபம், நம்மவர் நாடடு ஞான வாழ்க்கை, விவேகானந்தர் பிரசங்கங்கள், விவேகானந்த ஞானதீபம், கருமயோகம், இராசயோகம், ஞானயோகம், பதஞ்சலி சூத்திரம் முதலிய மொழி பெயர்ப்பு நூல்களையும் அளித்துள்ளார்.\nதிருக்குறள் குறித்து The Book of Books in Tamil Land என்னும் நூலையும், தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து The Origin and Growth of Tamil Literature என்னும் நூலையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.\nவிபுலாநந்த அடிகளின் கட்டுரைகள், சொற்பொழிவுகள், கவிதைகள், நாடகங்கள் உள்ளடக்கிய தொகுப்பு நூல்களாக விபுலாநந்தத்தேன், விபுலாநந்த வெள்ளம், விபுலாநந்த செல்வம், விபுலாநந்த உள்ளம் முதலிய தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ் பேசும் மக்கள் அனைவரதும் பண்பாட்டு வாழ்வில் முக்கியமானவராக கடந்த நூற்றாண்டில் தமது பெயரை நிலைநாட்டியவர். தலை சிறந்த சமுக சேவையாளர் மக்களிடையே சமத்துவம் ஏற்படவும், சமுகம் சீர்திருத்தம் பெறவும் பாடுபட்டவர் விபுலாநந்த அடிகள்.\nகல்வி வளர்ச்சிக்காகவும், தமிழ் இசைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கியத்திற்காகவும் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட விபுலாநந்த அடிகள் தமது ஜம்பத்து அய்ந்தாவது வயதில் மட்டக்களப்பில் 19-07-1947 அன்று காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-history-valentines-day-tami.html", "date_download": "2018-05-22T03:50:15Z", "digest": "sha1:M6MGFLJCWW2RLZT2OAEMM65LX2EXXK6L", "length": 9682, "nlines": 117, "source_domain": "news7tamilvideos.com", "title": "காதலர்தினத்தின் கதை | History of Valentine's Day in Tamil | News7 Tamil - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அ��ிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nகோடை கொண்டாட்டம் : தயாராகும் ஏற்காடு | சிறப்பு செய்தி...\nதொடரும் மாணவர் மரணங்கள் | News7 Tamil\nமகா சிவராத்திரியின் சிறப்புகள் மற்றும் மகிமை வாய்ந்த சிவாலங்களின் வரலாறுகள்\n​வாழ்வாதாரத்திற்காக கூலி வேலைக்கு செல்லும் இந்திய அணியின் கேப்டன்\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product-category/ilakkiyam/katturaigal/", "date_download": "2018-05-22T04:36:07Z", "digest": "sha1:ZWGZ4H2D7CB4TEKVL5YGXFQBND5DEF7W", "length": 15606, "nlines": 454, "source_domain": "tamilnool.com", "title": "கட்டுரைகள் Archives - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஇரணியன் வதைப்படலத்தில் வைணவக் கோட்பாடு, அரங்கனை ஆண்டவள் உள்ளிட்டவற்றை கூறுகிறது இந்நூல்.\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=93135", "date_download": "2018-05-22T04:13:21Z", "digest": "sha1:XNOQTLMNO4HMUEDJRO4MWYQHFESSGL4U", "length": 20131, "nlines": 89, "source_domain": "thesamnet.co.uk", "title": "இலங்கையில் இனவாதம், இனவெறிக்கு எதிராக அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும்! : NRTSL", "raw_content": "\nஇலங்கையில் இனவாதம், இனவெறிக்கு எதிராக அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும்\nகடந்த காலத்தின் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளின் பாடங்கள் எதிர்காலத்தைக் கடந்து செல்லும் அனுபவங்களைத் தந்திருக்க வேண்டும். ஆனால் துன்பகரமான நிலை என்னவெனில் மிகவும் பலவீன நிலையில் உள்ள அமைதி சகல சமூகங்களிலும் காணப்படும் ஏனைய இனங்களுக்கெதிராக இயங்கும் சிறு தொகையான பலமுடைய சக்திகளால் மேலும் நாட்டினை ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகிறது.\nதற்போது இடம்பெற்று வரும் அரசியல் நோக்கங்களுடன் நடத்தப்படும் முஸ்லீம் மக்களுக்கெதிரான இன வன்முறை இரு இனங்களிடையேயான சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாகவும் மாறியுள்ளமை தொடர்பாக புலம்பெயர் இலங்கையர் – தமிழர் (NRTSL ) அமைப்பு கண்டிக்கிறது. கவலை தரும் விதத்;தில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் அதி தீவிரவாத அரசியல் சக்திகளால் ஆழமாக வளர்த்தெடுக்கப்பட்ட இன வெறுப்புணர்வுகளை எடுத்துக் காட்டுகின்றன. சட்டம், ஒழுங்கு சரியாக உரிய வேளையில் செயற்படாமையே வேறு சில மாவட்டங்களிலுள்ள முஸ்லீம் மக்களுக்கு எதிராக இவ் வன்முறை விஸ்தரித்துச் செல்வதற்கான காரணமாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் பார்க்குமிடத்து குற்றம் புரிந்தவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாடுவது அரச பொறிமுறை அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் செயலிழந்துள்ளதை தெளிவாகக் காட்டுகிறது.\nஇனவாத வெறுப்பேற்றும் சக்திகளுக்கு எதிராக சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அரசியல் தலைவர்களை புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பு வேண்டுகிறது. இனவாதம், இனவெறி நெருக்கடிகள் என்ற கடந்த கால த��ன்பகரமான வரலாறுகளிலிருந்து மீண்டு சட்டம், ஒழுங்குப் பொறிமுறை செயற்படும் ஒரு நாடாக வெளி வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இம் மாதிரியான நிலை ஏற்பட வேண்டுமெனில் சுயாதீன அரசு நிர்வாகமும், பொறுப்புக் கூறலுடன் இணைந்த சட்டம், ஒழுங்குச் செயற்பாட்டுப் பொறிமுறையும், நடுநிலையான ஊடகங்களும், சுயாதீன நீதித்துறையும் அமைந்த ஆட்சிமுறை அமைந்தால் மட்டுமே சகல சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.\nஇனவாதத்திற்கு எதிராகவும், வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் உரைகளுக்கு எதிராகவும் வெளிப்படையாகவும், காத்திரமான விதத்திலும் செயற்படாத வரையில் இந்த வெறுப்புணர்வுகளைத் தூண்டும் தீவிரவாதிகளால் சமூகங்கள் புறம் ஒதுக்கப்படுவதும், தனி நபர்கள் ஆபத்திற்குள்ளாவதும், சமூகங்கள் இலக்கு வைக்கப்படுவதும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். அத்துடன் இக் கொடுமையாளர்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட முடியும் என்ற தைரியத்தையும் பெறும் ஆபத்து உண்டு.\nஇத் தருணத்தில் அரசாங்கமும், சிவில் சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட்டு இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தையும், குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் இன, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த உதவுமாறு புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பு வேண்டுகொள் விடுக்கிறது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nகலாபூசணம் புன்னியாமீன் இன் ‘சர்வதேச நினைவு தினங்கள்’ : முனைவர் மு. இளங்கோவன்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nஊழல் மோசடிக்கு கூட்டு பொறுப்பேற்று முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டும் : த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம் உரையாடல்\n“புதியஅரசியல் அமைப்பினை மேலெழுந்தவாரியாக பார்க்காமல் உள்ளார்ந்து ஆழமாகப் பார்த்து முடிவு செய்யுங்கள்” : லண்டனில் அரசியல் அமைப்பு நிபுணர் ஜெயம்பதி விக்ரமரத்ன : தொகுப்பு : வி. சிவலிங்கம்\n“வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” – வே பிரபாகரன் – களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு : சிவராசா கருணாகரன்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கல��ம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/page/5", "date_download": "2018-05-22T04:23:47Z", "digest": "sha1:EHVWQHPMXNN7DQGZ4YGCCRTYV2N6ZAF3", "length": 9768, "nlines": 184, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிருமதி தியாகேஸ்வரி நித்தியானந்தன் – மரண அறிவித்தல்\nதிரு கோபாலபிள்ளை குகன் – மரண அறிவித்தல்\nதிருமதி திவ்யா சுதாகரன் – மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயதேவி கிருஷ்ணமூர்த்தி – மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயதேவி கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் முன்பள்ளி ஆசிரியை) பிறப்பு ...\nதிரு இன்னாசிமுத்து அந்தோனிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு இன்னாசிமுத்து அந்தோனிப்பிள்ளை – மரண அறிவித்தல் (யோகம்- முன்னாள் ...\nதிருமதி புவனேந்திரன் செல்வாம்பிகை – மரண அறிவித்தல்\nதிருமதி புவனேந்திரன் செல்வாம்பிகை பிறப்பு : 12 யூலை 1949 — இறப்பு : 2 மே 2018 யாழ். ...\nதிருமதி மெற்றில்டா மலர் யோசப் – மரண அறிவித்தல்\nதிருமதி மெற்றில்டா மலர் யோசப் மலர்வு : 31 மார்ச் 1933 — உதிர்வு : 2 மே 2018 யாழ். ...\nதிரு நாகராசா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு நாகராசா சுப்பிரமணியம் பிறப்பு : 10 ஓகஸ்ட் 1927 — இறப்பு : 2 மே 2018 யாழ். சரவணையைப் ...\nதிருமதி சரஸ்வதி சிவபாலநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி சரஸ்வதி சிவபாலநாதன் (கோமதி) அன்னை மடியில் : 30 ஒக்ரோபர் 1955 — ஆண்டவன் ...\nதிரு ஜீவரெட்ணம் குமணேஷன் – மரண அறிவித்தல்\nதிரு ஜீவரெட்ணம் குமணேஷன் தோற்றம் : 18 டிசெம்பர் 1975 — மறைவு : 2 மே 2018 யாழ். ஆத்திசூடி ...\nதிருமதி விஜயலக்ஸ்மி பரம்சோதி – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயலக்ஸ்மி பரம்சோதி பிறப்பு : 1 சனவரி 1935 — இறப்பு : 2 மே 2018 யாழ். ...\nதிரு கந்தவனம் சிவராஜா – மரண அறிவித்தல்\nதிரு கந்தவனம் சிவராஜா (ஓய்வுபெற்ற மிருக வைத்தியர்) பிறப்பு : 15 நவம்பர் ...\nதிரு சீவரட்ணம் ரவிக்குமார் – மரண அறிவித்தல்\nதிரு சீவரட்ணம் ரவிக்குமார் – மரண அறிவித்தல் தோற்றம் : 24 மார்ச் 1969 — மறைவு ...\nதிரு நெல்சன் நவமணி இராசநாயகம் – மரண அறிவித்தல்\nதிரு நெல்சன் நவமணி இராசநாயகம் – மரண அறிவித்தல் தோற்றம் : 27 டிசெம்பர் ...\nதிரு ஆசீர்வாதம் அந்தோணிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு ஆசீர்வாதம் அந்தோணிப்பிள்ளை – மரண அறிவித்தல் தோற்றம் : 8 ஏப்ரல் ...\nதிரு குணசிங்கம் தவச்செல்வன் – மரண அறிவித்தல்\nதிரு ���ுணசிங்கம் தவச்செல்வன் – மரண அறிவித்தல் பிறப்பு : 14 யூன் 1981 — இறப்பு ...\nதிரு குட்டித்தம்பி இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு குட்டித்தம்பி இரத்தினசிங்கம் பிறப்பு : 21 சனவரி 1930 — இறப்பு : 1 மே 2018 யாழ். ...\nதிரு வினாசி நாகமுத்து – மரண அறிவித்தல்\nதிரு வினாசி நாகமுத்து பிறப்பு : 7 ஏப்ரல் 1938 — இறப்பு : 1 மே 2018 யாழ். வயாவிளான் ...\nதிரு ரவீந்திரன் மயில்வாகனம் – மரண அறிவித்தல்\nதிரு ரவீந்திரன் மயில்வாகனம் – மரண அறிவித்தல் பிறப்பு : 10 பெப்ரவரி 1961 ...\nதிரு இராமலிங்கம் முத்துகுமாரசாமி (பேபி) – மரண அறிவித்தல்\nதிரு இராமலிங்கம் முத்துகுமாரசாமி (பேபி) – மரண அறிவித்தல் பிறப்பு : ...\nதிருமதி பரிமளம் நல்லதம்பி – மரண அறிவித்தல்\nதிருமதி பரிமளம் நல்லதம்பி பிறப்பு : 24 யூலை 1930 — இறப்பு : 30 ஏப்ரல் 2018 யாழ். ...\nதிருமதி செபமாலை எஸ்தாக்கி – மரண அறிவித்தல்\nதிருமதி செபமாலை எஸ்தாக்கி – மரண அறிவித்தல் பிறப்பு : 15 ஓகஸ்ட் 1934 — இறப்பு ...\nதிரு சிற்றம்பலம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்\nதிரு சிற்றம்பலம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல் (The Retired Formal Clerk – Highway Department) பிறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-05-22T04:19:42Z", "digest": "sha1:EMNBZZPSUQP3GD4QW3UQ4QFWKYSNJMUZ", "length": 6017, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நொடியில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது எப்படி..? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநொடியில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது எப்படி..\nஇன்றைய இயந்திர உலகில் அனைவருக்கும் அனைத்தும் வேகமாக நடந்து விட வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். சீனா காரங்க மூனு மணி நேரத்தில் ஒரு வீட்டையே கட்டி முடிச்சிடுறாங்க. உலகம் இப்படி வேகமாக இயங்கி வருகின்றது. முன்னாள் காதலை வாட்ஸ்ஆப்பில் இருந்த தூக்க..\nஒரு வீட்டை சில மணி நேரங்களில் கட்டி முடிக்கும் திறமை கொண்டிருக்கும் போது, கையடக்க கருவிக்கு சக்தியூட்ட பல நிமிடங்கள் ஆவதே உண்மை. ஸ்மார்ட்போனிற்கு வேகமாக சார்ஜ் செய்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.. ஸ்மார்ட்ப���னை பேக்கப் செய்வது எப்படி..\nசா்ஜர் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய சரியான பிரான்ட் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.\nவால் சார்ஜர் முடிந்த வரை கருவியினை சுவரில் பொருத்தப்பட்ட சார்ஜரை பயன்படுத்தலாம்.\nயுஎஸ்பி 3.0 ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்ய யுஎஸ்பி 3.0 போர்ட் தான் சிறந்தது.\nயுஎஸ்பி ஹப் யுஎஸ்பி ஹப் மூலம் கருவியினை சார்ஜ் செய்தால் கருவி முழுமையாக சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகும்.\nடெஸ்க்டாப் லாப்டாப்களை விட டெஸ்க்டாப்கள் அதிக சக்தியை பயன்படுத்துவதால் டெஸ்க்டாப் மூலம் சார்ஜ் செய்தால் வேலை சீக்கிரம் முடிந்து விடும்.\nடாக்கிங் ஸ்டேஷன் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் சார்ஜர்களுடன் ஒப்பிடும் போது டாக்கிங் ஸ்டேஷன் மூலம் சார்ஜ் செய்வது அதிக நேரம் எடுத்து கொள்ளும்.\nகார் சார்ஜர் ஓடும் காரில் இருந்து சார்ஜ் செய்வது இரு மடங்கு வேகமாக இருக்கும்.\nசெட்டிங்ஸ் ப்ளூடூத், வை-பை, ஜிபிஎஸ் போன்ற செட்டிங்ஸ்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து போனினை சார்ஜ் செய்தால் சற்று வேகமாக கருவி சார்ஜ் ஆகும்.\nபயன்பாடு சார்ஜரில் வைத்து ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினால் கருவி சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகும்.\nஸ்விட்ச் ஆஃப் கருவியினை ஸ்விட்ச் ஆஃப் செய்து சார்ஜ் செய்தால் வேலை சீக்கிரம் முடிந்து விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-how-to-eat-egg.95670/", "date_download": "2018-05-22T04:39:16Z", "digest": "sha1:FBMPA6GF74DQ77JBSSLPCW56RBF2NZ6Y", "length": 10056, "nlines": 296, "source_domain": "www.penmai.com", "title": "முட்டையை இப்படி சாப்பிடுங்க - How to eat egg? | Penmai Community Forum", "raw_content": "\nமுட்டையை இப்படி சாப்பிடுங்க - How to eat egg\nமுட்டைகளை நன்கு வேகவைத்து, சமைப்பது முக்கியம் முட்டைகளை வேக வைக்கலாம், (நன்றாக அடிக்கவும்) அல்லது வறுக்கலாம். மஞ்சள் கரு ஓடாமல் நிற்கும் வரை சமைக்க வேண்டும். முட்டை சேர்ந்த உணவுகள், உதாரணமாக காசரோல்ஸ், குய்ச்சிஸ் (Casseroles, Quiches) 160 டிகிரிக்கு மேலுள்ள வெப்ப நிலையில் சமைக்க வேண்டும்.\nபச்சை முட்டையை ருசி பார்க்கக் கூடாது. கேடு விளைவிக்கும். பச்சை முட்டை சேர்ந்த உணவைத் தவிர்க்கவும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஆனால் குழந்தை பிறந்தவர்களுக்கும்,பருவமெய்திய பெண்களுக்கும்..பச்சை முட்டை கொடுத்தால் நல்லது என்கிறார்களே...\nமுதல் படி ஏறினால் மட்டுமே இறுதிப்படியை காண முடியும்.........\nஆனால் குழந்தை பிறந்தவர்களுக்கும்,பருவமெய்திய பெண்களுக்கும்..பச்சை முட்டை கொடுத்தால் நல்லது என்கிறார்களே...\nபச்சை முட்டை இப்போ யாரும் குடுப்பது இல்லை ,முதலில் நாட்டு முட்டை கொடுத்து கொண்டு இருந்தார்கள் ,இப்போது பிராயிலர் முட்டையை கலர் செய்து நாட்டு முட்டை என விற்கிறார்கள் ,அது நல்லது இல்லை ,better தவிர்ப்பது நல்லது ,அதற்கு பதில் உளுந்த களி தரலாம்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபச்சை முட்டை இப்போ யாரும் குடுப்பது இல்லை ,முதலில் நாட்டு முட்டை கொடுத்து கொண்டு இருந்தார்கள் ,இப்போது பிராயிலர் முட்டையை கலர் செய்து நாட்டு முட்டை என விற்கிறார்கள் ,அது நல்லது இல்லை ,better தவிர்ப்பது நல்லது ,அதற்கு பதில் உளுந்த களி தரலாம்\nவீட்டில் வளர்க்கும் கோழி முட்டையைத்தான் குடிக்க சொன்னார்கள்...\nமுதல் படி ஏறினால் மட்டுமே இறுதிப்படியை காண முடியும்.........\nT உங்களை நோக்கி முட்டையை வீசினால. Students Zone 2 Sep 13, 2013\n - தினமும் முட்டையை சாப்பிடுவது நல்&\nஉங்களை நோக்கி முட்டையை வீசினால.\nSkin care with Egg - முட்டையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ&a\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/48063/cinema/Kollywood/Kirnbedi-calls-Rajini.htm", "date_download": "2018-05-22T04:25:30Z", "digest": "sha1:UCHIK5N2LSEXRI5TVKZXYDX75HNDZHQ6", "length": 9080, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினிக்கு அழைப்பு விடுத்த கிரண் பேடி - Kirnbedi calls Rajini", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக வெளியானது 'நீராளி' டிரைலர் | ஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா | முன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது | 'ஹேப்பி வெட்டிங் 2' எடுக்கிறார் 'ஒரு ஆதார் லவ்' இயக்குனர் | சிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி கிடைக்குமா | ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் | இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் விஜய் அவார்ட்ஸ் | அதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை | பல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரஜினிக்கு அழைப்பு விடுத்த கிரண் பேடி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதற்போது புதுச்சேரியில் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பவர் கிரண்பேடி. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு, அரசியல்வாதி, சமூக சேவகர் என பலமுகம் உண்டு. அதோடு, திகார் சிறையில் ஆய்வாளராக இருந்தபோது இவர் செய்த சீர்திருத்தங்கள் அவருக்கு விருது பெற்றுக்கொடுத்தது. தற்போதைய பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இவரே ரோல் மாடலாக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில், தற்போது புதுச்சேரியின் கவர்னராகியிருக்கும் கிரண்பேடி, வந்த வேகத்திலேயே அந்த மாநிலத்தை தூய்மையானதாக மாற்றும் பணியில் இறங்கியிருக்கிறார். அதன்ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் புதுச்சேரி அம்பாசிடராக ரஜினி பணியாற்ற வேண்டும் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\n‛ரொமோ'-வில் நட்புக்காக நடித்த ... தீவிர படவேட்டையில் சுரபி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு\nஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்\nஅதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை\nபல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி படத்தில் இணைந்த தேசிய விருது கலைஞர்\nகமல் கூட்டம், ரஜினி வராதது ஏன்\n78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி\nதெலுங்கு ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2012/12/", "date_download": "2018-05-22T04:09:27Z", "digest": "sha1:HR33IYY27VBGVF64DPP5FRXBYCLBPOQD", "length": 17543, "nlines": 341, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: 12/1/12 - 1/1/13", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nஅடடே ஆச்சரியக்குறி - 3\n<< காதல் கனவில் பமீசையை பறிகொடுங்கள்\nஉண்மையில் நீங்க அழகா இருப்பிங்க >>\nomlette கதைகள் சொல்லுது <>\n<< கல்யாணம் ஆகுற வரைக்கும் தோடு... பின் பூரிக்கட்டை >>\nசொல்லியதுண்டா... நீ மட்டும் ஏன்\nஆச்சரியக் குறியுடன் ... நான்\nஅடடே ஆச்சரியக்குறி – 1 | 2\nபின்குறிப்பு - உலகம் அழியாததின் காரணம்... காதலுக்கு ஆயுசு கெட்டி...\n[2012 v1.0] மாயன் லீ(இல்)லை\nஎரி கல், கருங்குழி ,பேரலை\n\"வல்லனவற்றில் வாழ்வு வளம்\" (Survival of the Fittest)\nதான் மட்டுமே உயிரென்று கொண்டு\nஅழிவாய் மாற்றியே விட்டான் மனிதன்\nஉலகம் அழிந்தே ஆகா வேண்டும்...\nஎறும்பின் எண்ணிக்கை; தீப்பட்டி வீடு\nயானை உடல்; சோளப்பொறி காசு\nஅரசியல் அசிங்கம்; விலையோ நசுக்கும்\nஅறிவியல் கொலை; அறிவே விலை\nபோராட்டமாகிப் போனவனிடம் கேட்டு பார்\nஉலகம் அழிவதின் அவசியம் சொல்வான்...\nP.S. - உயிரோடிருந்தால் மீண்டும் (ச)சிந்திப்போம்... புது மனிதனாய்\nஅந்த தனித்த நாளின் போராட்டம்\nஒரு நீள் கனவை போர்த்தி\nஅந்த கனவு கட்டிலில் சீரளித்திருந்தேன்\nஅந்த பெரும் காமப் போதை தெளியும் முன்\nகுட்டி தூக்கும் தாய் பூனையின்\nபற் கடி சுகமல்ல அது...\nபத்து நாள் பசிக்கு சிக்கிய மான்பெறும்\nஎன் வரலாறு ஆகிப் போன\nஅந்த தப்பு; அந்த சிரிப்பு; அந்த பயம்\nஎன் மீது ஏற்றி எனை\nகுண்டூசி பள்ளத்தாக்கில் நடக்க செய்தது\nசவுக்குகளை என் மேல் வீசியது\nமுடித்து கரும் மெகா மிருகத்தின்\nமேல் என் தேகம் காட்டப்பட்டது\nஎன் காய தேகம் கட்டிய\nகரும் மேக மிருகம் தீடீரென்று\nஎன் தேகம் உயிர் பெற்றெழுந்து\nஎதோ ஒரு பேனாக் முள்\nஅந்த தனித்த நாளின் போராட்டம்\nஅதே உடை.. உனக்கு அழகான\nஅதே உடை பார்க்கையில்.. நீ என்னை\nமுறைத்து கடந்த அந்த நாளை நினைப்பதை\nஇதை மட்டும் நிறுத்தி கொண்டால் போதும்\nசாதியின் கையில் நம் காதலை காப்பதற்காக\nஉன் பெற்றோரின் அருவாளிடம் உன்னை மீட்பதற்காக\nசுருக்கமாக என் காதலை காப்பதற்காக\nநான் இறக்கும் விசக்கத்தி தான்\nதன் தேவை வருகிற பொது தான்\nஎன் உறவை அதன் வித்தையை,\nநான் தான் உன் கடவுள்\n[2012 v1.0] மாயன் லீ(இல்)லை\nஅடடே ஆச்சரியக்குறி - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavugalinsumai.blogspot.com/2011/08/", "date_download": "2018-05-22T04:26:58Z", "digest": "sha1:BAMSSZSUAYIAKUUU5VYKG775K2C3VODG", "length": 10875, "nlines": 49, "source_domain": "kanavugalinsumai.blogspot.com", "title": "கனவுகளின் (அழகான) சுமைகள்: August 2011", "raw_content": "\nநமீதா பத்தி நியூஸ்னா உடனே படிக்கிறோம். திரிஷாக்கு கல்யாணமா உடனே யாரு மாப்பிளைன்னு தெரியனும். ஏங்க ஏன் நமக்கெல்லாம் media ல உள்ளவங்க அந்தரங்க கிசு கிசுகளில் அப்படி என்ன ஆர்வம் நமக்கெல்லாம் media ல உள்ளவங்க அந்தரங்க கிசு கிசுகளில் அப்படி என்ன ஆர்வம் நம்ம ஊருக்கு நமீதா வர்ராங்களா உடனே ஓடிப் போய் ரோட்ல நின்னு வேடிக்கை பார்ப்போம். 74 வயசுல ஒரு மனுஷன் ஊழலுக்கு எதிரா நமக்காக போராட்டம் பண்றார் அதுக்கு மட்டும் facebook ல ஒரு vote போட்றோம், இல்ல mobile ல ஒரு fwd sms பண்றோம். அவ்ளோ தான்.\nஎன்ன மாதிரி இலத்தரசிங்க எல்லாம் serial பார்த்துட்டு சமையல் பண்றது மட்டும் இல்லங்க. இப்படி கூட வீடுக்குள்ள இருந்து போராட்டம் பண்ணவும் முடியும். நானே பண்றேன் எத்தன பேர் IT company லையும், MNC லையும் இருக்கீங்க ஏன் உங்க office mail id ல இருந்து ஒரு சின்ன mail corruption ன எதிர்த்து supreme court க்கு அனுப்ப உங்களுக்கு தைரியம் இல்லையா \nமண், பொன்ல தான் ஒரு காலத்துல எல்லாரும் சேமிப்பு செய்வாங்க முக்கியமா நடுத்தர வர்க்கம். ஆனா இன்னைக்கு நமக்கு எட்டக்கனியாய் இருப்பது இது இரண்டும் தான். இதுக்கு ஒரே காரணம் விலைவாசி உயர்வு.சரி எதுனால இந்த விலைவாசி உயருது அதிகமா கருப்பு பணம் புழங்குறது கூட முக்கிய காரணம் தான்ங்க.\nஇன்றைக்கு கறுப்புப் பணம் அதிகமா புழங்குற ஒரே ஒரு முக்கிய தொழில் \"Real Estate\" தாங்க. நிலத்தோட மதிப்பு மக்களுக்கு பிடிக்கிதோ பிடிகலையோ அதன் விலை வரையறை இல்லாம நிர்ணயம் செய்யப்படுகிறது பல பேராசைக்காரர்களால். அதனால தான் நாம பார்க்கிற சாதாரண விளம்பரங்களில் கூட விலாஸ் விலையின் ஆரம்ப விலை 5.5 கோடி. இது மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியம்.இப்படி வளர்றதுக்கு பல அரசியல் புள்ளிகள் முக்கியக்காரணம். இவங்க யாரையும் நாம கட்டு படுத்த முடியாது. ஆனா இவங்க இன்னும் வளர்றத நம்மளால தடுக்க முடியும். ஊழல் செய்கிறவன் புத்திசாலி அதை தடுப்பவன் அறிவாளி. இரண்டு பேருக்கும் உள்ள சின்ன வித்தியாசம்\"TRICKS\".இதோ என் தொழில் நுட்பக்கனவின் புதிய பரிணாமம்.\nநாம வாங்கிற நிலம் சரியான வடிவமைப்பில்(சதுரம், செவ்வகம்,வட்டம்) இருக்கது எல்லாருக்கும் சாத்தியம் இல்ல. வாங்குற நிலம் பூங்காவை ஒட்டி இருக்கலாம்,மலைச்சரிவில் இருக்கலாம்,ஏரி ஓரத்துல இருக்கலாம் ஏன் சுடுகாடு பக்கத்துல கூட இருக்கலாம்.இப்படி ஒரு சீரற்ற வடிவநிலமா (Irregularly-shaped landscape)இருக்கவும் வாய்ப்பு இருக்கு. இப்படி இருக்க நிலத்தோட வரைபடத்த நாம paper ல சரியாய் வரைய நமக்கு சின்ன புள்ள மாதிரி scale, pencil,ali rubber எல்லாம் வேணும். இதில்லாம நம்ம நிலத்த சரியாய் அளக்க நமக்கு வேறு சில கருவிகளும் தேவை. அதை வைத்து தான் நம்ம நிலத்தோட எல்லைகளை நாம வரையறை செய்ய முடியும். இதெல்லாம் இல்லாம நம்ம நிலத்த எப்டி வரையறை செய்றது இதுக்கு தாங்க நம்ம GPS service number. முன் பதிவுல சொன்னா மாதிரி நிலத்தோட எல்லைக்குள்ள உள்ளல இடத்துக்கு ஒரு நம்பர் செட் பண்ணனும் அதுல நிலத்துக்கு சொந்தமானவர் பெயரையும் சேர்த்து பதிவு பண்ணனும். ஒரு சின்ன உதாரணம் : நம்மில் பல பேர் \"Google Map\" Tool tip use பண்ணி இருப்போம். அதே தாங்க இந்த GPS service number. நிலத்துக்குள்ள நாம எங்க நடந்தாலும் நம்ம பெயர் மற்றும் நம்பர் வரும் நிலத்த தாண்டினதும் அடுத்த நிலத்தோட GPS service number மற்றும் அந்த நிலத்தோட உரிமையாளர் பெயர் வரும்.\nபங்குச்சந்தையில் புதிய அறிமுகம் :\nஊழல் அதிகமா நடக்குறதே நில பதிவு பண்ற இடத்துல தான், இதுக்கு GPS service number set பண்ணா எப்டி ஊழல் குறையும்\nஅதுக்கு முதல்ல நம்ம நிலப்பதிவு பண்ற அலுவலகம் இருந்தாதான. எப்டி ஒவ்வொரு நிலத்துக்கும் அரசாங்கமே survey number set பண்ணி இருப்பாங்க. அந்த number unique கா தான் இருக்கும். அத தான் நாம GPS number ரா செட் பண்றோம். யார் பெயர்ல நிலம் இருக்கோ அவங்க பெயர் வரும்.\nஇப்ப நம்ம நிலத்த வாங்கவும் விக்கவும் பங்குசந்தைய நாடலாம். நாம நிலத்த விக்கனும்னா நிலத்தோட நம்பர் மற்றும் நில விலையை நீங்க பங்குசந்தைல விளம்பரம் செய்யணும். வாங்குறவங்க உங்க நிலத்த வாங்கிக்கலாம். இப்டி செய்றனால நமக்கு registration க்கு லஞ்சம் பணம் , broker பணம், நில மோசடி இதெல்லாம் இல்லாம நிலத்த, நிலத்தோட owner கிட்ட நாமலே வாங்கலாம்.நிலம் விற்பனை செய்றதும் வாங்குறதும் சுலபம்.இவ்ளோ தாங்க. இத செயல் படுத்துறது கஷ்டம்னு யோசிக்காதீங்க. ஒரு காலத்துல TV, Land line phone வாங்க யோசிச்ச நாம இப்பலாம் LED TV, Touch Screen Mobile சாதரணமா உபயோகப்படுத்துறோம்.\nடிஸ்கி : நம்ம ஊருல இலவசமா இப்ப LAPTOP கூட கிடைக்குதுங்க :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2014/09/blog-post_18.html", "date_download": "2018-05-22T04:03:09Z", "digest": "sha1:UTA4YWOYHWYLXMCWSZT6NE6HQXUJYNJE", "length": 7671, "nlines": 184, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: ஜிஞ்ஜா", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஜிஞ்ஜா என்றால் 'கல் அல்லது பாறாங்கல்' என்று லுகாண்டா மொழியில் பொருள்படும்.\nஉகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவிலிருந்து கிழக்கே 80km துலைவில் அமைந்துள்ளது.\nஇது உகாண்டாவில் உள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். தொழிற்சாலைகள் நிறைந்த நகராகவும் இருக்கிறது.\nவற்றாத நதியும் உலகத்திலேயே இரண்டாவது பெரிய நல்ல தண்ணீர் நதியுமான ஜீவநதி நைல்நதியின் தொடக்கமிடமுமாகும்.\nஇடத்தில் வரும் முதல் நீர்வீழ்ச்சி வோவவ்ன்ஸ ் பால்ஸ் என்று அழைக்கப் படுகிறது அதில் உகாண்டாவிலேயே பெரிய நீர் மின்திட்டம் செயல்பட்டு வருகிறது.\nநைல்நதி ஜிஞ்ஜா ்விலிருந்து தொடங்கி சூடான் நாட்டின் வழியாக பல ஆயிரம் மைல்கள் ஓடிச்சென்று எகிப்து நாட்டில் கடலில் கலக்கிறது.\nராஜா வாவுபிள்ளை (சங்கம் அப்துல் காதர்)\nஎனது இனிய நண்பரும் உகாண்டாவின் தங்கப் பையன் என்று செல்லமாக அழைக்கப்படுபவரும் உலகறிந்த விளையாட்டு வீரருமான ஸ்டீவன் கிப்ரோடிச் இன்று காலையில் எனது அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வந்திருந்தபோது எடுத்த படங்களில் சில உங்கள் பார்வைக்காக.\nஅவர் அடைந்த சாதனைகளில் சில:\nராஜா வாவுபிள்ளை (சங்கம் அப்துல் காதர்)\nLabels: STEPHEN KIPROTICH, ஊர், எகிப்து, கம்பாலா, சூடான், நாடு, லுகாண்டா மொழி, ஸ்டீவன் கிப்ரோடிச்\nசமையல் எக்ஸ்ப்ரஸ் 100 கட்டுரைகள்\nஇஸ்லாமியப் பெண்மணி 100 கட்டுரைகள்\nஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்கள் கண்டெடுத்த மு...\nசர்வதேசப் பார்வை (செய்திச் சுருள்)\nஉன்னை நம்பினோர் நெஞ்சுக்கு நலம் கொடு \nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வ...\nஅல்ஜஸீராவின் புதிய AJ+ சேனல் துவக்கம்\n”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு\nஎந்தவொரு முயற்சியிலும் பரந்துபட்ட பார்வையும் கூரிய...\nஅசரவைக்கும் அதிரை விருந்து வைபவங்கள் \nதர்மங்கள் .........புண்ணியங்கள் ...கையறிந்து கொடு...\nதோழியர் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி\nநானும் வெளிநாட்டு சம்பாத்தியக்காரன் ....\nதமிழ்நாட்டில் மதரஸா சீர்திருத்தங்கள் ஆவணப்படம் - ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/police-arrested-3-suspects-regarding-iti-student-murder-118020200048_1.html", "date_download": "2018-05-22T04:02:26Z", "digest": "sha1:6O6LNBHS3HK7UDTGB4B322OPHB2DUKEI", "length": 10908, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐடிஐ மாணவருக்கு கத்திக்குத்து: 3 பேர் அதிரடி கைது! | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்ட��ரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐடிஐ மாணவருக்கு கத்திக்குத்து: 3 பேர் அதிரடி கைது\nசென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஐடிஐ மாணவன்\nஒருவரை ஒடஒட விரட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nகிண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தவர் ரஞ்சித். 19 வயதான இவர் தனது பெற்றோர்களுடன் நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி தனது நண்பரின் அக்கா குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக சென்றவர், நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் பிணமாக கிடந்துள்ளார்.\nஇவரை மர்ம நபர்கள் ஒடஒட விரட்டி கொலை செய்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்தக் கொலை தொடர்பாக போலிஸார் 2 தனிப்படை அமைத்து விசாரித்ததில், வடபழனினயச் சேர்ந்த கார்த்திகேயன், சாலி கிராமத்தைச் சேர்ந்த நவின் குமார், போரூரைச் சேர்ந்த சிவ கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கைதான 3 பேரும் செல்போன் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என போலீஸார்க்கு தெரியவந்துள்ளது.\nகாதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டு பலியான இளம்பெண்\nபோலீஸை கத்தியால் குத்திய கொள்ளையன்\nதிருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய காதலன்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியைக்கு கத்திக்குத்து\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு கத்திக்குத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/17/90780.html", "date_download": "2018-05-22T04:06:37Z", "digest": "sha1:CSSKHT3EKFKEGAYE7ZX6XNMPTTKXL3HK", "length": 13604, "nlines": 178, "source_domain": "thinaboomi.com", "title": "கர்நாடகத்தில் அமைந்துள்ள புதிய ஆட்சி கோர்ட் தீர்ப்பின்படி செயல்படும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நா���ையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nகர்நாடகத்தில் அமைந்துள்ள புதிய ஆட்சி கோர்ட் தீர்ப்பின்படி செயல்படும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை\nவியாழக்கிழமை, 17 மே 2018 தமிழகம்\nசென்னை: கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் கட்சி காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் படி செயல்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைத்தால் தமிழகத்திற்கு இடைக்காலத்தில் கிடைக்க வேண்டிய 4 டி.எம்.சி தண்ணீர் கிடைத்து விடும்.\nகர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டும் என்பது தான் தமிழக அரசின் முக்கிய நோக்கம். கர்நாடகாவில் யார் அட்சியமைக்கின்றனர் என்பது அந்த மாநில அரசியல். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் கட்சி காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் படி செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.தான் சாம்பியன். அ.தி.மு.க. முன்பு எந்த ஜூனியர்ஸும் நிலைக்கப் போவதில்லை. அ.தி.மு.க.வில் எல்லோரும் சீனியர் சாம்பியன்ஸ் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nபுதிய ஆட்சி ஜெயகுமார் The new regime Jayakumar\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nவீடியோ : இந்தியாவிலும் நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை உண்டு - கமல்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/category/govt-jobs/tnusrb-police/", "date_download": "2018-05-22T04:29:40Z", "digest": "sha1:CI4QPWUDJ3RZG3NTOD5DHPZXVGA4FKTG", "length": 10062, "nlines": 119, "source_domain": "www.tamilhands.com", "title": "TNUSRB Police Archives - Tamil Hands", "raw_content": "\nTNUSRB Police Exam Answer key 2018 விடை குறிப்புக்கள். (POLICE) காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்க��். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைகுறிப்புக்கள் TNUSRB Police\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB Police Examination Answer key விடை குறிப்புக்கள். (POLICE) காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைகுறிப்புக்கள் TNUSRB Police Examination\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017 (தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு – 2017 – 2018 BOOKS FOR TAMIL\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012 (தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு – 2017 – 2018 BOOKS FOR TAMIL\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010 (தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு – 2017 – 2018 BOOKS FOR TAMIL\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 – 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 – 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு EXAM DATE : 11.03.2018 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு – 2017 – 2018 2010 – முந்தைய ஆண்டு\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nஎல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் \"வாரன் பபேட்டின்\" 6 அறிவுரைகள்\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/refugee-allowed.html", "date_download": "2018-05-22T04:33:20Z", "digest": "sha1:QZXBZWULADB23ZOMDNAKUZNTZKCEFE4C", "length": 11254, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "கடலில் தவித்த இலங்கை தமிழ் குடியேறிகள் கரைக்கு வர அனுமதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகடலில் தவித்த இலங்கை தமிழ் குடியேறிகள் கரைக்கு வர அனுமதி\nபழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த டஜன் கணக்கான இலங்கை தமிழ் குடியேறிகள், கரைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.\nஆஸ்திரே���ியாவை நோக்கி பயணித்த அவர்கள் சென்ற படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. முன்னர், அகதிகள் தங்கள் படகைவிட்டு இறங்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nஆனால், அந்தப் பகுதியில் காற்று பலமாக வீசியதாலும், கடும் மழை பெய்ததாலும், அதிகாரிகள் தங்கள் முடிவை மாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.\nஅவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.\nஅந்த அகதிகள் குழுவில் 9 குழந்தைகள் இடம்பெற்றுள்ளார்கள்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/08/27/prostitution/", "date_download": "2018-05-22T04:29:43Z", "digest": "sha1:DDFTQ6T55PUYTGQU7RBFRGAA5ZUWURVM", "length": 9234, "nlines": 123, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "போத்தனூர் ஜோஸ் ஸ்டேன்லி-மனைவி ஜாய் வீட்டில் விபச்சாரம் கைது | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nபோத்தனூர் ஜோஸ் ஸ்டேன்லி-மனைவி ஜாய் வீட்டில் விபச்சாரம் கைது\nவீட்டில் விபச்சாரம் தம்பதி கைது\nகுறிச்சி: வீட்டில், விபச்சாரத்தில் ஈடுபட்ட தம்பதி உள்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். போத்தனூர், சாரதா மில் ரோட்டிலுள்ள அன்பு நகரை சேர்ந்தவர் ஜோஸ் ஸ்டேன்லி(34), இவரது மனைவி ஜாய்(28). இவரது வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையில் போலீசார் ஸ்டேன்லி வீட்டில் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த பெங்களூரு, அனந்தபுரத்தை சேர்ந்த நரசிம்மலுவின் மனைவி சந்தியா(24) என்பவரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சந்தியா விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரிந்தது. ஸ்டேன்லி, ஜாய் மற்றும் சந்தியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் நேற்று சிறையில் அடைக்கப் பட்டனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« சினுஜோசப் வீட்டில் வேலை செய்த சிறுமி மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி., மாற்றம்.\nசர்ச்சில் மாணவி பாலியல் பலாத்காரம்- தற்கொலை-அ‌ப்போ‌ஸ்தல‌ர் சபை பாதிரியார் ஆரோக்கியசாமி கைது »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:34:10Z", "digest": "sha1:NS5IMFJRQI7CONM26HC6DUXIZNWZGWDN", "length": 9578, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். பி. மயில்வாகனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎஸ். பி. மயில்வாகனம் (இறப்பு: 1983) இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவையின் முன்னோடி என்று கருதப்படுபவர். உலக ரீதியாக பலராலும் அறியப்பட்ட தமிழ் வானொலி அறிவிப்பாளர் ஆவார். தென்னிந்தியாவில் பொதுமக்கள் மத்தியிலும், சினிமா கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு உடையவராக விளங்கியவர்[1].\nமயில்வாகனத்தின் மனைவி செந்தில்மணி இலங்கை வானொலியின் முதலாவது பெண் வானொலி செய்தி அறிவிப்பாளராக இருந்தவர். அவர் மூலமாகவே மயில்வாகனமும் இலங்கை வானொலியில் 1954 ஆம் ஆண்டில் இணைந்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளிபோர்ட் டொட் என்பவர் கொழும்புத் திட்டம் மூலம் இலங்கை வானொலியில் பணியாற்றிய போது அவரிடம் பயிற்சி பெற்றார் மயில்வாகனம். இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் திருப்பிப்பார், ஜோடி மாற்றம், இருகுரலிசை, ஒருபடப்பாட்டு போன்ற பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார்.\nதமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும்போது தயாரிப்பாளர்கள் அழைப்பின் பேரில் காலை கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்து பாட்டுகளைப் பெற்றுக்கொண்டு மாலை மீண்டும் கொழும்பு திரும்புவார்.[2]\nநான் கண்ட சொர்க்கம் (1958) திரைப்படத்தில் சுவர்க்கக் காட்சி ஒன்றில் நகைச்சுவை நடிகர் கே. ஏ. தங்கவேலு ஏ, ரேடியோ சிலோன் மயில்வாகனம் இங்கேயும் வந்து விட்டாரா\n↑ கலைமகள்; நவம்பர் 2014; ’இலங்கை வானொலி’ கட்டுரை ; பக்கம் 37-42\nஇலங்கை வானொலியின் 'பிதாமகர்' எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் குரல் பதிவு\nஇலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2017, 11:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-vijay-speech-about-mersal-movie-on-vikatan-awards", "date_download": "2018-05-22T04:12:54Z", "digest": "sha1:YVTCB4CFASUMYLTGQYJP75Z4HGFYEOS2", "length": 8456, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "அவசியம் இருந்ததால் தான் சர்ச்சை வசனங்களை பேசினேன் - விஜய்", "raw_content": "\nஅவசியம் இருந்ததால் தான் சர்ச்சை வசனங்களை பேசினேன் - விஜய்\nஅவசியம் இருந்ததால் தான் சர்ச்சை வசனங்களை பேசினேன் - விஜய்\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Jan 14, 2018 20:31 IST\nஅவசியம் இருந்ததால் தான் சர்ச்சை வசனங்களை பேசினேன் என்று விகடன் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் கூறியுள்ளார். 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் வழங்கப்பட்டது. இந்த விருது கமல் ஹாசன் தலைமையில் வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் கூறியதாவது:\n\"தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று விருது வாங்குவதில் ஒரு தமிழனாக எனக்கு பெருமையாக உள்ளது.\nசர்ச்ச��க்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால் பிரச்னைகளை சந்தித்த மெர்சல் படம் வெளியீட்டின் போது ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள். சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன். மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\" என்று தெரிவித்துள்ளார்.\nஅவசியம் இருந்ததால் தான் சர்ச்சை வசனங்களை பேசினேன் - விஜய்\nதளபதி 62 படத்தின் முக்கிய தகவல்\nவிஜய் 62 புது பட டைட்டில்\nவிகடன் விருது வழங்கும் விழா\n2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/06/flame-cyber-war.html", "date_download": "2018-05-22T04:10:16Z", "digest": "sha1:KN3CL5S6TX3WRWZWAYYTUMIODR2RDXBH", "length": 16639, "nlines": 181, "source_domain": "www.bloggernanban.com", "title": "சைபர் யுத்தம்: பற்றி எரியும் Flame வைரஸ் } -->", "raw_content": "\nHome » இணையம் » சைபர் யுத்தம்: பற்றி எரியும் Flame ��ைரஸ்\nசைபர் யுத்தம்: பற்றி எரியும் Flame வைரஸ்\nஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அதில் தற்போது பரவி வரும் ஃப்ளேம் வைரஸ் (Flame virus) பற்றியும் சொல்லியிருந்தேன். இது பற்றி மேலதிக தகவல்களை தெரிந்துக் கொள்வதற்காக இணையத்தில் தேடிய போது சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தது.\nஃப்ளேம் வைரஸ் (Flame Virus):\nஃப்ளேம் என்பது மிகவும் நுட்பமான, பெரும் ஆபத்தை விளைவிக்கும் தீம்பொருள் (Malware) ஆகும். இது பல நாடுகளில் உள்ள நிறுவனங்களை குறிப்பாக ஈரானை தாக்கி வரும் இணைய ஆயுதம் (Cyber Weapon) ஆகும். 20MB கொள்ளளவு கொண்ட இந்த வைரஸ் தான் இது வரை கண்டறியப்பட்டுள்ள வைரஸ்களிலேயே மிக பயங்கரமானது ஆகும்.\nஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சிகூடத்தை தாக்கியுள்ள இந்த வைரஸ் சைபர் யுத்தமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் ரஷ்ய தொலைத்தொடர்பு அமைச்சர் இணைய ஆயுதங்களுக்கு தடை (Ban on Cyber weapons) விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அமெரிக்கா இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. இணைய ஆயுத தடைக்கு சர்வதேச ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளது.\nஇந்த வைரஸ் என்ன செய்யும்\nகணினியில் உள்ள மைக்ரோபோன் மூலம் பேச்சுக்களை பதிவு செய்ய முடியும், தானாக ப்ளூடூத் தொழில்நுட்பத்தை ஆன் செய்ய முடியும், நமது கணினியில் உள்ளவற்றை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்ப முடியும், கணினியில் உள்ள கோப்புகளை திருட முடியும். இன்னும் பல செயல்களை இந்த வைரஸால் செய்ய முடியும்.\nஇதுவரை உலகம் முழுவதிலும் ஆயிரம் முதல் ஐந்தாயிரம் வரையிலான கணினிகள் இந்த வைரஸால் பாத்திக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம், சூடான், சிரியா என மத்திய கிழக்கு நாடுகள் தான் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த வைரஸை முதன் முதலாக கண்டுபிடித்தது ஆன்டி-வைரஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கி (Kaspersky) ஆகும். இந்த வைரஸ் ஆட்டோகேட் வரைபடங்களை (Autocad Drawings) திருடுவதாக கூறியுள்ளனர். மேலும் இந்த வைரஸ் கண்டிப்பாக ஒரு நாட்டின் உதவியுடன் தான் செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.\nதற்போது இந்த வைரஸ் போலி Microsoft security Updates-ஆக பரவி வருகிறது. இதை உண்மை என நினைத்து நமது கணினியில் நிறுவினால் ஃப்ளேம் வைரஸ் நமது கணினியையும் தாக்கும். இந்த வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது உண்மையான Windows Security Updates செய்துள்ளது.\nஇந்த உண்மையான Update எண்: KB2718704. உங்கள் கணினியில் Automatic windows Updates வைத்திருந்தால் தானாக அப்டேட் ஆகியிருக்கும். இல்லையெனில் Control Panel => Windows Update சென்று அதனை நிறுவிக்கொள்ளுங்கள்.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nஅருமையான தகவல். ஆனா நம்மகிட்ட உருவ, மானிட்டர்ல ஒண்ணும் இல்லையே ஹி ஹி ஹி.\nஎன் கணினியிலும் அப்டேட் ஆகியிருக்கின்றது. அறியச் செய்தமைக்கு நன்றி\nஅமெரிக்காவின் வேலையாக கூட இருக்கலாம்.\nமுதலில் இந்த அமெரிக்காரனுக்கு ஒரு வைரஸ் அனுப்பனும்...\nFlame virus பற்றி கேட்கும்போதே பகீரென்று பற்றி எரிகின்றது.\nஅனைவரும் அமெரிக்கா உருவாக்கிய மைக்ரோசாப்ட் பொருட்களைக் கைவிடுங்கள்\nதிறமூல இயங்குதளங்களுக்கு (OS) லினக்ஸ்க்கு மாறுங்கள்\nஅமெரிக்காகாரன் ஆட்டம் போடுவதற்கு அவனது இயங்குதளத்தையே பலரும் சார்ந்திருப்பதும் காரணம்\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nகூகுள் +1 பட்டனில் நண்பர்களின் பரிந்துரை\nFacebook Application உருவாக்குவது எப்படி\nஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு\nஆப்பிள் நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம்\nப்ளாக்கில் Threaded Comments வரவில்லையா\nமைக்ரோசாப்டின் முதல் டேப்லட் - Surface\nப்ளாக்கரில் புதிய Reply Button வைக்க\nஉலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்\nஒரு பதிவு ஒன்பது பலன்கள்\nப்ளாக்கர் நண்பன் Version 3.0 (200-வது பதிவு)\nதிருடப்பட்ட 6.5 மில்லியன் LinkedIn Passwords\nசைபர் யுத்தம்: பற்றி எரியும் Flame வைரஸ்\nInstagram - ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்\nஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ்\nஇந்தியர்களுக்கு கூகுள் தரும் வாய்ப்பு g|india\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்த��� வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/05/blog-post_16.html", "date_download": "2018-05-22T04:29:55Z", "digest": "sha1:SPANRNDWACFB5WLZQTVMESSQDEFGCJQB", "length": 9817, "nlines": 293, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "நடுவர் முருகனின் பட்டாசு பேச்சு | அலையல்ல சுனாமி", "raw_content": "\nநடுவர் முருகனின் பட்டாசு பேச்சு\nஉழைப்பின் முக்கியத்துவத்தையும் படிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் மதிப்பிற்குரிய தேனி P.முருகன் அவர்களின் அற்புதமான படபட பட்டாசு பேச்சு. எந்தப் பொருளையும் உருவாக்குபவன் விலையை அவனே நிர்ணயம் செய்கிறான். ஆனால் ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்கள் மட்டும் அவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.வேலைக்குப் போகும் தாய் தன் குழந்தையைக் கூட கவனிக்காமல் தன் நேரத்தினை உழைப்பிற்காக அர்ப்பணிக்கிறாள். உழைப்பாளிகள் நமது நாட்டில் சுரண்டப்படுகிறார்கள்.\nஉழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை. படிப்பவர்கள் நினைத்தால் உழைப்பாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தமுடியும் என்று வழக்கமான தன் நகைச்சுவையான பேச்சால் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்துகிறார். நீங்களும்தான் அந்த காணொளியினைப் பார்த்து ரசியுங்களேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவரலாற்று சுவடுகள் 17 மே, 2012\n//////////////////எந்தப் பொருளையும் உருவாக்குபவன் விலையை அவனே நிர்ணயம் செய்கிறான். ஆனால் ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்கள் மட்டும் அவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை//////\nவிச்சு 17 மே, 2012\nதேனி முருகனின் பேச்சைக் கேட்க மீண்டும் வருகிறேன் விசு.. இப்போ பொறுமை இல்லை...\nவிச்சு 17 மே, 2012\nஅவசரமே இல்லை அதிரா. பொறுமையா வேலையை முடிச்சிட்டு வாங்க.\nதங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/\nவாழ்க தமிழ், வளர்க தமிழ்....\nநிரூபன் 17 மே, 2012\nஉண்மையிலே அருமையான கருத்துக்கள் அடங்கிய சொற்பொழிவு...\nபெற்றவர்கள் பிள்ளைகளிடம் தங்கள் ஆசைகளைத் திணிக்கிறார்கள்.குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்க விடுவதில்லை.நல்லதொரு பேச்சு.பேச்சுக்கள் மேடையோடு ஓய்ந்தே போகின்றன.வீதிக்கு வருவதில்லை \nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநடுவர் முருகனின் பட்டாசு பேச்சு\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/kabali/index.php", "date_download": "2018-05-22T03:55:02Z", "digest": "sha1:6NCGPNRQ5FW3MDOFIXI4JDWY7FLWN5LR", "length": 5849, "nlines": 76, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Kabali | Kabali Latest News | Kabali Tamil Movie | Kabali Video Songs | latest Kabalai Stills | Kabali Teaser | Kabalai Latest Photo | Kabali Special Interview | கபாலி சிறப்பு பகுதி | கபாலி ஸ்பெஷல்", "raw_content": "\nகபாலி நெருப்புடா... சாங் டீசர்\n\"மகிழ்ச்சி : கபாலி-யை வெற்றி படமாக்கியதற்கு நன்றி - ரஜினி\"\nகபாலி படத்தில் வசனம் எழுதிய ரஜினிகாந்த்\nதுல்கர் படத்தில் இணைந்த 'கபாலி' விசுவாசி..\nமலாய் மொழியிலும் வரவேற்பு பெற்ற 'கபாலி'\n'கபாலி' - 'பத்ம விபூஷண்' சிக்கலில் ரஜினிகாந்த்\nகபாலி வெற்றி விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தாணு பேசியது\n3 மாதத்திற்குள் 3 கோடி பார்வையாளர்கள்... கபாலி டீஸர் சாதனை\nகாமெடி 'கபாலி'யாக மாறப்போகும் மம்முட்டி..\nஎங்களை நெகிழவைத்த 'சூப்பர் ஸ்டார்'\nகபாலிக்கு 60 அடியில் கட் அவுட்\nரஜினியின் மறக்கமுடியாத படங்களில் கபாலியும் ஒன்றாக இருக்கும்\nதலைவர் வேகத்துக்கு என்னால் நடக்க முடியல 'சம்பத்' பேட்டி\nகபாலி படத்தின் சக்சஸ் மீட்டில் பங்கேற்ற தயாரிப்பாளர் தாணு மற்றும் மனைவி உடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண்.\nவிழாவில் பங்கேற்ற நடிகர் கலையரசன்\nசக்சஸ் மீட்டில் பங்கேற்ற நடிகர் மைம் கோபி\nவிழாவில் பங்கேற்ற நடிகர் ஜான் விஜய்\nவிழாவில் பங்கேற்ற நடிகை ரித்விகா.\nசக்சஸ் மீட்டில் பங்கேற்ற படக்குழுவினர்\nகபாலி படத்தின் வெற்றியை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர்.\nவிழாவில் பேசிய படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்\nவிழாவில் பேசிய நடிகர் கலையரசன்\nவிழாவில் பேசிய சந்தோஷ் நாராயண்\nவிழாவில் பேசிய நடிகர் மைம் கோபி\nவிழாவில் பேசிய தயாரிப்பாளர் தாணு\nவிழாவில் பங்கேற்று பேசிய நடிகர் தினேஷ்\nகபாலி - சூட்டிங் ஸ்பாட் படங்கள்\nதினமலர் விமர்சனம்உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிக்க, அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர்\nநடிகர்கள் : ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‛அட்டகத்தி’ தினேஷ், ‛மெட்ராஸ்’ கலையரசன், ‛ஆடுகளம்’ கிஷோர், வின்ஸ்டன் சாவோ, ஜான் விஜய், நாசர், மைம் கோபி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/category/crime-news/page/2", "date_download": "2018-05-22T04:22:00Z", "digest": "sha1:GSSYVXBGGDYLCEWHRT2C3ERAI4TGGIQY", "length": 14820, "nlines": 166, "source_domain": "news7tamilvideos.com", "title": "Crime News Archives - Page 2 of 8 - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அ���்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nசென்னை கிண்டியில் கல்லூரி மாணவியை கடத்தி ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை\nசென்னை கிண்டியில் கல்லூரி மாணவியை கடத்தி ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை\nComments Off on சென்னை கிண்டியில் கல்லூரி மாணவியை கடத்தி ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை\nசென்னை கிண்டியில் கல்லூரி மாணவியை கடத்தி ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை\nசென்னை கிண்டியில் கல்லூரி மாணவியை கடத்தி ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை\nComments Off on சென்னை கிண்டியில் கல்லூரி மாணவியை கடத்தி ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை\nதிருவள்ளூர் அருகே குழந்தைகளை கடத்த வந்ததாக கூறி, மனநலம் பாதித்தவர் அடித்து கொலை\nதிருவள்ளூர் அருகே குழந்தைகளை கடத்த வந்ததாக கூறி, மனநலம் பாதித்தவர் அடித்து கொலை\nComments Off on திருவள்ளூர் அருகே குழந்தைகளை கடத்த வந்ததாக கூறி, மனநலம் பாதித்தவர் அடித்து கொலை\nகுழந்தை கடத்தல் வதந்தி – மூதாட்டி அடித்து கொலை\nகுழந்தை கடத்தல் வதந்தி – மூதாட்டி அடித்து கொலை\nComments Off on குழந்தை கடத்தல் வதந்தி – மூதாட்டி அடித்து கொலை\nதிருட்டில் பொன் விழா கண்ட பலே திருடன் ”சில்வர் சீனிவாசன்”\nசென்னையில் பூஜை செய்து தோஷம் கழிப்பதாக கூறி பல வீடுகளில் நகைகளை கொள்ளையடித்த 80 வயது முதியவர் கைது\nComments Off on திருட்டில் பொன் விழா கண்ட பலே திருடன் ”சில்வர் சீனிவாசன்”\nசேலத்தில் நீதிமன்ற தீர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை\nசேலத்தில் நீதிமன்ற தீர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை\nComments Off on சேலத்தில் நீதிமன்ற தீர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை\nஇளம்பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் கைது\nகணவரால் கைவிடப்பட்ட இளம்பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது\nComments Off on இளம்பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் கைது\nமைக்கல் ஜாக்சன் இறப்புக்கான காரணம்\nComments Off on மைக்கல் ஜாக்சன் இறப்புக்கான காரணம்\nஅரியலூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மைனர் சிறுவன் கைது\nஅரியலூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மைனர் சிறுவன் கைது\nComments Off on அரியலூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மைனர் சிறுவன் கைது\nசொத்து தகராறு காரணமாக அண்ணனை தம்பி கத்தியால் குத்திக் கொலை\nசொத்து தகராறு காரணமாக அண்ணனை தம்பி கத்தியால் குத்திக் கொலை\nComments Off on சொத்து தகராறு காரணமாக அண்ணனை தம்பி கத்தியால் குத்திக் கொலை\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது ய���ர்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pengalpathivugal.blogspot.com/2008/12/blog-post_07.html", "date_download": "2018-05-22T04:02:50Z", "digest": "sha1:AUBGSMYW2ARAA6ZSWQJPLJ6KQXUAG34L", "length": 5773, "nlines": 131, "source_domain": "pengalpathivugal.blogspot.com", "title": "பெண்கள் பதிவுகள்: கலையரசியின் உயிர்ப்பு", "raw_content": "\nகலையரசியின் உயிர்ப்பு இங்கே படிக்கலாம்..\nநிறைய விவரங்கள். ஊருக்கு கிளம்பும் அவசரம். நாளை படித்து சொல்கிறேன்.\nமன்னிக்கவேண்டும் சகோதரி சற்றே உடல் நலக்குறைவால் அதிகமான பதிவர்களை அறிமுகபடுத்த இயலவில்லை தவறு இருப்பின் மன்னிக்கவும் அதனால் தான் கடைசி பதிவில் அனைவருக்கும் சுட்டிகளை கூட தரவில்லை\nஇந்த வலைபூ பிரபல பெண் பதிவர்களை சுட்டிகாட்ட தான் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தலைப்பு பெண்கள் பதிவுகள். ஆனந்த விகடன் வரவேற்பறையிலும் வலைப்ப்பூ சுட்டிக்காட்டப்பட்டது\nமதிப்பளித்து விருது கொடுத்ததற்கு நன்றி\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nஉனக்கு 20 எனக்கு 18\nகம்போடியா 3: பந்தே ஸ்ரே (Banteay Srei)\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nமேகங்கள் கலைந்த போது ..\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018012451811.html", "date_download": "2018-05-22T04:23:06Z", "digest": "sha1:TFQIN75URXUTTSBAE4HACDQHP5PTTKEW", "length": 8146, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "பத்மாவத் படத்தில் ரணகளப்படுத்திய ரன்வீர்சிங் - ரசிகர்கள் உற்சாகம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பத்மாவத் படத்தில் ரணகளப்படுத்திய ரன்வீர்சிங் – ரசிகர்கள் உற்சாகம்\nபத்மாவத் படத்தில் ரணகளப்படுத்திய ரன்வீர்சிங் – ரசிகர்கள் உற்சாகம்\nஜனவரி 24th, 2018 | தமிழ் சினிமா\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் `பத்மாவத்’ படம் வடஇந்திய மாநிலங்களில் இன்று வெளியாகிறது. தமிழில் நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்தியில் பத்மாவத் படத்தை பார்த்த ரசிகர்கள் ரன்வீர் சிங்கின் நடிப்பை பாராட்டித் தள்ளியுள்ளனர். திரை விமர்சனம் > அங்காடித் தெரு – திரை விமர்சனம்\nஅங்காடித் தெரு – திரை விமர்சனம்\nமார்ச் 28th, 2010 | திரை விமர்சனம் | Tags: விஜய்\nநடிகர்கள்: மகேஷ், அஞ்சலி, ஏ வெங்கடேஷ், பழ கருப்பையா, பிளாக் பாண்டி\nஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன்\nஇசை: விஜய் ஆண்டனி – ஜிவி பிரகாஷ்\nபின்னணி இசை: விஜய் ஆன்டனி\nமக்கள் தொடர்பு: டைமன்ட��� பாபு\nஎழுத்து – இயக்கம்: ஜி வசந்தபாலன்\nதயாரிப்பு: கே கருணாமூர்த்தி – சி அருண்பாண்டியன்\nதமிழ் சினிமாவில் அபூர்வமாக சில குறிஞ்சிகள் மலர்வதுண்டு. வசந்த பாலனின் அங்காடித் தெரு அப்படியொரு குறிஞ்சி\nஇது பண்ணப்பட்ட கதையல்ல… விளிம்பு நிலை மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம். அத்தனையும் நிஜம்\nபத்து மாடி, பதினைந்து மாடி என உயரமான கட்டடங்களில் பரபரப்பாக நடக்கும் பளபள வர்த்தகங்களுக்குப் பின்னே அதன் முதலாளிகள் செய்யும் சில்லறைத்தனங்களும், மனிதனை மனிதன் காலில் போட்டு நசுக்கி நாயினும் கீழாய் நடத்தும் கொடுமைகளும் பத்திரிகைகளில் செய்தியாக வரும்போது படித்துவிட்டு, அந்த காகிதத்தை பஜ்ஜியிலிருந்து எண்ணெய் இறக்க பயன்படுத்துவதோடு மக்களின் பச்சாதாபம் முடிந்து போகிறது.\nஆனால் வசந்தபாலன், அத்தனை செய்திகளின் பின்னணியையும் தேடிப் பிடித்து, அந்த மனிதர்களையும் அவர்களுடன் புதைந்துபோன சில உண்மைகளையும் பேச வைத்துள்ளார். தாங்க முடியவில்லை. உண்மையின் வீர்யம் அப்படி\nவழக்கமான காட்சிகளுடன் விரிகிறது கதை. மழையில் குளித்த ‘அழகான’ சென்னைத் தெருக்களில், பின்னிரவில் பாட்டுப் பாடும் ஜோதியும் சேர்மக்கனியும் (மகேஷ்- அஞ்சலி), அப்படியே உதயம் தியேட்டர் நடைபாதையோரம் இடம் தேடுகிறார்கள்… அன்று இரவுப் பொழுதை உறங்கிக் கழிக்க வேறு போக்கிடமில்லாத ஜீவன்கள்… நல்ல முறையில் விடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் படுக்க, அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் வாழ்க்கையை சிதைத்துப் போடுகிறது அந்த கோர விபத்து\nமருத்துவமனையில் கிழிந்த துணியாய் அந்த இருவரும்…\nநாயகன் பார்வையில் பிளாஷ்பேக் விரிகிறது.\nதெற்கத்திச் சீமையின் தேரிக் காடுகளில் விளையாடி மகிழும் அந்த ப்ளஸ் டூ இளைஞனின் வாழ்க்கை, தந்தை ஒரு ஆளில்லா லெவல் கிராஸ் விபத்தில் அகால மரணமடைந்ததும், தடுமாறி வழிமாறிப் போகிறது. பள்ளியிலேயே முதலாவதாகத் தேறியும், சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு பெரிய்ய்ய கடையில் வேலைக்கு சேரத்தான் அவனுக்கு கொடுப்பினை இருக்கிது. கூடவே அவனது நண்பனும் புறப்பட்டு வந்து அந்த உழைப்பாளர் சந்தையில் ஐக்கியமாகிறான்.\nவாழ வழியற்ற அத்தனை மனிதர்களின் சங்கமமாகத் திகழ்கிறது அந்த கடையிருக்கும் அங்காடித் தெரு. பெரிய கடையில் வேலைக்குச் சேர்கிறோம் என்று கனவோடு வந்தவனுக்கு, கடையின் பிரமாண்டத்துக்குப் பின்னே இருக்கும் கோர முகம் திடுக்கிட வைக்கிறது. ஆடு மாடுகளிலும் கேவலமாக கடை முதலாளியும் அவனது எடுபிடி மேனேஜரும் தொழிலாளர்களை நடத்தும் விதம்…\nஒருவேளை சாப்பாட்டுக்காக கழிப்பறையை விட கேவலமான ஒரு கூடத்தில் அடித்துக் கொள்ளும் அவலம், இரவில் ஒருவர் மேல் ஒருவர் படுத்து உறங்க, வெளியில் கம்புடன் காவலாளி நிற்கும் சிறை வாழ்க்கை…\nவிட்டுப் போய்விடலாம்தான்… ஆனாலும், கிராமத்தின் வறுமை, அம்மா தங்கைகளின் வாழ்க்கையை நினைத்து கொடுமைகளை ஜீரணிக்கப் பழகிக் கொள்கிறார்கள்.\nஅந்த சகதிக்குள் தட்டுத்தடுமாறி நடைபோட முயலும் ஜோதிக்கு சின்ன ஆறுதலாக வருகிறாள் சேர்மக்கனி. ஆரம்பத்தில் சின்னச்சின்ன சண்டை. அவள் படும் பாடுகளைப் புரிந்த பின் தன் தோளை ஆதரவாகத் தர முன்வருகிறான். இரண்டு ஆதரவில்லாத கொடிகள் ஒன்றையொன்று பற்றிக் கொள்வது போன்ற நிஜமான, வலிகள் புரிந்த நேசம்.\nஆனால் கடைக்கார அண்ணாச்சிக்கு இந்த காதல் தெரிந்துவிட, சித்திரவதையின் உச்சத்தை அனுபவிக்கிறார்கள். போராடி வெளியேறுகிறார்கள்.\nஇனி சுய முயற்சியால் வாழலாம் என்ற முடிவோடு, முதல் நாளிரவை சென்னையின் நடைபாதையில் கழிக்க முயல, மாநகரின் கோர முகம் அவர்களை தூங்கவிடாமல் விரட்டுகிறது. மறுநாள்தான் அந்த உதயம் தியேட்டர் பக்கத்து பிளாட்பாரத்தை காட்டித் தருகிறார் தெருவிலிருக்கும் வியாபாரி ஒருவர். அங்கே இரவில் படுத்து காலையில் விழிக்கும் முன்பே விபத்து அவர்களை கிழித்துப் போட்டுவிடுகிறது.\nஅதன் பிறகு அந்த இருவரின் கதி என்ன என்பது ஒரு எதார்த்தமான க்ளைமாக்ஸ்…\nஎந்தக் காட்சியைப் பாராட்டுவது… எதை விடுவது என்றே புரியவில்லை. அத்தனை அர்த்தமுள்ள, கருத்துச் செறிவான படமாக்கம். ஒரு படைப்பாளனை நினைத்து ரசிகர்கள் பெருமைப்படுமளவுக்கு, தனது ஆளுமையைக் காட்டியுள்ளார் வசந்தபாலன்.\nபடத்தில் வருகிற சின்னச் சின்ன காரெக்டர்கள் கூட, நினைவில் நிற்கிறார்கள். உழைப்பு, விற்கும் திறன் தெரிந்தவன் பிழைத்துக் கொள்வான் என்பதற்கு, பிச்சைக்காரனாய் வந்து, ஒரு சிதிலமடைந்த பொதுக் கழிப்பிடத்தை சுத்தமாக்கி, கட்டணம் வசூலித்து, பின் டிப் டாப்பாக வாழ்க்கையை நடத்தும் ஆசாமி உதாரணம்.\nமானத்தோடு வாழவேண்டும் என்பதே ஒவ்���ொரு பெண்ணின் மனக்கிடக்கையாகவும் இருக்கிறது.. அது எப்பேர்ப்பட்ட சூழலாக இருந்தாலும் என்பதற்கு அந்த ‘முன்னாள் விபச்சாரி’ ஒரு உதாரணம்… இப்படி நிறைய சொல்லலாம்.\nஆதரவுக்கு யாருமில்லாத ஒரு பெண் வயதுக்கு வந்த பிறகு, சடங்கு செய்ய முடியாத கையறு நிலையில் தவிக்கும் கனிக்கு, ஒரு மரத்தடி அம்மனும் அதைச் சுற்றி வாழும் மனிதர்களும் காட்டும் பரிவு இருக்கிறதே… ஈர மனசுக்காரர்களும் இருக்கிறார்கள் என்பதை நசசென்று சொல்லுமிடம் அது.\nஇந்தப் படம் சில சட்டச் சிக்கல்களைச் சந்திக்கவும் நேரலாம் என்பது தெரிந்தும் அதனை தயங்காமல் படமாக்கியிருக்கும் வசந்தபாலனின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்.\nநடிகர்கள் மகேஷ், அஞ்சலி, பிளாக் பாண்டி, கடை மேனேஜர் ஏ வெங்கடேஷ், முதலாளி பழ கருப்பையா என அனைவருமே பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர அத்தனை புதுமுகங்களுமே அருமையான பங்களிப்பைச் செய்துள்ளனர். காதலன் ஏமாற்றிய சோகத்தில் நொடியில் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அந்த ராணி கேரக்டர் மனதில் பெரும் வலியை ஏற்படுத்துகிறது.\nஅஞ்சலி அத்தனை தத்ரூபமாகச் செய்துள்ளார். சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருப்பது அவருக்கு இன்னும் அழகு சேர்த்துள்ளது.\nமகேஷை புதுமுகம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். பிளாக் பாண்டி கச்சிதமாக செய்துள்ளார். மிரட்டிவிட்டார் ஏ.வெங்கடேஷ். பழ கருப்பையா உண்மையிலே கடை முதலாளியோ என்று ரசிகர்கள் கேட்கும் அளவு மகா எதார்த்தமான நடிப்பு.\nஇடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் சற்று மெதுவாக நகர்வது போலத் தோன்றும். ஆனாலும் இதுபோன்ற படங்களில் என்ன குறையிருக்கிறது என்று தேடுவதை விட்டுவிடலாம்.\nரிச்சர்டின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் அனைத்துமே சிறப்பாக உள்ளது. ஜெயமோகனின் வசனங்கள் இன்னொரு ப்ளஸ்.\nவிஜய் ஆண்டனி இயக்குநருக்கு வலதுகரம் மாதிரி கைகொடுத்துள்ளார். பின்னணி இசையும், அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலும் அருமை. இந்த பாணியை அவர் தொடர வேண்டும்.\nதலை நிமிர்ந்து நிற்கும் தலைநகர் சென்னையில், மனித இனத்தையே தலைகுனிய வைக்கும் இந்த இழிவுகள் இன்னும் தொடர்கின்றன- ஆள்பவர்கள், சட்டத்தின் காவலர்களின் பலத்த துணையுடன். எதிர்த்துக் கேட்பவனை நசுக்கிவிடும் அந்த மிருகபலத்து��்கு, ஓங்கி பலமாக வசந்தபாலன் கொடுத்திருக்கும் சாட்டையடி இந்தப் படம்.\nஒரு புலனாய்வு பத்திரிகையாளன் செய்யும் வேலையை வசந்தபாலன் செய்திருக்கிறார்.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004271869.html", "date_download": "2018-05-22T04:28:17Z", "digest": "sha1:VYRN75JMSG5P323BAVUT5GJ5V2NSEXOD", "length": 7723, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "தயாரிப்பாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு- ஐஏஎஸ் அதிகாரிக்கு பிடிவாரண்ட் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > தயாரிப்பாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு- ஐஏஎஸ் அதிகாரிக்கு பிடிவாரண்ட்\nதயாரிப்பாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு- ஐஏஎஸ் அதிகாரிக்கு பிடிவாரண்ட்\nஏப்ரல் 27th, 2010 | தமிழ் சினிமா\nகாற்றுக்கென்ன வேலி படத் தயாரிப்பாளர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில், நேரில் ஆஜராகுமாறு ஐஏஎஸ் அதிகாரி ராஜுவைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.\nஇதுதொடர்பாக புகழேந்தி எழும்பூர் கோர்ட்��ில் தொடர்ந்த அவதூறு வழக்கில், காற்றுக்கென்ன வேலி என்ற படத்தை கடந்த 2000 ம் ஆண்டு நான் தயாரித்தேன். ஆனால் படத்தை வெளியிட சென்சார் போர்டு சான்றிதழ் தரவில்லை.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக படம் எடுக்கப்பட்டதாக காரணம் தெரிவித்தனர். பின்னர் ஐகோர்ட்டில் வழக்கு போட்டு சமீபத்தில் படத்தை வெளியிட்டேன்.\nஇந்நிலையில் இந்த படத்துக்கு விடுதலைப்புலிகள் முதலீடு செய்ததாக சென்சார் போர்டின் சென்னையில் உள்ள பிராந்திய தணிக்கை அதிகாரி ராஜூ தெரிவித்துள்ளார். எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் பொய்யான குற்றச்சாட்டை கூறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇவ்வழக்கு 14 வது கோர்ட்டில் நீதிபதி காஞ்சனா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய பின்னர், பலமுறை சம்மன் அனுப்பியும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜூ ஆஜராகவில்லை என்று கூறிய நீதிபதி, . ராஜுவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nஅதர்வா படத்தில் மேயாத மான் நடிகை\nஒரே நாளில் மோதும் 6 சிறிய பட்ஜெட் படங்கள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டு��் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7031.html", "date_download": "2018-05-22T04:06:14Z", "digest": "sha1:RQGWO52JVNXIGYDEWAEYWE4IPN4GTVYN", "length": 6101, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இன்று ஓர் இறைவசனம் \\ நபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nஹலால் முறையில் அறுக்கச் சொல்லி பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nஉரை : வேலூர் C.V.இம்ரான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 21-10-2017\nCategory: இன்று ஓர் இறைவசனம், ஏகத்துவம், முக்கியமானது, வேலூர் CV.இம்ரான்\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nஹலால் முறையில் அறுக்கச் சொல்லி பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்\nஎழுச்சியுடன் நடைப்பெற்ற TNTJ மாநிலப் பொதுக்குழு..\nதிருக்குர்ஆனின் அதிசயத்தை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூத மருத்துவர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_201.html", "date_download": "2018-05-22T04:33:15Z", "digest": "sha1:33YMDDEBQMXKGGRZ2BULIDDKDGAN6XUI", "length": 5472, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "சிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபுதன், 11 ஏப்ரல், 2018\nசிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது\nசிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை ��ட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து ஒருத்தொகை கஞ்சா மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nகாணி விவகாரம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த தனது கணவனுக்கு ஆடை கொண்டு செல்கையில் அதில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பக்கட்டையே பொலிஸார் இன்று (11) மதியம் மீட்டுள்ளனர்.\nகணவனுக்கு கொண்டு வந்த ஆடையை பொலிஸார் சோதனையிட்டபோது மீட்ட கஞ்சவையடுத்து குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் ஹட்டன் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் குறித்த நபரின் வீட்டை சோதனையிட்டுள்ள நிலையில் வீட்டுனுள்ளிருந்து 35.600 மில்லி கிராம் கஞ்சாவும் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த பொலிஸார் ஹட்டன் மாவட்ட நீதின்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/blog-post_2.html", "date_download": "2018-05-22T03:56:18Z", "digest": "sha1:FAYPZYBFSIKMVL5ALGLTIBQ7ESGROYWE", "length": 16545, "nlines": 127, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்.. - Tamil News Only", "raw_content": "\nHome Life Style திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்..\nதிருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்..\nஎல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாகா ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் .\nபின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.\nவாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது\nநினைத்த நேரத்தில் ,நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை..\nகுடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு..\nஉன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான் உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்..\nஇங்கே அவர்கள் விருபிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்..\nஇதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்ற்து போல் சொல்லி செல்ல இயலவில்லை.\nஎன் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு..\nநினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை.\nஎனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..\nசில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..\nஇந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது..என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது\nஉன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே\nஉன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது\nஉன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது\nவேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ.. உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.\nஎந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..\nநீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய்\nநீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது..\nநீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா..\nநீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாறா அன்பையும் நான் திருப்பி தர வேண்டாமா..என்று நினைத்து கொள்கிறேன் ..\nஅதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்..\nஅப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது..\nதெளிவாக புரிகிறது காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்த��� நேசிக்க ஆரம்பித்து விடுவேன்..\nநீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்..\nஉனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும்\nஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..\nபெண் அன்பில் ஒரு தாய்\nபெண் அழகில் ஒரு தேவதை\nபெண் அறிவில் ஒரு மந்திரி\nபெண் அதரவுயில் ஒரு உறவு\nபெண் வெறுப்பில் ஒரு நெருப்பு\nபெண் வெற்றிக்கு ஒரு மாலை\nபெண் தோல்விக்கு ஒரு பள்ளம்\nபெண் நட்பில் ஒரு நேர்மை\nபெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார்\nஇருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...\n✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...\nரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...\nசூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்\nதிருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்.. Reviewed by muzt win on 21:35 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்���...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2015/09/blog-post_19.html", "date_download": "2018-05-22T04:08:01Z", "digest": "sha1:R3SVCRYW26EJHHMBYD6RR3IYT7FEU55E", "length": 23976, "nlines": 327, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படத்துக்காகப் பல பாடல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் ஓரிரண்டு பாடல்களை இப்போது பார்ப்போம்.\nபாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது\nகேடுகெட்ட கும்பலாலே.... ( பாடு )\nசூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது\nவேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து\nவாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு\nவாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்\nவாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... ( பாடு )\nஒருவன்: நெலமை இப்படி இருக்குது\nகொடுமை மேலே கொடுமை வளர்ந்து\nகெடுக்குது - ஊர் (நெலமை)\nமற்றவன்: பாதை மாறி நடக்குது,\nபறக்குது - ஊர்ப் (நெலமை)\nஒருவன்: என்ன இருந்தாலும் மனுசன்\nமற்றவன்: எதுக்கும் ஒரு முடிவிருக்குது\nஒருவன்: ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்\nமற்றவன்: காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா\nஒருவன்: அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே\nமற்றவன்: வரம்பு மீறி வலுத்த கைகள்\nஒருவன்: விருப்பம் போல நரிகள் சேர்ந்து\nமற்றவன்: வெறிநாய்க்கு உரிமை வந்து\nஎங்கே உண்மை என் நாடே\nஏனோ மௌனம் சொல் நாடே\nவெற்றி வரும் வேகம் பாராயோ\nபாராளத் தகுந்தவள் உன் மகளோ\nபாதகம் புரிந்திடும் பொய் மகளோ\nதாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்\nதாழ்ந்தாலுன் கண் தாங்குமோ (எங்கே)\nவாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ\nதாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்\nஆண்: ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-சிலருக்கு\nபறக்க விடும் உடையிலும் (ஆறறிவில்)\nஅவன் கண்டது போல் சொல்லுவதை\nசொந்த நிலையை மறந்து திரியும்\nதெண்டச் சோத்து மடங்களிலும் (ஆறறிவில்)\nஆடு மயிலே நீ ஆடு மயிலே\nபாடு குயிலே இசை பாடு குயிலே\nஅன்பு வாழ இன்பம் சூழ அகமதில்\nஓடும் வழி தவறி ஓடாதே\nவேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்\nமுன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nபழ.கருப்பையாவின் \"தினமணி\" இதழின் நடுப்பக்க கட்டுர...\nபாரதியாரின் வசன கவிதை -- 5\nபாரதியாரின் வசனை கவிதை -- 4\nபாரதியாரின் வசன கவிதை -- 3\nபாரதியாரின் வசன கவிதை - 2\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nஇறைவன் அன்பு வடிவாக இருக்கிறான்.\nஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே\nமகாகவி பாரதியார் சில நினைவுகள்....\nபாரதியாரின் 94ஆவது நினைவு நாள்.\nவேதாந்த சிரோமணி, 'ஹரிகதா' தஞ்சாவூர் என்.சீனிவாசன்...\nஹரிகதா விற்பன்னர் தஞ்சை டி.ஆர்.கமலா மூர்த்தி\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/07/05/australia/", "date_download": "2018-05-22T04:28:04Z", "digest": "sha1:MWLKUJNVGDBUMROYDC2JZIMY7AW7QHFT", "length": 14592, "nlines": 136, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "சிறுவர்களுக்கு செக்ஸ் கொடுமை-பாதிரியாருக்கு 20 ஆண்டு ஜெயில் | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nசிறுவர்களுக்கு செக்ஸ் கொடுமை-பாதிரியாருக்கு 20 ஆண்டு ஜெயில்\nசெக்ஸ் புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய பாதிரியாருக்கு 20 ஆண்டு ஜெயில்\nஆஸ்திரேலியாவில் சிட்னி நகரை சேர்ந்தவர் ஜான் டென்காம் (67). இவர் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியாராக பணி புரிந்தார். கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை நியூசவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி நகர கிறிஸ்தவ பள்ளிகளில் பணி புரிந்தார். அப்போது அங்கு படித்த 5வயது முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு செக்ஸ் கொடுமை கொடுத்ததாக புகார் கூற���்பட்டது. இதன் மூலம் 25 சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர்.\nஎனவே இவரை சிட்னி போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஹெலன் சிமி குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் ஜான்டென் காமுக்கு 19 ஆண்டுகள் மற்றும் 10 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். விசாரணையின் போது பாதிரியார் ஜான் டென்காம் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார். அதற்காக மன்னிப்பும் கேட்டு கொண்டார்.\nஅமெரிக்காவில் ஜெய்ஸீ லீ டுகார்ட் எனும் 29 வயது பெண் தன்னுடைய 11 வயதில் பிலிப் க்ரைக் கேரிடா எனும் பாதிரியாரால் கடத்தப்பட்டு 18 வருடங்களாக அவருக்கு ஆசை நாயகியாக வலுக்கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வருடத்திற்கு சுமார் 1 மில்லியன் எனும் அளவில் 20 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக கொடுக்குமாறு கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது (1 மில்லியன் அமெரிக்க டாலர் = சுமார் 5 கோடி இந்திய ரூபாய்கள்)\nபிலிப் ஆன்மிக முகமூடியுடன் சுற்றி திரிந்தாலும் அவர் ஒரு சைக்கோ கொலையாளியை போல தான் இருந்த்தாகவும் ஆன்மிகத்தை தான் செய்யும் செயல்களை மறைக்கவே பயன்படுத்தியதாகவும் காவல்துறையினர் கூறினர். பிலிப்பின் மூலம் ஜெய்ஸீ 2 குழந்தைகளை பெற்றுள்ளார். மேலும் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீடு உள்ளூர் காவல் நிலையத்தின் பின்புறம் தொட்டு விடும் தூரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமோசடி பாதிரியாரின் மீது ஏற்கனவே கற்பழிப்பு மற்றும் ஆள் கடத்தலுக்காக கைது உத்தரவு 1971ல் பிறப்பிக்கப்பட்டிருந்தும் இத்துணை நாட்களாக காவல்துறையின் கண்ணில் படாமல் தப்பித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஆன்மீகம் சம்பந்தமாக பேச வந்த போது ஒரு காவலர் அவரை அடையாளம் கண்டு கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nFrom → கடத்தல் பாதிரியார், கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்ஸ் மோசடி, செக்ஸ் வீடியோ, பங்குத்தந்தை, பாதிரியார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« தூத்துக்குடி சி.எஸ்.ஐ நாசரேத் டயோசிஸ் முறைகேடு\nகன்னியாகுமரி தாது மணலை பிரிப்பதில் பாதிரியார் ஊழல் »\nலாட்ஜில் பெண்களுடன் உல்ல��சமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/09/01/k-p-sibu/", "date_download": "2018-05-22T04:26:16Z", "digest": "sha1:DIEJVAKT5LKRPBGLRMGJ7FE7Q44YDIJS", "length": 20055, "nlines": 164, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "கிறிஸ்தவ பாதிரியார்-கன்னியாஸ்திரி செக்ஸ்-கொடுமை-வீடியோ;வாக்குமூலம் | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nகன்னியாஸ்திரிகளுக்கு “செக்ஸ்” கொடுமை: பாதிரியார் எழுதும் பரபரப்பு புத்தகம்- கேரளாவில் மீண்டும் சர்ச்சை Thiruvananthapuram புதன்கிழமை, செப்டம்பர் 01, 3:59 PM IST\nகேரளாவை சேர்ந்த முன்னாள் கன்னியாஸ்திரி ஜெஸ்மி தனது வாழ்க்கை வரலாறு பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டு இருந்தார்.\nஅதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கன்னியாஸ் திரிகளை “செக்ஸ்” கொடு மைக்கு ஆளாக்கு வதாக கூறி இருந்தார். இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇப்போது இதே போன்ற புத்தகம் ஒன்றை பாதிரியார் ஒருவர் எழுதி இருக்கிறார். அவரது பெயர் கே.பி.சிபு.\nகேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அவர் 11 ஆண்டுகள் பாதிரியாராக இருந்து அதில் இருந்து விலகியவர். தற்போது அரபு நாடான கத்தாரில் இந்திய பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார்.\nஅவர் வேத ��ள்ளிகளில் படித்த காலத்திலும், அடுத்து பாதிரியாராக இருந்த காலத்திலும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.\nபுத்தகத்தில் பாதிரியார்கள் இல்லம் மற்றும் கான்வென்டில் நடக்கும் சம்பவங்களை விவாதித்து உள்ளார்.\nபாதிரியார்கள் செய்யும் அடக்கு முறை, பணம் கையாடல், போன்ற விவரங்களை தனியாக குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்து சில பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் மற்றும் பணி செய்யும் பெண்களை செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், பெரிய இடத்து பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். பாதிரியார் இல்லங்களில் ஒரின சேர்க்கை சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.\nஇந்த புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது. முத லாவதாக 100 புத்தகம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்து 10 ஆயிரம் பிரதிகள் அச்சிட திட்டமிட்டு உள்ளது.\nஇந்த புத்தகம் கேரள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nFrom → கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்ஸ் மோசடி, செக்ஸ் வீடியோ, பங்குத்தந்தை, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார்\nபாதிரியார் எழுதும் பரபரப்பு புத்தகம்: கேரளாவில் மீண்டும் சர்ச்சை\nவியாழக்கிழமை, 2, செப்டம்பர் 2010 (14:32 IST)\nகேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கே.பி.சிபு. கடநத் 11 ஆண்டுகள் பாதிரியாராக இருந்த கே.பி.சிபு., அதில் இருந்து விலகி தற்போது அரபு நாடான கத்தாரில் இந்திய பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார்.\nஅவர் வேத பள்ளிகளில் படித்த காலத்திலும், அடுத்து பாதிரியாராக இருந்த காலத்திலும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார். புத்தகத்தில் பாதிரியார்கள் இல்லம் மற்றும் கான்வென்டில் நடக்கும் சம்பவங்களை விவாதித்து உள்ளார்.\nபாதிரியார்கள் செய்யும் அடக்கு முறை, பணம் கையாடல், போன்ற விவரங்களை தனியாக குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்து சில பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பணி செய்யும் பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், பெரிய இடத்து பெண்களிடம் பாலியல் தொடர்பு வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். பாதிரியார் இல்லங்களில் ஒரின சேர்க்கை சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.\nஇந்த பு��்தகம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது. முதலாவதாக 100 புத்தகம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்து 10 ஆயிரம் பிரதிகள் அச்சிட திட்டமிட்டு உள்ளது.\nகேரளாவை சேர்ந்த முன்னாள் கன்னியாஸ்திரி ஜெஸ்மி தனது வாழ்க்கை வரலாறு பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டு இருந்தார். அதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதாக கூறி இருந்தார். இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது கே.பி.சிபு. வெளியிட உள்ள புத்தகமும் பாதிரியார்களின் பாலியல் தொந்தரவு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால், கேரள மாநிலத்தில் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« கிறிஸ்டியன் பள்ளி கூடுதல் கட்டணம் வசூல்\nஅரசு மிலிட்டரி இடத்தை திருடும் சர்ச்கள் »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/thalapathy-62-pooja-start-from-today", "date_download": "2018-05-22T04:15:00Z", "digest": "sha1:UNEHOIU2IP4A74ONJR7MNZ366LPWLFFZ", "length": 11490, "nlines": 92, "source_domain": "tamil.stage3.in", "title": "விஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை", "raw_content": "\nவிஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை\nவிஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Jan 19, 2018 10:56 IST\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 2017ல் தீபாவளி திருநாளில் ரசிகர்களை வியக்கும் வகையில் விஜய்யின் 61வது படமான 'மெர்சல்' படத்தினை பிரமாண்டமான முறையில் வெளியிட்டனர். இந்த படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் முதல் முறையாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். மேலும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்தியா மேனன், காஜல் அகர்வால் இணைத்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் 'அதிர்ந்தி' என்ற தலைப்பில் வெளிவந்தது. தமிழ் திரையுலகம் முதல் தெலுங்கு திரையுலம் வரை படத்திற்கு ஆரவாரத்தோடு வரவேற்பு கிடைத்திருந்தது. பிரபல தேனாண்டாள் பிலிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ராமசாமி தயாரித்துள்ள இப்படத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.\nஇந்த வெற்றி படத்தினை தொடந்து விஜய் தனது 62வது படத்தினை ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 61வது படமான மெர்சல் படத்தினை இலவச மருத்துவத்தை மையமாக கொண்டு உருவானதை தொடந்து விஜய்யின் 62வது படம் விவசாயத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இந்த படத்திலும் 'இசை புயல்' ஏஆர். ரகுமான் இசையமைக்கும் பணியில் இணைந்துள்ளார். மேலும் விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' படத்தினை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக இணையவுள்ளார். இதனை தொடர்ந்து பெயரிட படாத விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பிற்காக சிறப்பு பூஜை இன்று பனையூரில் நடைபெற்றது. இதற்கு அடுத்தபடியாக முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை நகரத்தில் 30நாட்கள் மற்றும் இதனை தொடர்ந்து கொல்கத்தா பகுதியில் மற்ற படப்பிடிப்புகள் எடுக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.\nஇதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த கத்தி, துப்பாக்கி படங்கள் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்ததினை தொடந்து தற்பொழுது எடுக்கவுள்ள விஜய்யின் 62வது படமும் தீபாவளிக்கு வெளியிடுவதாக தகவல் வந்திருந்தது. இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் அவரது ட்விட்டரில் ஹேப்பி தீபாவளி என்று பதிவு செய்துள்ளார்.\nவிஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை\nவிஜய்யின் 63வது படத்தின் புதிய தகவல்\nவிஜய் 62 புது பட டைட்டில்\nவிஜய் 62 ட்விட்டரில் ட்ரெண்ட்\nவிஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை\nவிஜய் 62 படத்தின் புதிய தகவல்\nதீபாவளி 2018ல் வெளியாகும் விஜய் 62\nவிஜய் 62 படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ்\nவிஜய் 62 இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்\nவிஜய் 62 புது பட டைட்டில்\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12823", "date_download": "2018-05-22T04:12:35Z", "digest": "sha1:75C5LR2VDPZRDY5UTXDPLEHCNCR5ESTK", "length": 5271, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Laz: Vice-arxava மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Laz: Vice-arxava\nGRN மொழியின் எண்: 12823\nISO மொழியின் பெயர்: Laz [lzz]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Laz: Vice-arxava\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLaz: Vice-arxava க்கான மாற்றுப் பெயர்கள்\nLaz: Vice-arxava எங்கே பேசப்படுகின்றது\nLaz: Vice-arxava க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Laz: Vice-arxava தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nLaz: Vice-arxava பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14605", "date_download": "2018-05-22T04:10:06Z", "digest": "sha1:5BCQ6PW43AD2Y2GEUBQEIMLFPS272UL6", "length": 6260, "nlines": 83, "source_domain": "globalrecordings.net", "title": "Naga, Tase: Rongrang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14605\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Naga, Tase: Rongrang\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNaga, Tase: Rongrang க்கான மாற்றுப் பெயர்கள்\nNaga, Tase: Rongrang எங���கே பேசப்படுகின்றது\nNaga, Tase: Rongrang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 33 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Naga, Tase: Rongrang தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/22624", "date_download": "2018-05-22T04:08:53Z", "digest": "sha1:WNXCOGC2FKLS7W4VJ5ZCIAGJSZLJ76CE", "length": 5348, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Vanda: Ilafuri மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Vanda: Ilafuri\nGRN மொழியின் எண்: 22624\nISO மொழியின் பெயர்: Venda [ven]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Vanda: Ilafuri\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nVanda: Ilafuri க்கான மாற்றுப் பெயர்கள்\nVanda: Ilafuri எங்கே பேசப்படுகின்றது\nVanda: Ilafuri க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 8 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Vanda: Ilafuri தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/02/blog-post_9537.html", "date_download": "2018-05-22T04:26:13Z", "digest": "sha1:BMJDCTUCZIT2U47NJZ2KZMZKUMNX2JJS", "length": 38011, "nlines": 296, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: இறுதி நபியின் இறுதிப்பேருரை", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n1417 ஆண்டுகளுக்கு முன் ….\nபுனித ஹஜ் நெருங்கிக் கொண்டிருந்தது ஹிஜ்ரி 10-ஆம்; ஆண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களின்\nஇறுதி ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக மதீனாவிலிருந்து புனித மக்காவை நோக்கிப்புறப்பட்டபோது ஆயிரக்கணக்கான நல்லறத்தோழர்களும் அவர்களோடு பயணமாகினர்.\nபெரு���ானார் (ஸல்) அவர்கள் மக்காவை அணுகிய போது, அரபு நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும், ஏன் வெளிநாடுகளிலிருந்தும் கூட ஆயிரமாயிரம் ஹாஜிகள் பெருமானார்(ஸல்)அவர்களின் திருக்கூட்டத்துடன் வந்து இணைந்தனர்.அவர்கள் ஒன்றேகால் இலட்சத்தையும் தாண்டிவிட்டனர்.\nஅரபாத் பெருவெளியில் திரண்டது இந்த மனித வெள்ளம் எங்கு நோக்கினும் மனிதக்கூட்டந்தான் இருபத்து மூன்றாண்டுகளுக்கு முன்னர் பெருமானாரைப் பேசவும் விடாமல் விரட்டியடித்த அதே மக்கள் இன்று மக்காவின் அரபாத் பெருவெளியில் குழுமினர்.\nஇந்த இருபத்து மூன்றாண்டுகளிலே எப்படிப்பட்ட அற்புதம் நடந்துவிட்டது என்பதை எண்ணிப்பார்க்கவே பெரும் அதிசயமாக உள்ளது.\nபெருமானார்(ஸல்)அவர்களுக்கு வாழ்வே இல்லையெனத் துரத்தியடித்த அதே மக்காநகரம் இன்று அவர்களின் ஒரு சொல்லுக்காகக் காத்துக்கிடந்தது\nபெருமானாரைக் கொலைசெய்வதையே தங்கள் இலட்சியமெனக் கொண்டிருந்தவர்கள், இன்று அவர்களது உயிர்த் காக்கும் தோழர்களாய், அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்வதே தங்களின் பாக்கியம் என நினைப்போராய்ச் சுற்றி நின்றனர்\nபெருமானாரை இரத்தக்காயத்துடன் விரட்டியடித்த தாயிப் நகர மக்கள், இன்று அவர்களது ஆதரவாளர்களிலே முன்னணி வீரர்கள்\nபெருமானார் அவர்களைத் தூற்றுவதையும், தீங்கிழைப்பதையும், தொழிலாகக் கொண்டிருந்தோர், பெருமானாரின் புகழ்பாடுவதை பெருமையாக எண்ணினர். இன்று\nசுருங்கச்சொன்னால், ஒரே அணியில் மாபெரும் சக்தியாக எதிர்;த்து நின்ற அந்த அரபு நாடு இன்று அவர்களது சுட்டுவிரலிலே அசைந்தாடியது. ஏன்னே இறைவனின் சக்தி\nபெருமானார்(ஸல்) அவர்கள் மேடையிலே ஏறிநின்றார்கள்.சுமார் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மக்களுக்கு மேற்கொண்ட பிரமாண்டமான அந்த மக்கள் வெள்ளத்தின் கண்களும் காதுகளும் கூர்மையாயின. ஏங்கும் நிசப்தம் ஊசி விழுந்தால்கூட கேட்கத்தக்க அமைதி\nபெருமானார்(ஸல்) அவர்களின் கருணை வழியும் கண்கள் அந்த மனித வெள்ளத்தை நிதானமாகவே நோக்கின.\nபெருமானார்(ஸல்) அவர்கள் பேசினார்கள் :-\n(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்)\n) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும், கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\n) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.\n) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\n) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.\n) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும்,கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)\n) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.\n பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.\n எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள\nஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.\nஉங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்\nமுதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன\nஇரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)\n எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.\nரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள்.உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.\n உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம்.\n நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)\n. உங்கள் இறைவன் ஒருவனே உங்கள் தந்தையும் ஒருவரே இறையச்சம் கொண்டோரைத்தவிர, ‘அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.)\nசொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.\n) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா இறைவன் எனக்களித்த தூதை நிறைவேற்றிவிட்டேனா இறைவன் எனக்களித்த தூதை நிறைவேற்றிவிட்டேனா என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில்\n‘நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள் இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள் இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள் எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம். எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.\nஅந்த மாபெரும் மனிதக்கடலிலிரு���்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.\nஇதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,\nமேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.\nஇன்று நான் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைப் படுத்திவிட்டேன். உங்கள் மீது என் அருட்கொடையை நிறைவாகப் பொழிந்துவிட்டேன். உங்களுக்கு (உரிய) வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை அங்கீகரித்துவிட்டேன்.(5:3) என்ற அருட்செய்தியை உலகுக்கு அறிவிக்குமாறு அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தியை (வஹியை)அனுப்பினான். (அறிவிப்பவர்: உமர் (ரலி), ஆதாரம்: புகாரி)\nபெருமானார்(ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதை இதன் மூலம் இறைவனே நற்சான்று பகர்ந்து விட்டான். இதுவே இறைவன் அங்கீகரித்த ‘இறைவனின் மார்க்கம்’ என்பதை உலகிற்கு இதன் மூலம் அறிவிக்கப்பட்டு விட்டது.\nஇந்த வசனம் அருளப்பட்டதை அறிந்த யூதர்களில் சிலர், உமர் ஃபாரூக் (ரலி) அவர்களிடம் வந்து, மக்கள் தலைவரே உங்களுக்கருளப்பட்ட அந்த வசனம் எங்களுக்கு மட்டும் அருளப்பட்டிருக்குமாயின் நர்ஙகள் அதற்காக அந்த நாளை ஒரு ஈதாக- பெருநாளாகக் கொண்டாடி மகிழ்ந்திருப்பேமே உங்களுக்கருளப்பட்ட அந்த வசனம் எங்களுக்கு மட்டும் அருளப்பட்டிருக்குமாயின் நர்ஙகள் அதற்காக அந்த நாளை ஒரு ஈதாக- பெருநாளாகக் கொண்டாடி மகிழ்ந்திருப்பேமே என்று கூறினர். அப்போது அமீருல் முஃமினீன் அவர்கள் அது எந்த வசனம் என்று கூறினர். அப்போது அமீருல் முஃமினீன் அவர்கள் அது எந்த வசனம் எனக் கேட்டார்கள் ;. அது தான் சூரா மாயிதாவில் வரும் 3-வது வசனம் என்றார்கள் வந்தவர்கள். இதைக் கேட்டதும் , அது எந்த வசனம் எனக் கேட்டார்கள் ;. அது தான் சூரா மாயிதாவில் வரும் 3-வது வசனம் என்றார்கள் வந்தவர்கள். இதைக் கேட்டதும் , அது எந்த வசனம் எங்கே அருளப்பட்டது என்பதை நான் நேரிலே கண்டு தெரிந்து கொண்டவன் என கண்ணீர் மல்கக் கூறினார்கள் கலீஃபா அவர்கள்.\nநூற்றாண்டுகளில் சாதிக்க முடியாத மிகப்பெரிய சாதனையை அரும்பெரும் அதிசயத்தை அனாதையும் ஏழையுமான ஒரு தன்னந்தனி மனிதனால் இருபத்தி மூன்றே ஆண்டுகளில் எவ்வாறு சாதித்து வெற்றி காண முடிந்தது என்று உலகே வியந்து நிற்கிறது.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பேருரை உலகோர் அனைவருக்கும் இறுதி நாள் வரை நின்றிலங்கும் அழியாப் பேருரையாகும். ஆயிரத்து நானூற்றிப் பதினேழு ஆண்டுகளுக்கு முனனர்; ஆற்றப்பட்ட அந்த அறவுரைகள் இன்றும் கணீரென்று நம் மனதிலே ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.\nஇதைப் பின்பற்றுவோர் ஒருபோதும் வழிதவறவே மபட்டார்கள்\n உயிருள்ளவரை இதனை ஏற்றுப் பின்பற்றி நடப்பீர்களாக அப்போது தான் நீங்கள் உலக அரங்கில் ஒளிவிட்டுப் பிரகாசிப்பீர்கள். அப்போது தான் நீங்கள் உலக அரங்கில் ஒளிவிட்டுப் பிரகாசிப்பீர்கள். உலகமே உங்கள் காலடியில் மண்டியிட்டு நிற்கும் உலகமே உங்கள் காலடியில் மண்டியிட்டு நிற்கும் நீங்கள் தான் ‘இறுதி நபியின் உம்மத்தார்’ என உலகுக்குப் பறை சாற்றுங்கள். நீங்கள் தான் ‘இறுதி நபியின் உம்மத்தார்’ என உலகுக்குப் பறை சாற்றுங்கள். புது சகாப்தம் உருவாட்டும்உங்கள் அதிசய வாழ்வைக்கண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக அன்று போல் இன்றும் இணையட்டும். இறைவன் அதற்கு அருள் பொழிவானாக இறைவன் அதற்கு அருள் பொழிவானாக\nஅல்லாஹ்வின் உதவியும்,வெற்றியும் வரும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்க(மான இஸ்லா)த்தில் இணைவதைப் பார்ப்பீர்கள். (அல்-குர்ஆன் 110:1,2)\nஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்\nஸ்பெஷல் மட்டன் பிரியாணி -அறுசுவை - அறுசுவை\nஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் தேர்வுக்குத் தயாராவோம்\nஹாஜி இசைமுரசு நாகூர் E.M. ஹனீபா\nஇளமை விகடன் - கூகுள் ரீங்காரம் Buzz\nநட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்...\nகுழந்தையின் மூளை, பதிவுக் களஞ்சியம்\nஅம்மையே உன்னைக்கொன்ற பழி சுமந்தவர்களாய்\nமரித்த உயிரை மீளப்பெறும் முறை\nஎனக்கு ஓதத் தெரியாது என்றார் - ஹீரா குகை பிண்ணனியு...\nபுலம்பெயர் கனடிய வாழ்வு - அன்புடன் புகாரி கனடா\nகிழக்கு திரும்பும் மேற்கின் கதை- மாக்சிம் ரேடின்சன...\nநேரு மறைந்தபோது எழுதிய கண்ணதாசனின் கண்ணீர் அஞ்சலி ...\nதமிழ் கனடா - 002 இலங்கை 1983\nகாதல் சாதி ---- சே தன் மனைவிக்கு எழுதிய கடித...\nஆண் அல்லது பெண் குழந்தை – ஆணின் உயிரணுவே காரணம்\nகணவன் - மனைவி - ஆடை\nகணினியில் தமிழில் எழுதுவது எப்படி\nஇஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம் பாகம் 1\nபெண்கள் வயசுக்கு வந்தா படிக்கக் கூட���தா…\nகாயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (11)\nகாயிதே ஆஸாம் ஜின்னா சாகிப்\nமழைப் பறவைகள் நீங்கிய வானம்\nஇஸ்லாமியச் சட்டம் (8) / நீடூர்.ஏ.எம்.சயீத்\nசகபயணி அமைவதெல்லாம் .. .. ..\nபூவின் மெளனம்-- இப்னு ஹம்துன்\nநூறு ஆண்டுகள் வாழ இனி ஒரு மாத்திரை போதும்\nஎம்.ஜி.ஆரும் அ.கா.அ. அப்துல் ஸமதும்\nஅற்புத பானம் – தாய் பால்\nஒற்றை மொக்கும் தொடர்ந்த எண்ணங்களும்\nமக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ops-questioned-mk-stalin-118021500020_1.html", "date_download": "2018-05-22T04:27:30Z", "digest": "sha1:UF737TMJVJEFRHLGCCVEMTW5XWXXTB5S", "length": 10577, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "அப்போ இல்லாத ஞானோதயம் இப்போது ஏன்? ஸ்டாலினை தாக்கிய ஓபிஎஸ் | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅப்போ இல்லாத ஞானோதயம் இப்போது ஏன்\nதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு ஏற்படாத ஞானோதயம் இப்போது ஏற்பட்டது ஏன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று ஜெயலலிதா பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-\nவளர்ந்த மாநிலம் என்று கூறி தமிழகத்திற்கு தொடர்ந்து நிதி குறைப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து வழங்கப்படும் வரி வருவாயில் உரிய பங்கை மத்திய அரசு வழங்க வேண்டும்.\nதிமுக ஆட்சி காலத்தில்தான் போக்குவரத்து துறைக்கு நிதிச்சுமை அதிகரித்தது. அப்போது போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு ஏற்படாத ஞானோதயம் இப்போது ஏற்பட்டது ஏன்\nஜோதிகா பேசும் அடுத்த வசனம் - சர்ச்சையை கிளப்பும் நாச்சியார்\nமும்பை வில்லன்களுடன் மோதும் பிரபுதேவா\nரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்தார் ராஜூ மகாலிங்கம்\nசிவகார்த்திகேயன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் தொலைக்காட்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/05/blog-post_74.html", "date_download": "2018-05-22T03:57:53Z", "digest": "sha1:4ENSEQE5KKDF52NDKM4OG5HECNMHNVEW", "length": 24065, "nlines": 215, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: போடுவோம் வோட்டு - வாங்க மாட்டோம் நோட்டு: வாக்காளர் உறுதி மொழி ஏற்பு !", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் 2016 முன்னேற்பாடு பணிகள் கலந்தால...\nமரக்கன்று நடும் பழக்கத்தை மறக்காத கவுன்சிலர் \nஅதிரையில், ADT நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் நி...\n [ கோஸ் முஹம்மது அவர்கள் ]\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nதக்வா பள்ளி மையவாடி நுழைவாயிலில் புதிதாக மேற்கூரை ...\nமரண அறிவிப்பு [ டீ கடை முஹம்மது யூனுஸ் அவர்கள் ]\nஅதிரையில் 18 அடி தார் சாலையுடன் கூடிய வீட்டு மனைகள...\nகடற்கரைத்தெருவில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்...\nமரண அறிவிப்பு [ மீன் வியாபாரி அப்துல் ஜப்பார் அவர்...\nஅதிரையில் அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப...\nதேனீ வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் அதிரை இளைஞர் ...\nமாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களு...\nSSLC தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்த...\nSSLC தேர்வில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி...\nவீட்டில் TV இல்லாததால் SSLC தேர்வில் சாதனை நிகழ்த்...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள இமாம் ஷா...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள காதிர் ம...\nSSLC தேர்வில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 100 சதவ...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள காதிர் ம...\nஅதிரை சிறுவர்கள் முதல் / இரண்டாம் இடங்கள் பிடித்து...\nஅரசு இணையதளங்களில் இன்று SSLC தேர்வு முடிவு வெளியீ...\nஅதிரையில் SSLC தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள...\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது அற...\nஒரு தெருவுக்கே செல்லப்பிள்ளையான கன்றுக்குட்டி \nஆலடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை \nமூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்\nபிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையம் ஆண்டு விழா நி...\nஅதிரையில் முதன் முதலாக சூரிய ஒளியில் 3 HP பம்ப் செ...\nஅரேபியர்கள் ஆட்சி செய்த ஐரோப்பாவின் அழகிய தீவு \nகொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nகவுன்சிலர் சேனா மூனா சி.வி சேகரை சந்தித்து வாழ்த்த...\nஅதிரையில் ADT நடத்தும் கோடை கால நல்லொழுக்கப் பயிற்...\nஅதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வெடி வெடித்...\nஅதிராம்பட்டினத்தில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக கொண்...\nபட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ...\n[ 12:00 PM ] அதிமுக 133, திமுக 85 காங்கிரஸ் 10, பா...\nபட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி சேகர் முன்னிலை \nநாகப்பட்டினம் தொகுதியில் தமீமுன் அன்சாரி முன்னிலை ...\n[ 10:30 AM ] அதிமுக 140, திமுக 70 காங்கிரஸ் 5, பாம...\nகடையநல்லூர் தொகுதியில் முஸ்லீம் லீக் K.A.M முஹம்மத...\n[ 10:00 AM ] அதிமுக 120, திமுக 77, காங்கிரஸ் 4, பா...\n[ 09:30 AM ] அதிமுக 102, திமுக 77 தொகுதிகளில் முன...\n[ 9:00 AM ] அதிமுக 69, திமுக 65 தொகுதிகளில் முன்ன...\nமரண அறிவிப்பு [ A.J இக்பால் ஹாஜியார் அவர்கள் ]\nதுபாயில் வீசிய அனல் காற்றால் இருசக்கர வாகன ஓட்டிகள...\n [ ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது அவர்கள...\nமரண அறிவிப்பு [ மவ்லவி சேக் கலிபுல்லாஹ் அவர்கள் ]\nமுகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் நினைவூட்டல் \nமாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களு...\nஅதிரையில் 42.80 மி.மீ மழை பதிவு \n+2 தேர்வில் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி மாணவி மாவட...\n+2 தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ள...\n+2 தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாண...\n+2 தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ள...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...\nஅரசு இணையதளங்களில் இன்று +2 தேர்வு முடிவு வெளியீடு...\nதஞ்சை மாவட்டத்தில் 77.44 % வாக்குப்பதிவு \nஎந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்\nஅதிரையில் +2 தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள்ள...\nஅதிரையில் 28.40 மி.மீ மழை பதிவு \nவாக்குப்பதிவு வெப் கேமிரா மூலம் கண்காணிப்பு \nஅதிரையில் தொடர் மழையால் வாக்குப்பதிவதில் சிரமம்: த...\nஅதிரையில் இரவில் 4-1/2 மணி நேர மின் தடை���ால் பொதுமக...\nதஞ்சாவூர் தொகுதி தேர்தல் 23ந் தேதிக்கு ஒத்திவைப்பு...\nமாதிரி வாக்குச்சாவடி மையங்கள் [ படங்கள் இணைப்பு ]\nஅதிரையில் பதற்றமான 8 வாக்குச் சாவடிகளில் 4 அடுக்கு...\nவாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனு...\nஅதிரையில் திடீர் தூறல் மழை \nஇந்த ஆண்டு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட...\nஇறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தமாகா \nஇறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் அதிரை சேர்மன் \nஅதிரையில் அதிமுக வார்டு செயலாளர் ஹாஜா பகுருதீன் வீ...\nதமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராம...\nஜித்தா மெப்கோ நிகழ்ச்சியில் ஏராளமான பரிசுகளை தட்டி...\nஅதிரையில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு \nஅதிரை பேரூர் 1 முதல் 21 வார்டுகளில் மகேந்திரன் வாக...\nஅதிரையில் கவுன்சிலர் சிவக்குமார் வீட்டில் திடீர் ர...\nமனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் பு...\nஅதிரையில் புதிதாக மஸ்ஜீத் தவ்பா பள்ளிவாசல் திறப்பு...\nபட்டுக்கோட்டையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு ( ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்ப...\nபறவைக்காய்ச்சல் குறித்து முன்னெச்சரிக்கை கூட்டம் \nஅதிரையில் தீவிர வாக்கு சேகரிப்பில் தமாகாவினர் \nபட்டமளிப்பு விழாவில் வாக்கு சேகரிப்பு \nஅதிரை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பட்டமள...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் ]\nஅதிரை பாரூக் ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nபோடுவோம் வோட்டு - வாங்க மாட்டோம் நோட்டு: வாக்காளர் உறுதி மொழி ஏற்பு \nஇந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி 10.05.2016 அன்று நேர்மையான தேர்தல் விழிப்புணர்வு 1 கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.\nவாக்காளராகிய நான் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவேன் என்றும், மேலும் தேர்தலில் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி, பணம் பொருள் ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்கு அளிப்பேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.\nவாக்களிப்பது எனது ஜனநாயக உரிமை மற்றும் கடமை என்பதையும்,\nஎன்னுடைய வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதையும்\nவாக்கிற்காக பணமோ, பொருளோ பெறுவதும் குற்றம் என்பதையும் நான் அறிவேன். எனவே பணமோ, பொருளோ அல்லது வேறு எந்தவித தூண்டுதலோ இன்றி 100 சதவிகிதம் நேர்மையாக வாக்களிக்க நான் முழு மனதுடன் உறுதியேற்கிறேன். மேலும், பணமோ, பொருளோ வழங்கும் நபர்களை தடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், தேர்தல் விதிமுறைகளை மீறும் நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டேன் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை நிராகரிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். \"போடுவோம் ஓட்டு - வாங்க மாட்டோம் நோட்டு\" என்ற உறுதிமொழியினை அனைவரும் ஏற்கவுள்ளார்கள்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட மன்றத் தேர்தலில் வாக்காளர்கள் நேர்மையாக வாக்களித்திட உறுதிமொழி ஏற்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து வாக்காளர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் 10.05.2016 செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு அவரவர்கள் இருக்கும் பகுதிகளில், பணியாற்றும் நிறுவனங்களில் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக் கொள்ள வேண்டும். உறுதிமொழி எடுத்துக் கொண்ட விபரத்தை புகைப்படத்துடன் 8300023880 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும், https://www.facebook.com/Thanjavur-Election-2016-113884062354718/ என்ற பேஸ்புக்கிலும், தேர்தல் பிரிவு இமெயில் deo_thanjavur@yahoo.co.in என்ற இணைய தளத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nமேலும் கூடுதல் தகவல்களுக்கு www.tn.elections.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார���.\nLabels: தேர்தல் களம் 2016, மாவட்ட ஆட்சியர்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t13180-topic", "date_download": "2018-05-22T04:30:00Z", "digest": "sha1:2IFDSXQ6P4PKECPCULRWGOD7A5HM6YOE", "length": 20577, "nlines": 200, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - க���ிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nநீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\n பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க\nநானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்\nRe: நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\n நீங்க கண்ணாடியைக் கழட்டிநீங்கன்னா ரொம்ப handsome ஆ இருக்கீங்க.\nநீ கூடத்தான் ரொம்ப அழகாத் தெரியற.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\nகலக்குது உங்க கடி ஜோக் நன்றி நண்பரே.\nRe: நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\nRe: நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\n பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க\nநானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்\nஅடப்பாவி நீ யார கூப்பிட்டாய் அவன் மனைவியயா (*(: (*(:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\n பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க\nநானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்\nஅடப்பாவி நீ யார கூப்பிட்டாய் அவன் மனைவியயா (*(: (*(:\nRe: நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\n பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க\nநானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்\nஅடப்பாவி நீ யார கூப்பிட்டாய் அவன் மனைவியயா\nஇன்னும் இரண்டு போடுங்கள் நண்பன்.\nRe: நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\n பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க\nநானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்\nஅடப்பாவி நீ யார கூப்பிட்டாய் அவன் மனைவியயா\nஇன்னும் இரண்டு போடுங்கள் நண்பன்.\nயாருக்கு அவர் தலையிலயா சரி நானும் போடுறன் ஏதாச்சும் ஆயிட்டா எங்க குறை சொல்லப்படாது சரியா ஹம்னா\nRe: நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\n பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க\nநானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்\nஅடப்பாவி நீ யார கூப்பிட்டாய் அவன் மனைவியயா\nஇன்னும் இரண்டு போடுங்கள் நண்பன்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\n பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க\nநானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்\nஅடப்பாவி நீ யார கூப்பிட்டாய் அவன் மனைவியயா\nஇன்னும் இரண்டு போடுங்கள் நண்பன்.\nஇது ஞாயமா நண்பன் கூட்டிக்கிப்போய் கௌத்திட்டிங்களேப்பா\nRe: நீங்க ஏன் அழைச்சிட்டு போகல...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்��| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=7355&name=Elayaraja", "date_download": "2018-05-22T04:09:52Z", "digest": "sha1:2MNCS2SC72QCWQMGF5JSPLZ7CQFG3WAP", "length": 7899, "nlines": 206, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Elayaraja", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Elayaraja அவரது கருத்துக்கள்\nElayaraja : கருத்துக்கள் ( 2 )\nஅரசியல் அ.தி.மு.க., புது பொதுச்செயலர் யார் கட்சிக்குள் முட்டல் மோதல் ஆரம்பம்\nஅரசியல் புதிய அரசிடம் தமிழக வாக்காளர்கள் எதிர்பார்ப்பது என்ன\n- கல்வி, மருத்துவம் - அரசு உடைமை ஆக்க வேண்டும். - நதி நீர் இணைப்பு உடனடியாக அமல் படுத்த வேண்டும். - அரசு துறைகள் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை வேண்டும். 06-மே-2016 01:09:23 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/24956", "date_download": "2018-05-22T04:28:20Z", "digest": "sha1:IF7VFHAIYEO3UAJIVWIDT4SRTHJAGRMC", "length": 7085, "nlines": 143, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி செல்லன் சின்னாச்சி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி செல்லன் சின்னாச்சி – மரண அறிவித்தல்\nதிருமதி செல்லன் சின்னாச்சி – மரண அறிவித்தல்\nதிருமதி செல்லன் சின்னாச்சி – மரண அறிவித்தல்\nதோற்றம் : 31 மார்ச் 1932 — மறைவு : 15 யூன் 2017\nயாழ். கரவெட்டி நவிண்டில் கரணவாய் வடமேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லன் சின்னாச்சி அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கார்த்தி, வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னவன், பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற செல்லன் அவர்களின் பாசமிகு மனைவியும்,\nபுஷ்பராணி, இந்திராணி, ஜெயராணி, விஜயராணி, அருந்தவச்செல்வன்(சுவிஸ்), சிவதாசன்(சுவிஸ்), உதயராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான பூரணம், ராசையா, மற்றும் சின்னமணி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nவேலாயுதம், பரமேஸ்வரன், தவராஜா, இராசசேகரம்(லண்டன்), ஜெயகாந்தி(சுவிஸ்), தேவகௌரி(சுவிஸ்), செல்வமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான நடேசன், இரத்தினம், தங்கம்மா, மற்றும் நடேசன், வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nநந்தினி, மாலினி, நளினி, யாழினி(சுவிஸ்), பார்த்தீபன், விமலதீபன்(பிரான்ஸ்), பிரேமதீபன்(பிரான்ஸ்), அர்ச்சனா, தேனுகா, நேருஜன், ராஜதீபன்(பிர��ன்ஸ்), ராஜகீர்த்தன்(பிரான்ஸ்), கீர்த்தனா(சுவிஸ்), நிவேனா(சுவிஸ்), ஆதவன்(சுவிஸ்), ஆர்த்தனன் (சுவிஸ்), ஆரத்தியா(சுவிஸ்), திஷானா(பிரான்ஸ்), ஆருஜன்(பிரான்ஸ்), ஐங்கரன், நகுலேஸ்வரன், கலைவாணி, சசிகரன்(சுவிஸ்), மீனுஷா(பிரான்ஸ்), தமிழ்ச்செல்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nதாருகா, தமீரா, சரவணன், நர்த்தனன், கௌஷிக், கார்த்திகன், சித்தார்த்(சுவிஸ்), சஜானா(சுவிஸ்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/04/15042011.html", "date_download": "2018-05-22T04:08:01Z", "digest": "sha1:SEC2BMPJIAUGBYBGNOJHGHBJJHLFNQYF", "length": 37814, "nlines": 246, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 15.04.2011", "raw_content": "\nஇந்த விஷயத்தை ஏற்கனவே அவியலில் எழுதிவிட்டேனா என்று தெரியவில்லை. எழுதி, நீங்கள் படித்திருந்தால் டக்கென்று ஸ்க்ரோல் செய்து அடுத்த பத்திக்குப் போகலாம். (\nஒருமுறை என் பைக்கை ட்ராஃபிக் போலீஸ் பிடித்துவிட்டார்கள். நான் தவறு செய்திருந்தேன். ஆகவே வண்டியை ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு அடுத்த நாள் எடுக்கச் சென்றேன். தீபாவளி நேரம். கோர்ட்டுக்கு அலையவிட முயற்சி செய்தார்கள். அவரை இவரைப் பிடித்து 2000 ரூ தருவது என்று பேரம் பேசி முடிவாகி கொடுக்கும்போது ஒரு ரூபாயைச் சேர்த்துக் கொடுத்தேன்.\n‘எதுக்கு தம்பி 2001 தர்றீங்க\n‘அது என் வண்டி நம்பர். நீங்க மறக்காம இருக்க’ என்றேன் நான்.\nஇன்னமும் என்னால் மாப்பிள்ளை படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. யானை தும்பிக்கை வைக்கும்போது பயப்படுகிற குழந்தை, யானையை டிவியில் பார்த்தால்கூட தன்னிச்சையாக நடுங்குமல்லவா.. அப்படி ஒவ்வொரு முறை இந்தப் பட ட்ரெய்லர் டிவியில் போடப்படும்போதும் கை நடுங்க, வீட்டில் எல்லாருமே ரிமோட்டை அவசர கதியில் தேடி ம்யூட் போடவும், சேனல் மாற்றவும் செய்துகொண்டிருக்கிறோம். எந்தவித சுவாரஸ்யத்துக்காகவும் இப்படி எழுதவில்லை. சத்தியமான உண்மை. (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்\nஒருநாள் சாட்டில் வந்த ஃப்ரெண்ட் ஒருவர், இன்றைக்க�� மாப்பிள்ளை பார்க்கப்போகிறேன் என்றார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல். சரி பார்த்துவிட்டு என் விமர்சனம் சரியா என்று உண்மையாகச் சொல்லுங்கள் என்றேன். இரண்டு நாட்களாக அவரிடமிருந்து பதில் இல்லை.\nபடம் பார்க்குமுன் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லச் சொல்லியிருக்கலாமோ என்று நினைத்திருந்தபோது சாட்டில் வந்தார். 30 நிமிடங்கள் பார்த்துவிட்டு மூடிவிட்டாராம் லேப்டாப்பை. (டவுன்லோடிப் பார்த்திருக்கிறார். அதற்கும்கூட தகுதியில்லாத படம்) HORRIBLE என்றார் ஒரே வார்த்தையில். குசேலன் ,குருவியைக் கூட மன்னிக்கலாம் என்றார்.\nஇந்திய உலகக் கோப்பை வெற்றி, அன்னா ஹசாரே, ஓட்டளிப்பது ஜனநாயகக் கடமை - இதிலெல்லாம் காட்டிய அதே ஒற்றுமையை தமிழர்கள் மாப்பிள்ளையை எதிர்ப்பதிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் சந்தித்ததில் ஒரு ஜீவனும் ‘பரவால்லை’ என்றுகூட சொல்லவில்லை.\nரஜினியைப் பார்த்து கமல் கற்றுக் கொள்ளவேண்டும். கமலின் மகளை கைபிடிக்கப் போகிறவரிடம் கமல் வாங்கும் வாக்குறுதி ‘என் எந்தப் படத்தையும் ரீமேக்கக் கூடாது’ என்பதாக இருக்க வேண்டும்.\nதிருப்பூர் என்னவாகப் போகிறது என்று தெரியவில்லை. லட்சக்கணக்கானவர்கள் ரேஷன் கார்டுகளை - சொந்த ஊருக்கு மாற்ற - திரும்ப ஒப்படைத்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மாற்றுச்சான்று கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னெப்போதுமில்லாத அளவு வீடு / கடைகளில் TO LET போர்டு தொங்குகிறது. நண்பரின் நிறுவனத்தில் பணி புரிபவர் “எங்க காம்பவுண்ட்ல 12 வீட்ல இப்ப 4 வீட்லதான் ஆளிருக்கு. காலைல வேலைக்கு வர்றப்ப நடந்துவர முடியாத அளவுக்கு ஆள்நடமாட்டம் இருக்கும். இப்போ அமைதியா இருக்கு” என்றாராம்.\nஅடுத்தது என்ன என்ற கேள்வி யாருக்குமே விடைதெரியாமல் தொக்கி நிற்கிறது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. என்னைப் போன்ற பல HR அலுவலர்கள் பாவச் செயலை செய்துகொண்டிருக்கிறோம். எப்போது விடியுமென்று தெரியவில்லை.. விரைவில் இதுபற்றி எழுதுகிறேன். (யாரு உன்னை எழுதச் சொல்லி கேட்டா’ன்னு சொல்லப்படாது\nகடவுள் என்றொருவர் இருக்கிறாரா என்று கேள்வி பலமுறை நாத்திகர்களை விட ஆத்திகர்களுக்கு வரும். பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ராவின் மகள் இறப்பைக் கேள்விப்பட்டதும் இந்தக��� கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nதிருமணமாகி 8 வருடங்களுக்குப் பிறகு சித்ரா தம்பதியினருக்கு ஜனித்த அந்தக் குழந்தை, நேற்று UAEல் ஒரு நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துவிட்டதாம்.\nகொஞ்சம் ஹஸ்கி வாய்ஸில் பாடவேண்டுமென்றால் கூட வெட்கப்படுபவர் சித்ரா. அவ்வளவு அமைதியான சுபாவம் கொண்டவருக்கு இப்படி ஒரு நிகழ்வா என்று வருத்தமாகவே இருக்கிறது.\nகுழந்தை இறப்புக்குப் பிறகும், நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சி அமைப்பாளர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.\nசில மாதங்களுக்கு முன் ஒரு வெப்சைட் நிறுவனம் தன் வெப்சைட்டின் PROMOவுக்காக தோனியைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் தோனியின் ஒரு புத்தகம் வெளியிட்டது. ஒரு புத்தகத்தின் விலை ஒரு ரூபாய். லட்ச / கோடிக் கணக்கில் விற்பனையாகும் என்பது திட்டம். விற்றதோ ஆயிரத்துச் சொச்சம் மட்டுமே.\nபிறகு காரணத்தை அலசியபோது அவர்களுக்கு கிடைத்த விடை: அணியின் வெற்றியை தோனி என்கிற தனிமனிதனின் சாதனையாக மக்கள் அங்கீகரிக்கவில்லை. அணியின் வெற்றியாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று புரிந்ததாம். தனிப்பட்ட சாதனையாளர்களின் சுயசரிதையைத்தான் மக்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.\nகறை நல்லது என்பதுபோல கரண்ட் கட் நல்லது என்று சொல்ல வைத்து விட்டார்கள் ஒரு சில நாட்களுக்கு முன். மின்சாரத்தைத் துண்டித்து, அந்த நேரத்தில் வீடு வீடாக பணப்பட்டுவாடா நடந்ததாம். எங்கள் பகுதியில் இந்தச் செய்தி வேகமாகப் பரவ கரண்ட் கட்டானபோது பல வீடுகளும் கதவைத் திறந்துவைத்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஎனக்கும் ஒரு கவர் கிடைக்குமென எதிர்பார்த்தேன். கிடைக்காத ஆத்திரத்தில் இந்த ஊழலாட்சிக்கு முடிவு கட்டவேண்டுமென்று முடிவெடுத்தேன்\nJokes apart, சில ஊர்களில் கவர் கொடுக்க வந்த கட்சியினரை தேர்தல் கமிஷனிடம் மாட்டிவிட்ட மாற்றுக் கட்சியினர் மீது மக்களே கோவமாக இருந்ததைக் காணமுடிந்ததாம். ‘நமக்கு கொடுக்க வர்றதை தடுக்கறான் பாரு’ என்று காசு கொடுக்காமலே தங்கள் கட்சிக்கு ஓட்டு வாங்கிவிட்டார்களாம் கவரோடு வந்தவர்கள். கில்லாடிகள்தான் எனக்குத் தெரிந்து ஓர் ஊரில் 108 ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு பணப் பட்டுவாடா நடந்ததாம்.\nஇத்தனைக்குப் பிறகும் தேர்தலை நடத்திக் காட்டி��� தேர்தல் கமிஷன் பாவம்தான். படித்தவர்களின் மாநிலமாகப் போற்றப்படும் கேரளாவைவிட அதிக சதவிகித வாக்குப் பதிவானதில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.\n//திருப்பூர் என்னவாகப் போகிறது என்று தெரியவில்லை. லட்சக்கணக்கானவர்கள் ரேஷன் கார்டுகளை - சொந்த ஊருக்கு மாற்ற - திரும்ப ஒப்படைத்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மாற்றுச்சான்று கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னெப்போதுமில்லாத அளவு வீடு / கடைகளில் TO LET போர்டு தொங்குகிறது. நண்பரின் நிறுவனத்தில் பணி புரிபவர் “எங்க காம்பவுண்ட்ல 12 வீட்ல இப்ப 4 வீட்லதான் ஆளிருக்கு. காலைல வேலைக்கு வர்றப்ப நடந்துவர முடியாத அளவுக்கு ஆள்நடமாட்டம் இருக்கும். இப்போ அமைதியா இருக்கு” என்றாராம்.\nஅடுத்தது என்ன என்ற கேள்வி யாருக்குமே விடைதெரியாமல் தொக்கி நிற்கிறது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. என்னைப் போன்ற பல HR அலுவலர்கள் பாவச் செயலை செய்துகொண்டிருக்கிறோம். எப்போது விடியுமென்று தெரியவில்லை.. விரைவில் இதுபற்றி எழுதுகிறேன். (யாரு உன்னை எழுதச் சொல்லி கேட்டா’ன்னு சொல்லப்படாது\nஏன் திடீரென்று. இதைப் பத்தி நீங்க முன்னமே ஏதாவது எழுதினீங்களா ஒரு வேளை நான் படிக்கலையோ ஒரு வேளை நான் படிக்கலையோ தயவு செய்து தகவல் தரவும். நன்றிண்ணா.\n2001 என் பையன் பிறந்த வருஷம்.\n//குழந்தை இறப்புக்குப் பிறகும், நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சி அமைப்பாளர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.//\n//இன்னமும் என்னால் மாப்பிள்ளை படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.//\nஎன்னாலையும் தான் கிருஷ்ணா.. ஆனா கொஞ்சம் வேற மாதிரி :(((((\nசித்ரா மகள் இறந்த விசயத்தை சொல்லி காலையில் என்னை அழ வைத்துவிட்டீர்கள்.\nநேற்று மாப்பிள்ளை பற்றி சன் டிவியில் அவர்கள் செய்த அலும்பு தாங்கலை. ஒரு வேளை உங்க விமர்சனம் படிக்காம இருந்திருந்தேனா, நிகழ்ச்சையை முழுசா பார்த்திருப்பேன்.\nகிருஷ்ணா, ஒரு 100 வெள்ளி அதாவது 1450 ரூபாய் எப்ப வாங்கிக்கறீங்க (உங்களால மாப்பிள்ளை படம் பார்க்காத்தால ஏற்பட்ட லாபத்தை சொன்னேன்)\nதிருப்பூரில் என்ன நடக்கிறது என விரிவாய் எழுதுங்க.\nபாடகி சித்ரா குழந்தை இறந்தது பெரும் அதிர்ச்சி தான். பல வருடங்களுக்கு பிறகு பிறந்த ஒரே குழந்தை :((\nபெரும்பாலான மல்லுகள் வளைகுடாவில் இருப்பதால் ஓட்டு சதவீதம் குறைவாகத் தான் இருக்கும். அன்றைய தேதியில் ஊரில் இருந்தவர்களை மட்டும் கணக்கில் கொண்டால் ஓட்டு சதவீதம் 90 ஐத் தாண்டலாம்.\nசித்ராவின் குழந்தை :(((((( அதிர்ச்சி..., சேச்சிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nதிருப்பூர் : ((((( அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, என்ன ஆச்சு, தனிப்பதிவு சீக்கிரம் போடவும்.\nகவர் வேணுமா - உங்களுக்குமா, அதிர்ச்சி,\n//இன்னமும் என்னால் மாப்பிள்ளை படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை//\nதிருப்பூரில் என்ன நடகின்றது என்பதை பற்றி கண்டிப்பாக எழுதுங்க.\nதிருப்பூரில் என்ன நடகின்றது என்பதை பற்றி கண்டிப்பாக எழுதுங்க.\nமாப்பிள்ளை - மக்கு பிள்ளை\n>படித்தவர்களின் மாநிலமாகப் >போற்றப்படும் கேரளாவைவிட அதிக >சதவிகித வாக்குப் பதிவானதில் >தமிழன் பெருமைப்பட்டுக் >கொள்ளலாம்.\nபணப் பட்டுவாடா பெரும்பாலான இடங்களில் நடந்திருக்கிறது. எனது நண்பன் வீட்டில் ஓட்டுக்கு இருநூறு ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் ஊரிலும் பணம் கொடுக்கப்படுவதாக பெண்கள் பேசிக்கொண்டார்கள். அதிகமான வாக்கு சதவிகிதத்திற்கு காரணம் மக்களின் விழிப்புணர்வா இல்லை பணமா என்று தெரியவில்லை.\n// விரைவில் இதுபற்றி எழுதுகிறேன் //\nஇந்த அவியல், கூட்டு, லொட்டு, லொசுக்கு format தரும் எரிச்சல் அதிகமாகிக் கொண்டே போகிறது.\nஒரே அவியலில் நீங்கள் அரசியல் பேசுகிறீர்கள், சினிமா பேசுகிறீர்கள், மேனேஜ்மெண்ட், ஊர் பிரச்சினை எல்லா கருமத்தையும் பேசிவிட்டு இடையில் சித்ரா மகளின் மரணத்தையும் சேர்த்து பேசுவதை மொத்தமாக படிக்கும்போது காண்டு ஆகிறது.\nகொஞ்சம் சப்ஜெக்ட் செலக்ட் பண்ணி அடிங்க பாஸ். மாப்பிள்ளையை நக்கலடிக்கும் பதிவில், ஒரு சோகத்தையும் சேர்த்து வாசிக்க முடியவில்லை.\nநிச்சயம் திமுக வெற்றி பெரும்.. யாரும் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கிறது இந்த தேர்தலில்..\nஉண்மையாக சொல்ல வேண்டும் என்றால் 1996 முதல் 2001 வரை கலைஞர் ஆட்சி மிக நன்றாக இருந்தது.. ஊழல் என்று எதுவும் இல்லை.. உள்கட்டமைப்பு அருமையாக இருந்தது.. பாலங்கள், கிராமத்தில் சிமென்ட் சாலை, தொழில் சாலைகள், சிங்கார சென்னை .. நல்லதொரு நிர்வாகம் என்று நல்ல ஆட்சியை கொடுத்தார். அந்த ஆட்சியில் தான் சென்னையில் டைடெல் பார்க் வந்தது.. OMR சாலை முழுவது கணினி அலுவலகங்கள்.. வேலை வாய்ப்பு என்று பல நல்ல விஷயங்கள் நடந்தது..\nஅந்த தைரியத்தில் தான் 2001 தேர்தலில் கூட்டணி அமைப்பதில் கோட்டை விட்டார்.. அம்மா பெரிய கூட்டணி அமைத்தார்.. வைகோவை அம்மா பக்கமே தள்ளி விட்டார்.. நல்ல நிர்வாகம் செய்ததும்.. பொற்கால ஆட்சி என்ற விளம்பரமும் தன்னை சுலபமாக வெற்றி பெற வைக்கும் என்று சற்று ஓவர் கான்பிடென்ட்ல் இருந்தார்.. முடிவுகள் பார்த்ததும் திமுக அதிர்ச்சியடைந்தது.. அப்போதுதான் இரண்டு விஷயங்கள் புரிந்தது..\n1. கூட்டணி பலம் கொஞ்சம் இருக்க வேண்டும்..\n2. என்னதான் நல்ல நிர்வாகம் கொடுத்தாலும் - உள்கட்டமைப்பு, சாலைகள், வேலை வாய்ப்பு, பாலம் எல்லாம் செய்தாலும் (மீன் பிடிக்க கற்று கொடுத்தல்) , மக்களை நேரடியாக சென்றடைவது\nபோல எதாவது செய்தால் மட்டுமே (மீனையே நேரடியாக சமைத்து கொடுத்தல்) வேலைக்காகது - (இது தான் mgr formula ... இலவச வேட்டி சேலை.. இலவச சத்துணவு.. இலவச தையல் எந்திரம்..)\nநேரடியாக எனக்கு கிடைத்தது என்ன என்பது தான் வாக்களிக்கும் மக்களின் கேள்வி.. சிமெண்ட் ரோடு போட்ட , என் வயிறுக்கு சோறு போட்டியா பாலம் சரி , எனக்கு நேரடியா என்ன பண்ண என்ற மக்களின் மனநிலை..\n2001 தோல்விக்கு பின் கலைஞருக்கு பிடிபட்ட இந்த இரண்டு விஷயங்கள் தான் 2006 ல் அவர் அமைத்த கூட்டணி , மற்றும் கதாநாயகனான தேர்தல் அறிக்கை.. அது நன்றாக வேலை செய்தது..\nஇரு வேடம் அணிய ஆரம்பித்தார் - நிர்வாகத்தில் கருணாநிதி, மக்களை நேரடியாக குளிரவைப்பதில் எம் ஜி ஆர் .. அது 2006 - 2011 ஆட்சியில் நன்றாக தெரிந்தது\n2011 தேர்தலில் கூட்டணியும் விட்டுவிடவில்லை.. எதிரணிக்கு சமமான கூட்டணி அமைத்தார் ... அதே போல தான் கொடுத்த இலவசங்களை , மானியங்களை வெகு சிரத்தையாக பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்த்தார்..\nஇதுவே இன்று அவரை வெற்றி பெற வைக்க போகிறது.. \nஇந்த விஷயம் பிடிபட அவருக்கு 22 வருடங்கள் ஆகியுள்ளது..\n2006 ல் வைகோ ஒரு எக்ஸ்ட்ரா கோச் என்று நினைத்து அவர் சென்ற பொது இவர் அலட்டிக்கொள்ளவில்லை . ௨௦௧௧ல் வைகோ ஒரு தேவை இல்லாத சுமை என்று அம்மா திட்டமிட்டு வெளியேற்றினார் ..\nஇரண்டுமே ஓவர் கன்பிடேன்ட்ல் வந்த வினை.. கலைஞ்சர் சென்ற முறை 2001 ல அதன் நஷ்டத்தை அறுவடை செய்தார்.. அம்மா 2011 ல் செய்வார்.\nதிரும‌தி சித்ராவை நிக‌ழ்ச்சியில் க‌ல‌ந்து கொள்ள‌ அமைப்பாள‌ர்க‌ள் வற்புறுத்தியிருந்தால், இவ‌ர்க‌ள் ம‌னித‌ இன‌த்தை ���ன் எந்த‌ உயிரின‌த்தையும் சேர்ந்த‌வ‌ர்க‌ளாய் இருக்க‌ மாட்டார்க‌ள். உட‌ன் சென்றிருந்த‌ ம‌ற்ற‌ ப‌ங்க‌ளிப்பார்க‌ள் என்ன செய்து கொண்டிருந்தார்க‌ள்\nதிருப்பூரின் எழுச்சியும் வீழ்ச்சியும் திருப்பூர் ம‌க்க‌ளால் ஏற்ப‌ட்ட‌துதான்.\nசுய‌ந‌ல‌னும், திற‌மைய‌ற்ற‌ போட்டியும்,உட்ப‌கைக‌ளும், பொறாமையும்,\nஅதிவேக‌ வ‌ள‌ர்ச்சியும், நம்பிக்கை துரோக‌ங்க‌ளும், பொய்மையும், பித்த‌லாட்ட‌ங்க‌ளும்,\nபோட்டியாள‌ர்க‌ளின் திற‌மை அறியாமையும், அர‌சிய‌ல்வாதிக‌ளின் த‌லையீடுக‌ளும், முத‌லீடுக‌ளும் என ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளைச் சொல்லிக் கொண்டே போக‌லாம். ஆயினும் திருப்பூர் ஒரு ச‌ம‌ நிலைக்கு வ‌ரும் என ந‌ம்புகிறோம். அதுவும் அவ‌ர்க‌ள் நிலைப்பாட்டில் தான் இருக்கிற‌து.\n'தீதும் நன்றும் பிற‌ர் செய்ய‌ வாரா'. திருப்பூரின் வ‌ள‌ம் என‌து வ‌ளமும் கூட‌.\n//ஒரு ஜீவனும் ‘பரவால்லை’ என்றுகூட சொல்லவில்லை//\nஏன் இப்போது எல்லாம் நீங்க‌ ல‌க்கியிட‌ம் பேசுவ‌தேயில்லை ச‌கா\nஅப்புற‌ம், ப‌டிச்ச‌வ‌ன் தான் ஓட்டுப் போட‌ மாட்டான். த‌மிழ‌க‌ம் முழுவ‌தும் 79% என்றால் சென்னையில் 68%.\n//மாப்பிள்ளையை நக்கலடிக்கும் பதிவில், ஒரு சோகத்தையும் சேர்த்து வாசிக்க முடியவில்லை.//\nஇது ந‌ல்ல‌ பாயின்ட்டா தெரியுது.. ஆனா அதுக்காக‌ அவிய‌ல் வேணாம்னு சொல்ல‌ முடியாது. எல்லாமே ஜாலியான‌ விஷ‌ய‌மாக‌ இருந்தால் மேட்ட‌ர் சால்வ்டு\nஅங்கே பணம் கொடுத்தாங்க , அவன் வாங்கினான் இப்படி தான் சொல்றாங்க ஒருத்தர் கூட நான் வாங்கினேன் , எனக்கு தெரிந்து கொடுத்தார்கள் என்று சொல்லவில்லை . எது உண்மையோ ஆண்டவனுக்கே வெளிச்சம் .\nசித்ரா நிகழ்ச்சி அமைப்பாளர்களை குறை சொல்லும் அதே வாய் , அவர்கள் ரத்து செய்தால் பணத்தை அமுக்கி விட்டார்கள் என்று சொல்லுவார்கள்\nTommoy தொல்லை தாங்கவில்லை கருத்து சொல்வதாக நினைத்து கட்டுரை எழுதி கழுத்தை அறுக்கிறார் . எலெக்ஷன் தான் முடிஞ்சு போச்சு இல்ல எங்களை 1 மாசத்துக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க\nதமிழகத்தின் மிக முக்கிய நகரமான திருப்பூர் பற்றி நீங்கள் சொல்வது வருத்தமளிக்கிறது. அதைப் பற்றி விரிவாக எழுதுங்கள் கிருஷ்ணா.\nயுவகிருஷ்ணா சொல்வது வேலிட் பாயிண்ட்.\nஎன்னங்க... திருப்பூர் நிலைமை அவ்வளவு மோசமாவா இருக்கு\n‘டீ வேணுமா’ன்னு கேட்டதால் தான் சச்சின் அவுட்\nஇரண்டு லியோ டால்ஸ்டாய் கதைகள்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2018-05-22T04:17:06Z", "digest": "sha1:SWPKWYKLJHFAUKFI2IXECRCIYQS6LWYK", "length": 11431, "nlines": 254, "source_domain": "www.tntj.net", "title": "ராஜகிரி – பண்டாரவாடையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்ராஜகிரி – பண்டாரவாடையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nராஜகிரி – பண்டாரவாடையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் நேற்று (19.03.10 வெள்ளிக்கிழமை) மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.\nஇதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் முகைதீன் மவ்லீது ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சகோ:சைய்யது சுல்தான் அவர்கள் இஸ்லாத்தில் நல்லொழுக்கம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், கிளை தலைவர் A.ஜபருல்லாஹ், கிளை செயலாளர் M.தாலிப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை பொருளாளர் M.அப்பாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.\nஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச கிரைண்டர்\nசுல்தான் பேட்டையில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2012/02/blog-post_21.html", "date_download": "2018-05-22T04:17:36Z", "digest": "sha1:KJFYWYJXIMGJQP5YVQHE4QPDFLSBNL62", "length": 9040, "nlines": 392, "source_domain": "arivumca.blogspot.com", "title": "வார மற்றும் மாதாந்திர புத்தகங்களை படிக்கவும் பதிவிறக்கவும்", "raw_content": "\nவார மற்றும் மாதாந்திர புத்தகங்களை படிக்கவும் பதிவிறக்கவும்\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nதமிழ் - என்றும் புதிய பாடல்களுக்கு\nரத்த நோய்கள் விலக ஸ்லோகம்\nசெவ்வாய் தோஷம் நீங்க, செல்���வளம் பெருக...\nகெளதம நீலாம்பரன்- சில நாவல்கள்\nவார மற்றும் மாதாந்திர புத்தகங்களை படிக்கவும் பதிவி...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2011/", "date_download": "2018-05-22T03:54:58Z", "digest": "sha1:3KCVWX24BA2QHZO4GXPDJNJ7XDTVG76J", "length": 78502, "nlines": 1706, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: 2011", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nமாசாக்க முடிந்த நமக்கு அதை ஒழிக்க நேரம் ரொம்ப தேவை இல்லை...\nமறந்து, கடந்து போவது போல்\n10 நூறு ரூபாய் தாள்களை\nஒரு பிடி சாம்பலாய் தான்\nமதம் கடந்த மனமார்ந்த வாழ்த்து\nஅவர் வெண் தாடி போல்\nபத்து ரூபாய் சேர்க்க முடியா\nஏழை வாழும் ஊரில் தானே\nஎன் 18 வயதுக் கவிதை\nகாதல் கழுவினால் ஏற்றினாய் என்னை\nசொல்லி விடும் அவசர உலகமிது\nகாஞ்சுப் போன ரொட்டிய, பிசாவா\nநானும் நீயும் இல்லாம உலகத்துல\nநம்ம ஊர்ல விலை அதிகம்\nஇத விட பெருமை படும் விஷயம்\nஉலகத்துல வருமான கணக்கு கேட்காம\nதென் பெருனை, காவிரி வரை\nஆச்சமில்லை என்று உச்சரித்துப் பார்\nவாழ்க்கையாம் பெண்ணை வாழ விடு\nகாதல் மலரும் அழகான பருவம்\nஇரு இருதய தூரம் கடக்கும்\nஉன் அருமை அறிந்த வயது\nபெண்மை பூவில் நட்புத் தேனும்\nஉலகை அழகாய் பார்க்கும் வயது\nமூளை நரம்பில் சிந்தை பாயும் வயது\nநாட்டை திருத்தி எழுதும் வயது\nஇறுதி நொடி வரை ...\nசுற்றி வரும் பூமிப் பெண்ணை\nஇன்று ஒரு சேர சிரித்தீரோ\nஏழு மலைகள், ஏழு கடல்கள்\n2 அடிக் குறள் போதும்\nஆனால் குறளின் ஒரு சீர் கூட\n5 கூட்டல் 6 எவ்வளவு\nபாதி கேட்டது போல் முழித்தான்...\nஆறுமுறை விரல் கொண்டு எண்ணி\nஏழாம் முறை சொன்னான் 9\n10 அடி தூர சுவர் நிறைய\nஎழுதி இருக்கும் உணவு ரகம்\nஇந்த பசி துரத்தும் ஓட்டத்தில்\nதன்னால் நியாபக சக்தி ஏறுது\nஎன் காதல் வரிகள் போல்\nஅறியா என் காதலி போல்\nதலை மகன் தழைத்த மகன்\nதெம்பு ஏற நான் கடிக்க\nஇடுப்பு ஓடிஞ்சுப் போக வேல\nவாடக நாக்குல பேசுற ஊரு\nபாசத்த பாசமா பக்கப் போறேன்\nவச்சு சொடுக்கு எடுக்க போறேன்\nஅவ மடியத் தேடிப் போறேன்...\nஎன் கன்னத்து பர்சு நிறைந்தது\n11 மணித் தொட்டு நச்சரிக்கும்\n10 ரூபாய் மசாலா பூரி\nவாழ முடிந்த ஊர் இது\nமுதல் தேதி என் கை\nநிலம் பிளந்து வழி தந்தான்\nதொடரும் போட்டு காத்து கிட��்கும்\nநட்பின் வாசம் சுயநல நாற்றமகிப்\nபொறியாளன் ... பெருமை பட வேண்டிய பிறப்பு\nஎன் 18 வயதுக் கவிதை\nமதம் கடந்த மனமார்ந்த வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2012/12/indian-great-horned-owl-bubobubo.html", "date_download": "2018-05-22T03:59:24Z", "digest": "sha1:PIJ5KYEP7CC3WBJO7JLUZIEPDTIVILMJ", "length": 6608, "nlines": 122, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nபார்த்தாலே பயம் கொள்ள வைக்கும் கொம்பன் ஆந்தையை முதன் முதலில் சென்னை நன்மங்கலம் ரிசர்வ் முட் காட்டில் சில வருஷங்களுக்கு முன்பு பார்த்தேன்.அதுவும் ஒற்றையாக ஒரு கல் குவாரியில் பார்த்தேன். தற்போது சூலூர் ஊர்வேலங்காடு கல் குவாரியில் இரட்டையாகப்பார்த்தேன். ஆண், பெண்ணுக்கு வித்தியாசம் தெரியாது. பூபோ என அலறல் குரல் எழுப்பியும், கண்கள் உருட்டியும் பார்த்து பயத்தை ஏற்படுத்தும். இது பகல் முழுக்க கல் குவாரியில் ஓய்வு கொண்டு, இரவில் எலி, முயல், பறவை, ஓணான் போன்றவற்றை வேட்டையாடும். முதலில் பார்த்த போது அது தொந்தரவுக்கு உள்ளாகி குவாரியின் மறுபக்கம் பறக்க நான் கழுகு இனம் என நினைத்தேன். இரண்டடி உயரம் இருக்கும். பறந்து சென்று உட்கார்ந்த இடம் தெரியவில்லை. குத்து மதிப்பாக ஒரு குவாரி பாகத்தினை படம் எடுத்து வந்து கணனியில், உருப்பெருக்கி பார்த்த போது கொம்பன் ஆந்தை எனத் தெரிந்தது. இது காலையில் நிகழ்ந்தது. உடனே மதியம் 3 மணிக்கு மேல் சென்று புகைப்படம் எடுத்து வந்தேன். இரண்டு ஆந்தைகளைப்பார்த்து பரவசம் கொண்டேன். ஆந்தை என்றாலே நம்மை வசிகரிக்கக் கூடிய பறவை. அதைப்பற்றிய கட்டுக்கதைகள் உண்டு. பார்த்தால், அதன் குரல் கேட்டால் நல்லது இல்லை என்பது அபத்தம். யாராவது கோவைவாசிகள் கொம்பன் ஆந்தையை பார்க்க ஆவல் இருப்பின் என் கைபேசி எண்; 98421 06430 தொடர்பு கொள்ளவும். அழைத்துச்செல்கிறேன்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nபறவை குணாதிசயம் பாம்புத்தாரா Snake Bird...\nபூச்சிகள் ராஜ்ஜியம் கட்டெறும்பும் அதன் பசுமாடு...\nபறவைஅறிமுகம் கதிர் குருவிகள்(Warblers) Paddy Fiel...\nபறவைகள்இணையைக் கவர செய்யும் யுக்திகள் ...\nமீன் பிடிப்பு ஏரி,குளங்கள் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-22T04:10:27Z", "digest": "sha1:MKMCXNOONAMGFMDAQIKEYY2CGZC5PCA6", "length": 38203, "nlines": 183, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: சொந்த கதை! நொந்த கதை!", "raw_content": "\nநேற்று காலேஜில் என்ன ஆச்சுன்னா.....\nகாலங்காத்தால நல்ல தலைவலி..., முதல் நாள் ராத்திரி கண்ணு முழிச்சுப் படிச்சதுனால வந்த வினையோ என்னவோ, தைலத்தை எடுத்துத் தடவிக்கிட்டே உட்கார்ந்து இருந்தேன்...\nசெகண்ட் பீரியட் ஒன்னும் முடியல. எங்க இங்கிலீஷ் சார்கிட்ட சொல்லிட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைத்தேன். சார் வேற டெஸ்ட்னு சொல்லியிருந்தார். டெஸ்ட்ல இருந்து நான் தப்பிக்கிறேன்னு பிள்ளைங்களுக்குப் பொறாமை...\nரொம்ப முடியலைனு சொல்லிட்டு போய் கடைசி பெஞ்சில படுத்திட்டேன். பாவிப் புள்ளைங்க, “சார் சுஹைனாக்கா வேற படுத்திட்டாங்க (மொத்த இங்கிலீஷ் மேஜர் ஸ்டூடண்ட்ஸே 8 பேர் தான்)... அதனால, நாளைக்கு எல்லாரும் ஒன்னா டெஸ்ட் எழுதறோம், இன்னிக்கு நாங்க ரெக்கார்டு எழுதறோம்”னு பர்மிஷன் வாங்கிட்டு எழுதிட்டிருந்தாங்க...\nசார் போயிட்டார். எல்லாரும், மாற்றி மாற்றி, என்னை எழுப்பி, எதாவது ஒன்னு கேட்டுட்டே இருந்தாங்க... அப்ப, சிந்துன்னு ஒரு பொண்ணு, “அக்கா, உங்க பேனாவுல இருந்து கொஞ்சம் இங்க் ஊத்திக்கிட்டுமா அக்கா\n“இல்ல சிந்து என் பேனா ஹீரோ பேனா...டேங்க் சின்னது...அதனால, நீ வேணா என் பேக்ல இருந்து, என் பேனாவ எடுத்து எழுதிக்கோ”னு நான் சொல்லிட்டு தூங்கிட்டேன்.\nபீரியட் முடிஞ்சு பெல் அடிச்சாச்சு.\nசிந்து என் பேனாவுல எழுதிட்டு இருந்தா...\nபாரு, என் பேனாவக் கேட்டா தரமாட்டேங்குறா...அட என்கிட்ட ஒன்னு தான் இருக்கு, நான் எழுத என்ன செய்றது\n“கொடு சிந்து...பீரியட் முடிஞ்சுதுல்ல, இப்ப மேம் வந்திருவாங்க...அப்புறமா எழுதறப்போ நீ வாங்கிக்க” எழுதிக் கொண்டிருந்த பேனாவை விடாப்பிடியாக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.\nமேத்ஸ் சார், என்கிட்ட எக்ஸலில் ஒரு சின்ன சாஃப்ட்வேர், டெஸ்ட் அண்ட் மெஸர்மெண்ட் ரெக்கார்டுக்காக செய்துட்டு வரச் சொல்லி இருந்தார். என் பென் ட்ரைவில் இருந்த அந்த ஃபைலை, அவருடைய சிஸ்டத்தில் காப்பி செய்துவிட்டு, அதை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கிவிட்டு, நான் மீண்டும் வகுப்பறைக்கு வந்தேன்.\nசிந்து என்னைப் பார்த்து முறைத்தபடியே, “அக்கா, எனக்கு பேனா வேணும்க்கா...நான் எழுதணும்” என்றாள்.\nஎனக்கோ கோபமே வந்து விட்டது. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “சிந்து இந்தா வேணும்னா ரெண்டு சொட்டு இங்க��� வாங்கிக்க, பேனா இல்லாம நான் எப்படி நோட்ஸ் எடுக்கறது\n“அக்கா....அது என் பேனாக்கா....நான் உங்க பேனாவ எடுக்கவே இல்லக்கா, தோ இவகிட்ட அப்பவே இங்க் வாங்கிட்டேன்” என்று சொல்ல,\nஒரே மாதிரியான ரெண்டு பேனாவால் வந்த குழப்பம். என் பர்ஸில் சமத்தாகத் தூங்கிக் கொண்டிருந்த என் பேனாவை எடுத்து சிந்துகிட்ட காண்பித்து, “பாருடா என்னோடதும் இதே மாதிரி...அதான், நீ இதத்தான் எடுத்து எழுதறியோனு நினைச்சிட்டேன். சாரிடா...இந்தா உன்னோட பேனா” என்று கொடுத்தேன்...\nஇந்த நிகழ்ச்சியால், எனக்கு பாடி வாழ்க்கை முதல் நாளன்று வந்த HRD Trainer ஜாஹிர் உசேன் அவர்கள் சொன்ன குட்டிக் கதை நினைவுக்கு வந்தது...\nஇரு ஆண்கள், ப்ளாட்பார்மில் அருகருகே நின்று கொண்டு ட்ரைனுக்காகக் காத்திருகிறார்கள்... அப்போ, முதல் நபர் பையிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட, இரண்டாமவர் ஒரு பிஸ்கட் கேட்டிருக்கிறார். என்னடா, ஆள் பார்க்க டீசண்டாக இருக்கிறார், இப்படி கேட்டு வாங்கி சாப்பிடறாரே என்று நினைத்தபடியே இவர் பிஸ்கட் கொடுக்க, ரயில் வந்து விட்டது.\nரயிலிலும் அவர் பக்கத்திலேயே அமர, இவருக்கு மனதிற்குள், ‘இவன் இன்னும் என்னென்ன கேட்பானோ’ என்ற எண்ணங்கள்.\nகையில் மீதி இருந்த பிஸ்கட் பாக்கிட்டில், “சார், ஒரு பிஸ்கட் கொடுங்கள்” என்று அவர் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட, இவரோ தொல்லை பொறுக்க மாட்டாமல், எழுந்து, கம்பார்ட்மெண்ட் வாசலருகே வந்து நின்று கொண்டு எல்லா பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டு, வந்து தன் இருக்கையில் அமர்கிறார்.\n“சே...இந்த விவரங்கெட்ட மனுசனுக்கு விவஸ்தையே இல்லை” என்று மனதிற்குள் திட்டியபடியே, தண்ணீர் பாட்டில் எடுக்க தன் பையைத் திறந்தவருக்கு அதிர்ச்சி\nஇவருடைய பிஸ்கட் பாக்கிட் அங்கேயே இருக்கிறது... இவர் தவறுதலாக அவருடைய பையில் இருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டிருக்கிறார்.... இவர் தவறுதலாக அவருடைய பையில் இருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டிருக்கிறார்.... ஆனால், அவரோ பெருந்தன்மையாக எதுவும் சொல்லாமல், பரிதாபமாக இவரிடம் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டிருக்கிறார். இப்போ சொல்லுங்க யாரு ரொம்ப டீசண்ட்னு\n இங்கே கதையடிச்சிட்டு இருந்தா...நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் டெஸ்ட்டில் நான் அம்பேல் தான்...\n ஆனா அந்தக்கதை ஒரு பிஸ்கட் விளம்பரமில்லையோ\nஒரு படத்தில் வடிவேலு கூல்டிரிங்ஸ் குடித்த(அடிவாங்கிய ) கதையும் இப்படித்தான். நல்ல தமாசு..\nஎனக்கு வடிவேலு கூல் ட்ரிங்க்ஸ் காமெடி தான் நியாபகத்துக்கு வருது...\nஅந்த எக்ஸெல்லையும் இணைச்சிருக்கலாமுல்ல :)\nநீங்கள் கேட்டது ரயில். என் இடுகை விமானம். இயன்றால் பாருங்கள்\nசுஹைனா சில நேரம் இப்படி தான் ஆகிவிடும்,நாம் ஒன்று நினைத்து செயல்பட அது வேறு விதமாகி தர்மசங்கடமாகிவிடும்.நல்ல பகிர்வு.\n//இப்போ சொல்லுங்க யாரு ரொம்ப டீசண்ட்னு\n)யும் ரொம்ப டீஸண்ட்-ஆ இருந்தது.\n//அந்த எக்ஸெல்லையும் இணைச்சிருக்கலாமுல்ல :)//\nஎக்ஸல் ஃபைலை எப்படி இணைப்பது\nநான் படிப்பு முடிந்ததும், பி.எட் படிக்கும் மாணவிகளுக்கு வழிகாட்டும் ஒரு ப்ளாக் திறக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அப்போ, அதைக் கொடுப்பேன்...\nஎன் இடுகையின் லிங்க் திறக்கவில்லையாதலால்\nகதையை படித்து விட்டு சிரிப்பு வந்து விட்டது. இருந்தாலும் ஒரு பேனாவிற்காக நீங்கள் இப்படி பண்ணியிருக்க கூடாது. சிந்து ரொம்பவும் பாவம். அவரை கொஞ்சம் போல்டா இருக்க சொல்லுங்கள்.\nசுஹைனா உங்களுக்கு ஒரு அவார்ட் த்ந்து இருக்கிறேன்,என் ப்ளாக்கில் பெற்றுக்கொள்ளவும்.\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..\nஆக கதை அப்டி போச்சா.... ஹ ஹ.... பாவங்க சிந்து.... ஒரு பச்சபுள்ளைய இப்டி பரிதவிக்க விட்டுட்டீங்களே.... :-)... நாளைக்கு போறப்ப குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு போங்க மறக்காம... ஹி ஹி... எல்லாம் ஒரு ஆறுதலுக்காக தான்...\n//நான் படிப்பு முடிந்ததும், பி.எட் படிக்கும் மாணவிகளுக்கு வழிகாட்டும் ஒரு ப்ளாக் திறக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அப்போ, அதைக் கொடுப்பேன்...\nரொம்ப நல்ல முயற்சி. வாழ்த்துகக்ள்.\nநீங்க பிஸியா இருப்பீங்க, நேரம் கிடைக்கும் போது வந்து இந்த பதிவை படிகக்வும்.\nபிஸ்கேட் , பேனா, இது போல் நிறைய கதைகள் உள்ளது.\nசில‌ நேர‌ம், அப்ப‌டி தான்\nஎன் பைய‌ன் இர‌ண்ட‌றை வ‌ய்து இருக்கும்.\nநான் துபாய் வ‌ந்த‌ புதிதில் என் அண்ணி என‌க்கு நான்கு சேலைக‌ள் வாங‌கி வைத்து இருந்தார் க‌ள் அதில் ஒன்று அவ‌ர்க‌ளுடைய‌து போல‌வே.\nஎன‌ பைய‌னுக்கு என் டிரெஸ் யார் எடுத்தாலும் போட்டாலும் பிடிக்காது., கை விர‌ல் சூப்பும் ப‌ழ‌க்க‌ம் இருந்த‌து. அதோடு சேலையில் பிளீட்ஸ் எப்போதும் தொங்கிக்கொண்டு இருப்பான்.\nஅண்ணி அவ���ங்க‌ சேலைய‌ உடுத்தி இருந்தார்க‌ள்,எங்கு போனாலும்\nஇவ‌ன் அவ‌ங‌க் பின்னாடியே போனான் .\nஎன்னடா என் பின்னாடியே வர ந்னு கேட்டதற்கு இது எங்க மம்மி சேலை கொடுங்க நிங்க போட =க்கூடாது என்றான்,\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி\nசகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி\nஇதுல இருந்து என்ன தெரியுதுனா, எதுவும் அவசரமா செய்ய கூடாது. எதுவும் பொறுமையா செய்யணும். இல்லேனா இந்த மாதிரி தர்ம சங்கடம் தான் ஏற்படும்.\nநல்ல காமெடி தான் போங்க.... (அது சரி டெஸ்ட் எப்படி எழுதினீங்க.... உங்க பேப்பர்லயா பக்கத்துக்கு பேப்பர்லயா.....LOL ...)\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இரு��்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு ப��டல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201005151955.html", "date_download": "2018-05-22T04:11:53Z", "digest": "sha1:7DUFLMSP6BZ6UDXC6VZARQFZWJIIGM2J", "length": 8150, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா? - டி.ஆர் மறுப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா\nமகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா\nமே 15th, 2010 | தமிழ் சினிமா\nஎன் மகளுக்கு ரகசியமாகத் திருமணம் நடந்துவிட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை. அவளுக்கு இப்போதுதான் மாப்பிள்ளையே பார்க்க ஆரம்பித்துள்ளோம் என்றார் இயக்குனர் விஜய டி ராஜேந்தர்.\nதிரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான விஜய டி.ராஜேந்தர் மகள் தமிழ்இலக்கியா. குழந்தை நட்சத்திரமாக அவரது படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் எம்பிஏ படிக்கிறார். அவருக்கு ரகசியமாக காதல் திருமணம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.\nஇதுகுறித்து டி.ராஜேந்தர் கூறுகையில், என் மகள் இலக்கியாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறோம். படித்த மாப்பிள்ளையாக-பண்புள்ள மாப்பிள்ளையாக தேடி வருகிறோம்.\nதங்கையின் திருமணம் முடிந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று என் மகன் சிலம்பரசன் உறுதியாக இருக்கிறான். அவனுக்கும் நிறைய பெரிய இடத்து சம்பந்தங்கள் வந்தவண்ணம் உள்ளன. நான், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவன். அவனுக்கு பொருத்தமான ஜாதகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nஇந் நிலையில், தமிழ் இலக்கியாவுக்கு சென்னையில் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது, தவறான தகவல்.\nசமீபத்தில் என் மனைவி உஷாவின் தங்கை வசந்தி விஸ்வநாதனின் மகன் சூரஜுக்கு, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. அதில் நான் குடும்பத்துடன் கலந்து கொண்டேன். அதைப் பார்த்தவர்கள் என் மகளுக்கு நடந்த திருமணமாக கருதி, தவறான தகவலை பரப்பி விட்டார்கள் என்றார்.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக��கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/3.html", "date_download": "2018-05-22T04:26:52Z", "digest": "sha1:ELIYEQAVRXP2LLJS3OGF2XLZ6OHIS4BI", "length": 22563, "nlines": 348, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nசென்ற வாரங்களில் எழுதியவற்றின் தொடர்ச்சி. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வேலைகளினால் இந்தியாவில் என்ன பிரச்னைகள் என்பது பற்றி. யூனிகோடில் இங்கே.\nவெளியில்கொடுக்கும்வேலை (outsourcing) பற்றி மிக விரிவாகவே எழுதியுள்ளீர்கள். எல்லா தளங்களையும் தொட்டு சென்றது.\nபணத்தைச் செலவழிப்பது முதல் வேலை செய்யும் இடங்களிலேயே கிடைக்கும் அரை மணிநேர இடைவெளியில் இருபாலரும் உடலுறவு கொள்வது வரை (அப்படித்தான் சில செய்தித்தாள்கள் பேசுகின்றன) சீரழிவு நடக்கிறது.இது படிக்க கசப்பானதாக இருந்தால் கூட, எதுவும் நடக்கும்.\nஅழைப்பு மையங்களில் வேலை செய்பவர்களை பல 3rd Party BPO நிறுவனங்கள் விரட்டி விரட்டி வேலை வாங்குகின்றன. மற்றுமொரு தொலைபேசி அழைப்பை எடுத்து அந்த பிரச்னையை சமாளித்தால் அதிகப்பணம் உண்டு என்ற வகையில் சிறிதும் ஓய்வின்றி வேலை செய்வதால் மிக சீக்கிரத்திலேயே உடலும், மூளையும் சோர்வடைகிறது. வேண்டிய நேரத்தில் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காது. இதனால் வெளியார் உறவின்றி இவர்கள�� தனித்தீவாக வசிக்க வேண்டியதாகிறது. அழைப்பு மையங்களில் அமெரிக்காவில் இருப்பவர்களுடன் சூசி, ஷாரன், சமாரா, சாம், டாம், பாப் என்ற பெயரிலெல்லாம் பேசி, அவர்களிடம் பேஸ்பால் பற்றியும், \"அமெரிக்கன்\" புட்பால் பற்றியும், ஹாலிவுட் படங்கள் பற்றியும் அறுத்து கண்ணாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தவுடன் கீழ் மத்தியதரக் குடியிருப்பில் வசித்துக் கொண்டு, தண்ணீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், குடும்பத்தினருடன் சண்டை, தனியறை இல்லாமை என்று ரவியாகவும், புவனாவாகவும் வாழ்வது கொடுமைதானே\nஅழைப்பு மையம் என்றில்லை... எங்கெல்லாம் வேலைகள் பொதி போல முதுகில் சுமர்த்தப்படுகின்றதோ, அங்கெல்லாம் வேலை செய்பவர்கள் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விடும் நிலை உள்ளது.சத்தியமான உண்மை. உடலுழைப்பைவிட மன/மூளை உழைப்பில் அசதி அதிகம். நீங்கள் சொல்லும் பைத்தியமாகிவிடும் நிலையில்தான் நானுட்பட வங்கி மற்றும் பல துறைகளில் செயல்படும் production support consultantsன் நிலை. அது இங்கு சிங்கப்பூரில் மற்ற பல அழுத்தங்களால் எல்லா துறைகளிலும் பரவியிருக்கிறது. வாழ்வை தொலைத்து பணம் சம்பாதிக்கும் நிலை.\nஇதுதான் அங்கு சென்னையிலும், இந்தியாவிலும் நடக்கும். அள்ளி அள்ளி காசு தருபவர்கள் சும்மா தரமாட்டார்கள். போட்ட காசுக்கு பிரதிபலன் இல்லாவிடில் - திரும்பி சென்றுவிடுவர்.\nஎனக்குத்தெரிந்த அதுஏற்கனவே ஒருசில நிறுவங்களில் நடக்க ஆரம்பித்துவிட்டது. உதாரணத்திற்கு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி இங்கிருந்த மொத்த தகவல்தொழில்நுட்ப சேவையையும் சென்னையிலிருந்து செய்ய ஸ்கோப் இண்டெர்னேஷனல் என்ற நிறுவனம் ஆரம்பித்து ஏகப்பட்டபேரை நியமித்து செயல்பட ஆரம்பித்துளனர். ஆனால், இப்போது பல நடைமுறை சிக்கல்கள். இங்குள்ள தேவை, அவசரக்குத்துக்கேற்ப அங்குள்ளவர்கள் நடந்துகொள்வதில்லை. முன்பைவிட சேவைத்தரம் குறைந்துவிட்டது. கொஞ்சம் வற்புறுத்தினால் வேறு வேலைதேடி உடனே கிளம்பி விடுகின்றனர். இதுபோன்ற பல பிரச்சனைகளுடன் தொடர்கிறது, பார்க்கலாம்.\n(எது எப்படியோ one of my elective this semester I chosen is: Managing IT Outsourcing அதற்கு உங்களுடைய தொடரில் சில தகவல்கள் கிடைத்தது, மிக நன்றி.)\nஇந்த கால்செண்டர்,பி.பி.ஓ கம்பெனிகள் எத்தனை காலம் - எல்லா ஆட்களையும் வீட்டுக்கு வந்து அழைத்து, கொண்டுவிட்டு செ���்லப்போகிறார்கள். இவர்களின் வளர்ச்சி விகித ப்ளானை கவனித்தால் - ஆயிரக்கணக்கில் ஆள் சேர்ப்பு நடக்க இருக்கும் பட்சத்தில், எல்லோரையும் (அம்பத்தூரிலிருந்தோ, தொண்டையார்பேட்டையிலிருந்தோ, போருரிலிருந்தோ சோழிங்கநல்லூருக்கு டாடா சுமோ அல்லது குவாலிஸில் அழைத்து சென்று.. எல்லா ஊர் (சென்னை, பெங்களூர்...) சாலைகளும் இந்த வண்டிகளாலேயே நிரம்பியிருக்கும் போல.\nபி.கு: ஒரு சம்பந்தமில்லாத கேள்வி: குங்குமம் 10 லட்சம் தாண்டி விற்றுள்ளதாமே\nசமீபத்திய குங்குமம் இதழை அட்டை டூ அட்டை விமர்சனம் பண்ணமுடியுமா \nமேலும் சுமார் ரூ.500 வைத்து பதிப்பிக்கப்பட்ட டாலர் தேசம் புத்தகம் இதுவரை எவ்வளவு விற்றுள்ளது. பெங்களூர் புத்தக கண்காட்சியில், கிழக்கு பதிப்பக புத்தகங்களுக்கு வரவேற்பு எப்படி தமிழில் கிரிக்கெட் மற்றும் அம்பானி டை புத்தகங்களை வாங்கினார்களா \nடாலர் தேசம் ரூ. 350 தான் (500 அல்ல). நன்றாகவே விற்கிறது.\nபெங்களூர் புத்தக கண்காட்சியில் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை.\nஅம்பானி புத்தகம் சூப்பர் செல்லர். போட்டதெல்லாம் விற்று மேலே இன்னமும் அச்சிட்டிருக்கிறோம், அதுவும் பரபரவென விற்றுக்கொண்டுதான் இருக்கிறது. கிரிக்கெட் புத்தகங்கள் நிதானமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் புத்தகங்கள் தமிழுக்குப் புதிதுதானே\nகுங்குமம் - விமர்சனம் செய்ய அதில் ஒன்றுமே இல்லை. ஆனால் குங்குமத்தை முழுதாக மாற்ற என்னிடம் ஒரு யோசனை உண்டு. அதைப்பற்றி எழுதுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் ��ாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/bashar-vs-isrel-minister/", "date_download": "2018-05-22T04:12:28Z", "digest": "sha1:GPRZNZA55OEDJD3B43IXK6TPKKAHDBQU", "length": 6808, "nlines": 55, "source_domain": "www.vetrinadai.com", "title": "“பஷார் அல்-ஆஸாத்தைக் கொலை செய்வோம்!” – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி\nசர்வதேச தேனீக்கள் தினம் 20\\06\nசர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி\nஉரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்\nஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்\nமுஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்\nசிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\nHome / Featured Articles / “பஷார் அல்-ஆஸாத்தைக் கொலை செய்வோம்\n“பஷார் அல்-ஆஸாத்தைக் கொலை செய்வோம்\nசிரியாவினுள் நடக்கும் போரில் இயங்கும் ஈரானின் இராணுவத்தைப் பஷார் அல் ஆஸாத் தொடர்ந்தும் இயங்க அனுமதிப்பாரானால் தாம் அல்-ஆஸாத்தைக் கொல்லத் தயார் என்று எச்சரிக்கிறார் இஸ்ரேலின் அமைச்சர் யுவெல் ஸ்டென்ய்ண்ட்ஸ்.\n“அல்-அஸாத் தனது பாதுகாப்பான அரண்மனையில் இருந்துகொண்டு சிலர் இஸ்ராயேலைத் தாக்குவதற்குத் திட்டமிடும் மைதானமாகச் சிரியாவை மாற்றுவதை நாங்கள் அனுமதிக்க இயலாது. அதன் விளைவு நாங்கள் அவரைச் சிரியாவின் தலைவராக இருக்க அனுமதிக்க முடியாது” என்கிறார் ஸ்டென்ய்ண்ட்ஸ்.\nஇந்த எச்சரிக்கை வரக் காரணம் ஓரிரு நாட்களுக்கு முன்பு ஈரானின் ஜனாதிபதியின் வெளிநாட்டுச் செய��கத்தின் ஒரு உயரதிகாரி “நாங்கள் சிரிய அரசின் வேண்டுகேளுக்கு இணங்கியே அந்த நாட்டில் எங்கள் இராணுவத்தை வைத்திருக்கிறோம். சிரியாவிலிருக்கும் எங்களது நண்பர்களின் மீது தாக்கும் ஸியோனிஸ்டுகளைத் தாக்க எங்களுக்கு சிரியா அனுமதி கொடுத்திருக்கிறது,” என்று அறிக்கை விட்டிருந்தது ஆகும்.\nகடந்த வாரத்தில் சிரியாவில் விழுந்த ஏவுகணையொன்று சுமார் 25 இராணுவத்தினரைக் கொன்றது. அவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்களே. அத்தாக்குதலை இதுவரை இஸ்ராயேல் தான் நடாத்தியதாக ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், அதற்கும் முன்பு சில வாரங்களாகவே சிரியாவின் இராணுவத் தளங்களில் இஸ்ராயேல் தாக்கி அதைத் தாங்கள் செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறது.\nசிரியாவில் ஈரானிய இராணுவத்தினர் தவிர, சிரியாவுக்கு ஆதரவான இஸ்ராயேலுக்கு எதிரிகளான ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அல்-ஆஸாத் தரப்பில் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nPrevious ஆசியாவின் இணையத்தள வியாபாரத்தில் போட்டி\nNext தெற்காசிய விளையாட்டு – வட மாகாண வீரர் நான்காமிடம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nபலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/11/blog-post_21.html", "date_download": "2018-05-22T04:26:31Z", "digest": "sha1:P3TTJXNPU5JLCJCX7UGPI42I2LVVFJWX", "length": 10635, "nlines": 253, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: கோவைக்காய் மசாலா", "raw_content": "\nமஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி\nகோவக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.\nஒரு microwave bowl ஐ எடுத்துக்கொண்டு அதில் கோவக்காயுடன் சிறிது தண்ணீர் தெளித்து மஞ்சள் தூள்சேர்த்து மொத்தம் 12 நிமிடம் வைக்கவேண்டும்.\nநான்கு,நான்கு நிமிடங்களாக வைக்கவேண்டும்.மூன்றாவது தடவை வைக்கும் போது தேவையான உப்பு சேர்த்து வைக்கவேண்டும்.நன்கு வெந்துவிடும்.\nஅரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.\nஅடுப்பில் கடாயை வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கோவக்காயை சேர்த்து வதக்கவேண்டும்.\nபுளியை கெட்டியாக கரைத்து ஊற்றி அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும��.தண்ணீர் அதிகம் சேர்க்கவேண்டாம்.\nஎல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கவேண்டும்.\n-- கோவைக்காய் மசாலா சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற side dish. சாதத்தோடும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nமைக்ரோவில் முதலில் வேகவைத்துக் கொள்வது நல்ல ஆலோசனை. குறிப்புக்கு நன்றி.\nகோவக்காய்ன்னா கொவ்வௌப்பழம்னு நினைக்கிறேன்.கிளி கொத்திச் சாப்பிடுமே \nமைக்ரோவில் முதலில் வேகவைத்துக் கொள்வது நல்ல ஆலோசனை. குறிப்புக்கு நன்றி.//\n//கோவக்காய்ன்னா கொவ்வௌப்பழம்னு நினைக்கிறேன்.கிளி கொத்திச் சாப்பிடுமே//\nஎனக்குப்பிடித்த காய்.வித்தியாசமாக சமைத்து காட்டி இருக்கீங்க.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2017/05/28/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-22T04:27:12Z", "digest": "sha1:6RHXHW5U34D337R7PS2HW3EHNULBK2VB", "length": 10821, "nlines": 71, "source_domain": "eniyatamil.com", "title": "ஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம் - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeதொழில்நுட்பம்ஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nMay 28, 2017 கரிகாலன் தொழில்நுட்பம், முதன்மை செய்திகள் 0\nஃபேஸ்புக் லைவ் தற்போது மிக பிரபலமாக இருக���கிறது, இந்த நிலையில் ஃபேஸ்புக் லைவ்-இல் ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு புதிய வசதிகளை கூடுதலாக அறிவித்துள்ளது.\nஃபேஸ்புக் லைவ்வில் நண்பர்களுடன் பேசுவதற்கு வழிவகை செய்துள்ளது, லைவ் வித் என்கின்ற கூடுதல் வசதியையும் நண்பர்களுடன் பேசுவதில் எளிதாக இணைக்க வழிவகை செய்துள்ளது. இந்த இரண்டு புதிய வசதிகளும் ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களுடைய எண்ணங்களை நண்பர்களிடத்தில் பகிரவும், அதே நேரத்தில் நண்பர்களை நேரடியாக இணைக்கவும் உதவுகிறது. நண்பர்களுடன் லைவ் சேட் என்ற வசதி நேரடியாக ஒளிபரப்பு ஆகி கொண்டிருக்கும் போதே நீங்கள் உங்கள் நண்பரை சாட் செய்ய அழைக்கலாம். நீங்கள் இருக்கும் அதே நேரடி ஒளிபரப்பில் உங்கள் நண்பரும் இருந்தால் அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமே இல்லை, உங்களுடன் தனிப்பட்ட சாட்டிற்கு அவரை உடனடியாக இணைத்து கொள்ளலாம்.\nமேலும் ஃபேஸ்புக் மெசஞ்சரில் சாட் செய்து கொண்டிருக்கும்போதே நீங்கள் பொது உரையாடலிலும் எந்த நேரத்திலும் கலந்து கொள்ளலாம். இந்த வசதி தற்போது சோதனை வடிவத்தில் இருப்பதால் ஒருசில நாடுகளில் மட்டும் தற்போதைக்கு இயங்கி வருவதாகவும், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் போன்களில் செயல்படும் இந்த வசதி விரைவில் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றப்படும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநண்பர்களை லைவ் வீடியோ சாட்டிற்கு அழைக்கும் இந்த வசதியை ஐஒஎஸ் போன் உள்ளவர்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம் நீங்கள் லைவ் வித் ஆப்சனை பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் தான் லைவ் வியூவர்ஸ் செக்சனுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். இந்த வியூவர் செக்சனில் நீங்கள் யாருடன் சாட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த பெயரை டேப் செய்ய வேண்டும். அதே நேரத்தில் உங்கள் அழைப்பை உங்களது நண்பர் ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் அவரது விருப்பம். அவர் விரும்பவில்லை என்றால் நீங்கள் அவருடன் சாட் செய்ய முடியாது. மேலும் நேரடி வீடியோவில் சேர அழைக்கப்பட்ட நண்பர், நீங்கள் இருக்கும் இடத்தில் அதே இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் இந்த வசதியில் வீடியோவை நீங்கள் போர்ட்ராய்டு மற்றும் லேண்ட்ஸ்கேப் என இரண்டு வகையிலும் வைத்து சாட் செய்யலாம்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்�� அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநடிகையை பற்றி பேஸ்புக்கில் அவதூறு\nஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி… பேஸ்புக்கின் புது முயற்சி…\nநானும் தனுசும் நல்ல நண்பர்கள்…சிம்பு\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-05-22T03:52:10Z", "digest": "sha1:IZCNOUTKWCBX6BDKKTK6KKUQFQ7W2SHW", "length": 10431, "nlines": 117, "source_domain": "news7tamilvideos.com", "title": "வீட்டில் முடங்கிக்கிடக்காமல் விவசாயம் செய்து உழைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி! - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வை���ஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nவீட்டில் முடங்கிக்கிடக்காமல் விவசாயம் செய்து உழைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி\nவீட்டில் முடங்கிக்கிடக்காமல் விவசாயம் செய்து உழைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\n58 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட்\nபாலியல் தொல்லை அளித்ததாக, அமலா பால் பரபரப்பு குற்றச்சாட்டு : நடனப் பள்ளி உரிமையாளர் கைது...\nகாவிரிக்காக மெரினாவில் போராடுவோம் – வேல்முருகன் அறிவிப்பு\nகோவையில் மேம்பாலம் கட்டும் பணியின் போது விபத்து : வாகனங்கள் மீது தார் கொட்டியதால் பாதிப்பு...\nஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டதற்கு ஆதரவாக விஜயதரணி பேசியது வரம்பு மீறிய செயல் : திருநாவுக்கரசர்\n​வாழ்வாதாரத்திற்காக கூலி வேலைக்கு செல்லும் இந்திய அணியின் கேப்டன்\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பா���ிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2015/02/blog-post_18.html", "date_download": "2018-05-22T04:30:32Z", "digest": "sha1:TD7XSAI3JQAXI7CEX2OS2VXS7RQNZZGP", "length": 11652, "nlines": 151, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: கல்குதிரை இதழ் வழி!", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 18, 2015\nகல்குதிரை முதல் இதழை என் தந்தையார் அமரர் முத்துப்பொருணனுக்கு பத்துப் பிரதிகள் அனுப்பி வைத்திருந்தார் கோணங்கி. ஆண்டு 89. தனியிதழ் விலை ஐந்து ரூபாய் தான். பிரதிகள் சிலவற்றை விற்றுத்தருமாறு கடிதம் இருந்தது. என் தந்தையார் அவற்றை யாரிடம் கொடுத்தார் கோணங்கிக்கு பிரதிகளுக்கான பணம் அனுபினாரா கோணங்கிக்கு பிரதிகளுக்கான பணம் அனுபினாரா இவைபற்றி தெரியாது. பின்னர் கல்குதிரை இரண்டாவது இதழ் ஒரு பிரதி வந்து சேர்ந்தது. எனக்கு ரிசல்ட் தெரிந்து விட்டது. மூன்றாவது இதழ் நாட்டுப்பூக்கள் சுயம்புலிங்கத்தின் படைப்புகளை தாங்கி வந்தது. பின்னதாக கல்குதிரை வீடு வருவது நின்று போகவே தந்தையார் கோவை விஜயாவில் நுழைந்து எண் வரிசைப்படி சேகரம் செய்தார். ஆப்பிரிக சிறப்பிதழில் இருந்து நான் அதை வாங்க ஆரம்பித்து விட்டேன்.\nகல்குதிரை 10 தற்கால உலகச் சிறுகதைகள் என்று 92-ல் 50 ரூபாய் விலையில் வெளியிட்டது. அச்சமயத்தில் என் தினக்கூலியே 20 ரூபாயாக இருந்திருக்க வேண்டும். ஆசை யாரை விட்டது 28 உலகக் கதைகள். எல்லாப் பெயர்களும் ���னக்கு புதிதாக இருந்தது. எல்லா நாட்டு கதைகளும் கிட்டத்தட்ட இடம்பெற்றிருந்தன அதில். மயானத் தங்கம்- அன்னாபாவ் சாத்தே மராட்டிய தலித் எழுத்தாளர்களில் முக்கியமானவர். எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா மொழிபெயர்ப்பில் வந்த சிறுகதையை மிரட்சியோடு படித்த ஞாபகம் 28 உலகக் கதைகள். எல்லாப் பெயர்களும் எனக்கு புதிதாக இருந்தது. எல்லா நாட்டு கதைகளும் கிட்டத்தட்ட இடம்பெற்றிருந்தன அதில். மயானத் தங்கம்- அன்னாபாவ் சாத்தே மராட்டிய தலித் எழுத்தாளர்களில் முக்கியமானவர். எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா மொழிபெயர்ப்பில் வந்த சிறுகதையை மிரட்சியோடு படித்த ஞாபகம் இன்னமும் பல கதைகள் படிக்காமல் இருப்பது இப்போது தான் தெரிகிறது. அதற்குள் காப்ரியேல் கார்சியா மார்க்குவஸ் சிறப்பிதழ் என்று கல்குதிரை 12 வேறு. ஆண்டு 1995. விலை 100. போங்கப்பா நீங்களும் உங்க இலக்கியமும் என்று முடிவெடுத்த பிறகு என் தந்தையார் எங்கிருந்தோ கவ்வி வந்து விட்டார். ஒரு நூற்றாண்டு கால தனிமை வாசம் நாவலில் சிறுபகுதியும் அவரின் படைப்புகள் பலவும் வந்திருந்தது. தெரிந்தோ தெரியாமலோ என் படைப்பு எழுச்சிக்கு உறுதுணையாய் இருந்த கல்குதிரை இதழ்களை நான் எடைக்கு போடாமல் பைண்டு செய்து வைத்திருக்கிறேன்.\nசமீபத்திய கல்குதிரை இதழ்கள் எல்லாமே மிரட்டல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகல்குதிரை இதழ்கள் கடைசியாக வந்த(சிறுகதை சிறப்பிதழ்) சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி நூல் அங்காடியில் கிடைத்தது. நான் அறிமுகம்; அதுவே எனக்கு. பத்து ஆண்டுகள் முன்பு ஆனந்த விகடனில் கேள்விபட்டது, சில ஆண்டுகளாக தேடினேன், நேசமித்திரன் வலையில் பிடித்து குறிப்போடு அங்கே பெற்றேன், பெரிய அளவில், சுவாரஸ்யமான பக்கங்களோடு, புதையல் கிடைத்தமாதிரி,பாதுகாக்க தோன்றுகிறது, வாசிக்க ஆவலூட்டுகிறது, தமிழ்தான் என்றாலும் புரிவேனா என்கிறது, புது மொழி லாவகம்,மெனக்கெடல், நா.முருகேச பாண்டியன் சட்டென சொல்லிவிட்ட 'வாசக மறுப்பு பிரதி' என்ற வாசகத்தை மறுக்கிறேன் நான். என்ன சொல்கிறீர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) ச��ந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nஇனிய உதயம் செவ்வி 2015 பிப்ரவரி\nகாப்காவின் உருமாற்றம் -ஒரு பார்வை\nநடுகல் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள்\nநடுகல் வெளியீட்டில் வந்த “எலி” நாவல்\n2015 திருப்பூர் புத்தக திருவிழா புகைப்படங்கள்\nகண்ணாடி நகரம்- கவிதை தொகுப்பு பற்றி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/", "date_download": "2018-05-22T04:19:58Z", "digest": "sha1:Z65NMLIMM6G45INRXULMROZ4NSIONWN6", "length": 10989, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "மேல்பட்டாம்பாக்கத்தில் 367 ஏழைக் குடும்பங்களுக்கு கூட்டுக் குர்பானி இறைச்சி விநியோகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்கூட்டுக் குர்பானிமேல்பட்டாம்பாக்கத்தில் 367 ஏழைக் குடும்பங்களுக்கு கூட்டுக் குர்பானி இறைச்சி விநியோகம்\nமேல்பட்டாம்பாக்கத்தில் 367 ஏழைக் குடும்பங்களுக்கு கூட்டுக் குர்பானி இறைச்சி விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் 9 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது. மேலும் 84 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு சுமார் 367 ஏழை குடும்பங்களுக்கு இறைச்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.\nஅபுதாபியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை\nகோவை மாவட்டத்தில் 64 மாடுகள் கூட்டுக் குர்பானி குர்பானி இறைச்சி வீடு வீடாக சென்று விநியோகம்\n“” சமுதாயப் பணி – நெல்லிக்குப்பம்.\n“குர்ஆன் விளக்கம்.(பஜ்ருக்கு பிறகு)” சொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2014/02/kodo-millet.html", "date_download": "2018-05-22T04:33:58Z", "digest": "sha1:RUEOSN7GDEHY6KDBBYVHPIZ3JH25WKHP", "length": 9807, "nlines": 246, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: வரகு ( Kodo Millet) எலுமிச்சை சாதம்", "raw_content": "\nவரகு ( Kodo Millet) எலுமிச்சை சாதம்\nவரகு அரிசி 2 கப்\nமஞ்சள் பொடி 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)\nஒரு கப் வரகு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.\nகுக்கரில் இருந்து எடுத்த வரகு .சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.\n.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.\nசிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.\nமூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.\n.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து\nஎல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.\nவரகு அரிசி எலுமிச்சை சாதம் மிகவும் சுவையுடன் இருக்கும்.\nவாயில் நீர் வர வைக்கும் சுவையான சத்தான எலுமிச்சை வரகு சாதம்...\nஅருமையான வரகு அரிசி எலுமிச்சை சாதம்.\nஉங்களின் முறைப்படி செய்து பார்ப்போம் அம்மா... நன்றி...\nவருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.\nவரகு அரிசியில் எலுமிச்சை சாதம். செய்து பார்க்க வேண்டும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nவரகு ( Kodo Millet) எலுமிச்சை சாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t36126-topic", "date_download": "2018-05-22T04:33:21Z", "digest": "sha1:A47VQJLPGWTMEZC5RSU2G63WGJH3Z6GK", "length": 11525, "nlines": 214, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "முதல் காதல் அழிவதில்லை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nமுதல் காதல் பேசிய .....\nதுவல்கள் ஒட்டி இருப்பது ....\nமுதல் காதல் நினைவும் ....\nஇதயத்தின் ஒரு ஓரத்தில் .....\nRe: முதல் காதல் அழிவதில்லை\nஅழுதவலி வலி புரியவில்லை .....\nஅழுதவலி வலி முடிவதில்லை ....\nRe: முதல் காதல் அழிவதில்லை\nபின் ஊருக்கு போனேன் ....\nஎன் காதல் பட்டு ....\nநாங்கள் கூடி கதைத்த ....\nமரமும் பட்டு போயிருந்தது ....\nநாம் இருவரும் கஸ்ரப்பட்டு ....\nமரத்தில் எழுதிய எங்கள் ....\nஇணைந்த பெயர் மட்டும் .....\nகிராமத்து காதலில் இது ....\nRe: முதல் காதல் அழிவதில்லை\nRe: முதல் காதல் அழிவதில்லை\nஎன்னில் தான் தப்பு .....\nகாதலுக்கு எந்த விதியும் ....\nRe: முதல் காதல் அழிவதில்லை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2016/12/blog-post_22.html", "date_download": "2018-05-22T04:30:31Z", "digest": "sha1:3PLIQV5F66IQRMELC2GT57WXWCFST35B", "length": 33133, "nlines": 578, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: தமிழர்களின் அரிய கண்டுபிடிப்பு!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n‘இட்லி’ என்ற உணவின் வயது 700 ஆண்டுகள். ஆம்... இட்லி தென்னிந்தியாவில் காலை உணவின் ராஜாவாக 700 ஆண்டுகளாய் இருந்து வருகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா என அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உணவாகவும் இட்லி இருக்கிறது.\nஒரு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை, அனைவரும் சாப்பிடக்கூடிய உணவாகவும் இருக்கிறது. இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என கேட்டபோது, ‘ஏராளம்... ஏராளம்...’ என்கிறார் உணவியல் நிபுணர் ராதிகா.\n* பொதுவாக ஒருவருடைய உயரம் மற்றும் எடையைப் பொறுத்துதான் உணவையும், அதன் அளவையும் தீர்மானிக்க முடியும். அந்த அடிப்படையில் எல்லாருக்குமான உணவாக இட்லி இருக்கிறது. அதுபோல இட்லி எல்லா காலத்திலும் சாப்பிடக்கூடிய உணவாகவும். இந்தியாவின் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.\n* ஒரு இட்லியில் 60 முதல் 70 கிலோ கலோரிகள் வரை அடங்கி இருக்கிறது. 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போ ஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து ஒரு மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியவை உள்ளது.\n* தினமும் 4 இட்லிகள் எடுத்துக்கொண்டால் 300 முதல் 350 கலோரி கள் உடலுக்கு கிடைக்கும். இட்லியோடு சட்னி சாம்பார் சேரும்போது எல்லா ஊட்டச்சத்தும் சரிவிகிதத்தில் கிடைக்கும்.\n* இட்லி நம் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது, தசைகளுக்கு பலம் அளிக்கிறது. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது. உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் செரிக்கக்கூடிய உணவாகவும் பயண நேரங்களில் உண்பதற்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.\n* இட்லியோடு ச��ம்பார் சட்னி மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. மீன் குழம்பு, மட்டன் குழம்பு, கார குழம்பு என்று எடுத்துக்கொள்வது தவறு. மேலும், இட்லியோடு வடை, போண்டா எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.\n* வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்லி சாப்பிடுவது நல்லது. வயிற்று புண்கள் ஆறுவதோடு செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் இட்லி உதவுகிறது.\n* இட்லி இரண்டு மணி நேரத்துக்குள் செரிக்க கூடிய உணவாகும். குழந்தைகளுக்கு தினமும் இட்லி ஊட்டுவது நல்லது. அவர்கள் விரும்பும் வகையில் ரவை, ராகி, வெஜிடபிள், கேரட் துருவல், பீட்ரூட் துருவல் போன்றவை கலந்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் இட்லியைக் கொடுக்கலாம்.\n* இட்லியை காலைப் பொழுதில் எடுத்துக்கொள்வது சிறந்தது. புரதச்சத்து ஒவ்வாமை உள்ளவர்கள் இட்லியில் அரிசிக்கு பதிலாக ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம்.\n* நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் இட்லியை குறைவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்வதும் சிறந்தது.\n* இட்லி நீராவியில் வேக வைக்கும் உணவு என்பதால் கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத உணவாக இருக்கிறது.\n* இட்லி மாவை 12 மணிநேரம் ஊற வைப்பதால் இயற்கையாகவே கூடுதலான உயிர்சத்துக்கள் உருவாகின்றன.\n* இட்லி மாவு 12 மணி நேரம் புளித்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதிகம் புளிக்கும்படியும் பயன்படுத்தக்கூடாது.\n* இட்லியை வீட்டில் தயார்செய்து சாப்பிடுவதே சிறந்தது. இட்லி மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டல்களில் பேக்கிங் சோடா பயன்படுத்துகிறார்கள் அது இட்லியின் பயனைக் கெடுப்பதோடு உடலுக்கும் நோய்களைத் தருகிறது. இட்லி மென்மையாக இருக்க பேக்கிங் சோடாவுக்குப் பதிலாக நார்சத்து நிறைந்த வெந்தயம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கும் நல்லது.\n* இட்லியில் நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் 12 மணிநேரம் கெட்டுபோகாமல் இருக்கும். இட்லியை பிரிட்ஜில் வைக்க கூடிய அவசியமும் இருக்காது. மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் அடித்தளமாக இட்லி இருக்கிறது.\nகாலை வணக்கம். அருமையான தகவல். அனைவரும் அறிந்த தகவல் என்றாலும், சில தகவல் புதிதாக இருக்கிறது. அதாவது இட்லியோடு வடை, போண்டா எடுத்து கொள்வது மற்றும் அசைவ உணவோடு சேர்ந்து சாப்பிடுவது தவிர்க்கலாம் என்ற தகவல் உபயோகமானது. நன்றி நன்றி.\nமுதல்ல தூக்கு சட்டி எடுத்துக் கிட்டு போகணும்\nஅதன் பின் நாகரீக வளர்ச்சியில்\nஅதை இலையில சுத்தி மஞ்சள் பையில் ..\nஅது பிளாஸ்டிக் தாளில் சுற்றி கேயரி பையில்\nநியாயமா இந்த இட்லி வாங்க முடியும்..\nஅப்படியே பட்டியல் இடறேன் சரியா பாருங்க\n1. ஒரு ஸ்மார்ட் போன் சார்ஜ் செய்தது\n2. 4ஜி டேட்டா பேக்\n3. ;நெட் பாங்கிங் வசதி\n5. பணம் செலுத்த app\n6. அடிப்படை ஹிந்தி அல்லது ஆங்கில அறிவு\nவணக்கம் ஐயா,மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.\nஇட்லி பற்றிய பதிவு கன ஜோர்அதிலும் அதன் கலோரி கணக்கு திக்குமுக்காடச் செய்கிறது.ஓ இனி தைரியமாக 4 இட்லி வரை சாப்பிடலாம்\nஇட்லி வயது 700 ஆண்டுகள் என்பது அடுத்த அதிசயம்.\nமொத்தத்தில் இன்றைய தங்கள் இட்லி பற்றிய பதிவு மிக சுவாரஸ்யமானது.\nகாலை வணக்கம். அருமையான தகவல். அனைவரும் அறிந்த தகவல் என்றாலும், சில தகவல் புதிதாக இருக்கிறது. அதாவது இட்லியோடு வடை, போண்டா எடுத்து கொள்வது மற்றும் அசைவ உணவோடு சேர்ந்து சாப்பிடுவது தவிர்க்கலாம் என்ற தகவல் உபயோகமானது. நன்றி நன்றி.\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்\nமுதல்ல தூக்கு சட்டி எடுத்துக் கிட்டு போகணும்\nஅதன் பின் நாகரீக வளர்ச்சியில்\nஅதை இலையில சுத்தி மஞ்சள் பையில் ..\nஅது பிளாஸ்டிக் தாளில் சுற்றி கேயரி பையில்\nநியாயமா இந்த இட்லி வாங்க முடியும்..\nஅப்படியே பட்டியல் இடறேன் சரியா பாருங்க\n1. ஒரு ஸ்மார்ட் போன் சார்ஜ் செய்தது\n2. 4ஜி டேட்டா பேக்\n3. ;நெட் பாங்கிங் வசதி\n5. பணம் செலுத்த app\n6. அடிப்படை ஹிந்தி அல்லது ஆங்கில அறிவு\nநீங்க சொன்னா சரிதான் வேப்பிலையாரே\nவணக்கம் ஐயா,மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.////\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nஇட்லி பற்றிய பதிவு கன ஜோர்அதிலும் அதன் கலோரி கணக்கு திக்குமுக்காடச் செய்கிறது.ஓ இனி தைரியமாக 4 இட்லி வரை சாப்பிடலாம்\nஇட்லி வயது 700 ஆண்டுகள் என்பது அடுத்த அதிசயம்.\nமொத்தத்தில் இன்றைய தங்கள் இட்லி பற்றிய பதிவு மிக சுவாரஸ்யமானது./////\nநல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்\nசுவையான தகவலுக்கு நன்றி...அம்மா உணவகத்தின் வெற்றியே இட்லி தானே...\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அ...\nஜோதிட பலனை எப்படிச் சொல்ல வேண்டும்\nவெதுவெதுப்பான குடிநீரின��� அற்புதமான உபயோகங்கள்\nப்ரஷர் குக்கரைத் தூக்கிப் போடுங்கள்\nகவிதை நயம்: எதை எது வெல்லும்\nAstrology: Jothidam: அலசல் பாடம்: நீசமான கிரகத்தின...\nநிருபர்களை நெகிழவைத்த இளம் பெண்\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..\nShort Story: சிறுகதை: சுயம்பு சுந்தரம் செட்டி...\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தீராத நோய்க்கு ஒர...\nஉலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆக...\nஆன்மீகம்: கேட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும்\nHealth Tips: 448 நோய்களுக்கும் ஒரே மருந்து\nசின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு...\nகுட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப...\nஎதற்காகக் காத்திருக்கப் பழக வேண்டும்\nHealth Tips: ஆறாவது விரல் எது\nHoroscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்...\nகவலைகளை என்ன செய்ய வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam-jothidam/12-10-2017/", "date_download": "2018-05-22T03:53:39Z", "digest": "sha1:CN6LQZPUX2LW2AA6XIXL2DD6JVTDMRF6", "length": 7400, "nlines": 77, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 12.10.2017 - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 12.10.2017\nஇன்றைய ராசி பலன்கள் – 12.10.2017\n1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 26ம்தேதி.\nகிருஷ்ணபட்சத்து(தேய்பிறை) ஸப்தமி திதி காலை 10.22 மணி வரைப் பின் அஷ்டமி திதி.\nதிருவாதிரை நட்சத்திரம் மதியம் 12.50 மணி வரைப் பின் புனர்பூசம் நட்சத்திரம்.\nமரண யோகம் மதியம் 12.50 மணி வரைப் பின் அமிர்த யோகம்.\nராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.\nஎமகண்டம்- 6 முதல் 7.30 மணி வரை.\nநல்லநேரம்- மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.\nஜீவன்- 1/2; நேத்திரம்- 2;\nமேஷம்: அல்டிமேட் பவர் கிடைக்கும். புத்துணர்ச்சி. செயல் ஆற்றல். எதிர்ப்புகளைத் துச்சமாக கருதுவீர்கள்.\nரிஷபம்: மனைவி அருமை அன்பைப் புரிந்துகொள்வீர்கள். எதிர்காலம் சிறக்க புதிய திட்டத்தை தீட்டுவீர். பணம் சேமிக்கலாம்.\nமிதுனம்: மனம் சிறகடித்து பறக்கும். காதல் மலரும். அன்பானவர்களைச் சந்திப்போம். புதிய i போன் வாங்கலாம்.\nகடகம்: கலங்கம் தீரும். நண்பர்களைச் சந்தித்து குதுகுலம் அடைவோம். தலையனை சுகம் கிடைக்கும். பிரயாணம் சிறப்பு.\nசிம்மம்: திரைகடலோடியும் திரவியம் சேர்க்கலாம். வெளிநாட்டிலிருந்து பணம் வரும். மறுதிருமண யோகம் கிட்டும்.\nகன்னி: வேலைக் கிடைக்கும். சம்பளம் உயரும். கொடுத்த பணிகளை செவ்வேன செய்யுங்கள். இடமாற்றம் நன்மை.\nதுலாம்: நல்லவர்கள் சந்திப்பு. முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குரு ஆசி கிடைக்கும். நல்ல காரியத்தை முன்னின்று நடத்துவீர்கள்.\nவிருச்சிகம்: அவநம்பிக்கை உருவ���கும். மனச்சஞ்சலம் தோன்றும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். திரு சாய்பாபா வழிபாடு செய்யுங்கள்.\nதனுசு: மெர்சலான நாள். திருமணம் யோகம் கூடிவிட்டது. உறவுகளுக்குத் தகவல் சொல்லி திருமணம் வேலையை ஆரம்பிக்கலாம்.\nமகரம்: கூட்டுத் தொழிலில் குதர்க்கம் தோன்றும் எல்லாம் நன்மைக்கே. பிரச்சனையை உங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nகும்பம்: குறிவைத்துத் தாக்குவீர்கள்.பழைய பகையை மறக்க மாண்டோம். பலருக்கும் உதவி செய்வீர்கள். வரவு வரும்.\nமீனம்: இல்லத்தில் நவீன வசதிகள் உருவாக்கப்படும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்கி மகிழலாம். ஊர் போற்றும்.\n– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.\nஇன்றைய ராசி பலன்கள் – 12.10.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2014/09/blog-post_66.html", "date_download": "2018-05-22T04:06:26Z", "digest": "sha1:525PVANB2AFXQRKTQ4EJA57E3AF52V4B", "length": 20886, "nlines": 195, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: சர்வதேசப் பார்வை (செய்திச் சுருள்)", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nசர்வதேசப் பார்வை (செய்திச் சுருள்)\nமூன்று அமெரிக்க முஸ்லிம்களின் முயற்சியால் நியூயார்க் நகரில், ஹலால் இறைச்சி விற்பனைக்காக, பாதுகாப்பான அறுக்கும் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமயம் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கவனத்தை இக்கூடம் ஈர்த்துள்ளது. மேன்ஹெடன் தெருவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இறைக்கட்டளைக்கேற்ப, தூய்மையான முறையில் அறுக்கப்படும் இறைச்சி தங்களுக்குக் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nஇந்த இறைச்சிக்கூடத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இங்கு கால்நடைகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஹார்மோன்களோ செயற்கை கருத்தரிப்புகளோ கிடையாது. எனவே, முஸ்லிமல்லாத வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பைப் பெறுகிறது. இக்கூடத்தின் வாடிக்கையாளர்களில் 60 விழுக்காடு முஸ்லிமல்லாதவர்களே\nஇதற்கிடையே, கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்டீகோ நகர முஸ்லிம் குடும்பங்களில் பலர், பள்ளிகளின் உணவுப் பட்டியலில் ஹலால் உணவையும் சேர்க்க வேண்டும் என்று கோரிவருகின்றனர். இஸ்லாமிய ஷரீஆ முறைக்கு ஏற்ற உணவுகள் பள்ளியில் இல்லாததால் மாணவர்கள் பள்ளி உணவுகளைத் தவிர்த்துவருகின்றனர்.\nஇதையடுத்து, சோமாலியாவைச் சேர்ந்த பிலால்மூயா ‘உணவு நீதி இயக்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். கல்வித் துறை பொறுப்பாளர்கள், அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம்களும் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.\nஐரோப்பிய சமூகத்தில் முஸ்லிம்களுக்கானஆதரவும் எதிர்ப்பும்\nஅமெரிக்காவின் கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘பியூ’ அண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய மக்களிலேயே ஃபிரான்ஸ் மக்கள்தான் அதிகமாக முஸ்லிம்கள்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டிருப்பதாகவும் அதிக வெறுப்பைக் காட்டுவதில் இத்தாலியர்தான் முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஇத்தாலியர்களில் 63 விழுக்காட்டினர் முஸ்லிம்களுடன் பழகுவதை விரும்புவதில்லை; முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள். கிரீஸ் நாட்டில் 53 விழுக்காடு, போலந்தில் 50 விழுக்காடு, ஸ்பெய்னில் 46 விழுக்காடு, ஜெர்மனியில் 33 விழுக்காடு மக்கள் இவ்வாறு எதிர்மறையினராக உள்ளனர்.\nஆனால், ஃபிரான்ஸ் மக்களில் 72 விழுக்காட்டினர் முஸ்லிம்களுடன் நேர்மறை அணுகுமுறை கொண்டுள்ளனர். பிரிட்டனில் 64 விழுக்காடு, ஜெர்மனியில் 58 விழுக்காடு மக்களும் இவ்வாறு நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் இடதுசாரிகளே முஸ்லிம்களுடன் சுமுகமான அணுகுமுறையை மேற்கொண்டுவருகின்றனர் என இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.\nமுஸ்லிம்களின் பெருநாள்களுக்கும்பொது விடுமுறை கோரி கையெழுத்து இயக்கம்\nபிரிட்டனில் முஸ்லிம்களின் பெருநாட்கள், இந்துக்களின் தீபாளி பண்டிகை ஆகியவற்றுக்கு அரசு பொது விடுமுறை அளிக்கக்கோரி இதுவரை 1,16,000 பேர் கெயெழுத்திட்டுள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில இந்தக் கையெழுத்து வேட்டை நடந்துள்ளது. பிரிட்டிஷ் பிரஜையான ஜான்தாமேஸே இந்தக் கருத்துக் கணிப்புக்கு ஏற்பாடு செய்தார்.\nபிரிட்டனின் பொதுச் சபையில் இந்த விவாதம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமானால், பொதுக் கருத்துக்கணிப்பில் ஒரு லட்சம்பேர் முடிவை ஆதரித்திருக்க வேண்டும். அதை���ிட அதிகமானோர் ஆதரித்திருப்பதால் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.\nபுருண்டியில் 120 பேர்இஸ்லாத்தில் இணைந்தனர்\nஆப்பிரிக்க நாடான புருண்டியில் 120 பேர் இஸ்லாத்தல் இணைந்தனர். இவர்கள் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து இஸ்லாத்தைக் கற்றுக்கொண்டவர்கள். சஊதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் பிரசாரகர்கள் இவர்களுக்கு வகுப்பு நடத்தினர். இந்த மையத்தில் இஸ்லாத்தைத் தழுவிய 23ஆவது குழுவாகும் இது.\nஇந்த இஸ்லாமிய ‘தஅவா’ மையம் திறக்கப்பட்டதிலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று, பெரும் வெற்றி அடைந்துவருகிறது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான புருண்டி மக்கள் இதுவரை இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். மையத்தில் இதற்குமுன் நடந்த 22 வகுப்புகளில் 1117 புதிய முஸ்லிம்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ஒரு வகுப்பு என்பது 60 நாட்களைக் கொண்டது.\nஅமெரிக்காவில் வேகமாகப் பரவும்இரண்டாவது மார்க்கம்\nஅமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புதிதாக நடத்தப்பட்டது. அதன் முடிவு குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையாவது: அமெரிக்காவின் 20 மாநிலங்களில் மிக வேகமாகப் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் இரண்டாம் இடத்தில் உள்ளது. குறிப்பாக, மத்திய அமெரிக்காவிலும் தென்அமெரிக்காவிலும் இஸ்லாம் அதிகமாகப் பரவியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் 8 மில்லியன் (80 லட்சம்) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்களில் அமெரிக்க முஸ்லிம்கள், குடியேறிய முஸ்லிம்கள், அகதிகள் ஆகியோர் அடங்குவர்.\nரஷியாவில் உள்ள கிரிமியா தீபகற்பத்தில் 13ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே இஸ்லாம் கால்பதித்துவிட்டது. கிரிமியாவில் உள்ள தாதாரியர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். ரஷியாவின் ஐரோப்பிய பகுதி ஆன்மிக அமைப்பின் தலைவர் திம்யர் ஹழ்ரத் முஹம்மத் யனோஃப் ரஷிய அதிபருக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கிரிமியா தீபகற்பத்தில் இஸ்லாமியப் பல்கலைக் கழகம் நிறுவ வேண்டும் என்பதே அக்கோரிக்கை.\nஇந்த ஆன்மிக அமைப்பின் துணைத் தலைவர் கூறியதாவது: ரஷியாவின் தலைமை முஃப்தி எங்கள் அமைப்பின் தலைவரை அண்மையில் சந்தித்தபோதுதான் இந்தச் சிந்தனை உருவானது. தீபகற்பத்தில் ஆன்மிகக் கல்வியும் சட்டக் கல்வியும் பரவலாகப் போதிக்கப்படவும் மார்க்க நூல்கள் வெளியிடவும் உதவ வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக இஸ்லாமியப் பல்கலைக் கழகம் உருவாக்க விழைகிறோம்.\nநார்வே தலைநகரில் முதலாவதுமுஸ்லிம் பள்ளிக்கூடம்\nநார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் முஸ்லிம்களுக்கெனத் தனியான துவக்கப்பள்ளி ஒன்று உருவாக்கும் திட்டத்திற்கு அந்நாட்டு கல்வி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். ‘முஸ்லிம் அன்னையர்’ எனும் அமைப்பே இதற்கான கோரிக்கையை முன்வைத்தது.\nமாணவர்கள் இஸ்லாமிய – அரபிய கலாசாரத்தையும் மார்க்கத்தையும் இனி கற்றுக்கொள்வார்கள். இஸ்லாமியத் தத்துவங்கள், பண்பாடுகள் ஆகியவற்றையும் பயில்கின்ற வாய்ப்பைப் பெறுகின்றனர். தலைநகரின் கிழக்கே அமைந்துள்ள இப்பள்ளியில் 200 மாணவர்கள்வரை பயிலலாம்- என்று ‘முஸ்லிம் அன்னையர்’ அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், இத்திட்டத்திற்கு நார்வேயின் சில அரசியல் கட்சிகள் –குறிப்பாகத் தொழிலாளர் கட்சி- கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமய அடிப்படையில் மக்களை ஒன்றுகூட்டுவதானது, நார்வே சமூகத்தின் ஐக்கியத்தைப் பலவீனப்படுத்திவிடும்; ஐக்கியத்திற்காக அதிகமான செல்வங்களைச் செலவழித்துவரும் நாடு, இனி தனித்தனியாகப் பிரிந்து அச்செல்வங்களைச் செலவிடவேண்டிவரும் என அக்கட்சிகள் தெரிவிக்கின்றன.\nசமையல் எக்ஸ்ப்ரஸ் 100 கட்டுரைகள்\nஇஸ்லாமியப் பெண்மணி 100 கட்டுரைகள்\nஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்கள் கண்டெடுத்த மு...\nசர்வதேசப் பார்வை (செய்திச் சுருள்)\nஉன்னை நம்பினோர் நெஞ்சுக்கு நலம் கொடு \nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வ...\nஅல்ஜஸீராவின் புதிய AJ+ சேனல் துவக்கம்\n”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு\nஎந்தவொரு முயற்சியிலும் பரந்துபட்ட பார்வையும் கூரிய...\nஅசரவைக்கும் அதிரை விருந்து வைபவங்கள் \nதர்மங்கள் .........புண்ணியங்கள் ...கையறிந்து கொடு...\nதோழியர் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி\nநானும் வெளிநாட்டு சம்பாத்தியக்காரன் ....\nதமிழ்நாட்டில் மதரஸா சீர்திருத்தங்கள் ஆவணப்படம் - ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180512218095.html", "date_download": "2018-05-22T03:51:29Z", "digest": "sha1:2WOKXC6ETXC2AJ2AQRPOJHDAFZRR3STE", "length": 4203, "nlines": 40, "source_domain": "www.kallarai.com", "title": "திரு சங்கரப்பிள்ளை பேரம்பலதாஸ் - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 30 மே 1947 — இறப்பு : 12 மே 2018\nயாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பேரம்பலதாஸ் அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.\nஅன்னார், சங்கரத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபுவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nசசிகலா, குமரேசன்(குமார்), குகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாயத்திரி அவர்களின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற தில்லையம்பலம், பத்மநாதன்(கனடா), வரலக்‌ஷ்மி(இலங்கை), சிறிகாந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான ரட்ணசோதி, சிவசோதி மற்றும் பொற்சோதி(கனடா), பரம்சோதி(கனடா), ஜெயசோதி(கொழும்பு), ஞானசோதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 15/05/2018, 05:00 பி.ப — 08:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/sketch-audio-launch-coming-december", "date_download": "2018-05-22T03:56:13Z", "digest": "sha1:COL3OFYONON5C5PW3DNQKRCI3DQXHLOZ", "length": 8148, "nlines": 86, "source_domain": "tamil.stage3.in", "title": "ஸ்கெட்ச் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு", "raw_content": "\nஸ்கெட்ச் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\nஸ்கெட்ச் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Nov 25, 2017 09:40 IST\nதுருவநட்சத்திரம் படத்தினை தொடர்ந்து விக்ரம் நடித்துவரும் படம் ஸ்கெட்ச். விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் தமன்னா, ஸ்ரீ பிரியங்கா, சூரி போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூவி பிரேம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.\nபுது வித கெட்டப்பில் களமிறங்கியுள்ள விக்ரம் படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருந்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக வருகிற டிசம்பர் மாதம் இசை வெளியிடப்படுவதாக படக்குழுவினர் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nஸ்கெட்ச் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\nமலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் சீயான் விக்ரம்\n'ஸ்கெட்ச்' படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nஸ்கெட்ச் படத்தில் தமன்னா செய்யாததை யார் செய்தார் தெரியுமா\nஸ்கெட்ச் படத்தின் டப்பிங் - விக்ரம்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sharp-lc-22l55m-lcd-tv-price-p4oPU.html", "date_download": "2018-05-22T04:04:59Z", "digest": "sha1:4XNAJVXMCKRMBEEJGEE5HXKRDMPROHXC", "length": 15578, "nlines": 366, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சம��யலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி\nஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி\nஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி சமீபத்திய விலை May 18, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 22 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nகாம்போசிட் வீடியோ இந்த Yes\nகாம்போனென்ட் வீடியோ ய பிபி பிற இன்புட் Yes\nரஃ காங்நேச்டின் இன்புட் Yes\nபவர் கோன்சும்ப்ட்டின் 55 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 110 - 240 V AC\nஷார்ப் லக் ௨௨ல்௫௫ம் லசித் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-apr-25/editorial/117905-hello-readers.html", "date_download": "2018-05-22T04:03:59Z", "digest": "sha1:VWGOKWVIUKO5WHKLWRDYHLQNTVYQQNUV", "length": 13935, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello readers - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2016-04-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n2 ஏக்கர்... 6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...\n“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”\n‘‘செம்மண்ணுக்கு 3 நாள�� பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..\nகரும்பு விதைப்பெட்டி... செலவு குறையுது... மகசூல் கூடுது\nசித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்\n“பூமிக்குத் தேவை... நிலத்தடி நீர்த்திட்டங்களே\nநீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..\nபலே லாபம் கொடுக்கும் பச்சைப் பயறு\nஈரோட்டில்... மாபெரும் வேளாண் கண்காட்சி\nவனதேவர்களை பலி கேட்கும் தாராளமயம்\nபசுமை விகடன் - 25 Apr, 2016\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n2 ஏக்கர்... 6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-16/", "date_download": "2018-05-22T04:13:34Z", "digest": "sha1:JZSNU6APSZJWXYOG6REX2EUPHBVSGJIO", "length": 21507, "nlines": 185, "source_domain": "ctr24.com", "title": "தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள்(22-09-1987) | CTR24 தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள்(22-09-1987) – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள்(22-09-1987)\nஇன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள்.\nஉண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்கயில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.\nஅத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.\nமட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..\nலெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.\nதமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.\nதமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.\nதிலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லைனெ;றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..\nவல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.\n“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநிய���கித்து வந்தன.\nஇந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி; சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.\nபுலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.\nதிலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.\nஅவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..\n தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது\nமுரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் (ளு.ழு.டு.வு) சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படு;த்திக் கொண்டிருக்கின்றனர்.\nமகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். புக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.\nமேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஇரத்த அழுத்தம் – 80/50\nநாடித் துடிப்பு – 140\nPrevious Postரொரன்ரொவில் இளவரசர் ஹென்றி Next Postலண்டனில் வாகனங்களை இயக்கும் உரிமையை இழந்தது ஊபர் நிறுவனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழ���ழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10847", "date_download": "2018-05-22T04:19:02Z", "digest": "sha1:VA7W2FYG2YXJMZ5QKJYAVNXB4SBO6OMP", "length": 5081, "nlines": 46, "source_domain": "globalrecordings.net", "title": "Ikulu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10847\nISO மொழியின் பெயர்: Ikulu [ikl]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nIkulu க்கான மாற்றுப் பெயர்கள்\nIkulu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ikulu தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த ம��ழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11738", "date_download": "2018-05-22T04:18:44Z", "digest": "sha1:27LPHKPNION4UVPIFVXUYJPA5ZXNTANJ", "length": 5491, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Kayan, Rejang: Long Kehobo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11738\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kayan, Rejang: Long Kehobo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKayan, Rejang: Long Kehobo க்கான மாற்றுப் பெயர்கள்\nKayan, Rejang: Long Kehobo எங்கே பேசப்படுகின்றது\nKayan, Rejang: Long Kehobo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 9 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kayan, Rejang: Long Kehobo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்��வரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2016/05/blog-post_18.html", "date_download": "2018-05-22T03:58:05Z", "digest": "sha1:72TESF3DYK2MN4FEKYBKRLSDQ54X6CRI", "length": 9688, "nlines": 122, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nபிரம்ம பிரகாசம் தொடர்பு; 98423 77758\nநான் அடிக்கடி வீகன் ஆசிரமம் போய் விடுவேன். தேடல் இருந்தால் தான் எதுவுமே பெற முடியும். இந்த ஆசிரமம் பொள்ளாச்சியின் கோவைப் பாதையில் வடக்கி பாளையம் பிரிவில் இறங்கி, சிவாலிக் பள்ளிப்பாதையில் 1 கி.மீ போனால் ஆசிரமத்துக்குள் நுழையலாம். ஐந்தரை ஏக்கர் தென்னந்தோப்பு, சுற்றிலும் வேலியோரம் தேக்கு. மாமரம், பலா, சர்க்கரைப்பழ மரங்கள், காட்டுமல்லி என மனதிற்கு இனிமை தரும். நண்பர் பிரம்மப்பிரகாசம் அரிசி, நீர், தேங்காய் வைத்து, அணில், மரங்கொத்தி, சிலம்பன், காகம், வால்காக்கை எனக்கவருவார். பனங்காடைகள் சப்தமிட்டு மின் கம்பிகளில் அமர்ந்திருக்கும்.\nதோப்புக்கு நடுவே கவ் பாய் ஸ்டைலில் மேலே ஏற்றிப்போடப்பட்ட வெட்டவெளி ஷவர் இரண்டு பொருத்தியிருக்கும் பாங்கு அருமை. அவைகளில் ஒன்று தபதப வென அருவி போல வீழும் குழாய், இரண்டாவது ஷவர். ஆனந்தமாகக்குளிக்கலாம். வெட்டவெளிக்குளியல். சுற்றிலும் தென்னந்தோப்பு. குளியலறைக்குளியலைவிட அனுபவித்து இயற்கையோடு ��யற்கையாக மாறிப்போகலாம். பிறகு எதிரிலிருக்கும் காட்டு மல்லிகை, ராமபாணம் வெள்ளைப்பூக்களை ரசித்துகொண்டே உரையாடல் எனக்கும், பிரம்ம பிரகாசத்துக்கும் நடக்கும். மகாசைவத்தைப்பற்றி ஒரு நூல் எழுத ஆழமான கலந்துரையாடல் நாள் முழுக்க நடக்கும். தொடக்கத்தில் நான் தேவாரம் இசையோடு பாடுவேன். ஆசிரமம் என்றால் நானும் என் நணபரும் மட்டும் தாம். நான்கு நாட்களுக்கு கூட தங்கிவிடுவேன். சில வேளைகளில் மேற்குப்புற நாடுகளில் வந்து தங்குவர்.\nஅனைவரும் தாவர உண்ணிகளாக மாறினால் இந்த பிரபஞ்சம் சிபிட்சமாக இருக்கும் என்பது எல்லோரும் உள் வாங்க வேண்டும். திணிக்கும் கருத்தல்ல. உங்கள் வயிறு என்ன சுடுகாடா உங்களையே அண்டியிருக்கும் பிராணிகளை கொன்று ஏன் உண்ணுகிறீர்கள் உங்களையே அண்டியிருக்கும் பிராணிகளை கொன்று ஏன் உண்ணுகிறீர்கள் உண்ண எவ்வளவோ இருக்கும் போது உயிர் வதை செய்வது ஞாயமா உண்ண எவ்வளவோ இருக்கும் போது உயிர் வதை செய்வது ஞாயமா உங்கள் இதயத்தைத்தொட்டு உணர்ந்து பாருங்கள். எங்கள் குடும்பம் NV குடும்பம் என்றால்,நீங்கள் ஏன் கண்மூடித்தனமாக உங்கள் குடும்பத்தை பின்பற்றுகிறீர்கள்.\n மாலையில், சைக்கிளில் கிராம எழிலைப்பார்ப்பதற்கு பெடலை மிதிப்பேன். காலை மாலை தோப்பின் அருகில் நெளியும் வாய்கால் தண்ணீரில் குளிக்க ஓடுவேன். மக்கள் அங்கேயும் என்னை தனிமையில் குளிக்க விடுவதில்லை. துவைக்கும் பெண்டிர். என்ன செய்ய சைக்கிளை மிதித்து கிழக்கில் ஒரு கி.மீ போய் ஒரு ஆள் இறங்கும் படிக்கட்டில் இறங்கி, ஆளை இழுக்கும் விசையில் ஓடும் நீரில் ஜட்டியுடன் இறங்கி குப்புறப்படுத்துக்கொள்வேன். நீரில் மிதந்து கிடக்க, நீர் என்னை படு வேகமாக இழுக்கும். கைவிரல்கள் சிமெண்ட் தளம் பாவிய காரைப்பிளவைப்பிடித்துக்கொள்ளும். இல்லையேல் நான் புரட்டப்பட்டு, பல கிமீ போய் விடுவேன். நீர் உடம்பை மிருதுவாக்க, முழங்கையில் ஒரு முறை, பிறகு வலது கால் பெருவிரலில் சிராய்ப்புக் காயம் பட எரிந்தது. நீர் எனது அம்மை… நீரைச்சுத்தமாக வைத்திருப்பது நமது தலையாய நியதி.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nவீகன் ஆசிரமம் பிரம்ம பிரகாசம் தொடர்பு; 98423 777...\nஒன்றையொன்று… பூனை பிடித்து வந்த அண்டகாகக்குஞ்சு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_471.html", "date_download": "2018-05-22T04:20:12Z", "digest": "sha1:5DZHFSFBGKEDPUGRLL7LQ63TM7DVPCTD", "length": 5413, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை தொடர்பில் பிரச்சினையா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல், 2018\nஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை தொடர்பில் பிரச்சினையா\nஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் தேயிலை தொடர்பில் பிரச்சினையான நிலைமை தோன்றியுள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nக்ளைபோசெட் தடையுடன் நாட்டின் தேயிலை பயிர்செய்கைக்காக பயன்படுத்தப்படும் இரசாயண பதார்த்தம் காரணமாக அந்த நாட்டின் ஆராய்ச்சி நிலையத்தில் இலங்கை தேயிலைக்கு உரிய இடம் கிடைப்பதில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு வினவியது. அதற்கு பதிலளித்த அதன் உயர் அதிகரி ஒருவர், அவ்வாறான வதந்திகள் பரவிச் செல்கின்ற போதிலும் ராஜதந்திர ரீதியில் எந்தவித அறிவிப்புக்களும் இதுவரை வெளியாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் அவ்வாறானதொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/tgte_21.html", "date_download": "2018-05-22T04:29:17Z", "digest": "sha1:6OYDRCEUQN3AHSA3XZVRZ2VM2CJO5VBZ", "length": 12848, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவ��த்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை\nby விவசாயி செய்திகள் 09:11:00 - 0\nதாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் தொடங்கியது.\nமே 18 தமிழீழத் தேசிய துக்க நாளின் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினைத் தொடர்ந்து, மே 19ம் நாளன்று தொடங்கிய இந்த அரசவைக் கூட்டத் தொடர், எதிர்வரும் 21ம் நாள் வரை இடம்பெறுகின்றது.\nஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலெஸ் பெருநகரில் இடம் பெற்று வருகின்ற இந்த அமர்வில் புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும், இந்த அரசவை அமர்வில் நேரடியாக பங்கெடுத்திருக்கின்றனர்.\nதமிழகத்தில் இருந்து தோழர் தியாகு, தோழமை மையத்த் தலைவி பேராசிரியர் சரசுவதி உட்பட பல வள அறிஞர்கள் பங்கெடுத்துள்ளனர்.\nஇதேவேளை தமிழர் தாயகத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்து பல அரசியற் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஇந்த அமர்வின் முதலரங்கில் ‘சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்குள் தமிழர் உரிமை சாத்தியமா’என்ற கருப்பொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெறுகின்றது.\nமேலும் இரு பேசுபொருள்களை அமர்வு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.\nபல்பரிமாண ஒழுங்காக மாறிவரும் உலக அரசியல் ஒழுங்கு ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு சாதகமான வாய்ப்புகளைத் தருமா என்பது குறித்து உரையாடவுள்ளது.\nதமிழ் மக்களை உலகஅரங்கில் ஒருவலுமையமாக உருவாக்குவது குறித்து சிந்தனையும் உரையாடலும் இவ் அமர்வில் இடம் பெறவுள்ளன.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொ��்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங���கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2009/01/blog-post_26.html", "date_download": "2018-05-22T04:09:19Z", "digest": "sha1:V47TRCMHNQIT5LS557I2UORI4BFHGZVU", "length": 22570, "nlines": 423, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: சீவர்", "raw_content": "\nகொஞ்சம் ரிவிஷனும் முன் தயாரிப்பும்.\nநாம இருக்கிற நிலைகள் மூணா சொல்கிறாங்க. அவஸ்தா த்ரயம் - ஏற்கெனெவே பாத்தாச்சு. சுழுத்திங்கிறது கனவு இல்லாத ஆழ்துயில்.\nபஞ்ச கோசங்கள்: ஆத்மாவை சுத்தி 5 உறைகள் இருக்கு. இவை ஒண்ணுக்குள் ஒண்ணு இருக்கும். அதாவது மேலும் மேலும் சூக்குமமா இருக்கும் - ஒன்றுக்குள் ஒன்று உறைகின்றன. சரியா\nஅன்னமய கோசம் - எது சாப்பாட்டால வளக்கப்பட்டதோ அந்த உடம்பு. சாப்பாடு இல்லைனா அழிஞ்சும் போயிடும். இது கண்ணுக்கு தெரியுது. இதுக்கும் உள்ளே...\nபிராண மய கோசம் - ஐந்து பிராணங்கள் உலவுகிற உறை. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ன்னு 5. இதெல்லாம் என்ன செய்யுது எல்லாம் விளக்கமா அப்புறம் பாக்கலாம். இப்ப சுருக்கமா...\nஇந்த வாயுக்கள்ன்னா ஏதோ கெமிஸ்ட்ரி லாபிலே இருக்கிற தயாரிக்கிற வாயுக்கள் இல்லை. சக்திகள். அவை உலாவும் என்கிறதால வாயுன்னு சொல்லி புரிய வைக்கிறோம்.\nப்ராணன் உடம்புக்குள் வெளி காத்தை இழுக்கிற சக்தி.\nஅபானன் உள்ளேந்து காத்து, மலம், சிறு நீர் இதையெல்லாம் வெளியே தள்ளுகிற சக்தி.\nவ்யானன் - காத்தை உடம்பிலே நிறுத்தி வைச்சு பலம் தருகிற சக்தி. ஏதோ ஒரு பெரிய எடையை தூக்கறோம். அப்ப என்ன செய்யறோம் மூச்சை பிடிச்சுக்கொண்டு தூக்கறோம். இது வ்யானனோட வேலை.\nஉதானன் தொண்டயிலே இருந்து கொண்டு பேசறதுக்கு உதவறது.\nசமானன் வயித்தில் இருந்து கொண்டு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக உதவுகிற சக்தி.\nஇதை பத்தி இன்னும் மேலே அப்புறமா பாக்க போறோம்.\nமனோ மய கோசம் - மனசு என்கிற உறை.\nவிஞ்ஞான மய கோசம் - புத்தி - உறுதி இப்படி செய்யணும் என்கிற சங்கல்பம், இந்த மாதிரி சித்த விருத்திகள்.\nஆனந்த மய கோசம் - உலக ஆனந்தங்களோட வெவ்வேறு நிலைகள் இருக்கிற உறை.\nசரீரங்கள் மூணு. ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம். காரண சரீரம்.\nஸ்தூல சரீரம் எ��்கிற நாம் பாக்கக்கூடிய உடல்.\nசூக்ஷ்ம சரீரம் பாக்க முடியாதது. Astral body. 5 கர்ம புலன்கள், 5 ஞான புலன்கள், 5 பிராணன்கள், அந்தக்கரணம். இதை எல்லாம் சேத்தது.\nகாரண சரீரம் எது நாம் திருப்பி பிறவி எடுக்க காரணமா இருக்கோ அதுதான் காரண சரீரம். இது - சுசுப்தியிலே - கனவில்லா ஆழ் தூக்கத்திலே- இருக்கிறது. ஆணவம் கன்மம் மாயை அப்படின்னும் சொல்லுவாங்க. இதில ஆணவம் நான் என்கிற நினைப்பு; கன்மம் நம்மோட கர்ம பலன்கள் என்கிற மூட்டை; மாயை தெரிஞ்சதுதானே\nபரப்பிரம்மத்திலேந்து பிரிஞ்ச சத்துவம் ஈசன் ன்னு பாத்தோம். இந்த பிரபஞ்சம் மாயைன்னு புரிஞ்சதால இது ஈசனோட சுழுத்தி நிலை. உலகம் தோன்ற காரணமா இருக்கிறதால காரண சரீரம். வெளியே ஈசனா இருந்து கொண்டு உள்ளே தான் பிரம்மத்திலேயே லயிச்சு இருக்கிறதால ஆனந்த மய கோசம்.\nஅது எப்படி வெளியே ஈசன், உள்ளே பிரம்மம்ன்னா...\nசினிமா பாக்கிறோம். இது உண்மையில்லை சினிமாதான் ன்னு தெரிஞ்சு கொண்டு அப்போவும் அதை ரசிச்சு பாக்கலாம். இல்லை அதோட ஒன்றிப்போய் அதிலே வர சுக துக்கங்களோட நாமும் சுகப்பட்டு துக்கப்பட்டு... புரியுது இல்லையா ஈசனுக்கு உள்ளுக்குள்ளே - தான் பிரம்மம்ன்னு தெரியும். நமக்கு தெரியாது.\nஅடுத்து பரப்பிரம்மத்திலேந்து வருகிறது ராஜச குணம். இதுக்கு அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் அப்படி எல்லாம் பேர் உண்டு. இதுல பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை எப்படி பரிணாமம் ஆகுதுன்னா இந்த கணக்கில்லாத சீவர்களா ஆகும். இந்த சீவர்களுக்கு பிரஞ்ஞானன் ன்னு பெயர்.\nஈசனுக் கிது சுழுத்தி யிதுவே காரண சரீரம்\nகோசமா னந்தமாகுங் குணமிரா சதம வித்தை\nதேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவகோடி\nநாசமா முயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞனாமே\nஈசனுக்கு இது (இந்த சுத்த மாயையே) சுழுத்தி. இதுவே காரண சரீரம்; ஆனந்த மய கோசம் ஆகும்.\nஇரண்டாம் குணம் இராசதம் (ராஜஸம்). [அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் எனவும் பெயர்கள் உண்டு]. தேசறு (விளக்கமில்லாத) அவித்தை தோறும் (பிரதிபலித்த) சிற்சாயை (சித்தின் நிழல்) சீவகோடி(சீவன்). நாசமாகும் இந்த சீவ உயிர்க்கு அப்போது நாமமும் (பெயரும்) பிராஞ்ஞனாமே. (பிரஞ்ஞானன் ஆகும்).\n{பரப்பிரம்மத்தின் ராஜச பாகத்தில் இருந்து சீவர்கள் தோன்றினர்}\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கு���் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nதெரிந்த ஒன்றை தொடர்ந்து போய் தெரியாத ஒன்று.....\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/02/google-mapathon-2013.html", "date_download": "2018-05-22T04:21:17Z", "digest": "sha1:WFTLET64F2DIEVNVDHXWCGU2ZYYWV4BB", "length": 11790, "nlines": 149, "source_domain": "www.bloggernanban.com", "title": "Google Mapathon 2013 - பரிசுகளை வெல்லுங்கள்! } -->", "raw_content": "\nGoogle Mapathon 2013 - பரிசுகளை வெல்லுங்கள்\nகூகிள் இந்தியா நிறுவனம் Mapathon 2013 என்னும் போட்டியை அறிவித்துள்ளது. இந்தியாவில் உங்களுக்கு தெரிந்த இடங்களை கூகுள் மேப்பில் சேர்ப்பது தான் போட்டி. வெற்றி பெறுபவர்களுக்கு Samsung Galaxy Note 800 ஆண்ட்ராய்ட் டேப்லட், Samsung Galaxy S II GT I9100 ஆண்ட்ராய்ட் போன்கள் போன்ற பரிசுகளையும் தருகிறது.\nGoogle Map Maker என்பது கூகுள் மேப்பில் இடங்களை சேர்ப்பதற்கு பயன்படும் வசதியாகும். இதன் மூலம் இந்தியாவில் உங்களுக்கு தெரிந்த மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தீயணைப்பு துறை அலுவலகம், கடைகள், சாப்பாட்டு விடுதி போன்ற இடங்களை கூடுதல் தகவல்களுடன் இணைக்க வேண்டும்.\nஅப்படி நீங்கள் இணைக்கும் இடங்கள் சரிபார்க்கப்பட்ட�� பிறகு கூகுள் மேப்பில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும். கூகுள் மேப்பில் சரிபார்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\n5000 ரூபாய் மதிப்புள்ள Flipkart gift coupons - 50 நபர்களுக்கு\nஇந்த போட்டி வரும் Feb 11 முதல் Mar 25 வரை நடக்கும். இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும்.\nஇணையத்தில் உள்ள விவரங்களைப் பார்த்து இடங்களை சேர்க்க கூடாது.\nபோட்டியில் கலந்துக் கொள்ள: http://g.co/mapindia2013\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nகுறைந்த செலவில் அதிகம் சம்பாதிப்பது எப்படின்னு கூகுள்கிட்ட கத்துக்கணும் :-)))\nபயனுள்ள பதிவு. தகவலுக்கு நன்றி.\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nGoogle Play Books - தற்போது இந்தியாவிலும்\nபேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி\nவிண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்\nபேஸ்புக் ஷார்ட்கட் - குட்டி பதிவு :)\nபேஸ்புக்கில் பயன்படுத்த Special Characters\nஜிமெயில் ஆயிரம் - அறிவோம் ஆயிரம்\nகூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு]\nGoogle Mapathon 2013 - பரிசுகளை வெல்லுங்கள்\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603031", "date_download": "2018-05-22T03:48:10Z", "digest": "sha1:ITJD5AGVHPG4DQCVO5J4TAYHO2EAEDMI", "length": 6761, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வில்லனுக்கு ஜோடியாகும் ஓவியா!!", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nHome » சினிமா செய்திகள்\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாயிருக்கும் ஓவியா தனது அடுத்த படத்தில் வில்லன் நடிகருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியதைத் தொடர்ந்து. பட வாய்ப்புக்களும், விளம்பர வாய்ப்புக்களும் இவரைத் தேடி வந்தன. தற்போது, ராகவா லோரன்ஸ் உடன் ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வரும் ஓவியா பல படங்களைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஅடுத்ததாக, ‘ரெமோ’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த அசன்பாலுடன் நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅசன்பால் தமிழில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருடைய ஜோடியாக ஓவியா நடிக்கிறார்.\nஅசன்பாலும், ஓவியாவும், கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒரே பகுதியில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரபுதேவாவின் புதிய திரைப்படத்தில் 12 பாடல்கள்\nகந்து வட்டிக்காரர்களின் பிடிக்குள் சிக்க வங்கிகளே காரணம்: இயக்குநர் அமீர்\nஊதா நிறத்தில் கலக்கிய 80களின் திரையுலகப் பிரபலங்கள்\n‘சந்திரமௌலி’ படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆரம்பம்\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gramanicommunity.com/thirumana-porutham/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T03:54:33Z", "digest": "sha1:INCGJOYUYWN24RLDYWQGHVXZUDNBKQ4J", "length": 2656, "nlines": 50, "source_domain": "gramanicommunity.com", "title": "திருமண பொருத்தம் | அகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கம்", "raw_content": "\n2016ஆம் ஆண்டின் காலண்டர் வெளியீட்டு விழா\nஅகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கத்தன் தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவராக திரு வி.வி.கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2016ஆம் ஆண்டின் காலண்டர் வெளியீட்டு விழா\nPosted on October 26, 2015 October 26, 2015 Categories திருமண பொருத்தம்உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nPosted on July 24, 2015 Categories திருமண பொருத்தம்உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nபதிப்புரிமை © 2018. அகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/3967/Scientist_can_become_a_central_government_institution.htm", "date_download": "2018-05-22T04:23:41Z", "digest": "sha1:2GIQ33RGH5IFNFQXIH6A4CH557BINRFM", "length": 4661, "nlines": 62, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Scientist can become a central government institution | மத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானி ஆகலாம் - Kalvi Dinakaran", "raw_content": "\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானி ஆகலாம்\nமத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள National Institute of Animal Bio Technology நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமேற்கண்ட பணிகளுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\n2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1).\nகல்வித்தகுதி, வயது, முன் அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.niab.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.3.2018.\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\nதேசிய தோட்டக்கலை நிறுவனத்தில் 21 இடங்கள்\nஜிப்மரில் நர்ஸிங் ஆபீசர் பணி\nஅணுமின் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்\nமத்திய காவல்படைப் பிரிவுகளில் வேலை\nகப்பல் கட்டும் தளத்தில் தீயணைப்பு வீரர் வேலை\nதமிழக அரசில் வேளாண் அதிகாரி பணி\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/author/parthiban/page/46", "date_download": "2018-05-22T04:13:26Z", "digest": "sha1:TMAGIJT6A3EYE6CD3HD2M7QVQR6PJOI2", "length": 16123, "nlines": 157, "source_domain": "news7tamilvideos.com", "title": "Parthiban, Author at News7 Tamil - Videos - Page 46 of 75", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ��.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nசென்னையில் கல்லூரி மாணவியிடம் செல்போன் மற்றும் செயின் பறிப்பு\nசென்னையில் கல்லூரி மாணவியிடம் செல்போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற இருவர் கைது\nComments Off on சென்னையில் கல்லூரி மாணவியிடம் செல்போன் மற்றும் செயின் பறிப்பு\nமேடையில் பேசிக் கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கல் வீச்சு\nமேடையில் பேசிக் கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கல் வீச்சு\nComments Off on மேடையில் பேசிக் கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கல் வீச்சு\nபுதிய கட்டணம் கேட்ட நடத்துநர் மீது கத்தி வீசிய பேருந்து பயணி\nபேருந்து கட்டண உயர்வால் பயணி ஆவேசம் – நடத்துநரை கத்தியால் தாக்கியதால் பரபரப்பு\nComments Off on புதிய கட்டணம் கேட்ட நடத்துநர் மீது கத்தி வீசிய பேருந்து பயணி\nரஜினியுடன் பாஜக கூட்டணி வைப்பது குறித்து கட்சியின் நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும் – ஹெச்.ராஜா\nரஜினியுடன் பாஜக கூட்டணி வைப்பது குறித்து கட்சியின் நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும் – ஹெச்.ராஜா\nComments Off on ரஜினியுடன் பாஜக கூட்டணி வைப்பது குறித்து கட்சியின் நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும் – ஹெச்.ராஜா\n : வியூகம் நிகழ்ச்சியில் பதிலளிக்கும் இயக்குநர் பாக்யராஜ்..\n : வியூகம் நிகழ்ச்சியில் பதிலளிக்கும் இயக்குநர் பாக்யராஜ்..\nComments Off on அடுத்த எம்.ஜி.ஆர். யார்.. கமல்ஹாசனா.. : வியூகம் நிகழ்ச்சியில் பதிலளிக்கும் இயக்குநர் பாக்யராஜ்..\nபேருந்து கட்டண உயர்வால் ரயில்களை நாடும் மக்கள்\nபேருந்து கட்டண உயர்வால் ரயில்களை நாடும் மக்கள்\nComments Off on பேருந்து கட்டண உயர்வால் ரயில்களை நாடும் மக்கள்\nபென்னிகுவிக்கிற்கு லண்டனில் நினைவகம் அமைக்கப்படுமா என்பது குறித்த ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு\nபென்னிகுவிக்கிற்கு லண்டனில் நினைவகம் அமைக்கப்படுமா என்பது குறித்த ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு\nComments Off on பென்னிகுவிக்கிற்கு லண்டனில் நினைவகம் அமைக்கப்படுமா என்பது குறித்த ஒரு சிறப்பு செய்��ித் தொகுப்பு\n2ஜி விவகாரத்தை கிளறினால் பதிலடி கொடுப்போம் – திமுகவுக்கு திருநாவுக்கரசர் எச்சரிக்கை\n2ஜி விவகாரத்தை கிளறினால் பதிலடி கொடுப்போம் – திமுகவுக்கு திருநாவுக்கரசர் எச்சரிக்கை\nComments Off on 2ஜி விவகாரத்தை கிளறினால் பதிலடி கொடுப்போம் – திமுகவுக்கு திருநாவுக்கரசர் எச்சரிக்கை\n50 ஆண்டுகள் மாறிமாறி ஆட்சி செய்தவர்கள், மக்கள் மீது கவனம் செலுத்தாததே, பேருந்து கட்டண உயர்வுக்கு காரணம் – பொன்.ராதாகிருஷ்ணன்\nமக்களின் சக்திக்கு ஏற்றவாறு, பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்\nComments Off on 50 ஆண்டுகள் மாறிமாறி ஆட்சி செய்தவர்கள், மக்கள் மீது கவனம் செலுத்தாததே, பேருந்து கட்டண உயர்வுக்கு காரணம் – பொன்.ராதாகிருஷ்ணன்\nகவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் – ராமானுஜர் ஜீயர்\nகவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் – ராமானுஜர் ஜீயர்\nComments Off on கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் – ராமானுஜர் ஜீயர்\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅர���வியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/05/amur-falcon-conservation-amur-falcon.html", "date_download": "2018-05-22T04:05:11Z", "digest": "sha1:2FQFVZQZGJDXJQ3FYQH3VD5RCTHCH2I2", "length": 8623, "nlines": 131, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nசெங்கால் லகுடு வட சீனா, மற்றும் வட கிழக்கு சைபீரியாவில் வாழும் பறவை. பார்க்க புறா போல் உள்ள அழகான பறவை. வாழும் பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்தவுடன் வலசை தொடங்கும். நவம்பர்-டிசம்பர் பொழுது தென்ஆப்ரிக்காவில் இருக்கும். பிறகு மே மாதம் திரும்பு பயணம். வரும் போதும், திரும்பும் போதும் கொஞ்சம் மார்க்கம் மாறுபட்டாலும் இந்தியாவில் நாகாலாந்து, வங்கம், ஒடிசா, மத்யபிரதேசம், குஜராத் வழியாக பறக்கின்றன. 3000 கி.மி கடல் மார்க்கமாகப்பறப்பதாகவும், நீண்ட தொலைதூரம் வலசை போகும் லகுடு இனம் இது தான் என கண்டறியப்பட்டுள்ளது. எங்கும் தங்காமல் மூன்று நாட்கள் கூட பறந்து செல்லும் ஆற்றல் உடையது. இதற்குப்பூச்சிதான் முக்கிய உணவு. இத்தகைய பறவைகளை நாகாலாந்து மக்கள் காட்டுமிராண்டித்தனமாக வேட்டையாடி விற்பது வேதனையை அளிக்கிறது. உண்ண எவ்வளவோ இருக்கும் போது நாகரிகம் வந்தும் மனதளவில் நாகரிகமற்ற இந்த நாகா மக்கள் ஏன் தான் இப்படி இருக்கிறார்கள் இதற்கு அந்த மாநிலம் செழிப்பு மிக்கது. விளைச்சல் உள்ளது. இவர்கள் இருவாச்சி, செங்கால் லகுடுகளைக்கொன்று தின்றுவிட்டு வீராதி வீரன் போல அவற்றின் இறகுகளை தலையில் சூடிக்கொள்வது இன்னும் நாகரிகமடையாத ஒழுங்கீனத்தைக்காட்டுகிறது. உண்ண எவ்வளவோ கிடைக்கும் போது இந்த க���டூரபுத்தி அவசியமில்லாதது. பட்டினியாகிடக்கிறாய் இதற்கு அந்த மாநிலம் செழிப்பு மிக்கது. விளைச்சல் உள்ளது. இவர்கள் இருவாச்சி, செங்கால் லகுடுகளைக்கொன்று தின்றுவிட்டு வீராதி வீரன் போல அவற்றின் இறகுகளை தலையில் சூடிக்கொள்வது இன்னும் நாகரிகமடையாத ஒழுங்கீனத்தைக்காட்டுகிறது. உண்ண எவ்வளவோ கிடைக்கும் போது இந்த கொடூரபுத்தி அவசியமில்லாதது. பட்டினியாகிடக்கிறாய் வலசை போகும் போதும், திரும்பும் போதும் லட்சத்தில் வலையில் பிடிப்பதும், அதை இறகு உரித்து விற்று பணம் சம்பாதிப்பதும் மனிதன் திருந்தவே மாட்டானா என ஆதங்கம் வருகிறது. பறவைப்பாதுகாப்பு சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டும். ஒருசில பாதுகாப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளது. போதாது. வேட்டை உணர்வை மனிதன் தன்னிலிருந்து முற்றிலுமாக அழிக்கவேண்டும். பறவைகளுக்கு மனிதன் பாதுகாவலனாக இருக்கவேண்டும். வலைப்பூ படங்கள் பிரசுரிக்கப்படுவது மக்கள் மனதில் பரிதாப உணர்வை தட்டி எழுப்பி, மனிதன் குரூர புத்தியை கண்ணாடியில் பார்ப்பது போல பார்த்து, பறவை பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத்தான்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nபறவை விடு தூது காலைக்கூட கையாகப்பயன் ப...\nவாரம் ஒரு முறையாவது ஆந்தை நண்பனைக்கல்லுக்குழியி...\nSoaringபறவைகள் வெப்ப தாளியில் உயரே மிதத்தல் Soa...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2016/01/blog-post_35.html", "date_download": "2018-05-22T04:29:17Z", "digest": "sha1:I6C6KV3XEWP5TVDRN7YBOHUGVFXS53LO", "length": 9625, "nlines": 142, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: என் முந்தைய நாவல்கள் செய்த வேலை!", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 11, 2016\nஎன் முந்தைய நாவல்கள் செய்த வேலை\nபெண்களிடம் நேரடியாக பேச இயலாமல் எழுத்தை வைத்து நீங்க நல்லா இருக்கணும் சாமிகளா என்பதை சொல்வதற்காக தனியெ 4 நாவல்களை எழுதி என் பெயரை கெடுத்துக் கொண்டவன் அடியேன் என்பதை சொல்வதற்காக தனியெ 4 நாவல்களை எழுதி என் பெயரை கெடுத்துக் கொண்டவன் அடியேன் (பாலியல் வெப்சைட்டுகள் யாருக்கு தேவை (பாலியல் வெப்சைட்டுகள் யாருக்கு தேவை ஆண்களுக்கா) யாரு நாசமாப் போனா என்னா என்று எந்த நேரமும் டிவி சீரியல் போல அழும் கதைகளை எழுத தமிழில் என்னால் முடியும் ஆனால் அதை அல்லது அந்த வரிகளை எழுதுகையில்.. ஒரு சிரிப்பு வருமே ஆனால் அதை அல்லது அந��த வரிகளை எழுதுகையில்.. ஒரு சிரிப்பு வருமே அதை.. ஒட்டு மொத்த.. கேவலம் போல எண்ணுகிறேன் அதை.. ஒட்டு மொத்த.. கேவலம் போல எண்ணுகிறேன் (தனிப்பட்ட முறையில.. கற்று வந்த இடம் என்னை கை விட்டதே (தனிப்பட்ட முறையில.. கற்று வந்த இடம் என்னை கை விட்டதே) ஆகவே தான் நான் முன்பாக 89-ல் ஆரம்பித்த எழுத்து வடிவத்தில் கமர்சியல் கதைகளை எழுத ஆசை கொள்கிறேன். அது என் பாகெட் மணியை பத்திரமாக வைத்துக் கொள்ளும் வேலையை செவ்வனே செய்யும்\nடெய்லி தந்தி விசயங்களை இலக்கிய வடிவம் பண்ணிய ஆட்களில் நான் ஒருவன் மட்டுமே தமிழில் சிரமப்பட்டேன் இங்கே என் பக்கத்தில் இருக்கும் பெண்கள் பார்க்கிறார்களா இங்கே என் பக்கத்தில் இருக்கும் பெண்கள் பார்க்கிறார்களா இல்லை புன்னகைத்து செல்கிறார்களா என்பது எதுவும் தெரியாத நிலையில், என் இலக்கிய நாவல்கள் (எழுதினால்) அது ஆண்களை போற்றிப் பாடுவதாகவே இனி அமையும் அதிலும் தங்களுக்காக தேடி எடுத்துக் கொள்வது அவர்கள் வேலை அதிலும் தங்களுக்காக தேடி எடுத்துக் கொள்வது அவர்கள் வேலை ஆக நான் கமர்சியல் பக்கம் நோக்கி திரும்புவதே என் தலையாய கடமை போல உணருகிறேன் ஆக நான் கமர்சியல் பக்கம் நோக்கி திரும்புவதே என் தலையாய கடமை போல உணருகிறேன் “ அத்தான் புருசனின் காலைத் தொட்டு காலையில் கும்பிடுவது இயற்கையின் வரப்பிரசாதம்\nஎந்த விடுதலையையும் தமிழில் எழுத்தில் நாவலாக கொண்டு வந்து பெற்று விட முடியாது பெயருக்கு 300 பேர் வாசிக்கும் இலக்கிய நாவல்கள் வெறும் நாவல்கள் மட்டுமே பெயருக்கு 300 பேர் வாசிக்கும் இலக்கிய நாவல்கள் வெறும் நாவல்கள் மட்டுமே (அப்படித்தான் கணக்கு சொல்கிறது) நீங்கள் பார்க்கலாம் நாடகங்கள் டிவி திரையில் ஓடுகையில் கூடவே, “இவ இருக்கா ஊரை ஒழிச்ச ...” என்று பேசும் தாய்மார்களை\nநான் கூடிய சீக்கிரம் இதிலிருந்து தப்பித்தாக வேண்டும் ஒரே வழி.. ரயில் ஓடுகிறது என் வீட்டின் முன்னால்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவ���தை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nஎன் முந்தைய நாவல்கள் செய்த வேலை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/06/blog-post_372.html", "date_download": "2018-05-22T04:37:17Z", "digest": "sha1:275ISAYTV3YPPSH2MKI7FBGCY56WPXJV", "length": 18966, "nlines": 483, "source_domain": "www.kalviseithi.net", "title": "இன்ஜி., கவுன்சிலிங் ரேண்டம் எண் வெளியீடு : நாளை தரவரிசை பட்டியல் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: இன்ஜி., கவுன்சிலிங் ரேண்டம் எண் வெளியீடு : நாளை தரவரிசை பட்டியல்", "raw_content": "\nஇன்ஜி., கவுன்சிலிங் ரேண்டம் எண் வெளியீடு : நாளை தரவரிசை பட்டியல்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான, 'ரேண்டம்' எண் நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல், நாளை வெளியாகிறது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு\nஇடம் : முதன்மை கல்வி அலுவலகம்\nசங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்\nநம் பணியினை உறுதி செய்வோம்.\nநம் கண்ணில் நித்திரையிலும் நீரோட்டம்\nஇதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்\nபோராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்\nபோராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு ம��ழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டி...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nFlash News : 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளைமூட பள்ளிக்கல்வி...\nஒழுங்கு நடவடிக்கையால் 4322 ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/page/30", "date_download": "2018-05-22T04:24:04Z", "digest": "sha1:OZZ5RDO3YUP2V5OAHOOWO7SCUJX5OVG2", "length": 9788, "nlines": 184, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிருமதி தியாகேஸ்வரி நித்தியானந்தன��� – மரண அறிவித்தல்\nதிரு கோபாலபிள்ளை குகன் – மரண அறிவித்தல்\nதிருமதி திவ்யா சுதாகரன் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா இந்திரகுமார் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா இந்திரகுமார் – மரண அறிவித்தல் பிறப்பு : 29 ஏப்ரல் 1947 — இறப்பு ...\nதிரு கனகரத்தினம் ஸ்ரீபத்மநாதன் – மரண அறிவித்தல்\nதிரு கனகரத்தினம் ஸ்ரீபத்மநாதன் – மரண அறிவித்தல் (முன்னாள் தலைமை எழுதுவினைஞர்(Chief ...\nதிரு ரட்ணராஜா ஜெகதீசன் – மரண அறிவித்தல்\nதிரு ரட்ணராஜா ஜெகதீசன் – மரண அறிவித்தல் (பிரதான முகாமையாளர்- அஜானி ...\nதிரு அப்பாத்துரை யோகேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு அப்பாத்துரை யோகேஸ்வரன் – மரண அறிவித்தல் (ஈசன், ஓய்வுபெற்ற இலங்கை ...\nதிருமதி கந்தசாமி சரஸ்வதி – மரண அறிவித்தல்\nதிருமதி கந்தசாமி சரஸ்வதி – மரண அறிவித்தல் பிறப்பு : 13 ஏப்ரல் 1940 — இறப்பு ...\nதிரு சண்முகம் அமிர்தலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சண்முகம் அமிர்தலிங்கம் – மரண அறிவித்தல் மலர்வு : 19 செப்ரெம்பர் ...\nதிரு அரியரத்தினம் கனகரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு அரியரத்தினம் கனகரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 7 பெப்ரவரி ...\nதிரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்) – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு கனகசபை சண்முகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு கனகசபை சண்முகநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 11 மார்ச் 1939 — இறப்பு ...\nதிருமதி செல்லத்துரை இராசம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி செல்லத்துரை இராசம்மா – மரண அறிவித்தல் பிறப்பு : 17 யூன் 1926 — இறப்பு ...\nதிரு பிரேம்குமார் வினோஜன் – மரண அறிவித்தல்\nதிரு பிரேம்குமார் வினோஜன் (வினோ) பிறப்பு : 2 யூலை 1998 — இறப்பு : 17 சனவரி 2018 இந்தியா ...\nதிருமதி கோபாலபிள்ளை கனகம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி கோபாலபிள்ளை கனகம்மா – மரண அறிவித்தல் இறப்பு : 17 சனவரி 2018 யாழ். ...\nதிருமதி பூரணம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிருமதி பூரணம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல் தோற்றம் : 26 சனவரி 1932 — மறைவு ...\nதிரு வினாசித்தம்பி ஏகாம்பரநாதன் – மரண அறிவித்தல்\nதிரு வினாசித்தம்பி ஏகாம்பரநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 26 யூன் 1931 ...\nதிரு இராசையா தழையசிங்கம் (குட்டி அப்பு) – மரண அறிவித்தல்\nதிரு இராசையா தழையசிங்கம் (குட்டி அப்பு) – மரண அறிவித்தல் பிறப்பு : 5 ...\nதிரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்) – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி மஞ்சுளா பெனடிற்சந்திரன் – மரண அறிவித்தல்\nதிருமதி மஞ்சுளா பெனடிற்சந்திரன் பிறப்பு : 24 ஒக்ரோபர் 1970 — இறப்பு : 16 சனவரி ...\nதிரு பதஞ்சலி மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு பதஞ்சலி மகாலிங்கம் – மரண அறிவித்தல் மலர்வு : 4 செப்ரெம்பர் 1937 — ...\nதிரு செல்லத்துரை பரமலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை பரமலிங்கம் பிறப்பு : 27 ஏப்ரல் 1955 — இறப்பு : 16 சனவரி 2018 யாழ். ...\nதிரு செல்வகுமார் செல்வரட்ணம் (செல்லா) – மரண அறிவித்தல்\nதிரு செல்வகுமார் செல்வரட்ணம் (செல்லா) – மரண அறிவித்தல் பிறப்பு : 30 ஓகஸ்ட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/Health-benefits-of-jack-fruit-and-seeds.html", "date_download": "2018-05-22T04:10:51Z", "digest": "sha1:BGAY7VTORV7PZDCZGVLPLM4WXAKD5ICH", "length": 13117, "nlines": 82, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "இந்த பழத்தை சாப்பிட்டு கொட்டையை தூக்கிப்போடாதீங்க - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips இந்த பழத்தை சாப்பிட்டு கொட்டையை தூக்கிப்போடாதீங்க\nஇந்த பழத்தை சாப்பிட்டு கொட்டையை தூக்கிப்போடாதீங்க\nநாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள கொட்டையைத் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த பழத்தை சாப்பிட்டு கொட்டையை தூக்கிப்போடாதீங்க பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை அந்தந்த பருவகாலத்துக்கு ஏற்றபடி உடலை தகவமைத்து வைத்திருக்கும்.\nஅப்படி ஏராளமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்று தான் நாவல் பழம். இது குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும். நாவல் பழத்தை எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவதுண்டு.\nசாப்பிட்டுவிட்டு அதில் உள்ள கொட்டையைத் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. நாவல் பழக் கொட்டடக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. அதில் உள்ள ஆல்கலாய்டுகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இதைவிட சிறந்த மருத்துவம் இல்லையென்று சொல்லலாம்.\nநாவல் பழக்கொட்டையை அரைத்து அதை வடிகட்டி தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கிட்டதட்ட 35 சதவீதம் அளவுக்கு குறையும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வேலையையும் இந்த நாவல்பழம் செய்கிறது. மிகவும் சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடண்ட்டாகவும் இது செயல்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை வாய்ந்தது நாவல்பழக் கொட்டை. இத்தனை நன்மைகள் அந்த கொட்டையில் இருக்கும்போது இனிமேல் நாம் அதை தூக்கி வீசலாமா\nஇந்த பழத்தை சாப்பிட்டு கொட்டையை தூக்கிப்போடாதீங்க Reviewed by muzt win on 22:00 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nசசிகலா சிறை விவகாரம், இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி கார்டூன்” வீடியோ வால் பரபரப்பு\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆத���க்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/deivam-thandha-veedu-30-07-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-05-22T04:11:30Z", "digest": "sha1:RHHQ5JNYTCWGVXHYRRHUCYJWVCKQLFC2", "length": 3198, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Deivam Thandha Veedu 30-07-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nராம் சீதாவிடம் அவள் பரீட்சையில் தோல்வி அடைவாள் என்று கூறுகிறான். இதனால் பிரியா தனது திட்டம் நிறைவேறியதாக மகிழ்ச்சி அடைகிறாள். பிரியா சீதாவின் வெற்றியைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-i-love-my-sisters.88499/", "date_download": "2018-05-22T04:41:23Z", "digest": "sha1:MMMUBGWNJFHA7DSCLBVOZMDFW3U4NHSG", "length": 15121, "nlines": 495, "source_domain": "www.penmai.com", "title": "பாசம் - i love my sisters | Penmai Community Forum", "raw_content": "\n'' அ\" வில் தொடங்கி\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஆத்மார்த்தமான உறவின் அருமையான விளக்கம்:thumbsup\nஆத்மார்த்தமான உறவின் அருமையான விளக்கம்:thumbsup\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஅன்பான... அழகான.... எதையும் எதிர்பார்க்காத உறவு....\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஅன்பான... அழகான.... எதையும் எதிர்பார்க்காத உறவு....\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஒரு தாயின் பாசம்: நிறைவேற்றிய இந்திய ராணு India 2 Oct 18, 2016\nஒரு தாயின் பாசம்: நிறைவேற்றிய இந்திய ராணு\nAffection-பாசம் என்பது கொடியல்ல; விழுது\nLove is trust - பாசம் என்பது நம்பிக்கை\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/30/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-05-22T04:40:09Z", "digest": "sha1:QQ3DMM65QVIJW4IQ7FKVABZZHMGS4G3H", "length": 14854, "nlines": 153, "source_domain": "goldtamil.com", "title": "அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஆன்மீகம் /\nசிவகங்கை மாவட்டம் கோவிலூரில் உள்ளது அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nபழமை : 500 வருடங்களுக்குள்\nவேலைக்கோ, படிக்கவோ செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.\nகாவல் அம்பிகை: சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியரின் வயல் அறுவடைக்குத் தயாரானது. சுதன்மை, தன் மகள் அரதனவல்லிøயக் காவலுக்கு அனுப்பினாள். விளையாட்டுப் பெண்ணான அரதனவல்லி வயலுக்குப் போகமால் அருகிலிருந்த மலர்ச்சோலைக்கு சென்று விட்டாள். மகளுக்கு சுதன்மை தயிர்ச்சோறு கொண்டு சென்றாள்.\nஅங்கே, அவளது மகள் வடிவில், இக்கோயிலின் அம்பாள் காவல் செய்து கொண்டிருந்தாள். அன்புடன் சுதன்மை கொடுத்த சோறை சாப்பிட்டாள். சுதன்மை வீட்டுக்கு வரவும், அரதனவல்லியும் உள்ளே வந்து, அம்மா பசிக்கிறது, சோறு போடு என்றாள். அதன் பின் அவளை விசாரிக்க, அம்பாளே மகள் வடிவில் வந்தது புரிந்தது. நெல் வயலில் காட்சி தந்தவள் என்பதால், இந்த அம்பிகைக்கு நெல்லையம்மன் என்று பெயர் வந்தது. இவளை வழிபட்டால் நம்மைச் சேர்ந்த பொன், பொருள்,பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் காவலாக துணை நிற்பாள்.\nசிறப்பம்சம்: கோயில் முன்புறம் சதுரவடிவில் உள்ள தெப்பம் அனைவரையும் கவரும். நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் உள்ளது. தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றி வந்தால் ஒரு கி.மீ., தூரம் இருக்கிறது. கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவர் முத்துராமலிங்கதேசிகர். இவரே கோயிலைப் புதுப்பித்து திருப்பணிகளைச் செய்தவர். இவருக்குப் பின் வந்த சிதம்பரதேசிகரின் காலத்தில், கோவிலூர் புராணத்தை மீனாட்சி சுந்தரனார் எழுதினார்.\nதிருக்கானப்பேர் என்னும் காளையார்கோவில் பகுதியை வீரபாண்டியன் ஆண்டு வந்தான். இக்கோயிலில் உள்ள காளீசர் அருளால் வாள் ஒன்றை, அந்த மன்னன் பெற்றிருந்தான். அதற்கு கொற்றவாள் என்று பெயர். கொற்றவாளுடன் போர்புரிந்து பகை மன்னர்களை வென்றான். ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது சிவன் மன்னனோடு விளையாடல் புரியத் தொடங்கினார்.\nகாட்டில் மாயமான் ஒன்று எதிர்ப்பட்டது. துரத்திச் சென்ற பாண்டியனின் கையிலிருந்த வாளைச் சிவன் காணாமல் போகச் செய்தார். வாளைத் தேடி மன்னன் அலைந்த போது, அங்கு ஒரு அந்தணனையும், புலியையும் சிவன் அவன் முன்னால் வரச்செய்தார். புலிக்குப் பயந்த அந்தணர், அபயம் அபயம் என்று அலறினார். அவர் மீது இரக்கம் கொண்ட மன்னன், புலியுடன் சண்டையிட்டு தன்னுயிரைக் கொடுக்கவும் முன்வந்தான். அப்போது புலியும், அந்தணனும் அந்த இடத்திலிருந்து மறைந்தனர். அங்கிருந்த வன்னிமரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கம் தென்பட்டது.\nமன்னனின் கொற்றவாள் அதன் முன் இருந்தது. இது சிவனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்து கொண்ட மன்னன், மனம் மகிழ்ந்து அந்த லிங்கத்தையே மூலவராக்கி, ஒரு கோயில் எழுப்பினான். கொற்றவாளை வழங்கிய சிவன் என்பதால், ராஜகட்க பரமேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. கொற்றவாளீஸ்வரர் என்றும் குறிப்பிடுவர். மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்புரிந்த இந்த சிவனுக்கு திரிபுவனேனஸ்வரர் என்றும் பெயருண்டு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மகாமண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை அமைந்திருப்பது சிறப்பு.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/10/the-unforgettable-king-Raja-Raja-Cholan-the-great-by-Annamalai-Sugumaran.html", "date_download": "2018-05-22T04:07:41Z", "digest": "sha1:24C6CW5PK2ZMOOP4SU4B5FFQN37QG3ER", "length": 25867, "nlines": 244, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: மறக்க இயலாத மாமன்னர் இராசராசன்!", "raw_content": "\nமறக்க இயலாத மாமன்னர் இராசராசன்\nமாமன்னர் இராசராசனின் 1032வது சதய விழா \nசதயம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 24 ஆவது பிரிவு ஆகும். அது ஒரு பெருமைபெறுகிறது இராசராசன் அதில் பிறந்ததால்.\nஇந்தியவரலாறு குப்தர்களையும்,மௌரியர்களையும் விஜயநகர அரசர்களைப் பற்றிச் சொல்லுமளவிற்கு ராஜராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ அதிகம் சொல்வதில்லை. ஆதாரங்கள் என்னமோ கொட்டிக்கிடக்கிறது.\nதமிழில் பொருள் காண முடியாத சொற்களில் \"சோழ\" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மிகப் பழமையானது சோழநாடு. இதனைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகரது கல்வெட்டிலும் கூடக் காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலகட்டத்தின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சிபி, முசுகுந்தன், மனு, செம்பியன் என்று புராணங்களில் அவர்களின் மரபு இடம் பெற்றிருக்கிறது. அதனால் தான் வரலாற்றில் இருந்து அவர்கள் விடுபட்டார்களா என்று தெரியவில்லை .\nஇராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும்.\nஇராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே ஆகும்.\nஅவரது பிறந்த நாள் - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் (கி.பி. 943) என்று பேராசிரியர் ���ி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு) மேலும் வேறுபட்ட கருத்துக்களும் சில உண்டு.\nஇராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.\nஇராசராசன் வரலாற்றில் பெற்றிருந்த சிறப்பை அவரது சிறப்புப் பெயர்கள் - 42 குறிப்பிடுகின்றன .\nஅரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985\nஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது\nதஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை\nகுடமுழுக்கு செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)\nஇறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)\nவாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்\nதஞ்சை பெரியகோயில் என்றும் ஒரு அதிசயமாகும். யுனெஸ்கோவின் உலக பாரம் பரிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது. உலக அளவில் இதன் கட்டிடக் கலை சிறப்பை வியக்காத வல்லுநர்களே கிடையாது. இராசராச சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாகக் கட்டிய (கி.பி.985 - 1012) அரும்பெரும் ஆலயம் இது. இங்குள்ள மூலவர் பிரம்மாண்டமானவர், 13 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 54 அடி சுற்றளவு உடையது. மேல் பாணத்தின் சுற்றளவு மட்டும் 23 அடி. இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை. அம்பாள் 9 அடி உயரம் உள்ளவர். இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனப்படுகிறது.\nமுதலாம் இராசராசன் மூன்று வித மெய்க்கீர்த்திகளைக் கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.\nஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வி���ுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.\nஎத்தனை அழகாகத் தனது வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார் பாருங்கள். இன்னமும் தமிழர்கள் வரலாற்று அறிவு இல்லாதவர்கள் என்று பழி சுமத்தப்படுகிறது. பதிவுகள் என்னமோ மிகவும் உண்டு ஆனால் சரிவர ஆராயப்படவில்லை.\nமாமன்னர் இராசராசன் ஆண்ட காலத்தில் நடைமுறையில் இருந்த வரிகள் சில சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள். மக்களின் தேவைகள், மகேசனின் தேவைகள் இவற்றை நிறைவேற்ற அரசுக்குப் பொருள் வேண்டாமா இதோ அரசின் வருவாய்க்கான வரிகள்:\nகடல் கடந்து வாணிகத்திலும் ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்:\nஇவரின் பெருமைக்கு இன்னமும் பல சிறப்புச்செய்திகள் வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் முக்கிய ஒன்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அது ஒரு அறிவியல் அற்புதம் சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.\nஎந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.\nஉலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்:\n24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு\n25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்\n26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி\n27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்\n28 விரல் ���ொண்ட முழம் - பிராச்யம்\n29 விரல் கொண்ட முழம் - வைதேகம்\n30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்\n31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்\n33” ஆங்கில அளவிற்குச் சமமானது கிஷ்கு முழமாகும்.\nஇத்தனையும் செய்த மாமன்னரின் சிலை இருக்குமிடம் அறிந்தால் வருத்தம் மிகும் .பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் இராசராச சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். இராசராச சோழன் உயிருடன் இருக்கும் போதே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஇராசராசசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர். பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.\nஇந்த அற்புத வரலாற்று முக்கியம் வாய்ந்த சிலைகளை மத்திய அரசின் உதவியோடு மீண்டும் தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து தஞ்சைக் கோயிலில் வைக்கவேண்டும்.இதுவே மாமன்னர் இராசராசனுக்கு நாம் செய்யும் நன்றி கூறல் ஆகும்.\nதொடர்பு: அண்ணாமலை சுகுமாரன் (amirthamintl@gmail.com)\nமறக்க இயலாத மாமன்னர் இராசராசன்\nநேமி என்ற சொல்லின் பொருள் விளக்கம்\nகொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் ச...\nதொல்லியல் ஆய்வால் நம் தொன்மை அறிவோம்\nஅந்தியூரன் பழமைபேசி நினைவில் ஊரகவியல்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா - இயற்பியலாளரின் பார்வ...\nதமிழ் மரபு அறக்கட்டளை - பள்ளி அருங்காட்சியகம், மணல...\nமலையாளி பழங்குடி மக்களின் இடப்பெயர்வும் தோற்றத் தொ...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/category/special-stories/page/2", "date_download": "2018-05-22T04:24:15Z", "digest": "sha1:DIBXOMZSCKOQOL3A4KXDQA3LOQNNMGBC", "length": 14120, "nlines": 166, "source_domain": "news7tamilvideos.com", "title": "Special Stories Archives - Page 2 of 29 - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,க��ல்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nதூத்துக்குடியில் ஹெலிகாப்டரில் ஒரு புதுமைப் பயணம்… : ஒரு செய்தித் தொகுப்பு\nதூத்துக்குடியில் ஹெலிகாப்டரில் ஒரு புதுமைப் பயணம்… : ஒரு செய்தித் தொகுப்பு\nComments Off on தூத்துக்குடியில் ஹெலிகாப்டரில் ஒரு புதுமைப் பயணம்… : ஒரு செய்தித் தொகுப்பு\nசிறப்பு செய்தி : உலகை ஆளும் தேசம் | Israel\nசிறப்பு செய்தி : உலகை ஆளும் தேசம் | Israel\nComments Off on சிறப்பு செய்தி : உலகை ஆளும் தேசம் | Israel\nசிறப்பு செய்தி : பாலியல் படங்களில் இருந்து பாலிவுட் வரை | Sunny leone |News7 Tamil\nசிறப்பு செய்தி : பாலியல் படங்களில் இருந்து பாலிவுட் வரை | Sunny leone |News7 Tamil\nComments Off on சிறப்பு செய்தி : பாலியல் படங்களில் இருந்து பாலிவுட் வரை | Sunny leone |News7 Tamil\nநான் தான் ஹர்பஜன் சிங்கின் தமிழ் குரல் பேசுகிறேன் : சின்னாளப்பட்டி சரவணன்\nநான் தான் ஹர்பஜன் சிங்கின் தமிழ் குரல் பேசுகிறேன் : சின்னாளப்பட்டி சரவணன்\nComments Off on நான் தான் ஹர்பஜன் சிங்கின் தமிழ் குரல் பேசுகிறேன் : சின்னாளப்பட்டி சரவணன்\n​சர்வதேச தடகள போட்டிக்கு வீட்டு வேலை செய்யும் பெண் தேர்ச்சி..\n​சர்வதேச தடகள போட்டிக்கு வீட்டு வேலை செய்யும் பெண் தேர்ச்சி..\nComments Off on ​சர்வதேச தடகள போட்டிக்கு வீட்டு வேலை செய்யும் பெண் தேர்ச்சி..\nகோடை கொண்டாட்டம் : தயாராகும் ஏற்காடு | சிறப்பு செய்தி\nகோடை கொண்டாட்டம் : தயாராகும் ஏற்காடு | சிறப்பு செய்தி\nComments Off on கோடை கொண்டாட்டம் : தயாராகும் ஏற்காடு | சி��ப்பு செய்தி\nஉயர்திரு பிச்சைக்காரர் – உளவுப் பார்வை | News7 Tamil\nஉயர்திரு பிச்சைக்காரர் – உளவுப் பார்வை | News7 Tamil\nComments Off on உயர்திரு பிச்சைக்காரர் – உளவுப் பார்வை | News7 Tamil\nதமிழ் இலக்கியத்தை உசுப்பிவிட்ட உன்னத படைப்பாளி ‘புதுமைப்பித்தன்’ குறித்த சிறப்புத் தொகுப்பு\nதமிழ் இலக்கியத்தை உசுப்பிவிட்ட உன்னத படைப்பாளி ‘புதுமைப்பித்தன்’ குறித்த சிறப்புத் தொகுப்பு\nComments Off on தமிழ் இலக்கியத்தை உசுப்பிவிட்ட உன்னத படைப்பாளி ‘புதுமைப்பித்தன்’ குறித்த சிறப்புத் தொகுப்பு\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/02/tamil_9160.html", "date_download": "2018-05-22T04:23:52Z", "digest": "sha1:YVCF7IBC2AN7QJ5AUT4XVBP7VG4I2W37", "length": 6311, "nlines": 53, "source_domain": "www.daytamil.com", "title": "பாம்பு தேள் போன்ற விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா? (முதல் உதவி)", "raw_content": "\nHome history மருத்துவம் வினோதம் பாம்பு தேள் போன்ற விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா\nபாம்பு தேள் போன்ற விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா\nவிஷ உயிரினங்கள் கடித்து விட்டதா... அதற்கான முதல் உதவி: மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்....\nகண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.\nநல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.\nதேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.\nவண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.\nசிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.\nவெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.\nஎலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.\nபூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.\nநட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.\nபூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது. இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆட���யில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/08/blog-post_19.html", "date_download": "2018-05-22T04:16:33Z", "digest": "sha1:Y6UCJBQFL7A2H35RSKUHPHTWELSJZBRT", "length": 14919, "nlines": 94, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் - Tamil News Only", "raw_content": "\nHome Life Style முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும்\nமுற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும்\nநாம் இன்று செய்தது தான் நாளை நமக்கு நடக்கும் என்பதை உணர்த்தும் ஒரு கதை\nநகரத்து வீதியில் ஒரு கார் சென்றுகொண்டு இருக்கிறது.உள்ளே ஒரு கணவன் மனைவி, ஐந்து வயது மகன், வயதான அப்பா நான்குபேரும் பயணிக்கிறார்கள்.கணவன் காரை ஓட்ட, மனைவி அருகில் உட்கார்ந்து இருக்க, குழந்தை பின் சீட்டில் தாத்தாவோடு விளையாடிக் கொண்டு இருக்கிறான்\nகார் ஒரு மெடிக்கல் ஷாப்பில் நிற்க அவன் இறங்கி தந்தையிடம் இருந்த மருந்துசீட்டை வாங்க,\nதந்தை: சும்மா ஒரு நாலு நாளைக்கு வாங்கிக்கப்பா போதும், டாக்டருங்க அப்படிதான் எழுதி கொடுப்பாங்க....\nமகன்: நீங்க சும்மாருங்கப்பா. டாக்டர் சொன்ன மாதிரி ஒரு மாசத்துக்கு வாங்கிக்கலாம் எல்லா மருந்தும். சரியா ஒரு மாசம் சாப்டிங்கன்னா எல்லாம் சரியாயிடும்.... என்றபடி மருந்துசீட்டை வாங்கிச்சென்று எல்லா மருந்துகளையும் வாங்கி வந்தார்.குழந்தை தன் அப்பாவின் பாசத்தை கவனித்துக் கொண்டு இருந்தான்.அடுத்ததாக கார் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நின்றது.\nமகன், ''என்னென்ன பழங்கள் புடிக்கும் அப்பா'' என்று தந்தையிடம் கேட்க,\n''எதாவது கால்கிலோ வாங்கிட்டு வாப்பா... போதும் எதுக்கு தேவையில்லாத செலவு'' என்று தந்தை சொல்ல,\nமருமகள், ''இதையெல்லாமா அவர்கிட்ட கேட்டுட்டு இருப்பீங்க, எல்லாத்துலயும் அரை அரை கிலோ வாங்கிட்டு வாங்க'' என்றதும் குழந்தை தன் அம்மாவையும் சந்தோஷமாக பார்த்தான்\nஇரண்டு கைகளிலும் நிறைய பழங்கள் ஹார்லிக்ஸ் என தாத்தாவுக்காக இவ்வளவு பொருட்களை சந்தோஷமாக வாங்கிவரும் அப்பாவை பெருமையோடு பார்த்துக்கொண்டிருந்தான். கார் கிளம்பியது. சிறிது நேர பயணத்துக்கு பின், கார் ஒரு கட்டிடத்தின் வாசலில் நின்றது.\nஅது ஒரு 'முதியோர் இல்லம்\nவாங்கி வந்த பொருட்களை எல்லாம் கணவன் மனைவி இருவரும் கஷ்டப்பட்டு சுமந்து சென்று உள்ளே வைத்தார்கள்.\n''மருந்து எல்லாம் தவறாம சாப்பிடுங்கப்பா... எதாவது அவசரம்னா போன் பண்ணுங்க'' என்றபடி இந்த மாதத்திற்கான பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு திரும்பிச்செல்ல....\nமுதல் நாள் பள்ளியில் விட்டுச்சென்ற குழந்தையைப்போல் அந்த முதியவர் தன் மகனையை பார்த்து நிற்க, பேரன் மட்டும் ஏதும் புரியாமல் டாடா காட்டியபடி சென்றான்\nகார் சென்றுகொண்டு இருந்தது. குழந்தை முன் சீட்டில் உட்கார்ந்திருக்க மனைவி பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள்\nஏக்கத்துடன் குழந்தை, ''ஏன்பா தாத்தாவ நம்ப வீட்ல வச்சிக்காம இங்க விட்டுட்டு வர்றோம்\nதந்தை, ''தாத்தாவுக்கு வயசாயிடுச்சி இல்லையா, அதான் இங்க விட்டுட்டு வர்றோம் இங்க இருந்தாதான் சந்தோஷமா இருப்பாரு...''\n''அப்போ உங்களுக்கும் வயசாயிடுச்சின்னா நான் இங்கதான் கொண்டுவந்து விடனுமா....'' என்ற குழந்தையின் கேள்வியில், அதிர்ந்துபோய் பிரேக்கை அழுத்த.... காதை கிழிக்கவேண்டிய சத்தம் ஏனோ அவர்களுக்கு நெஞ்சை கிழித்தது...\nமுற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் Reviewed by muzt win on 09:07 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/01-Jan/elec-j29.shtml", "date_download": "2018-05-22T04:35:47Z", "digest": "sha1:57IACHMKTOLFOD7XDK7RK5KQ2FXR6COK", "length": 22947, "nlines": 55, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை: சோ.ச.க. பெருந்தோட்டப் பகுதியில் முதலாவது உள்ளூராட்சி மன்ற தேர்தல் கூட்டத்தை நடத்தியது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலை��் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை: சோ.ச.க. பெருந்தோட்டப் பகுதியில் முதலாவது உள்ளூராட்சி மன்ற தேர்தல் கூட்டத்தை நடத்தியது\nசோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அதன் முதலாவது உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை, மத்திய மலையக பிரதேசமான ஹட்டனில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கினிக்கத்தேனவில் இந்த வாரம் நடத்தியது. பெப்ரவரி 10 அன்று நடைபெறவிருக்கும் தேர்தலில் சோ.ச.க. போட்டியிடுகின்ற அம்பகமுவ பிரதேச சபைக்குள் கினிகத்தேனவும் அடங்கும்.\nஅம்பகமுவ பிரதேச சபைக்கு அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா தலைமையில் 24 வேட்பாளர்களை சோ.ச.க. நிறுத்தியுள்ளது. கொழும்பிற்கு கொலன்னாவை மற்றும் வடக்கில் ஊர்காவற்துறையிலும் சோ.ச.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nஜனவரி 13 கூட்டத்திற்கு முன்னதாக, சோ.ச.க. உறுப்பினர்கள் இப்பகுதியில் கட்சியின் சோசலிச வேலைத்திட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடி, வலுவாக பிரச்சாரம் செய்திருந்தனர். பிரச்சாரகர்கள் சுமார் 4,500 துண்டு பிரசுரங்களை. பொலிபிட்டிய, லக்ஷபான, வட்டவல மற்றும் கினிகத்தேன பிரதேசங்களிலும் கென்வில்வேர்த், கரோலினா மற்றும் லொனாக் போன்ற தோட்டங்களிலும் விநியோகித்தனர்.\nகூட்டத்திற்கு தலைமை வகித்த சோ.ச.க. உறுப்பினர் பாலித்த அத்தபத்து, ஏனைய அனைத்து கட்சிகளுக்கும் எதிராக ஒரு சர்வதேச சோசலிச முன்நோக்கு மற்றும் தலைமைத்துக்காக போராடுவதற்கான அவசியத்தை விளக்குவதற்கு இந்த தேர்தல் பிரச்சாரத்தை கட்சி பயன்படுத்திக்கொள்கின்றது என்று வலியுறுத்தினார். \"2018 ஆம் ஆண்டு, சர்வதேச ரீதியாகவும் இலங்கையிலும் வர்க்கப் போராட்டம் மீண்டும் எழுச்சியடைவதை குறிக்கின்றது. தொழிலாள வர்க்க எழுச்சிக்கு மறுபக்கம் இந்த வருடம் கார்ல் மார்க்ஸ் பிறந்த 200 ஆவது ஆண்டை குறிக்கின்றது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கு சோசலிச மாற்றீடு மட்டுமே ஒரே வழி\", என அத்தபத்து தெரிவித்தார்.\nமுதலாவது பேச்சாளர் தேவாராஜா, இலங்கையில் வளர்ந்துவரும் சமூக அமைதியின்மையானது உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாதலின் ஒரு பாகமே என்று விளக்கினார். மின்சாரம், துறைமுகம், தபால் மற்றும் ரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத���தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.\nபெருந்தோட்டங்களில் நடந்த போராட்டங்களின் அனுபவங்களை தேவராஜா விளக்கினார். \"2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், ஊதிய அதிகரிப்பு கோரியும் உற்பத்தி அதிகரிப்பை எதிர்த்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர்.\n\"இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (DWC) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் அவர்களை காட்டிக்கொடுத்தன. உண்மையில், அவை தொழிலாளர்கள் மீது கம்பனிகளதும் அரசாங்கத்தினதும் திட்டங்களை திணிக்கின்றன.\"\nNUW, DWC மற்றும் ம.ம.மு. தலைவர்கள் அரசாங்க அமைச்சர்களாக உள்ளனர், மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சேர்ந்துள்ளது என தேவராஜா குறிப்பிட்டார். \"சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய தலைமை தொழிலாளர்களுக்கு வேண்டும். அதற்காகவே நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்\" என அவர் முடித்தார்:\nசோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் பிரதான உரையை ஆற்றினார். அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் அவற்றின் போலி-இடது குழுக்களும், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சியடையும் வர்க்கப் போராட்டங்கள் சம்பந்தப்பட்ட மைய அரசியல் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றன, எனக் கூறி உரையை தொடங்கினார்.\nசுமார் 200,000 பேர் கொண்ட தோட்டத் தொழிலாளர்களின் பலம்வாய்ந்த வேலைநிறுத்தம் அல்லது தபால், துறைமுகங்கள், மின்சாரம், சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் பற்றி இந்த கட்சிகள் எதுவும் கூறுவதில்லை. இந்தப் போராட்டங்கள் அரசாங்கத்தின் சிக்கன கொள்கைகளுக்கு பரவலான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.\nசிறிசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை சுரண்டிக்கொள்ள மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரதான முழக்கமாக தூக்கிப் பிடித்த ஊழலுக்கு எதிரான போலிப் போராட்டத்தைப் பற்றி தீவு பூராவும் தனது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசித் திரிகின்றார், என டயஸ் கூறினார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார அபிவிருத்தி ப��்றி 2015 பொதுத் தேர்தலில் அவர் கொடுத்த அதே போலி வாக்குறுதிகள் பொதியை விற்று, தனது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார். இந்த இரு கட்சிகளும் கூட்டாக அரசாங்கத்தை நடத்துவதோடு, அனைத்து ஊழல்களுக்கும் போலி வாக்குறுதிகளுக்கும் சம பொறுப்பைக் கொண்டுள்ளன.\n\"ஒரு ஊழல் இல்லாத முதலாளித்துவ அமைப்புமுறையை\" நடத்த முடியும் என்ற மோசடியான கூற்றுக்கு வாக்களிக்குமாறு மற்றொரு முதலாளித்துவக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கேட்கின்றது என டயஸ் சுட்டிக் காட்டினார். \"அவர்கள் உள்ளூராட்சி மன்றங்களை நடத்த அனுமதித்தால் பணத்தை சேமித்து, மன்றங்களை இலாபமாக இயக்க முடியும் என்பதை நிரூபிப்போம் எனக் கூறுகின்றனர்” என அவர் மேலும் கூறினார்.\nபெருந்தோட்டங்களில் தொழிற்சங்கங்களைப் போலவே தீவின் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் போலி-இடது குழுக்களும் அதிகாரத்திற்கு வருவதற்கு தாம் உதவிய அரசாங்கத்திற்கு ஆதரவு தருமாறு கெஞ்சிக்கொண்டிருக்கின்றன.\n“இந்த தேர்தல் பிரச்சாரம் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் எரியும் ஜனநாயக மற்றும் சமூக பிரச்சினைகளில் இருந்து எந்தளவு தூர விலகி இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது,” என டயஸ் மேலும் கூறினார். “வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்களின் தோற்றுவாயான சீரழிந்து போன முதலாளித்துவ இலாப முறைமையை மாற்றீடு செய்யும் ஒரு அரசியல் வேலைத் திட்டத்தை கலந்துரையாடும் ஒரு களமாக இந்த தேர்தல் பிரச்சாரம் மாற்றப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே வலியுறுத்துகின்றது….\n“அதன் அடிப்படை முரண்பாடுகள் காணமாக முதலாளித்துவம் உலக ரீதியில் பொறிந்து விழும் நிலையில் உள்ளது. முந்தைய முதலாளித்துவ வீழ்ச்சி காலத்தில் உலக யுத்தங்களின் மிலேச்சத்தனமா அல்லது சோசலிசப் புரட்சியா என்ற கேள்வியே மனித குலத்தின் முன் தோன்றியது. இந்தக் கேள்விக்கு ஒரு புரட்சிக மார்சிய இயக்கத்தினால் மட்டுமே பதில அளிக்கவும் தொழிலாள வர்க்கத்தை தயார் செய்யவும் முடியும். இது முதலாம் உலகப் போருக்கு முடிவு கட்டிய 1917 அக்டோபர் புரட்சிக்கு பல கோடி வெகுஜனங்களையும் ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் அணி திரட்டி ஒரு சோசலிச வேலைத் திட்டத்தித்தின் அடிப்படையில் ரஷ்யத் தொழிலாளர்களை வழிநடத்திய லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் நிரூபிக்கப்பட்டது.\n“எமது உலகக் கட்சி அந்த புரட்சிக பாம்பரியத்தை பிரதிநிதிதுவம் செய்கின்றது. இதனாலேயே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப போராடுகின்றது. யுத்தத்தை நிறுத்துவதற்கான ஒரே வழி இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசுவதே ஆகும்…\n“அனைத்துலக சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பற்காக ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதற்காக சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு நாம் பெருந்தோட்டங்களில் உள்ளவர்கள் உட்பட உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் அனைத்துப் பகுதியினுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.”\nசோவியத் ஒன்றித்தில் பின்ன் தலை தூக்கிய ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால், உலக சோசலிசத்துக்காகப் போராடும் 1917 புரட்சியின் முன்நோக்கை காட்டிக்கொடுக்கப்பட்டதாக பேச்சாளர் விளக்கினார்.\nஇந்தப் போராட்டத்தைத் தொடர்வதற்காகா ஒரு புதிய பரம்பரை புரட்சியாளர்களை உருவாக்குவதற்கு 1938ல் நான்காம் அகிலத்தை ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்தார். “அந்தப் போராட்த்தின் தொடர்ச்சியை நாமே பிரதிநிதித்துவம் செய்கின்றோம்… இதனாலேயே சோசலிச சமத்துவக் கட்சி சோசலிசப் புரட்சிக்காகப் போராடுவதன் ஊடாக இன்னொரு உலகப் போரை நிறுத்தும் இன்றியமையாத பிரச்சினையைச் சூழ தனது அரசியல் வேலைகள் அனைத்தையும் மையப்படுத்தியுள்ளது.”\nகூட்டத்தின் பின்ன் 43 வயது வியாபாரியான அருணாச்சலம் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: “உண்மையான பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்ட ஒரு கூட்டத்தில் நான் பங்குபற்றியது இதுவே முதல் முறை. நான் பல்வேறு டசின் கணக்கான கட்சிகளை பார்த்துள்ளேன். அவை அனைத்தும் வாக்குறுதிகளை கொடுக்கின்றன. ஆனால் அவற்றில் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அநேகமாக அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அவர்களது வாக்குறுதிகளுக்கு எதிரானதாகவே இருக்கின்றது.”\nஹட்டனில் இருந்து வந்த ஒரு தோட்டத் தொழிலாளி கூறியதாவது: “நான் இ.தொ.கா. மற்றும் NUW கூட்டத்தை தொலைக் காட்சியில் பார்த்துள்ளேன். இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் NUW தலைவர் பி. திகாம்பரமும் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்திக்கொள்கின்றனர். அவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படவில்லை. இரு தொழிற்சங்கங்களும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் மட்டுமே பேச்சாளர்கள் உலகப் போர் அச்சுறுத்தல் பற்றியும் இந்த நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் பேசினர்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/10/blog-post_5542.html", "date_download": "2018-05-22T04:16:22Z", "digest": "sha1:47B26YLRNXNE6HV3HUJNFW4HHQVYKQYC", "length": 41752, "nlines": 635, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: எங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஎங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))\nஇந்த பதிவு என்னான்னு புரியாதவங்க இதன் முதல் பாகத்துல இங்க பாருங்க. \"ஏன் இப்படி நடு ரோட்டிலே திட்டிகிறாங்க இண்டீசண்ட் ஃபெல்லோஸ்\"ன்னு மனசுல நெனச்சுகிட்டு வீட்டு படி ஏறினேன், சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா என் கண்ணுக்கு கல்கத்தா காளி மாதிரியே தெரிஞ்சாங்க என்ன பிரச்சனை அம்மாவுக்குன்னு தெரியலையேன்னு நெனைச்சுகிட்டு கிட்ட போனேன். அம்மாவும் வாடா என் ராசாங்க்குற மாதிரி கைய நீட்ட கிட்ட ஓடினேன். அப்படியே ஆசையா என் புறங்கழுத்த பிடிச்சு ஆசை தீர_____________________(மிருகவதை சட்டம் அம்மாவின் மேல் பாய எந்த மகன் ஒத்துப்பான்) அதுல நடுவே டயலாக் வேற \" பாவி பயலே பத்து ரூவா தெண்டமாக்க பாத்தியே\"ன்னு. இது என்னான்னு புரியாதவங்க பதிவின் இரண்டாம் பாகம் பாருங்க\nஅது வேற ஒன்னும் இல்லீங்க, எங்க அம்மா அடிக்கடி விடும் டயலாக் தான் அது. நான் பிறந்த போது மருத்துவம் பார்த்தவங்களுக்கு ஃபீஸா பத்து ரூவா கொடுத்தாங்கலாம், அதை தெண்டமாக்க பாத்துட்டனாம். ங்கொக்கமக்கா தஞ்சாவூரு நக்கலுக்கு ஒரு எல்லையே இல்லியா சரி விஷயத்துக்கு வருவோம், சம்பவம் வெளிவிவகார துறை அமைச்சர் மூலமா முதல்வர் காதுக்கு போக அவரும் சைக்கிளை சீட்டுல உக்காராம ஓட்டிகிட்டே வந்துட்டார் விசாரணைக்கு. அக்க்கியூஸ்டு நான் குத்தவாளி கூட்டிலே நிக்கிறது மாதிரி முற்றத்துல நிக்க எல்லாரும் ரவுண்டு கட்டி நிக்க முதல்வர் நேரா விசாரணையே இல்லாமல் தீர்ப்பு சொல்லிட்டாரு. இனி ரோடு கிராஸ் பண்ணி எதிர்த்தாபோல இதுக்கும் ஔவையார் வேண்டாம். கொல்லை வழியா போய் ஆரியபாலா ஸ்கூல்ல போட்டுடலாம்ன்னு ஏகமனதா முடிவு பண்ணி அடுத்த நாள் சித்தப்பா என்னை கொல்லை வழியாக பின் தெருவில் இருக்கும் ஆரிய பாலா ஸ்கூலுக்கு கொண்டு போனாரு. போகும் போதே நல்லா வழிய பார்த்துகிட்டேன்.\nஅங்க போன பின்ன தான் அழுத கண்ணும் சிந்திய மூக்குமா ஒருத்தனை பார்த்தேன். அப்பல்லாம் நான் அழுவதில்லை. சீனியர்ல்ல முதல் ஸ்கூல் பார்த்து ரெண்டாவது ஸ்கூல் வந்தாச்சுல்ல. \"இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்\"ன்னு கிரிமினல் சிந்தனை மட்டுமே இருந்தது எனக்கு. மெதுவா கிட்ட போய் \"டேய் உம் பேரு என்னாதா\"ன்னு கேட்டேன், அப்போ எனக்கு \"டா\" வராது. அதுக்கு அவன் \"நாதா\"ன்னு சொன்னான். அப்ப அவனுக்கு \"ரா\" வராது. அழுதுகிட்டே ஒரு சாக்லெட் எடுத்து குடுத்தான், அப்ப தெரியாது நாங்க ரெண்டு பேரும் பிற் காலத்துல அடிக்க போகும் கூத்து. அந்த ஸ்கூல் பின்புறம் தான் அவன் வீடு. சரின்னு கொஞ்ச நேரம் ஷேமம் எல்லாம் விசாரிச்சுட்டு அடப்பாவி அப்பா அம்மாக்களே நம்ம வீட்டில தான் இந்த கொடுமைன்னு பார்த்தா உலகம் முழுக்க \"குழந்தையீயம்\" கொடுமை நடக்குதான்னு அதை உடனே தடுத்தாகனும்ன்னு கிளம்பிட்டோம். \"சரிதா ராதா நான் இந்த பக்கமா நேரா போறேன் நீ பின்னாதி நதந்து போ\"ன்னு சொல்லிட்டு கிளம்பி வீடு வந்து சேந்தாச்சு.\nவீட்டுல முடிவு பண்ணிட்டாங்க, இவனை எங்க விட்டாலும் வந்துடுவான். அதனால புது தெரு ஸ்கூல்ல (கொஞ்சம் பின்னால இருக்கு) சேர்த்துடுவோம்ன்னு முடிவு பண்ணி அடுத்த நாள் என் பாட்டி என்னை தூக்கிகிட்டு ஒரு காசி துண்டை என் மண்டையிலே சுத்தி பாகிஸ்தான் வாசிம்கானை படத்துக்கு படம் கோர்ட்டுக்கு அழைச்சுட்டு போவாரே விசயகாந்து அது போல போனாங்க. அங்க போய் தலை கட்டை பிரிச்சு வுட்டா எந்த வாத்தியாரை பார்த்தாலும் வீரப்பா மாதிரியே இருக்கு. \"உக்காருடா\"ன்னு கரகரன்னு சொல்றாரு சாரு சரின்னு கதவு ஓரமா உக்காந்து கொஞ்ச நேரம் பின்ன நைசா வெளியே வந்து கால் போன போக்கிலே எங்கே போகும் இந்த பாதைன்னு இளைய ராஜா மாதிரி பாடிக்கிட்டே நடந்தேன். அப்பவும் அந்த மஞ்ச பையும் ஹிண்டு பேப்பரைய��ம் விடலை. அப்ப புது தெருவின் குறுக்கே போகும் வாய்காலின் தண்ணி சத்தம் நல்லா இருந்துச்சு சலசலன்னு. அதிலே இறங்கி காலை தண்ணில விட்டுகிட்டு பையை தலை மாட்டுக்கு வச்சிகிட்டு படுத்துகிட்டு சின்ன சின்ன கல்லா எடுத்து தண்ணில போட்டுகிட்டு ஒரு கவிஞர் ரேஞ்சுக்கு சுகமா இருந்தேன்.\nஅப்ப பார்த்து நம்ம வெளி\"விவகார\"ம் ஸ்கூல்ல உளவு பார்க்க போய் அங்க நான் இல்லாமையால் வீட்டுக்கு போய் சொல்லி பாட்டி, அம்மா, முதல்வருக்கு சேதி போய் தலைவரும், பின்ன சித்தப்பாவின் சேக்காளிங்க ன்னு ஆளுக்க்கு ஒரு பக்கமா கிளம்பிட்டாய்ங்க. கடேசில என்னை பிடிச்சு சைக்கிள்ல முன்னால உக்காரவச்சி சித்தப்பா சாத்திகிட்டே வந்தாரு.\nஅதுக்குள்ள என் பாட்டி \"பத்து எருமை வாங்கி மாடு மேய்ச்சாலும் மேய்க்கட்டும் இனி ஸ்கூல் வேண்டாம்\"ன்னு அழுத்தம் திருத்தமா தீர்ப்பு சொல்ல (என்னய மாடு மேய்க்க விடுறதிலேயே குறியா இருந்தாங்கப்பா பாட்டி) அப்படியே எல்லாரும் ஒத்து கிட்டு ஒரு வருஷம் போகட்டும். அஞ்சு வயசிலே சேர்த்துக்கலாம்ன்னு விட்டுட்டாங்க.\nஅடுத்த ஆயுத பூஜை வந்துச்சு. சரி பையன் தெருவிலே இருந்த மூணு ஸ்கூல்லயும் படிச்சுட்டான், இனி மேல் படிப்புக்காக முறைப்படி நேஷனல்ல சேர்த்துடலாம்ன்னு முடிவு பண்ணி மாலை, மிட்டாய் எல்லாம் வாங்கி அப்பா, சித்தப்பா சகிதமா ஸ்கூல் போய் அப்பா சேர்த்து விட்டாங்க. அவங்க ஒன்னாப்பு படிக்கும் போது அன்னபாக்கியம் டீச்சராம். அவங்க கிட்ட தான் நானும் படிக்கனும்ன்னு பிடிவாதமா 1 A விலே சேர்த்தாங்க. அப்பாவுக்கே டீச்சர்ன்னா அப்ப எப்படி இருப்பாங்க, கிட்டதட்ட ரிட்டையர்டு ஆகிற மாதிரி. ஆனா பக்கத்து கிலாஸ் 1 C யிலே நம்ம ராதா. ஒன்னுக்கு போக வெளியே வரும் போது ராதா ரொம்ப பீத்திகிட்டான். \"எங்க டீச்சர் தாண்டா அழகு, உங்க டீச்சர் உங்க பாட்டி மாதிரி இருக்காங்கன்னு\" என் ஈகோவை தட்டி விட்டான்.\nரெண்டு கிளாசுக்கும் நடுவே ஒரு தட்டி தான். கீழே ஒரு ஆள் புகுந்து போகும் அளவு இடைவெளி இருக்கும். நான் அன்ன பாக்கியம் டீச்சர் கிளாசில் கடைசி வரிசையில் இருந்தனா. அப்படியே கீழ கடல் கன்னி மாதிரி படுத்துகிட்டு பாதி உடம்பு தலை முதல் வயிறு வரை லெஷ்மி டீச்சர் கிலாசில் வைத்து கொண்டு மீதி பாகம் 1 A விலே வச்சிகிட்டு ராதாவோட பேசிகிட்டே பொழுதை போக்கி கொண்டிருந்தேன். அப்போ கால்ல சுள்ன்னு அடி, டக்குன்னு உடம்பை 1 Aக்கு பாம்பு மாதிரி திருப்பி கொண்டு வந்தா பெரம்போட அன்னபாக்கியம் டீச்சர். \"உனக்கு லெஷ்மி டீச்சர் கிளாஸ்க்கு தான் போகனும்ன்னா அங்கயே ஓடு\"ன்னு சொல்ல அதான் சாக்குன்னு சர்ன்னு அதே தட்டி வழியா பூந்து லெஷ்மி டீச்சர் கிளாஸ்க்கு வந்துட்டேன்.\nஅப்படித்தான் மக்கா நான் படிக்க\n///எங்க அம்மா அடிக்கடி விடும் டயலாக் தான் அது. நான் பிறந்த போது மருத்துவம் பார்த்தவங்களுக்கு ஃபீஸா பத்து ரூவா கொடுத்தாங்கலாம், அதை தெண்டமாக்க பாத்துட்டனாம். ங்கொக்கமக்கா தஞ்சாவூரு நக்கலுக்கு ஒரு எல்லையே இல்லியா\n//அதுக்கு அவன் \"நாதா\"ன்னு சொன்னான். அப்ப அவனுக்கு \"ரா\" வராது//\nஅப்ப ஆரம்பிச்ச 'உறவா' அது.\nஅண்ணத்தே ஏது ஃபுல் பார்ம்ல இருக்கீங்க போல\nலக்ஷ்மி டீச்சர் போட்டோ எல்லாம் போடலீங்களா\nஅப்ப அவனுக்கு \"ரா\" வராது. எனக்கும் தான்.\nஅப்பாவோட டீச்சர் கிட்டெயெ படிச்சா நல்லா வந்திருக்கலாம். கொடுத்து வைக்கலே\nபாட்டி சொல்லைத் தட்டாம கேட்டிருக்கலாம். துபாய் தப்பிச்சிருக்கும்.\nநேற்று என்னா நடந்தது தல \nஉங்க பேருல யாரோ சாட்டுன மாதிரி தெரிஞ்சது :(\nஅந்த ரெண்டு வெள்ளி ரகசியம்\nநம்ம ஊரு குசும்பு அப்படியே இருக்குங்க உங்க எழுத்துல,(நானும் DBTR National தான்)\n காலங்கார்த்தாலவே இப்பதிவு கண்ணில் படனுமா\nபத்து ரூபாய்க்கு படு பந்தாவான இப்படி ஒரு காரணமிருக்கா ..ஹஹஹா..அட்டகாசம்..\nநம்ம வீட்டில தான் இந்த கொடுமைன்னு பார்த்தா உலகம் முழுக்க \"குழந்தையீயம்\" கொடுமை நடக்குதான்னு அதை உடனே தடுத்தாகனும்ன்னு கிளம்பிட்டோம்\nஒரு காசி துண்டை என் மண்டையிலே சுத்தி பாகிஸ்தான் வாசிம்கானை படத்துக்கு படம் கோர்ட்டுக்கு அழைச்சுட்டு போவாரே\nபத்து எருமை வாங்கி மாடு மேய்ச்சாலும் மேய்க்கட்டும் இனி ஸ்கூல் வேண்டாம்\nஎன்னய மாடு மேய்க்க விடுறதிலேயே குறியா இருந்தாங்கப்பா பாட்டி\nமேல் படிப்புக்காக முறைப்படி நேஷனல்ல சேர்த்துடலாம்ன்னு\nஅப்படித்தான் மக்கா நான் படிக்க\nநட்சத்திரப் பதிவுக்குப் பின்னாடி இப்போத் தான் மறுபடியு ப்ளோவுக்கு வந்துருக்கீங்க :))\n\\\\நான் பிறந்த போது மருத்துவம் பார்த்தவங்களுக்கு ஃபீஸா பத்து ரூவா கொடுத்தாங்கலாம், அதை தெண்டமாக்க பாத்துட்டனாம்\\\\\n//அதுக்கு அவன் \"நாதா\"ன்னு சொன்னான். அப்ப அவனுக்கு \"ரா\" வராது//\nஇனி ரோடு கிராஸ�� பண்ணி எதிர்த்தாபோல இதுக்கும் ஔவையார் வேண்டாம்.\nநச், நச் நச் நச், அபி அப்பா, அப்போ மட்டும் இல்லை, இப்போவும் உங்களுக்கு \"டா\" மட்டும் இல்லை தமிழே வரலை\nவலை உலகிலே நாங்களும் இருக்கோமில்ல\n// ஆனா பக்கத்து கிலாஸ் 1 C யிலே நம்ம ராதா. //\nஅபி அப்பா நல்ல வேளை 2வது வரில\nனு சொல்லி பீர வார்த்திங்க..நாங்கூட வேரவீட்டுக்குள்ள போயிடோமோன்னு பயந்துபுட்டேன்..ஹாஹா...\nகடைசி இரண்டு இடுகைகளில் எங்கள் ட்ரேட் அபிஅப்பா தெரிகிறார். இதுபோல தொடரவும்.\nஆமா, பிரகாஷ் ராஜ் 'அபியும் நானும்' என்று படம் எடுக்கிறாரே நீங்கதான் இன்ஸ்பிரேஷனாமே அவருக்கு\nமன்னிக்கவும். ட்ரேட் மார்க் அபிஅப்பா என வாசிக்கவும்.\n//தஞ்சாவூரு நக்கலுக்கு ஒரு எல்லையே இல்லியா//\nஊரு பெருமைய நிலை நிறுத்திட்டாங்க :::))))))))\n//\"எங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))\"//\nஇரண்டா ::)) அவ்வளவு பெரிய தில்லாங்கடியா நீங்க..\nதஞ்சை குசும்புக்கு எல்லை ஏது வித்யா கலைவாணி:-))\nஅனானி சாரே, இது தான் இரண்டாம் பாகம், இதோட இந்த படிவு முடுஞ்சுதுப்பா:-)))\nஆமாம், வித்யா, அப்ப ஆரம்பிச்ச உறவுதான் எனக்கும் ராதாவுக்கும் இப்பவும் தொடர்வது என்பது தான் கொடுமையே:-))\nயப்பா, ஆயில்யா, நல்லா ஃப்பார்ம் தான் எப்பவுமே, சரி உங்க மெயில் ஐடி வேணுமேப்பா\n இதன்ன கூத்து, இப்ப போன போது பார்த்தேன் டீச்சரை, என்னை பார்த்து கேட்டாங்க \"வாடா மார்க்கண்டேயா\"ன்னு ஆனா டீச்சர் அடுத்த வருஷம் ரிட்டையர்டு ஆக போறாங்க , போட்டோ வேணுமா\nவாங்க சீனா சார், துபாயை காப்பாத்த என்ன ஒரு ஆசை உங்களுக்கு, என்னை மாடு மேய்க்க சொல்லி\nதுளசி டீச்சர், வெள்ளிகிழமை லீவாச்சா, ப்ஃரீயா இருப்போம் அதனால 2 பதிவு போட நேரம் இருக்கும் அதனால 2 பதிவு போட்டேன், அதான் அந்த தலைப்பு:-))\n//அடுத்த நாள் என் பாட்டி என்னை தூக்கிகிட்டு ஒரு காசி துண்டை என் மண்டையிலே சுத்தி பாகிஸ்தான் வாசிம்கானை படத்துக்கு படம் கோர்ட்டுக்கு அழைச்சுட்டு போவாரே விசயகாந்து அது போல போனாங்க. //\n:))) அவ்வளவு சேட்டை போல சூப்பரா எழுதியிருக்கீங்க :)\n//பத்து எருமை வாங்கி மாடு மேய்ச்சாலும் மேய்க்கட்டும் இனி ஸ்கூல் வேண்டாம்//\nநல்லது சொன்னா யார் கேக்கறாய்ங்க..\n//பாட்டி சொல்லைத் தட்டாம கேட்டிருக்கலாம். துபாய் தப்பிச்சிருக்கும்.//\n//என்னய மாடு மேய்க்க விடுறதிலேயே குறியா இருந்தாங்கப்பா பாட்டி// ம்ம்ம்..அதுங்க நல்ல நேரம் தப்பிச���சிடிச்சிங்க.. அவ்வ்வ்வ்வ்வ் :(\nரொம்ப நல்ல பதிவு... வாய் விட்டு சிரிச்சேன்.\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஎங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))\nமெஹா ஹிட் புகழ் \"வலைமாமணி\" பெனாத்தலார் அவர்களுடன் ...\n அதனனல ஒரு \"தேவ்\" அவர்க...\nநைனா சபை கோபிஅன்னனுக்கு ஒரு கடிதம்\nபொறாமை பிடித்தவர்களின் பின்னூட்டம் பிரசுரிக்க பட ம...\nதென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு பிடிக்...\nஎன் புதிய தோழன் DXB - 11690\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/30330-2016-03-01-17-12-15", "date_download": "2018-05-22T04:35:23Z", "digest": "sha1:WA3MGLD7HFCTZUW3GSISTMQW6B7OVNR2", "length": 9686, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "விபத்தில்லாத சாலைகளுக்கான வழிகள்...", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nஎழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2016\nஒவ்வொரு ஆண்டும் உலகில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாலை விபத்தில் இறக்கின்றனர். அதேபோல் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.\nவிபத்தில் இறக்கக்கூடிய அல்லது பாதிக்கப்படக் கூடியவர்களில் 50% பேர் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள்.\nவிபத்துகள் ஒரு நாட்டை பொருளாதார ரீதியிலும் பாதிக்கிறது.\nவாகனங்களில் Seat belt அணிவதன் மூலம் உயிரிழப்பை 61% வரை தடுக்கலாம்.\nகுழந்தைகளுடன் வாகனத்தில் செல்லும் போது அவர்களுக்கும் Child restraint அணிவதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தைகள் உயிரிப்பை 35% வரை தடுக்கலாம்.\nஅதேபோல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (Helmets) அணிவதன் மூலம் உயிரிழப்பை 45% வரை தடுக்கலாம்.\nஉலகம் முழுவதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான சட்ட விதிகளை கடுமையாக்குவதன் மூலம் உலக அளவில் 20% விபத்துக்களை குறைக்கலாம்.\nநாம் குறைக்கும் ஒவ்வொரு 1Km/hr க்கும் விபத்து விகிதமானது 2% குறைகிறது. ஆகவே நாம் அனைவரும் மிதமான வேகத்தில் வாகனத்��ை இயக்கினால் விபத்தில்லா சாலையை உருவாக்கலாம்\nஒவ்வொருவரும் சாலை விதிகளை தன்நலனுக்காக இல்லாவிட்டாலும் பிறர்நலனுக்காக கட்டாயமாக பின்பற்ற வேண்டும்\nவாருங்கள் விபத்தில்லா சாலைகளைப் படைப்போம்\n- ஷேக் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81.html", "date_download": "2018-05-22T03:56:29Z", "digest": "sha1:G7H5JDMHIKOINAZJYCXEHARUTIHGSWPD", "length": 10641, "nlines": 117, "source_domain": "news7tamilvideos.com", "title": "செங்கல்பட்டு திமுக பிரமுகர் கொன்று தலையையும் உடலையும் வெவ்வேறு பகுதிகளில் வீசிய மர்ம நபர்கள்! - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nசெங்கல்பட்டு திமுக பிரமுகர் கொன்று தலையையும் உடலையும் வெவ்வேறு பகுதிகளில் வீசிய மர்ம நபர்கள்\nசெங்கல்பட்டு திமுக பிரமுகர் கொன்று தலையையும் உடலையும் வெவ்வேறு பகுதிகளில் வீசிய மர்ம நபர்கள்\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nமாணவர் சரத்பிரபு இன்சுலினை ஏற்றி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்\nமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கூலித் தொழிலாளியின் சடலம்\nஉணவக ஊழியர்களை அடித்து உதைத்த போலீசார் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ காட்சிகள்\nநிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த மணமகன் – ���ணமகனின் வீட்டை முற்றுகையிட்டு மணப...\nசென்னையில் சினிமா பாணியில் 73 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது\n5 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தப்பட்டவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018022852334.html", "date_download": "2018-05-22T04:30:36Z", "digest": "sha1:OM5XREE6MCXDYE262P5R4KRPOF4GUP44", "length": 7119, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "முதல் ரவுடித்தனத்தை காலை 11 மணிக்கு காட்ட வரும் ரஜினி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > முதல் ரவுடித்தனத்தை காலை 11 மணிக்கு காட்ட வரும் ரஜினி\nமுதல் ரவுடித்தனத்தை காலை 11 மணிக்கு காட்ட வரும் ரஜினி\nபெப்ரவரி 28th, 2018 | தமிழ் சினிமா\nரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.\nஇப்படத்தை அடுத்த ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடும் என்று தனுஷ் அறிவித்திருந்தார்.\nநள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மார்ச் 1ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் தற்போது அறிவித்திருக்கிறார். இதனால், ரசிகர்கள் தற்போதே கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.\nஏற்கனவே தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல .. பாப்பீங்க “ என்று பதிவு செய்து இருந்தார். அதனால் நாளை வெளியாகும் ‘காலா’ டீசரில் இந்த வசனம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கல – சமூக வலைதளங்களை கலக்கும் காலா\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகல்லூரி மாணவர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்\nபட அதிபர்கள் ஸ்டிரைக் – தள்ளிப்போகும் காலா ரிலீஸ் தேதி\nரஜினியுடன் இணையும் இரு நாயகிகள்\nரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோப���\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=23", "date_download": "2018-05-22T04:05:05Z", "digest": "sha1:IZV2O4D4KKBYVRT4EXPX57CIZECCEYFJ", "length": 13637, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "செய்தி — தேசம்", "raw_content": "\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து கிளிநொச்சியில் சமத்துசம் சமூக நீதிக்கான மக்கள் … Read more….\nவடக்கு மாகாண சபை கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட்டமைக்கு எதிராக நடவடிக்கை\nமுள்ளிவாய்க்கால் தினமாகி மே மாதம் 18ஆம் திகதி வட மாகாணத்தில் உள்ள அனைத்து … Read more….\nநாட்டை மீண்டும் பின்நோக்கிக் கொண்டு செல்ல கோட்டாபய முயற்சி: மங்கள குற்றச்சாட்டு\nநாட்டின் தற்போதைய பொருளாதாரத்தைப் பாதிக்கும் விடயங்கள், கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் … Read more….\nநாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் 13,314 பேர் பாதிப்பு\nதென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால், இன்று (21) பிற்பல் … Read more….\nஇலங்கை தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை\nஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தென்மேற்கு லண்டனில் வசித்து வந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் … Read more….\nநிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்\nசீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் … Read more….\nசதி செய்து கொல்லப்பட்டவர்களை நினைவேந்தாது எவ்வாறு இருக்க முடியும்: சி.வி. விக்னேஷ்வரன்\nதமிழ் மக்கள் தற்செயலாக சாகவில்லையெனவும் அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகவும் வட மாகாண … Read more….\nஎடியூரப்பா மூன்றவாது முறையாக அதிர்ஷ்டமின்றி இராஜினாமா\nமூன்றவாது முறையாக அதிர்ஷ்டமின்றி இராஜினாமா செய்தார், கர்நாடக முதல்வராக பதவியேற்ற பி.எஸ். எடியூரப்பா. … Read more….\nகாணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமானது\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், எவ்வித அரசியல் தொடர்பும் கொண்டதல்ல எனத் தெரிவித்த, … Read more….\nதமிழீழ இனவாதிகள் நாட்டுக்கு வெளியே இருக்கின்றனர்\nசில ஊடகங்களும் இனவாத அமைப்புக்களும் தவறாக குறிப்பிடுவதைப் போன்று ஐக்கிய நாடுகள் சபையின் … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் த���ட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post.html", "date_download": "2018-05-22T04:21:49Z", "digest": "sha1:5B33XW67KXPLJSYY5N6PQXQONCNY2U6A", "length": 44030, "nlines": 398, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்", "raw_content": "\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\nமக்கள் நெருக்கம் அதிகமான பெருநகரங்களில் வீடு, நிலம் விலைகள் கிடுகிடுவென ஏறிக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவாகப் பொதுமக்கள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.\nநான் ரியல் எஸ்டேட் விலைகளை அதிகமாக கவனித்து வருபவன் அல்லன். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவனும் அல்லன். கடந்த சில தினங்களாக மேலோட்டமாகப் பார்ப்பதிலிருந்து எழுதுகிறேன்.\nசென்னையில் வாழ்விட நெருக்கடியை ஏற்படுத்துவதில் பிரதானமானது இங்கு தமிழக மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்து சேரும் மக்கள்தான் என்று நினைத்திருந்தேன். இதே பிரச்னைதான் பெங்களூரு, மும்பை, தில்லி போன்ற பிற நகரங்களிலும் என்றும் நினைத்திருந்தேன். ஆனா��் அது உண்மையான காரணம் அல்ல என்று நினைக்கிறேன்.\n1. திடீரென, பெரும் வணிக நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஃபண்ட்கள் ஆகியவை அதிகமான அளவில் நிலத்தை வாங்க முற்படுகின்றன. மும்பை இந்தியாவின் நிதி அதிகார மையமாக இருந்ததால் அங்கு நடந்தது. பெங்களூரு தகவல் தொழில்நுட்ப நகரமாக ஆனபோது நடந்தது. இப்பொழுது சென்னையில் நடக்கிறது.\nபல புதிய நிறுவனங்களுக்கு பல லட்சம் சதுர அடி அளவில் அலுவலகங்கள் தேவைப்படுகின்றன. இந்த அலுவலகம் சேர்ந்தாற்போல் இருக்கவேண்டும். எனவே விலை சற்று அதிகமானாலும் காசு கொடுத்த வாங்க இவர்கள் தயங்குவதில்லை. நிறுவனத்தின் மொத்தச் செலவு, வருமானம், லாபம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தச் செலவு, கவலையைத் தருவதாக இல்லை. எனவே எத்தனை கோடி ஆனாலும் ஆகட்டும் என்று வாங்குகிறார்கள். இது சமச்சீராக இருக்கும் டிமாண்ட் - சப்ளையைக் கலைக்கிறது. உடனடியாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலங்களின் சந்தை விலை ஏறுகிறது.\nஏற்கெனவே இருக்கும் வணிகப் பகுதிகளில் (தி. நகர் பாண்டி பஜார் போன்ற பகுதிகளில்) நெருக்கடி அதிகமாக இருப்பதால் புதிய வணிகப் பகுதிகள் திடீரென்று உருவாகின்றன. கதீட்ரல் சாலை அப்படித்தான்... கடந்த ஐந்து வருடங்களில் கதீட்ரல் சாலையின் இருமருங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாக வணிக நிறுவனங்கள் ஆக்ரமித்து வருகின்றன. இதனால் இதற்கு அருகில் உள்ள பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்களும் விலையில் வெகுவாக ஏறிவிடுகின்றன.\n2. நகரின் நடுவில் இருக்கும் பெரு நிறுவனங்களில் வேலை செய்வோர், தமது வசிப்பிடங்கள் நகருக்கு நடுவிலேயே இருக்குமாறு தேடுகிறார்கள். ஏனெனில் சென்னையில் மெட்ரோ போக்குவரத்து மோசமாக உள்ளது. இந்த எக்சிகியூடிவ்கள் பஸ்ஸில் பயணம் செய்யப்போவதில்லை. நல்ல மெட்ரோ ரயில் இருந்தால் செய்யலாம். ஆனால் இல்லை என்பதால் கார், பைக் பயணம்தான். சாலையின் மோசமான போக்குவரத்து நெருக்கடியால் தொலை தூரத்தில் வீடுகளை வைத்துக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை. அதனால் சபர்பன் - புறநகர் வாசத்தை விடுத்து ஊருக்குள் வசிக்க விரும்புகிறார்கள். அவர்களது வருமானம் அதிகமாக இருப்பதால் விலை ஏற ஏற, சிக்கலாக இருந்தாலும் பரவாயில்லை என்று பெரும் கடனில் வீட்டை வாங்குகிறார்கள், அல்லது அதிக வாடகையில் வசிக்கிறார்கள்.\n3. அடுத்து ஸ்பெகுலேட்டர்கள். கடந்த ஐந்து வருடங்களில் சென்னையில் வீட்டு/நில விலைகள் ஜுரம் போல ஏறுவதைக் கவனிக்கிறார்கள். சரி, எதிலோ முதலீடு செய்வதற்கு பதில் இதில் செய்வோம் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். என்.ஆர்.ஐக்கள் தங்களது டாலர்களை இந்திய ரியல் எஸ்டேட்டில் போடுகிறார்கள். அவர்கள் இந்த வீடுகளில் வசிக்கப் போவதில்லை. பலர் தமது வீடுகளில் யாரையும் குடிவைப்பதும் இல்லை. இதனால் நகரின் நடுவில் பல வீடுகள் சும்மா பூட்டியே கிடக்கின்றன. இதுவும் நில, வீடு விலைகள் மிக அதிகமாக ஏற வகை செய்கின்றன.\nஇவ்வாறு விலை ஏறுவதால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எப்படி என்று பார்ப்போம்:\n1. குறைந்த வருமானம் உடையவர்களின் குடியிருப்புகள் கலைக்கப்பட்டு அவர்கள் ஊரின் மையத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். நான் சொல்வது lower middle class, middle class வகையைச் சேர்ந்தவர்களை. மாத வருமானம் உண்டு. ஆனால் அது குடும்பத்துக்கு மாதம் ரூ. 7,000 முதல் ரூ. 25,000 வரை மட்டுமே இருக்கும். வேறு பூர்விகச் சொத்து ஏதும் இல்லாத நிலையில், இவர்களால் இப்போதைக்கு சென்னையின் நடுவில் எந்த வீட்டையும் வாங்க முடியாது. வாடகையும் எக்கச்சக்கமாக ஏறிவிடுகிறது.\nஎனவே, இவர்கள் புறநகரில் மட்டுமே வசிக்க வேண்டியுள்ளது. அங்கும் இவர்கள் போவதால் விலை ஏற்றம் அதிகமாகி, பக்கத்து கிராமங்களில் வாழும் உள்ளூர் மக்கள் கஷ்டப்படவேண்டியிருக்கும்.\n2. அடுத்ததாக, மிகக் குறைந்த வருமானம் பெறும் ஏழை மக்கள். இவர்கள் பெரும்பாலும் நகருக்கு நடுவில் மிகக்குறுகிய குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். இதில் பலர் பட்டா இல்லாத அரசு நிலங்களில் வசிக்கலாம். இந்த நிலங்களைக் காலி செய்து இவர்களை ஊருக்கு வெளியே துரத்த நில மாஃபியாக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள். ஏனெனில் நிலத்தில் அவ்வளவு பணம் உள்ளது. ஆனால் இந்த மக்களது வாழ்வாதாரமே நகருக்கு மையத்தில் இருந்து சிறு வேலைகளைச் செய்வது. இதில் பலர் மாத வருமானம் ரூ. 3,000க்கு ஏதேனும் நிறுவனத்தில் வேலையில் இருக்கலாம். வேறு சிலர் காய்கறி விற்கலாம். தெருவோரம் டீக்கடை நடத்தலாம். சிலர் அண்டை வீடுகளில் வீட்டுவேலை (பெருக்கி, மெழுகி, பாத்திரம் தேய்த்து...) செய்யலாம். இவர்கள் அனைவரும் ஊருக்கு மையத்தில் இருந்தால்தான் சம்பாதிக்க முடியும்.\nமீனவர்கள் கடலை ஒட்டி இருந்தால்தான��� கடலுக்குப் போய் மீன் பிடிக்க முடியும். இவர்களை எப்படியாவது தொலைவில் தள்ளிவிட்டு அந்த நிலங்களைக் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தி, வளர்த்தெடுத்து நல்ல விலைக்குத் தள்ளிவிட மாஃபியாக்கள் முயற்சி செய்வர். இதெல்லாம் நியூ யார்க் நகரத்திலிருந்து பல்வேறு நகரங்களில் நடந்ததுதான்.\n3. Upper middle class-ஐச் சேர்ந்தவர்களும்கூட மிக அதிகமாகக் கடன் வாங்கி வீடுகளை வாங்கவேண்டிவரும். உதாரணத்துக்கு நான் வசிக்கும் கோபாலபுரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 2001-ல் அபார்ட்மெண்ட் வாங்க, சதுர அடிக்கு ரூ. 2,000 - 2,500 இருந்தது. சுமார் 1,000 சதுர அடி கொண்ட அபார்ட்மெண்ட் வாங்க ரூ. 25 லட்சம் ஆகும். இதில் சுமார் ரூ. 20 லட்சம் கடன் என்று வைத்துக்கொள்வோம் சுமார் 10% வீட்டுக்கடன் விகிதம், கடன் 15 வருடங்களுக்கு என்றால், மாதம் கட்டவேண்டியது ரூ. 21,500.\nமாதம் சுமார் ரூ. 50,000 வாங்குபவர் வரி போக, வீட்டுக்கடன் போக வீட்டுக்கு ரூ. 10,000 - 15,000 எடுத்துக்கொண்டு போகலாம். பிற சேமிப்புகள் செய்வது கஷ்டம்.\nஆனால் இன்றோ சதுர அடி ரூ. 5,000க்கு மேல் என்கிறார்கள். அப்ப்டியானால் 1,000 சதுர அடி கொண்ட அபார்ட்மெண்டின் விலை ரூ. 50 லட்சம்\nஐந்து வருடத்துக்கு முன்னர் ரூ. 25 லட்சத்துக்குமேல் வீட்டுக்கடன் கொடுக்க வங்கிகள் யோசித்தன. இப்பொழுது நிறைய மாறிவிட்டது போலும் ரூ. 50 லட்சம் உள்ள வீட்டை வாங்க ஒருவர் எவ்வளவு கடன் வாங்கவேண்டியிருக்கும்\nமாதம் ரூ. 75,000 சம்பளம் பெறும் சாஃப்ட்வேர் நிறுவன உயர்மட்ட ஊழியர் ஒருவரை எடுத்துக்கொள்வோம். வரி போக, அவருக்கு டேக் ஹோம் மாதம் ரூ. 60,000 கிடைக்கும். அவர் ரூ. 50 லட்சம் வீட்டை வாங்க, குறைந்தது ரூ. 40 லட்சமாவது கடன் வாங்கவேண்டும். 20 வருடக் கடனாக இருந்தாலும், இதற்குக் கட்டவேண்டிய மாதத்தொகை ரூ. 38,600. கடன் போக அவருக்குக் கையில் கிடைக்கும் பணம் வெறும் ரூ. 21,400 மட்டுமே. இதில் பெட்ரோல் செலவு, சாப்பாட்டுச் செலவு என்று போனால் சேமிப்பு குறைவுதான்.\nமொத்தத்தில் கடுமையாக ஏறும் ரியல் எஸ்டேட் விலைகள் மக்கள் அனைவரையும் பாதிக்கின்றன. இதைத் தடுக்க அரசு பல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.\n1. இந்தியவாசி ஒருவர் அதிகபட்சம் இரண்டு வீடுகளுக்குமேல் வாங்கக்கூடாது என்று தடை விதிக்கவேண்டும்.\n2. முதல் வீட்டை வாங்குபவருக்கு 4% முத்திரைத்தாள் வரி என்றும் முதல் வீட்டை விற்காமல் இரண்டாம் வீட்டை வாங்குபவருக்கு 15% முத்திரைத்தாள் வரி என்றும் செய்யலாம். ஆனால் இரண்டாம் வீட்டை வாங்கியபின் முதல் வீட்டை விற்கிறார் என்றால் அப்பொழுது 11% ஸ்டாம்ப் டியூட்டியைத் திரும்பப் பெறுமாறு செய்யலாம்.\n3. நிலத்தில் ஸ்பெகுலேட் செய்யும் என்.ஆர்.ஐகளை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம். இந்தியாவில் ஒரு வீட்டுக்குமேல் அவர்கள் முதலீடு செய்ய முடியாது என்று சட்டம் கொண்டுவரலாம்.\n4. ரியல் எஸ்டேட் ஃபண்ட்கள் போன்றவை இயங்குவதைத் தடை செய்யலாம்.\n5. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளதுபோல நிலத்தை வாங்கி சும்மா போட்டிருப்பவர்களுக்கு (அது விலை ஏறியதும் விற்கலாம்... என்றிருப்பவர்கள்) தனியாக வரி விதிக்கலாம்.\n6. Zoning regulations-ஐக் கடுமையாக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் வணிகக் கட்டடங்கள் வரக்கூடாது, எங்கு மட்டும்தான் அவை இருக்கவேண்டும் என்று மிகக் கடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தவேண்டும்.\n7. சென்னை மெட்ரோ திட்டத்தை உடனடியாகக் கொண்டுவந்து சென்னையின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்குமாறு செய்யவேண்டும். இதற்கு எப்படியும் 6-8 வருடங்கள் ஆகும். ஆனால் நாம் இன்னமும் செயல்படுத்தவே ஆரம்பிக்கவில்லை. இது ஏற்பட்டால் சென்னையின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் 30-45 நிமிடத்தில் வந்துவிட்டுப் போகமுடியும். அதனால் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் பெரும்பாலும் குறையும். கொஞ்சம் கொஞ்சமாக பஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். தெருக்களில் கார்கள், பைக்கள் குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் வெகுவாகக் குறைக்கலாம்.\nஅப்பொழுது பெரும்பான்மை மக்கள் ஊருக்கு வெளியிலேயே இருக்க விரும்புவார்கள். அதனால் தானாகவே நகரின் நெருக்கடி குறைந்துவிடும், விலையும் வெகுவாகக் குறைந்துவிடும்.\nபத்ரி ஸார்.. உங்கள் கூற்று உண்மைதான்.. இன்னும் ஐந்து வருடங்களில் கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், அடையார், ராஜா அண்ணாமலைபுரம் என்ற பகுதிகளில் பணக்காரர்கள் மட்டுமே குடியிருக்கலாம். மற்றவர்கள் வந்து எட்டிப் பார்த்து போய்க் கொண்டிருக்கலாம் என்ற நிலைமைதான் வரும்.. ஒரு ரூம் கொண்ட வீடு மயிலாப்பூரில் 2300 ரூபாய் வாடகை. அதுவே அடையாறில் 2800.. நிலைமை இப்படியே போனால் குறைந்த வருமானம் கொண்ட அரசு ஊழியர்கள் கை நீட்டாமல் என்ன செய்வார்கள். அரசு ஊழியர்கள் மயிலாப்பூரில் குடியிருக்க ஆசைப்படவே கூடாதா அப்படி ஆசைப்பட்டால் அது தவறா அப்படி ஆசைப்பட்டால் அது தவறா தன் குடும்பத்தினரை நல்ல நிலையில் வைத்திருக்க நினைக்கவே கூடாதா தன் குடும்பத்தினரை நல்ல நிலையில் வைத்திருக்க நினைக்கவே கூடாதா ஒரு அரசு ஊழியனுக்கு ஒரு வருடத்திய ஊதியம் எவ்வளவோ அதனை பத்தாண்டுகளால் பெருக்கி வரும் தொகையைத்தான் அந்தந்த ஊர்களில் நிலத்தின் குறைந்தபட்ச அரசின் மதிப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்க வேண்டும். அதற்கு மேல் வாங்குபவர்கள் எவர் வந்தாலும் அதை ஏற்கக்கூடாது.. செய்யுமா அரசு ஒரு அரசு ஊழியனுக்கு ஒரு வருடத்திய ஊதியம் எவ்வளவோ அதனை பத்தாண்டுகளால் பெருக்கி வரும் தொகையைத்தான் அந்தந்த ஊர்களில் நிலத்தின் குறைந்தபட்ச அரசின் மதிப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்க வேண்டும். அதற்கு மேல் வாங்குபவர்கள் எவர் வந்தாலும் அதை ஏற்கக்கூடாது.. செய்யுமா அரசு விடுவார்களா பணக்காரர்கள். நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்கள் வீடு 25 லட்சம் ரூபாய் பெறும் என்ன விடுவார்களா பணக்காரர்கள். நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்கள் வீடு 25 லட்சம் ரூபாய் பெறும் என்ன பிறகு எங்கள் கதி நாங்கள் தாம்பரத்தில் வீடு பார்த்து அங்கேயிருந்து விடியற்காலை கருக்கலில் எழுந்து அவதி அவதியாக கிளம்பி வேலைக்கு வர வேண்டும். பின் மீண்டும் இருட்டிய பிறகே வீடு போய்ச் சேர வேண்டும்.. என்ன வாழ்க்கை இது என்ன அரசு இது யோசித்துப் பாருங்கள்.. நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஆளும் அரசுகள் பணக்காரர்களுக்காக மட்டும்தான்.. ஏழைகளுக்காக அல்ல. இந்த லட்சணத்தில் நேற்று ஒரு எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கு வீடு கட்ட அரசு நிதியுதவி வழங்க வேண்டுமாம்.. என்ன கொடுமை இது கேள்வி கேட்க வேண்டியவர்களே.. சுருட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால்.. இது எங்கள் தலைவிதி.. வேறென்ன சொல்வது\n. ரொம்ப டென்ஜரஸான ஐடியா கொடுக்குறிங்க. நீங்க சொன்னதுல வரியை குறைப்பது மட்டுமே உருப்படியான யோசனை மத்தது எல்லாம் பயங்கரவாதம்.\nஇப்ப இந்த கொடுமையான விலை உயர்வுக்கு காரணம் பல. முக்கியமானது சில. அது சில கேவலமான சட்டங்கள்.\n1. Land Ceiling act வெச்சி மாநகரங்களில் முக்கியமான இடங்களில் காலியாக இருக்கும் இடங்களை விற்க அனுமதிப்பது இல்லை.\nஇதனால் அளிப்பு குறைகின்றது, விலை ஏறுகின்றது.\n2. Rent Control Law - இதுதான் முக்கியமான வில்லன், இதனால் ஒரு இடத்திற்க்கு தகுந்த வாடகை வாங்க முடியாது. அதைவிட குறைவாக்வே வாடகை வசூல் செய்ய வேண்டும்.\nஇதனால் வீடு கட்டும் கம்பேனிகள் வீடுகளை விற்பதற்க்காகவே கட்டி விடுவார்கள். வாடகை வீட்டில் இருப்பதை விட வீடு வாங்குவது காஸ்ட்லி.\nநீங்க கேக்கலாம் இருந்தாலும் இப்ப வாடகை அதிகமா தான இருக்கு.\nRent Control Law வினால் வாடகைகாக வீடு கட்டுவது அரிதாகிவிட்டது. Rent Control Law வினால் வாடகை வீடு அளிப்பு குறைந்து விலை உயர்ந்துள்ளது.\n3. Capital Gains Tax- ஒரு சொத்தை வாங்கி 3 வருடதிர்குள் விற்பனை செய்தால் அதற்கு அபாரமாக 30% வரி உண்டு. இதனால் ஒருவன் விற்பனை விலையில் இதை அடுத்து வாங்குபவனிடம் செற்கின்றான். இதனாலேயே விலை அதிகமாக உயர்கின்றது. 3 வருடங்களுக்கு மேல் விற்பனை செய்தாலும் வரி உன்டு அது 20%.\nஇந்த விலை உயர்த்தும் வரி தேவைதானா\nஇதுவும் வாங்குபவரின் விலையை 10% உயர்த்துகிறது.\nஇந்த தேவையற்ற வரிகளையும் சட்டங்களையும் களைந்தாலே நாடு உருப்படும். மக்களுடைய வாழ்க்கை தரம் உயரும்.\nசென்னையில் ரியல் எஸ்ட்டேட் விலையை பார்த்து அரண்டு போயிருப்பது என்னவோ உண்மை தான்...\nஇதில் புறவாசிகளை வில்லன்களாக்குவது தேவையில்லாதது.\nகட்டுமானத்துறை கடந்த 10 வருடங்களாக ஏறுமுகமாக இருப்பததற்குக் காரணம் என்ன அத்துறையில் இருப்பவர்களைக் கேட்டுப்பாருஙள். எவ்வளவு ஆயிரம் பேர் இதனை நம்பி உள்ளனர் \n//என்.ஆர்.ஐக்கள் தங்களது டாலர்களை இந்திய ரியல் எஸ்டேட்டில் போடுகிறார்கள். பலர் தமது வீடுகளில் யாரையும் குடிவைப்பதும் இல்லை.//\nஎனக்குத் தெரிந்து பெரும்பாலான NRIகள் (middle class) தமது வீடுகளை வாடகைக்கு விடத்தான் செய்துள்ளனர். அப்படிச்செய்யாதவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவே.\n*****முதல் வீட்டை வாங்குபவருக்கு 4% முத்திரைத்தாள் வரி என்றும் முதல் வீட்டை விற்காமல் இரண்டாம் வீட்டை வாங்குபவருக்கு 15% முத்திரைத்தாள் வரி என்றும் செய்யலாம். ஆனால் இரண்டாம் வீட்டை வாங்கியபின் முதல் வீட்டை விற்கிறார் என்றால் அப்பொழுது 11% ஸ்டாம்ப் டியூட்டியைத் திரும்பப் பெறுமாறு செய்யலாம்.*****\nலஞ்சம் தலைவிரித்து ஆடும் இடங்களில், ரெஜிஸ்ட்ரார் அலுவலகம், முதன்மை வாய்ந்தது.\nஇதை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஅபரீதமாக லோன் போட்டு வாங்கும��� மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.\nவீழ்ச்சி அடையும் போது வாங்கிய கட்னுக்கும் வீட்டு விலைக்கும் இழப்பு அதிகமாக இருக்கும்.\nமற்றபடி உங்கள் யோஜனையில் சில சரியாக வரும்.\nஎங்களுக்கெல்லாம் ஒரு வீடு தானா\n கோவையிலும் இப்படித்தான் கண்ணா பின்னாவென்று விலை உயர்ந்து வருகிறது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2013/01/16-1-2013.html", "date_download": "2018-05-22T04:06:22Z", "digest": "sha1:VM46PIVYFMRV6EUMWFUCAXWS5KKU5XSE", "length": 30434, "nlines": 254, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: நம்பிக்கையும் வலிமையும். (16-1-2013)", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nசுவாமி விவேகானந்தர் பேசிய சில முத்தான வரிகளை இப்போது பார்க்கலாம்:--\n1. நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை -- இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது உங்களியையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, அனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.\n2. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.\n3. 'இல்லை' என்று ஒரு போதும் சொல்லாதே. 'என்னால் இயலாது' என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.\n4. நீங்கள் கடவுளின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள் அப்படி மனிதனை அழைப்பதுதான் பாவம். அது மனித இயல்பின்மீதே சுமத்தப்படும் பழிசொல்லாகும். ஓ சிங்கங்களே அப்படி மனிதனை அழைப்பதுதான் பாவம். அது மனித இயல்பின்மீதே சுமத்தப்படும் பழிசொல்லாகும். ஓ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.\n5. போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகி விடாது. எனவே இந்தத் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட் படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.\n6. பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப் பற்றி போதிப்பாயாக.\n7. வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மனவுறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன் 'சமுத்திரத்தையே குடித்து விடுவேன்', 'எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும்' என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.\n8. இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா தாரைகளும் தப்பட்டைப் பறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன தாரைகளும் தப்பட்டைப் பறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன இத்தகைய கருவிகளின் பெரு முழக்கத்தை, நமது குழந்தைகளைக் கேட்கச் செய். பெ��்களாக்கும் மென்மை மிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டுக் கேட்டு, இந்த நாடே கிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயமாக மாற்றப்பட்டிருக்கிறது.\n9. அறியாமை மிக்க, உயிரற்ற புல் பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.\n மரணமோ, நோயோ உனக்கு இல்லை. நீ அழுவதேன் சகோதரா துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா, நீ ஏன் அழ வேண்டும். மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.\n11. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். 'இவனை நம்பு அல்லது அவனை நம்பு' என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன் மீதே நீ நம்பிக்கை வை. அதுதான் ஒரே வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வைத்தால், எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருப்பது தெரியும். அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று நம்பு. நீ உறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாமல் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.\n12. சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டேயிருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை.\n13. உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத் தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும், ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதறுத் தயாராக இருக்கின்றன.\n14. நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையுடையதாகவும் இருந்தால் மட்டும்தான், உலகமும் சிறப்பும் தூய்மையும் பெற்���தாக இருக்க முடியும். அது காரியம்; நாம் அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோமாக. நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக் கொள்வோமாக.\n15. சண்டையிடுவதிலும் குறை சொல்லிக் கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கிறது நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.\n மரணமோ, நோயோ உனக்கு இல்லை. நீ அழுவதேன் சகோதரா துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா, நீ ஏன் அழ வேண்டும். மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு./////\nகுழப்பமான மனநிலைக்கு மருந்தாக அமைந்திருகின்றது விவேகானந்தரின் அறிவுரைகள் . நன்றி.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிக��்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nமொழிபெயர்ப்பு நூல் \"ஞானத்திரட்டு\" (28-1-2013)\nஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\n'கவலைப் படுபவர்கள் பாக்கியவான்கள்' (25-1-2013)\nஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு விழா\nபெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி\nவாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)\nஎன்றும் வாழும் இந்தியா (23-1-2013)\nஇந்திய வாழ்க்கையில் மதத்தின் இடம் (22-1-2013)\nஅறிஞர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் காலமானார்\nஉலகிற்கு இந்தியாவின் கொடை (21-1-2013)\nபாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள் (20-1-...\nமக்கள் தொண்டே மகேசன் தொண்டு (18-1-2013)\nதூய்மை, பொறுமை, விடாமுயற்சி (17-1-2013)\nஇந்து மதம் ..... (தொடர்ச்சி) 14-1-2013\nஇந்து மதம்............. (தொடர்ச்சி) 12-1-2013\nஇந்து மதம் ..... தொடர்ச்சி (11-1-2013.)\nஇந்து மதம்...... (தொடர்ச்சி) 10-1-2013.\nஇந்து மதம் -- முதல் பகுதி. (9-1-2013)\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nசுவாமிஜியின் சிகாகோ பேருரைகள் (1) 7-1-2013.\nபாமர மக்களை முன்னேற்றுதல் (6-1-2013)\n என் அன்பிற்கினிய நண்பர்களே, பாரதி பயி...\nஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழா 2013\nபெண்களின் பிரச்சினைகளுக்குக் கல்வியே தீர்வு\nஆண், பெண் வேற்றுமை பாராட்டுதல்.\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வ���றொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2011/09/blog-post_21.html", "date_download": "2018-05-22T04:19:39Z", "digest": "sha1:LZL3TL3WW2532FYTUDARCY63UL22O45H", "length": 11489, "nlines": 297, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "சாமியாருமா? | அலையல்ல சுனாமி", "raw_content": "\nஒரு கோயில் மண்டபம். அங்கு,கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார் சாமியார் ஒருவர்.நிறையப் பேர் உட்கார்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.\nஇதை மேலே இருந்து கவனித்துக்கொண்டு இருந்தார் கடவுள். \"இந்த மனிதர்கள் எப்பவும் நம்மைப் பற்றியே பேசுகிறார்களே\" என்று நினைக்கும்போது கடவுளுக்குப் பெருமையாக இருந்தது.\n'சரி, நேரில் போய் அவர்களைப் பார்த்துவிட்டு வரலாம்' என்று சாமியார் பேசிக்கொண்டு இருந்த கோயில் மண்டபத்தின் அருகே வந்து சேர்ந்தார். ஆலயத்தின் வெளியே இருந்த ஓர் அரச மரத்தின் அடியில் நின்றார்.\nஅப்போது வெளியே வந்த பக்தர் ஒருவர், \" வேஷப்பொருத்தம் பிரமாதமா இருக்கு\" என்றார் கடவுளைப் பார்த்து.\nகடவுளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.\" ஐயா நான்தான் உண்மையான கடவுள்\" என்றார்.\n\"என்கிட்ட சொன்னதோட வச்சிக்க. வேற யார்கிட்டையும் சொல்லிடாதே. பிறகு ��ன்னை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் விட்டுடுவாங்க.\"\n\" நான் சொல்றதைக் கொஞ்சம்...\" - கடவுள் ஏதோ சொல்லத் துவங்குவதற்குள் அவரை இடைமறித்த பக்தர், \" ஒண்ணும் சொல்ல வேணாம். முதல்ல இடத்தைக் காலி பண்ணு.கூட்டம் முடிஞ்சு, சாமியார் வெளியே வர்ற நேரம் இது. அதுக்குள்ளே போயிடு\" என்று கூறி சென்றார்.\nவெளியே வந்த பக்தர்கள் எல்லாம் இவரைப் பார்த்துவிட்டு, சந்தேகத்தோடு விலகிப் போக ஆரம்பித்தார்கள்.\nசாமியார் வந்தார். பார்த்தார் \" ஏம்பா, இப்படி இங்கே வந்து கலாட்டா பண்றே\n\"என்னைப் பற்றி பிரசங்கம் பண்ற உனக்குமா என்னை அடையாளம் தெரியலே\nஎதுவும் அவர்கள் காதில் விழவில்லை. கடைசியாக, கடவுளை ஓர் அறையில் தள்ளிப் பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.\nவேறு வழியில்லை. கடவுள், கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து விட்டார்.\nநள்ளிரவு நேரம். கதவைத் திறந்து கொண்டு மெள்ள உள்ளே வந்தார் சாமியார். \" கடவுளே என்னை மன்னிச்சுக்குங்க. நீங்கதான் கடவுள்னு எனக்கு அப்பவே தெரியும் .\"\n அந்த ஜனங்கள்கிட்ட அதைச் சொல்ல வேண்டியதுதானே\n\"சொல்லி இருந்தா, என்னையும் பைத்தியம்னு சொல்லி உள்ளே தள்ளி இருப்பாங்க.\"\n' இந்த மனிதர்களுக்கு, இருக்கிற கடவுளைக் காட்டிலும் இல்லாத கடவுள் மீதுதான் அதிக நம்பிக்கை இருக்கிறது' என்று மனதுக்குள் எண்ணியவர் அங்கிருந்து மறைந்து போனார்.\nஇதையும் படிச்சுப் பாருங்க: ,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா \nநல்ல கதை.தொடர்ந்து எழுதுங்கள்.ஊக்கமளிக்க நாங்கள் இருக்கிறோம்.\nவிச்சு 22 செப்டம்பர், 2011\nநன்றி..வேடந்தாங்கல்-கருன் மற்றும் R.Elan அவர்களுக்கு...\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22308/", "date_download": "2018-05-22T04:14:44Z", "digest": "sha1:DAZKEHDWGUS7XSIXR5A5HA6NAS2MQG7H", "length": 9923, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பங்களாதேஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 3 பேர் பலி – GTN", "raw_content": "\nபங்களாதேஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 3 பேர் பலி\nபங்களாதேஷில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சில்லெட் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமுன்னதாக டாக்கா விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள இந்த தற்கொலைக் குண்டு தாக்குதலில் தீவிரவாதியை தவிர யாரும் கொல்லப்படவில்லை.\nகுண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பங்களாதேஷ் இராணுவம் நடத்திய தேடுதலில்; ஐந்து மாடி குடியிருப்பு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 78 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTagsகுண்டுத் தாக்குதல் தற்கொலைப்படை பங்களாதேஸில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் புயல்காரணமாக 24 மணி நேரத்தில் 15 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் மடுரோ மீளவும் வெற்றி\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nதொலைக்காட்சிக்கும் உடற் பருமனுக்கும் தொடர்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவளி மாசடைவதனால் மூளைக்கு பாதிப்பு – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉலகின் ஆபத்தான எரிமலை உமிழ்வுகள் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nசிரியாவில் சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nஆப்கானிஸ்தானில் அல்கொய்தா முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-05-22T03:57:29Z", "digest": "sha1:CKMNGFR63EKLSDCP44FOH7IXCJMF7ENL", "length": 20379, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“உலகிலேயே மிக உயரமான ஒற்றைக்கல் சிற்பம் எங்குள்ளது தெரியுமா?” | ilakkiyainfo", "raw_content": "\n“உலகிலேயே மிக உயரமான ஒற்றைக்கல் சிற்பம் எங்குள்ளது தெரியுமா\nஉலகிலேயே மிக உயரமான, பிரம்மாண்டமான ஒற்றைக்கல் சிற்பம் எங்குள்ளது என்று அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.\nகர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் புகழ்பெற்ற சரவண பெலகோலா புண்ணிய ஸ்தலம் உள்ளது. இங்கு தான் பிரம்மாண்டமான பாஹுபலி (கோமதேஸ்வரர்) சிலை 17 மீட்டர் (58 அடி) உயரத்தில் ஒற்றைக்கல் மஹாசிற்பம் உள்ளது. இது, உலகிலேயே மிக உயரமான ஒற்றைக்கல் சிற்பம் என்ற புகழைப் பெற்றுள்ளது.\nபார்க்கும் யாவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் அபாரமான சிற்பக்கலை அம்சத்தையும் வரலாற்று கம்பீரத்தையும் இந்தச் சிலை பெற்றுள்ளது.\nமுதல் முறை இந்தச் சிலையை பார்ப்பவர் யாவரையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இதன் கம்பீரமும் காட்சியும் உள்ளது. இந்தச் சிலை கங்க ராஜவம்ச மன்னரான ராஜமல்லா மற்றும் அவரது தளபதி சாமுண்டராயாவால் எழுப்பப்பட்டுள்ளது.\nஇந்��க் கோயிலில் கன்னடம் மற்றும் தமிழில் வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக் குறிப்புகளை காணலாம். இந்தக் குறிப்புகளில் கோமதேஸ்வரர் சிலையை உருவாக்கிய மன்னர் மற்றும் அவரது தளபதி ஆகியோரின் முயற்சிகளைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. இது ஒரு அற்புதமான வரலாற்று ஆவணமாகும்.\nஇந்தப் பிரம்மாண்ட ஒற்றைக்கல் சிற்பம் யார் என்று தெரியுமா\nசமண ஞானியான கோமதேஸ்வரர். இந்தச் சிலை உள்ள ஸ்தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தாபிஷேக விழா நடைபெறுகிறது.\nஅதன்படி இவ்வாண்டுக்கான விழா வரும் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. சிலைக்கு வரும் 17-ம் தேதி மகா மஸ்தாபிஷேகம் நடத்தப்படுகிறது.\nமஹா மஸ்தாபிஷேகம் என்றால் என்ன\nசரவண பெலகோலாவின் பிரதான அம்சமான இந்த கோமதேஸ்வரர் சிலையை அனைவரும் அவசியம் காணவேண்டிய ஒன்றாகும். இந்த மஹா மஸ்தாபிஷேகம் என்பது கோமதேஸ்வரர் சிலைக்கு அபிஷேகம் செய்விக்கப்படும் ஒருவித சடங்கு ஆகும்.\nஅந்த நாளில் கோமதேஸ்வர சிலைக்கு குங்குமம், நெய், பால், தயிர், தங்க நாணயங்கள் உள்ளிட்ட புனிதப்பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் கர்நாடகம் மட்டுமில்லாமல், நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சாதுக்கள், குருமார்கள், ஆச்சாரியார்கள், சமண தியாகிகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.\nபழனி முருகன் கழுத்தை சுற்றி காட்சி தந்த நாகம்\nயாருக்கு மீண்டும் மறுபிறவி கிடையாது\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம்\nவல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இந்திர விழா\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்து 0\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-05-22T04:09:32Z", "digest": "sha1:SQQFMG2YOL5MC5EFEBGSDQ7GUBXFMJPF", "length": 44154, "nlines": 277, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நினைவு தவறிய நிலையில் கருணாநிதி! : தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி சும்மா உட்கார வைத்து படமெடுத்தார்கள்!! | ilakkiyainfo", "raw_content": "\nநினைவு தவறிய நிலையில் கருணாநிதி : தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி சும்மா உட்கார வைத்த��� படமெடுத்தார்கள்\nடோனி பற்றிய பெட்டிச் செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார்.\n‘‘உம்மிடமிருந்து இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை’’ என்றோம்.\n‘‘அதில் ஒளிந்திருக்கும் அரசியலை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்’’ என்று சொல்லி அமைதியானவரிடம் முதல் கேள்வியைப் போட்டோம்.\n‘‘செயல் தலைவர் ஆகிவிட்டாரே ஸ்டாலின்\n‘‘அது என்ன செயல் தலைவர் தலைவர் ஆகிவிட்டார் என்றே சொல்லும். ‘தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்களுக்குக் கழகப் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டாலோ கழகப் பொதுக்குழு, செயல் தலைவர் ஒருவரை நியமிக்கலாம்.\nசட்ட திட்டங்களில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள், பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார்’ என்று புதிய விதியைச் சேர்த்துவிட்டார்கள்.\nஇதன்படி பார்த்தால் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கும் உண்டு. அதனால்தான், ‘ஸ்டாலின் செயல் தலைவர் ஆகவில்லை, தலைவராகவே ஆகிவிட்டார்’ என்று சொன்னேன்.”\n‘‘பொதுக்குழுவுக்கு வரும் நிலைமையில் கருணாநிதியின் உடல்நிலை இல்லை. அவருக்கு நினைவு தவறிய நிலைதான். பெரும்பாலும் யாரையும் அடையாளம் தெரியவில்லை. பேச்சும் இல்லை.\nவயிற்றில் போட்டுள்ள குழாய் மூலமாகத் திரவ உணவு செலுத்தப்படுகிறது. படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார். முதுமையினால் ஏற்பட்ட பாதிப்பு என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள்.\nமுன்பு உடலில் இருந்த கொப்புளங்கள் இப்போது இல்லை. திடீர் மூச்சுத் திணறலுக்குக் காரணமான சளி அடைப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தன்னைச் சுற்றிலும் நடப்பதையெல்லாம் அறியும் நிலைமையில் அவர் இல்லை.\nஅந்த சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். அதனால்தான் நாளிதழ்களைப் படித்துக் காண்பிப்பது, டி.வி-யில் பாடல்களை ஓடவிடுவது என்று அவருக்கு நினைவூட்ட சில காரியங்களைச் செய்து வருகிறார்கள்.\nகருணாநிதியை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு செயல் தலைவர் ஆகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்டாலின். அதனால்தான் வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டு, தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.”\n‘‘கருணாநிதிக்கு ஏதாவது ஆகி, அந்த நேரத்தில் குடும்பத்திலும் கட்சியிலும் கொந்தளிப்பு உருவாகிவிடக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார்.\nஇன்றைய நிலையில் அழகிரி பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றாலும் சிறு சலசலப்புகூட இருக்கக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார்.\nஅதனால்தான் இந்த அவசரமாம். பொதுவாக, பொதுக்குழு என்றால் அனைவரையும் பேசவிட்டு கடைசியில் கருணாநிதி கருத்துச் சொல்வார்.\nஅப்படி எந்த நிகழ்வும் வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே ஸ்டாலின் சொல்லிவிட்டார்.\n‘ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தலைவரிடம் ஆசி வாங்கப் போய்விட வேண்டும்’ என்று முதலிலேயே சொல்லிவிட்டார்.\n‘மகிழ்ச்சியோடு இந்தப் பதவியை ஏற்கவில்லை’ என்றும் காட்ட நினைத்தார் ஸ்டாலின். அவர் பேச்சும் அப்படித்தான் இருந்தது. வழக்கமாக, ஸ்டாலின் பேசி முடித்ததும் அவருக்குக் கைகொடுத்து சால்வைகள் வழங்குவார்கள்.\nஇப்போது அவர் செயல் தலைவர் ஆனபோதும் யாரும் சால்வை கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். விட்டால் மொத்தக் கூட்டமும் சால்வைகளைக் குவித்திருக்கும்.\nசோகம் தாங்கிய முகத்துடன் உடனடியாக கோபாலபுரம் வந்துவிட்டார் ஸ்டாலின். அவரோடு அன்பழகன், துரைமுருகன் ஆகியோரும் வந்தார்கள்.\nகருணாநிதி தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி உட்கார வைத்து இருந்தார்கள். அவரிடம் ஆசி வாங்குவது மாதிரி புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது.’’\n‘‘நீர் பயன்படுத்திய வார்த்தைகளைப் பார்க்கும்போது என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது\n போட்டோ எடுத்துக்கொண்டதும் தனது செனடாப் ரோடு வீட்டுக்கு ஸ்டாலின் போனார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். மருமகன் சபரீசன், தனது மாமனாரைக் கட்டி அணைத்து வரவேற்றாராம்.”\n‘‘இன்னும் சிலர் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று நினைத்தார்களே\n‘‘அவை அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். பொருளாளர் பதவியைக் கைப்பற்ற கே.என்.நேருவும் எ.வ.வேலுவும் முயன்று வருகிறார்கள்.\nஒருவேளை அன்பழகன் பதவி விலகினால் பொதுச்செயலாளர் பதவியை அடைய துரைமுருகன் முயல்கிறார். இந்த ஆட்டத்தை சில மாதங்கள் கழித்து ஆடலாம் என்று நினைக்கிறார் ஸ்டாலின்” என்ற கழுகாரின் கவனத்தை போயஸ் கார்டன் பக்கம் திருப்பினோம்.\n‘‘அண்ணி, அத்தை, அத்தாச்சி, சித்தி போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் கூட்டம், போயஸ் கார்டனிலும் தலைமைச்செயலகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக��கிறதாமே\n பொதுச் செயலாளர் ஆனதும் சசிகலா தனது உறவுக்காரர்கள், குடும்பத்தினரின் தலையில் குட்டு வைத்து எச்சரிக்கும் வகையில் பேசுவார் என்றே கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் எதிர்பார்த்தனர்.\nஆனால், சசிகலா அப்படி ஏதும் பேசவில்லை. அதனால் ஏற்பட்ட தைரியம் உறவுமுறைகளைச் சொல்லி அதிகாரம் செய்யும் பவர் ஏஜென்ட்டுகள் பெருகிவிட்டனர்.’’\n‘‘ம்ம்ம்… சசிகலாவின் கவனத்துக்கு இந்த விஷயங்கள் போனதா\n‘‘நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஒருபுறம்… அமைச்சர்கள் மறுபுறம்… சசிகலாவுக்கு ஐஸ் வைக்கும் வகையில் ‘விரைவில் சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசித் திரிகிறார்களே\n‘‘ஆனால் அவர்களில் யாருக்கும் பாராட்டுப் பத்திரம் கிடைக்கவில்லை. முதலில், தம்பிதுரையை வரச்சொல்லி, ஸ்பெஷல் அர்ச்சனை நடத்தினாராம் சசிகலா.\n‘நான் முதல்வர் ஆக வேண்டுமென்று உங்களை அஃபிஷியல் லெட்டர் பேடில் அறிக்கை விடச் சொன்னேனா ஆனால், நான் சொல்லி நீங்கள் அப்படிச் செய்ததாக ஊரே பேசுகிறது.\nஎன்னை தர்மசங்கடத்தில் தள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தீர்களா யாராவது சொல்லி நீங்கள் அப்படிச் செய்தீர்களா யாராவது சொல்லி நீங்கள் அப்படிச் செய்தீர்களா’ என்று சத்தம் போட… தம்பிதுரை வாயடைத்துப்போய் நின்றாராம்.\nஅவரைப்போலவே, ‘சசிகலா முதல்வர் ஆகவேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசிய அமைச்சர்களுக்கும் தனித்தனிக் கச்சேரி நடந்ததாம். ‘நாம சரியாதானே பேசினோம்’ என்ற குழப்பத்தோடு அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள்\n‘‘அது இருக்கட்டும்… எப்போது பதவி ஏற்பார் சசிகலா\n‘‘ஜனவரி 12, 14 ஆகிய தேதிகளைக் குறித்துக் கொடுத்துள்ளார்களாம். மார்கழியாக இருந்தாலும் ஜனவரி 12 பௌர்ணமி தினம், 14-ம் தேதி தை பிறக்கிறது. சலசலப்புகள், முணுமுணுப்புகள்கூட பொங்கல் கொண்டாட்டத்தில் அமுங்கிப் போகும் எனக் கணக்கு போடுகிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால், அதிகபட்சம் 18-ம் தேதிக்குள் பதவி ஏற்பு முடிந்துவிடுமாம்\n‘‘இப்போது இளவரசியை ‘நம்பர் டூ’ என்று கார்டனில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலாவுக்கு சில அன்புக்கட்டளைகள் போட்டுவருகிறாராம் இளவரசி. ‘முன்பைப்போல வீட்டிலிருக்கும் செக்யூரிட்டிகள், சமையல்காரர்கள், உதவியாளர்களிடம் சகஜமாகப் பேச வேண்டாம்.\nமுத���் மாடி அறையிலேயே இருக்கவேண்டும். அப்போதுதான், மற்றவர்களிடம் சசிகலாவின் இமேஜ் கூடும்” என்று நினைக்கிறாராம் இளவரசி.’’\n கார்டனில் இரண்டு டெய்லர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாதான் சசிகலாவின் புது காஸ்ட்யூம்களை வடிவமைத்தாராம்.\nஜெயலலிதா வழக்கமாகத் தலையில் கொண்டை போட்டுக்கொள்வார். அதேபோல், சசிகலாவின் தலையில் கொண்டை போட வைத்தது கிருஷ்ணப்ரியா என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில்.\nசசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளராக டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, ஜெயலலிதா போலவே அவர் மாறி இருந்தார்.’’\n‘‘திவாகரன் வீடும் மகாதேவன் வீடும் பரபரப்பாக இயங்குவதாகச் சொல்கிறார்களே\n புத்தாண்டு காலை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் திவாகரன் பெயரில் செய்யப்பட்டன. அவரின் ஆதரவாளராக மாறுவதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தீவிர முயற்சி செய்து வருகிறார்.\nவிசுவாசத்தைக் காட்ட காலையிலேயே திவாகரனை சந்திக்க வந்த அமைச்சர் ஆர்.காமராஜ் வலது பக்கத்தில் நின்றுகொண்டார். சிறிது நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் இடது பக்கம் நின்றுகொண்டார்.\nஎஸ்.காமராஜுடன் டிபன் சாப்பிட்ட திவாகரன், ஆர்.காமராஜுடன் மதிய உணவை முடித்திருக்கிறார். இருவரில் யாரை இனி திவாகரன் கைதூக்கி விடுவார் என்பதுதான் இப்போது மன்னார்குடி சஸ்பென்ஸ்\nஅமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோரும் திவாகரனை சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் முதல்முறையாக திவாகரனை வந்து சந்தித்திருக்கிறார்.\n‘காலில் விழச் சென்றார்’ என்றும், ‘பதற்றத்தில் தவறி கீழே விழுந்துவிட்டார்’ என்றும் மாறி மாறி சொல்கிறார்கள்.\nதஞ்சையில் உள்ள மகாதேவன் வீடும் தடபுடலாக இருக்கிறது. அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.பி பரசுராமன் எனப் பலரும் புத்தாண்டில் வந்து வாழ்த்து வாங்கிச் சென்றுள்ளார்கள். எல்லோருக்கும் அ.தி.மு.க கரைபோட்ட வேட்டி-சட்டையுடன், இனிப்பும் வழங்கியிருக்கிறார் மகாதேவன்.”\n‘‘சரி, சேகர் ரெட்டி விவகாரம் எப்படி இரு��்கிறது\n‘‘சேகர் ரெட்டி தலைமையில் சர்வேயர் ரத்னம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆடிட்டர் பிரேம் ஆகியோர் பிடியில்தான் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டன.\nஇவர்கள் அனைவருமே இப்போது வருமானவரித் துறையிடம் சிக்கிவிட்டதால் தடைப்பட்டுள்ள மணல் பிசினஸைத் தொடர்ந்து செய்ய மணல்மேல்குடி கார்த்திகேயன் பெயரை மன்னார்குடி திவாகரன் பரிந்துரை செய்துள்ளாராம்.\nகுடவாசல் ராஜேந்திரனின் மருமகனான இவர், சைலன்ட்டாக திருச்சி ஏரியாவில் மணல் பிசினஸ் செய்துவந்தார். இனித் தமிழ்நாடு முழுவதும் மணலில் கோலோச்சப் போகிறார்.\n2011-ம் ஆண்டு தென் மாவட்டங்களில் மணல் பிசினஸை சில மாதங்கள் செய்தவர் இவர். இவரின் அடாவடிப்போக்கினால் கோபம்கொண்ட ஜெயலலிதா, கட்சியில் இருந்தே இவரை நீக்கினார்.\nஜெயலலிதா இருந்த வரை கார்டனுக்குள் இவரால் நுழைய முடியாத நிலை இருந்தது. இப்போது திவாகரனின் நிழலாக மணல் பிசினஸை இவர் கையில் ஒப்படைக்க உள்ளார்கள். மாதா மாதம் பல கோடி கறுப்புப் பணம் இதில் விளையாடுமாம். இப்போதே கார்த்திகேயன் தலைமையில் ஒரு டீம் வசூலில் இறங்கிவிட்டார்கள்.’’\n‘‘சேகர் ரெட்டியைத் தொடர்ந்து இப்போது இ.டி.ஏ. குரூப்பில் ரெய்டு நடந்துள்ளதே\n‘‘எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான பி.எஸ்.அப்துல்ரகுமான் உருவாக்கிய இ.டி.ஏ மற்றும் புஹாரி குழுமங்களில், வருமானவரித் துறை ரெய்டால் பல அரசியல் கட்சிகளும் கலங்கி உள்ளன.\nஇவர்களிடம் நன்கொடை வாங்காத அரசியல் கட்சிகளே இந்தியாவில் இல்லையாம். சமீபத்தில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியுள்ள ஆயிரம் கோடி மதிப்பிலான மின் உற்பத்தி நிலைய அனுமதிக்காக சில பி.ஜே.பி பிரமுகர்களைப் பெரிய அளவில் கவனித்துள்ளார்\n‘‘இந்த ரெய்டின் பின்னணியில் ஹவாலா விஷயங்கள் இருக்கலாம் என்கிறார்கள். அப்துல் ரகுமான் உயிரோடு இருந்த வரை அவருடைய உறவினர் சலாவுதீன் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு தி.மு.க ஆட்சியில் பல ஒப்பந்தங்களைப் பெற்றார்.\nதுபாயில் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினார். உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாஃபர் சேட்டுக்குப் பல உதவிகளைச்் செய்து கொடுத்தார்.\nராசாத்தி அம்மாளுக்கும் பல நிறுவனங்களை உருவாக்கிக் கொடுத்தார். ராம மோகன ராவ் ஆரம்பத்திலிருந்து இவர்களின் தொழில்துறை ஆலோசகராக இருந்து வருகிறார்.\nதி.மு.க ஆதரவாளராக சலாவுதீன் வெளிப்படையாக இயங்கியதால் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆட்சி மாறியவுடன் அ.தி.மு.க-வுடன் ஒட்டிக்கொள்ள வந்த சலாவுதீனை சந்திக்க மறுத்தார் ஜெயலலிதா.\nஅப்துல் ரகுமான் மறைவுக்குப்பின் அவருடைய வாரிசுகள் சலாவுதீனை டம்மியாக்கிவிட்டு, மன்னார்குடி குடும்பத்துடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்கள்.\nஇதோடு பல ஏற்றுமதி நிறுவனங்களுடன் பார்ட்னராகப் பல நாடுகளில் தொழில் செய்கிறார்கள் இவர்கள். தற்போது இ.டி.ஏ குருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டதாம்’’ என்ற கழுகார், மேலும் இரண்டு பெட்டிச் செய்திகளைக் கொடுத்துவிட்டு அவசரமாகப் பறந்தார்.\nஅட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ 0\nஇலங்கை: ‘கடும் மழை பெய்யக்கூடும்’ – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு 0\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம் 0\nமரமொன்றில் ஒரே கயிற்றில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை ; காதலி 5 மாத கர்ப்பிணி\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை) 1\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட�� துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.��ிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/18725-2012-02-27-05-24-57", "date_download": "2018-05-22T04:30:38Z", "digest": "sha1:XLZOP32DGDCT2F22PIYQ2W5PKK6YMN5W", "length": 11081, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "சுண்டவத்தல் குழம்பு", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2012\nதுவரம்பருப்பு, கடலைபருப்பு + உளுத்தம்பருப்பு................1 1 /2 ஸ்பூன் ..(தாளிக்க)\nதுவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் + வெந்தயம் இவற்றை கடாயில் எண்ணெய் இன்றி வறுக்கவும். சுண்டவத்தலை கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, நன்கு கருப்பாகும்வரை வறுக்கவும். வறுத்த பொருட்களை மிக்சியில் பொடி செய்யவும். புளியை கொஞ்சம் நீர் ஊற்றி ஊறவைத்து கரைக்கவும். பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, அது காய்ந்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு + கடலைப்பருப்பு போடவும். இவை சிவந்தபின், பூண்டு போட்டு வதக்கவும்.\nபின் மிளகாய் பொடி + மல்லி பொடி போட்டு, ஒரு முறை கிளறியபின், உடனேயே புளிகரைசலை ஊற்றவும். (மிளகாய் பொடி ரொம்ப நேரம் இருந்தால் கருகிவிடும். வறுக்காமலும் மிளகாய் பொடியைப் போடலாம்.) இதில் மஞ்சள்பொடி, பெருங்காயம்,வெல்லம்+உப்பு போடவும். பிறகு பொடிசெய்த பருப்பை ஒரு டம்ளர் நீர் விட்டு கரைத்து ஊற்றவும்.\nநன்கு கொதித்து, குழம்பு சுண்டி, கெட்டியாக வந்ததும், இறக்கி கறிவேப்பிலையைப் போடவும்.\nஇட்லி தோசைக்கும் சூப்பராக இருக்கும். தொட்டு சாப்பிட சுட்ட அப்பளம், வடகம் நல்ல துணை. வேண்டுமானால், மிளகுதக்காளி வத்தலை வறுத்தும் இதில் போடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2011/08/3.html", "date_download": "2018-05-22T04:35:42Z", "digest": "sha1:TQVAC2D2DIPLA5ZIYFDTP5QYLO7MLZZW", "length": 23001, "nlines": 264, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -3", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஇத்தொடரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள். இந்தப்பதிவில் இரண்டாம் திருநாள் மாலை சந்திர பிரபையில் ஐயன் எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புத காட்சிகளை காணலாம் அன்பர்களே.\nஒரே பிரகாரத்துடன் கூடிய சிறிய கோவில்தான் எனவே சீக்கிரம் வலம் வந்து விடலாமா அன்பர்களே அகத்தியர் தம்பதிகளை வணங்கி வலம் சென்றால் \"அதிகார நந்தி\" தேவருக்கு தனி சந்நிதி, மேல் திருக்கரங்களில் ஐயனைப் போல மான் மழு தாங்கி கீழ்க்கரங்களால் அஞ்சலி செய்த வண்ணம், மனைவி சுரசையுடன் நின்ற கோலத்தில் தம்பதி சமேதராக அருட்காட்சி தருகின்றார். கயிலையில் யார் உள்ளே வரலாம் என்று தீர்��ானிக்கும் அதிகாரம் கொண்டவர் அதிகார நந்தி, இதனால் இவர் கையில் பொற்பிரம்பு இருக்கும். திருக்கயிலை மலையை பெயர்த்தெடுத்த அடாத செயல் செய்த இராவணனின் குலம் அழியும் என்று சாபம் தந்தவர் இவரே. பூத கணங்களில் முதன்மையானவர், ஐயனின் முதல் தொண்டர். இவரை வணங்கி அனுமதி பெற்றுக் கொண்டு எதிரே நோக்கினால் அம்மன் சன்னதி முகப்பு. அன்ன வாகனத்தில் ஒயிலாக அமர்ந்திருக்கும் அகிலாண்ட நாயகி அருள் வழங்குகின்றாள். அம்மன் சன்னதிக்கெதிரே தெற்கு வாயில் அதன் வலப்புரம், வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் என்று பாடிய \"வள்ளலார்\" சன்னதி. பூசம் நட்சத்திரத்தன்று இவர் சன்னதியில் திருவருட்பா பாராயணம் நடைபெறுகின்றது.\nநிருதி மூலையில் வரசித்தி விநாயகர் சன்னதி. நான்கு தூண்களுடன் கூடிய முன் மண்டபம். தூண்களில் சுதை சிற்பங்களாக துவிமுக விநாயகர், த்ரிமுக விநாயகர், நர்த்தன விநாயகர் அத்தனையும் அருமை. வன்னி மர விநாயகருக்கு ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்று மாலை மஹா கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகின்றது. சன்னதியின் சுவற்றில் ஸ்லோகங்கள், விநாயகர் அகவல் முதலியன பளிங்கு கற்களில் அவற்றை ஒதிக்கொண்டே தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இட்டு ஞான முதல்வனை வணங்கி எதிரே நோக்கினால் வேப்ப மரம். வேப்ப மரத்தினடியில் ரேணுகா பரமேஸ்வரி மற்றும் நாகர் சிலைகள் மஞ்சள் குங்குமத்தில் ஒளிர்கின்றனர். அன்னையையும் வணங்கி விட்டு கணபதி சன்னதியை சுறி வலம் வந்தால் கலா மண்டபம், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறும் மண்டபம் முகப்பில் ஆடல் வல்லான்,\nகணபதி முருகர் சுதை சிற்பங்கள். அதையடுத்து சுப்பிரமணியர் சன்னதி. ஓராறு முகமும், ஈராறு கரங்களுடன் தேவியர் இருவரும் இருபுறமும் நின்று அருள் பாலிக்க மயில் மேல் அமர்ந்த கோலத்தில் எழிலாக காட்சி அளிக்கின்றார் முருகப்பெருமான்.சுக்லபக்ஷ சஷ்டியன்று மாலை இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவர் சன்னதி சுவற்றிலும் சண்முக்க் கவசம், கந்தர் சஷ்டிக்கவசம் முதலியனப் பொறிக்கப்பட்டுள்ளன. முருகர் சன்னதியில் இருந்து பார்த்தால் ஐயனின் விமானத்தின் பின்பக்கம் தரிசனம் தருகின்றது. முருகர் சன்னதியை அடுத்து வாகன மண்டபம். இன்னும் என்ன என்ன சன்னதிகள் உள்ளன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா இரண்டா���் திருநாள் காட்சிகளைக் கண்டு களித்து பின்னர் வலத்தை தொடரலாமா அன்பர்களே\nஇத்திருக்கோவிலில் காலையில் சந்திரசேகரரும் மாலையில் பஞ்சமூர்த்திகளும் திருவீதி வலம் வந்து சாம்பவி தீக்ஷை அருளுகின்றனர். இரண்டாம் நாள் காலை சூரியப் பிரபையில் அருட்காட்சி தருகின்றார் சந்திரசேகரர். மற்ற ஆலயங்களில் இல்லாத ஒரு புதுமையை இங்கு கவனித்தேன். சூரிய பிரபையில் ஏழு குதிரைகளுடன் அமைந்துள்ளது. இரவு சந்திரப்பிரபையில் சோமாஸ்கந்த மூர்த்தி அருள் பாலிக்கின்றார்.\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் எழிற்கோலம்\nஅருமையான இயற்கை வர்ணங்களில் வரையப்பட்டுள்ள\nவிக்கின பிரசாத மூர்த்தி ஓவியம்\nஅன்னை மலைமகள் பார்வதி அமர்ந்திருக்கும் அந்த அழகைத்தன் பாருங்களேன். காலை மடித்துள்ள விதம் யோகா போல் உள்ளது.\nபிடியதன் உருஉமை கொளமிகு கரியதுவடிகொடு\nதனதடி வழிபடும் அவர் இடர்\nகடிகண பதிவர அருளினன் மிகு\nகொடைவடிவினர் பயில்வலி வலமுறை இறையே.\nதன்னை வழிபடும் அன்பர்களின் இடையூறுகள் நீங்கும் வண்ணம் சிவ சக்தி செய்த திருவிளையாடல் இது. கணபதியை நமக்கு பிரசாதமாக வழங்கினர் ஆதி தம்பதிகள்.\nலேபிள்கள்: சந்திரபிரபை, சூரிய பிரபை\nஅற்புத தரிசனம்.. செய்துவைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி...\nஇன்னும் வரும் பதிவுகளையும் வந்து தரிசனம் செய்யுங்கள் குருசாமி ஐயா.\nசோமாஸ்கந்தர் படங்களைப் பார்த்திருக்கிறேன். சோமவிக்கினர் படத்தை இப்போது தான் பார்க்கிறேன். நன்றி ஐயா.\nஅடியேனும் இவ்வாறு பார்ப்பது முதல் தடவை.\nஓவியத்தின் தலைப்பை பாருங்கள் ஐயா. விக்கின பிரசாத மூர்த்தி. இதை மறிபடியும்பார்த்தவுடன் இந்த சம்பந்தரின் பதிகம்தான் நினைவுக்கு வந்தது.\nபிடியதன் உருஉமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்\nகடிகண பதிவர அருளினன் மிகுகொடை\nவடிவினர் பயில்வலி வலமுறை இறையே.\nதன்னை வழிபடும் அன்பர்களின் இடையூறுகள் நீங்கும் வண்ணம் சிவ சக்தி செய்த திருவிளையாடல் இது. கணபதியை நமக்கு பிரசாதமாக வழங்கினர் ஆதி தம்பதிகள்.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவி���க்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஆடி வெள்ளி அம்மன் தரிசனம்\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2018-05-22T04:26:14Z", "digest": "sha1:DJG6PNYJN6VH6FATUUXB5NCNAR3ZF3YT", "length": 10309, "nlines": 117, "source_domain": "news7tamilvideos.com", "title": "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்! - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசென்னையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை : கணவர் கைது…....\nஇந்தியாவின் மருமகள் சோனியா காந்தி..\nகாரைக்குடி ஆச்சியை தான் பிடிக்க முடியும், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது : செல்லூர் ராஜூ\nநாடே விலை போன நிலையில், நீதித்துறை விலை போனதில் ஆச்சரியமில்லை : சீமான்…\n“தம்மை வாழவைத்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்” : நடிகர் ரஜினி…\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/12/blog-post.html", "date_download": "2018-05-22T04:38:23Z", "digest": "sha1:YKYIBFBTPAZBFBPTI5W7FSD73GY67ZER", "length": 10526, "nlines": 301, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கவிதைகள் இரண்டு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nLabels: கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஇரண்டுமே நல்லா இருக்கு நிலாரசிகன். வாழ்த்துக்கள்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n2008ல் மறக்கமுடியாத/மறக்க விரும்பும் நிகழ்வுகள்..\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/kopaapilavu.html", "date_download": "2018-05-22T04:33:26Z", "digest": "sha1:UHD5NO7YUAB6SLF2YEGQEXNZBCLZ5R6E", "length": 12342, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "கேப்பாபிலவு மக்கள் தம்மை மீள் குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகேப்பாபிலவு மக்கள் தம்மை மீள் குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.\nகேப்பாபிலவு மக்கள் தம்மை மீள் குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.\nகேப்பாபிலவில் இருந்து வெளியேற்றப்பட்ட அக்கிராம மக்கள் தம்மை தமது சொந்த கிராமத்தில் குடியேற்ற வேண்டும் என வலியுத்தி இன்று 4-1-2016 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகேப்பாபிலவில் பொது மக்களது வாழ்விடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள பாரிய ஸ்ரீலங்கா இராணுவ படைத்தளத்திற்கு முன்பாக காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி 11.30 மணி வரை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இராணுவத்தினரை வெளியேறுமாறு வலியுறுத்தியும், தமது சொந்த இடங்களில் மீள் குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தியும், மாதிரிக்கிராமம் தமக்கு வேண்டாம், அகதி வாழ்க்கை தமக்கு வேண்டாம், என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசங்களை எழுப்பினர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு பிரதேச இணைப்பாளர் திருமதி விவேகானந்தன் இந்திராணி அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி போராட்டத்தில் கேப்பாபிலவு கிராம மக்க���் கலந்து கொண்டிருந்தனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2012/01/4.html", "date_download": "2018-05-22T04:09:38Z", "digest": "sha1:6M2VJGZE6JYZRMERKGU5PNIKJ7WWZBAN", "length": 24712, "nlines": 398, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: காமம் - 4", "raw_content": "\nபெண்ணுக்கு அடுத்த படியா காமம் பிறப்பது பொருளிடத்திலே. காஞ்சன காமினி என்று ரெண்டையுமே ராம க்ருஷ்ணர் சேத்து சொல்லுவார்.\nபணம், காசு.... பணம் இருந்தா எதை வேணுமானாலும் வாங்கலாம் ன்னு ஒரு நினைப்பு இருக்கு. அது முழுக்க உண்மை இல்லையானாலும் பணத்தால நிறைய விஷயங்களை செய்ய முடியும் என்கிறது நிதர்சனம். இந்த காலத்தில கெட்டுப்போயிருக்கிற அரசியல் பணத்தால பல விஷயங்களை சாதிக்க முடியும் ன்னு சுட்டிக்காட்டுது.\nஇந்த பணமும் சேர்க்க சேர்க்க அடங்காத ஒரு ஆசைதான். எவ்வளோ கிடைத்தா போதும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவன் ரெண்டாயிரம் சம்பாதிக்க ஆசை படுகிறான். லட்சம் சம்பாதிக்கிறவன் ரெண்டு லட்சம் சம்பாதிக்க ஆசை படுகிறான். அந்த ரெண்டு லட்சம் கிடைச்சதும் நாலு லட்சம் சம்பாதிக்க நினைப்பான். இதுக்கு அளவே இல்லை.\nயக்ஷவித்தம் ன்னு ஒரு கான்செப்ட்.\nஒரு ஊரிலே ஒரு ராஜா. அவனுக்கு ஒரு நாவிதன். நாவிதனுக்கு ராஜாவோட சம்பந்தம் இருந்ததால நிறைய பேர் அவன்கிட்ட முடி வெட்டிக்க, ஷேவிங் செய்து கொள்ள வருவாங்க. இவனும் பிகு பண்ணிப்பான். நேரம் இல்லை அப்புறம் வாம்ப்பான். அவங்க பண்ணிவிடுப்பான்னு தாஜா பண்ணுவாங்க. நிறைய காசு கொடுப்பாங்க. எனக்கௌ இவ்வளோ வேணாம். நான் ராஜாகிட்டே வேலை செய்யறேனாக்கும் என்பான். அவங்க வற்புறுத்தி கொடுப்பாங்க. நாவிதனும் சந்தோஷமா இருந்தான்.\nஒரு நாள் காட்டு வழியே போகும் போது அவனெதிரே ஒர�� யக்ஷன் வந்தான். உனக்கு நிறைய காசு வேணுமா நான் புதையல் இருக்கற இடத்தை காட்டறேன்னு சொன்னான். நாவிதனுக்கு அதிசயமா போச்சு நான் புதையல் இருக்கற இடத்தை காட்டறேன்னு சொன்னான். நாவிதனுக்கு அதிசயமா போச்சு யார் வேண்டாம்ன்னு சொல்வாங்க காட்டு காட்டு ன்னான். இதோ இந்த மரத்தடியில தோண்டு. ஏழு ஜாடி நிறைய தங்கம் கிடைக்கும்ன்னு சொல்லிட்டு யக்ஷன் போய்ட்டான். நாவிதனும் தோண்டிப்பார்க்க அங்கே யக்ஷன் சொன்னபடியே ஏழு ஜாடிகள் கிடைச்சது.\nசந்தோஷமா வீட்டுக்கு எடுத்துப்போய் எல்லாத்தையும் திறந்து பார்த்தான். ஒரு ஜாடி தவிர எல்லாத்திலேயும் தங்க காசுகள் நிரம்பி இருந்தது. ஒண்ணுத்துல மட்டும் முக்கால் ஜாடிதான் காசுகள் இருந்தது. நாவிதனுக்கு ஒரே வருத்தம். ஏன் இப்படி இதில மட்டும் குறைஞ்சு இருக்கு அதை நிரப்பனும்ன்னு ஒரு வெறி வந்தது. வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் கொண்டுப்போய் தங்க காசு வாங்கி வந்து அதில போட்டான். நிரம்பலை. பெண்டாட்டி நகை எல்லாம் பிடுங்கி காசா மாத்தி நிரப்பப்பார்த்தான். அளவு கொஞ்சம் அதிகமாச்சே தவிர நிரம்பலை. அது ஏதோ மாய ஜாடி போல இருந்தது. எவ்வளோ காசு போட்டாலும் நிரம்பலை. நாவிதனுக்கு அன்னிலிருந்து அதுவே ஒரு குறிக்கோளா போச்சு. பைத்தியம் பிடித்தவன் போல இதை எப்படி எல்லாம் சம்பாதிச்சு நிரப்பலாம் என்கிறதே சிந்தனையா போச்சு. முன்னே வருகிற வாடிக்கையாளர்களை அலட்சியம் செய்தவன் இப்ப வலுவில போய் உனக்கு நான் முடி வெட்டி விடுகிறேனே என்று வேலையை தேடிப் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். எவ்வளோ காசு போட்டும் அது நிரம்பறதா இல்லை. ஆனா நிரம்பவே நிரம்பாதுன்னு ஒரு தோற்றத்தையும் அது தரலை. அதனால் நாவிதன் என்னைக்கோ ஒரு நாள் இது நிரம்பும் என்றே நம்பினான்.\nஇது வரை சந்தோஷமா இருந்த ஆசாமி கவலையால பீடிக்கப்பட்டு உடம்பு கெட்டுப்போனான். ராஜாகிட்டே சம்பள உயர்வு கேட்டான். ஆச்சரியப்பட்டாலும் சரின்னு ராஜாவும் கொடுத்தார். அன்னிலேந்து அவனை கவனிக்க ஆரம்பிச்சார். எப்பவுமே வருத்தத்தோட இருக்கிறதை கவனிச்சார். ஒரு நாள் திடுதிப்புனு \"ஏம்ப்பா காட்டிலே யக்ஷனை பாத்தியா அவன் உனக்கு புதையல் தரேன்னு சொன்னானா\" ன்னு கேட்டார். நாவிதனுக்கு தூக்கி வாரி போட்டுது ஆமாம் ராஜா, உங்களுக்கு எப்படி தெரியும் ன்னு கேட்டான். அதான் திடீர்ன்னு காசு��்குப்பறக்கறயே ஆமாம் ராஜா, உங்களுக்கு எப்படி தெரியும் ன்னு கேட்டான். அதான் திடீர்ன்னு காசுக்குப்பறக்கறயே முன்னே நீ இப்படி இல்லை. அதனால் ஊகிச்சேன் ன்னான் ராஜா.\nஅவனை உங்களுக்கு தெரியுமா ராஜா\nதெரியும்ப்பா. எனக்கும் அவன் புதையலை காட்டறேன்னான். நான்தான் வேண்டாம்னுட்டேன்.\nஅதைப்பத்தி எனக்குத்தெரியும். அது ஒரு மாய ஜாடி. அதில நீ எவ்வளவுதான் காசு போட்டாலும் நிரம்பவே நிரம்பாது ன்னான் ராஜா.\nஇப்ப நாவிதனோட அதிர்ஷ்டம் வேலை செஞ்சது. ராஜா சொன்னது சரின்னு மனசுக்கு பட்டது.\nஅந்த ஜாடிகளை திருப்பி எடுத்துப்போ. காட்டில் யக்ஷனை பாத்தா நீயே வெச்சுக்கோ ன்னு கொடுத்துட்டு வந்துடு.\nஅதே போல காட்டுக்குப்போய் யக்ஷனை பார்த்து ஜாடிகளை திருப்பி கொடுத்துவிட்டு சந்தோஷமா இருந்தான் நாவிதன்.\nயக்ஷர்களுக்கு ராஜா குபேரன். ஜனங்களுக்கு காசு ஆசை இருக்கற வரை குபேரனும் நல்லா இருப்பானாம். அதனால மக்களை காசு காசுன்னு டெம்ப்ட் பண்ணுவான் என்கிறாங்க பெரியவங்க.\nரொம்ப ஆசைப்படாம அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு நிம்மதியா வாழலாம். ஆனா அப்படி ஒத்தரை பார்க்கிறது அரிதே. உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் ன்னு ஔவை பாட்டி சொன்னாலும் நாம அதுக்கு மேலேயே சாப்பிடுகிறோம். பலரும் பசிக்கு சாப்பிடுகிறாப்போல தோணலை. இவ்வளோ ன்னு சாப்பிட்டு பழக்கமாயிடுத்து. அதனால் முன் போல வேலை செய்கிறோமோ இல்லையோ அதே அளவு சாப்பிடுகிறோம். பசி இருக்கோ இல்லையோ அதே நேரத்துக்கு தினசரி சாப்பிடுகிறோம். முன்னே இருந்த இளம்வயசா இப்ப இல்லை; அப்போதையா ஆட்டம் பாட்டம் இப்ப இல்லை, இருந்தாலும் அதே அளவு சாப்பிடுகிறோம். இது ஒரு பழக்கமா போயிடுத்து.\nகிடைச்சதை கொண்டு திருப்தியா இருக்கிறது ஒரு நல்ல விஷயம்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எத���ர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124329-police-arrested-rocket-raja.html", "date_download": "2018-05-22T04:03:17Z", "digest": "sha1:JJNXTC7IGMMDC2KCKBIHS6FIMR2D2SLZ", "length": 27764, "nlines": 371, "source_domain": "www.vikatan.com", "title": "நட்சத்திர ஹோட்டலில் 'ஸ்கெட்ச்' போட்ட ராக்கெட் ராஜா - சென்னையில் சிக்கிய டீலிங் பின்னணி | Police arrested rocket raja", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநட்சத்திர ஹோட்டலில் 'ஸ்கெட்ச்' போட்ட ராக்கெட் ராஜா - சென்னையில் சிக்கிய டீலிங் பின்னணி\nசென்னை நட்சத்திர ஹோட்டலில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவை இன்று அதிகாலை, போலீஸார் துப்பாக்கி முனையில் கைதுசெய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கிகள், பணம், அரிவாள், கத்தி ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், குமார். இவர், தற்போது பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியில் குடியிருந்துவருகிறார். கடந்த 27.2.2018ல் குமாரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொடியன்குளம் குமாரைக் கொல்ல முயன்றனர். ஆனால் அவர் தப்பிவிட்டார். மர்ம நபர்களிடம் குமாரின் மருமகன் செந்தில்குமார் சிக்கிக்கொண்டார். அவரைக் வெட்டிக் கொலைசெய்துவிட்டு மர்மக்கும்பல் தப்பி ஓடியது. கொலையுண்ட செந்தில்குமார், எம்.இ முடித்துவிட்டு நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார்.\nஇதுதொடர்பாக ராக்கெட் ராஜா, அவரது சகோதரரும் வழக்கறிஞருமான பாலகணேசன், உறவினரான டாக்டர்.பாலமுருகன் உள்ளிட்ட 9 பேர்மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜாவைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.\nநெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. நெல்லையில் கராத்தே செல்வின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்கவே ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கால்பதித்தார். கராத்தே செல்வின் கொலை வழக்கில் தொடர்புடைய கட்டத்துரையை நீண்ட காலத்துக்குப் பிறகு சென்னை எழும்பூரில் துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்த வழக்கு, ராக்கெட் ராஜா மீது பதிவுசெய்யப்பட்டது. அதன்பிறகு கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எந்தச் சம்பவத்தில் ஈடுபட்டாலும், வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுபவர் ராஜா. ராக்கெட் போல அவர் செயல்பட்டதால் அவரது கூட்டாளிகள் ராக்கெட் ராஜா என்று அழைத்துள்ளனர்.\nஇதற்கிடையில், நாடார் மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். தொடர்ந்து, தான் சார்ந்த சமுதாயத்துக்காகப் பல கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. பல வழக்குகளில் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜா மீது, சமீபத்தில் நெல்லைப் பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கிலும் சேர்க்கப்பட்டார். அந்த வழக்கில் தேடப்பட்ட ராக்கெட் ராஜா, இன்னொரு சம்பவத்துக்காக சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல், சென்னை போலீஸாருக்குக் கிடைத்தது.\nஉடனடியாக, சென்னை தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையில் தனிப்படை போலீஸார், அந்த நட்சத்திர ஹோட்டலைச் சுற்றிவளைத்தனர். ராக்கெட் ராஜா பதுங்கியிருந்த அறைக்குச் சென்ற போலீஸார், துப்பாக்கி முனையில் அவரைக் கைதுசெய்தனர். அப்போது, அவர் போலீஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இருப்பினும், ராக்கெட் ராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் 4 பேரையும் போலீஸார் அதிகாலையில் கைதுசெய்தனர்\nஅந்த அறையிலிருந்து நவீன ரக துப்பாக்கிகள், கத்தி, அரிவாள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்யத்தான் அங்கு ராக்கெட் ர��ஜா கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்ததாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.\nஇது, ராக்கெட் ராஜா ஸ்டைல்\nவழக்கமாக, ஒவ்வொரு ரவுடியும் ஒரு ஸ்டைலில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள். அதுபோல, ராக்கெட் ராஜாவின் ஸ்டைல் என்னவென்றால், எதிரியை நேருக்கு நேர் சந்திப்பார். அப்போது, ராக்கெட் ராஜாவின் துப்பாக்கிக் குண்டுகள் எதிரியின் நெஞ்சைத் துளைக்கும். அப்போது பொதுமக்கள் கூட்டம் கூடினால், வெடிகுண்டு வீசி தப்பிவிடுவதுதான் அவரது ஸ்டைல்.\nராக்கெட் ராஜாவைப் பொறுத்தவரை, யாரையும் நம்ப மாட்டார். தனி ஒருவனாகவே காரியத்தில் களமிறங்குவார். அடிக்கடி கூட்டாளிகள் மாற்றப்படுவார்கள். தற்போதுகூட ராக்கெட் ராஜாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ள கூட்டாளிகளில் இருவர், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள்.\nமற்றவர்கள், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ராக்கெட் ராஜா மீது நெல்லை, சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். சென்னையில் கைதுசெய்யப்பட்ட ராக்கெட் ராஜாவிடம் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n“என் அண்ணா சாவுக்கு அவர்தான் காரணம்னு முதலமைச்சர்ட்ட சொல்லிடுங்கண்ணா” - தினேஷின் தங்கை\n“என் அண்ணா சாவுக்கு நீங்கதான் காரணம்னு முதலமைச்சர்ட்ட சொல்லிடுங்கணா” - தினேஷின் தங்கை வார்த்தைகள் முதல்வரின் காதுகளுக்கு எட்டாது என்பதை அவளிடம் எப்படி சொல்வது ''he was the main reason for my brother's death. convey this to cm '' says dinesh's sister\nராக்கெட் ராஜா, சென்னையில் பதுங்கியிருந்த தகவல் பரம ரகசியமாக இருந்தது. அதை போலீஸார் மோப்பம்பிடித்தது தனிக்கதை என்கின்றனர் உள்விவர வட்டாரங்கள். ஒரு டீலிங் தொடர்பாக ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் சென்னைக்கு வந்துள்ளனர். நேற்றிரவு அந்த டீலிங் நடந்துள்ளது. அப்போது, டீலிங் தோல்வியடைந்துள்ளது. அந்த டீலிங்கில் பங்கேற்ற ஒருவர்தான் போலீஸாருக்கு ரகசியமாகத் தகவல் கொடுத்தாகச் சொல்லப்படுகிறது. போலீஸார் வருவதற்கு இன்னும் சில மணி நேரம் தாமதமாகியிருந்தால், கூட்டாளிகளுடன் ராக்கெட் ராஜா தப்பியிருப்பார் என்று சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\n'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இசை உருவான வீடியோ வெளியீடு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன் காவிரி கைவிரிக்கப்பட்ட கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=559189", "date_download": "2018-05-22T04:15:11Z", "digest": "sha1:Z5CCGCO6V2RC27A457VWYRRM73IYOHSW", "length": 7614, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜி.எஸ்.டி குறித்து தவறாக பேசினால் கடும் நடவடிக்கை: பிரதமர் எச்சரிக்கை", "raw_content": "\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nஜி.எஸ்.டி குறித்து தவறாக பேசினால் கடும் நடவடிக்கை: பிரதமர் எச்சரிக்கை\nஜி.எஸ்.டி குறித்து தவறாக விளம்பரம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விழா ஒன்றில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் தெரிவித்த அவர்,\nநுகர்வோரை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது இலட்சியம். எனவே அதற்கு முன்னுரிமை கொடுத்து நாங்கள் செயல்படுவோம். நுகர்வோர் பாதுகாப்பிற்கு புதிய சட்டம் இயற்றப்பட்டு வருகின்றது. தவறான விளம்பரங்களை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nநாட்டில் ஜி.எஸ்.டி. அமுல்படுத்தப்பட்ட பின்னர், தொழிலில் புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது. புதிய மறைமுக வரிவிதிப்பு காரணமாக நுகர்வோர் தான் மிகுந்த பயன் அடைவார்கள்.\nதற்போது ஜி.எஸ்.டி.யினால் தொழில் நிறவனங்கள் இடையே கடும் வியாபார போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை, விரைவில் குறையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆதவன் ���ெய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 6.9 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது\nகுஜராத் சட்டசபைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிப்பு\nவட இந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு\nஜி.எஸ்.டி.குறைந்தும் உணவுகளின் விலை குறைக்கப்படவில்லை: தமிழிசை கவலை\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2016/10/humour.html", "date_download": "2018-05-22T04:25:07Z", "digest": "sha1:S6W2QLYHY45W3DC6Z2YH7Z7KOHSUJVMH", "length": 23197, "nlines": 540, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Humour: நகைச்சுவை: என்ன சொன்னார் முதன் மந்திரி?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nHumour: நகைச்சுவை: என்ன சொன்னார் முதன் மந்திரி\nHumour: நகைச்சுவை: என்ன சொன்னார் முதன் மந்திரி\nநகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்\nரகு : வயித்தைக் கலக்குதுடா.\nராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு\nமுட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்\nஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..\nவாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,\nபெரிய பை எங்க கடையில இல்லியே\nஇவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்\nஅவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்\nகீழே உள்ளது நகைச்சுவைக் கணக்கில் வராது. முற���றிலும் உண்மை\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nவணக்கம் ஐயா,நகைச்சுவை அனைத்துமே தனிச்சுவை.அதுபோல ஏழாவதாக சொன்ன கருத்துகள் நடைமுறையில் உண்மைதான்.\nகால்குலேட்டர் வந்தபோதே கடைகளில் சிட்டா புத்தகத்தில் நொடிப்பொழுதில் கூட்டல் எல்லாம் மறைந்தே போயிற்று.இன்று ஸ்டாக்புக்,சிட்டா அனைத்தும் கணிணிமயம்.நன்றி.\nநகைச்சுவை தனிச்சுவை தான் என்றுமேபதிலும் இன்றைய 6வது MLA பற்றியது அட்டகாசம்\nஉங்கள் தெரிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nநல்லது. நன்றி அவனாசி ரவி\nவணக்கம் ஐயா,நகைச்சுவை அனைத்துமே தனிச்சுவை.அதுபோல ஏழாவதாக சொன்ன கருத்துகள் நடைமுறையில் உண்மைதான்.\nகால்குலேட்டர் வந்தபோதே கடைகளில் சிட்டா புத்தகத்தில் நொடிப்பொழுதில் கூட்டல் எல்லாம் மறைந்தே போயிற்று.இன்று ஸ்டாக்புக்,சிட்டா அனைத்தும் கணிணிமயம்.நன்றி./////\nஉண்மைதான். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்\nநகைச்சுவை தனிச்சுவை தான் என்றுமேபதிலும் இன்றைய 6வது MLA பற்றியது அட்டகாசம்பதிலும் இன்றைய 6வது MLA பற்றியது அட்டகாசம்\nநல்லது. உங்கள் தெரிவிற்கு நன்றி வரதராஜன்\nஅடிக்காமல் துவைப்போம் வாருங்கள் - பகுதி 4\nShort Story: சிறுகதை: மணிவிழா\nகவிதை: திரையிசைப் பாடல்களில் இலக்கணம்\nஉங்கள் கஷ்டங்களும் அதற்கான பரிகாரங்களும்\n வாங்க, சிரித்து விட்டுப் போங்க\nAstrology: ஜாதகத்தைத் துவைப்பது எப்படி - பகுதி மூன...\nஇரண்டு இதிகாசங்களுக்கும் என்ன வித்தியாசம்\nஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறைகள் ( ஹெல்த் டிப்ஸ...\nHumour; நகைச்சுவை: மனைவி முடிவு செய்து விட்டால் என...\nஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி\nஓதியப்பா, உடன் வந்து காட்சி கொடு அப்பா\nHumour: நகைச்சுவை: என்ன சொன்னார் முதன் மந்திரி\nஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்\nசரஸ்வதியை வணங்குங்கள்; சகல அறிவையும் பெறுங்கள்\nஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி\nகவிதை: படிப்பது வேறு; படித்துத் தெளிவது வேறு\nகூட்டுக் குடும்ப வாழ்க்கையை ஏன் காணமுடிவதில்லை\nShort Story: சிறுகதை: பொது வீடு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்���ியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_46.html", "date_download": "2018-05-22T04:05:41Z", "digest": "sha1:5JWPD24LHBUAE5XXEKRJUFTPIHDRVQMO", "length": 3778, "nlines": 24, "source_domain": "www.nallanews.com", "title": "மாற்று சாதி இளைஞரை காதலித்த பெண் விஷம் கொடுத்துக் கொலை! - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Tamil Nadu / மாற்று சாதி இளைஞரை காதலித்த பெண் விஷம் கொடுத்துக் கொலை\nமாற்று சாதி இளைஞரை காதலித்த பெண் விஷம் கொடுத்துக் கொலை\nதூத்துக்குடி மாவட்டத்தில் மாற்று சாதி இளைஞரை காதலித்ததற்காக, இளம்பெண் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கால்வாய் பகுதியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவருடைய மகள் வெண்ணிலா. மாற்று சாதி இளைஞரை காதலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்தாண்டு கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக கால்வாய் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், வெண்ணிலாவை, அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. ச��ப நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வெண்ணிலாவை, காரில் அழைத்துச் சென்று வாயில் விஷம் ஊற்றி உடலை கல்லில் கட்டி கிணற்றில் போட்டதாக தெரிவித்தனர்.\nஇதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கிணற்றிலிருந்து உடலை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக சேகரிக்கப்பட்ட எலும்பு துண்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கொலை தொடர்பாக, பெண்ணின் தந்தை மற்றும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-sep-10/special-categories/109468.html", "date_download": "2018-05-22T03:56:43Z", "digest": "sha1:KWM256WQMH37ZLUX6M5U7ZQ53IHBVF7U", "length": 19645, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "மாடியில் மூலிகைத்தோட்டம்! | Herbal Garden at terrace - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2015-09-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசெண்டுமல்லி 77 ஆயிரம் ரூபாய்...குண்டுமல்லி 34 ஆயிரம் ரூபாய்...\n90 நாள்.... ரூ.50 ஆயிரம் வருமானம்... சொக்கவைக்கும் சூரியகாந்தி\nமண்புழு மன்னாரு: பழைய சோறும் கலைவாணரும்\nசீமைக்கருவேல்... வரமா... சாபமா ..\n22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம் பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை\nகுதிரை ரூ.25 லட்சம்...நாய் ரூ.85 ஆயிரம் \nமரத்தடி மாநாடு: உச்சத்தில் பெரிய வெங்காயம்... கலக்கத்தில் மத்திய அரசு\nகத்தி போய், வாள் வந்தது ...\nவெளுத்து வாங்கும் வெள்ளிக் கிழமைச் சந்தை\nநீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்\nவீட்டுக்குள் விவசாயம் - 14\nபசுமை விகடன் - 10 Sep, 2015\nமாடித்தோட்டம் அமைத்து நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்வது போல, சின்னச்சின்ன வியாதிகளுக்கு வைத்தியம் செய்துகொள்ளும் வகையில் சில மூலிகைச் செடிகளை தன் மாடித்தோட்டத்தில் ஏழு ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறார், சென்னை, ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த சுபஸ்ரீ.\n‘எம்.எஸ்.சி பிசிக்ஸ் படிச்சிட்டு, சித்த மருத்துவர்கிட்ட உதவியாளரா வேலை பார்த்துட்டு இருந்தேன். எனக்கு தோட்டம்னா ரொம்ப பிரியம். அதனால, வீட்டுல மாடித்தோட்டம் அமைச்சிருந்தேன். அதைத் தெரிஞ்சுக்கிட்ட அந்த சித்த மருத்துவர்தான், மூலிகைத்தோட்டம் அமைக்க ஆலோசனை சொன்னார்.\nஎனக்கு ‘பசுமை விகடன்’, ‘விருஷ ஆயுர்வேதம்’ ஆகிய ரெண்டு புத்தகங்களும்தான் வழிகாட்டிகள். இப்ப 168 தொட்டிகள்ல மூலிகைகளை வளர்த்துட்டு இருக்கேன். அரிய வகை மூலிகைகளான எலும்பொட்டி, தழுதாழை, கொடிபசலைக்கீரை, நிலவேம்பு, கட்டுக்கொடி, வெட்டிவேர், கற்பூரவல்லி, முடக்கத்தான், திப்பிலி, ஓமவல்லி, நொச்சி, ஆவாரை, வல்லாரை, கேசவர்த்தினி, செம்பருத்தி, கொடிக்கிழங்கு, சீந்தில், நுணா (நோனி), குப்பைமேனினு பல மூலிகைகள் இங்க இருக்கு. ‘நரி மிரட்டி’னு ஒரு செடி இருக்கு. ரொம்பவும் அற்புதம் வாய்ந்த செடி. இது பூக்கிற தருணத்திலும், செழிப்பா இருக்கிற தருணத்திலும் இதைச் சுத்தி ஏகப்பட்ட பட்டுப்பூச்சிகள் பறக்கும்.\nபசுமை விகடன் மூலமா தெரிஞ்சுக்கிட்டு இப்போ தட்டுக் கூடைகள்லயும் பயறு வகைகளை வளர்க்க ஆரம்பிச்சிருக்கேன். மூலிகைச் செடிகளுக்கு சாணம், மண்புழு உரம், மூலிகைப் பூச்சிவிரட்டினு இயற்கை இடுபொருட்களைத்தான் பயன்படுத்துறேன். வீணாகும் காய்கறிக் கழிவுகளையும் உரமா பயன்படுத்துறேன். இந்த மூலிகைச் செடிகளை என் குழந்தைபோல பாதுகாத்துக்கிட்டு வர்றேன். எங்க வீட்டுல தினமும் ஏதாவது மூலிகைத் துவையல் இருக்கும். அதனால் எங்களுக்கு மருத்துவச் செலவு ரொம்பவும் குறைஞ்சுடுச்சு” என்ற சுபஸ்ரீ,\n“இப்ப நகரத்துல வசிக்கிறவங்களுக்கு சாதாரணமான மூலிகைகளைப் பத்திகூட தெரியுறதில்லை. அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. குரோட்டன்ஸ் செடிகளுக்கும், ஆங்கில மருத்துவத்துக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை, நம்ம மூலிகைகளுக்கு நாம கொடுக்கிறதில்லை. அதைப்பத்தின விழிப்பு உணர்வு மக்களுக்கு அவசியம். வீட்டுக்கு வீடு, மூலிகைத் தோட்டம் இருந்தா, நோய், நொடிங்க எட்டிக் கூடப் பார்க்காது” என்றார் உற்சாகமாக.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமண்புழு மன்னாரு: பழைய சோறும் கலைவாணரும்\nசீமைக்கருவேல்... வரமா... சாபமா ..\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என��பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33955-topic", "date_download": "2018-05-22T04:30:46Z", "digest": "sha1:JM73PWIU6VWTR5HEGC274YNSMV2VP5IG", "length": 12720, "nlines": 195, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்ப���ரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது.\nதமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது.\nRe: கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ\nதொழில் சங்க தலைவர் இரட்டை வேஷம்\nRe: கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ\nகட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு\nஇழைத்து போனது உடல் ஒல்லி\nRe: கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ\nலிமரைக்கூ - விற்கு ஒரு விளக்கத்தையும் சொல்லி\nசும்மா கில்லி மாதிரி கவிதையையும் எழுதிய உங்களை\nRe: கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ\n@ஜேக் wrote: லிமரைக்கூ - விற்கு ஒரு விளக்கத்தையும் சொல்லி\nசும்மா கில்லி மாதிரி கவிதையையும் எழுதிய உங்களை\nRe: கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ\nஇரத்தம் கையில் வடிய பறித்து\nRe: கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ\nஇழுத்து கொன்றது உன் பார்வை\nஇழந்து விட்டேன் பள்ளி தேர்வை\nRe: கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ\nதேர்தல் கால அதிரடி பேச்சு\nதெரு தெருவாய் அலைகிறாய் தலைவர்\nகட்சியின் வெற்றியே அவர் மூச்சு\nRe: கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/newsdtl.php?newsid=4584", "date_download": "2018-05-22T04:24:43Z", "digest": "sha1:K7LHHXUA7PGEM4XGCXFSXVFGSPWWIUKZ", "length": 2692, "nlines": 55, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி ராயல் சுடியின் பங்குனிப் பொங்கல் ஆபர்\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nகுட்டி குட்டி சமையலில் கலக்கும் நம்ம சிவகாசிக்காரங்க\nசிவகாசி பங்குனிப் பொங்கல் திருவிழாவில் விளையாட்டாக சொப்புச் சாமான்களை வாங்கிய நம்ம சிவகாசிக்காரங்க, இப்போது அதில் சமையல் செய்து அசத்துகின்றனர். இவர்களது மினியேச்சர்களை கொண்டு சமையல் செய்த இட்லி, பூரி... யூடியுபில் பிரபலம் அடைந்துள்ளது. இவர்களது சேனல் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.\nஇவர்களது இந்த முயற்சியை நாமும் பாராட்டலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76100", "date_download": "2018-05-22T04:32:19Z", "digest": "sha1:BJR3HS5NL6X4K7C6VZD2CFGQHLUIRXYQ", "length": 14336, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Swamimalai murugan thai poosam festival | சுவாமிமலை முருகன் தைப்பூசவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற��ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nஉடுமலை சௌந்திரராஜப் பெருமாள் ... உத்தரகோசமங்கை கோயில் பிரகார மண்டப ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசுவாமிமலை முருகன் தைப்பூசவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nதஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவில், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவில்களில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அறுபடை வீடுகளில் நான்காம்படை வீடாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புடையதும், ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தையாகிய சிவபெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசம் செய்த தலமாக விளங்குவது சுவாமிமலை. இக்கோவிலில் தைப்பூச விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மூலவர் சுவாமிநாதசுவாமிக்கும், உற்சவர் சண்முகசுவாமிக்கும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சண்முகசுவாமி வள்ளி - தெய்வானையுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினார். அப்போது கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலைக்கோயிலில் இருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி வீதிவுலா நடைபெறுகிறது.\nதொடர்ந்து வரும், 29ம் தேதி காலை, 9:15 மணிக்கு தேரோட்டமும், 31ம் தேதி தைப்பூச நாளன்று மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தொடர்ந்து காலை, 10:௦௦ மணிக்கு காவிரியில் தீர்த்தவாரியும், வெள்ளி மயில் வாகனகத்தில் சுவாமி வீதிவுலாவும் நடைபெறவுள்ளது. திருவிடைமருதுார்: திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானதும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் அமையப் பெற்றதால், நட்சத்திர தோஷம் நீங்கும் தலமாகவும் விளங்குகிறது மகாலிங்கசுவாமி கோவில். இக்கோவிலில் தைப்பூச விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 30ம் தேதி காலை, 9:15 மணிக்கு தேரோட்டமும், 31ம் தேதி மதியம் காவிரியில் தீர்த்தவாரியும் நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/remembrance-20180515104125.html", "date_download": "2018-05-22T03:54:29Z", "digest": "sha1:ERRBVTMPLREYLIC6JRO5ETJAPTY75OOC", "length": 3895, "nlines": 46, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் இராசையா தையல்நாயகி - நினைவு அஞ்சலி", "raw_content": "\nபிறப்பு : 7 மே 1927 — இறப்பு : 6 யூன் 2008\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா தையல்நாயகி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.\nகொள்ளித்தணல் வெந்து தணித்தது உன் உடலை\nதசாப்தம் கழித்தும், உன் நினைவை அழிக்க மறந்து விட்டது\nஇன்னமும் எம் மனம் உணர்கிறது\nஉன் உயிர் அற்ற மறைவை உணர மறுக்கிறது\nஇந்த அறிவற்ற இதயம் நீ இல்லை என்பதை\nஒரு கணம் துடிக்க மறுக்கிறது எம் இதயம்\nதூண்டிலில் அகப்பட்ட மீனின் வலியை\nஅக்கணம் துடித்தபடியே உணர்கிறது எம் இதயம்\nபுகைப்படம் சொல்லும் உன் புறத்தின் அழகை\nகலப்படம் இல்லாத புன்னகை சொல்லும்\nஉன் அகத்தின் அழகை வசப்படும் உன் அன்பு\nஉன்னோடு ஒரு நிமிடம் பேசினால்\nஅகப்படும் எம் மனது- உன் மனம் குழையும் பேச்சில்\nநீ விதைத்த விதையில் தோன்றினோம் நாங்கள்\nஎம் தாயை கூட அம்மா என்று\nஒருமுறை தான் அழைத்தோம் - உன்னை தானே\nஅம்மா அம்மா(அம்மம்மா) என்று அழைத்து\nஇரு தாயின் அன்பை கண்டோம்\nஉன்னோடு வாழ்ந்த அழகிய நாட்களை\nஉன் மெய்யுள் ஓடிய உதிரம் எம்முள் ஓடும் அந்நாள் வரை,\nசெய்யுள் போல் இருதயம் சொல்லும் உன் பெயரை...\nகடைசி வரிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/11/22", "date_download": "2018-05-22T04:30:42Z", "digest": "sha1:FDBA4USQJJDY5KMTG3IX45WJ7UTRV7GM", "length": 3301, "nlines": 128, "source_domain": "www.maraivu.com", "title": "2014 November 22 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி தமிழ்ச்செல்வி தில்லைநாதன் மரண அறிவித்தல்\nதிருமதி தமிழ்ச்செல்வி தில்லைநாதன் மரண அறிவித்தல் வவுனியா நெடுங்கேணி ...\nதிருமதி பரமநாயகி சொர்ணலிங்கம் மரண அறிவித்தல்\nதிருமதி பரமநாயகி சொர்ணலிங்கம் மரண அறிவித்தல் முல்லைத்தீவு கரைச்சிகுடியிருப்பைப் ...\nதிரு வல்லிபுரம் பாலசுந்தரம் மரண அறிவித்தல்\nதிரு வல்லிபுரம் பாலசுந்தரம் மரண அறிவித்தல் யாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் ...\nதிரு பிரான்சிஸ் கிறிஸ்ரி வேதநாயகம் மரண அறிவித்தல்\nதிரு பிரான்சிஸ் கிறிஸ்ரி வேதநாயகம் மரண அறிவித்தல் யாழ். நாரந்தனையைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/yaar-avan-tamil-short-film.html", "date_download": "2018-05-22T04:15:55Z", "digest": "sha1:GIMILJ3PPEQB44E45OZK2BE4J7SOTFRV", "length": 9292, "nlines": 78, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "திருமணம் நிச்சயம் ஆன ஆண்கள் மர்மமான முறையில் மரணம் - திணறும் காவல் துறை - Tamil News Only", "raw_content": "\nHome Videos திருமணம் நிச்சயம் ஆன ஆண்கள் மர்மமான முறையில் மரணம் - திணறும் காவல் துறை\nதிருமணம் நிச்சயம் ஆன ஆண்கள் மர்மமான முறையில் மரணம் - திணறும் காவல் துறை\nதிருமணம் நிச்சயம் ஆன ஆண்கள் மர்மமான முறையில் மரணம் - திணறும் காவல் துறை, யார் அவன்\nதிருமணம் நிச்சயம் ஆன ஆண்கள் மர்மமான முறையில் மரணம் - திணறும் காவல் துறை Reviewed by muzt win on 11:04 Rating: 5\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nசசிகலா சிறை விவகாரம், இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி கார்டூன்” வீடியோ வால் பரபரப்பு\nபெண்கள் அரட்டை அடிக்கும��� போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅம்மன் படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்து��மனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/07/5.html", "date_download": "2018-05-22T04:04:57Z", "digest": "sha1:YLOKL3DZO4NRJ7QY2URRFG54MPBVFYTA", "length": 12481, "nlines": 85, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "5 வருடங்களாக மகளின் இதயத்தை தேடும் பெற்றோர்... நீங்காத மர்மம்: பரிதாபமான கதை - Tamil News Only", "raw_content": "\nHome General News 5 வருடங்களாக மகளின் இதயத்தை தேடும் பெற்றோர்... நீங்காத மர்மம்: பரிதாபமான கதை\n5 வருடங்களாக மகளின் இதயத்தை தேடும் பெற்றோர்... நீங்காத மர்மம்: பரிதாபமான கதை\nஇந்தியாவில் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து போன மகளின் இதயத்தைத்தேடி தற்போது வரை பெற்றோர்கள் போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2012ம் ஆண்டு மும்பை சேர்ந்த சனம் ஹாசன் என 19 வயது மாணவி தோழிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய போது மர்மமான முறையில் இறந்தார்.\nபிரேத பரிசோதனையில், சனம் ஹாசன் உடலில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும் அதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நின்று போனதாகவும் சனம் பாலியல் வன்முறை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சனம் ஹாசனின் பெற்றோர்களான ஜியா ஹாசன், நாகினா ஹாசன் சிபிஐ விசாரணை கோரினர். சிபிஐ நடத்திய பரிசோதனையில் சனம் ஹாசன் உடலிருந்த இதயம் ஒரு ஆணின் இதயம் என கூறப்பட்டது.\nசனம் ஹாசனின் இதயம் எங்கே என கேள்வி எழுந்த நிலையில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. அதில், பெற்றோரிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவுக்கும் தொடர்பே இல்லை என தெரியவர விவகாரம் பரபரப்பானது.\nபின்னர், ஐதராபாத்தில் நடந்த சோதனையில் இது பெண்ணுக்கான இதயம்தான். ஆனால், வயதான பெண்ணின் இதயம் என கூறப்பட்டது.\nஇதுகுறித்து சனம் ஹாசனின் பெற்றோர் கூறியதாவது, மருத்துவ அறிக்கைகள் மகள் இதயம் இல்லை என்பது உறுதி செய்திருக்கின்றன. இதனால், மகளின் மரணத்தில் செல்வாக்குள்ள நபர் சம்பந்தப்ப���்டிருக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளனர்.\nமேலும், இதற்கு வலுவான காரணம் இருக்கிறது. அப்படியென்றால் என் மகளின் இதயம் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளனர்.\n5 வருடங்களாக மகளின் இதயத்தை தேடும் பெற்றோர்... நீங்காத மர்மம்: பரிதாபமான கதை Reviewed by muzt win on 10:40 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வ��ும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/blog-post_49.html", "date_download": "2018-05-22T04:04:39Z", "digest": "sha1:QO7W7OOLPKKSQVNCTTJ5RFT7B3UVTEH7", "length": 9866, "nlines": 79, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "சாதா டிவியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி? - Tamil News Only", "raw_content": "\nHome Science & Technology சாதா டிவியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி\nசாதா டிவியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி\nபெரும்பாலானவர்களுக்கு சாதா டிவியை வாங்கிய பின்பு மீண்டும் ஸ்மார்ட் டிவி வாங்க நினைத்தால் டிவியை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் டிவியை மாற்றாமலே சாதா டிவியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவியாக மாற்ற முடியும். அதை மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்ள வீடியோ பாருங்க.\nஇந்த பயனுள்ள வீடியோவை மறக்காமல் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்\nசாதா டிவியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்��ெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/reporters-kilinochchi-warning.html", "date_download": "2018-05-22T04:18:38Z", "digest": "sha1:DZZXWLWS32BKL7AGEKQFTJXCTFTECAXO", "length": 12127, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்\nby விவசாயி செய்திகள் 15:51:00 - 0\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் அண்மையில் அரசாங்க அமைச்சர் ஒருவர் வெளியிட்ட கருத்து ஊடகங்களில் வெளிவந்திருந்தது.\nஇதனை தொடர்ந்து, கிளிநொச்சியில் பணியாற்றி வருகின்ற சுயாதீன ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் குறித்த செய்தி தொடர்பில் கடும் ஆட்சேபனை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்த செய்தியினால் அமைச்சருக்கு ஏதேனும் நடந்தால் தான் குண்டு வைக்கக் கூட தயங்க மாட்டேன் எனவும் ஊடகவியலாளருக்கு தொலைபேசி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இந்த செய்தி அனைத்து ஊடகங்களில் வெளிவந்தது, இருந்த போதும் இனந்தெரியாத தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் ஆங்கிலம் ஊடகம் ஒன்றை சுட்டிக்காட்டி அதில் ஊடகவியலாளரின் பெயருடன் செய்தி வெளிவந்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் த��க்கு அனைத்து ஆயுதங்களும் பயன்படுத்த தெரியும் எனவும் இதுவரை 36 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர், நீ 37ஆவதாக மாறுவாய் எனவும் தொலைபேசியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை இன்று(31) பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/11/23", "date_download": "2018-05-22T04:21:09Z", "digest": "sha1:76UGWVN22HZ476YJKW4UTIEQHTB6MT7Y", "length": 3604, "nlines": 131, "source_domain": "www.maraivu.com", "title": "2014 November 23 | Maraivu.com", "raw_content": "\nதிரு சங்கரலிங்கம் கந்தையா மரண அறிவித்தல்\nதிரு சங்கரலிங்கம் கந்தையா மரண அறிவித்தல் யாழ். இணுவில் கிழக்கு வேம்போலையைப் ...\nதிரு பொன்னுத்துரை யோகராஜா மரண அறிவித்தல்\nதிரு பொன்னுத்துரை யோகராஜா மரண அறிவித்தல் யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு செல்லத்துரை செந்தில்நாதன் மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை செந்தில்நாதன் மரண அறிவித்தல் யாழ். புங்குடுதீவு 2ம் ...\nதிருமதி இரத்தினம் நல்லையா மரண அறிவித்தல்\nதிருமதி இரத்தினம் நல்லையா மரண அறிவித்தல் யாழ். அச்சுவேலி தம்பாலையைப் ...\nதிரு சண்முகதாசன் சிவகுமாரன் மரண அறிவித்தல்\nதிரு சண்முகதாசன் சிவகுமாரன் மரண அறிவித்தல் யாழ். மானிப்பாய் மேற்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2015/04/16-3.html", "date_download": "2018-05-22T04:12:13Z", "digest": "sha1:WJE3UXIESO7JSBGA6JVEWPAWTRTVL6RK", "length": 46794, "nlines": 275, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: 18. \"சந்திரிகையின் கதை\" ‍ 3ஆம் அத்தியாயம்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\n18. \"சந்திரிகையின் கதை\" ‍ 3ஆம் அத்தியாயம்\nராஜமஹேந்திரபுரத்தில் வீரேசலிங்கம் பந்துலு வீட்டைத் தேடிப் போய் விசாலாட்சி விசாரித்தாள். அவர் அங்கில்லையென்றும், அவள் வந்த நாளுக்கு முதல் நாள்தான் புறப்பட்டுச் சென்னைப் பட்டணத்துக்குப் போனாரென்றும் தெரியவந்தது. சென்னை எழும்பூரில் பண்டித வீரேசலிங்கம் பந்துலு ஒரு தனி வீட்டில் தம் மனைவியுடன் வந்து தங்கியிருந்தார்.\nவிசாலாட்சி சென்னைப்பட்டணத்துக்கு வந்து, மறுநாட் காலையில் எழும்பூரில் அவர் இருந்த வீட்டிற்குப் போனாள். உள்ளே அவர் மாத்திரம் நாற்காலி மேஜை போட்டு உட்கார்ந்து கொண்டு ஏதோ நூலெழுதிக் கொண்டிருந்தார்.\nவிசாலாட்சி அவரை நமஸ்காரம் பண்ணினாள். ஜீ.சுப்பிரமணிய அய்யரிடமிருந்து தான் வாங்கிக்கொண்டு வந்த கடிதத்தைக் கொடுத்தாள். வீரேசலிங்கம் பந்துலு தன் எதிரேயிருந்த நாற்காலியின் மீது விசாலாட்சியை உட்காரச் சொன்னார். அவள் தன் மடியில் சந்திரிகையை வைத்துக் கொண்டு அந்நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். வீரேசலிங்கம் பந்துலு அவள் கொணர்ந்த கடிதம் முழுதையும் வாசித்துப் பார்த்துவிட்டு, அவளை நோக்கி, ''இன்றைக்கென்ன கிழமை'' என்று தமிழில் கேட்டார். அவள் 'புதவாரமு' என்று தெலுங்கில் மறுமொழி சொன்னாள்.\n'' என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.\n''அவுனு சால பாக வச்சுனு'' என்றாள் விசாலட்சி.\nஇங்கு நமது கதை வாசிப்போரிலே பலருக்குத் தெலுங்கு பாஷை தெரிந்திருக்க வழியில்லையாதலால், அவ்விருவருக்குள் தெலுங்கில் நடைபெற்ற சம்பாஷணையை நான் தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறேன்.\n''உனக்குத் தாய் தந்தையர் இருக்கிறார்களா'' என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.\n''அண்ணன், தம்பி, அக்காள், தங்கை-\n''எனக்கு யாருமே இல்லை. அதாவது, என்னுடைய விவகாரங்களிலே கவனம் செலுத்தி என்னைக் காப்பாற்றக்கூடிய பந்துக்கள் யாருமில்லை. அப்படியே சிலர் இருந்தபோதிலும், நான் இப்போது விவாகம் செய்துகொள்ளப் போவதினின்றும் அவர்கள் என்னை ஜாதிக்குப் புறம்பாகக் கருதி விடுவார்கள்'' என்று விசாலாட்சி சொன்னாள்.\n''உனக்கு என்னென்ன பாஷைகள் தெரியும்'' என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.\n''எனக்குத் தமிழ் தெரியும். தெலுங்கு தெரியும். இரண்டு பாஷைகளும் நன்றாக எழுதவும் வாசிக்கவும் பேசவுந் தெரியும்'' என்று விசாலாட்சி சொன்னாள்.\n' என்று பந்துலு கேட்டார்.\n'' என்று பந்துலு கேட்டார்.\n''எனக்கு நல்ல தொண்டை. என் பாட்டை மிகவும் நல்ல பாட்டென்று என் சுற்றத்தார் சொல்வார்கள்'' என்று விசாலாட்சி சொன்னாள்.\n''வீணை, பிடில், ஹார்மோனியம்-ஏதேனும் வாத்தியம் வாசிப்பாயா'' என்று பந்துலு கேட்டார்.\n''ஒரு வாத்தியமும் நான் பழகவில்லை'' என்றாள் விசாலாட்சி.\n'' என்று பந்துலு கேட்டார்.\n''தாளம் கொஞ்சங்கூடத் தவறமாட்டேன்'' என்று விசாலாட்சி சொன்னாள்.\n ஏதேனும் ஒரு பாட்டுப் பாடிக்காட்டு, பார்ப்போம்'' என்று பந்துலு கேட்டார்.\nஅந்த சமயத்தில் சமையலறைக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவளாகிய வீரேசலிங்கம் பந்துலுவின் கிழமனைவி உள்ளேயிருந்து இவர்கள் பேசிக் கொண்டிருந்த கூடத்துக்கு வந்து ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். அவளைக் கண்டவுடன், விசாலாட்சி எழுந்து நமஸ்காரம் பண்ணினாள். அவள் ஆசீர்வாதங் கூறி வீற்றிருக்க விடை கொடுத்து விசாலாட்சியின் மடியிலிருந்த குழந்தையை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.\nகுழந்தை வீறிட்டு அழத் தொடங்கிற்று.\n''என்னிடம் கொடு, நான் அழாதபடி வைத்துக் கொள்ளுகிறேன்'' என்று பந்துலு சொன்னார். அவள் அக்குழந்தையைத் தன் கணவனிடம் கொடுத்தாள். அவர் மடிக்குப் போனவுடனே குழந்தையாகிய சந்திரிகை அழுகையை நிறுத்தியது மட்டுமன்றி வாயைத் திறந்து புன்னகை செய்யத் தொடங்கினாள்.\n''கிழவருக்கு வேறொன்றுந் தெரியாவிட்டாலும், குழந்தைகளை அழாதபடி வைத்துக் கொள்வதில் மிகவும் சமர்த்தர்'' என்றாள் கிழவி.\n நீ தான் சகலகலா பண்டிதை'' என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு முறுவலித்தார்.\nஅப்பால், வீரேசலிங்கம் பந்துலு தமக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் எழுதிய கடிதத்தில் கண்டபடி விசாலாட்சியின் விருத்தாந்தங்களையெல்லாம் விரித்துக் கூறினார்.\nஅவருடைய மனைவி இதைக் கேட்டு:- ''சென்ற வாரம் தங்களைப் பார்க்கும் பொருட்டுத் தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் ஒரு அய்யங்கார் வந்திருந்தாரன்றோ அவர் தமக்கு ஒரு விதவைப் பெண் பார்த்து விவாகம் செய்து வைக்கவேண்டுமென்று தங்களை வேண்டினாரன்றோ அவர் தமக்கு ஒரு விதவைப் பெண் பார்த்து விவாகம் செய்து வைக்கவேண்டுமென்று தங்களை வேண்டினாரன்றோ அவருக்கு இந்தப் பெண்ணைக் கொடுக்கலாம். இவளுடைய முதல் புருஷன் இவள் ருது ஆவதற்கு முன்னேயிறந்தானா அவருக்கு இந்தப் பெண்ணைக் கொடுக்கலாம். இவளுடைய முதல் புருஷன் இவள் ருது ஆவதற்கு முன்னேயிறந்தானா பிந்தி இறந்தானா\nஅப்போது வீரேசலிங்கம் பந்துலு:- ''அந்த விஷயம் உனக்குச் சொல்லத் தவறிவிட்டேனா இதோ சொல்லுகிறேன் கேள். இவளுக்குப் பத்தாம் வயதிலே அந்தப் புருஷன் இறந்து போனான். அவன் இறந்து போய் இப்போது பதினைந்து வருஷங்களாயின'' என்றார்.\n''சரி, அப்படியானால் அந்த டிப்டி கலெக்டர் யாதோர் ஆட்சேபமின்றி இவளை மணம் புரிந்து கொள்வார். முதற் புருஷனுடன் கூடியனுபவிக்காமல் கன்னிப் பருவத்திலே தாலியறுத்த பெண் தமக்கு வேண்டுமென்று அவர் சொன்னாரன்றோ'' என்று கிழவி கேட்டாள்.\n''ஆம், இவள்தான் அவர் விரும்பிய லட்சணங்களெல்லாம் பொருந்தியவளாக இருக்கிறாள். இவளை அவர் அவசியம் மணம் புரிந்துகொள்ள விரும்புவார். நீ சொல்லுமுன்பே, நான் இந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்த மாத்திரத்தில், டிப்டி கலெக்டர் கோபலாய்யங்காரை நினைத்தேன். ஆனால் 'இந்தப் பெண் அவரை மணம் புரிந்து கொள்ள உடன்படுவாளோ' என்பதுதான் சந்தேகம்'' என்று பந்துலு சொன்னார்.\nஇதைக் கேட்டவுடனே கிழவி:- ''ஏன் அவரிடத்தில் என்ன குற்றங் கண்டீர் அவரிடத்தில் என்ன குற்றங் கண்டீர் எலுமிச்சம் பழம் போலே நிறம்; ராஜபார்வை; பருத்த புஜங்கள்; அகன்ற மார்பு; ஒரு மயிர் கூட நரையில்லை; நல்ல வாலிபப் பருவம் டிப்டி கலெக்டர் உத்தியோகம் பண்ணுகிறார். எத்தனை கோடி தவம் பண்ணியோ, அவளுக்கு அப்படிப்பட்ட புருஷன் கிடைக்க வேண்டும்'' என்றாள்.\nஅப்போது வீரேசலிங்கம் பந்துலு:- ''அந்த கோபலாய்யங்கார் நீ சொன்ன லட்சணங்களெல்லாம் உடையவரென்பது மெய்யே. ஆனால் சாராயம் குடிக்கிறார். மாமிச போஜனம் பண்ணுகிறார். கட்குடியர் வேறென்ன நல்ல லட்சணங்களுமுடையவராக இருப்பினும் அவற்றை விரைவில் இழந்து விடுவார்கள். அவர்களுடைய செல்வமும் பதவியும் விரைவில் அழிந்து போய் விடும்'' என்றார்.\nஇது கேட்டு விசாலாட்சி:- ''சரி. அவர் என்னை விவாகம் செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யுங்கள். அவருடைய கெட்ட குணங்களையெல்லாம் நான் மாற்றி விடுகிறேன்'' என்றாள்.\n''குடி வழக்கத்தை மாற்ற பிரம தேவனாலேகூட முடியாது'' என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.\nஅதற்கு விசாலாட்சி:- ''என்னால் முடியும். சாவித்திரி தன் கணவனை யமனுலகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரவில்லையா பெண்களுடைய அன்புக்கு சாத்தியப்படாது யாதொன்றுமில்லை. நான் அவருடைய மாமிச போஜன வழக்கத்தை உடனே நிறுத்தி விடுவேன். மது வழக்கத்தை ஓரிரண்டு வருஷங்களில் நிறுத்தி வைப்பேன். மற்ற லட்சணங்களெல்லாம் அவரிடம் நல்லனவாக இருப்பதால் இவ்விரண்டு குற்றங்களிருப்பது பெரிதில்லை. நான் அவரை மணம் புரிந்து கொள்ள முற்றிலும் சம்மதப்படுகிறேன்'' என்றாள்.\nஇது கேட்டு வீரேசலிங்கம் பந்துலு:- ''சரி. பாட்டுப் பாடத் தெரியும் என்றாயே ஏதேனும் கீர்த்தனம் பாடு, கேட்போம்'' என்றார்.\n'' என்று விசாலாட்சி கேட்டாள்.\n''ஹார்மோனியம் இருக்கிறது'' என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி உள்ளே போய் ஒரு நேர்த்தியான சிறிய அழகிய 'மோஹின்' பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து விசாலாட்சியிடம் கொடுத்தாள்.\nபெட்டியை மடிமீது வைத்து விசாலாட்சி முதற்கட்டை சுருதி வைத்துக்கொண்டு மிகவும் சன்னமான அற்புதமான குரலில் தியாகய்யர் செய்த ''மாருபல்கு கொன்னா லேமிரா'' (மறுமொழி சொல்லாதிருப்பதென்னடா) என்ற தெலுங்குக் கீர்த்தனையைப் பாடினாள். கால் விரல்களினால் தாளம் போட்டாள்.\nஅப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு மோட்டார் வண்டி நின்ற சத்தம் கேட்டது. சேவகனொருவன் ஒரு சீட்டைக் கொண்டு வந்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் கொடுத்தான். அதைப் பார்த்தவுடனே வீரேசலிங்கம் பந்துலு எழுந்து தன் கையிலிருந்த குழந்தை சந்திரிகையை விசாலாட்சியிடம் நீட்டினார். அவள் கீர்த்தனத்தில் பல சங்கதிகளுடன் அனுபல்லவி பாடி முடித்து மறுபடி ''மாரு பல்க'' என்ற பல்லவியெடுக்குந் தறுவாயிலிருந்தாள்.\nவீரேசலிங்கம் பந்துலு குழந்தையை நீட்டினவுடனே, விசாலாட்சி தன் கையிலிருந்த ஹார்மோனியப் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டாள்.\n என்ற பந்துலுவை நோக்கி அவருடைய மனைவி கேட்டாள்.\n''கோபாலய்யங்காரே வந்து விட்டார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது'' என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு மேல் வேஷ்டியை எடுத்துப் போர்த்துக் கொண்டு, மடமடவென்று வெளியே சென்றார்.\nஇவர் வெளியே போனவுடன், கிழவி விசாலாட்சியை நோக்கி, ''அவர்களிருவரும் வந்தால் தமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் சமையறைக்குப் போய்விடுவோம். இன்று பகலில் கோபலாய்யங்கார் இங்கேயே போஜனம் பண்ணுவார். அவர் பந்துலுவைப் பார்க்க வந்தால், ஒரு வேளை ஆகாரமாவது இங்கு செய்யாமல் போவது வழக்கமில்லை. மேலும் இப்போது அவருக்கு ரஜாக்காலம். ஆதலால் நாம் விருந்துக்கு அழைத்தால் மறுத்துச் சொல்ல வேண்டிய ஹேது இராது. நீயும் இங்கேயே இரு. நாளைக்குப் போகலாம். பந்துலுவுக்கும் எனக்கும் மாத்திரமென்று ஒரு ரஸம், அன்னம், சட்னி, அப்பளம் பண்ணிவைக்கக் கருதியிருந்தேன். இப்போது விருந்து வந்து விட்டது. நேற்று வாங்கிக்கொண்டு வந்த வெங்கயாமும் புடலங்காயும் நிறைய மிஞ்சிக் கிடக்கின்றன. வெங்காய சாம்பார், தேங்காய் சட்னி, மைசூர் ரசம், புடலங்காய் பொடித்தூவல் , வடை, பாயசம் இவ்வளவும் போதும். அப்பளத்தை நிறையப் பொரித்து வைப்போம். கோபாலய்யங்காருக்குப் பொரித்த அப்பளத்தில் மோகம் அதிகம். சரி. நீ காலையிலே ஸ்நானம் பண்ணிவிட்டு தான் வந்திருக்கிறாய். குழந்தையை வேலைக்காரியிடம் கொடுத்தால் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பாள். நீ கைகால் அலம்பிவிட்டு என்னுடன் சமையலுக்கு வா'' என்றாள்.\nவிசாலாட்சி ''அப்படியே சரி'' என்றாள். மாதர் இருவரும் சமையலறைக்குள்ளே புகுந்தனர். வேலைக்காரியும் குழந்தை சந்திரிகையும் அவ்வீட்டுக் கொல்லையிலிருந்த விஸ்தாரமான பூஞ்சோலையில் மர நிழலில் வீற்றிருந்த பட்சிகளின விளையாட்டுக்களையும் அற்புதமான பாட்டுகளையும் ரசித்துக் கொண்டிருந்தனர்.\nகுழந்தை சந்திரிகைக்கு வயது இப்போது மூன்று தானாயிற்று. எனினும், அது சிறிதேனும் கொச்சைச் சொற்களும் மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தந்திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப் புல்லாங்குழலின் ஓசையைப் போன்றது. குழந்தையின் அழகோ வர்ணிக்குந் தரமன்று. தெய்விக ரூபம்; வனப்பின் இலக்கியம்.\nசோலைப் பறவைகளெல்லாம் இக்குழந்தையின் அழகைக் கண்டு மயங்கிக் களிகொண்டு இதன் தலையைச் சுற்றிச் சுற்றி வட்டமிடலாயின. பலவிதக் குருவிகளும், குயில்களும், கிளிகளும், நாகணவாய்களும் தங்களுக்குத் தெரிந்த நாதங்களில் மிகவும் அழகிய நாதங்களைப் பொறுக்கியெடுத்து, இக்குழந்தையின் முன்னே வந்து நின்றொலித்தன. வானரங்கள் தமக்குத் தெரிந்த பாய்ச்சல்களிலும் நாட்டியங்களிலும் மிகவும் வியக்கத்தக்கனவற்றை இக்குழந்தைகளுக்குக் காண்பித்தன.\nபுன்னகை செய்த மலர்ச் சிறு வாயைச் சந்திரிகை மூடவேயில்லை. வானமும், சூரியனும், ஒளியும், மேகங்களும், மரங்களும், செடிகளும், கொடிகளும், மலர்களும், சுந்தரப் பட்சிகளும் கூடிக் காலை நேரத்தில் விளைவித்த அற்புதக் காட்சியிலும், பறவைகளின் ஒலிகளிலும் சந்திரிகை சொக்கிப் போய்விட்ட��ள்.\nஒரு சமயம் அவள் தன்னை மறந்து எழுந்து வானத்தை நோக்கி நின்று இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு கூத்தாடுவாள். ஒரு சமயம் பட்சிகளின் ஒலிகளை அனுசரித்துத் தானும் கூவுவாள்.\nஇங்ஙனமிருக்கையில், வேலைக்காரி குழந்தையை நோக்கி:- ''நீ ஒரு பாட்டுப்பாடு'' என்றாள். ''அத்தை கற்றுக் கொடுத்த 'நந்தலால்' பாட்டுப் பாடலாமா'' என்று சந்திரிகை கேட்டாள்.\n''அந்த அம்மா உனக்குத் தாயில்லையா அத்தையா'' என்று வேலைக்காரி கேட்டாள்.\nஅதற்குச் சந்திரிகை:- ''என் தந்தையும், தாயும் நான் பிறந்தன்றைக்கே செத்துப் போய்விட்டார்கள். இந்த சங்கதி எனக்கு அத்தை சொன்னாள். நடுராத்திரி வேளையாம், பூமி நடுங்கிற்றாம், பேய்க் காற்றடித்ததாம். சோனை மழை பெய்ததாம். எங்கள் ஊர் முழுதும், எல்லா வீடுகளும் இடிந்து விழுந்து, அத்தனை ஜனங்களும் செத்துப் போய்விட்டார்களாம். எங்கள் வீடும் இடிந்து அப்பா, தாத்தா, பாட்டி, என்னுடைய அக்காமார் ஐந்து குழந்தைகள் ஆகிய எல்லாரும் செத்துப் போய்விட்டார்கள். அம்மாவும் அத்தையுமிருந்த குச்சில் மாத்திரம் இடிந்து விழவில்லை. அம்மா வயிற்றுக்குள்ளே நான் இருந்தேன். அப்பால் நான் அந்த இராத்திரியிலேயே பிறந்தேன். நான் பிறந்தவுடனே அம்மா செத்துப் போனாள். இதுவெல்லாம் அத்தை எனக்குச் சொன்னாள். அது முதல் எனக்குப் பசுவின் பாலும் சாதமும் கொடுத்து, அத்தைதான் காப்பாற்றிக் கொண்டு வருகிறாள்'' என்று தன் குழந்தைப் பாஷையில் கால்மணி நேரத்தில் சொல்லி முடித்தது. ஆனால் உடைந்த சொற்களும், நிறுத்தி, நிறுத்தி, யோசித்து, யோசித்து, மெல்ல மெல்லப் பேசுவதும் இருந்தனவேயல்லாது, பொருள் விளங்காததும் உருச் சிதைந்ததுமாகிய குதலைச் சொல் ஒன்றுகூடக் கிடையாது.\nஇங்ஙனம் அந்த அழகிய குழந்தை பேசிக்கொண்டு வருகையில் அதன் விழிகளிலும் இதழ்களிலும் பொறி வீசியெழுந்த அன்புச் சுடரையும் அறிவுச் சுடரையும் பணிப்பெண் மிகவும் உற்று நோக்கி கவனித்துக் கொண்டு வந்தாள். அவள் அதன் அழகில் மயங்கிப் போய் அதனை எடுத்து மார்பாரத் தழுவிக் கொண்டு முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டாள்.\nஅந்த சமயம் காலை பதினொரு மணியிருக்கும். சுகமான காற்று வீசிக்கொண்டிருந்தது. அந்தப் பணிப்பெண் அவளை முத்தமிடும் செய்கையை இருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். அவ்விருவரில் ஒருவர் அவள் மீது காதல் கொண்டார்.\nதம��ழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\n24. \"சந்திரிகையின் கதை\" ‍ 9ஆம் அத்தியாயம்.\n23. \"சந்திரிகையின் கதை\" ‍ 8ஆம் அத்தியாயம்.\n22. \"சந்திரிகையின் கதை\" ‍ 7ஆம் அத்தியாயம்.\n21. \"சந்திரிகையின் கதை\" ‍ 6ஆம் அத்தியாயம்\n20. \"சந்திரிகை���ின் கதை\" ‍ 5ஆம் அத்தியாயம்.\n19. \"சந்திரிகையின் கதை\" ‍ 4ஆம் அத்தியாயம்.\n18. \"சந்திரிகையின் கதை\" ‍ 3ஆம் அத்தியாயம்\n17. \"சந்திரிகையின் கதை\" ‍ 2ஆம் அத்தியாயம்.\n16. ''சந்திரிகையின் கதை'' - முதல் அத்தியாயம் - பூ...\n7. வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/04/the-benefits-mediclaim-policy-007658.html", "date_download": "2018-05-22T04:17:01Z", "digest": "sha1:MXHHXS7LGRWYWRROEX7GDWIXAWF2TABP", "length": 21072, "nlines": 162, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மெடிக் கிளைம் திட்டத்தின் நன்மைகள் என்னென்ன..?? | The benefits of mediclaim policy - Tamil Goodreturns", "raw_content": "\n» மெடிக் கிளைம் திட்டத்தின் நன்மைகள் என்னென்ன..\nமெடிக் கிளைம் திட்டத்தின் நன்மைகள் என்னென்ன..\nஇன்று மக்கள் மத்தியில் உடல்நல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் ஒன்று வியாதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, மற்றொன்று மருத்துவச் சேவைகளின் கட்டணங்கள் கண்மூடித்தனமாக உயர்ந்துள்ளது.\nஇத்தகைய நிலையில் தான் மருத்துவப் பாதுகாப்புக்கு உதவும் காப்பீடும் பிரபலம் அடைந்துள்ளது.\nமெடிக்ளைம் பாலிசி என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் காப்பீட்டுதாரருக்கு திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதும் அல்லது விபத்துக்களினால் ஏற்படும் காயங்களுக்கும் அல்லது ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்ய நேர்ந்தாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் செலவுகளுக்கான கட்டணங்களை வழங்குகிறது.\nமெடிக்ளைம் பாலிசி திட்டத்தின் கீழ், காப்பீட்டுதாரர் மருத்துவமனையில் பெற்ற மருத்துவச் சிகிச்சைகள் அல்லது மருத்துவமனையில் தங்கி பெற்ற உள்ளிருப்புச் சிகிச்சைகள் போன்றவற்றிற்கான காப்பீட்டிற்குப் பணம் செலுத்துகிறார்.\nமெடிக்ளைம் பாலிசியை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் தனித்தனியாகவும் அல்லது ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு கூட்டாகவும் வாங்கலாம்.\nதனிநபர் திட்டத்தில், ஒவ்வொரு தனி நபரும் ஒரு குறிப்பிட்ட காப்பீட்டுத் தொகைக்குத் தனியாகக் காப்பீடு செய்யப்படுகிறார், அதே சமயத்தில், ஒரு குடும்ப மிதவை திட்டத்தில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் முன்கூட்டி முடிவு செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் காப்பீடு பெறுகின்றனர்.\nமருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இரண்டு வகைக் காப்பீடுகள் உள்ளன. அவை பணமில்லா முறை மற்றும் பாலிசிதாரர் முன்கூட்டி செலவு செய்த பணத்தைக் காப்பீட்டு நிறுவனம் திருப்பிக் கொடுத்து ஈடு செய்யும் முறை என்பதாகும். இந்த இரண்டு வகைக் காப்பீட்டுத் திட்டங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு\nபணமில்லா காப்பீட்டுத் திட்டம் என்ப���ு ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு எந்த விதமான முன் கட்டணத்தையும் செலுத்தாமல் சிகிச்சை பெற அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.\nஇந்த வகைத் திட்டத்தில், நோயாளி காப்பீட்டு நிறுவனத்தின் இணைப்பிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கு ஆன கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பகுதியாகவோ அல்லது சிகிச்சைக்கான முழுத் தொகையையோ நேரடியாக மருத்துவமனைக்குச் செலுத்தி விடுகிறது.\nஇந்தப் பணமில்லா திட்டத்தின் பயன்களைப் பெற பாலிசிதாரர் அனைத்து அத்தியாவசிய தகவல்களுடன் முன் அங்கீகார படிவத்தை நிரப்பிப் பின்பு அதைக் காப்பீட்டு நிறுவனத்திற்கோ அல்லது காப்பீட்டு நிறுவனத்தின் மூன்றாம் தரப்பு நிர்வாகிகளுக்கோ சமர்ப்பிக்க வேண்டும்.\nசெலவான பணத்தைத் திருப்பியளிக்கும் முறை\nஇந்தக் காப்பீட்டுத் திட்டத்தில், தொடக்கத்தில் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் மற்றும் சிகிச்சைக்கான செலவுகளுக்கும் தனது சொந்த பணத்திலிருந்து மருத்துவமனைக்குக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். பின்பு, செலவுகளைத் திரும்பப் பெற காப்பீட்டு நிறுவனத்திலிருந்து ஈடு செய்யும் பணத்திற்குத் தாக்கல் செய்ய வேண்டும்.\nசெலவு மற்றும் கட்டண சீட்டுகள்\nசெலவுகளுக்கு ஈடு செய்யும் பணத்திற்குத் தாக்கல் செய்ய, காப்பீட்டுதாரர் அனைத்து மருத்துவமனை செலவு சீட்டுகள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுகள், மருத்துவமனையில் அல்லது வெளிப்புற மருந்தகங்களில் மருந்துகள் வாங்கியதற்கான ரசீதுகள் ஆகியவற்றைக் காப்பீட்டு நிறுவனத்தாருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்த மருத்துவக் காப்பீட்டு திட்டங்களின் பயன்களைத் தடையின்றி முழுமையாகப் பெற, பாலிசிதாரரோ அல்லது அவரது பிரதிநிதியோ நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அல்லது அனுமதிக்கப்பட்ட அந்த நேரத்திலேயோ பாலிசிதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பற்றிக் காப்பீட்டு நிறுவனத்தாருக்கு தகவலை தெரியப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nகூரியர், ���ார்சல்களை டெலிவரி செய்யும் டப்பாவாலா..\nவால்மார்ட், அமேசானால் இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Scholarships/2454/Scholarship_for_Single_Girl_Child.htm", "date_download": "2018-05-22T04:18:10Z", "digest": "sha1:3N6QPPOAYDTCI3VJHNPHZSSOXVVVRU35", "length": 4463, "nlines": 43, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Scholarship for Single Girl Child | ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை - Kalvi Dinakaran", "raw_content": "\nஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி. ‘மெரிட் ஸ்காலர்ஷிப்’திட்டத்தின் கீழ் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ்.சி., கல்வி முறையில், பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 படித்துக்கொண்டிருக்க வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற, ஒற்றைப் பெண் குழந்தைகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாதாமாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2016\nஇங்கிலாந்தில் முதுநிலைப் பட்டம் படிக்க உதவித்தொகை\nகல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை\nகல்வி உதவித்தொகையிலும் கைவைத்த அரசு\nசெம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை பெற விருப்பமா\nமத்திய அரசின் வட்டி மானியத் திட்டங்கள்\nமுனைவர் பட்ட ஆய்வு, மேலாய்வுக்கு உதவித்தொகை\nதொல்பொருளியலில் முதுநிலைப் பட்டயப் படிப்பு படிக்கலாம்\nகணிதப் பட்டதாரி மாணவர்களுக்கு உதவித்தொகை\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthaliyaarsamukam.blogspot.com/2014/04/2.html", "date_download": "2018-05-22T04:20:50Z", "digest": "sha1:XSYIBDCO5S7RPVGY4RDBW7ADN3PRZQU7", "length": 2844, "nlines": 45, "source_domain": "muthaliyaarsamukam.blogspot.com", "title": "முதலியார் சமூகம்: சொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை - 2 » சொல்வனம்", "raw_content": "\nஉலகெங்கும் உள்ள முதலியார் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக சிந்தனை செய்யும் பொது நோக்காளர்களுக்காக...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை - 2 » சொல்வனம்\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை - 2 » சொல்வனம்:\n(சாதி பற்று எனும்போது சாதி வெறியினைக் குறிப்பிடவில்லை.பிற சாதியினர்களிடம் வெறுப்பு பாராட்டாத சுய முன்னேற்றத்தினை முன்னிட்டு உறவினர்களீடம் ஒற்றுமையினையே குறிக்கிறது))\nகாந்தி - இன்று: காந்தியும் முன்னேற்றமும் - நூடி நம...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nதங்கத்தின் மறுபக்கம் - முத்துக்குளியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ponnusamypalani.blogspot.com/2010/02/", "date_download": "2018-05-22T04:26:12Z", "digest": "sha1:FVRHDF4ZUG4HDBVUCGEOG76RW37H7Y3O", "length": 27144, "nlines": 85, "source_domain": "ponnusamypalani.blogspot.com", "title": "பொன்னுசாமி: February 2010", "raw_content": "\nநான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசி\nவிண்ணைத் தாண்டி வரவேண்டாம் ப்ளீஸ் கௌதம் மேனன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. படம் ஆரம்பித்த போதே தெரிந்து விட்டது, இது வழக்கமான வழவழப்பான கௌதம் மேனன் படம் என்று. படத்தில் உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடுகிறார் கார்த்திக் (சிம்பு). மலையாள கிறிஸ்துவ குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டில் சிம்பு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேல் போர்ஷனில் வீட்டு உரிமையாளர் வசிக்கிறார். அவரது மகள் தான் ஜெஸ்சி (த்ரிஷா) . இந்தப் படத்துக்கும் வாரணம் ஆயிரம் படத்துக்குமான ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடிந்தவர்கள் படத்தின் டிக்கெட்டுடன் உடனடியாக விண்ணப்பித்தால் த்ரிஷாவுடன் ஒருநாள் தங்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று விளம்பரம் செய்யலாம்.\nகௌதம் மேனன் நிறைய காதலித்திருக்கலாம். தன் காதல் அனுபவங்களை அவர் படமும் எடுக்கலாம். ஆனால் அதற்காக அடுத்தடுத்து எத்தனை படங்களில் ஒரே கதையைப் பார்ப்பது சிம்புவை அழகாகக் காட்டியிருக்கிறார். த்ரிஷாவையும்தான். சென்னையில் இப்படியொரு தெரு இப்படியான மனிதர்கள் எங்க��� இருக்கிறார்கள் சிம்புவை அழகாகக் காட்டியிருக்கிறார். த்ரிஷாவையும்தான். சென்னையில் இப்படியொரு தெரு இப்படியான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் எதார்த்தத்தை விட்டு விலகியே நிற்கிறது இந்தப் படம். நான் ஏன் உன்னைக் காதலித்தேன் என்று சிம்புவும், நான் ஏன் உன்னுடன் ஓடி வரமாட்டேன் என்று த்ரிஷாவும் படம் முழுவதும் விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇதெல்லாம் படத்தில் வெளிப்படையாகத் தெரியும் எரிச்சல்கள். ஆனால் கமுக்கமாக சில வேலைகளை தெரிந்தே செய்திருக்கிறார், கௌதம் மேனன். காக்க காக்க ஒளிப்பதிவாளர் என்ற கதாப்பாத்திரத்தில் கௌதம் மேனனின் படங்களில் வழக்கமாக வரும் ஒரு நடிகர் நடித்திருக்கிறார். என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே என்று நிஜ ஒளிப்பதிபாளர் ஆர்.டி.ராஜசேகர் கேட்காமல் விட்டால் ஆச்சரியம் தான். அந்தளவுக்கு அவரைப் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். சிம்புவின் காதலுக்கு அவர் உதவுகிறார், உதவுகிறார், உதவுகிறார் உதவிக் கொண்டே இருக்கிறார். விளக்குப் பிடிக்காதது தான் பாக்கி என்று நினைத்தால் கடைசியில் தன் ஆடம்பரமான வீட்டை அவர்கள் தங்குவதற்குக் கொடுத்து அதையும் செய்துவிடுகிறார். உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ராஜசேகர் இத்துடன், மலையாளிகளைத் தூக்கோ தூக்கென்று தூக்குகிறார், இந்த மேனன். கே.எஸ்.ரவிக்குமார் மூலம் தமிழ் இயக்குநர்களை திறமையற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கிறார். (கே.எஸ்.ரவிக்குமார் ஆகச்சிறந்த படங்களை செய்துவிட்டார் என்று நான் சொல்லவில்லை) அமீர் உலகப் படமொன்றினை சுட்டுப் (யோகி) படம் எடுத்ததற்காக கோபித்துக் கொண்ட இதே கௌதம், டிரயில்டு என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து பச்சைக்கிளி முத்துச்சரத்தை அப்படியே சுட்டதை ஒப்புக் கொள்ளவே மறுக்கிறாரே ஏன் இத்துடன், மலையாளிகளைத் தூக்கோ தூக்கென்று தூக்குகிறார், இந்த மேனன். கே.எஸ்.ரவிக்குமார் மூலம் தமிழ் இயக்குநர்களை திறமையற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கிறார். (கே.எஸ்.ரவிக்குமார் ஆகச்சிறந்த படங்களை செய்துவிட்டார் என்று நான் சொல்லவில்லை) அமீர் உலகப் படமொன்றினை சுட்டுப் (யோகி) படம் எடுத்ததற்காக கோபித்துக் கொண்ட இதே கௌதம், டிரயில்டு என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து பச்சைக்கிளி முத்துச்சரத்தை அப்படியே சுட்டதை ஒப்புக் கொள்ளவே மறுக்கிறாரே ஏன் மலையாளிகள் உசத்தி, தமிழர்கள் என்றால் கேவலமா மலையாளிகள் உசத்தி, தமிழர்கள் என்றால் கேவலமா ஏதோ கேரளாவில் இருப்பவர்கள் எல்லாம் கையில் அரிவாளோடு சுற்றும் வீரர்கள் போலும் காக்க காக்க படத்தின் காமிரா மேன் அவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வருவது போன்றும் காட்டியிருக்கிறார்.\nஇந்தக் கருத்துக்குள் எல்லாம் போகாமல் படத்தைப் பார்த்தாலும், ஒரே காமெடிதான். படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ். முடிந்து விடும், முடிந்து விடும் என்று எழ முயற்சி செய்தால் திடீரென பாட்டைப் போட்டு கொல்கிறார்கள். அடியே கொல்லுதே பாடல் போலவே இந்தப் படத்தில் மூன்று நான்கு பாடல்கள் வருகிறது. சென்னையில் காதலி சிரித்தால் அமெரிக்காவில் வெள்ளைக்காரிகளுடன் நடனம் ஆடுகிறார்.பாடுகிறார். கடவுளே.. கடைசியில் தன் காதல் தோல்வி வரலாற்றை ஜெஸ்சி என்ற பெயரில் படம் எடுக்கிறார்கள். வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்ட த்ரிஷா இயக்குநர் சிம்வுடன் அமர்ந்து அந்தப் படததைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார். மொத்ததில் இயக்குநர் விக்ரமனுக்கும், கௌதம் மேனனனுக்கும் என்ன வித்தியாசம் என்றே புரியவில்லை. விக்ரமனுக்கு ஏற்பட்ட நிலைமை கௌதமனுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. திறமையான இந்தத் தமிழ் இயக்குநரிடம் நாம் நிறைய வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறோம்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 11:53 PM 6 comments:\nசீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் பயங்கரவாதிகள்\n‘‘இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கியரை பஞ்சாபில் தியாகியாகக் கொண்டாடுகிறார்கள். அதை எதிர்க்கத் துப்பில்லாத தமிழக காங்கிரஸார், ராஜிவ் கொலை வழக்கில் கு ற்றம்சாட்டப்பட்டு, 19 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி போன்றோரை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள்.இப்படிச் சொல்ல அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை’ என்று புதிய சூட்டைக் கிளப்பியிருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர்.\nஇதுகுறித்து இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதியிடம் பேசினோம். முதலில் நளினி விவகாரம் பற்றிப் பேசினார் அவர்.\n‘‘ஆயுள் தண்டனை என்பதை 14 ஆண்டுகள் என்று கிரிமினல் நடைமுறைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இந்த வரையறையை மீறி, தமிழக அரசு பத்தாண்டுக் காலம் தண்டனை அனுபவித்த எத்தனையோ ஆயுள் தண்டனைக் கைதிகளை தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்துள்ளது. ஆனால், 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தும் கூட, ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உள்ளிட்டோருக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இதற்கு அரசியலைத் தவிர வேறு முறையான சட்டக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.\nநளினியின் மனமாற்றம், தாயின்றி வளரும் அவரது குழந்தை உள்ளிட்ட மனிதநேயக் காரணிகளை முன்வைத்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்.அவரை மட்டு மின்றி பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சிறை, மனிதர்களை மன மாற்றத்திற்கு உள்ளாக்கி திருத்த வே ண்டுமே தவிர, தண்டிப்பதற்கான சித்திரவதைக் கூடமாகிவிடக் கூடாது என்பதே எங்கள் இயக்கம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோள்.\nநளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்ல தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்குமே அருகதை கிடையாது. சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று சொல்ல இவர்கள் என்ன நீதிபதிகளா நளினி விடுதலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நளினியை விடு விக்கக்கூடாது என்று\nஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்கள் கூறுவது, நீதிமன்ற அவமதிப்பாகும்.\n‘ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நளினிக்கு, அந்தக் கொலை நிகழ்த்தப்பட இருப்பது குறித்து பின்புதான் தெரியும்; தெரிந்த நிலையிலும் கூட அவரால் அதிலிருந்து விடுபட முடியாத சூழ்நிலை இருந்தது’ என்று நீதிபதி தாமஸ் அவ்வழக்கின் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் புத்திசாலிகள் யாராவது ஒருமுறையாவது படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், நீதிபதியின் தீர்ப்பை அப்படியே புறம்தள்ளிவிட்டு, அந்தத் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக, நளினிதான் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தார் என்பதுபோல் ஈ.வி.கே.எஸ். இள ங்கோவன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சித்திரிக்கிறார்கள்.\nநளினியை ‘தீவிரவாதி’ என்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து பேசி வருகிறார். நளினியா தீவிரவாதி இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட��ோது சீக்கியர்களைப் படுகொலை செய்து, சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது சீக்கியர்களைப் படுகொலை செய்து, சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் அந்தச் சம்பவத்தை ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்திக் கூட பேசியிருக்கிறார். கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைக் கடைப்பிடிக்கத் தெரியாமல் பதவி, பணத்திற்காக கோஷ்டிகள் அமைத்துச் சண்டையிடும் காங்கிரஸ்காரர்கள், தேச ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது கேலிக்கூத்து\nபல்கலை மாணவிகள் மூவரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள், ரிமோட் குண்டு மூலம் சிவகங்கை தி.மு.க. நகராட்சித் தலைவர் முருகனைக் கொன்றவர்கள், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, தா.கிருட்டிணன் போன்றவர்களைப் படுகொலை செய்தவர்கள், மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்து அங்கிருந்த மூன்று ஊழியர்களைக் கொன்றவர்கள் எல்லாம் இன்று கட்சி மற்றும் அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். சிலர் சமூக அந்தஸ்துடன் உலா வருகிறார்கள். அப்படியிருக்க யாரைப் பார்த்து தீவிரவாதி என்கிறார், இளங்கோவன்\nகாங்கிரஸ்காரர்கள் ‘அன்னை’ என்று தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, அவரது பாதுகாவலர் பியாந்த் சிங் சுட்டுக் கொன்றார். அந்த பியாந்த் சிங்கை ‘வீரத்தியாகி’ என்று போற்றி எழுதி, பஞ்சாப்பில் உள்ள சீக்கிய மதப்பீடமான பொற்கோயிலில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு ள்ளது. ‘1984-ம் ஆண்டு பொற்கோயில் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதமாக, இந்திராகாந்தியைக் கொல்லும்போது உயிரிழந்த சீக்கிய வீரத்தியாகி, பியாந்த் சிங்’ என்று அந்தப் புகைப்படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறார்கள். பியாந்த் சிங் புகைப்படம் இந்த வாசகங்களுடன் பொற்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், எங்கள் இயக்கத் தோழர் ஒருவர் நேரில் சென்று பல தடைகளைத் தாண்டி அதைப் புகைப்படம் எடுத்து வந்திருக்கிறார். (அந்தப் புகைப்படத்தைக் காட்டுகிறார்)\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையவர் என்கிற குற்றச்சாட்டுக்காக நளினியை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் துணிவிருந்தால், சீக்கிய மதப் பீடத்தின் இந்தச் செயலைக் கண்டித்து பியாந்த் சிங்கின் புகைப்படத்தை நீக்கக் கோரி ஓர் அறிக்கையாவது விட முடியுமா அதற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா அதற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா சீக்கியர்களிடம் ஷூவால் அடிவாங்கியும் கூட, அவர்களுக்கு எதிராகப் பொங்காத இவர்கள், தமிழர்களுக்கு எதிராக மட்டும் குமுறுவது ஏன் சீக்கியர்களிடம் ஷூவால் அடிவாங்கியும் கூட, அவர்களுக்கு எதிராகப் பொங்காத இவர்கள், தமிழர்களுக்கு எதிராக மட்டும் குமுறுவது ஏன் தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா தமிழர்களின் தந்தை பெரியாரையே அவமதித்துப் பேசிவிட்டு இவர்கள் தமிழகத்தில் நடமாட முடியும் என்கிற நிலை இருக்கும் போது வேறு என்ன சொல்ல\nபொற்கோயிலில் வைக்கப்பட்டுள்ள பியாந்த் சிங்கின் புகைப்படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வாசகத்தையும் தமிழகம் முழுக்க எங்கள் இளந்தமிழர் இயக்கம் பரப்புரை செய்ய உள்ளது. நளினி விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ்காரர்கள் முடிந்தால், அதைத் தடுத்துப் பார்க்கட்டும்’’ என்று முடித்துக் கொண்டார் அருணபாரதி.\nஇந்தக் குற்றச்சாட்டு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம். ‘‘நளினி ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை. முருகன் உடனிருந்த தொடர்பில் பயங்கரவாத அமைப்புடன் ஐக்கியமாகி இளந்தலைவர் ராஜிவ்காந்தியை அவர் கொன்றிருக்கிறார். பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.\nதமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்() நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது. இவர்கள் கேட்பது நளினியை எதிர்க்கும் நீங்கள், பின்லேடனை எதிர்ப்பீர்களா என்பது போல உள்ளது. பங்களாதேஷில் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர். அதனடிப்படையிலேயே நளினி விடுதலையை நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்றார் இளங்கோவன்.\n- நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 2:25 AM 3 comments:\nவிண்ணைத் தாண்டி வரவேண்டாம் ப்ளீஸ் கௌதம் மேனன்\nசீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்கா���ம் செய்த காங்க...\nநானொரு பரதேசி நல்லோர் கால்தூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76102", "date_download": "2018-05-22T04:32:34Z", "digest": "sha1:R2ERWA6IL444Z2FSJK3TL4CUTJ2FWUUN", "length": 12747, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tiruttani murugan ula | திருத்தணி முருகப்பெருமான் அகூர் கிராமத்தில் வீதியுலா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nஉத்தரகோசமங்கை கோயில் பிரகார மண்டப ... சிவகங்கை காசி விஸ்வநாத சுவாமி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருத்தணி முருகப்பெருமான் அகூர் கிராமத்தில் வீதியுலா\nதிருத்தணி : திருத்தணி, முருகப்பெருமான், அகூர் கிராமத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன், காலை, 8:30 மணிக்கு, மலைப்படிகள் வழியாக...மேல் திருத்தணிக்கு வந்து, அங்கிருந்து, மாட்டு வண்டியில், மேல்திருத்தணி, கசவராஜபேட்டை, முருகூர் ���ழியாக அகூர் கிராமத்திற்கு, மாலை, 3:00 மணிக்கு சென்று அடைந்தார்.அங்குள்ள, ஈஸ்வரன் கோவிலில், உற்சவருக்கு பால், பன்னீர், தேன், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அகூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் மேளம் முழங்க, முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் வீதியுலா வருவதையொட்டி, அகூர் கிராம பெண்கள், தங்களது வீடுகள் முன், வண்ணகோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பூஜைகள் செய்து வழிப்பட்டனர். இரவு, 11:30 மணிக்கு, மலைக் கோவிலுக்கு உற்சவ பெருமான் புறப்பட்டு சென்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universitycollege.webs.com/apps/blog/show/39013886", "date_download": "2018-05-22T04:21:38Z", "digest": "sha1:LDDPIZOEZLYDO2JB66TEKOWP3TBYQL27", "length": 29480, "nlines": 95, "source_domain": "universitycollege.webs.com", "title": "HAPPY CHIRSTMAS FRIENDS", "raw_content": "\nகிறித்துமசு (Christmas) அல்லது கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நத்தார் [1] ) ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது கிறித்தவ திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத��தினை முடிவு பெறச்செய்து, பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் துவக்க நாளாகும்.\nஇவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், சண்ட குலோஸ், வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் கெரொல் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறிஸ்தவ கருத்துக்களோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்துமஸ் தன்னகத்தே கொண்டுள்ளது.[2] இக்கொண்டாட்டத்தின் மதம் சாரா பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.\nகிறிஸ்து பிறப்புவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7 ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.[3]\nகிறிஸ்துமஸ் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவத்தினது பரவல் காரணமாகவும் அக்கொண்டாங்களில் காணப்படும் மேற்குலக நாகரிங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க பிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாங்கள் வேறுபடுகின்றன.\n1.1 கிறிஸ்தவத்துக்கு முந்திய கொண்டாட்டங்கள்\n1.1.2 நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (natalis solis invicti) பண்டிகை\n1.2 கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம்\n1.4 சமய மறுசீரமைப்பும் 1800களும்\n1.5 20ஆம் நூற்றண்டும் அதன் பிற்பட்ட காலமும்\n3.2 இந்தியாவில் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள்\n5.1 பிறமொழிப் பெயர்களின் பட்டியல்\nகுளிர்கால கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்து வந்துள்ளன. கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து தம் சாவிற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய உயிர்த்த ஞாயிறு மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது.[4]. தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் முன்னுரிமை குறைந்த கொண்டாட்டமாக கருதப்பட்டது; மேலும் ஆரம்பகால கிறிஸ்துவ சமூகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை.[5] இன்றைய சமூகத்தில் கிறிஸ்துமஸ் முக்கிய கொண்டாட்டமாக வளர்ந்திருப்பதற்கு கிறிஸ்தவதுக்கு முன்னதான குளிர்கால கொண்டாட்டங்களின் பாதிப்பும் காரணம் எனக்கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானவை சில பின்வருமாறு:\nஇயேசுவை ஒளிவீசும் சூரியனாக சித்தரித்து வரையப்பட்டுள்ள படம்\nஉரோமப் பேரரசின் நாட்களில், சடுர்நலியா, இத்தாலி முழுவதும் நன்கறியப்பட்ட குளிர்கால கொண்டாட்டமாகும். சடுர்நலியாவின் போது களியாட்டங்களும், கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டது. இதன் போது பரிசு பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தது. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவருக்கு பொம்மைகள் வழங்குவதும் வழக்கமாக காணப்பட்டது.[6] சடுர்நலியாவிம் போது வர்த்தக நடவடிக்கைகள் பிற்போடப்பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் காணப்பட்டது.[7] சடுர்நலியா சனிக் கடவுளை மதிப்பதற்காக நடைபெற்றது. இது ஆண்டுதோறும் டிசம்பர் 17-டிசம்பர் 24 வரை நடைபெற்றது. பின்னர் இது ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.[8]\nநட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (natalis solis invicti) பண்டிகை[தொகு]\nஉரோமர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடு முகமாக நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி என்ற பண்டிகையை கொண்டாடினார்.[9] இது கி.மு. 218-222 இல் உரோமை அரசனான எலகாபலுஸ் காலத்தில் உரோமைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கி.மு. 270-275 இல் அவுரேலியன் காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.[10] சோல் இன்விக்டுஸ் (\"வெற்றிவீரன் சூரியன்\", \"தோல்வியடையாத சூரியன்\") சிரியாவில் தொடக்கத்தைக் கொண்ட சூரியக் கடவுளாவார்.[11][12] டிசம்பர் 25 குளிர்கால சம இராப்பகல் நாளாக கருதப்பட்டது, இதனை உரோமர்கள் புருமா என அழைத்தனர்.[6] ஜூலியஸ் சீசர் கி.மு. 45 இல் ஜுலியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்திய போது குளிர்கால சம இராப்பகல் நாள் டிசம்பர் 25 நாளில் வந்தது எனினும் தற்காலத்தில் அது டிசம்பர் 21 அல்லது 22 இல் வருகின்றது. சோல் இன்விக்டுஸ் கிறிஸ்துமசின் தொடக்கத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளதாக கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.[13] சில ஆரம்ப கிறிஸ்தவ எழுத்தாளர்களும் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதைக் காணலாம்,[14] எடுத்துக்காட்டாக, சிப்ரியன் என்ற கிறிஸ்தவ ஆயர் (கிமு 300கள் - கிபி258) பின்வருமாறு எழுதியுள்ளார்:\nஓ, எவ்வளவு அதிசயமானது இறை பராமரிப்பின் செயல், சூரியன் பிறந்த நாளில்...கிறிஸ்துவும் பிறந்தது\t”\nமார்ச்சு மாதம் 25ஆம் நாள் மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாடலாயினர்.\nஎனவே, இன்றைய ஆய்வு முடிவுகளின்படி, இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விக்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்.\nயூல் பண்டிகையில் \"சூரிய சக்கரத்தை எரியூட்டுதல்\nஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் யூல் பண்டிகையை டிசம்பர் கடைசி தொடக்கம் சனவரி ஆரம்பம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது தோர், இடியின் கடவுளை மகிமைப் படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். இதன் போது அந்நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு எரிதங்களும் புதுவருடத்தில் பிறக்கப் போகும் கால்நடைகளை குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியுமளவும் பண்டிகை தொடரும் இது சுமார் 12 நாட்கள் வரை எடுக்கலாம்.[15] யேர்மனியில் இதையொத்த பண்டிகை மிட்விண்டனெச் (மத்திய குளிர்கால இரவு) என அழைக்கப்பட்டது.[16] வடக்கு ஐரோப்பாவே கடைசியாக கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டமையால் அதன் ஆதி வழிபாட்டு முறைகள் கிறிஸ்துமசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்கென்டினேவியர் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற பதம், 900 ஆண்டு முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பயன்படுகிறது.[17]\nஒரிஜென், ஆரம்ப கால கிறிஸ்தவ குரு, இயேசு உட்பட அனைவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் எதிர்த்தார்.\nஇயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்��ாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது.[14] இந்நாள் இயேசு கருவில் உருவாகியதாக கருதப்படும் மார்ச் 25இலிருந்து ஒன்பது மாதங்கள் கடந்த நாளாகும். மார்ச் 25 தற்பொழுது மங்கள வார்த்தை அறிவிப்பின் திருநாளாக கொண்டாடப்படுகிறது.[18] மார்ச் 25 வசந்த கால சம இராப்பகல் நாளாகவும் கருதப்படுவதால் ஆதாம் படைக்கப்பட்ட நாளாகவும் இந்நாள் விளங்குகிறது.[18] ஆரம்ப கிறிஸ்தவர்கள் மார்ச் 25ஆம் நாளே இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கருதினார்கள்.[18] இதன் உள்கருத்து இயேசு கருவில் உருவாகிய அதே நாளில் இறத்தல் என்பதாகும்; இது, தீர்க்கதரிசி (இறைவாக்கினர்) ஒருவர் முழு எண்ணளவான நாட்களே உயிர் வாழ்வாரென்ற யூதர்களது நம்பிக்கையின் காரணமாக எழுந்ததாகும்.[18] தொடக்க கால கிறிஸ்தவ அவையில் இயேசுவின் பிறந்த நாள் திருநாளாகக் கொண்டாடப்படவில்லை. கி.பி. 245ஆம் ஆண்டு ஒரிஜென் என்ற கிறிஸ்தவ இறையியல் அறிஞர் இயேசுவின் பிறப்பை கொண்டாடுவதை பலமாக எதிர்த்தார். அவர் பார்வோனனரசரைப் போல இயேசுவின் பிறப்பை கொண்டாடக்கூடாது எனவும் பாவிகளே அவ்வாறு செய்வதாகவும் புனிதர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டார்.[5]. ஒரிஜெனின் கருத்து கிறித்தவ திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nகிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது என்னும் மிகப்பழைமையான குறிப்பு கி.பி. 354ஆம் ஆண்டளவில் உரோமில் தொகுக்கப்பட்ட பிலோகலசின் நாட்குறிப்பில் காணப்படுகிறது.[13][19] கி.பி. 360களின் ஆதாரமொன்று அக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உரோமில் நிலைபெற்றிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததை கொண்டாடும் திருநாளின் (சனவரி 6) ஒரு அங்கமாக பிறப்பையும் கொண்டாடினராயினும் இயேசுவின் திருமுழுக்குக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.[20]. இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும் ஒளியும் கொணர்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையில் சனவரி 6 கிறிஸ்து பிறப்புவிழாவாகக் கீழைத் திருச்சபையின் பல பிரிவினரால் கொண்டாடப்பட்டது; இன்றும் அப்பழக்கம் நிலவுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விழாவை இறைக்காட்சி விழா (Epiphany) என்று அழைக்கிறது.\nகிழக்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரிய சார்பான பேரரசன் வலென்ஸ் கி.பி. 378இல் அட்ரினாபோல் சமரின் போது இறந்ததை அடுத்து அங்கு தந்தை, மகன், தூய ஆவி என்று ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கொள்கையை ஏற்கும் கிறித்தவ சபை பரவியதன் மூலம் புதுப்பிக்கப்பட்டது. கொன்சாந்தினோபிலுக்கு கி.பி 379இலும் அந்தியோக்கியாவுக்கு 380இலும் அலெக்சாந்தரியாவுக்கு சுமார் 430இலும் அறிமுகப்படுத்தப்பட்டது. எட்வட் கிப்பன் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி ஆரியவாதம் (Arianism) மிகுந்து காணப்பட்ட கொன்சாந்தினொபிலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கி.பி 381 இல் அப்போதைய ஆயரான கிரெகொரி நசியன்சுஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து வழக்கொழிந்து போய் மீண்டும் யோன் கிறிசொஸ்டொம் கி.பி. 400இல் ஆயராக பதவியேற்றப்பின்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.[13]\nகிழக்கிலிருந்து வந்த ஞானிகள் இயேசுவை வணங்குதல் டொன் லொரென்சோ மொனாகோவின் 1422 ஓவியம்\nஐரோப்பாவின் ஆரம்ப மத்திய காலத்தில்,கிறிஸ்துமசின் முக்கியத்துவம் திருக்காட்சி விழா (மூன்று அரசர் திருவிழா) திருநாளினால் குறைக்கப்படிருந்தது. ஆனால் மத்தியக்காலத்தில் கிறிஸ்துமஸ் தொடர்பான திருநாட்கள் முக்கியத்துவமைடைந்து காணப்பட்டன. கிறிஸ்துமசுக்கு முன் 40 நாட்கள் \"புனித மார்டினின் நாற்பது நாட்கள்\" (இது நவம்பர் 11 இல் ஆரம்பித்தது) என அழைக்கப்பட்டது, தற்காலத்தில் திருவருகைக்காலம்(Advent) என இது அழைக்கப்படுகிறது.[21] இத்தாலியில் சடுர்நெலிய அம்சங்கள் வருகைக்கால முறைமைகளுக்குள் உள்வாங்கப்பட்டது.[21] 12வது நுற்றாண்டளவில் இவ்வம்சங்கள் கிறிஸ்துமசின் 12 நாட்களுக்குள் (டிசம்பர் 26-சனவரி 6) ஊடுகடத்தப்பட்டன.[21]\nகிறிஸ்துமசின் முக்கியத்துவம் பேரரசர் சார்லிமேன் (Charlemagne) கி.பி. 800ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டப் பட்டதனாலும் இங்கிலாந்தின் முதலாவது வில்லியம் மன்னர் 1066 கிறிஸ்மஸ் நாளன்று முடிசூட்டப்பட்டதனாலும் அதிகரித்தது. உயர் மத்திய காலத்தில் வரலாற்று நூல்கள் பல முக்கிய நபர்கள் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடியதை குறித்துள்ளன. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்ட் மன்ன���் 1377ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தொன்றை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.[21] யூல் பன்றி மத்திய கால கிறிஸ்துமஸ் விருந்துகளில் கட்டாய அங்கமாக காணப்பட்டது. கெரொல் பாடல் இசைப்பதுவும் இக்காலத்தில் பிரபலமடைந்து வந்தது. ஆரம்பத்தில் கெரொல் குழு நடனமாடுபவர்களால் ஆனதாக காணப்பட்டத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2011/01/30/america-3/", "date_download": "2018-05-22T04:17:21Z", "digest": "sha1:EPYPN2EDQ2SWMN7KKXWFD5NV63GXVFML", "length": 17059, "nlines": 133, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "அமெரிக்கா : பாலியல் பலாத்காரங்கள் | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nஅமெரிக்கா : பாலியல் பலாத்காரங்கள்\nபணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் : ஆண்களும் பெண்களும் கலந்து பணியாற்றும் இடங்கள் எதுவாக இருப்பினும் அவற்றில் 40-70 சதவீதப் பெண்களும், 10-20 சதவீத ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.\nஅமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள (நுஙரயட நுஅpடழலஅநவெ ழுppழசவரnவைல ஊழஅஅளைளழைn (நுநுழுஊ)) கமிஷனிடம் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் வழக்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று குற்றம் சாட்டும் ஆண்களின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இப்பொழுது மும்மடங்கு அதிகரித்துள்ளது என்கிறது இந்த அமைப்பு. சமீபகாலமாக, பணியிடங்களில் தங்களின் மேலதிகாரிகளாக வேலைபார்க்கும் பெண்களினால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று 11 சதவீத வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.\n1999 ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் 62 சதவீத கம்பெனிகள் தங்களது தொழிலாளர்களுக்கு பாலியல் பலாத்காரத்தினை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பதற்கான பயிற்சியை வழங்கி இருக்கின்றன. இதில் 97 சதவீதக் கம்பெனிகள் பாலியல் பலாத்காரத்தினை எதிர்கொள்வது குறித்த கொள்கையை வகுத்து வைத்துள்ளன.\nலூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது. அதில்,\nபணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்இதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும்59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்பெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :\n43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.கல்விக் கூடங்களில் :\nஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :\n85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்அதேபோல் 9 சதவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றதுஅமெரிக்காவில் உள்ள யுஅநசiஉயn Pளலஉhழடழபiஉயட யுளளழஉயைவழைn என்ற அமைப்பு பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்\n12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்கள���கத் தெரித்தவர்களாகவும்3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.அமெரிக்காவில் உள்ள (ஆinநௌழவய hiபா ளஉhழழட ளவரனநவெள (சநிழசவநன டில ளுரளயn ளுவசயரளளஇ ளுநஒரயட ர்யசயளளஅநவெ யனெ வுநநளெ) அறிக்கை இவ்வாறு கூறுகின்றது :\nபள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்இதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்ற\nFrom → கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், சில்மிஷம், செக்ஸ் மோசடி, செக்ஸ் வீடியோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« லுத்தரன் கிறிஸ்துவ சர்ச் ஹாஸ்டலில் மாணவியை கற்பழிக்க முயன்ற வார்டன் ஜேம்ஸ் கைது\nபிஷப் ஆசிர் மீது கிரிமினல் வழக்கு உயர் நீதி மன்றம் தீர்ப்பு »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/why-white-sugar-is-harmful-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0-30.83715/", "date_download": "2018-05-22T04:37:28Z", "digest": "sha1:WMHFUB42KZB57FO25OQZKICQ7UKGL7QI", "length": 17896, "nlines": 284, "source_domain": "www.penmai.com", "title": "Why white sugar is harmful - சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர | Penmai Community Forum", "raw_content": "\nWhy white sugar is harmful - சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர\nஉங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்\nஇனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்..\nஇந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.\nகுறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான*ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.\n1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.\n2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.\n3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.\n4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.\n5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.\n6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.\n7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு ச��னியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.\n8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.\nதயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.\n9. குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.\nஇங்கே ஒரு விஷயத்தையும் மறக்காமல் சொல்லியாக வேண்டும். சர்க்கரையின் வெண்மை நிறத்துக்குக் காரணமாக அமைவது - மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பல்தான். ''நீங்கள் எல்லோரும் இதுவரை, 'சர்க்கரை சைவ உணவு' என்று நினைத்திருந்தால், உங்கள் கருத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்\nஇந்த வெள்ளைச் சீனியைவிட, மொலாஸஸ் மூலம் தயாரிக்கும் 'பிரவுன் சீனி' சற்று உயர்ந்தது என்று பலரும் முதலில் நினைத்தனர். ஆனால், அது வெறும் கற்பனைதான்.\nநட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றில் காபி கப்புடன் வெள்ளைச் சீனி, பிரவுன் சீனி, சுகர் ஃபிரீ பொட்டலங்கள் வைக்கப்படும் - உண்மையில் வெள்ளைச் சீனிக்கும் பிரவுன் சீனிக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. இரண்டுமே கெடுதிதான்.\nகரும்புச் சாறுக் கலவையைக் கொதிநிலையில் வைத்து, வேதிப் பொருட்கள் எதுவும் சேர்ப்பதற்கு முன் கட்டியாக எடுக்கப்படும் பொருள்தான் கருப்பட்டி. இதையும் 'பிரவுன் சர்க்கரை' என்று சிலர் அழைப்பர். இந்த சர்க்கரை, உண்மையில் உடலுக்கு மிகவும் நல்லது.\nஅரிசியோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அரிசியையும் இப்படித்தானே கெடுத்தோம் சத்துக்கள் மிகுதியான தவிட்டுப் பகுதியை அறவே நீக்கிவிட்டு, மேலும் மேலும் தீட்டி வெறும் இனிப்புப் பண்டமாக மாற்றினோம் அல்லவா - அதையேதான் சர்க்கரையிலும் செய்திருக்கிறோம்.\nகரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்தே இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாக மாற்றிவிட்டோம். விளைவு வெள்ளை அரிசி எப்படிச் சர்க்கரை நோய்க்கு மூலகாரணமாக அமைகிறதோ, அதற்குக் கொஞ்சமும் சளைக்கா��ல் வெள்ளை சர்க்கரையும் அதே வேலையைத்தான் செய்கிறது.\nஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nRe: Why white sugar is harmful - சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர\nRe: Why white sugar is harmful - சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர\nRe: Why white sugar is harmful - சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர\nRe: Why white sugar is harmful - சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nAvoid using White sugar-இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி..\nAvoid using White sugar-இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி..\nWhite Sugar - வெள்ளைச் சீனியும் அதன் நச்சுத் தன்மைய&\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=601455", "date_download": "2018-05-22T03:52:26Z", "digest": "sha1:IBBQ4A6LOC5CZO6NODYTWZOA2EDQCM5V", "length": 7447, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | 2019 உடன் பதவியிலிருந்து விலகுவதாக டிரெவர் பேலிஸ் அறிவிப்பு", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nHome » விளையாட்டு » கிாிக்கட்\n2019 உடன் பதவியிலிருந்து விலகுவதாக டிரெவர் பேலிஸ் அறிவிப்பு\nஎதிர்வரும் 2019 ஆம் ஆண்டுடன் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக டிரெவர் பேலிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுடன் அவருடைய பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் அதன் பின்னர் பதவிக் காலத்தை நீடிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅவுஸ்ரேலிய அணியுடன் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கட் தொடர் தோல்வியை அடுத்து செய்��ியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” கடந்த 12 மாதங்களுக்கு முன்னரே இங்கிலாந்து கிரிக்கட் சபையிடம் எனது பதவி தொடர்பாக கூறிவிட்டேன். நான் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எதிலும் நீடிப்பதில்லை. எனவே மாற்றத்திற்கான நேரத்தை நான் இப்போது உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கடந்த 2015 ஆம் ஆண்டு டிரெவர் பேலிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇலங்கை கிரிக்கெட்டின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nவெளியேற்றப்பட்ட கோஹ்லிக்கு அரிய வாய்ப்பு – எப்படித் தெரியுமா\nசென்னை – கொல்கத்தா இடையேயான போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்\nகோஹ்லியின் முடிவால் வேதனையில் அவுஸ்ரேலிய வீரர்\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603237", "date_download": "2018-05-22T03:53:22Z", "digest": "sha1:C66Z2RKGGO3XEFSESLK3LWL7H3EZOSSG", "length": 8470, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\n‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nபி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட், இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியமை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் டுவிட்டரில் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.\nஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஷ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-40 விண்வெளியில் இஸ்ரோவால் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇது தொட்பில் இந்திய பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,\n‘இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்டோசாட்-2 மற்றும் இரண்டு இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் ஆறு நட்பு நாடுகளின் 28 செயற்கைக்கோள்களுடன் இணைந்து விண்ணில் செலுத்தப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தருவதாகும். இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு வாழ்த்துக்கள். இது நம் நாட்டிற்கு ஒரு மைல்கல் போன்றதாகும்.’ என்றார்.\nஇதுகுறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கையில்,\nஇன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், இந்த புத்தாண்டில் நமது வெற்றியானது விண்வெளி தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள் மூலம் நாட்டின் குடிமகன்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோருக்கு பல நன்மைகளைக் கொண்டு வரும். இந்த 100-வது செயற்கைக்கோள் வெற்றியானது, இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் பிரகாசமான எதிர்காலத்தையும், அதனால் நிகழக்கூடிய மகிமை வாய்ந்த சாதனைகளையும் குறிக்கிறது.’ என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜி.எஸ்.டி.குறைந்தும் உணவுகளின் விலை குறைக்கப்படவில்லை: தமிழிசை கவலை\nவட இந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு\nமோடி வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறார் : சோனியாகாந்தி கண்டனம்\nகடவுள் ஒரு கதைவை மூடினால் மறு கதவைத் திறப்பார்: பன்னீர்ச்செல்வம்\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோ���ி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/06/blog-post_20.html", "date_download": "2018-05-22T04:23:41Z", "digest": "sha1:6B6LKQ6P5BIEJG4PNGRF2DKDRG6CXVPW", "length": 33915, "nlines": 599, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: கவிதைச் சோலை: சதியால் எதை மறைக்க முடியாது?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nகவிதைச் சோலை: சதியால் எதை மறைக்க முடியாது\nகவிதைச் சோலை: சதியால் எதை மறைக்க முடியாது\nஇன்றைய கவிதைச் சோலையை பட்டுக்கோட்டையார் எழுதிய கவிதை ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்\nஉண்மை ஒருநாள் வெளியாகும் - அதில்\nபொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்\nகாலம் தெரிந்து கூவும் சேவலைக்\nவம்பும் கலகமும் சிக்கலும் தீர்ந்தால்\n(இதே கவிதையைக் கவிஞர் திரைப்படம் ஒன்றிற்குப் பாட்டாக எழுதியும் கொடுத்தார். படம்: பாதை தெரியுது பார்)\nலேபிள்கள்: classroom, கவிதை நயம், கவிதைகள்\nபட்டுக்கோட்டையாரை நினைவில் வைத்து மிக மிக அற்புதமான ஒரு கவிதை தந்தமைக்கு நன்றிகள் ஐயா. முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை நம்மை தாக்கச்செய்யும் வரிகள்.\n//உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்; பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்\nமக்கள் கவிஞர் என்றால் சும்மாவா... அவர் நிதர்சனமான உண்மைகளை எளிய சொற்களில் வார்த்தெடுத்தவர்... அவர் நிதர்சனமான உண்மைகளை எளிய சொற்களில் வார்த்தெடுத்தவர்\n\"உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில்\nபொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்\nஅருமையான பட்டுக் கோட்டையாரின் பாடல் ஐயா\nஉண்மையதை மறைக்க முடியாது உண்மையில்\nஉண்மையதை மறக்கவும் முடியாது உண்மையில்\nஉண்மையதை மறுக்கவும் முடியாது உண்மையில்\nஎன்ற சிந்தனையோடு பகிர்விற்கு ன்றி கூறுகிறேன் ஐயா\nவகுப்பு சலிப்புத்தட்டாமல் அவ்வப்போது பாடல்கள் கவிதைகள் போன்ற இடை செருகல்கள்,\nவகுப்பறை நடத்தும் தனித்திறமை தஙகளுடையதே.\nநதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த தென்றல் போல்.\nஉண்மை ஒரு நாள் வெளியாகும் என்பது வாய்மையே வெல்லும் (சத்யமேவ ஜெயதே) என்பதைதான் காட்டுகிறது.\nஅன்றைய பாடல் வரிகளை எவ்வளவு எளிதாக அதுவும் நயத்துடன் புரிந்து கொள்ள முடிகின்றது பாருங்கள்....\nஇந்தப் பாடலையே இப்போது உள்ள இசை அமைப்பாளர்களிடம் கொடுத்தால்\nபாடல் வரிகளை'பன்'னைப் பிய்ப்பது போல் பிய்த்து, இசைக்கருவிகளின் கூச்சலுக்குள் புதைத்து ஒன்றும் புரியாமல் செய்து விடுவார்கள்.\nபடுக்கோட்டை பாட்டுக்கோட்டைதான். நல்ல கருத்துள்ள பாடலை கொடுத்ததற்கு நன்றி ஐயா\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி\nபட்டுக்கோட்டையாரை நினைவில் வைத்து மிக மிக அற்புதமான ஒரு கவிதை தந்தமைக்கு நன்றிகள் ஐயா. முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை நம்மை தாக்கச்செய்யும் வரிகள்.////\nஆமாம். உங்களுடைய மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி தனூர் ராசிக்காரரே\n//உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்; பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்\nமக்கள் கவிஞர் என்றால் சும்மாவா... அவர் நிதர்சனமான உண்மைகளை எளிய சொற்களில் வார்த்தெடுத்தவர்... அவர் நிதர்சனமான உண்மைகளை எளிய சொற்களில் வார்த்தெடுத்தவர்\nஆமாம். உங்களுடைய மேன்மையான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\n\"உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில்\nபொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்\nஅருமையான பட்டுக் கோட்டையாரின் பாடல் ஐயா\nஉண்மையதை மறைக்க முடியாது உண்மையில்\nஉண்மையதை மறக்கவும் முடியாது உண்மையில்\nஉண்மையதை மறுக்கவும் முடியாது உண்மையில்\nஎன்ற சிந்தனையோடு பகிர்விற்கு நன்றி கூறுகிறேன் ஐயா\nஉங்கள் பாராட்டுக்கள் எல்லாம், நல்லதொரு பாடலைத் தந்த பட்டுக்கொட்டையாரையே சேரும். நன்றி ஆலாசியம்\nவகுப்பு சலிப்புத்தட்டாமல் அவ்வப்போது பாடல்கள் கவிதைகள் போன்ற இடை செருகல்கள்,\nவகுப்பறை நடத்தும் தனித்திறமை தஙகளுடையதே.\nநதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த தென்றல் போல்.\nஎழுத்திலும், பதிவுகளிலும் சுவாரசியமும், வெரைட்டியும் வேண்டும். இல்லை என்றால் நானே படிக்க மாட்டேன். பிறகு மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்\nஉண்மை ஒரு நாள் வெளியாகும் என்பது வாய்மையே வெல்லும் (சத்யமேவ ஜெயதே) என்பதைதான் காட்டுகிறது./////\nஆமாம். உண்மைக்கு ஒரே வடிவம்தான். வேலன் கையில் இருக்கும் வேலைப் போல எங்கே என்றாலும் அது தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை. நன்றி ஆனந்த்\nஅன்றைய பாடல் வரிகளை எவ்வளவு எளிதாக அதுவும் நயத்துடன் புரிந்து கொள்ள முடிகின்றது பாருங்கள்.../////\nஅன்றைய இசை மேதைகள் எல்லாம் அதனால்தான் இன்றளவும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். நன்றி சார்\nஇந்தப் பாடலையே இப்போது உள்ள இசை அமைப்பாளர்களிடம் கொடுத்தால்\nபாடல் வரிகளை'பன்'னைப் பிய்ப்பது போல் பிய்த்து, இசைக்கருவிகளின் கூச்சலுக்குள் புதைத்து ஒன்றும் புரியாமல் செய்து விடுவார்கள்.\nபடுக்கோட்டை பாட்டுக்கோட்டைதான். நல்ல கருத்துள்ள பாடலை கொடுத்ததற்கு நன்றி ஐயா\nஉண்மைதான். அத்துடன் இன்றைய பாடல்வரிகளும் எளிமையாக, பொருள் பொதிந்ததாக, மக்கள மனதில் பதிவதாக இல்லை. உதாரணம்:\nஇறைவார்த்தைகள் பட்டுக்கோட்டையார் வடிவில்....... மிகவும் அருமை ஐயா... உங்கள் நினைவுட்டலுக்கு.....\nஇந்த வரிகளில் நல்ல கருத்து இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும், இதில் உள்ள 'அசிங்கம்' புரிகிறதா இதையெல்லாம் ஒரு பாடல் என்று எழுதியவரை என்னவென்று சொல்வது இதையெல்லாம் ஒரு பாடல் என்று எழுதியவரை என்னவென்று சொல்வது இவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்களா இவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்களா செய்தாலும் செய்வார்கள், யார் அறிவார்.\nஇறைவார்த்தைகள் பட்டுக்கோட்டையார் வடிவில்....... மிகவும் அருமை ஐயா... உங்கள் நினைவுட்டலுக்கு...../////\nஇந்த வரிகளில் நல்ல கருத்து இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும், இதில் உள்ள 'அசிங்கம்' புரிகிறதா இதையெல்லாம் ஒரு பாடல் என்று எழுதியவரை என்னவென்று சொல்வது இதையெல்லாம் ஒரு பாடல் என்று எழுதியவரை என்னவென்று சொல்வது இவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்களா இவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்களா செய்தாலும் செய்வார்கள், யார் அறிவார்./////\n நெருங்கிக் கேட்டால், காலத்தின் கட்டாயம் என்பார்கள். அத்துடன் இன்றைய இளம் ரசிகர்கள் மேல் பழியைப் போடுவார்கள்.\nஉங்களின் கருத்துப் பகிவிற்கு நன்றி கோபாலன் சார்\nதாரிதேவியின் கோபத்திற்க��� ஆளானதால்தான், உத்தரகாண்டி...\nகவிதைச் சோலை: இரைபோடும் மனிதருக்கு இரையாகும் வெள்ள...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nபழநி ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதியவருக்கு இன்று ...\nசின்னப்பழம் பிழிந்து கொடுத்த ஞானப்பழம்\nகவிதைச் சோலை: சதியால் எதை மறைக்க முடியாது\nAstrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்கு...\nAstrology: எத்தனை வில்லன்களப்பா சாமி\nAstrology: பணம் எதை எதைக் கொடுக்கும்\nநீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nசிறுவர்கள் சேர்ந்து பாடிய பாடல்\nAstrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-05-22T04:25:09Z", "digest": "sha1:3WISLWYYBS7GSKQPDKBUQRQGSZOAQIIL", "length": 17577, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "தமிழ் மக்கள் தமிழ் தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தி என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டி நிற்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். | CTR24 தமிழ் மக்கள் தமிழ் தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தி என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டி நிற்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nதமிழ் மக்கள் தமிழ் தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தி என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டி நிற்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் பொதுவாகத் தமது தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தி உற்றிருக்கின்றார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன எனவும், மாற்றம் ஒன்றை மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது எனவும், இதனால்தான் சில கட்சிகளுக்கு வீழ்ச்சியும் சில கட்சிகளுக்கு எழுச்சியும் ஏற்பட்டிருக்கின்றது என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகாலாதிகாலமாக ‘வீடு’ சின்னத்திற்கு வாக்களித்த பலர் தற்போதைய தலைமைத்துவத்தைப் பிடிக்காததாலோ என்னவோ, இம் முறை யாழ் மாவட்டத் தேர்தலில் ஈடுபடவில்லை என்று தெரிகின்றது எனவும், உதாரணமாக கிளிநொச்சியில் 74.82 வீதமும், முல்லைத்தீவில் 77.49 வீதமும், மன்னாரில் 81.38 வீதமும், வவுனியாவில் 74.03 வீதமும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் மாவட்டத்தில் 70.84 விகிதத்தினரே வாக்களித்துள்ளார்கள் எனவும், சில புள்ளி விபரங்கள் இன்னும் குறைத்தே யாழ் வாக்களிப்பைக் குறிப்பிடுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க புள்ளி விபரங்களின் படி தமிழரசுக்கட்சி 2015ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குத் தொகை 5,15,963 ஆக இருந்த நிலையில், இம்முறை அந்தத்தொகை 3,39,675 ஆக குறைந்து, 34 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎமது உரிமைகளை, உரித்துக்களை, தொடர்ச்சியாக ஆணித்தரமாக எமது புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளையும் முன்வைத்து, அரசாங்கத்திடம் நீதியானவற்றை, நியாயமானவற்றைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டிருந்தால், தெற்கில் யார் வந்தாலும் எம்மவர் பயப்படத்தேவையிருந்திருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசுயநலன் தரக்கூடிய வெளிநாட்டு உள்ளீடல்களால் மக்களுடன் கலந்தாலோசியாது, பலவிட்டுக் கொடுப்புக்களை இன்றைய ஆட்சிக்காக எமது தலைமைகள் ஏற்படுத்திக் கொடுத்தமை, தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் எம்மை மேலும் பலவீனப்படுத்தி இருக்கின்றதோ என்று சிந்திக்க வைக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காரணமாக வடமாகாண சபையின் நிர்வாகங்களைச் சரியானமுறையில் செய்யவிடாமல், தமிழரசுக்கட்சியின் ஒரு பகுதியினர் பல இடையூறுகளை ஏற்படுத்தி இருந்தனர் எனவும், எம் மக்களையும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் அந்நியப்படுத்தி, இருட்டறையில் தள்ளிவிட்டு, தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப எமது தீர்வு விடயத்தை ஒரு சிலரே தனியாகக் கையாண்டார்கள் எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.\nமுதலமைச்சரான தனக்கே என்ன நடைபெறுகிறது என்று தெரியாத நிலையில், மக்களின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று தான் எண்ணிப்பார்த்ததுண்டு எனவும் தெரிவித்துள்ள அவர், இவை யாவும் வெளிப்படைத் தன்மையற்ற நடபடிமுறைமையின் பிரதிபலிப்புக்கள��� என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇனியாவது ஓரிருவர் முடிவுகளை எடுக்கும் நிலை மாற்றப்பட்டு, சகலரையும் பங்குதாரர்களாக உள்வாங்கி, ஆக்கபூர்வமான தீர்க்கதரிசனம் மிக்க செயற்பாடுகளை கட்சிவேறுபாடுகள் கடந்து முன்னெடுத்து, எமது மக்களுக்கான பணியை ஆற்ற நாம் யாவரும் ஒன்று கூட வேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nPrevious Postஐக்கிய தேசியக் கட்சி அரசில் கூட்டமைப்பு இணையாது - இரா சம்பந்தன் Next Postகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் தீர்வுகள் எவையும் இன்றி ஒரு ஆண்டை எட்டுகிறது.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/page/10/", "date_download": "2018-05-22T04:23:29Z", "digest": "sha1:LY6EGL3XUCGOV4FVEYTBXSYGIVKCC42U", "length": 16883, "nlines": 243, "source_domain": "ctr24.com", "title": "கனடா | CTR24 | Page 10 கனடா – Page 10 – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nகனேடிய உச்சநீதிமன்றிற்கு நியூஃபவுண்ட்லான்டைச் சேர்ந்த முதலாவது நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nநியூ ஃபவுண்ட்லான்ட் மாநிலத்தில் இருந்து முதன்முதலாக நீதிபதி...\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அல்பேர்ட்டாவின் முன்னாள் முதல்வர் உயிரிழந்துள்ளார்.\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விமான...\nசிரியா மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் கனடா தீவிரம்\nகடந்த ஆறு ஆண்டுகளாக சிரியாவில் மிகக் கொடூரமான போர்...\nஸ்காபரோவில் வீதி திருத்த பணியாளரை பலியெடுத்த பயங்கர விபத்து\nகனடாவின் ஸ்காபரோ நகரில் மிட்லண்ட் – எக்ளிண்டன் சந்திப்பில்...\nநேற்று இரவு பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான வீதி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.\nநேற்று இரவு பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான வீதி...\nகனடாவின் சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தில் குறைபாடுகள் காணப்படுவதாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.\nகனடாவின் சுகாதார பராமரிப்புத் திட்டம் பாதகமான ஒன்று எனவும்,...\nதமிழ் மரபுத் திங்கள் – கனடா\nதமிழ் மரபுத் திங்களை அங்கீகரித்த கனடிய மண்ணுக்கு மண்ணையும்...\nஈ���ாக்கின் யசீடி மக்கள் மீதான இப்படுகொலைகளை விசாரிக்கும் நடவடிக்கைகளில் கனடாவும் ஈடுபட்டுள்ளது.\nஈராக்கின் யசீடி மக்கள் மீதான இனப்படுகொலை நிலவரம்...\nபேர்ளிங்டன் மற்றும் ஹமில்ட்டன் பிராந்தியங்களில் வெடிகுண்டு மிரட்டல்\nபேர்ளிங்டன் மற்றும் ஹமில்ட்டன் பிராந்தியங்களில் நேற்று இரவு...\nலிபியாவில் கனேடியர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார ஆரம்பத்தில் கனேடியர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு...\nஸ்காபரோ மத்திய பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுள்ள கத்திக் குத்து\nஸ்காபரோ மத்திய பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும்...\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் குடும்பத்தினர் கனடாவை வந்தடைந்துள்ளனர்\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் குடும்பத்தினர் எட்டுநாள்...\nஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் கனடாவுக்கான உறுப்புரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடக்கம்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் கனடாவுக்கான...\nகனடிய அரசிடமிருந்து அதியுயர் விருது பெற்ற தமிழ் பொலிஸ் அதிகாரி\nஹால்ரன் பிராந்திய துணைப் பொலிஸ்மா அதிபரான நிசான் துரையப்பா...\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71ஆவது மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ\nஇன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71ஆவது...\nஉளவாளி என்ற குற்றச்சாட்டில் சிறை வைக்க்பபட்டிருந்த கனேடியர் விடுதலை\nஉளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சீனாவில்...\nசீனப் பிரதமர் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக கனடாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கெர்ளளவுள்ளார்.\nபிரதமர் ஜஸ்டின் ரூடோ உள்ளிட்ட கனேடிய தலைவர்களுடன்...\nபறக்கும் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற நபர்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை\nகனடா நாட்டில் நடுவானில் பறக்கும் விமானத்தில் நபர் ஒருவர்...\nஹேக்கரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய தமிழர்\nகனடாவில் பட்டதாரி ஒருவர் தனது ஐபோனை ஹேக் செய்ய முற்பட்ட...\nகனடாவில் கார் விபத்து: இலங்கை பெண்ணும் மகளும் பலி\nகனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து...\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவு���், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21764/", "date_download": "2018-05-22T04:23:02Z", "digest": "sha1:XDQSOXFNWBXEQBVPCOSFKWDVEMJVGN7W", "length": 9679, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நான்கு வெளிநாட்டு பிரஜைகள் தடுப்புக் காவலிலிருந்து தப்பியோட்டம் – GTN", "raw_content": "\nநான்கு வெளிநாட்டு பிரஜைகள் தடுப்புக் காவலிலிருந்து தப்பியோட்டம்\nநான்கு வெளிநாட்டு பிரஜைகள் தடுப்புக் காவலிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நேற்றைய தினம் இரவு இவ்வாறு குறித்த பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளனர். இரண்டு நைஜீரிய பிரஜைகள், துருக்கிப் பிரஜை மற்றும் மாலைதீவுப் பிரஜை ஒருவர் உள்ளிட்டவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.\nகுடிவரவு குடியகழ்வுச் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு மிரியான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.\nTagsதடுப்புக் காவல் தப்பியோட்டம் வெளிநாட்டு பிரஜைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅ���ர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெமட்ட செவனவும் – கம்முதாவவும் – பௌத்த அடையாளங்களும் – சுரபிநகரும் – நல்லிணக்கமும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு :\nபொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவது பிழையானது – விக்னேஸ்வரன்\nலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை ��லைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/03/blog-post_1853.html", "date_download": "2018-05-22T04:07:29Z", "digest": "sha1:B3XM7OJ4LECCUHR7IQXMYNVGWXMHF22R", "length": 29648, "nlines": 340, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மேற்குலகிலும் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - இதோ ஆதாரம்", "raw_content": "\nமேற்குலகிலும் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - இதோ ஆதாரம்\nஇலங்கை அரசு வன்னித் தமிழரை தடுப்பு முகாம்கள் அடைத்து வைப்பதாக, மேற்குலக நாடுகளுக்கு முறைப்பாடு செய்பவர்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மேற்குலக நாடுகள் தான், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை, தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. அது மட்டுமல்ல, தற்போதும் இந்த தடுப்பு முகாம்கள், மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய உலகிற்கு உபதேசம் செய்யும் நாடுகளில், நடைமுறையில் உள்ளன. அமெரிக்க, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கு-ஐரோப்பிய நாடுகளில் அகதிகளையும், சட்டவிரோதமாக தங்கி இருப்போரையும், வருடக்கணக்காக தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைப்பது அரசின் கொள்கையாக உள்ளது.\n*** நெதர்லாந்தில் உள்ள தடுப்புமுகாம் பற்றிய ஆவணப்படம்\n*** \"அவுஸ்திரேலியாவின் அகதிகள் சிறைச்சாலை\" - ஆவணப்படம்\nஅவுஸ்திரேலிய தடுப்புமுகாம் பற்றிய காணொளி:\nLabels: அகதிகள், தடுப்பு முகாம்கள், மேற்குலகம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநானும் ஒரு அகதியாக ஐரோப்பிய நாடொன்றின் தடுப்பு முகாமிற்குள் இருந்த வலி எனக்குத் தான் தெரியும்.\nஉண்மையை அப்படியே சொல்லியுள்ளீர்கள்.ஆனால் புலி ஆட்களுக்கு அது பிடிக்காது.\nஇலங்கையில் தடுப்பு முகாம்களை உருவாக்கும் ஆலோசனை மேற்குலகில் இருந்து தான் வந்தது. பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன இந்த தடுப்பு முகாம்களை அமைக்கும் நிதியையும், பராமரிக்கும் செலவையும் வழங்க இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளன. அங்கிருந்து புதிய அகதிகள் தமது நாட்டினுள் வரக்கூடாது என்பதில் அவை அக்கறை காட்���ுகின்றன.\nErode Tamilan, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. எந்த சமூகத்தினரை அடைத்து வைத்திருந்தாலும் தடுப்பு முகாம்கள் எங்கேயும் ஒரே மாதிரியாக தான் அமைந்துள்ளன. இன்றைய காலத்தில் மேற்குலக நாடுகள் வெளிநாட்டு அகதிகளை மட்டுமே அடைத்து வைப்பதால், அது மனிதாபிமான செயலாகி விடாது. இந்த நாடுகளின் சொந்தப் பிரசைகள் கிளர்ச்சி எதிலும் ஈடுபடாததால் அவர்களை தடுத்து வைக்கும் அவசியம் அரசிற்கு கிடையாது. இருப்பினும் மேற்கு ஐரோப்பாவில், இரண்டாம் உலகப்போர் முடிவில், அடித்தட்டு மக்களை நாகரீகப்படுத்துவது என்ற பெயரில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தனர். தேவைப்பட்டால் இதற்கான வரலாற்று ஆவணங்களை காட்ட முடியும்.\nநண்பரே, பின்வரும் நாடுகள் தமது சொந்த பிரசைகளை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கின்றன:\n1. தென் ஆப்பிரிக்காவில் பூர் யுத்தத்தின் பின்னர், டச்சு மொழி பேசும் மக்களை ஆங்கிலேயர்கள் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வதைத்தனர்.\n2. அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக பூர்வீக குடிகளை(அபோரிஜின்) தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து நாகரீகம் சொல்லிக் கொடுக்கப்பட்டனர்.\n3. மலேசியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான போரில், பிரிட்டிஷ் ஆலோசனையின் பேரில், சிறுபான்மை சீன சமூகத்தை சேர்ந்த மக்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்தனர்.\n4. மொரோக்கோவில் சிறுபான்மை இனமான சஹாராவி மக்களை இப்போதும் தடுப்பு முகாம்களுக்குள் வைத்திருக்கின்றனர்.\n5. செக், ஸ்லோவாக்கிய குடியரசுகளில் சிறுபான்மை ரோமா(ஜிப்சி) இன மக்களின் குடியிருப்புக்களை சுற்றி மதில் கட்டி அவற்றை தடுப்பு முகாம்களாக மாற்றியுள்ளனர்.\n6. இஸ்ரேலின் பிரசைகளான, பாலஸ்தீன அரபுக்கள் வாழும் பிரதேசங்கள் தடுப்பு முகாம்களாக மாறியுள்ளன.\nஇந்தப் பட்டியல் இன்னும் நீளுகிறது....\nநானும் ஒரு அகதியாக ஐரோப்பிய நாடொன்றின் தடுப்பு முகாமிற்குள் இருந்த வலி எனக்குத் தான் தெரியும்.\nபிரித்தானியாவில் இருந்து அண்மையில் 150 பேர் வரை இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇலங்கையில் உள்ள பிரித்தானிய துதரகமும் இவர்கள் திருப்பி அனுப்பபட்டதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது அதனால் தான் தாங்கள் இப்படியான இறுக்கமான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். மற்றது திருப்பி அனுப்பப்படுவது தொடர்பாக இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையே ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில��� மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசெர்பியா மீதான நேட்டோ தாக்குதல்- 10 வது ஆண்டு நிறை...\nபுதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்\nபாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி\nசூடான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல், ஈரானுக்கு எச...\nஇலங்கை நிலவரம்: ஐ.நா. மன்ற அறிக்கை [வீடியோ]\nஇடம்பெயர்ந்த வன்னித் தமிழர் நெருக்கடி - காணொளி\n\"Armsdog Millionaire\": ஆயுத வியாபாரிகளின் விளம்பர...\nதமிழ் நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை\nசூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்\nசூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்\nஎல்சல்வடோர் புரட்சியாளர்களின் தேர்தல் வெற்றி\nஇலங்கை சமர்க்கள நிலவரம்: சுனந்த தேசப்பிரியவுடன் நே...\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்\nமக்களை மனிதக் கேடயமாக்கும் இஸ்ரேலிய இராணுவம் [வீடி...\nபொருளியல்: கடன் நெருக்கடி உருவானது எப்படி\nவெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ...\nயேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்\nதடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடி...\nகிரீஸின் மனித உரிமை மீறல்கள்: ஐரோப்பாவின் களங்கம்...\nமேற்குலகிலும் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - இதோ ...\nகிரீஸில் புரட்சிகர ஆயுதப்போராட்டம் ஆரம்பம்\nபோருக்குப் பின் ஈழத்தமிழருக்கு தீர்வு வருமா\nஒளிப்பதிவு செய்யப்பட்ட யூத இனவெறி\n\" - தொலைக்காட்சி விவ...\nஆர்ஜென்தீன மக்களின் அறிவிக்கப்படாத புரட்சி\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=category&id=1:latest-news&Itemid=29", "date_download": "2018-05-22T04:20:34Z", "digest": "sha1:7UUFGOFUZJNOHK3SIWDFGYO7V6P6YAZV", "length": 11148, "nlines": 154, "source_domain": "manaosai.com", "title": "Latest", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n2\t யாருக்கும் பெருமைப்படத் தோன்றவில்லையா\n4\t கொஞ்சமான சந்தோசம். நிறையவே சங்கடம். Friday, 02 March 2018\t சந்திரவதனா\t 446\n11\t பத்து முத்திரைகள் Sunday, 11 January 2015\t சதுரகிரி ரகசியங்கள்\t 2324\n12\t மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் Sunday, 11 January 2015\t ஆதவன்\t 3134\n13\t சிறுகதை எழுதுவது எப்படி\n14\t இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் Friday, 31 October 2014\t எம்.ரிஷான் ஷெரீப்\t 2869\n17\t 'மறுகா'வும் எனது கட்டுரையும்\n28\t முதிர்வடைவதைத் தடுக்கும் 7 வகையான உணவுகள் Thursday, 23 January 2014\t Chandra\t 2322\n30\t தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள் Wednesday, 25 September 2013\t இ. மயூரநாதன்\t 2851\n31\t தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது\n32\t தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள் Wednesday, 25 September 2013\t நித்தியானந்தன் ஆதவன்\t 2976\n33\t தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு Tuesday, 24 September 2013\t பார்வதிஸ்ரீ\t 2941\n36\t ஆவணப்படுத்தல் தான் எமது வரலாற்றைப் பாதுகாக்கும் Thursday, 01 November 2012\t Chandra\t 4176\n40\t தியானம் நோய் தீர்க்குமா\n45\t கட்டிப்பிடி வைத்தியம் Tuesday, 22 March 2011\t வாஞ்ஜுர்\t 3988\n47\t எழுத்தாளர் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு Friday, 18 March 2011\t குரு அரவிந்தன்\t 3941\n48\t முத்தத்தின் அவசியம் குறித்த சில்லென்ற சில குறிப்புக்கள்\n49\t விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம் Wednesday, 19 January 2011\t புன்னியாமீன்\t 4041\n51\t மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்\n56\t மலர்களின் மகிமை Friday, 31 July 2009\t சிங்கை கிருஷ்ணன்\t 4523\n58\t கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது\n60\t 97 ஆயிரம் நூல்களின் சொல்லப்படாத கதை Tuesday, 28 July 2009\t அம்ஷன் குமார்\t 4339\n61\t தமிழீழத்தின் தேசியப் பூ Tuesday, 28 July 2009\t வீரநாதன்\t 4687\n62\t முனைவர் ஈவா வில்டன் (Eva Wilden) Friday, 24 July 2009\t முனைவர் மு.இளங்கோவன்\t 4818\n63\t தாம்பத்ய உறவும் நோயெதிர்ப்பு சக்தியும் Monday, 13 July 2009\t Chandra\t 17380\n64\t பிரிகேடியர் பால்ராஜ் Thursday, 09 July 2009\t ஜெகத் கஸ்பார்\t 4238\n66\t வட்டிலப்பம் Friday, 10 July 2009\t இந்திராணி கருணாகரன்\t 3773\n69\t முத்தம் என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthaliyaarsamukam.blogspot.com/2014/04/6-habits-of-super-successful-people.html", "date_download": "2018-05-22T04:20:32Z", "digest": "sha1:IXRMYG672QXSNCTRT2U3OFOUIA33QHDR", "length": 2469, "nlines": 45, "source_domain": "muthaliyaarsamukam.blogspot.com", "title": "முதலியார் சமூகம்: 6 Habits of Super Successful People | Inc.com", "raw_content": "\nஉலகெங்கும் உள்ள முதலியார் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக சிந்தனை செய்யும் பொது நோக்காளர்களுக்காக...\n(சாதி பற்று எனும்போது சாதி வெறியினைக் குறிப்பிடவில்லை.பிற சாதியினர்களிடம் வெறுப்பு பாராட்டாத சுய முன்னேற்றத்தினை முன்னிட்டு உறவினர்களீடம் ஒற்றுமையினையே குறிக்கிறது))\nகாந்தி - இன்று: காந்தியும் முன்னேற்றமும் - நூடி நம...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nதங்கத்தின் மறுபக்கம் - முத்துக்குளியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/04/blog-post_18.html", "date_download": "2018-05-22T04:14:35Z", "digest": "sha1:726CLN54BJBPBFZVIXRJR44BWMU5VW2J", "length": 9912, "nlines": 111, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: பகவதஜ்ஜூக அங்கதம்", "raw_content": "\nநமக்கு கிடைக்கும் பழைய நாடகங்களுள் ஒன்று இந்த நூல். இதை படைத்தவர் பல்லவ அரசின் மன்னர்களில் ஒருவரான மகேந்திர வர்மர். இந்த நூல் கி பி 640 எழுதப்பட்டிருக்கலாம் எ���்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. எனினும் அவர் எத்தனை இலக்கியங்களைப் படைத்தார் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், இரண்டு நூல்களை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அவை மத்தவிலாச பிரஹசனம் மற்றும் பகவத்தஜ்ஜூக அங்கதம் ஆகியன.\nஇந்த இரண்டு நாடகங்களும் சமஸ்கிருத மரபினை பின்பற்றி எழுதப்பட்டவை என்பதை தமது பகவதஜ்ஜூகத்தில் தெளிவு படுத்தியுள்ளார் மகேந்திர வர்ம பல்லவர். சமஸ்கிருதத்தில் பத்து வகையான நாடகங்கள் உள்ளன, அவை: வார (வேண்டுதல்), இகம்ரிக (ஒருதலைக் காதல்), திம (முற்றுகை), சமவக்கார (தொடர்பற்றுத் தொடங்கி ஒரு முடிவை அடைதல்), வியாயோக (போர்பூசல்), பாண (ஒரு நபர் காதல், வீர நாடகம்), சல்லாப (தொடர்பற்ற உரையாடல்), வீதி (ஒருவர் அல்லது இருவர் காதல்), உத்சிரிஷ்டிகாங்க (துக்க), பிரஹசன (அங்கத அல்லது நையாண்டி) என்ற வகையில் உள்ள நாடக பாணிகளில் அங்கத வகையில்தான் மன்னர் மகேந்திரர் தமது நாடகங்களை எழுதியுள்ளார்.\nமன்னர் மகேந்திரர் எழுதிய இரண்டு நாடகங்களில் பகவத்ஜ்ஜூகத்தை அவர் எழுதவில்லை என்று மயிலை சீனிவேங்கிடசாமி போன்ற அறிஞர்கள் மறுக்கின்றனர். காரணம் பகவதஜ்ஜூகத்தை மகேந்திரர் எழுதியிருந்தால் பகவதஜ்ஜூகா என்ற விருது பெயர் அவருக்கு வாய்த்திருக்கும் என்று தமது மறுப்பை முன்வைக்கிறார். ஆனால் இரு நாடகங்களையும் பதிப்பித்த எம்.சி.லாக்வுட் பகவத்தஜ்ஜூகம் மன்னர் மகேந்திரர் எழுதியதுதான் என்று உறுதியாகக் கூறுகிறார். லாக்வுட் அவர்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். இரண்டு நாடகங்களையும் எழுதியது மன்னர் மகேந்திரர்தான். அதற்கு இரண்டுக் காரணங்களைக் கூறமுடியும். முதல் காரணம், இரண்டு நாடகங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பின்னணியில் அதாவது அரசவையினர் முன்பு நடித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிருத்தித் தொடங்கப்படுகின்றன. இரண்டாவது காரணம், இரண்டு நாடகங்களும் பௌத்தத்தைக் கடுமையாகக் கேலி செய்கின்றன. பௌத்தத்தை அழித்தவருக்கு அதை மக்கள் தளத்தில் அழிக்க வேண்டும் என்றால் அதற்கு ஊடகமும் ஓர் எளிய வழிதானே அதில் ஒன்றாக நிகழ்த்துக் கலையை மன்னர் தேர்ந்தெடுத்தார்.\nமகேந்திரப்பல்லவர் எழுதிய பகவதஜ்ஜூகா பௌத்தர்களின் ஒரு நிலையான பரிவ்ராஜகா நிலையினை மேற்கொண்டிருக்கும் ஒருவரை மையப்படுத்தி நிகழ்கின்ற கதை. அதன்படி பரிவ்ராஜகர் என்றால் உண்மையைத் தேடி அலையும் நிலையில் இருப்பவர் என்று பொருள். சற்றேரக்குறைய அவர் பிக்கு நிலையை எட்டக்கூடிய நிலையில் இருப்பவர். உண்மையைத் தேடி அலையும் ஒரு பரிவ்ராஜகரை முட்டாளாகக் கற்பித்துக் கொண்டு அவரைக் கேலியும் கிண்டலும் செய்யும் நாடகம் இது. பௌத்தத்தின் மீது மகேந்திரனுக்கு இருந்த வெறுப்பும் காழ்ப்பும் இந்த நாடகத்திலும் இதற்கு முன்னர் எழுதிய மத்தவிலாச ப்ரஹசனத்திலும் காணமுடியும்.\nLabels: கௌதம சன்னா, பகவதஜ்ஜூக அங்கதம்\nதமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியி...\nமேல்பாடி பள்ளிப்படைக் கோயில் கல்வெட்டு\nதொட்ட மளூர்க் கோவில் கல்வெட்டு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/newsdtl.php?newsid=4587", "date_download": "2018-05-22T04:24:33Z", "digest": "sha1:DP76RFILLXSJNUQJZDC6TG3CXTIMGG3G", "length": 1983, "nlines": 55, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி ராயல் சுடியின் பங்குனிப் பொங்கல் ஆபர்\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\n+2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் தான் எப்போதும் முதலிடம்.\nஆனால் இந்த மாவட்டத்துல ஒரு அரசு பொறியியல், மருத்துவ கல்லூரி கூட இல்லாதது வருத்தமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201005262031.html", "date_download": "2018-05-22T04:19:33Z", "digest": "sha1:XRUQCKCTLPHWYXYNGGSWOC73SM6POTUN", "length": 7118, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "கமலுடன் கவிதை வாசித்த த்ரிஷா! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கமலுடன் கவிதை வாசித்த த்ரிஷா\nகமலுடன் கவிதை வாசித்த த்ரிஷா\nமே 26th, 2010 | தமிழ் சினிமா | Tags: கமல், த்ரிஷா\nஒரு கவிதை வாசிப்புடன் ஆரம்பித்துள்ளது, த்ரிஷா நடிக்கும் கமல் பட வேலை.\nயாவரும் கேளிர், காருண்யம் என பலவாறாக தலைப்பு சொல்லப்பட்டு, இப்போது ‘இன்னும் பெயர் வைக்கப்படாத கமல் படம்’ என்று விளிக்கப்படும் இந்த புதிய படத்தின் ஷூட்டிங், வரும் ஜூன் முதல் வாரம் மான்டி கார்லோவில் துவங்குகிறது.\nமத்தியதரைக் கடலில் மிதக்கும் ஒரு சொகுச��� கப்பலில் முக்கிய காட்சிகள் படமாக உள்ளன.\nஉதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் கமல்-த்ரிஷா மற்றும் சில குழந்தைகள் இணைந்து கவிதை ஒ்ன்றினை வாசிப்பது போன்ற காட்சி வருகிறதாம்.\nபின்னணி பாடகர்கள் யாரையும் வைத்து இந்தக் கவிதையை வாசிக்க வைக்காமல், கமல் – த்ரிஷா- குழந்தைகளையே பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.\nசெவ்வாய்க்கிழமை மாலை, சாலிகிராமத்தில் உள்ள தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவுக்கே சென்று இந்த கவிதையை வாசித்துக் கொடுத்துள்ளனர் கமலும் த்ரிஷாவும்.\nஇந்தப் படம் தனது கேரியரில் மிக முக்கியமானது என்று கூறிவரும் த்ரிஷா, கமலுடன் இணைந்து மாண்டி கார்லோவுக்குப் பறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016031641172.html", "date_download": "2018-05-22T04:29:47Z", "digest": "sha1:UCLIT5FJQWDCKLVSCCLPOLTAK6UF72E7", "length": 7639, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "மீண்டும் நாவ��ை மையப்படுத்தி படமெடுக்கும் வெற்றிமாறன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மீண்டும் நாவலை மையப்படுத்தி படமெடுக்கும் வெற்றிமாறன்\nமீண்டும் நாவலை மையப்படுத்தி படமெடுக்கும் வெற்றிமாறன்\nமார்ச் 16th, 2016 | தமிழ் சினிமா\nவெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘விசாரணை’ படம் ‘லாக்கப்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுதல்களையும், பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பேசப்பட்டது.\nஇப்படத்தை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் மேலும் ஒரு நாவலை தழுவி படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். கோட்டா நீலிமா எழுதிய ‘Shoes of the Dead’ என்ற நாவலை தழுவித்தான் இந்த படத்தை எடுக்கவிருக்கிறார்.\nஇந்த நாவல் இந்தியாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலை பற்றியதாகும். இதுமாதிரியான கதை விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் ஒரு பகுதியாக வரும். ஆனால், இந்த படம் முழுக்க முழுக்க விவசாயிகளை பற்றிய கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.\n‘விசாரணை’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் தனுஷை வைத்து ‘வடசென்னை’ படத்தைத்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், தனுஷ் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதால், ‘வடசென்னை’ படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த படத்தை எடுக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார்.\nஇப்படத்தை குறுகிய நாட்களில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளார். விரைவில் தொடங்கவும் முடிவு செய்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nஎன் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்- ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nநீட் அனிதாவாக மாறிய ஜூலி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இட��யே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76103", "date_download": "2018-05-22T04:28:53Z", "digest": "sha1:TXIBEKOOBN4IA6YNBNZR74E25NYRBBAZ", "length": 13290, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kasi viswanathar temple kumbabishekam | சிவகங்கை காசி விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nதிருத்தணி முருகப்பெருமான் அகூர் ... சேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசிவகங்கை காசி விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nசிவகங்கை : சிவகங்கையில் பழமையான விசாலாட்சி அம்பாள் காசி விஸ்வநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட பழமையான இக்கோயில் கும்பாபிஷேக விழா ஜன. 17 கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. ஜன.19 மாலை முதல் யாகசாலை பூஜையும், ஜன., 21மாலை ஐந்தாம்கால யாகசாலை பூஜையும் நடந்தன. நேற்று காலை 5:30 மணிக்கு விநாயகர் வழிபாடும், ஆறாம்கால யாகசாலை பூஜையும் நடந்தன. காலை 7:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனையும், 8:00 மணிக்கு தத்வார்ச்சனை, நாடிசந்தானம் நடந்தன. காலை 9:00 மணிக்கு கடம் புறம்பாடும், 10:00 மணிக்கு மூலவர் விமானத்திற்கும், ராஜகோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சுப்ரமணியன், விநாயகர், ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டன. சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மற்றும் மகஷே்துரை, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு ���ன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=29", "date_download": "2018-05-22T04:00:50Z", "digest": "sha1:BZPL4TD7VWKYVWN3TEELPSEBICUFU2QG", "length": 14554, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஜெயபாலன் த — தேசம்", "raw_content": "\nசீருடை விதிமுறை – வேலைத்தள கலாச்சாரம்: சிறி சண்முகா இந்து மகளீர் கல்லூரி: சேலை V அபாயா முரண்பாடு : த ஜெயபாலன்\nமேற்கு நாடுகளில் வேலைத்தளங்களில் சீருடை விதிமுறை என்பது பெரும்பாலும் தெட்டத் தெளிவாக தெரிவிக்கப்ட்ட … Read more….\nபிரித்தானிய – ரஸ்ய இராஜதந்திர உறவு நெருக்கடியில் கருத்துச் சுதந்திரத்தை பணயம் வைக்கின்றது பிபிசி\nபிரித்தானியாவில் ரஸ்ய தொலைக்காட்சி சேவையான ஆர்ரி இன்ரநஷனலை தடை செய்ய வேண்டும் என்ற … Read more….\nதலையற்ற கோழியாக அந்தரித்து ஓடும் தமிழர் விடுதலைக் கூட்டணி: த ஜெயபாலன்\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய தலைவர் பொன் சிவசுப்பிரமணியத்தை தலைமைப் பொறுப்பில் இருந்து … Read more….\nபுதிய அமைச்சரவையை அறிவிக்க மைத்திரிபால சிறிசேன முயற்சி டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகலாம்\nநடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் அரசியல் தாழமுக்கம் ஒன்று … Read more….\nஅமெரிக்க உயர் கல்லூரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்\nஅமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தில் 17 … Read more….\nஉள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்\nகடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல வாய்ப்புகளைத் … Read more….\nஉள்ளுராட்சித் தேர்தலும் அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்களும்\n10 உள்ளுராட்சித் தேர்தல்கள் மகிந்த ராஜபக்ச, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் … Read more….\n” : பா உ எம் ஏ சுமந்திரன், நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாருக்கு பதிலடி\nஅண்மையில் கனடா சென்றிருந்த பாராளுமன்�� உறுப்பனர் சுமந்திரன் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு … Read more….\nஉடையாற்ற திருவிழாவில பொன்னம்பலத்தாற்ர சைக்கிள்ள வந்து மணியண்ணை வானம் விடுகின்றார்\nநாக விகாராதிபதியின் தகனம் – கிந்துசிட்டி மயானம் – தமிழ் தேசியம் பேசும் … Read more….\nநாக விகாராதிபதியின் தகனம் – கிந்துசிட்டி மயானம் – தமிழ் தேசியம் பேசும் அயோக்கிய அரசியல் (பகுதி 1): த ஜெயபாலன்\nதேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் அல்லது வெற்றிக்கு தொலைவில் உள்ளவர்கள் அவர்கள் உலகின் எப்பாகத்தில் … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/view/6456-Professor-Nirmala-Devi-seems-to-be-arrested-soon-for-misleading-students", "date_download": "2018-05-22T05:06:45Z", "digest": "sha1:HDF5WSO6VUKLLZ4FGUGU4XOG3OR3HBP7", "length": 10521, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "​​ கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது", "raw_content": "\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்ய போலீசார் அவரது வீட்டு முன் முகாமிட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே வர நிர்மலா மறுத்து உள்ளேயே பதுங்கியுள்ளார்.\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதப் பேராசிரியையான நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதால், நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கண்டனக் க���ரல்கள் எழுந்தது.\nஇன்று காலை தேவாங்கர் கல்லூரி முன்பாக மகளிர் அமைப்புகளும், மாணவர் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற வட்டாட்சியர், ஏ.டி.எஸ்.பி. மதி, டி.எஸ்.பி. தனபால் உள்ளிட்டோர் பேராசிரியை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கல்லூரி முதல்வர் பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதனை தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. மதி தலைமையிலான போலீசார் அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்று பேராசிரியையிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது, வீட்டுக்குள் இருந்து நிர்மலா தேவி வெளியே வர மறுத்துவிட்டார். இதனால் நிர்மலா தேவியின் உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு அங்கு வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த உறவினர் வந்த பிறகு நிர்மலா தேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் நிர்மலா தேவி வீடு முன்பு போலீசார் முகாமிட்டுள்ளனர்.\nமதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 50%கட்டணமே பெற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 50%கட்டணமே பெற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nகிளிமாஞ்சாரோ மலை உச்சியில் ஏறி 7 வயது சிறுவன் சாதனை\nகிளிமாஞ்சாரோ மலை உச்சியில் ஏறி 7 வயது சிறுவன் சாதனை\nநெல்லையை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுபயணம்\nபேராசிரியர் நிர்மலா தேவியை சிபிஐ விசாரணைக்கு கோரிய மனு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\nசிவகாசி ரயில் நிலையத்தில் பொதிகை விரைவு ரயிலை மறித்து பயணிகள் முற்றுகை\nநிர்மலா தேவி விவகாரத்தில் அறிக்கையை ஆளுநரிடம் நேரில் சந்தித்து வழங்கினார் சந்தானம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..\nகேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு\nஐ.பி.எல். இறுதிப் போட்டியில் முதலில் நுழையப் போவது யார் சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\nமக்கள் தீர்ப்புக்கு எதிராக காங் -மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி... பா.ஜ.க தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\nஎந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகாத கொலையாளிகள் உருவம், கொலையாளி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nadigar-sangam-vishal-06-05-1737806.htm", "date_download": "2018-05-22T05:38:15Z", "digest": "sha1:GD7KD6NYQ3UXKILUYOAC7YBVKFSY7HNY", "length": 6669, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை - Nadigar SangamvishalVishal Karthi - நடிகர் சங்க | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை\nநடிகர் சங்க தேர்தலில் ஜெயித்து சொந்தமாக ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்பது தான் விஷால் அணியினரின் ஆசை. இதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தி பணம் தயார் செய்தனர்.\nஅதோடு அண்மையில் கூட கமல், ரஜினி என பல நடிகர்கள் முன்னணியில் கட்டடத்திற்கான பூஜையும் போடப்பட்டது. இதனால் நடிகர் சங்க குழுவினரும் மிகவும் உற்சாகமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை செய்து வந்தனர்.\nஇந்நிலையில், நடிகர் சங்க குழு நிலத்தை அபகரித்துவிட்டதாக உயர்நீதிமன்றனத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்போது அந்த வழக்கு தொடர்பாக இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.\n▪ விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n▪ கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\n▪ தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி\n▪ ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\n▪ நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n▪ சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா \n▪ விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித் - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.\n▪ தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு\n▪ ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.\n▪ நம் ஆணிவேராகிய விவசாயத்தை திரும்ப பெற நடிகர் கார்த்தி அவர்களின் வாரப் பயணம்...\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிச���கிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=558897", "date_download": "2018-05-22T04:14:58Z", "digest": "sha1:ZQWYMYN6UB6JM7EXRBOKEFA2SAYDBZ3N", "length": 8572, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஏறாவூர் இரட்டைப் படுகொலை வழக்கு- சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு", "raw_content": "\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nஏறாவூர் இரட்டைப் படுகொலை வழக்கு- சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஏறாவூரில் கடந்த வருடம் இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள் இருவருக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய மொஹமட் இஸ்மாயில் மொஹமட்; ரிஷ்வி மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி ஏறாவூர் நகர முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நூர்முஹம்மது உஸைரா என்கின்ற தாயும் அவருடைய மகளான ஜெனீராபானு மாஹிர் என்பவரும் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக, அபூபக்கர் மொஹமட் பிலால், இஸ்மாயில் மொஹமட் பாஹிர், இஸ்மாயில் சப்ரின், கலீலுர் ரஹ்மான் அஹமட் றாசிம், புஹாரி முஹம்மது அஸ்ஹர், வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் மொஹமட் தில்ஷான் ஆகிய ஆறுபேரும் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்களில் அபூபக்க���் மொஹமட் பிலால், இஸ்மாயில் மொஹமட் பாஹிர், இஸ்மாயில் சப்ரின், கலீலுர் ரஹ்மான் அஹமட் றாசிம் ஆகியோர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புஹாரி முஹம்மது அஸ்ஹர், உஸனார் மொஹமட் தில்ஷான் ஆகிய இருவருக்குமே தற்போது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் சந்தேகநபரகள் ஆறுபேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு\nபாதுகாப்பற்ற புகையிரத கடவை காப்பாளர்கள் அடிமைகளா\nமக்களின் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும்: வியாழேந்திரன்\nவறுமையை காரணம் காட்டி கையேந்தக் கூடாது: எஸ்.ராஜ்பாபு\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnusamypalani.blogspot.com/2011/", "date_download": "2018-05-22T04:26:01Z", "digest": "sha1:OWFJSEW32U7D3VJQ2DY2PIMCZNBBRPE6", "length": 36176, "nlines": 108, "source_domain": "ponnusamypalani.blogspot.com", "title": "பொன்னுசாமி: 2011", "raw_content": "\nநான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசி\nநற்குணங்களை மலையாளிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே…\n“தமிழன் ஒன்றொரு இனமுண்டு. தனியே அவனுக்கொர் குணமுண்டு” என்ற வரிகளை இப்போதுதான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன். அப்படி என்ன குணம் இவனுக்கு இருக்கிறது\nசக தமிழன் யாராவது முன்னேறினால் அவனது காலைப் பிடித்து இழுத்து கீழே விடுவது, சக தமிழன் மீது பொறாமையில் பொங்குவது, இன உணர்வும், மொழி உணர்வும் இருப்பதாக மார் தட்டிக் கொண்டு மேற்படி ��ணர்வுகளை சொந்த நலனுக்காக விற்பது இதெல்லாம் தான் தமிழனின் குணங்களாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்ளாமல் எல்லாம் தெரிந்தது போல், வெற்று வார்த்தைகளால் பீற்றிக் கொள்வது தமிழனின் கூடுதல் பெருமை\nதமிழர்களின் வசைகளுக்கு இன்று ஆளாகியிருக்கும் மலையாளிகளுக்கு மேற்படி குணங்களில் ஒன்றாவது இருக்கிறதா என்று, என் அனுபவ அறிவைக் கொண்டு யோசிக்கிறேன். ‘ம்ம்ஹும்’. மலையாளிகளிடம் தமிழனிடம் இருக்கும் மேற்படி குணங்களில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சும்மா, ஏதோ விரக்தியில் இப்படி எழுதுகிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். எதையும் ஆதாரத்துடன் பேசுவதுதான் எனக்குப் பிடிக்கும்.\nஅந்த ஆதாரங்களை பட்டியல் போட்டு விளக்கியிருக்கிறேன். இதைப் படித்து விட்டாவது தமிழன்-மலையாளி இவர்களில் உயர்த்தவர் யார் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இந்த வித்தியாசத்தை தஞ்சாவூர் கல் வெட்டு அருகில் வைத்து உட்கார்ந்து கொண்டால் நமக்குப் பின்னாடி வரும் சந்ததியினரும் பார்த்துப் புரிந்து நடந்து கொள்வார்கள்\n(க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்)\nஇந்தப் பட்டியலில் சேர்க்க மறந்த இன்னொரு விஷயம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை அந்த மாநில காவல்துறையினரும் சேர்ந்து தாக்குகிறார்கள். தமிழ்நாட்டில் மலையாள பெரு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் தமிழர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் தாக்குகிறார்கள். மொழிப் பற்றில் கேரளா காவல்துறையினருடன் தமிழகக் காவல் துறையினரை ஒப்பிட்டுப் பாருங்கள்.\nஇப்போதைக்கு இந்தப் பட்டியல் போதும் என்று நினைக்கிறேன். இனிமேலாவது மலையாளிகளைப் பற்றி தவறாகப் பேசுவதை நிறுத்தி விட்டு, நம்மிடம் உள்ள குறைகளை களைவோம்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 9:25 PM 3 comments:\nஅணை போட முடியாத தமிழர் விரோதம்\n“அணையை உடைப்போம்” என்கிறார்கள். தடுத்தால், “தமிழனின் மண்டையை உடைப்போம்” என்கிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணை உடையப் போகிறது என்கிற கேரள அரசின் பொய்யை மலையாள ஊடகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் உண்மையை உரத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள தமிழ்நாட்டு ஊடகங்களின் நிலை என்ன (வேறொரு காலகட்டத்தில் எழுதி ஓர் இதழில் பிரசுரமான இக்கட்டுரையை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏற்பட்ட அனுபவத்தை சேர்த்து மீண்டும் மறுபதிப்பு செய்கிறேன்)\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லிக் கொள்வதில் நமக்குத்தான் எத்தனை பெருமை நகை வியபாரம், துணி வியபாரம், வங்கித்துறை என அயலார்கள் ஆதிக்கம் பெருகி வருவது கண்கூடு. ஆனால் யாருக்கும் தெரியாமல் கொல்லைப் புறத்து வழியாக தமிழகத்தில் ஊடகத் துறையில் வெளியார்கள் வேகமாக படையெடுத்துக் கொண்டிருப்பது பரவலாக அறியப்படவே இல்லை.\nஈழத்தில் நான்காம் கட்ட இறுதிப் போர் நடந்த போது அங்கே அரங்கேறிய மனித குல அவலங்களையும் அதைக் கண்டித்து தமிழகத்தில் எழுந்த எழுச்சியையும் இங்குள்ள ஊடகங்கள் சரியாகப் பதிவு செய்யவில்லை என்றொரு மனக்குறை நம்மெல்லோருக்கும் உண்டு. ஆனால் அப்படி தமிழர்கள் நலன் இருட்டடிப்பு செய்யப்பட்டதன் பின்னணியில் இங்குள்ள தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் தமிழர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதும், இங்கெல்லாம் அயலார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதுமே காரணங்கள். இதே காரணங்களின் பின்னணியில் தான் இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில தேசிய ஊடங்கள் கேரள அரசுக்கு ஆதரவான பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது. (ஆதாரம்: http://keetru.com/index.php\nதமிழ்நாட்டில் உள்ள தினமலர் வெளிப்படையாகவே தமிழர் விரோத போக்கைக் கடைப்பிடிப்பது எல்லோரும் அறிந்ததே. பெரியாரை இன்றுவரையிலும் ஈவெரா என்றும் அறிஞர் அண்ணாவை அண்ணாதுரை என்றும் எழுதுவதன் மூலம் தங்களுடைய தமிழர் விரோதப் போக்கை பறை சாற்றி வருகின்றனர். (இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு அப்படி என்ன நியாயம் செய்து விட்டார்கள் என்று கேட்டால், “அது வேற டிபார்ட்மெண்ட்’’ என்று வடிவேலு பாணியில் தான் பதில் சொல்ல முடியும்\nதமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் திரைப்பட இயக்குநர்களை சினிமாக்காரர்கள் என்று குறிப்பிடுவதும் (எ.கா: சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று குறிப்பிடுகிறார்கள். “சினிமாக்காரர் பாலச்சந்தர் சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவீர்களா” என்று தினமலர் செய்தியாளர் ஒருவரிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லை)\nதினமலரின் சென்ன���ப் பதிப்பில் முக்கிய பொறுப்பில் பிகாரைச் சேர்ந்தவர் உள்ளார். (“ ‘தமிழ்நாடு என்று எழுதாதே. இவனுகளுக்கு என்ன நாடு வேண்டிக் கிடக்கு தமிழகம் என்று எழுது’ என்று சக ஊழியர்களிடம் அவர் ஆவேசப்படுவதை அவ்வப்போது பார்க்க முடியும்” என்கிறார்கள் அங்குள்ளவர்கள்)\nஅதேபோல் தினமலரின் முக்கிய பொறுப்புகளில் மலையாளிகளை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உதகை தினமலரில் செய்தியாளராக இருந்த ஒரு மலையாளியை மலையிறக்கி தினமலர் பதிப்புகளில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவரது முற்றும் முதலுமாக தமிழர்களுக்கு எதிரானவர். சக ஊழியர்களில் யாருக்காவது தமிழுணர்வு உண்டு என்பது தெரிந்தால் அவர்களுக்கு தொடர்ந்து மனரீதியான தொந்தரவுகள் அளித்து ஓரம் கட்டுவார்.\nஅதுமட்டுமின்றி தினமலருக்கு புதிதாக செய்தியாளர் பணிக்கு வரும் தமிழ் இளைஞர்களில் யாருக்காவது தப்பித் தவறியும் தமிழுணர்வு இருந்துவிட்டால் அதை லாவகமாகக் கையாண்டு அந்த உணர்வை அவர்களுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளை செவ்வனே செய்து முடித்து விடுவார்கள்.\nஇன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் என்டிடிவி, டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டூடே, என்டிடிவி இந்து என சுமார் பத்துக்கும் மேற்பட்ட தேசிய ஊடகங்களான (தொலைக்காட்சிகள்) ஆங்கில ஊடகங்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைந்துவிட்டன. இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் செயல்படும் இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் செய்திப் பிரிவுகளிலும், செய்தியாளர் பணிகளிலும் அந்தந்த மாநிலத்தவர் களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தி உள்ளது.\nஆனால் தமிழகத்தில் மட்டும் நிலை தலைகீழ். எந்தச் செய்தியைப் போடுவது, எதை விடுவது என்கிற முக்கிய முடிவுகள் எடுக்கும் பதவிகளில் பெரும்பாலும் அயலாரையே (குறிப்பாக மலையாளிகளையே) பணியமர்த்துகின்றனர். இது தற்செயலாக நடப்பதில்லை. திட்டமிட்டே ஊடகங்களில் இப்படியொரு நிலை உருவாக்கப்படுகிறது. உதாரணமாக சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேசிய ஆங்கில செய்தித் தாள்கள், செய்தித் தொலைக்காட்சிகளின் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்களாகவும் மலையாளிகளே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஅந்த ஊர்களில் பணியாற்ற தமிழ்த் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், அவருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆங்கிலமும் மலையாளமும் மட்டுமே அவருக்குத் தெரியும். சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களில் பெரும்பாலான அரசு அதிகாரிகள் தமிழில்தான் பேட்டி அளிப்பார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்பட்டாலும் தமிழில்தான் பதிலளிப்பார்கள். இது தெரிந்தும் தமிழ்த் தெரியாதவர்களை தேசிய ஆங்கில ஊடகங்கள் அங்கே பணியமர்த்துவதன் நோக்கம் என்ன\nஅதே செய்தி தொலைக்காட்சியின் கேரளாவின் அனைத்து நகரிலும் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.\nஅதுமட்டுமல்ல கேரளாவில் எந்த தேசிய ஊடகத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளிலோ செய்தியாளராகவோ பணியமர்த்தப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்கள் பணிகளிலும் பெரும்பாலும் அயலாரையே நியமித்திருக்கிறார்கள். இதை வீட்டில் அமர்ந்தபடி தேசிய செய்தி சேனல்களில் வரும் தமிழ்நாட்டுச் செய்திகளை கவனித்தாலே தெரிந்து கொள்ள முடியும்.\nஆங்கிலம் தெரிந்த (இத்தனைக்கும் மலையாளிகளை விட தமிழர்கள் மிகச்சரியாக ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்) தகுதியான தமிழர்கள் பத்திரிகைத் துறையில் எத்தனையோ பேர் இருக்கும் போது தேசிய ஆங்கில ஊடகங்கள் அவர்களுக்கு வாய்ப்பளிப்பது கிடையாது. அப்படி வாய்ப்பளிக்கப்பட்டு அங்கே பணிபுரியும் ஊழியர்களும் அங்கே நடக்கும் தமிழர் விரோத போக்கால் நொந்து கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: கீற்று இணையதளத்தில் வெளியாகியிருக்கும் ராதிகா கிரி கட்டுரை)\nசெய்தி தொலைக்காட்சிகள் என்றில்லை தமிழில் ஒளிப்பரப்பாகும் பொழுது போக்கு தொலைக்காட்சிகளிலும் இதே நிலைதான். அயலாளர்கள் அங்கே கூடி கும்மி அடிப்பதால் தான், நடனப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றாலும் கூட பரதநாட்டியம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் பாட்டுப் போட்டிகளிலும் பங்கற்க கர்நாடக இசை தெரிந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. நடனப் போட்டி அவர்கள் ஆடப்போவது ஆபாச அசைகளுடன் சினிமாப் பாடல்களுக்குத்தான். பாட்டுப் போட்டிகளில் பாடப் போவதும் சினிமாப்பாடல்கள் தான். அதற்கு எதற்கு பரதமும், கர்நாடக சங்கீதமும் தமிழ்நாட்டில் சொற்ப மக்களால் புரிந்து கொள்ளப்படும் இந்தக் கலையை பொதுவானதாக உருவாக்க முயல்வது, தமிழ்த் தொலைக்காட்சிகளில் உள்ள அயலார்களின் வேலையே\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான போக்கை உருவாக்குவது என பல தளங்களில் மறைமுகமான வேலைகள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் ஒன்றுதான் ஊடகங்களில் அயலார்களின் ஆதிக்கம்.\nபெருகி வரும் தேசிய ஊடங்களும் ஊடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு அயலார்கள் ஆக்கிரப்பதும் தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உணர்த்தி வருகின்றது. ஈழப் போரிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இதை சரிசெய்ய கடமை தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு இருக்கிறது. (தமிழ்த் தேசியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதற்கே நேரம் போததில்லை என்பது வேறு விஷயம்).\nஆங்கில பத்திரிகைகள் மற்றும் ஊடங்களுக்குள் தமிழுணர்வு மிக்க தகுதியான தமிழர்களை நுழைய வைப்பதன் மூலம் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கான பணிகளில் தமிழுணர்வாளர்கள் கமுக்கமாக ஈடுபட வேண்டும்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 7:40 PM 1 comment:\nமுகநூல் மற்றும் வலைப்பூவில் எழுதி நிறைய நாட்கள் ஆகிறது. எழுதுவதற்கான அவசியங்கள் இருந்தும் அவகாசம் இல்லாமல் போனதுதான் இதற்குக் காரணம். சினிமா ஆர்வத்தில் சென்னை வந்து வாய்ப்புகள் அமையாததால், செய்தியாளர் ஆனேன். பத்து ஆண்டுகளுக்குப் பின் துணை இயக்குநராக பாலை படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நண்பரும் இயக்குநருமான ம.செந்தமிழன் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவத்தால் சினிமா மீதான என் காதலும் அறிவும் மேம்பட்டிருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்பும் பின்பும் அவ்வப்போது வாய்க்கப் பெற்ற எங்கள் வாத்தியார் பாலுமகேந்திராவுடான உரையாடல்களின் போது சினிமாவை பார்க்கவே இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்கிற உண்மை உரைத்தது.\nசெம்மை வெளியீட்டகம் என்ற நிறுவனத்தின் பெயரில் பாலை தயாரிக்கப்பட்டது. பல்வேறு நண்பர்களின் பண உதவியுடன் ஏறத்தாழ ஓர் ஆண்டு படப்பிடிப்பு மற்றும் பின் தயாரிப்பு வேலைகள் முடிந்து திரைக்கு வந்திருக்கிறது பாலை. (ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூட நண்பர்கள் அவசர அவசிய நேரங்களில் கொடுத்துதவியதால்தான் எங்களால் பாலையை உருவாக்க முடிந்தது) பாலை உருவாக்கத்தில் என்னுடைய பங்கு ராமருக்கு உதவிய அணில் அளவுக்கே. இதை தன்னடக்கத்திற்காக சொல்லவில்லை. உண்மை அதுவே.\nபாலை படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதில் பெரும் தடைகள் இருந்தன. அதுபற்றி செந்தமிழன் எழுதிய கடிதம் இணைய தளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. (இணைப்பு:http://tamil.webdunia.\nதடைகள் கடந்து திரைக்கு வந்த பாலைக்கு கிடைத்த முதல் கட்ட வரவேற்பு (ஓபனிங்) எங்களுக்கு ஆறுதலாகவே இருந்தது. முகமும் முகவரியும் தெரியாத எத்தனையோ பேர் பாலை படத்தைத் தூக்கிப் பிடித்ததும் பிடித்துக் கொண்டிருப்பதும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி இயக்குநர் பாலுமகேந்திரா படத்தைப் பாராட்டி எழுதிய கடிதமும், படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியதும் வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள். நானும் செந்தமிழனும் பாலுமகேந்திராவின் மனம் திறந்த பாராட்டால் அழுதே விட்டோம்.\nஅத்துடன் இயக்குநர்கள் வெ.சேகர், தங்கர் பச்சான், சீமான், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், நண்பர்கள், கார்டூனிஸ்ட் பாலா, மே 17 திருமுருகன் காந்தி போன்றோரின் பாராட்டுகளும் பாலையை கடந்து வந்த எங்கள் பாதங்களுக்கு நிழலாக இருந்தன.\nநாங்களே பார்த்து வியந்த செந்தமிழனின் தனித்துவமான சினிமா அறிவால் தரமான ஒலி ஒளி அமைப்புடன் உருவாக்கப்பட்ட பாலைக்கு அதன் தரத்திற்குரிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதில் எங்களுக்குப் பெரிய வருத்தம். என்ன செய்ய எங்களால் நல்ல படம் மட்டுமே எடுக்க முடிந்தது. திரையரங்குகளை பணிய வைக்கும் பண மற்றும் அதிகார பலம் எங்களிடம் இல்லை.\nஇந்த நிலையில் இன்றைக்கு (நவ.30) குமுதம் வாரஇதழில் வெளியாகியிருக்கும் விமர்சனம் பாலை படக்குழுவினரின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறது. நல்ல படங்களை அடையாளப்படுத்தி ஆதரிக்கும் ஆனந்த விகடன் விமர்சனமும் நிச்சயம் பாலைக்கான ஆதரவை கூட்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதையெல்லாம் தெரிந்து கொண்டு பாலை படத்தைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பரிந்துரைக்க பல ஊர்களில் திரையரங்குகளே கிடைக்கவில்லை என்பதோடு கிடைத்த இடங்களில் தரமான திரையரங்குகளும் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.\nநல்ல படத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நம்முடைய ரசிகர்கள், பாலைக்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. சென்னை தியாகராயர் நகர் கிருஷ்ணவேணியில் எழுத்தாளர் அஜயன் பாலா பாலை படத்தைப் பார்த்ததாக உதவி இயக்குநர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். நட்சத்திர ஹோட்டல்களில் செயற்கையான உபசரிப்புடன் பரிமாறப்படும் பீட்சாவை விட, தெருவோரக் கடையில் கிடைக்கும் நம்மூர் சூடான ஆரோக்கிமான இட்லி உயர்ந்ததுதானே. தரமான படங்களை ஆதரிக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு இடப்பட்ட சவால்களாகவே இதை நான் பார்க்கிறேன்.\nஇந்தப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு, சினிமாவில் மீண்டும் ஒரு ஆரோக்கியமான புது அத்தியாயத்தை உருவாக்கும் என்பதை தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன். இனி முடிவு உங்கள் கையில். நீங்கள் பார்த்தால் பாலையில் மழை பெய்யும்.. உங்கள் பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பாலை..\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 12:32 AM No comments:\nநற்குணங்களை மலையாளிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள் தமிழ...\nஅணை போட முடியாத தமிழர் விரோதம்\nநானொரு பரதேசி நல்லோர் கால்தூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnusamypalani.blogspot.com/2012/02/", "date_download": "2018-05-22T04:25:38Z", "digest": "sha1:NL7BGD66YVY5IHUL5AHULMZVF75ZYAXV", "length": 33728, "nlines": 106, "source_domain": "ponnusamypalani.blogspot.com", "title": "பொன்னுசாமி: February 2012", "raw_content": "\nநான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசி\nஇயக்குநர் ‘ஷ’ங்கருக்கு மனம் திறந்த மடல்\nஅன்பு ‘நண்பன்’ இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வணக்கம்.\n முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு, அணுஉலை எதிர்ப்பு, மூவர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு என போராட்டக் களங்களில் நாங்களும் நலமாக இருக்கிறோம்.\nஐயா, ஷங்கர் அவர்களே, நீங்கள் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் இந்தளவுக்கு வன்மம் கொள்ள என்ன காரணம் யாரோ வாங்கும் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் கதாபாத்திரத்துக்கு ‘பாரி வேந்தர்’ என்று தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறீர்கள். இது உங்கள் கருத்து சுதந்திரமாகவே இருந்து விட்டுப் போகட்டும். ‘சிவாஜி’ படத்தின் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை பெயர்களை முகத்தில் கரி அப்பியப் பெண்களுக்கு வைத்தும் அதன் மூலம் தமிழர்களை கிச்சுமுச்சு மூட்டி சிரிக்க வைக்க முயன்றதையும் உங்கள் கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளலா���ா\n‘நண்பன்’ படத்தில் ஏழ்மை நிலையால் திருமணம் ஆகாத பெண் கருப்பாக இருப்பதை வைத்து நீங்கள் சிரிக்க வைப்பதை எல்லாம் நகைச்சுவை என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமா அதே ‘நண்பன்’ படத்தில் பாரிவேந்தர் என்ற பெயரை குடிபோதையில் இருக்கும் கதாநாயகி( அதே ‘நண்பன்’ படத்தில் பாரிவேந்தர் என்ற பெயரை குடிபோதையில் இருக்கும் கதாநாயகி() “பாரிவேந்தராவது பூரிவேந்தராவது” என்று பேசியும், மற்றொரு காட்சியில், “பாரி, பூரி, கக்கூஸ் லாரி” என்றும் களங்கப்படுத்துவார். தமிழ்ப் பெயரின் மீதும் கருப்பு நிறத்தின் மீதும் உங்களுக்கு அப்படியென்ன வெறுப்பு\nஅப்படியே நீங்கள் தமிழர்களையும் அவனது நிறத்தையும் வெறுத்தால் அது உங்கள் சொந்த விசயம்தான். ஆனால், அதை வன்மத்துடன் திரைப்படங்களில் புகுத்தி, தமிழர்களின் பொதுப் புத்தியில் உங்கள் கருத்தை திணிக்க முயல்வதை இனியும் நாங்கள் கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இது உங்களுக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை\nதமிழ்ப் படங்கள் எடுத்து (நீங்கள் எடுத்த ஒரு இந்திப் படம் ஊற்றிக் கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்) நீங்கள் சம்பாதித்த ஒவ்வொரு காசும் தமிழர்களுடையது. நீங்கள் கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் தமிழர்கள் கொடுத்த காசில் வாங்கியது. நன்றி மறப்பது நன்றன்று.\nவெறும் பெயரில் என்ன இருக்கிறது என்று, நீங்கள் சமாளிக்கலாம். அல்லது சமாதானம் பேசலாம். உண்மையில் பெயரில் ஒன்றும் இல்லை என்பது உண்மையானால், சங்கர் என்று பெற்றோர், உங்களுக்கு வைத்த பெயரை, ஷங்கர் என்று நீங்கள் மாற்றியது எதற்காக என்று, நீங்கள் சமாளிக்கலாம். அல்லது சமாதானம் பேசலாம். உண்மையில் பெயரில் ஒன்றும் இல்லை என்பது உண்மையானால், சங்கர் என்று பெற்றோர், உங்களுக்கு வைத்த பெயரை, ஷங்கர் என்று நீங்கள் மாற்றியது எதற்காக உங்கள் படங்களில் உள்ள தமிழர் விரோதப் போக்கை அறியாமல் கைதட்டி, ரசிக்கும் அப்பாவி தமிழனுக்கு வேண்டுமானால் ‘ச’-வுக்கும், ‘ஷ’-வுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் இருக்கலாம். உங்கள் பெயரில் மாறிய ஒன்றை எழுத்தில் இருக்கும் அரசியலை புரிந்து கொண்டாலே, தமிழ் மொழி மீதான உங்களின் ஒட்டுமொத்த வன்மத்தை கண்டுகொள்ளலாம்.\nஉங்களது ‘எந்திரன்’ படத்தில் பிரித்தானிய நூலகத்துக்குள் செல்ல���ம் எந்திர மனிதன் அங்குள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும். அந்த எந்திர மனிதன் படிக்கும் ஒரே ஒரு தமிழ்ப் புத்தகம் ஆச்சாரக் கோவை பார்ப்பனர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கையை முறையை (தீண்டாமையை) வலியுறுத்தும் அந்த நூலை கொடுத்து எந்திர மனிதனையும் பார்ப்பனனாக்கும் உங்கள் சாமர்த்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுவும் உங்கள் கருத்து சுதந்திரமா\nஉங்கள் முதல் படம் ‘ஜென்டில்மேன்’ தான் தமிழில் முதல் முதலில் வெளியான இடஒதுக்கீட்டுக்கு எதிரான படம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நேர்மை, ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பணம் ஒழிப்பு என படங்களில் நீங்கள் வலியுறுத்தும் கருத்துகளுக்காக எல்லோரும் உங்களை பாராட்டுகிறார்கள். ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹாசரேவுக்கு ஆனந்த விகடன் இதழ், இந்தியன் தாத்தா என்று உங்கள் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை சூட்டி பாராட்டியது. அதற்காக மகிழ்ச்சியில் திளைத்தீர்கள். ஐயா, ஷங்கர் அவர்களே, இந்தியாவில் திரைப்படத் துறையில் தான் அதிகளவில் கருப்புப் பணம் கல்லா கட்டுகிறது என்பது அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவர்களுக்கும் புரியும். நேர்மையைக் கொண்டாடும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களே, உங்கள் படங்களின் பிரமாண்டத்துக்குப் பின்னால் ஒளிந்திருப்பது கருப்புப் பணம் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா நீங்கள் சம்பளமாக வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் அரசிடம் நேர்மையாகக் கணக்கு காட்டுகிறீர்களா நீங்கள் சம்பளமாக வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் அரசிடம் நேர்மையாகக் கணக்கு காட்டுகிறீர்களா உங்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வழக்கு போட்டார்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…\nஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் தமிழைப் பழித்தும், தமிழர்களை இழித்தும் நீங்கள் தமிழ்ப் படங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் உங்கள் பாவத்துக்கு கருட புராணத்தில் நிச்சயம் தண்டனை உண்டு\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி (16-29) இதழில வெளியான எனது கட்டுரை) -வே.வெற்றிவேல் சந்திரசேர்\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 6:32 AM No comments:\nசீமான் செய்த தவறு என்ன\nநாம் தமிழர��� கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ததாக வெளியாகியிருக்கும் செய்தியை பெரிய விவாதப் பொருளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருசிலர் அடிப்படை நாகரீகம் இன்றி அவதூறாக அவரைப் பற்றி எழுதுகிறார்கள். என் நண்பன் ஜெ.பி. அடிக்கடி என்னிடம் இப்படி சொல்வது உண்டு: Perfection is enemy of good.\nசீமானை விமர்சிப்பவர்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் சீமானுக்குப் பயங்கரவாத இயக்க ஆதரவு முகமூடியை அணிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ், தமிழ் உணர்வு என்றாலே அலர்ஜி. தினமலர் வாசகர்களாக இருக்கலாம்.\nஇரண்டாவது பிரிவினர், மீளா துயரத்தில் இருந்து தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மீட்க வந்த மீட்பராக சீமானைப் பார்க்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சியினராகவோ சீமானின் பேச்சால் கவரப்பட்ட ஈழ ஆதரவாளராகவோ இருப்பார்கள்.\nமூன்றாவது பிரிவினர் கவனிக்கத்தக்கவர்கள். தமிழ் உணர்வுடன் சமூக உணர்வுடன் இருப்பார்கள். அல்லது அப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இவர்கள்தான் இன்றைக்கு சீமானின் பா.ஜ.க ஆதரவு பரப்புரையை விமர்சிக்கிறார்கள்.\nசீமான் பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்ததில் தமிழ் நாட்டுக்கே கேடு நடந்து விட்டதாக குதிக்கிறார்கள். இவர்கள் சீமானை மட்டுமல்ல, வைகோவை, பெ.மணியரசனை, தியாகுவை, நெடுமாறனை யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். எல்லோரையும் விமர்சிப்பார்கள்.\nஅப்படியென்றால் சீமானை விமர்சிக்கவே கூடாதா சீமான் பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ததை வக்காலத்து வாங்குகிறீர்களா சீமான் பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ததை வக்காலத்து வாங்குகிறீர்களா என்று நீங்கள் கேட்கலாம். சீமான் உள்பட யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் நீங்கள் செய்ய விரும்பும் ஒரு பணியை அல்லது நீங்கள் செய்ய முடியாத ஒரு பணியை களத்தில் இருந்து செய்கிறவர் தான் சீமான்.\nமுன்பு செய்தியாளராக இருந்த போது பேட்டிக்காக பல முறை சீமானை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த நேரங்களில் எந்நேரமும் அவரது அலை பேசி ஒலித்துக் கொண்டே இருக்கும். “உடுத்த மாத்துத் துணி கூட இல்லாமல் முள் வேலிக்குள் நிக்கிறோம் அண்ணே. என்ட உறவுகள் லண்டனில் இருக்கிறாங்கள். அவங்களுக்குத் தகவல் சொல்லி எங்கள��� இங்கிருந்து கூட்டிப் போகச் சொல்லுங்கோ” என்று தமிழ்ப் பெண்கள் கண்ணீர் மல்க பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்களுக்கு சீமான் இவரது உத்தரவால் தேவையான உதவிகள் போய் சேருவதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.\nஇன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கைவிடப்பட்ட தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள், திக்கற்று நிற்கும் இந்த சூழலிலும் “தலைக்கு மேலே ஆபத்து என்றால் அண்ணன் இருக்கிறார். அவரிடம் முறையிடுவோம்“ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குமுதம் ரிப்போர்ட்டரில் நான் பணியாற்றிய போது வெளிநாடுகளில் இருந்துழ என்னிடம் பேசி சீமானின் அலைப் பேசி எண்ணை வாங்குவார்கள். பிறகு சீமானிடம் தங்கள் துயரங்களை இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில், எனக்கு நன்றி சொல்லும் போது அவர்களது தழுதழுக்கும் குரல்களில் ஒட்டுமொத்த தமிழினத்தில் சோகமும் வெளிப்படும்.\nஅங்கே முள்வேலி முகாம், இங்கே அகதிகள் முகாம் என தவிப்போரையும், வெளிநாடுகளில் உள்ள அவர்களின் ரத்த உறவுகளான புலம்பெயர் தமிழர்களையும் இணைக்கும் பாலமாக சீமான் இருந்து வருகிறார். தமிழ்நாட்டிலும் தமிழ் உணர்வோடு நிற்கும் எத்தனையோ இளைஞர்களின் முயற்சிகளுக்கும் முன்னேற்றத்துக்கும் சீமான் பக்கபலமாக நிற்பதை கண்டிருக்கிறேன்.\nசிவசேனாக் கட்சித் தலைவர் பால் தாக்ரே மீது நீங்கள் எத்தனையோ விமர்சனங்களை வைக்கலாம். வெளியிலிருந்து பார்த்தால், அவர் ஓர் இந்து அடிப்படை வாதி. ஆனால் மகாராஷ்டிரா மாநில மண்ணின் மைந்தர்களின் பாதுகாவலர் அவர். தமிழ்நாட்டில் இன்றைய சூழலுக்கு மண்ணின் மைந்தர்களின் உரிமையை மீட்க ஒரு பால் தாக்ரே தேவை. சீமான் தமிழ்நாட்டில் பால்தாக்ரேவாக வளர்ந்தால் அதை நான் வரவேற்பேன் என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறேன்.\nஇன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல… அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திலும் சீமான் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் முன் நிற்கிறார். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட ஏதாவது ஒரு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பார் அல்லது அதற்கான ஆயத்தங்களில் இருப்பார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\nகாஞ்சி ஜெயேந்திரர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. கைதும் செய்யப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா அந்த வழக்கில் ஜெயேந்திரர் மீது கடுமையாக நடந்து கொண்டார். ஜெயலலிதாவை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் யாரும் ஜெயேந்திரரை கைவிட்டு விடவும் இல்லை. ஜெயேந்திரர் காலில் விழும் பார்ப்பனர்கள் யாரும் ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதிக்கு ஒட்டுப் போட்டு விடவும் இல்லை. உதாரணம் எஸ்.வி. சேகர். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டே ஜெயேந்திரர் புகழ் பாடிக் கொண்டிருந்தார்.\nபார்ப்பனர்களுக்கு ஜெயலலிதா மீதோ, ஜெயேந்திரர் மீதோ வருத்தம், கோபம், அதிருப்தி எல்லாம் வரலாம். ஆனால் அதை அவர்கள் பொதுத் தளத்தில் விவாதிக்க மாட்டார்கள். “என்ன இருந்தாலும் அவ… நம்ம ஆளுடா” என்று தோளில் கைபோட்டுக் கொள்வார்கள். இந்த ஒற்றுமை ஏன் தமிழர்களிடம் இல்லை என்பதுதான் என் வருத்தம்.\nசீமானைப்பற்றி தினமலரில் அவதூறு வந்தால் அதைப் பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டேன். களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கும் என் அருமை நண்பர்களே சீமானை விமர்சிப்பது வேதனையாக இருக்கிறது. அவரை விமர்சிக்கும் நண்பர்களில் பலர் இந்த இனத்துக்காக சொந்த வாழ்க்கையில் என்ன இழந்தார்கள் என்பதை நான் அறிவேன். அதே போலவே பல இழப்புகளை சந்தித்தவர் தான் சீமானும். சீமான் எத்தனை முறை சிறை சென்றார் யாருக்காக சென்றார் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nசீமானை களங்கப்படுத்தி காயப்படுத்தி களத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் அந்த இடத்தில் யார் வருவார்கள் என்று சிந்தியுங்கள். இன்றைக்கு ஆரியப் பெண்மணி ஜெயலலிதாவும், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்களும் தமிழ்நாட்டில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழர்களைப் பற்றிய அக்கறை என்ன இருக்கிறது பா.ஜ.க.வை ஆதரித்தால் ஒன்றும் குடிமூழ்கி போவது கிடையாது. தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார், சீமான். ஆமாம் நமக்கான உரிமைக்காக ஜெயலலிதா, விஜயகாந்திகளிடம் போராடுவதை விட ஒரு தமிழனிடம் போராடிப் பெறுவதே மேல் என்பது என் கருத்து.\nஅமெரிக்காவுக்கே சென்று அந்நாட்டு அரசை நேருக்கு நேர் எதிர்க்கும் அருந்ததி ராய்தான் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி கருத்து சொல்ல மறுத்தார் என்பதை மறந்து விடாதீர்கள். நமக்கு நாமேதான் இங்கே துணை. எனவே நம் கைகளால் நம் கண்களை குத்திக் கொள்ள வேண்டாமே.. ப்ளீஸ்\nசீமான் என்றில்லை தமிழினத்துக்காக களத்தில் நிற்கும் எந்தத் தமிழனையும் விமர்சனம் என்ற பெயரில் களங்கப்படுத்தாதீர்கள்.. ஏனெனில், Perfection is enemy of good.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 3:29 AM 1 comment:\nநார்வே விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் நான் பேசியது...\nகடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வரும் ‘நோர்வே தமிழ்த் திரைப்பட விழா’ மூன்றாவது முறையாக 2012, ஏப்ரல் 25ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை நோர்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற இருக்கிறது.\nஅழகர்சாமியின் குதிரை, வெங்காயம், வாகைசூட வா, கோ, ஆரண்ய காண்டம், எங்கேயும் எப்போதும், போராளி, மயக்கம் என்ன, பாலை, உச்சிதனை முகர்ந்தால், வர்ணம், மகான் கணக்கு, நர்த்தகி ஆகிய தமிழகத்தில் உருவான படங்களும், பிரான்சில் உருவான் தீரா நதி மற்றும் கனடாவில் உருவான ஸ்டார் 67 ஆகியப் படங்களும் விழாவில் திரையிடப்பட இருக்கின்றன.\nஇந்த அறிவிப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. திரைப்பட விழாவிற்கு தேர்வான படங்களின் நடிகர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் இயக்குநர் பாலுமகேந்திரா. பாலை படத்தின் சார்பில் அதன் துணை இயக்குனரான நானும் பங்கேற்றேன். அதில் இயக்குநர் பாலுகேந்திரா பேசுகையில், “எது நல்ல படம் என்று கேட்பது எது நல்ல உணவு என்று கேட்பது எது நல்ல உணவு என்று கேட்பது போலவே. எவ்வளவோ சிறந்த உணவுகளை நாம் சாப்பிட்டு இருந்தாலும் அம்மா கையால் சாப்பிடும் உணவுதான் நமக்கு மிகவும் பிடிக்கும். ஏனேன்றால் அம்மா சமையலில் அவரது கரிசனமும் இருக்கும். அந்த உணவு நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் ஏற்றதாகவும் ஆரோக்யமாகவும் இருக்கும். அந்த வகையில் நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் பார்ப்பவர்கள் மனதில் நச்சினை விதைக்காமலும் அவர்களுக்குள் ஒரு மிருகத்தை தட்டியெழுப்பாமலும் இருக்கும் அனைத்துப் படங்களுமே நல்ல படங்கள்தான்” என்றார். அது சரி அந்த நிகழ்ச்சியில் நான் என்ன பேசினேன் என்பதை சொல்லிவிடுகிறேன். “பாலை திரைப்படத்தைத் தேர்வு செய்த நார்வே திரைப்பட விருது குழுவினருக்கு பாலை குழுவினரின் சார்பில் நன்றிகள்” சொன்னேன்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 6:54 AM No comments:\nஇயக்குநர் ‘ஷ���ங்கருக்கு மனம் திறந்த மடல்\nசீமான் செய்த தவறு என்ன\nநார்வே விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் நான் பேசியது...\nநானொரு பரதேசி நல்லோர் கால்தூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/02/butterfly.html", "date_download": "2018-05-22T04:07:00Z", "digest": "sha1:64RIYZHAEXZLZMGZOV63NDAGNP53HXO3", "length": 6490, "nlines": 126, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஇது என் வீட்டு சுவற்றில் பிறந்தது. ஒரு பருவத்தில் என் வீட்டு சுவற்றைச்சுற்றிலும் கூட்டுப்பருவ ப்யூப்பாக்கள் ஒட்டிக்கொண்டிருந்தன.மனைவியிடமும், வேலைக்காரியிடமூம் அவைகளை துடைப்பத்தில் நீக்கி சுத்தம் செய்து விடாதீர்கள். வண்ணத்துப்பூச்சிகள் சிறகு விரிக்கட்டும் பிறகு சுத்தம் செய்யலாம் என்றேன். என் வீட்டில் இருக்கும் சரக்கொன்றை (Cassia fistula) மரத்தின் இலைகளில் பெண் வண்ணத்துப்பூச்சி முட்டையிட்டு சூரிய வெப்பத்தில் பொரியும். பச்சைப்புழுக்களாக நெளிந்து சரக்கொன்றை மரத்தின் இலைகளை நன்கு உண்டு கொழுத்து கூட்டுப்பழுபருவம் போய் தியானத்தில் இருந்துவிடும். பிறகு உலகில் சிறகடித்துத்திரிய வெளிவரும் தருணமிது. இது பறந்து திரியும் போது மனிதர் மனத்தைக் கவர்ந்திழுத்து மனதை லேசாக்கிறது. நீ சிறுவயதில் வண்ணத்துப்பூச்சி பின்னே ஓடியதைப்போல இப்போதும் ஓடினால் நீ வாழ்க்கையை முழுமையாக ரசிக்கிறாய், என அர்த்தம். இல்லையெனில் எந்திர வாழ்வில் நுழைந்து விட்டாய் என அர்த்தம். இதற்கு Common Grass Yellow எனப்பெயர். நிழலில் ஆனந்தமாகப்பறக்கும். மரங்கள் இதற்குப்பிடிக்கும். மலர்கள், ஈரமண் மேலும் உறவு. இவை கூட்டமாக வலசை போவதைப்பார்த்தால் ஓ அதுவே சுவர்க்கம் மண்ணில் இறங்கிய தருணம்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஇயற்கை அழகை விஞ்ச முடியுமா இயற்கைபோற்றி\nRare snap தும்பி முட்டையிடுதல் Dra...\nகொம்பன் ஆந்தையுடன் அணில் நானும்நண்பர் விஜயகுமாரும...\nButterfly கூட்டிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=230:-21-&catid=83:2010-01-26-22-20-18&Itemid=123", "date_download": "2018-05-22T04:33:58Z", "digest": "sha1:5IIZRDP3EN2RDWLOXYII7U73SZRSNUFD", "length": 36899, "nlines": 136, "source_domain": "selvakumaran.com", "title": "இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோக��தாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஇந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்\nஇந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள்.\nஇவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது.\nஆங்காங்கு ஓரிரு பெண்களுக்கு சந்திரமண்டலத்தில் காலடி வைக்கவும், ரெயின் ஓட்டவும், விமானமோட்டவும், ஏன்.. இன்னும் பெண்களால் முடியாதென்று சொல்லி வைத்த வேலைகளிலெல்லாம் தடம் பதிக்கவும் அனுமதி கிடைத்தாலும், அவை சாதனைகளாகவே அமைந்தாலும், மிகுதி ஒட்டு மொத்தப் பெண்களுக்கும் இவைகளையே சுட்டிக் காட்டி வெறுமனே கண்துடைப்புத்தான் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இன்னும் எத்தனையோ பெண்கள் அடக்கப் பட்டுக் கொண்டும் ஒடுக்கப் பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.\nபெண்கள் மீதான அநீதியும் அடக்குமுறையும் உலகெலாம் பரந்து இருக்கும் அதே வேளையில், ஆங்காங்கு பலபெண்கள் தம் பலம் உணர்ந்து, தாழ்வு மனப்பான்மை துறந்து வாழ்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.\nபின் வளவுக்குப் போகவே துணை தேடிய எமது தாயகப் பெண்கள் இன்று எம் மண்ணிலே நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆணுக்கு நிகராக ஆயுதந்தூக்கி வீரியத்துடன் போராடுகிறார்கள். தாமே போர்க்கப்பல்களைத் தயாரித்து எந்த ஆண் துணையும் இன்றி தாமே அதைக் கடலில் இறக்கி... தனித்து நின்று தைரியமாக போரியலில் காவியம் படைக்கிறார்கள். சமூகத்தின் போலிக் கலாச்சார அடக்கு முறைகளைத் தூக்கியெறிந்து, அநீதி என்று கண்டதை வெட்டிச் சாய்த்து தாய் மண்ணுக்காய் உயிரை விடுவதும், போராட்டக் களங்களிலும் ஆங்காங்கு வேறு கல்வி கலை, சார்ந்த இடங்களில் சாதனை புரிவதும் என்று பெண் இனத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனாலும் எமது தமிழ்ப் பெண்களின் விகிதாசாரத்தில் அவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. அவர்கள் தவிர்ந்த எஞ்சியுள்ள பெண்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஎல்லாப் பொருட்களையும் பணம் பெறுவதற்காக விற்பார்கள். கல்யாண சந்தையில் மட்டும் பெண் என்ற உயிர்ப்பொருள் பணம் கொடுத்து இன்னொருவனுக்குச் சுகம் கொடுப்பதற்காக விற்கப்படும்.\nஇந்த வேடிக்கையான விற்பனைச் சந்தையில் திருமண பந்தத்தில் இணைந்தால்தான் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலையில், தாய் தந்தையரின் திருப்திக்காகவேனும் திருமணத்துக்கு முகம் கொடுப்பதற்காக, முகம் தெரியாத பொறுப்பற்ற கணவன்மார்களிடம் வாழ்வைத் தொலைத்து ஜடமாகிப் போன எமது தமிழ்ப் பெண்கள் எத்தனையோ பேர். இவர்கள் புலத்தில் மட்டுமல்ல. போரியலில் புதுச் சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கும் எமது தாய்நிலத்திலும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் புலத்தில் இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.\nபிரச்சனை என்று வரும் போது, தாய்நிலத்தில் உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் என்ற பக்கத் துணைகளும் அவர்களது உதவிகளும் ஓரளவுக்காவது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கிறது. ஆனால் இங்கே புலத்தில் கணவன் என்ற ஒருவனை மட்டும் நம்பி கனவுகளைச் சுமந்து வந்த தமிழ்ப்பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும், அவலத்துக்குரியதாகவும் அமைந்து விடுகிறது.\nஎதைச் செய்ய நினைத்தாலும் கருவிலேயே ஆரம்பிக்கப் பட்ட, \"நீ பெண் அதனால்...\" என்ற திணிப்புக்கள் பதியப் பட்ட மூளையிடமிருந்து மீளமுடியாததொரு குற்ற உணர்வினாலும், கணவன், சமூகம் இணைந்த ஒரு கும்பலின் பல் வேறுவிதமான அழுத்தங்களை எதிர் நோக்க முடியாத ஆனால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையினாலும், துரோகங்களினால் ஏற்பட���ம் ஏமாற்றங்களினாலும் இவர்கள் துவண்டு நட்டாற்றில் விடப்பட்ட வள்ளங்கள் போலத் தள்ளாடிப் போகிறார்கள்.\nதம்மை வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களாகத் தாமே கருதி விரக்தியடைந்து உளவியற் தாக்கங்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த உளவியற் தாக்கங்களுக்கு எந்த விதமான சிகிச்சைகளும் கிடைக்காத ஒரு காலகட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மெதுமெதுவாக மனநோயாளிகளாகித் தற்கொலைக்குத் தயாராகியும் விடுகிறார்கள்.\nஇதனால் இன்று புலத்தில் கலாச்சாரம் என்ற போலி வேலிக்கு நடுவே தற்கொலை என்ற சமாச்சாரம் ஆழ வேரூன்றி விட்டிருக்கிறது. ஏன் இது தமிழ் சமூகத்தில் அடிக்கடி ஏற்படுகிறது என ஐரோப்பியர்கள் ஆராய்ச்சி செய்யுமளவுக்கு துன்பியல் நிறைந்த இந்தத் தற்கொலைச் சமாச்சாரம் புலத்தில் பிரபல்யமானதொன்றாகி விட்டது.\nசில மாதங்களுக்கு முன்னர் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவம் -\n19 வயது மட்டுமே நிரம்பிய அந்தப் பெண் தாய்க்கு ஒரு மகளாம். யேர்மனிய மாப்பிள்ளையிடம் என்று சொல்லி சகல சீதன சம்பிரதாயங்களுடன் கனவுகளையும் சுமந்து கொண்டு இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். வந்த பின்தான் கணவனுக்கு வேற்று நாட்டைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது. எந்தப் பெண்ணால்தான் இதைத் தாங்க முடியும்.\nஇவள் வந்த பின்னாவது அவன் அந்தப் பெண்ணை விட்டு வந்து இவளுடன் ஒழுங்காகக் குடும்பம் நடத்தியிருக்காலம். அவன் அதைச் செய்ய வில்லை. தான் ஆண் என்ற திமிர்த்தனத்துடன் இருவருடனும் குடித்தனம் நடத்தியிருக்கிறான். அது மட்டுமல்லாமல் அடி உதைகளால் அவள் வாயைக் கட்ட முனைந்திருக்கிறான். இந்தக் கொடுமையினால் மனம் துடித்த அந்தப் பெண் அக்கம் பக்கம் உள்ள தமிழ்க் குடும்பங்களிடம் சாடைமாடையாக தனது மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறாள்.\nஒரு ஆண் என்ன செய்தாலும் பிரச்சனையில்லை. பெண் சரியாக நடக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்கள்தானே எம்மவர்கள். அவர்கள் அவளை அனுசரிச்சுப் போகும் படியும் சமாளிக்கும் படியும் புத்தி சொல்லியுள்ளார்கள்.\nஅவளை, அவள் வாழும் நாட்டின் மொழி படிக்கவோ அல்லது ஏதாவது வேலைக்குப் போகவோ அந்தக் கணவன் அனுமதிக்கவில்லை. அதனால் அவளுக்கு யேர்மனியரிடம் தனது பிரச்சனையைச் சொல்லி உதவி கேட்குமளவுக்குப் பாசை தெரியாது. யாருடனும் பரிட்சயமும் கிடையாது.\nஇந்த நிலையில் கணவன் என்பவன் இன்னொருத்தியிடம் போய் விட்டான் என்பது தெரிந்த பொழுதுகளில், தனியாக வீட்டில் இருந்து அலை மோதும் கொடிய நினைவுகளோடு போராடிக் கொண்டு எத்தனை காலத்துக்குத்தான் ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியும்..\nமுழுமையாக இரண்டு வருடம் கூட அவள் வாழ்வு இங்கே நீளவில்லை. தனியான ஒரு பொழுதில் கழுத்துக்குக் கட்டும் சால் எனப்படும் சால்வை போன்ற நீண்ட துண்டை தான் வாழும் இரண்டாவது மாடியின் யன்னலில் கொழுவி அதைத் தன் கழுத்தில் போட்டுத் தொங்கி தன்னை மாய்த்துக் கொண்டு விட்டாள்.\nஇவள் இறப்புக்கு யார் காரணம் கணவன் என்ற கயவன் முதற் காரணமாக இருந்தாலும், அவன் மட்டுமல்ல அந்தப் பெண்ணின் இறப்புக்குக் காரணம். பாராமுகமாய் இருந்த எமது தமிழ்ச் சமூகமும்தான். Speichern\nஅந்தப் பெண்ணுக்கு அவர்கள் ஆறுதல் கூறியிருக்கலாம். நிலைமை மோசமாகும் கட்டத்தில் அவள் தற்கொலை வரை போகாத படிக்கு அவளை ஒரு பெண்கள் பாதுகாப்பு நிலையத்தில் சேர்த்து விட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. அசிரத்தையாக இருந்து விட்டார்கள். மறைமுகமாக ஒரு கொலைக்குத் துணை போயிருக்கிறார்கள்.\nஇவைகள் மட்டுமல்ல. புலத்தில் இப்போதெல்லாம் பல புதுப் புதுக் கலாச்சாரங்கள் முளை விடவும், கிளை விடவும் தொடங்கியிருக்கின்றன.\nஅவற்றில் ஒன்று, மனைவியை வீட்டில் வைத்து விட்டு கணவன் என்பவன் வேறு பெண்களைத் தேடிச் சென்று அரட்டை அடித்து வருவது. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது போன்ற செயற்பாடுகள். இது பற்றி மனைவி அறிந்து கேட்டால் அவளை அடியால், உதையால், வார்த்தையால் அடக்கி விடுவது.\nஇதனால் மனைவி என்பவள் சமைப்பவள், படுக்கை விரிப்பவள்... என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு அதிலிருந்து விலக முடியாமலும், அடி, உதை, நச்சரிப்பு போன்ற வதைகளிலிருந்து மீள முடியாமலும் ஒரு வேலைக்காரி போன்றதான பிரமையைத் தனக்குள் தானே வளர்த்துத் தனித்து வாழ்கிறாள்.\nவெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்ன நினைப்பார்கள் என்றதான போலிக் கௌரவத்துக்குள் தன்னைப் புதைத்து விடுகிறாள். கணவனை விட்டுப் போனால் கலாச்சார வேலி தாண்டி விட்டாள் என சமூகம் சொல்லும் எனப் பயந்து உள்ளுக்குள்ளேயே தன்னை ஒடுக்கி உடைந்து போகிறாள்.\nஇப்படியாக, எமது பெண்கள் இதை யாருடனும் ப���சாது தற்கொலை வரை போவதற்கும் எமது சமூகமே முக்கியமான காரணமாகிறது. பாதிக்கப் பட்டவளுக்கு உதவுவதை விட அவள் ஆற்றாமை தாங்காது தன் வீட்டுப் பிரச்சனையை சொல்லி உதவி கேட்கும் போதோ அல்லது மன ஆறுதல் தேடும் போதோ அதைக் கேலிக்குரிய விடயமாக எடுத்து மற்றவருடன் சேர்ந்து பாதிக்கப் பட்ட பெண்ணையே பரிகசிக்கத் தொடங்கி விடும் எமது சமூகம் இது விடயத்தில் பாரிய குற்றவாளியாக தன் மேல் முத்திரை குத்திக் கொள்கிறது.\nதற்கொலை என்று நடைபெறும் போது அதிர்ச்சியில் வாய்பிழந்து விட்டு, அடுத்த நிமிடமே அந்தப் பெண் மேல் இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் கட்டி விட்டு நின்று வேடிக்கை பார்க்கிறது.\nஇதுவே கணவன் என்ற பெயரில் பெண்களை வதம் செய்யும் ஆடவர்க்கு நல்ல சாதகமாகி விடுகிறது. இறந்தவள் மனநோயாளி. அவள் இங்கே வந்ததிலிருந்து இப்படித்தான். எல்லாத்துக்கும் சந்தேகம்தான்... என்பது போன்றதான கணவனின் பொய் பிரச்சாரத்துக்கு உறுதுணையாகி விடுகிறது.\nஇந்த நிலை மாற வேண்டும். எமது சமூகம் திருந்த வேண்டும். பிரச்சனைகளில் வீழ்ந்து போன பெண்களைக் காக்க சமூகம் ஆரோக்கியமான பிரயோசனமான உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும். ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்று வரும் போது அதைத் தமக்கு வந்ததாக எண்ணி உடனடியாக அதைத் தடுப்பதற்கான வழிகளில் தம்மை ஈடு படுத்த வேண்டும். வலிந்து உதவ வேண்டும்.\n என்று தாமே தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் விலங்கிடும் பேதைத்தனம் பெண்களிடமிருந்து ஒளிய வேண்டும். அதற்கான தைரியத்தை சுற்றியுள்ள சமூக உறுப்பினர்கள் வலுவோடு கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும்.\nதமது பிரச்சனைகளை மற்றவர்களுடன் பேசும் துணிவும் தைரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும். தமது பிரச்சனைகளை மட்டுமின்றி தம்மைச் சுற்றியுள்ள மற்றைய பெண்களின் பிரச்சனைகளையும் கூடத் தயக்கமின்றி வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.\n என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்பதையும், உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், சரியெனப் பட்டதைச் செய்யும் துணிவு, நினைத்ததை செயற்படுத்தும் தைரியம், அறிவார்ந்த செயற்பாடு... இப்படியான விடயங்கள்தான் எமது வாழ்வுக்குத் தேவை என்பதையும், யாருக்கும் பயந்து வாழ்ந்தோமேயானால் எமக்கான வாழ்வு இல்லாமல் போய்விடும், என்பதையும் மன உளைச்சலினால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தன்னம்பிக்கையை முடிந்தவரை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.\nஇப்படியான செயற்பாடுகளால்தான் இந்தத் தற்கொலைக் கலாசாரத்திலிருந்து நாம் எம்மை மீட்டுக் கொள்ள முடியும்.\nஎமது சமூகத்தில் உள்ள இன்னொரு பெரிய பிழையும், பிரச்சனையும் என்னவென்றால் அனேகமான ஆண்கள் தமது கூடிய பொழுதை வெளியிலேயே கழிக்கிறார்கள். ஒரு சாராருக்கு நாள் முழுக்க வேலையென்றால் இன்னொரு சாரார் வேலை முடிய வெளியில் நண்பர்களிடம் சென்று விடுகிறார்கள். இன்னும் சிலரோ நண்பர்களையே வீட்டுக்கு அழைத்து வந்து வரவேற்பறையிலோ, சாப்பாட்டு மேசையிலோ இருந்து அரட்டை அடிக்கவோ, குடிக்கவோ தொடங்கி விடுகிறார்கள்.\nஇந்த வெளியுலகமும், பொழுது போக்கும் ஆண்களுக்கு மட்டுமே என்பதான பிரமை எமது சமூகத்தில் ஏற்படுத்தப் பட்டு விட்டது. இந்தப் பிரமையின் பாதிப்பை பல ஆண்கள் உணர்ந்து கொள்வதும் இல்லை. இதனால் அவர்களது மனைவியர் தனிமைப் படுத்தப் படுவதைப் புரிந்து கொள்வதும் இல்லை.\nமனைவி என்பவள் சமையல், சாப்பாடு, உடைகள்... நேரம் கிடைத்தால் தொலைக்காட்சி அல்லது வானொலி போன்றவைகளுடனேயே வாழ்கிறாள். கணவன் வீட்டில் நிற்கும் நேரத்தில் கூட தனிமைதான் அவளுக்குத் துணையாகிறது.\nகணவனும், அவரது நண்பர்களும் வீட்டில் நிற்பதால் ஒரு மனைவி மன நிறைவாக இருக்கிறாள் என்றும் கலகலப்பாக இருக்கிறாள் என்றும் கருதிக் கொள்ள முடியாது. கணவன் என்பவன் தன்னோடு கூட இருந்து மனம் விட்டுப் பேசி வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் பங்கு கொள்ளும் போதுதான் ஒரு மனைவி தனக்கென ஒருவன் இருப்பதை உணர்கிறாள்.\nஆனால் எம்மவர்களில் எத்தனை பேர் மனைவியின் ஒவ்வொரு வேலையிலும் பங்கெடுக்கிறார்கள். எத்தனைபேர் ஒவ்வொரு நாளும் ஒரு கொஞ்ச நேரத்தையாவது மனைவிக்காக ஒதுக்கி அவளை அழைத்துக் கொண்டு வெளியில் போய் ஒரு ரம்மியமான இடத்திலிருந்து கதைத்து விட்டு வருகிறார்கள். எத்தனை பேர் குடும்பம் என்ற கூட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nஓட்டு மொத்தக் கணவன்மாரும் அப்படி ஏனோதானோ என்று நடந்து கொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையான கணவர்கள் \"இஞ்சரும், நான் கொஞ்சம் வெளியிலை போட்டு வாறன்\" என்று சொல்லி தாம் மட்டுமாய் வெளியில் போய் விட்டு வருகிறார்��ள். `என்னால் இந்த சொற்ப நேரத்தில் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. எனது மனைவி நாள் முழுக்க வீட்டில் இருக்கிறாளே அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டுமே அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டுமே` என்று அனேகமான எந்தக் கணவன்மாரும் யோசிப்பதில்லை.\nஉழைப்பு, பணம்... இவைகள் மட்டுந்தான் குடும்பம் என்ற கோயிலின் தனித்துவங்கள் என்றும், இதனால் ஒரு பெண் திருப்திப் பட்டு விடுவாள் என்றும் ஆண்கள் நினைத்துக் கொண்டு செயற்பட எத்தனையோ ஆயிரம் புலம்பெயர் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி மனம் பொசுங்கிக் கிடக்கிறார்கள். இவர்கள் கூட நாளடைவில் உளவியற் தாக்கங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறது.\nஅடுத்து, நாம் இங்கே எதிர் நோக்கும் பிரச்சனைகளில்... இப்படியான தனிமைப் படுத்தப் பட்ட பெண்களின் தனிமையைச் தமக்கு சாதகமாக்கி தமது நண்பனின் மனைவிக்கே வலை விரிக்கும் ஆண்கள்.., ரீன்ஏஜ் பருவத்தில் பெண்குழந்கைளிடம் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து ரீன்ஏஜ் குழந்தைகளுக்கே வலை விரிக்கும் அப்பாவின் நண்பர்கள்... என்று புலத்தில் ஒரு பெரிய சீரழிவு தலை விரித்து ஆடுகிறது. இவைகளில் இருந்து எமது பெண் பிள்ளைகளும், இளம் பெண்களும் காப்பாற்றப் பட குழந்தைப் பருவத்திலிருந்தே விழிப்புணர்வு ஊட்டப் பட வேண்டும். அந்தத் தலையாய கடமை பெற்றோரையே சார்ந்தது.\nஇது பற்றியதான ஒரு விளக்கத்தையும் இன்றைய எனது கட்டுரைக்குள் அடக்க நினைத்தால் கட்டுரை அளவுக்கதிகமாக நீண்டு விடும். அதனால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இவைகள் பற்றியதான விரிவான ஒரு பார்வையுடன் வருகிறேன்.\nமின்னூல் - நாளைய பெண்கள் சுயமாக வாழ... (March 2016)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76104", "date_download": "2018-05-22T04:28:09Z", "digest": "sha1:BOASFLSDIHIY7VAUPJLEBIQVL7M3NE3F", "length": 13440, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Salem sugavaneswarar temple | சேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன��� கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nசிவகங்கை காசி விஸ்வநாத சுவாமி ... நிவேதிதை - 150 ரத யாத்திரை கோவையில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்\nசேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம், நேற்று விடப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுந்து மகிழ்ந்தனர். சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், வைகாசி விசாகத்தின் போது திருத்தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பயன்பாட்டில் இருந்த தேர் பழுதானதால், தேர்த்திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், 45 லட்சம் ரூபாய் செலவில், கோவில் வளாகத்தில் தேர் செய்யப்பட்டு வந்தது. பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. 5:45 மணிக்கு தேருக்கு கும்பாபி ஷகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. 7:00 மணிக்கு, கோவிலில் இருந்து புதிய தேரை, சுகவனேஸ்வரர்-சொர்ணாம்பிகை சுவாமி ஊர்வலத்துடன், திருவள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் கோவில் வழியாக, ராஜ கணபதி கோவில் அருகில் உள்ள தேரடிக்கு, பக்தர்க���் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பின்னர், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து புறப்பட்ட தேர், இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோவில், சின்னமாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வழியாக, மீண்டும் தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கானோர், வடம் பிடித்து இழுத்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavikal.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-05-22T03:51:13Z", "digest": "sha1:GDQ35LKBQUUVKHNXB4VOZGYYISCKZ45M", "length": 7307, "nlines": 92, "source_domain": "tamilkavikal.blogspot.com", "title": "சசிகுமாரின் கவிதைகள்: யாத்திரிகன்", "raw_content": "\nஎனது சொந்த படைப்புக்களுக்கான அடையாளம்... நீண்ட கால தேடல்களில் இலக்குகள் தெரியாமல் தேடி அலைந்தவனின் இளைப்பாறுமிடம்…\nபுதன், 15 செப்டம்பர், 2010\nஎல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை\nஇரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற\nபாதை தேடி களைத்தே யோயும்\nவெண்பனி படரும் தலைமயிர் உதறி\nபிணங்கள் உலவும் நமதூர் நேரம்\nஇடுகையிட்டது சசிகுமார் பாலகிருஸ்ணன் நேரம் பிற்பகல் 1:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n என்ற ஒற்றை வரிக்குள் அடங்கவிரும்பாதவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆயிரம் கவிதைகளுக்கான முதல் வரி உன் பெயர் முதல் வரி எழுதும் போதே நிகழ்கிறது என் மரணம் உன் தீண்டலில் உயிர்த்தேன் விரல்களின்றி...\nவண்ணங்களை குழைத்து இறைவன் வரைந்த ஆகர்ஷ சித்திரம் ; மாலை எண்ணங்கள் ஏழ்நூறாய் எழுத்துக்குள் அர்த்தமுடன் புதைகின்ற பொன்வ...\nவிரிந்த இவ்வுயர் மனித சாகரத்தில் விதைத்தெழுந்தவனே தமிழன் கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் கருணையை விதைத்து அன்பை பெருக்...\nகனவெல்லாம் நீயே... என் நினைவெல்லாம் நீயே... என் உயிர் சுட்டுப்போனாய் காதல் தீயே...\nஎல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை இரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற கால்கள் மட்டும் பாதை தேடி களைத்தே யோயும் ...\nபற்றி எரிகிறது அவனுடல் எத்தனை கோடி எண்ணங்கள் எத்தனை கோடி ஆசைகள் அத்தனையும் எரிகிறது அவனோடு தீயின் வெப்பம் தீண்டவில்லை அவன் இதய வெப்ப...\nகண்கள் கூச உறக்கம் தொலைத்தோம் பொழுது புலர்ந்தாயிற்றாம் மீண்டும் தொடங்குகிறோம் எங்கு செல்கிறோம்… எதற்காய் செல்கிறோம்…\nகனத்துபோன மனதோடு கோயில் செல்கிறேன். செல்லால் அடித்து எம்மை செல்லா காசாய் சிதைத்தவர் கூட்டம் நன்றாய் வாழ நீயும் அருள் புரிந்திடுவாய் தினமும்...\n( இக்கவிதை 2001.06.13 ல் தமிழ்மொழித் தினப்போட்டிக்காக எழுதியது. ) சன்னலோரத்தில் தவமியற்றும் சிலையவளை நோக்கிய தோழி புன்னகைப்பூக்களை சிதற...\nஅழிய வேண்டிய அழிக்க வேண்டிய நரகாசுரர்கள் உயிருடன் உலவுகையில் கொண்டாடுகிறோம் தீபாவளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2016/06/2.html", "date_download": "2018-05-22T04:31:02Z", "digest": "sha1:AAK7ICOQ4QXMRGWMV2YZO7GWBQ62AG5D", "length": 7772, "nlines": 178, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: பயங்கர கவிதைகள் 2", "raw_content": "\nஎம் பொறத்தாண்டியே ஊரு பூராம்\n‘ஏனுங் இதுக்கு முன்ன நீங்கொ\nஏறுறேன்.. அதை தூக்கி கிக்கத்துல\nஇதுல ரவ் லுக்கு வேற அதுக்கு\nமண்டையக் கொண்டி எங்க முட்டிக்க\nநபர் காதில் புகை வந்ததால்..\nதன் அலைபேசியை உடைத்து விட்டார்\nவந்துட்டு போயிட்டு தா இருக்காங்க\nதெரிஞ்சா உசுரை உட்டுருவாங்க அவுங்க\nமண்டபத்துல வந்து ரவுசு உட்டீன்னா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்��ுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nவேற்றுக் கிரகவாசி - முகப்புத் தகவல்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t49923-topic", "date_download": "2018-05-22T04:34:51Z", "digest": "sha1:XNJ3GHYXJCO73RDQ2EW7WHXRLIVRRA5C", "length": 32230, "nlines": 239, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: விடுமுறைஅறிவிப்பு\nதிங்கட்கிழமையாம் இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு இனிவரும் ஒரு முழு மாத��ும் அதிக நேரம் நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே தயவோடு அறிவிக்கின்றேன்..\nநிஷா இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும் சுறாவும் ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம். தினமும் அரை மணி நேரமாவது எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன். திட்டுவேன். நான் வரல்லை என யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது. ஒழுங்காக பதிவுகள் போடணும்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனைக்கு வர முடியாது\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: சேனைக்கு வர முடியாது\nNisha wrote: திங்கட்கிழமையாம் இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம் நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே தயவோடு அறிவிக்கின்றேன்..\nநிஷா இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும் சுறாவும் ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம். தினமும் அரை மணி நேரமாவது எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன். திட்டுவேன். நான் வரல்லை என யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது. ஒழுங்காக பதிவுகள் போடணும்\nஅறிவிப்புக்கு நன்றி நிஷா. நீங்கள் தயவோடு அறிவித்திருந்தாலும், \"வர முடியாது\" என்பது சற்று கடுமையாக உள்ளது போல் இருக்கிறது. \"வர இயலாது\" என பதிந்திருக்கலாம். தினமும் அரை மணி நேரமாவது வருவேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nRe: சேனைக்கு வர முடியாது\nNisha wrote: திங்கட்கிழமையாம் இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம் நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே தயவோடு அறிவிக்கின்றேன்..\nநிஷா இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும் சுறாவும் ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம். தினமும் அரை மணி நேரமாவது எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன். திட்டுவேன். நான் வரல்லை என யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது. ஒழுங்காக பதிவுகள் போடணும்\nஅறிவிப்புக்கு நன்றி நிஷா. நீங்கள் தயவோடு அறிவித்திருந்தாலும், \"வர முடியாது\" என்பது சற்று கடுமையாக உள்ளது போல் இருக்கிறது. \"வர இயலாது\" என பதிந்திருக்கலாம். தினமும் அரை மணி நேரமாவது வருவேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nகணக்கு வாத்தியாருன்னா சும்மாவா அக்கா மாட்டினிங்களா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன���றது.\nRe: சேனைக்கு வர முடியாது\nஅறிவித்தலுக்கு நன்றி அக்கா நீங்கள் எங்கு சென்றாலும் சேனையையும் கூட்டிட்டே செல்லுங்கள் சென்ற இடத்திலிருந்து சேனைக்கு வாருங்கள் உங்கள் வருகைக்காய் காத்திருக்கும் சேனையும் உறவுகளும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனைக்கு வர முடியாது\nNisha wrote: திங்கட்கிழமையாம் இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம் நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே தயவோடு அறிவிக்கின்றேன்..\nநிஷா இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும் சுறாவும் ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம். தினமும் அரை மணி நேரமாவது எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன். திட்டுவேன். நான் வரல்லை என யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது. ஒழுங்காக பதிவுகள் போடணும்\nஅறிவிப்புக்கு நன்றி நிஷா. நீங்கள் தயவோடு அறிவித்திருந்தாலும், \"வர முடியாது\" என்பது சற்று கடுமையாக உள்ளது போல் இருக்கிறது. \"வர இயலாது\" என பதிந்திருக்கலாம். தினமும் அரை மணி நேரமாவது வருவேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nமேடத்தின் எழுத்தை சரியாக கணித்துள்ளீர்கள் எந்த வார்த்தை எதை சொல்கிறது என்று அருமையான சொன்னீர்கள் சார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சேனைக்கு வர முடியாது\nஅப்ப உங்களால சேனையை எட்டிப் பார்க்கம தான் இருக்க முடியுமா நிஷா\nRe: சேனைக்கு வர முடியாது\nபானுஷபானா wrote: அப்ப உங்களால சேனையை எட்டிப் பார்க்கம தான் இருக்க முடியுமா நிஷா\nஎட்டி பார்க்கின்றேனோ தட்டிப்பார்க்கின்றேனோ என் கம்யூட்டரில் சேனை ஆப்லைன் செல்லாமல் ஆன் லைனில் தான் எப்பவும் இருக்கும். அப்படி இருப்பதால் நான் எட்டிக்கிட்டி பார்த்திட்டு தட்டிசொல்லாமல் போனேன் என நீங்கள் நினைத்தால் நான் அதுக்கு பொறுப்பாக முடியாதே பானு\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனைக்கு வர முடியாது\nNisha wrote: திங்கட்கிழமையாம் இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம் நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே தயவோடு அறிவிக்கின்றேன்..\nநிஷா இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும் சுறாவும் ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம். தினமும் அரை மணி நேரமாவது எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன். திட்டுவேன். நான் வரல்லை என யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது. ஒழுங்காக பதிவுகள் போடணும்\nஅறிவிப்புக்கு நன்றி நிஷா. நீங்கள் தயவோடு அறிவித்திருந்தாலும், \"வர முடியாது\" என்பது சற்று கடுமையாக உள்ளது போல் இருக்கிறது. \"வர இயலாது\" என பதிந்திருக்கலாம். தினமும் அரை மணி நேரமாவது வருவேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nமனசில் நினைத்ததனை அப்படியே எழுதினேன்.. எந்த தயவோடு அறிவித்தது தான் மனசில் இல்லாமல் சும்மா லுல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லூலாயி என தானாய் வந்தது. தயவும் பணிவும் இந்த அறிவிப்பில் கோவிந்தா கோவிந்தா தானுங்க மாஸ்டர்\nஅவ்வ்வூ... என் கிட்ட பிழை கண்டு பிடிச்சி..அதை நான் ஒப்புக்கிட்டு.... அம்மாடி.. நல்லாருங்க வாத்தியார் ஐயா நல்லாருங்க\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனைக்கு வர முடியாது\nNisha wrote: திங்கட்கிழமையாம் இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம் நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே தயவோடு அறிவிக்கின்றேன்..\nநிஷா இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும் சுறாவும் ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம். தினமும் அரை மணி நேரமாவது எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன். திட்டுவேன். நான் வரல்லை என யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது. ஒழுங்காக பதிவுகள் போடணும்\nஅறிவிப்புக்கு நன்றி நிஷா. நீங்கள் தயவோடு அறிவித்திருந்தாலும், \"வர முடியாது\" என்பது சற்று கடுமையாக உள்ளது போல் இருக்கிறது. \"வர இயலாது\" என பதிந்திருக்கலாம். தினமும் அரை மணி நேரமாவது வருவேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nகணக்கு வாத்தியாருன்னா சும்மாவா அக்கா மாட்டினிங்களா\nரெம்ப சந்தோஷம் தான். ஆனால் நான் மாட்டல்ல... எல்லாம் சரியாத்தான் இருக்கும். அட... இது நல்லா இருக்கு... இனி இதையே மெயிண்டெய்ன் பண்ணனும். தப்பை ஒப்புக்கவே கூடாதுன்னு தும்பி நீங்க தானே எனக்கு சொல்லி கொடுத்திங்க\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனைக்கு வர முடியாது\nநண்பன் wrote: அறிவித்தலுக்கு நன்றி அக்கா நீங்கள் எங்கு சென்றாலும் சேனையையும் கூட்ட��ட்டே செல்லுங்கள் சென்ற இடத்திலிருந்து சேனைக்கு வாருங்கள் உங்கள் வருகைக்காய் காத்திருக்கும் சேனையும் உறவுகளும்\nஎனக்குன்னு என்னை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட நீங்க ஒருத்தர் இருக்கிங்களே சரியாய் வசமாய் மாட்டிகிட்டு முழிக்கின்றேனே சரியாய் வசமாய் மாட்டிகிட்டு முழிக்கின்றேனே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனைக்கு வர முடியாது\nநண்பன் wrote: அறிவித்தலுக்கு நன்றி அக்கா நீங்கள் எங்கு சென்றாலும் சேனையையும் கூட்டிட்டே செல்லுங்கள் சென்ற இடத்திலிருந்து சேனைக்கு வாருங்கள் உங்கள் வருகைக்காய் காத்திருக்கும் சேனையும் உறவுகளும்\nஎனக்குன்னு என்னை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட நீங்க ஒருத்தர் இருக்கிங்களே சரியாய் வசமாய் மாட்டிகிட்டு முழிக்கின்றேனே சரியாய் வசமாய் மாட்டிகிட்டு முழிக்கின்றேனே\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: சேனைக்கு வர முடியாது\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: விடுமுறைஅறிவிப்பு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/06/18", "date_download": "2018-05-22T04:29:46Z", "digest": "sha1:LQTOIBDATZJKANWG4R2BXMQNAH5ZQNTS", "length": 2807, "nlines": 125, "source_domain": "www.maraivu.com", "title": "2017 June 18 | Maraivu.com", "raw_content": "\nதிரு சந்திரசேகரம் அனுசன் – மரண அறிவித்தல்\nதிரு சந்திரசேகரம் அனுசன் – மரண அறிவித்தல் பிறப்பு : 31 ஓகஸ்ட் 1990 — இறப்பு ...\nதிரு கந்தையா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 22 யூலை 1938 — மறைவு ...\nதிரு பொன்னர் தங்கராசா – மரண அறிவித்தல்\nதிரு பொன்னர் தங்கராசா பிறப்பு : 28 யூன் 1940 — இறப்பு : 18 யூன் 2017 யாழ். புத்தூர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=560372", "date_download": "2018-05-22T04:12:38Z", "digest": "sha1:LSX3WW6ISHPJWSEGCE3YKCOJ2HMBZXDR", "length": 7578, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நாவலப்பிட்டியில் மழையினால் வீடுகள் சேதம்!", "raw_content": "\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nநாவலப்பிட்டியில் மழையினால் வீடுகள் சேதம்\nநாவலப்பிட்டி ஹுனுகொட்டுவ பகுதியில் நேற்று பெய்த கடும் மழையினால் அப்பகுதியில் உள்ள சிறிய குளம் ஒன்று உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்காரணமாக குறித்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஐந்து வீடுகளும் பாதிப்படைந்துள்ளன.\nவெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் வீட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும், வீடுகளில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nமேலும் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்த 20 பேர் தற்காலிகமாக அயலவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுகளை வழங்குவதற்கு தோட்ட முகாமைத்துவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன் குறித்த வெள்ளத்தின் காரணமாக ஹுனுகொட்டுவ பாடசாலைக்கு செல்லும் மார்க்கத்தில் அமைந்திருந்த பாலம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும், மீண்டும் குறித்த பகுதிக்கு சென்று வசிப்பதற்கு தாம் அச்சப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநீதித்துறையின் செயற்பாட்டுக்கு மொழி தடையாக இருக்கக்கூடாது – ஜனாதிபதி\nமற்றுமொரு மஹிந்த ஆதரவு உறுப்பினர் மைத்திரிக்கு ஆதரவு\nவேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை – மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு\nமுல்���ைத்தீவில் இராணுவத்தினரிடமிருந்த 158 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பு\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=601457", "date_download": "2018-05-22T04:04:13Z", "digest": "sha1:2OYR52CAYPAYV4V5GIAFQ4GOZPFOCJDW", "length": 8673, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணை!", "raw_content": "\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணை\nகொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இக்கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போது, அறுவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப்பிணைகளில் நீதிபதி மணிலால் வைத்தியரத்ன விடுவித்துள்ளார்.\nகடந்த 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பக���திகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டனர். கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட அறுவர் கடந்த வருடம் ஜூலை மாதம் 12ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.\nசுமார் 6 மாத காலமாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில், குறித்த இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்றில் ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்தனர்.\nஅத்தோடு, குறித்த இளைஞர்கள் அனைவரும் பணத்திற்காகவே கடத்தப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்தது. இந்நிலையில், தற்போது சந்தேகநபர்களுக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுதிய பிரதமராக சிரேஷ்ட அமைச்சர்\nகண்டி வன்முறை: மஹிந்த ஆதரவாளர் கைது\n- குழந்தைகளுக்கு ஜனாதிபதி வாக்குறுதி\nவடமாகாண செயற்பாடுகளின் தாமதத்திற்கு உள்ளூராட்சி தேர்தலே காரணம்: இராதாகிருஷ்ணன்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66652/", "date_download": "2018-05-22T04:20:07Z", "digest": "sha1:FID2IZXOCICJFSYRHY7GSDESK77QO7Y2", "length": 9765, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து மரியா ஷரபோவா வெளியேறினார்.. – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து மரியா ஷரபோவா வெளியேறினார்..\nகட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து மரியா ஷரபோவா வெளியேறியுள்ளார். கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஸ்யாவின் மரியா ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்\nகட்டாரின் டோஹாவில் நடைபெற்றுவரும் கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் ரொமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவிடம் மரியா ஷரபோவா தோல்வியடைந்துள்ளார். மோனிகா 4-6 6-4 6-3 என்ற கணக்கில் மரியா ஷ்ரபோவாவை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார். இருவருக்கும் இடையே 2 மணி நேரம் 38 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை…\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்\nசிரியாவில் அமைதி காக்கும் பணிகள் தொடர்பில் அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையில் முரண்பாட்டு நிலை\nநாட்டை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு மங்களவுக்கு நாமல் ஆலோசனை\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்து���்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76105", "date_download": "2018-05-22T04:30:19Z", "digest": "sha1:GQ6DGXW2XXECE2EWMIZWQSMKNLYXZ65E", "length": 13395, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sister Nivedita Rath Yatra | நிவேதிதை - 150 ரத யாத்திரை கோவையில் துவக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்���ளில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nசேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய ... உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nநிவேதிதை - 150 ரத யாத்திரை கோவையில் துவக்கம்\nகோவை: சகோதரி நிவேதிதை - 150 ரத யாத்திரை, கோவையில் நேற்று துவங்கியது. சகோதரி நிவேதிதை பிறந்து, 150 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அவரது கருத்துகள், போதனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவரது உருவம் தாங்கிய ரதம், 27 மாவட்டங்கள் வழியாக, 30 நாட்கள், 3,000 கி.மீ., பயணித்து, இரண்டு லட்சம் மாணவியரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரத யாத்திரை துவக்க விழா, கோவை நவஇந்தியா இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. திரைப்பட நடிகர் விவேக் பேசுகையில்,மறைந்த பின்னும் இளைஞர்களின் அடையாளமாக இருப்பவர் விவேகானந்தர். விவேகானந்தரின் பல்வேறு கொள்கைகளை, மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.\nஎப்போதெல்லாம் விவேகானந்தரின் நினைவு வருகிறதோ, அப்போது மனதில் புதிய உத்வேகம் பிறக்கும். இந்திய இளைஞர்களின் உள்ளத்தில் உத்வேகத்தை ஏற்படுத்தியவர் விவேகானந்தர். அவரது தவப்புதல்வியாக இருந்தவர், சகோதரி நிவேதிதை. வெளிநாட்டில் பிறந்து நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்தவர். அவர் போல், இன்றைய பெண்கள் சரித்தரம் படைப்பவர்களாக மாற வேண்டும், என்றார். உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரம தலைவர் யதீஸ்வரி ராமகிருஷ்ணா ப்ரியாம்பா தலைமை வகித்தார். மாநில விழாக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன், சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேல��ம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/TN-Gov-Award-Rules.aspx", "date_download": "2018-05-22T03:56:14Z", "digest": "sha1:WDREWM5M5DB6ISTCIVGWQZ4SVXLATJT4", "length": 19611, "nlines": 86, "source_domain": "tamilbooks.info", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம்\n2014 ஆண்டிற்கான விண்ணப்பம் விதிமுறைகள் விண்ணப்பப் படிவம் உறுதிமொழி\n1. பரிசுப் போட்டியில் பங்கு பெறுவோர் விண்ணப்பப்படிவத்தினை விடுபாடின்றி முழுமையாக நிறைவு செய்து அனுப்புதல் வேண்டும். முழுமையாக நிறைவு செய்யப்படாத விண்ணப்பம் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n2. ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் அனுப்புதல் வேண்டும்.\n3. போட்டிக்கு அனுபப்பெறும் நூல் ஒவ்வொன்றிலும் 5 படிகள் அனுப்புதல் வேண்டும்.\n4. பின்வரும் வகைப்பாடுகளில் போட்டிக்கு நூல்கள் பெறப்படும்.\n5. நாடகம் (உரைநடை, கவிதை)\n8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்\n9. பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம்செய்யப்படும் நூல்கள்.\n10. நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)\n11. அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்\n13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு\n14. நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக அகழாய்வுகளும்\n15. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியல்\n17. மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்\n19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்\n20. மருந்தியல், உடலியல், நலவியல்\n21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வே���ம்)\n22. சமயம், ஆன்மிகம், அளவையியல்\n28. வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்\n30. பிற சிறப்பு வெளியீடுகள்\n5. பரிசுப் போட்டிக்குக் கருதப்படும் நூல்களின் முதல் பதிப்பானது, போட்டிக்குரிய ஆண்டில் சனவரி முதல் நாளிலிருந்து திசம்பர் 31-க்குள் அச்சிடப்பட்டு வெளியிடப்பெற்றிருக்கவேண்டும்.\n6. நூலாசிரியர்/பதிப்பகத்தார் ஒப்பம் அல்லது இசைவுக் கடிதத்துடன் அனுப்பப்பெறும் விண்ணப்பங்கள் போட்டிக்கு கருதப்பெறும்.\n7. நூலாசிரியர் ஒப்பமோ இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்பகத்தாருக்கு மட்டுமே பரிசளிக்கப்டும்.நூலாசிரியருக்குப் பரிசுகள் வழங்கப்படா. பதிப்பகத்தார் ஒப்பமோ இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்ட்டால் பதிப்பகத்திற்கான பரிசுகள் வழங்கப்படமாட்டா.\n8. இப்போட்டிக்காகப் பெறப்படும் நூல்களை அரசாங்கத்தால் அமர்த்தப்பெறும் நிலைக்குழு ஆய்ந்து பரிசுக்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்கும்.\n9. குறிப்பிட்டதொரு நூல் எந்த வகைப்பாட்டைச் சார்ந்தது என்று படிவத்தில் குறிப்பிடப்படாத நேர்வில் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.\n10. வாழும் ஆசிரியர்களின் நூல்களுக்கும், நூல்வெளியிடப் பெற்றபோது வாழ்ந்துகொண்டிருந்த ஆசிரியர்களின் நூல்கள் மட்டுமே இத்திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். நேர்வுக்கேற்ப நூலாசிரியருக்கோ, அவர்களுடைய மரபுரிமையாளர்களுக்கோ பரிசுகள் வழங்கப்பெறும்.\n11. அரசால் ஏற்கப்பட்டுள்ள சீரமைக்கப்பெற்ற எழுத்துக்களில் அச்சிடப்பெற்ற நூல்கள் மட்டுமே போட்டிக்கு கருதப்படும்.\n12. தொகுப்பாக அமையும் குறுநாவல்கள், சிறுகதை என்னும் தலைப்பில் அடங்கும்.\n13. போட்டிக்கு வரப்பெறும் நூல்களில் முன்னுரை முதலியன உட்பட இரட்டை கிரவுண் அளவில் 150 பக்கங்களுக்குக் குறையாமலும், டெம்மி அளவில் 130 பக்கங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும். மரபுக் கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று தலைப்ப்களுக்கும் பக்க வரையறை இல்லை. கவிதை, சிறுவர் இலக்கியம் உட்பட அனைத்து வகைப்பாடுகளின் கீழான நூல்களுக்கு கிரவுண் அளவுக்குக் குறையக்கூடாது.\n14. ஒவ்வொரு தலைப்பிலும் \"சிறந்த நூல்\" ஒவ்வொன்றிற்கும் முதற்பரிசாக ரூ. 10.000/- வழங்கப்பெறும். நூல்களின் பதிப்பகத்தினருக்கு ஒவ்வொரு நூலிற்கும் பரிசுத்தொக��� ரூ 2000/- வழங்கப்பெறும். நூலாசிரியருக்கும் பதிப்பகத்தினருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பெறும்.\n15. ஒரு தலைப்பில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றால் அத்தலைப்பில் பரிசு வழங்க இயலாது.\n16. ஒரு தலைப்பில்/வகைப்பாட்டில் இருமுறை பரிசு பெற்ற நூலாசிரியர் அதே தலைப்பில்/வகைப்பாட்டில் மூன்றாவது முறையாகப் பரிசு பெற இயலாது.\n17. மைய/மாநில அரசின் நிதியுதவி அல்லது பரிசு பெற்ற எந்நூலும் இப்பரிசுப் போட்டிக்கு கருதப்படமாட்டாது.\n18. பரிசுபெறும் நூல், நூலாசிரியர்களின் கூட்டு முயற்சியால் ஆக்கப்பட்டதாயின் அந்நூலின் பரிசுத்தொகை அந்நூலாசிரியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.\n19. அயல்நாட்டு நூலாசிரியரால் எழுதப்பெற்ற ஒரு நூல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடர்புடைய ஆசிரியருக்குப் பாராட்டுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.\n20. பாடநூலில் இடம்பெற்றுள்ள நூல்கள் பரிசுப் போட்டிக்குக் கருதப்படமாட்டா.\n21. போட்டிக்காக வரப்பெற்ற நூல்களை எக்காரணத்தைக் கொண்டும் திருப்பியனுப்ப இயலாது.\n22. பரிசுக்குரிய நூல்கள் விவரம் அரசின் ஏற்புடன் அறிவிக்கப்பெறும். திருவள்ளுவர் திருநாள் விழாவில் பரிசுகள் வழங்கப்பெறும்.\n23. அறக்கட்டளை சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள், பல்கலைக் கழகப் பட்டங்களுக்கு அளிக்கப்பெற்ற ஆய்வேடுகள், நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பெற்றவை, வானொலி, தொலைக்காட்சியில் தொடராக இடம் பெற்றவை (கவிதை, உரை நீங்கலாக) நூலாக ஆக்கப்பட்டிருப்பின் அவை இப்போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.\n24. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவிலுள்ள வெளியூர் நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தினருக்கும், அவர்கள் பரிசுத் தொகையினையும் பாராட்டுச் சான்றிதழையும் பெறுவதற்காகச் சென்னை வந்து திரும்புவதற்காக, இருப்பூர்தியில் இரு வழி இரண்டாம் வகுப்பு சாதாரணக் கட்டணம் அளிக்கப்பெறும். சென்னையில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்துப் படி அளிக்கப்படும். வெளிநாட்டினருக்குப் பயணப்படி எதுவும் வழங்கப்பெறமாட்டாது.\n25. இத்திட்டம் தொடர்பான விதிகளை தேவைக்கேற்ப அவ்வப்போது திருத்தவோ, மாற்றவோ, நீக்கவோ அரசுக்கு அதிகாரம் உண்டு.\n26. இத்திட்டத்தைச் செயற்படுத்துவதில் எழக்கூடிய இடர்பாடுகள் குறித்து அரசால் மேற்கொள்ளப்படும் முடிவே இறுதியா���தாகும். அம்முடிவினை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோ பிற வகையிலோ எதிர்த்தல் கூடாது.\n27. இப்போட்டியில் கலந்து கொள்ள ஒவ்வொரு நூலுக்கும் பதிவுக்கட்டணமாக ரூ 100/- செலுத்த வேண்டும்.\nநிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் வந்து சேருவதற்குரிய கடைசிநாள் ஒவ்வோராண்டும் சூன் திங்கள் 30 ஆம் நாள்.\n(20-07-2001 ஆம் நாளிட்ட தமிழ் வளர்ச்சி பண்பாடு (ம) அறநிலையத்துறை அரசாணை (நிலை) எண் 157 இன்படி)\n1. நூலின் பெயர் :\n2. பதிப்பிக்கப்பட்ட ஆண்டு :\n3. நூலாசிரியர் பெயர் ( புனைபெயர் உள்பட - தமிழிலும் ஆங்கிலத்திலும்) :\n4. முகவரி (தொலைபேசி எண்ணுடன்) :\n5. பதிப்பகத்தார் மற்றும் பதிப்பகத்தின் பெயர் (தமிழிலும் ஆங்கிலத்திலும்) :\n6. முகவரி (தொலைபேசி எண்ணுடன்):\n7. நூலாசிரியர் ஒப்பம் அல்லது இசைவுக் கடிதம் :\n8. பதிப்பகத்தார் ஒப்பம் அல்லது இசைவுக் கடிதம் :\n9. பரிசுப் போட்டியில் பங்குபெறும் தலைப்பு :\n10. நூலாசிரியர் தன்விவரக்குறிப்பு (தனித்தாளில் இணைக்ப்படவேண்டும்) :\n11. பதிவுக் கட்டணம் செலுத்திய விவரம் :\nஇந்நூல் போட்டிக்குரிய ஆண்டில் வெளியிடப்பட்டது என்றும், இத்தலைப்பில் / வகைப்பாட்டில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசினை இருமுறை பெற்றிருக்கவில்லை என்றும், இதற்கு மைய / மாநில அரசிடமிருந்து நிதியுதவி / பரிசு எதையும் பெறவில்லை என்றும், பாடநூலில் இந்நூல் இடம்பெறவில்லை என்றும், இந்நூலானது அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள் ஆகியவற்றிலிருந்து தொகுத்து வெளியிடப்படவில்லை என்றும், பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெறுவதற்கு இந்நூல் ஆய்வேடாக அளிக்கப்படவில்லை என்றும், நாளிதழ்களில் இது தொடராக வரவில்லை என்றும், வானொலி / தொலைக்காட்சிகளில் தொடராக ஒலி-ஒளிபரப்பு ஆகவில்லை என்றும், உறுதி அளிக்கிறேன். மேலும் இப்பரிசுப் போட்டிக்குரிய விதிமுறைகள் அனைத்தையும் நன்கு அறிந்துள்ளேன் என்பதையும், அவற்றிற்கு உட்படுகிறேன் என்றும், நான் அளித்துள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் உறுதி அளிக்கிறேன்.\nஇணைப்பு : நூல்படிகள் - 5 நூலாசிரியர் ஒப்பம் பதிப்பகத்தார் ஒப்பம்\nமேற்படி விண்ணப்பப் படிவம் 2015 ஜூலை மாதத்தில் தமிழ் வளர்ச்சித் துறையில் பெறப்பட்டதாகும். தகவலுக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0001885", "date_download": "2018-05-22T04:07:27Z", "digest": "sha1:Y3GLFSSDMZJDOSPPYBJZ7ZTJKWTDUJU7", "length": 2081, "nlines": 24, "source_domain": "tamilbooks.info", "title": "தமிழின்பம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1948\nபதிப்பு : பதின்மூன்றாம் பதிப்பு(2000)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nஅளவு - உயரம் : 18\nஅளவு - அகலம் : 12\nசாகித்திய அகாதமி விருது பெற்ற புத்தகம்\nஇந்நூலில் உள்ள கட்டுரைகள் யாவும் தமிழுக்கும் சொல்லாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்கவேண்டும், கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும் என்பதை மாணவர்களுக்கு தெளிவுற வைக்கும் நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t33644-topic", "date_download": "2018-05-22T04:31:12Z", "digest": "sha1:HZZSHNQVFFO5NAPSRU3APFGNRDIALHYJ", "length": 12443, "nlines": 109, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "விழுங்கிய காசு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடைய பையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.\n\"இவன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னு தெரியலை''\nஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். \"\"நாலு வாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''\n\"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''\nகூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத் தூக்கிக் குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசு வெளியே வரவில்லை.\nஅப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார். பையனைத் தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒரு தட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.\nஎல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண் நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.\n\"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித் தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கிய���்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/Health-benefits-of-banana-stem-tamil.html", "date_download": "2018-05-22T03:52:30Z", "digest": "sha1:4OQQHTLPVX2OEVFPVFVICLSHY6HIK3SV", "length": 13319, "nlines": 82, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "அப்பப்பா வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா? 5 நிமிடம் ஒதுக்கி இத படிங்க - Tamil News Only", "raw_content": "\nHome Unlabelled அப்பப்பா வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா 5 நிமிடம் ஒதுக்கி இத படிங்க\nஅப்பப்பா வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா 5 நிமிடம் ஒதுக்கி இத படிங்க\nபாஸ்ட் புட்’ கலாச்சாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய மனிதர்கள் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதன் விளைவு.. சிறுநீரக சம்பந்தப்பட்ட பல நோய்களின் வருகை அதிகரித்து விட்டது. பொதுவாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. அதில் ஒன்று…\nசிறுநீரகத்தில் கல் ஏற்படுவது. அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தேக்கப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. அதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம்.\nசிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வாழைத்தண்டு மேலும் பல நன்மைகளையும் மனிதனுக்கு தருகின்றது. அவை.. வாழைத்தண்டு நார்ச்சத்து கொண்ட உணவு என்பதால் அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.\nஉடலைக் குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு இருப்பதால் கோடை காலத்திலும் இதை உணவாக பயன்படுத்தலாம். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது. பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும். மேலும், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nஉடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்களும் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.\nஅப்பப்பா வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=558899", "date_download": "2018-05-22T03:58:59Z", "digest": "sha1:FKJ7XQFMBEEFAQABA5MKGRXGOHLB3G4Z", "length": 10687, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வடக்கிற்கு புதிய பிரதேச சபைகள்: பிரதமரிடம் டக்ளஸ் கோரிக்கை", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nவடக்கிற்கு புதிய பிரதேச சபைகள்: பிரதமரிடம் டக்ளஸ் கோரிக்கை\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், உள்ளூராட்சி மன்றங்களின் தரத்தை உயர்த்த வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அனுப்பிவைத்த கடிதத்திலேயே இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.\nகுறிப்பாக, மருதங்கேணி, கண்டாவளை, ஒட்டுச்சுட்டான் மற்றும் மடு ஆகிய பகுதிகளுக்கு பிரதேச சபைகள் இல்லாத காரணத்தால், மக்களின் அன்றாட செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதாக டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கழிவுகளை சேகரித்தல் மற்றும் அகற்றுதல் போன்ற சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, கிளிநொச்சி நகர்ப்புற பகுதிகள் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுகளை, கிளிநொச்சி நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள கரைச்சி பிரதேச சபையே நிர்வகித்து வருகின்றது. எனினும், அதற்கு போதியளவு சேவையை வழங்கும் திறன் இல்லாத காரணத்தால், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மானிப்பாய், சுன்னாகம், சங்கானை மற்றும் நெல்லியடி ஆகிய பகுதிகளுக்கு நகரசப��� அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும், வவுனியா நகரசபை, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.\nஅதேபோன்று கிழக்கில் திருகோணமலையை மாநகர சபையாகவும், செங்கலடி, களுவாங்சிக்குடி, கிண்ணியா மற்றும் மூதூர் ஆகியவற்றை நகரசபையாக மாற்றுவது தொடர்பாவும் கவனஞ்செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, கோரளைப்பற்று மத்தி மற்றும் வாழைச்சேனைக்கு தனித்தனியாக பிரதேச சபைகளை நிறுவுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு, போதிய நகர சபைகள் இல்லாத காரணத்தால், மக்களுக்கான சேவை வழங்குதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக டக்ளஸ் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇக்கடிதத்தின் பிரதி, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nநுவரெலியாவிற்கு புதிதாக நான்கு பிரதேச சபைகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டக்ளஸ் தேவானந்தா இக் கோரிக்கை கடிதத்தை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநீதித்துறையின் செயற்பாட்டுக்கு மொழி தடையாக இருக்கக்கூடாது – ஜனாதிபதி\nமற்றுமொரு மஹிந்த ஆதரவு உறுப்பினர் மைத்திரிக்கு ஆதரவு\nவேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை – மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு\nமுல்லைத்தீவில் இராணுவத்தினரிடமிருந்த 158 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பு\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=599984", "date_download": "2018-05-22T03:59:17Z", "digest": "sha1:5HZPFHIV5XAEPEEPRNXPJKJL63SC7GYL", "length": 9437, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் தீர்வுத் திட்டம்: ரிஷாட்", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nஎதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் தீர்வுத் திட்டம்: ரிஷாட்\nமுஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை துடித்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகாரைதீவு, மாவடிப்பள்ளியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிக்கையில்,\n‘அஷ்ரபின் மறைவின் பின்னர் தலைமைப் பதவியைக் கெஞ்சிப்பெற்ற தற்போதைய தலைவரின் நடவடிக்கைகள், முஸ்லிம் சமுதாயத்தின் மீதான அக்கறையை நமக்கு வெளிப்படுத்தவில்லை.\n2002 ஆம் ஆண்டு நோர்வேயின் உதவியுடன் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்தில், முஸ்லிம்கள் தொடர்பில் அப்போதைய அரசு எந்தவிதமான கரிசனையும் செலுத்தாமல் இருந்தபோது, ஆட்சியின் பங்காளியான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அதைத் தட்டிக்கேட்காமல் இருந்தார்.\nஇரண்டு பேரினவாதக் கட்சிகளும் புதிய தீர்வுத்திட்டத்தை எவ்வாறாவது கொண்டுவர வேண்டுமென்று முயற்சித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அந்தத் தீர்வுத்திட்டம் முஸ்லிம்களுக்கு பாதகமான ஒரு விடயமா\nஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் ‘தீர்வுத்திட்டத்தை எவ்வாறாவது நடைமுறைப்படுத்துவோம்’ என சூளுரைத்திருப்பது சமூகத்தின் மீதான முஸ்லிம் காங்கிரஸின் அக்கறையை புலப்படுத்துகின்றது.\nசமுதாயத்துக்கான இந்தப் பயணத்தில் எ���்தனை தடைகள் வந்தாலும், நாம் துவண்டு விடப்போவதில்லை. மாற்றத்துக்கான மக்களின் எழுச்சியில் நீங்களும் உங்களைப் பங்காளர்களாக்கிக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன்’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு\nபாதுகாப்பற்ற புகையிரத கடவை காப்பாளர்கள் அடிமைகளா\nமக்களின் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும்: வியாழேந்திரன்\nவறுமையை காரணம் காட்டி கையேந்தக் கூடாது: எஸ்.ராஜ்பாபு\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavugalinsumai.blogspot.com/2011/12/blog-post.html?showComment=1325926265387", "date_download": "2018-05-22T04:21:10Z", "digest": "sha1:EEWNCNJM4LVFGZGRSNDFMTZC2QII5ENS", "length": 5440, "nlines": 46, "source_domain": "kanavugalinsumai.blogspot.com", "title": "கனவுகளின் (அழகான) சுமைகள்: பயம் அறியாள்!!", "raw_content": "\nதமிழக சாம்ராஜ்யத்தை பற்பல மேதைகள் ஆண்டனர். அதில் குறிப்பிட்ட சில மேதைகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆண்டு வரலாற்று சாணக்கியராய் ஆகினர்.மதி பிழிந்து யோசித்து மண்ணைக்காத்த மன்னன்களுக்கு பதிலாய் மதி கெட்டு மலிந்த ஊழல் மத்தியில் நான் கற்றது அவர்கள் சுரண்டுவதற்கு அல்ல என்று உங்களுக்கு உணர்த்தவே.\nவீரமா எழுதினா மட்டும் ஊழல் ஒழியுமா இல்லங்க ஆனா நம்ம விழிப்புணர்வினால் ஊழல் குறையும். எப்பிடி\nகுள்ள நரிக்கூட்டம் - இதுலையுமா\nநம்ம மாநிலத்தில் இனி மூன்று மாதங்களில் புதிய ரேசன் கார்டுகள் பட்டுவாடா..போலி மின்னணு குடும்ப அட்டைகளை தடுக்கவாம்.தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் பத்து விரல் ரேக���கள் மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்து, பிரத்தியேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிந்தவுடன், மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படுமாம்.\nஇது மூக்க தொட தலைய சுத்தின கதையா இல்ல ஒரு காலத்துல அமெரிக்க விண்வெளி மேதைகள் வின்கலத்துல குறிப்பு எடுக்க பால்பாயிண்ட் பேனாவ கொண்டு போய் புவிஈர்ப்பு விசைனால அந்த பால்பாயிண்ட் பேனாவ use பண்ணவே முடியலையாம். அப்புறம் அதுக்குன்னு ஒரு தனி ஆராய்ச்சி பண்ணாங்களாம். அத பார்த்த இன்னோர் நாட்டு விண்வெளி மேதை ஒரு சின்ன Pencil இல எடுத்துட்டு போனாராம். இது நகைச்சுவைக்கு இல்லங்க. ஒரு சின்ன விசயத்துக்கு ரொம்ப யோசிக்க தேவ இல்லை.\nஅப்ப எளிய முறையில் எப்பிடி ஊழல தடுக்கலாம் எனது அடுத்த கனவு(சும்மா தூங்கிட்டே இருந்தா இப்டி தான் எனது அடுத்த கனவு(சும்மா தூங்கிட்டே இருந்தா இப்டி தான்) எல்லார் வீட்லயும் மின்சாரம் இருக்கோ இல்லையோ ஆனா கண்டிப்பா மாதம் தவறாம பில் வரும். அதுல உள்ள EB No. கண்டிப்பா unique கா தான் இருக்கும். அத மட்டும் மின்னணு குடும்ப அட்டையில் சேர்த்தா போதும். அசல் யாரு போலி யாருன்னு சுலபமா தெரிஞ்சிடும்.\nLabels: அசலா..போலியா - இது தேவையா \nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76106", "date_download": "2018-05-22T04:34:08Z", "digest": "sha1:DX7IKNS6JLA4YDVXUYBPC2JLD622GSDV", "length": 11534, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Uthirakosamangai varahi amman temple | உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் பிப்.5 கும்பாபிஷேகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nநிவேதிதை - 150 ரத யாத்திரை கோவையில் ... ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் பகுதி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஉத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் பிப்.5 கும்பாபிஷேகம்\nகீழக்கரை : உத்தரகோசமங்கையில் வராகி மங்கை மாகாளியம்மன் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயில் வடக்கு பார்த்த முகமாக, தனி சன்னதியுடன் இப்பகுதியில் மட்டுமே இக்கோயில் அமைந்துள்ளது. கடந்த 8.11.2000 ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கோயிலில் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வர்ண பூச்சு வேலைகள் நிறைவு பெற்றுள்ளது. வரும் பிப்.,5 கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலைகள் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-05-22T04:32:27Z", "digest": "sha1:IWGK3AX35YZA5S5PV2A6UQLU32UEIX7M", "length": 16120, "nlines": 256, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: கவிதைகள்", "raw_content": "\nசெவ்வாய், செப்டம்பர் 23, 2014\nஎன் முகநூலை எட்டிப்பார்க்க வந்தவள்\nநின்று நிதானித்து பேஸ்ட்டில் உப்பிருக்கிறதா\nஎனப்பார்த்து நுரைவர ப்ரஸ்சை இழுத்தபடியிருந்தாள்\nபின் ஓரமாய் துப்பிவிட்டு என்னை விமர்சிக்காமல்\n அவள் எந்த நாடு என நான்\nவிசாரித்தபடி இருக்கையில் புல்லட் ஒன்று என்\nமுகப்பு பக்கத்தில் புகை கக்கியபடி நுழைந்தது\nவந்தவளுக்கு கன்னத்தில் மச்சமொன்று இருந்தது\nஅதை அவள் துடைத்து புல்லட் சீட்டில் தேய்த்தாள்.\nவெறும் பொம்மைகளாயிருந்த என் பக்கத்தை\nபார்த்தவள் கியர் போட்டு கிளம்பிவிட்டாள்\nதிருப்பூர் சுரேஸ் அங்கிருந்தே கூறினார். – என்\nஆபத்திற்கு அறிகுறி என கூவியவர் பல்லடத்தில்\nஒரு பெண் கனத்த உடம்புடன் என் பக்கத்தில்\nநுழைந்தார். என் பதிவுகளை மறைத்து\nநின்றபடி புன்னகைத்தவர் ஒரு விரல் காட்டினார்.\nஇங்கே அப்படியெதுவும் தவறில்லை மேம்\nஅவரும் சென்றபிறகு தான் கண்மணி வந்து சேர்ந்தது\nஎல் ஏண்டா இல் இப்படி பல் படமா பொல் போட்டு\nகொல் கொன்னு எல் எடுக்கிறே\nஎல் எப்பத்தான் தில் திருந்தப் பொல் போறே\nஉல் உன்னோட்ட நல் நானு டுல் டூவு பொல் போடா\nஅவளும் சென்றபின் அடுத்த பதிவை இடுகிறேன்\nஅந்த பச்சை வர்ண பறவைக்கு\nஒரு காலில் அதற்கு ஆறு விரல்கள்\nநா இனி மூஞ்சி புத்தகம் பக்கம் வரமாட்டேன்\nஅந்தப் பெண் குலுங்கி அழுதபடி சப்தமிட்டது\nயாரோ உள்பொட்டியில் வந்து வா போலாம்னு\n அந்தப் பெண் சொன்ன காரணம்\n-யாருன்னே தெரியாதவனுக்கு பயந்து கணக்கை\n-ரசம் கொதிச்சிருக்கும்னு நினைக்கேன். வேற பேர்ல\nநாளையில இருந்து புதுசா ஓப்பீன் பண்ணிக்கிறேன்\nநான் இன்று மாலை உன்னிடம்\nநாளை மாலைக்குள் அதை மறந்து\nநாளை மாலை சங்கதி ஒன்னு\n –நீ மறாநாள் மறந்து விட\nபக்கத்து வீட்டு சிட்டு எனைப்பார்த்து\nபல் இளிப்பதை நீ பார்க்கத்தானே போகிறாய்\nநீ என் கவிதைகளுக்கு உயிரூட���டத்தான்\nநீ செல்லமாய் கோபித்துக் கொண்ட\nவிழுந்த போது நான் நவீன கவிஞனாய்\nஇவனின் பாதையில் இடைமறித்து நின்றார்\nஎன் புத்தகங்களில் எது உனக்கு\n-படு மொக்கைண்ணா ’பிரிவோம் சந்திப்போம்\nநகுலனு எல்லாரும் கணக்கு வச்சு சாபிடறாங்க\n-நீங்க தளபதி படத்துல ரசினிக்கி அம்மாவா வர்ற\n இல்ல மீண்டும் ஜீனோ எழுதிய சுஜாதாவா\n-நா நண்பர்கள் படத்துல வஜனம் எழுதிய சுஜாதா\n-இந்த மேட்டரை நான் முடிக்கணுமே\nஇந்த நீலவானில் ஒற்றையாய் தனித்தலையும்\nசிறு பறவையாய் நான் சிறகசைக்கிறேன்.\nஇந்தக் காற்று ஒன்றுதான் சிரமம் தருகிறதே\nஆகப்போவது எதுவுமில்லை எனினும் அம்மா\nஉனைப் போன்றே கனிவான கண்களைப்\nபெற்றிருந்த அவள் ஏன் தனித்தென்னை\nஎன்றே அவள் எப்போதும் சொல்லிய வண்ணமிருந்தாள்\nதுயரம் தோய்ந்த இவ்விரவில் மழைச்சாரல்\nஇந்த மரத்தின் பொந்திலும் அடிக்கிறது அம்மா\nகனிவான மடி தருபவளும், நேசமாய் கோதி\nஉறவுகள் என்றும் வேண்டும் தானே\nதனித்தலைவது பற்றி ஏதேனும் கேட்கத் தோன்றினால்\nஏதாவதொரு கடற்பாறை மேட்டில் முடி உலர்த்திக்\nஎன் கவலைகளுக்கெல்லாம் மொத்தமாக ஒரு\nபெயர் சூட்டினால் அது சாந்தாமணி என்றே முடிகிறது\nஅவள் விளையாடி வீசியெறிந்து விட்ட றெக்கை\nகீறிக்கொண்டிருக்கிறேன் என் சருமத்தில் அவள்\n –அவள் ஏனம்மா காகிதக்கப்பல் செய்து\nபரிசளித்து விட்டு பிடுங்கிக் கிழித்தாள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2015/12/4.html", "date_download": "2018-05-22T04:20:13Z", "digest": "sha1:DSTDTGJ6CKEEFGPVIJNFWCZQEWPXVB2O", "length": 14846, "nlines": 252, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: டிசம்பர் கவிதைகள் - 4", "raw_content": "\nபுதன், டிசம்பர் 16, 2015\nடிசம்பர் கவிதைகள் - 4\nசற்றுமுன் குளியலை முடித்த காகமொன்று\nகொஞ்சமேனும் தன்னை உலர்த்திக் கொள்கிறது\nஎந்த நேரமும் குளித்துக் கொண்டேயிருக்கிறது\nஎன்றேனும் ஒருநாள் சிவப்பாகி விடுவேனென்ற\nமழை நின்ற இரவில் இவைகளெல்லாம்\nஎல்லா விஷப்பூச்சிகளும் சாலையில் சுற்றுகின்றன\nஇந்த மழைக்கு ஒன்பது எருமைத் தேள்கள்\nதினம் ஒன்றாய் கொல்லப்பட்டதும் நிகழ்ந்து விட்டது\nஅவைகளுக்கான இறப்பு வந்து விட்டது\nஎன்கிறபோது தான் மற்றவர் கண்ணுக்கே\nபெயர்தெரியா பூச்சிகளின் உருவ அமைப்புகள்\nவிட்டத்தில் வளரும் இரு சிட்டுகளுக்கு அரிசி\nமணிகளை காலையில் இடுகையில் மூக்கில்\nவேர்த்து விட்டது போல அந்த காகங்களும்\nவந்தமர்ந்து விடுகின்றன வயிற்றை நிரப்பிக் கொள்ள\nகிழக்கில் சிவந்த விடியல் அதோ வருகிறது என்றே\nமுடியும் எழுபதுகளில் என் தந்தை எழுதிய சிவப்புக்\nகவிதைகள் சிலவற்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன்\nஇன்னமும் கிழக்கு சிவக்கவேயில்லை என்ற வருத்தமுடன்\nகுருவிகளில் ஆரம்பித்து சிவப்பில் முடிப்பதுவும் கூட\nகவிதைகளில் சேர்த்தி தான் இப்போதைக்கு\nதாக சாந்திக்காக உள் நுழைந்து குளிராய் உணர்ந்தான்\nகிண்ணத்தில் மது நிரப்பும் பணியில் இருந்தவரை\nமுன்பே தன் வீட்டு புகைப்படத்தில் கண்டிருப்பதாக\nபேச்சுக்கு சொல்லி வைத்தான் புன்னகையோடு\nவியாபார பேச்சு தவிர அவர் வேறு பேசாமலிருக்கவே\nஒரு பூனையின் கனவில் தான் எப்படி நுழைவதென\nகேள்வியை அவரிடம் வேண்டுமெனவே வைத்தான்.\nஅதற்கும் பதில் கிட்டாமல் போகவே தனக்குரிய\nகிண்ணத்தோடு காலியாயிருந்த மேஜை ஒன்றில்\nமேஜை ஓரம் வைத்து விட்டு மெல்லிய விளக்கொளியில்\nசுற்றிலும் நிரம்பியிருந்த அந்த அறையை நோட்டமிட்டான்.\nஎல்லா மேஜையிலும் கடவுளர்கள் தங்கள்\nஅனைவருமே.. அல்லது அவைகள் அனைத்துமே\nஇவனது தலைக்கவசத்தை உற்றுப் பார்த்தார்கள்\nஅந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது\nதேஞ் சாமீ அழுதுட்டே இருக்கே\nஅம்மாவை சோச்சி ஆக்க சித்த உடேன்\nவெங்காயம் தொளிச்சு, கத்திரிக்கா அரிஞ்சி\nதக்கோ��ி வெட்டி, வடச்சட்டிய வெச்சு ...\nஅந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது\nஉங்கொப்பன் வந்தா வந்த ஒடனே\nசோறு சோறுன்னு பறப்பாரு சாமி\nஆச்சு ஆச்சு.. மூனாவுது விசிலு வந்த\nஒடனே சோச்சி மொதல்ல ரெடியாயிடும்\nஅந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது\nஉம்பட பாட்டி இருந்தாக் கூட இந்த நேரம்\nஎன்னிய திட்டீட்டாவுது உன்னை தூக்கிட்டு\nயாரு ஊட்டுல போயி வம்பளந்துட்டு இருக்கோ\nஅந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது.\n உருமாண்டி இப்ப இது வழியா\nவரப்போறான் பாத்துக்க.. இந்தப் புள்ள என்னேரமும்\nஅழுதுட்டே இருக்குது.. தூக்கிட்டு போடான்னு\nஅந்தக் குழந்தை அழுகையை நிறுத்தியிருந்தது\nபடிஞ்சு கூட வந்ததிற்கு காலில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nபதினொரு நிமிடங்கள்- நாவல் பார்வை\nகுதிரை வேட்டை -நாவல் பார்வை\nகுழந்தை கவிதையும், ஒரு கோலக் கவிதையும்\nடிசம்பர் கவிதைகள் - 8\nடிசம்பர் கவிதைகள் - 7\nடிசம்பர் கவிதைகள் - 6\nடிசம்பர் கவிதைகள் - 4\nடிசம்பர் கவிதைகள் - 3\n2015 டிசம்பர் கவிதைகள் -2\nமாதவன் சிறுகதைகள்- ஒரு பார்வை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bairavafoundation.org/gallery_cat.php", "date_download": "2018-05-22T04:25:12Z", "digest": "sha1:UNICMQRTFHHWLAO6F2UJCBQJPAENVDVS", "length": 3253, "nlines": 59, "source_domain": "www.bairavafoundation.org", "title": "Best photos gallery | Best videos gallery |", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சிய��� Raj TV - யில் வெள்ளி தோறும் மாலை 6.00 மணிக்கு காண தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் PAY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t51812-10-7", "date_download": "2018-05-22T04:24:38Z", "digest": "sha1:LPYVSGQYYMLP3K55H5L5W3P5LAJT4HSY", "length": 13922, "nlines": 130, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'\nநியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி\n10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.\nஇந்தியாவின் மொத்த தனிநபர் சொத்து 5,600 பில்லியன்\nடாலர்கள். அமெரிக்கா இதில் முதலிடம் வகிக்கிறது.\nமொத்த தனிநபர் சொத்துக்கள் விவரங்களின் படி இந்த\nமதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த்\nகனடா (4,700 பில்.டாலர்), ஆஸ்திரேலியா (4,500பில். டாலர்),\nஇத்தாலி (4,400 பில். ��ால்ர்), ஆகிய நாடுகள் முறையே\n8,9, 10-வது இடத்தில் உள்ளன.\nமொத்த தனிநபர் சொத்து விவரத்தில் 48,900 பில்லியன்\nடாலர்களுடன் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.\nசீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே 2 மற்றும் 3-ம்\n4-ம் இடத்தில் யு.கே, 5-ம் இடத்தில் ஜெர்மனி, 6-ம் இடத்தில்\nபிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.\nநபர்களின் நிகர சொத்து மதிப்பு என்ற அளவுகோலில் இது\nகணக்கிடப்பட்டுள்ளது. இதில் அவரது அசையும் சொத்துக்கள்,\nரொக்கம், பங்குகள், மற்றும் பிற வர்த்தக வருவாய்கள் அடங்கும்.\nஇதிலிருந்து கடன்கள் கழிக்கப்படுகின்றன. அரசு நிதிகளை\nஇந்தியா டாப் 10-ல் இருக்கக் காரணம் அதன் மக்கள் தொகையே\nஎன்கிறது நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கை. 22 மில்லியன் மக்கள்\nதொகையே கொண்ட ஆஸ்திரேலியா டாப் 10-ல் இடம்பெற்றிருப்பது\nகடந்த 5 ஆண்டுகளாக, டாலர் சொத்து வளர்ச்சியில் சீனாவே\nஅதிவேக வளர்ச்சி பொருளாதாரமாக விளங்குகிறது என்கிறது\nகடந்த 12 ஆண்டுகளில், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய\nநாடுகள் இத்தாலியை பின்னுக்குத் தள்ளியுள்ளன.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தம��ழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/08/tamil_3.html", "date_download": "2018-05-22T04:12:27Z", "digest": "sha1:DW3WXVANC7N72TNW7OWD6LGATC4S23PL", "length": 4314, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "சிப்பியிலிருந்து முத்து எடுப்பதை நீங்க பார்த்ததுண்டா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் சிப்பியிலிருந்து முத்து எடுப்பதை நீங்க பார்த்ததுண்டா.\nசிப்பியிலிருந்து முத்து எடுப்பதை நீங்க பார்த்ததுண்டா.\nசிப்பிக்குள் முத்து உருவாவதைப் பற்றி பல மூட நம்பிக்கை கதைகள் அதிகமாக அலைந்து கொண்டிருந்தாலும் உண்மையில் முத்து உருவாவது அதன் உட்கரு நுழைவதைப் பொறுத்தே அமையும். சிப்பிக்குள் ஏதேனும் ஒரு வேற்றுப் பொருள் சிப்பிகளுக்குள் நுழைந்து உட்கருவாக செயலாற்றி அதனை சுற்றி நேக்ரி எனப்படும் பொருளை உற்பத்தி செய்து மூடி அதில் உருவாகும் மாந்தில் என்ற ஒரு திரவத்தின் மூலமாகத்தான் முத்து உருவாகும்.\nஇவ்வாறு இயற்கையாகவே சிப்பிகளுக்குள் முத்துக்கள் தோன்றி முத்துச் சிப்பிகளாகிவிடுகின்றன. இங்கு கீழே உள்ள வீடியோவில் சிப்பிக்குள் இருந்து முத்து எடுக்கும் அரிய காட்சியை நீங்களும் பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E2%80%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-05-22T05:30:16Z", "digest": "sha1:WSXG6IFMTB2M4RYFEBZIWLUHWASZYJJU", "length": 13236, "nlines": 108, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் உணவுகள் – பசுமைகுடில்", "raw_content": "\n​கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் உணவுகள்\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது களைப்பு மற்றும் சோர்வு அடிக்கடி ஏற்படும். அதிலும் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு சோர்வு ஒரு பெரும் தொந்தரவாக இருக்கும். ஏனெனில் விரும்பிய படி எதையும் செய்ய முடியாதவாறு இருக்கும். எப்போது பார்த்தாலும், சோம்பேறித்தனமாக, மயக்க நிலையில், உடலில் சக்தியின்றி சோர்வுடன் இருக்க நேரிடும். பெரும்பாலும், இந்த பிரச்சனை முதல் மூன்று மாதங்களிலும், இறுதி மூன்று மாதங்களிலும் தான் இருக்கும்.\nஅதிலும் முதல் மூன்று மாதங்களில் ஏற்படுவதற்கு பெரும் காரணம், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் குமட்டல், வாந்தி மற்றும் அதிகப்படியான புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சுரப்பு போன்றவை சோர்வை ஏற்படுத்துகின்றன. மேலும் இறுதி மூன்று மாதத்தில் ஏற்படுவதற்கு அதிகப்படியான உடல் எடை தான். அதுமட்டுமல்லாமல் முதுகு வலி, ப��திய தூக்கமின்மை, தசை பிடிப்புகள் மற்றும் கால் வலி போன்றவையும் ஏற்படுவதால், விரைவில் உடலானது சக்தியின்றி சோர்ந்து விடுகிறது.\nஎனவே கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு முன் கவனமாகவும், நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, அவ்வப்போது சிறு உடற்பயிற்சிகளான நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் சக்தி கிடைத்து, புத்துணர்வுடன் இருக்கலாம். இப்போது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் சில உணவுகளை சிலவற்றை பார்ப்போம்.\nகடல் உணவுகளில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. அதே சமயம் அதில் மெர்குரி அதிக அளவில் இருப்பதால், இதனை அளவாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அது தீங்கை விளைவிக்கும்.\nதயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் ஆரோக்கியமான ப்ரோ-பயோடிக் பாக்டீரியாவும் நிறைந்திருப்பதால், இது சோர்வை தடுக்கும்.\nகீரைகளில் பசலைக் கீரையில் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் புரோட்ஐன்கள் நல்ல அளவில் உள்ளன. அதே சமயம் இதில் ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சோர்வை நிச்சயம் தடுக்கலாம்.\nவாழைப்பழத்தில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இந்த ஆசிட் உடலில் ஹீமோகுளோபினின் எண்ணிக்கையை அதிகரித்து, உடல் வலி மற்றும் பிரச்சனையில்லாத பிரசவத்தைக் கொடுக்கும்.\nகர்ப்பமாக இருக்கும் போது உடல் வலிமையின்றி இருக்கும். எனவே நன்கு வலிமையோடும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் சோர்வு நீங்குவதோடு, எலும்புகள் நன்கு வலிமைபெறும். இத்தகைய கால்சியம் வெந்தயக் கீரையில் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் இந்த கீரையை அதிகம் சாப்பிடுவது நல்லது.\nஇந்த ஆரோக்கியமான நட்ஸில், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும் மற்றும் சிசுவின் வளர்ச்சிக்கும் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது.\nசிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிக அளவில் உள்ளன. எனவே சோர்வினை நீக்குவத��்கு, பெண்கள் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.\nபெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இரத்தச் சோகையினால், சோர்வு ஏற்படும். எனவே இரத்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு காராமணியை உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது.\nடோஃபுவில் கலோரி மற்றும் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. மேலும் இதில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் சோர்வினைப் போக்குவதற்கு, டோஃபுவை அதிகம் சாப்பிட வேண்டும்.\nபார்லியில் இரும்புச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. இதுவும் சோர்விலிருந்து விடுதலை தரக்கூடிய உணவுகளில் ஒன்றாகும்.\nகேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் சோர்வை உணரும் போது கேரட்டை ஜூஸ் போட்டு குடித்தால், சோர்வை தவிர்க்கலாம்.\nகர்ப்பத்தன் போது கால்சியம் குறைபாடு இருந்தால், அது சோர்வை உண்டாக்கும். எனவே இத்தகைய குறைபாட்டை போக்குவதற்கு, நூல்கோல் கீரையை சாப்பிட்டால், சோர்வு நீங்கி, உடல் வலிமையோடு இருக்கும்.\nஇந்த சிவப்பு நிற மாதுளைப் பழம் இரத்த சுழற்சியை அதிகரித்து, சோர்வை நீக்குவதோடு, உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும்.\nதானியங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால், வயிறு நிறைந்திருப்பதோடு, செரிமானப் பிரச்சனை இல்லாமலும் இருக்கும்.\nPrevious Post:​மறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு\nNext Post:​கர்ப்பிணிகளுக்கான பயனுள்ள தகவல்கள்\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-05-22T04:13:56Z", "digest": "sha1:3XZQGKNYS27DVGR2Z7PSQGHLTK5PE64I", "length": 10411, "nlines": 73, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "எண்ணெய் வழியும் சருமமா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇயற்கையின் படைப்பில் அனைத்துமே அழகுதான். அழகை சீராக பராமரிப்பதன் மூலம்தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்\nஉடலின் உள்ளே நோயின் தாக்கம் இருந்தால் அதன் வெளிப்பாடு முகம் மற்றும் சருமப் பகுதிகளில் தெரியவரும். இன்றைய நாகரீக உலகில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளன. மேலும் வாகன புகைகளின் காரணமாக உடல் அலர்ஜி உண்டாகி சருமப் பாதிப்பு உண்டாகிறது.\nசிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிடைக்காது.\nஇவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.\nமேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதுபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.\nசிலருடைய முகம் எப்போது பார்த்தாலும் இருண்டே காணப்படும். எவ்வளவுதான் கிரீம்கள் தடவினாலும் முகம் பளிச்சிடாது. இவர்கள் முட்டைகோஸ் மற்றும் கேரட் போன்றவற்றின் வேகவைத்த தண்­ணீரை கீழே கொட்டிவிடாமல் அதை ஆறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.\nகறுப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.\nமுகப்பரு இக்கால தலைமுறையினருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது. முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள்\nவெந்தயக் கீரை – 1 கைப்பிடி\nதுளசி இலை – சிறிதளவு\nகொத்த��மல்லி இலை – சிறிதளவு\nஎடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.\nவெள்ளரி – 2 துண்டு\nதக்காளி – 2 துண்டு\nகேரட் – 2 துண்டு\nஎடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும். ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.\nசிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக வளராமல் விட்டு விட்டு மெலிதாக வளர்ந்திருக்கும். இவர்கள் தேங்காய் பாலை காய்ச்சி எடுத்த எண்ணெயை புருவங்களின் மீது தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். அல்லது சுத்தமான விளக்கெண்ணெய்யை தடவி வந்தாலும் புருவம் அடர்த்தியாக வளரும்.\nமுகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சைப் பயறு மாவுடன் தயிர் சேர்த்துத் தடவ வேண்டும்.\nஅது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்துப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.\nவெள்ளரிச் சாறு, சந்தனப் பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை, கால்களுக்குத் தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/10/add-tamil-vote-buttons.html", "date_download": "2018-05-22T04:22:22Z", "digest": "sha1:FI52BHOZ23J4XQQWJGEUVJYZUTEZEKNZ", "length": 35491, "nlines": 435, "source_domain": "www.bloggernanban.com", "title": "திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க } -->", "raw_content": "\nHome » Blogger » ப்ளாக்கர் » திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க\nதிரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க\nநம் தளத்திற்கு அதிகமான வாசகர்களை கொண்டுவர உதவி செய்வது திரட்டிகள் தான். திரட்டிகள் பற்றியும், அதன் ஓட்டுபட்டைகளை இணைப்பது பற்றியும் நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி என்ற தொடரின் முதல் இரண்டு பகுதிகளில் பார்த்தோம். தற்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ஓட்டுப் பட்டைகள் இணைப்பது பற்றி மேலும் சில தகவல்களுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன்.\nமுதலில் திரட்டிகளின் நிரல்களை பார்ப்போம்.\nஇன்ட்லி ஓட்டு பட்டைக்கான நிரல்:\nஉலவு ஓட்டு பட்டைக்கான நிரல்:\nதமிழ் 10 ஓட்டு பட்டைக்கான நிரல்:\nஇனி ப்ளாக்கில் எப்படி இதனை இணைப்பது\n1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லுங்கள்.\n2. அங்கு வலது புறம் மேலே Backup/Restore என்னும் பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.\n3. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்னும் பட்டனை க்ளிக் செய்து, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.\n4. பிறகு பின்வரும் நிரலை கண்டுபிடிக்கவும்.\nஇந்த நிரல் உங்கள் பதிவு உள்ளடக்கத்திற்கான (Content) நிரலாகும். தற்போதைய ப்ளாக்கர் மாற்றங்களினால் இந்த நிரல் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்டவைகள் இருக்கும். அதனால் ஓவ்வொரு நிரலுக்கும் பின்னால் மேலே உள்ள ஓட்டுபட்டைகளின் நிரல்களை Paste செய்து பார்க்கவும்.\nகடைசியிலிருந்து முயற்சிக்கவும். அதிகமான டெம்ப்ளேட்களில் கடைசி நிரல் தான் சரியான நிரலாக இருக்கும்.\n5. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.\nஉதாரணத்திற்கு ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இணைத்துள்ள ஓட்டுபட்டைகளின் நிரல்கள் (ட்விட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ் சேர்த்து):\n*** ஓட்டுப் பட்டைகள் முகப்பு பக்கத்தில் தெரிய வேண்டாம் என நினைத்தால் மேலே உள்ள நிரலில் சிவப்பு நிறத்தில் உள்ள முதல் வரியையும், கடைசி வரியையும் சேர்க்கவும்.\nநிரலை சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும். ஏதாவது ஒரு எழுத்து விடுபட்டாலும் பிழை என்று காட்டும்.\nநீங்கள் முகப்பு பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை ரீட்மோர் மூலம் வைத்திருந்தால், ஓட்டுபட்டைகளை முகப்பு பக்கத்தில் தெரியாதவாறு வைக்கவும். இல்லையெனில் உங்கள் தளம் லோட் ஆக அதிக நேரம் எடுக்கும்.\nடிஸ்கி: இந்த நிரல்களுக்கு பதிலாக பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு என்ற பதிவில் உள்ள மாற்றி அமைக்கப்பட்ட நிரல்களை பயன்படுத்தவும்.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nபயனுள்ள பகிர்வு நண்பா... ஏனைய பேருக்கு உதவியாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி\nகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா\nஅருமை தகவல் நண்பரே ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே\nமாப்ள பதிவர்கள் அடிக்கடி தேடும் பதிவுய்யா...பகிர்வுக்கு நன்றி...அப்படியே இந்த டாட் காம் மாறுவது பற்றி போடப்பாருங்க...கிரடிட் காட் இல்லாம டெபிட் வச்சி எப்படி பண்றதுன்னு..ஹிஹி...எனக்கு ரொம்ப தேவைப்படுது..ஏன்னா நான் உங்கள போல தொழில்நுட்பம் தெரிஞ்ச பதிவர் இல்லைய்யா\nபுதியவர்கள் பலருக்கு பயன்படும் தகவல் \nதமிழ்மணத்தில் பதிவை எப்படி இணைப்பது இணைத்தால் பதிவின் தலைப்பு மட்டும்மே தெரிகிறது\nநம்ம சகோதரர் என் இரண்டு பிளாக்கும் யுடான்ஸ் ஓட்டு பட்டை இணைத்து கொடுத்தார்கள்.\nமீண்டும் அவருக்கு ஜசக்கல்லாஹ் ஹைரன்.\nபயனுள்ள பகிர்வு நண்பா... ஏனைய பேருக்கு உதவியாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி//\nபுதிய நண்பர்கள் மற்றும் டெம்ளேட்டை மாற்றும் நண்பர்களுக்கு ஓட்டுப்பட்டைகள் சேர்க்க மிகவும் உதவியாய் இருக்கும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said... 4\nஅருமை தகவல் நண்பரே ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே//\nமாப்ள பதிவர்கள் அடிக்கடி தேடும் பதிவுய்யா...பகிர்வுக்கு நன்றி...//\n//அப்படியே இந்த டாட் காம் மாறுவது பற்றி போடப்பாருங்க...கிரடிட் காட் இல்லாம டெபிட் வச்சி எப்படி பண்றதுன்னு..ஹிஹி...எனக்கு ரொம்ப தேவைப்படுது..ஏன்னா நான் உங்கள போல தொழில்நுட்பம் தெரிஞ்ச பதிவர் இல்லைய்யா\n இது பற்றி படிக்க சகோ. பலே பிரபு அவர்களின் தளத்தை பார்க்கவும். அவர் இதை பற்றி எழுதியிருக்கிறார்.\nபுதியவர்கள் பலருக்கு பயன்படும் தகவல் \n//நண்டு @நொரண்டு -ஈரோடு said... 11\nதமிழ்மணத்தில் பதிவை எப்படி இணைப்பது இணைத்தால் பதிவின் தலைப்பு மட்டும்மே தெரிகிறது//\nஉங்கள் தளமுகவரியை சொல்ல முடியுமா நண்பா அது தெரிந்தால் தான் தமிழ்மணத்தில் பார்க்க முடியும்.\nமேலும், Blogger Dashboard => Settings => Others பகுதிக்கு சென்று, Site Feed என்ற இடத்தில், Allow Blog Feed என்பதில் என்ன இருக்கிறது என்று பார்க்கவும். அதில் None என்று இருந்தால், அதை Short என்று மாற்றவும்.\n//ஆயிஷா அபுல். said... 15\nநம்ம சகோதரர் என் இரண்டு பிளாக்கும் யுடான்ஸ் ஓட்டு பட்டை இணைத்து கொடுத்தார்கள்.\nமீண்டும் அவருக்கு ஜசக்கல்லாஹ் ஹைரன்.\nபுதிய நண்பர்கள் மற்றும் டெம்ளேட்டை மாற்றும் நண்பர்களுக்கு ஓட்டுப்பட்டைகள் சேர்க்க மிகவும் உதவியாய் இருக்கும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா\nநல்ல பயனுள்ள தகவல்... நண்பா...\nமிகவும் பயனுள்ள பதிவு. நேற்றுதான் முயன்று கொண்டிருந்தேன், பணியை எளிமைப் படுத்தி விட்டீர்கள். நன்றி. புது இண்ட்லியில் ஓட்டு போட முடியவில்லை, மற்றவர்களுக்கு மட்டும் எப்படி வேலை செய்கிறது\nநண்பா என்னுடைய template-ல் என்ற code இல்லை , தயவு செய்து உதவவும்.\nவெற்றி..வெற்றி.. வெற்றி.. அனைத்து வோட்டுபட்டைகளையும் வெற்றிகரகமாக இணைத்துவிட்டேன்...\nநல்ல பயனுள்ள தகவல்... நண்பா...//\n//ந.ர.செ. ராஜ்குமார் said... 38\nமிகவும் பயனுள்ள பதிவு. நேற்றுதான் முயன்று கொண்டிருந்தேன், பணியை எளிமைப் படுத்தி விட்டீர்கள். நன்றி. புது இண்ட்லியில் ஓட்டு போட முடியவில்லை, மற்றவர்களுக்கு மட்டும் எப்படி வேலை செய்கிறது\n ஓட்டு பட்டை மேல்பகுதியில் க்ளிக் செய்ய வேண்டும்.\nநண்பா என்னுடைய template-ல் என்ற code இல்லை , தயவு செய்து உதவவும்.//\n//வெற்றி..வெற்றி.. வெற்றி.. அனைத்து வோட்டுபட்டைகளையும் வெற்றிகரகமாக இணைத்துவிட்டேன்...\nமுதன்முறையாக என் முயற்சியில் நான் உங்களால் வெற்றி\nபெற்றுள்ளேன் .அதுவும் நீங்கள் முயற்சித்த பாதையில் இன்னும்\nஒரு வலைத்தளத்தினைத் திறந்தே பயிற்சி எடுத்தேன் .துணிவும்\nவந்துவிட்டது .எனக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை இணைக்கும்\n........மிக்க நன்றி சகோ உங்கள் சேவை\nஎம் போன்றவற்றிற்கு என்றுமே தேவை .வாழ்த்துக்கள் .நன்றி சகோ\nமுதன்முறையாக என் முயற்சியில் நான் உங்களால் வெற்றி\nபெற்றுள்ளேன் .அதுவும் நீங்கள் முயற்சித்த பாதையில் இன்னும்\nஒரு வலைத்தளத்தினைத் திறந்தே பயிற்சி எடுத்தேன் .துணிவும்\nவந்துவிட்டது .எனக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை இணைக்கும்\n........மிக்க நன்றி சகோ உங்கள் சேவை\nஎம் போன்றவற்றிற்கு என்றுமே தேவை .வாழ்த்துக்கள் .நன்றி சகோ\nதங்கள் பாராட்டிற்கு நன்றி சகோ. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையினை என் ப்ளாக்கில் இருந்து நீக்கிவிட்டேன். அதற்கான காரணங்களை இறைவன் நாடினால் நாளை தெரிந்துக் கொள்வீர்கள்.\nஎன்ற முகவரிக்குச் சென்று முயற்சிக்கவும்.\nநல்ல தகவல். நான் யுடான்ஸ் ஓட்டுப் பட்டையை இணைக்க வழி தெரியாமல் இருந்த போது, இந்த இடுகையை படிக்க நேர்ந்தது. இணைத்து விட்டேன். நன்றி.\nஆனால், ஒரு படி கீழே தான் வருகிறது. ஒரே வரியில் வர மறுக்கிறதே\nநன்றி. இன்று இதைப் பயன்படுத்தினேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும். தொடர்ந்தும் பிளாக்கர் தொடர்பான நல்ல பதிவுகள் பலவற்றைத் தருகிறீர்கள் நன்றி.\nஎன்னுடைய புது வலைத்தளம் ஆரம்பித்து இவ்வளவு நாள் கஷ்டப்பட்டேன்...இன்றைக்கு தான் தீர்வு கிடைத்தது..உன் தளத்தை அலசி ஆராய்ந்ததில்...மிக மிக நன்றி தோழா...\nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nமிக்க நன்றி நண்பா, பட்டைகளை இணைத்து பட்டையை கிளப்பிட்டோம்ல\nநண்பரே ,மிக்க நன்றி. மிக பயன் உள்ளதாக இருந்தது .\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nகூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர்\nஇணைய பாதுகாப்பு #3 - Safe Browsing\nகூகிள் பஸ்ஸிற்கு Good Bye\nஆப்பிள் ஐபோன் 4S மற்றும் ப்ளாக்கர் மாற்றம்\nதிரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க\nஇணைய பாதுகாப்பு #1 - Passwords\nஉங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா\nகூகிள் தேடலில் உடனடி பதில்கள்\nஇலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்றலாம்\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத���திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adnumerology.com/AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturology-Astronomy-contact-9-/b146", "date_download": "2018-05-22T04:05:48Z", "digest": "sha1:J7AQW7P4KZVY6AMYGUWRDKYYBABFYYT3", "length": 25673, "nlines": 72, "source_domain": "adnumerology.com", "title": "AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் நாம் அன்றாட வாழ்வில் பல ஆய்வுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கே தெரியாமல் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். இந்த வாழ்கையே நாம் அனுபவிப்பதற்காகத்தான். பிறக்கும் எவ்வுயிரும் துன்பப்படுவதர்க்காக பிறப்பதில்லை. இது இயற்கையின் சட்டம். இந்த சட்டம் சரியாகத் தான் உள்ளது. நாம் அமைக்கும் வட்டம் தான் சரியாக உள்ளதா என அறிந்து சரியாக இருந்தால் போற்றுதற்கு உரியது. சரியில்லை என்றால் அதை சரி செய்து கொள்வதற்கான நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நாம் அமைக்கும் வட்டம் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கையில் இருந்தது. அனால் இன்று நம் கையில் இந்த நிலை கிடைத்திருப்பதைத் தான் தங்க புதையல் என்ற முன்னொரு நூலில் குறிப்பிட்டிருந்தேன். ஆம் ! இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா? சுத்த வெளி என்ற நிலையிலிருந்து பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் சற்றே திரும்பிப் பார்த்தல் உண்மை எதுவென விளங்கும் உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான் சற்று ஞாபகப்படுத்தி கொண்டால் மேற்கொண்டு செல்ல வசதியாக இருக்கும். பிரபஞ்ச ரகசியமே பஞ்சபூதம், நவகிரகங்களும் தான் என தொலைகாட்சியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கூறிவருகிறேன். இந்த பஞ்சபூதமும், நவகிரகமும் எந்த விகிதாச்சாரத்தில் நம் உடம்பில் சேருகிறதோ அதை பொருத்து நம் உடல் இயக்கப்பெறுகிறது. அதாவது உடல், மனம், சூழ்நிலைகள், உயிர், தொழில் என ஐந்து தன்மைகளும் இயக்கப்பெறுகிறது. இதில் பஞ்சபூதம் உயிர், தொழில் ஆற்றல்களை நிர்ணயம் செய்கிறது. நவகிரகம் உடல், மனம் சூழ்நிலைகளை நிர்ணயம் செய்கிறது. இது போல் அண்டத்தில் இருப்பது யாவும் அண்டத்தில் உள்ளது என்று சித்தர்கள் கூறுவது உண்மையென தெரியவரும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** அண்டத்தில் உள்ள பஞ்சபூதமும் நவகிரகங்களும் நம் கண்ணில் காணும் பொருட்களாக அமையப்பெற்றுள்ளன. இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தை நாம் சற்று சிந்தித்து பார்த்தால் இறைவனுடைய செயல் எத்தனை தூய்மையானது சத்தியமானது என தெரியவரும். விண்ணிலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நிலம் என்று விண்ணைத் தொடங்கி நிலம் வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதே நிலையில் தான் நவகிரகங்களும் பஞ்சபூதங்களால் ஆகி அந்த பஞ்ச பூதங்களின் இயக்கவல்லமையை பொருத்து அந்த கிரகங்களிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த ஒளிக்கதிர்கள் காந்த கிரக அலைகளாக நம் உடலை வந்தடைகிறது.இந்த உடலில் தூய்மை என சொல்லக்கூடிய மையம், சக்கரம் ஒரு டிஷ் ஆண்டனாவை போல் நம் உடலில் உள்பகுதிக்கு இழுத்துச் சென்று மற்ற மையங்களை இயக்கும் நிலையை அமையப்பெறுகிறது. இதுபோன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்கப் பெற்று நம்மையும் இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நவக்கிரகங்களும், பஞ்சபூதமும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல் நம் உடலும், மனமும், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மனிதன் தனக்கென்று ஒரு முத்திரையாக பெயரைசூட்டி கொண்டானோ அன்றிலிருந்து அவனது உடல், சூழ்நிலைகள், உயிர், தொழில் என அனைத்தும் அவனது பெயரை கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் பெயர் எந்தளவிற்கு நமக்கு சாதகமாக அமைகிறதோ அதைப் பொருத்து மேற்கூறிய ஐந்து கூறுகளும் சரியாக இயங்கும். அதாவது இயற்கையோடு ஒன்றி செயல்படும். இயற்கையில் கடவுளின் படைப்பில் எந்தத் தவறுமில்லை. மனிதன் நாம் செய்யக்கூடிய செயலில் தான் தவறு உள்ளது. அது நம் பெயர் மற்றும் வீடுமேயாகும். நம் பெயரையும், வீட்டையும் இறைவன் அமைத்து தரவில்லை. நாம் அமைத்துக் கொள்கிறோம். பெயரை பொறுத்தவரை முந்தய காலத்தில் இருந்து பெரும் பணக்காரர்களும், ராஜாக்களும், பிரபுக்களும், மந்திரிகளும் ஒரு இனத்தவர்கள். எண் கணிதத்தை பயன்படுத்தி பெயர் சூட்டுவிழா என்று முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். சாதாரண மற்றும் நடுத்தர வசதியுடையவர்கள் அன்றைக்கு வரும் பிராமணர் கூறும் முதல் எழுத்து \"வா\" என்று வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் கூறும் பெயர்களில் எந்த பெயர் மனதிற்கு பிடித்துள்ளதோ அதையே சூட்டி மகிழ்ந்தனர். அதே போல் வீடு தன்னிஷ்ட்டபடி அமைத்து வீடு கட்டினர். இவ்வாறு தன் இஷ்ட்டபடி செய்து கொண்டு இன்பதுன்பங்களை நாமே வரவேற்றுக் கொள்கிறோம். ஆக இறைவனின் குற்றம் இல்லை. நம் குற்றம் தான். நம் பெயரையும், வீட்டையும் சரியாக அமைத்துக்கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக எண் கணிதம் நியூமராலஜியும், வாஸ்த்து கலைகளும் அமைந்துள்ளது. இந்த கலைகளை நீங்கள் எந்தளவிற்கு பயன்படுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு நன்மைகளை அனுபவிக்க முடியும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** : AKSHAYA DHARMAR (AD Numerology) AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\nAKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் நாம் அன்றாட வாழ்வில் பல ஆய்வுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கே தெரியாமல் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். இந்த வாழ்கையே நாம் அனுபவிப்பதற்காகத்தான். பிறக்கும் எவ்வுயிரும் துன்பப்படுவதர்க்காக பிறப்பதில்லை. இது இயற்கையின் சட்டம். இந்த சட்டம் சரியாகத் தான் உள்ளது. நாம் அமைக்கும் வட்டம் தான் சரியாக உள்ளதா என அறிந்து சரியாக இருந்தால் போற்றுதற்கு உரியது. சரியில்லை என்றால் அதை சரி செய்து கொள்வதற்கான நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நாம் அமைக்கும் வட்டம் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கையில் இருந்தது. அனால் இன்று நம் கையில் இந்த நிலை கிடைத்திருப்பதைத் தான் தங்க புதையல் என்ற முன்னொரு நூலில் குறிப்பிட்டிருந்தேன். ஆம் இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா சுத்த வெளி என்ற நிலையிலிருந்து பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் சற்றே திரும்பிப் பார்த்தல் உண்மை எதுவென விளங்கும் உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான் சற்று ஞாபகப்படுத்தி கொண்டால் மேற்கொண்டு செல்ல வசதியாக இருக்கும். பிரபஞ்ச ரகசியமே பஞ்சபூதம், நவகிரகங்களும் தான் என தொலைகாட்சியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கூறிவருகிறேன். இந்த பஞ்சபூதமும், நவகிரகமும் எந்த விகிதாச்சாரத்தில் நம் உடம்பில் சேருகிறதோ அதை பொருத்து நம் உடல் இயக்கப்பெறுகிறது. அதாவது உடல், மனம், சூழ்நிலைகள், உயிர், தொழில் என ஐந்து தன்மைகளும் இயக்கப்பெறுகிறது. இதில் பஞ்சபூதம் உயிர், தொழில் ஆற்றல்களை நிர்ணயம் செய்கிறது. நவகிரகம் உடல், மனம் சூழ்நிலைகளை நிர்ணயம் செய்கிறது. இது போல் அண்டத்தில் இருப்பது யாவும் அண்டத்தில் உள்ளது என்று சித்தர்கள் கூறுவது உண்மையென தெரியவரும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** அண்டத்தில் உள்ள பஞ்சபூதமும் நவகிரகங்களும் நம் கண்ணில் காணும் பொருட்களாக அமையப்பெற்றுள்ளன. இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தை நாம் சற்று சிந்தித்து பார்த்தால் இறைவனுடைய செயல் எத்தனை தூய்மையானது சத்தியமானது என தெரியவரும். விண்ணிலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நிலம் என்று விண்ணைத் தொடங்கி நிலம் வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதே நிலையில் தான் நவகிரகங்களும் பஞ்சபூதங்களால் ஆகி அந்த பஞ்ச பூதங்களின் இயக்கவல்லமையை பொருத்து அந்த கிரகங்களிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த ஒளிக்கதிர்கள் காந்த கிரக அலைகளாக நம் உடலை வந்தடைகிறது.இந்த உடலில் தூய்மை என சொல்லக்கூடிய மையம், சக்கரம் ஒரு டிஷ் ஆண்டனாவை போல் நம் உடலில் உள்பகுதிக்கு இழுத்துச் சென்று மற்ற மையங்களை இயக்கும் நிலையை அமையப்பெறுகிறது. இதுபோன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்கப் பெற்று நம்மையும் இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நவக்கிரகங்களும், பஞ்சபூதமும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல் நம் உடலும், மனமும், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மனிதன் தனக்கென்று ஒரு முத்திரையாக பெயரைசூட்டி கொண்டானோ அன்றிலிருந்து அவனது உடல், சூழ்நிலைகள், உயிர், தொழில் என அனைத்தும் அவனது பெயரை கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் பெயர் எந்தளவிற்கு நமக்கு சாதகமாக அமைகிறதோ அதைப் பொருத்து மேற்கூறிய ஐந்து கூறுகளும் சரியாக இயங்கும். அதாவது இயற்கையோடு ஒன்றி செயல்படும். இயற்கையில் கடவுளின் படைப்பில் எந்தத் தவறுமில்லை. மனிதன் நாம் செய்யக்கூடிய செயலில் தான் தவறு உள்ளது. அது நம் பெயர் மற்றும் வீடுமேயாகும். நம் பெயரையும், வீட்டையும் இறைவன் அமைத்து தரவில்லை. நாம் அமைத்துக் கொள்கிறோம். பெயரை பொறுத்தவரை முந்தய காலத்தில் இருந்து பெரும் பணக்காரர்களும், ராஜாக்களும், பிரபுக்களும், மந்திரிகளும் ஒரு இனத்தவர்கள். எண் கணிதத்தை பயன்படுத்தி பெயர் சூட்டுவிழா என்று முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். சாதாரண மற்றும் நடுத்தர வசதியுடையவர்கள் அன்றைக்கு வரும் பிராமணர் கூறும் முதல் எழுத்து \"வா\" என்று வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் கூறும் பெயர்களில் எந்த பெயர் மனதிற்கு பிடித்துள்ளதோ அதையே சூட்டி மகிழ்ந்தனர். அதே போல் வீடு தன்னிஷ்ட்டபடி அமைத்து வீடு கட்டினர். இவ்வாறு தன் இஷ்ட்டபடி செய்து கொண்டு இன்பதுன்பங்களை நாமே வரவேற்றுக் கொள்கிறோம். ஆக இறைவனின் குற்றம் இல்லை. நம் குற்றம் தான். நம் பெயரையும், வீட்டையும் சரியாக அமைத்துக்கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக எண் கணிதம் நியூமராலஜியும், வாஸ்த்து கலைகளும் அமைந்துள்ளது. இந்த கலைகளை நீங்கள் எந்தளவிற்கு பயன்படுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு நன்மைகளை அனுபவிக்க முடியும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ********************************************************************\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2009/10/blog-post_06.html", "date_download": "2018-05-22T04:25:01Z", "digest": "sha1:L3J3YZNA5CQJIOIRXCXEK2B33XGUHEPH", "length": 10009, "nlines": 249, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: ரவா உப்புமா", "raw_content": "\n1.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவையை நன்றாக\nபொன்னிறமாக வறுக்கவும்.தனியே எடுத்து வைக்கவும்.\n2.வெங்காயத்தையும் காரட்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\n3.பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் கீறிக்கொள்ளவும்.\n1.வாணலியில் எண்ணய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை\nஅதனுடன் பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து வதக்கவும்.\n2.பின்னர் காரட்,பட்டாணி இரண்டையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nகாய்கறிக் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.\n1.ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.\nசிறிது உப்பு சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வறுத்த ரவையை தூவிக்கொண்டே கிளறவும்.\nகட்டி தட்டாமல் வந்தவுடன் காய்கறிக் கலவையை சேர்த்து கிளறவும்.\nமீதியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊத்தவும்.\nரவை உப்புமா உதிரியாக நன்றாக வரும்.\nநன்றாக இருக்கு.எனக்கு ப்படி உதிரியாக வராது.உங்களுடையது நல்லாயிருக்கு\n//மீதியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊத்தவும்.\nரவை உப்புமா உதிரியாக நன்றாக வரும். //\nஎன் கண் உடனே ஓடி வந்து உட்கார்ந்துக்குமே:)\nஅடைப்பான் நுணுக்கம் இதுவரை தெரியவில்லை.ரவா உப்புமாவுக்கும் உங்களுக்கும் நன்றி.\nவருகைக்கு நன்றி ராஜ நடராஜன்\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nகேழ்வரகு புட்டு(நூறாவது பதிவு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=599985", "date_download": "2018-05-22T03:50:15Z", "digest": "sha1:IQMPQJHQXCA7KOONSKMOOZJZRQQXREGS", "length": 4674, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nHome » சினி துணுக்கு\nபொங்கல் வெளியீட்டிலிந்து திடீரென்று ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘மன்னர் வகையறா’ ஆகிய படங்கள் பின் வாங்கியுள்ளதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n‘பாகிமதி’ திரைப்படத்தின் டீஸரை 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2018/04/blog-post_13.html", "date_download": "2018-05-22T03:52:38Z", "digest": "sha1:BIMSPUBS4MWYUEAVYPM4FXQFPGMJPXL5", "length": 37013, "nlines": 141, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: பாசுபதம் – ஒரு பார்வை", "raw_content": "\nபாசுபதம் – ஒரு பார்வை\n—— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nசென்ற 24-12-2017 ஞாயிறன்று, கோவை வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் நடத்திவருகின்ற வரலாற்று உலாவில் கலந்துகொண்டேன். காங்கயம் பகுதியில் பரஞ்சேர்பள்ளி, மடவிளாகம், மயில்ரங்கம் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோம். மூன்றுமே, வரலாற்றுப் பின்னணியையும், ��ல்வெட்டுகள் உள்ள கோயில்களையும் கொண்டிருக்கும் ஊர்கள். பார்க்கப்படாத ஊர்கள். அவற்றுள், மடவிளாகத்தில் உள்ள ஆருத்ர கபாலீசுவரர் கோயில், இக்கட்டுரை எழுதக் காரணமாய் அமைந்தது.\nமடவிளாகம் – பச்சோட்டு ஆவுடையார் கோயில்:\nமடவிளாகம், காங்கயம் வட்டத்தில் பார்ப்பினி ஊரை ஒட்டியுள்ள ஓர் ஊர். இங்குள்ள பச்சோட்டு ஆவுடையார் கோயிலில், கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குப்பாண்டியன் வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும், அதே நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழன் (பெயர் தெரியாத அரசன்) காலத்துக் கல்வெட்டு ஒன்றும், கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விசயநகர அரசர் தேவராயர் காலத்துக் கல்வெட்டுகள் இரண்டும் உள்ளன. இக்கல்வெட்டுகள் நான்கிலும், இறைவன் பெயர் பச்சோட்டு ஆவுடையார் என்றே குறிக்கப்பட்டுள்ளது. உலாவுக்குத் தலைமையேற்று வந்திருந்த தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் அவர்கள், இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார்.\nமடவிளாகம் என்பது படை வீரர்கள் இருக்கும் இடத்தையும், கோயிலின் மடங்கள் இருக்கும் இடத்தையும் குறிக்கும். இங்கே, கோயில் மடம் இருந்துள்ளது. அந்த மடம் ஒரு பாசுபத மடமாகும். பாசுபதம், சைவத்தின் ஒரு நெறி. சைவத்தின் ஒரு பிரிவு.\nபச்சோட்டு ஆவுடையாரும் ஆருத்ர கபாலீசுவரரும்:\nபச்சோட்டு ஆவுடையார் என்ற பெயர் எப்படி வந்தது ”தினமலர்” நாளிதழின் கோயில்கள் பற்றிய இணையதளத்தில் இக்கோயில் பற்றிய குறிப்பு இவ்வாறு கூறுகிறது: இக்கோயிலில், இறைவன் சிவன், தன் நகத்தால் தரையைக் கீறியதால் ஏற்பட்டதாகக் கருதப்படும் ஒரு சுனைக் குளம் உள்ளது. இச்சுனைக்குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பச்சை மண்ணாலான ஒரு பானைக்குடம் தோன்றும். அது முழுதும் திருநீற்றுச் சாம்பல் நிறைந்திருக்கும். எனவே, இறைவன் பச்சோட்டு ஆவுடையார் எனப்படுகிறார். இது, கோயில் பற்றிய ஒரு தொன்மைப் புனைவு. ஆனால், பாசுபதப் பின்னணியில் பெயர்க்காரணம் வேறு. பாசுபத நெறியில், பிரம்மனின் தலையைக் கொய்த சிவன், தன் கையில் பிரமனின் தலையைக் (பச்சை மண்டை ஓட்டை) கையில் ஏந்தியவாறு இருப்பதால் இப்பெயர் பெற்றான். (பச்சை என்பது நிறத்தைக் குறிப்பதல்ல; பசுமையையும், இளமையையும் குறிப்பது.) இலகுலீச பாசுபதத்திலிருந்து கிளைத்தவையே காளாமுகமும், காபாலிகம���ம். இவையும் பாசுபதம் என்னும் பெயரால் அறியப்படுகின்றன. உருத்திரன் என்னும் சுடலைச்சிவனுடன் தொடர்புடையவை. ஆருத்ரா (ஆதிரை என்று தமிழகத்தில் பரவலாக அறியப்படுவது.) என்பது ஒரு நாள்மீனைக் (நட்சத்திரம்) குறிப்பது; பச்சை, ஈரம் என்னும் பொருளுடையது. கொய்த நிலையில், பிரமனின் மண்டை ஓடு (கபாலம்) பச்சையாகவும், ஈரமாகவும் இருப்பதன் அடிப்படையில், ”ஆருத்ரா” என்னும் அடைமொழியைப் பெற்ற ”கபாலம்”, ஆருத்ர கபாலம் ஆனது. ஆருத்ர கபாலத்தை ஏந்திய சிவன், ஆருத்ரகபாலீசுவரன் என்னும் பெயர் பெற்றது பொருத்தமே. வடமொழியாளர்கள் ஆருத்ரகபாலீசுவரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் எனில், அழகுத் தமிழில் ”பச்சோட்டு ஆவுடையார்” என்றும் “பச்சோட்டு ஆளுடையார்” என்றும் இறைவன் அழைக்கப்பெறுகிறான். கல்வெட்டுகளில் இப்பெயர்களே காணப்படுகின்றன. (பச்சை+ஓடு, “பச்சோடு” என்றாகிறது. பச்சோடு ஏந்திய என்பதைக் குறிக்கையில், வேற்றுமை உருபு இணைந்தும் பின் மறைந்தும் “பச்சோட்டு” என்றாகிறது.)\nஇலகுலீசர் - இலகுலீச பாசுபதம்:\nபாசுபத நெறியைத் தோற்றுவித்தவர் இலகுலீசர் என்பார் ஆவர். எனவே, இவர் பெயரால் “இலகுலீச பாசுபதம்” என்னும் பெயர் வழங்கிற்று. இவர், குஜராத் மாநிலத்தில் வடோதராவுக்கு அருகில் “கார்வான்” எனத் தற்போது வழங்கும் “காயாவரோஹன” என்னும் பகுதியில் பிறந்தவர். இவரது பிறப்பு ஒரு கடவுள் உருவாகவே (சிவனின் இருபத்தெட்டாவது அவதாரம்) கருதப்படுகிறது. சைவம், ஒழுங்கு குறைவுற்ற நிலையில் இருந்ததால், சிவனே சைவத்தை நெறிப்படுத்த மனித உருக்கொண்டு இலகுலீசராகப் பிறப்பெடுத்தார் என்று கருதப்படுகிறது. இவரது உருவச் சிற்பங்களில் கையில் ஒரு பெரிய தடி (தண்டம்) காணப்படும். ஒழுங்குபடுத்தும் செயலைக் குறியீடாக விளக்குவதற்கே கையில் தண்டம் காட்டப்பெறுகிறது. (”லகுல”, “லகுட” ஆகியன தண்டம்/தடி என்பதைக் குறிக்கும் பிராகிருதச் சொற்கள்.) இவர், குஜராத், மகாராட்டிரம், ஒரிசா (தற்போது ஒடிசா) ஆகிய மாநிலங்களில் மடங்களை நிறுவிப் பாசுபத நெறியைப் பரப்பினார். ஏற்கெனவே, சமணர்கள் பள்ளிகளை உருவாக்கிக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை மக்களுக்குக் கொடையாக நல்கி வந்த நிலையில் – சமணம் வளர்ச்சியுற்ற நிலையில் - சமணத்துக்கு எதிராக இலகுலீசர் செயல்பட்டார். புதியதொரு நெறி என்று தோன்றாதவாறு, தொல்குடிச் சிவவழிபாட்டைப் பாசுபத வழிபாடாக விரிவாக்கினார். எனவே, பழங்குடியினரின் தன்மையை உள்ளடக்கியதாக இலகுலீசம் விளங்கிற்று. சமூக நெருக்கடிகளுக்கு ஆளான பழங்குடிகளுக்கு ஆதரவும், உதவியும் பாசுபதம் தந்தது.\nகி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டுகளில் இலகுலீச பாசுபதம் செல்வாக்குப்பெறுகிறது. தமிழகத்தின் வடபகுதியில் அதன் கிளைகள் (மடங்கள்) மிகுதி. பாசுபதத்தார், அரசர்களின் குருவாக உயரும் நிலையும் ஏற்பட்டது. இறந்துபோன அரசர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பள்ளிப்படைக் கோயில்களில் பூசைக்கும் நிருவாகத்துக்கும் பாசுபதத்தார் அமர்த்தப்பட்டனர். மேல்பாடிக் கோயில் அரிஞ்சய சோழனின் பள்ளிப்படைக் கோயிலாகும். அக்கோயிலைப் பிரித்துக் கட்டியபோது, அரிஞ்சயனின் எலும்புக்கூடு கிடைத்ததாக அறிகிறோம். அப்போது கிடைத்த கல்வெட்டொன்றில், “லகுலீச பண்டிதர் ரக்ஷை” என்னும் தொடர் காணப்பட்டது. தருமபுரிப்பகுதியில் சென்னிவாய்க்கால் என்னுமிடத்தில் கி.பி. 5-6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக்கல்வெட்டில் பாசுபதம் பற்றிய குறிப்புள்ளது. கன்னடக் கல்வெட்டில் சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.\n2 உத்துங்க நிர்மல நன்னேச்0வர கீர்த்தி சா0ஸன லஸத் காஞ்சீ புஜங்கேச்0வர\n6 .............................வித்தெ ராசி0ய குருகளு புஜங்கரா குரு க்ருஹந்தும்பேச்0வரந்தத் புஜங்கர சிஷ்யர்வேர லாகுளாகமிக வித்யாராசிகள் ஸாஸனம்\nகாஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பாசுபத குரு புஜங்கர் என்பாரின் சீடர் வித்தியாராசி ஆவார் என்பது செய்தி. கல்வெட்டில் வரும் சொற்கள் காஞ்சீ , ”புஜங்கர சிஷ்யர்” , “வித்யாராசி” ஆகிய சொற்கள் இச்செய்தியைச் சுட்டுகின்றன. மேலும் ஒரு சொல் இங்கே குறிப்பிடத்தக்கது. ”லாகுளாகமிக” என்னும் அச்சொல்லை “லகுள” + “ஆகமிக” எனப்பிரித்துப் பொருள்கொண்டால் லகுலீச ஆகமத்தைச் சேர்ந்த பாசுபதத்துறவி “வித்யாராசி” என்பது பெறப்படுகிறது. பாசுபதத் துறவிகளின் பெயர்கள் “ராசி” என்னும் பெயரொட்டுடன் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் இரு குடைவரைக் கோயில்களில் பாறைப்புடைப்புச் சிற்பங்களாகவும், இருபத்தைந்து ஊர்களில் தனிச் சிற்பங்களாகவும் இலகுலீசர் சிற்பங்கள் கிடைத்துள்ளன. குடைவரைக் கோவில்களாவன மதுரை-அரிட்டாபட்டியும், புதுக்கோட்டை-தேவர்மலையும். விழுப்புரம் மாவட்டத்தில் மாம்பழப்பட்டு, மாரங்கியூர், பேரிங்கூர், சிற்றிங்கூர், கப்பூர், கண்டம்பாக்கம், ஓமந்தூர், வடமருதூர், கீழூர், மேல்பாக்கம், நெடிமோழையனூர், திருவாமாத்தூர், ஆனங்கூர் எனப் பதின்மூன்று சிற்பங்கள் கிடைத்துள்ளதால், தமிழகத்தில் பாசுபத நெறி தொண்டை நாட்டில் மிகுதியும் பரவியிருந்தமை புலப்படுகிறது. இலகுலீசர் சிற்பங்கள் கிடைத்த பிற ஊர்களில் குறிப்பிடத்தக்கவை திருவாரூர் (தஞ்சை மாவட்டம்), திருவொற்றியூர் (சென்னை மாவட்டம்), பேரூர் (கோவை மாவட்டம்), அரிகேச நல்லூர் (நெல்லை மாவட்டம்) ஆகியன. இவற்றில், திருவாரூர்ச் சிற்பம் சிறப்புப் பெற்றது. பல்லவர் காலத்தைச் சேர்ந்த இவ்வரிய சிற்பத்தில், மிகப்பெரிய அளவில் சடை மகுடம் காணப்படுகிறது. சிற்ப இலக்கணங்களின் அடிப்படையில், மஹாராஜ லீலாசனத்தில் சூசி முத்திரையில் அமைந்துள்ளது. இடக்கையில், பாம்பு சுற்றிய இலகுல தண்டத்தைத் தாங்கியவராக விளங்குகிறார். கலை அழகுடன் உள்ளது. பேரூரில் இருக்கும் சிற்பம் வேறொரு சிறப்பைப் பெற்றுள்ளது. வட இந்தியப்பகுதிகளில் இலகுலீசருக்குரிய அடையாளமாக நிமிர் குறி சுட்டப்பெறுகிறது. தமிழகத்தில் நிமிர்குறியுடன் காணப்படும் சிற்பங்கள் பேரூர்ச் சிற்பமும், தாராபுரம் வட்டம் கரையூரில் கிடைத்த இலகுலீசர் சிற்பமும் மட்டுமே. இவை, கோவை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nதிருவொற்றியூர், இலகுலீச பாசுபதத்தின் மையம் போல விளங்கியது. இங்குள்ள கோயில், காரணை விடங்கதேவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. காரணை என்பதும் காயாரோகணம் என்பதன் திரிபாகவே இருக்கவேண்டும். காரோணம் என்பதும் இன்னொரு திரிபே. கச்சி, குடந்தை, நாகை ஆகியன காயாரோகணக் கோயில்கள் எனப்படுகின்றன. திருவானைக்காவில் பாசுபத கிருஹஸ்த மடம் ஒன்று இருந்துள்ளது. அகில நாயகி திருமடம் என்னும் பெயரில் இலங்கிய இம்மடம், பாசுபத மரபின் சிறப்பிடம் பெற்றது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்தது என்கிறார் தொல்லியல் அறிஞர் கே.வி. மகாலிங்கம் அவர்கள். இம்மடத்தின் தலைவராகப் பதவியேற்ற சதாசிவ தீட்சிதர் என்பார் புகழ் பெற்றவர். கி.பி. 1654 முதல் கி.பி 1714 வரை இவர் ஆட்சி செய்துள்ளார்.\nகொங்குப்பகுதியில், காரைத்தொழுவு என்னும் ஊருக்கருகில் ஒரு பள்ளிப்படைக் கோயில் இருந்துள்ளது. அந்தப் பள்ளிப்படை, கொங்குப்பகுதியில் ஆட்சி செய்த வீரகேரள அரசன் ஒருவனுடைய மூத்த அப்பாட்டருடையது. (மூத்தஅப்பாட்டர்=கொள்ளுத்தாத்தா).\nஇப்பள்ளிப்படைக் கோயில் பாசுபதத் தொடர்புடையது. கோவைப்பகுதியில், பாசுபதத் தொடர்புள்ள கபாலீசுவரர் கோயில் அவிநாசி வட்டம் சேவூரில் உள்ளது. பேரூரில் இலகுலீச பாசுபத மடம் இருந்துள்ளது. பேரூரில் கிடைத்துள்ள இலகுலீசருடைய சிற்பம் பற்றி மேலே குறிப்பிட்டுள்ளோம். கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் கொங்குப்பகுதி கங்கர் ஆட்சியின் கீழ் வந்தது. இந்தக் காலகட்டத்தில் பாசுபதம் கொங்குப்பகுதிக்கு வந்திருக்கவேண்டும் எனக்கருதப்படுகிறது.\nபாசுபதம் - மேலும் சில செய்திகள்:\nஇலகுலீசர் தம் தத்துவங்களைப் “பாசுபத சூத்திரங்கள்” என்னும் நூலில் எழுதியுள்ளார். இந்நூலுக்குக் கௌண்டின்யர் என்ற முனிவர் உரை எழுதியுள்ளார். சங்ககாலத்திலிருந்தே தமிழகத்தில் பாசுபத சமயம் பரவியிருந்தது. கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்பவனைப் பற்றிய குறிப்பு உள்ளது. வாயு புராணம், இலிங்க புராணம், கூர்ம புராணம் ஆகியவற்றில் இலகுலீசர், இலகுலீசரின் சீடர்கள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வாயு புராணம், இலகுலீசர், வியாசரும், கண்ணனும் வாழ்ந்த காலத்தில் இருந்தவர் என்கிறது. இவரது சீடர்களாக, குசிகா(குசிகன், கௌசிகன்), கார்க்3க3(ர்), மித்ரா (மைத்ரேய), கௌருசிய(ன்) என்பவர்கள் குறிக்கப்படுகிறார்கள். இந்நான்கு சீடர்களும் தம் ஆசானிடம் கற்றுப் புரிந்துகொண்டவற்றை அவரவர் பாணியில் தனித்தனிப் பிரிவுகளாகப் பரப்பினர். இவர்களின் பெயரில் தொடர்ந்த மரபுப் பிரிவுகள் கோத்திரங்களாயின. ஐந்தாவதாக ஒரு சீடரும் உண்டு. அனந்தர் என்பது அவரது பெயர். அவரது வழி சித்3த4யோகே3ச்0வரி என்பதாகும். இது தாந்திரீக வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. அவர் வழி நடப்போர் அனந்த கோத்திரத்தார். அவர்கள் சித்தரைப்போலவும் பித்தரைப்போலவும் திரிந்து வாழும் இயல்பினர். மௌனம், மடி (சோம்பர்) உடையவர். மனித உரு, பேயுரு ஆகிய பல்வேறு வடிவங்களில் (வேடங்களில்) அலைபவர். மும்பைக் கருகில் இருக்கும் ஜோகே3ச்0வரி குகைக் கோயில் அனந்த கோத்திரத்தைச் சார்ந்தது. இக்கோயிலில், காலச்சூரி அரசர் ஆட்சியில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்��� இலகுலீசர் சிற்பம் உள்ளது. மும்பைக்கருகில் உள்ள எலிஃபெண்டா குகையிலும் இலகுலீசர் சிற்பங்கள் உள்ளன.\nஆந்திரத்தில் ரேணாண்டு அரசர்கள் பாசுபதத்தை ஆதரித்தனர். இவர்தம் கல்வெட்டுகளில், தொடக்கப்பகுதியான மங்கலக் கூற்றில் “சிவ-லகுலீச” , “லகுடபாணி” ஆகிய தொடர்கள் காணப்பெறுகின்றன. கர்நூலில் இருக்கும் பைரவகொண்டா கல்வெட்டு இலகுலீசரைத் “தண்டீசுவரர்” என்னும் பெயரால் குறிக்கிறது. கருநாடகத்தில், பாதாமிச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் காலம் வரை வைணவம் முன்னிலை பெற்றிருந்தது. விக்கிரமாதித்தன் காலத்தில் பாசுபத நெறி முன்னிலை பெற்றமை கல்வெட்டுச் சான்றுகளால் அறியப்படுகிறது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோயில்களில், தேவ கோட்டங்களில் இலகுலீசர் சிற்பங்கள் காணப்படுகின்றன. அரசு ஆதரவினால் பாசுபத மடங்கள் உருவாகின. ஆலம்பூரில் பாசுபத மடம் இருந்துள்ளது. கல்வெட்டுகளில், பாசுபத மடத்தலைவர்கள், ஈசான ஆச்சார்யா, சைவ மாமுனி ஆகிய பொதுப்பெயரால் அழைக்கப்பெற்ற செய்தி காணப்படுகிறது. அவர்களின் இயற்பெயரோடு பட்டர், பட்டாரகர் என்னும் ஈற்றொட்டுப் பெயர்களும் உள்ளன. ஆலம்பூர், பின்னாளில், 9-ஆம் நூற்றாண்டில், காளாமுகம் செல்வாக்குபெற்ற இடமாக மாற்றம் பெற்றது. பாதாமியில், இலகுலீசர் கோயில் உள்ளது. பட்டதக்கல்லில் இருக்கும் விரூபாட்சர் கோயிலிலும், மல்லிகார்ச்சுனர் கோயிலிலும் இலகுலீசர் சிற்பங்கள் உள்ளன. தென்னிந்தியப் பகுதிகள் முழுவதிலும் ஏராளமான பாசுபதச் சிவன் கோயில்களைக் கண்டதாகச் சீனப்பயணி யுவான் சுவாங் பதிவு செய்கிறார்.\nகுஜராத்தில் தொடங்கிய பாசுபதம் வடநாட்டில் பல மாநிலங்களில் பரவிற்று. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஆஃப்கானிஸ்தான், ஒடிசா, மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில் இலகுலீசர் சிற்பங்களும், கோயில்களும் உள்ளன. ஏறத்தாழ 4-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரையிலான ஆயிரம் ஆண்டுகள் பாசுபதம் நிலைத்திருந்தது எனலாம். பாசுபதத்தின் மிகுந்த செல்வாக்கான காலம் 7-ஆம் நூற்றாண்டு எனக்கருதப்படுகிறது. பாசுபத நெறிப் பள்ளியில் இடைவிடாது தோன்றிய பல ஆசான்கள் தோன்றியதும் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றதுமே இதற்குக் காரணம். 8-ஆம் நூற்றாண்டு வடமொழிக் கவி பவபூதி, காளிதாசனுக்கு ஒப்பாகக் கருதப்பட��கின்றவர். இன்னொருவர் ஹர்ஷரின் அரசவைக் கவிஞர் பாணபட்டர். இருவரின் நூல்களிலுமே, பாசுபதக் குறிப்புகள் உள்ளன. சீனப்பயணி யுவான் சுவாங் தன் குறிப்புகளில் பாசுபதத்தாரைப்பற்றி எழுதியுள்ளார். காசியில் அவர் பத்தாயிரம் பாசுபதர்களைப் பார்த்ததைப் பதிவு செய்துள்ளார். கடல் கடந்து தென்கிழக்காசிய வரை பாசுபதம் நீண்டிருந்தது என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.\nதுணை நின்ற நூல்கள் மற்றும் இணையப் பகுதிகள்:\n3 தமிழகத்தில் லகுலீச பாசுபதம் –நூல். ஆசிரியர்கள்: மங்கை ராகவன்,\nசி. வீரராகவன், சுகவன முருகன். பதிப்பாளர்: புது எழுத்து, காவேரிப்பட்டிணம்.\nகல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி : 9444939156.\nபாசுபதம் – ஒரு பார்வை\nமுதலாம் இராசராசனின் புகழ் பெற்ற கல்வெட்டு\nதொடர்ந்திடும் வளர்ந்திடும் தமிழ் மரபு அறக்கட்டளையி...\nகண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_08.html", "date_download": "2018-05-22T04:18:11Z", "digest": "sha1:HQVIM43E3B2YCSBO3OCHUL6S7K6K7KOP", "length": 21225, "nlines": 187, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: சாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது நல்லது.", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது நல்லது.\nசில தமிழ் துரோக பன்னிகள், மகிந்தவின் 100 கோடி யில் கண் வைத்து கொண்டு, ஒரு தமிழன் என்று சொல்லி கொண்டு இங்கு வட்டமடிக்கின்றன.\nஇவனுங்களை செருப்பால அடித்தாலும் புத்தி வராது. தமிழனை அழிப்பதை பற்றி ஒரு வார்த்தை பேசதெரியாத இந்த பன்னிகளுக்கு, விடுதலை புலிகளை வக்கனை பேச தெரியுதுன்னா, அதுல 100 கோடி பங்கு இருப்பது நன்றாகவே தெரிகிறது.\nபன்னியை விட மோசமாய் இருக்காங்களே\n/* பன்னியை விட மோசமாய் இருக்காங்களே*/\nஉண்மைதான், (நிஜ)பன்னிக்கு விசயம் தெரிஞ்சா கோவிச்சுக்க போகுது. நம் இனத்தை கேவலபடுத்திறானே அப்படின்னு.\nபன்னிகளின் இன உணர்வு, இந்த கருங்காலியின் இன உணர்வினை விட ஆயிரம் மடங்கு அதிகம். இது பன்றிகளுக்கே அவமானம். நிலவு பாட்டு பன்னியுடன் நீங்கள் ஒப்பிட்டதற்கு மிகுந்த வேதனை அடைகிறேன்.\nபொறுக்கி, கற்பழிப்பு மன��னன், இவன்கிட்டெல்லாம், இந்த நாயை பத்தி பேசுவதே கேவலம். அதான் இவன் பதிவு வந்தாலே சீ நாய் வந்துட்டுன்னு ஒதுங்கிடுவேன். நமக்கு தமிழர்களை காப்பாற்ற நிறைய கடமைகள் இருக்கிறது. பன்னியை உதறி தள்ளுங்கள். அது பாட்டுக்கு வந்துட்டு அங்கே இங்கே மேஞ்சிட்டு பீயை தின்னுட்டு போகட்டும்.\nஅடுத்தவன் தலைமை என்றால் ஆனி புடுங்க வந்துருவீங்க, உங்க தலைமை என்றால் அமுக்கிகிட்டு போயிருவீங்க. தலைமையை பற்றிய விமர்சனத்தை எதிர்கொள்ள திராணி இல்லாத வக்கற்ற தன்மை கூட பாசிஸம் தான். தலைமையை கேள்வி கேட்க வக்கில்ல..வந்துட்டானுக\n/* அடுத்தவன் தலைமை என்றால் ஆனி புடுங்க வந்துருவீங்க, உங்க தலைமை என்றால் அமுக்கிகிட்டு போயிருவீங்க. தலைமையை பற்றிய விமர்சனத்தை எதிர்கொள்ள திராணி இல்லாத வக்கற்ற தன்மை கூட பாசிஸம் தான். தலைமையை கேள்வி கேட்க வக்கில்ல..வந்துட்டானுக */\nஅனானியாக வந்த ரங்கனின் வருகைக்கு நன்றி, நீ என்னைக்காவது தமிழர்களின் அழிவினை பற்றி பேசி இருக்கிறாயா. தயவு செய்து இப்படி அனானியாக வராதே. தைரியமாக உன் பெயருடன் வா. அனானியாக சென்று உண்மை பெயருடன் வா பேசலாம்.\n/* பொறுக்கி, கற்பழிப்பு மன்னன், இவன்கிட்டெல்லாம், இந்த நாயை பத்தி பேசுவதே கேவலம். அதான் இவன் பதிவு வந்தாலே சீ நாய் வந்துட்டுன்னு ஒதுங்கிடுவேன். நமக்கு தமிழர்களை காப்பாற்ற நிறைய கடமைகள் இருக்கிறது. பன்னியை உதறி தள்ளுங்கள். அது பாட்டுக்கு வந்துட்டு அங்கே இங்கே மேஞ்சிட்டு பீயை தின்னுட்டு போகட்டும்.\nசரியாக சொன்னிர்கள். இவனோட பதிவை தமிழ்மணத்தில் கண்டாலே ஒரு அருவருப்பு வருகிறது. இவன் ஒரு சைகோ போல் தெரிகிறது.\nதுட்டரைக் கண்டால் தூர விலகு என்பார்கள்.\n விட்டு விடுங்கள் நண்பர்களே தவளையின் ஆயுள் எத்தனை இரவுகள் \n/*துட்டரைக் கண்டால் தூர விலகு என்பார்கள்.\nவிலகலாம் அதற்கும் ஒரு அளவு இருக்கிறது, குட்ட குட்ட குனிபவன் மடையன். சைகோவிற்கு தகுந்த பதிலடி தேவைதான்.\nநண்பரே, தமிழ் என்று ஒரு இனம் ஈழத்தில் ஒரு காலத்தில் பெருமையுடன் வாழ்ந்தது. இன்று அந்த இனம் சிங்கள் இனவெறியர்களால் கொல்லப்படுகிறது. அதை அந்த இனத்திலிருந்து வந்ததாக சொல்லும் ஒருவன்(சைகோ) அதை ஆதரிக்கிறான். அவந்தான் பன்னி. அதை ஒருவர் எதிர்க்கிறார் அவர்தான் சாத்திரி. தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான ஒரு யுத்தம். அதில் தர்மத்திற்கு ஆதரவு கொடுத்தது என் பதிவு.\n/*நண்பரே, தமிழ் என்று ஒரு இனம் ஈழத்தில் ஒரு காலத்தில் பெருமையுடன் வாழ்ந்தது. இன்று அந்த இனம் சிங்கள் இனவெறியர்களால் கொல்லப்படுகிறது. அதை அந்த இனத்திலிருந்து வந்ததாக சொல்லும் ஒருவன்(சைகோ) அதை ஆதரிக்கிறான். அவந்தான் பன்னி. அதை ஒருவர் எதிர்க்கிறார் அவர்தான் சாத்திரி. தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான ஒரு யுத்தம். அதில் தர்மத்திற்கு ஆதரவு கொடுத்தது என் பதிவு.\nநன்றி அய்யா, உங்களின் விளக்கத்திற்கு, சும்மா வழிபோக்கனா வந்தேன், நானும் அந்த பன்னிக்கு சொல்கிறேன். அடே பன்னி பயலே, பன்னியாவே இருக்காதடா, திருந்துடா நாதாரி பயலே. அங்கே நம் இனம் அழிகிறது, நீ இங்கே உட்காந்து வம்பு பண்ணாதே.\nபன்னியின் தமிழின துரோகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.\nபன்னி மீண்டும் வந்துள்ளது. அப்படி ஒதுங்கி கொள்ளுங்கள்.\nபன்னியை சில நாட்கள் காணாதது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.\nமறுபடி பன்னி பயல் ஆரம்பிச்சுட்டான் பார்த்தீங்களா.\n/*மறுபடி பன்னி பயல் ஆரம்பிச்சுட்டான் பார்த்தீங்களா. */\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடைய...\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்��ு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக...\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது...\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயிருக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t43403-topic", "date_download": "2018-05-22T04:22:07Z", "digest": "sha1:TZUQMLTUR5NGHNUGGLYIMFOQB3EMUPDX", "length": 27690, "nlines": 405, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதி���ுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nமீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nமீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\n‘Happy Anniversary’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க\n‘Happy Anniversary’ படத்தின் தயாரிப்பாளர் தோஷி\n“ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக கடுமையாக உடலமைப்பினை மாற்றி\nவருகிறார். உடல் எடையை குறைத்து, ‘தூம்’ படத்தில் தோன்றிய ஐஸ்வர்யா\nபெரும்பாலான காட்சிகளை தென்னாப்பிரிக்காவில் படமாக்க திட்டமிட்டு\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nRe: ��ீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nகூட்டம் கூட ஆரம்பிடிச்சி*# *#\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nகூட்டம் கூட ஆரம்பிடிச்சி*# *#\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nகூட்டம் கூட ஆரம்பிடிச்சி*# *#\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nகூட்டம் கூட ஆரம்பிடிச்சி*# *#\nயாருக்கோ ^_ ^_ ^_\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nகூட்டம் கூட ஆரம்பிடிச்சி*# *#\nயாருக்கோ ^_ ^_ ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nகூட்டம் கூட ஆரம்பிடிச்சி*# *#\nயாருக்கோ ^_ ^_ ^_\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nகூட்டம் கூட ஆரம்பிடிச்சி*# *#\nயாருக்கோ ^_ ^_ ^_\nநான் கொல்லம் என்று சொல்ல வில்லை உங்களைச் சொன்னேன் ”தாங்கள் மிடுக்கன் என்பது போன்று...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nகூட்டம் கூட ஆரம்பிடிச்சி*# *#\nயாருக்கோ ^_ ^_ ^_\nநான் கொல்லம் என்று சொல்ல வில்லை உங்களைச் சொன்னேன் ”தாங்கள் மிடுக்கன் என்பது போன்று...\nஎனக்கும் தெரிந்தது உங்களை ஆக்கினேன்\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக���கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nகூட்டம் கூட ஆரம்பிடிச்சி*# *#\nஇது உண்மைக்காக கூடிய கூட்டம் பாஸ் \nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nநண்பன் wrote: ஓ ஐஸ் மாமி மீண்டும் நடிக்கிறாங்களா ம்ம் நடிக்கட்டும் நடிக்கட்டும்\nயோவ் இது ரொம்ப ஓவராக்கும்\nகூட்டம் கூட ஆரம்பிடிச்சி*# *#\nயாருக்கோ ^_ ^_ ^_\nநான் கொல்லம் என்று சொல்ல வில்லை உங்களைச் சொன்னேன் ”தாங்கள் மிடுக்கன் என்பது போன்று...\nஎனக்கும் தெரிந்தது உங்களை ஆக்கினேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nஏன் இந்த முழி^_ ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nஏன் இந்த முழி^_ ^_\nஒரு பாங்கிழவிக்கு ஆளாளுக்கு சண்டை போடுறிங்களே* \nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nஎல்லாம் அண்டை நாடுதான் காரணம்கா.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nஜனநாயகன் wrote: எல்லாம் அண்டை நாடுதான் காரணம்கா.\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nRe: மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--ப���்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/page/391", "date_download": "2018-05-22T04:26:38Z", "digest": "sha1:7A324NVSVKBGX7PN3FYAVJAMEN2X25QY", "length": 9739, "nlines": 184, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிருமதி தியாகேஸ்வரி நித்தியானந��தன் – மரண அறிவித்தல்\nதிரு கோபாலபிள்ளை குகன் – மரண அறிவித்தல்\nதிருமதி திவ்யா சுதாகரன் – மரண அறிவித்தல்\nதிருமேனி இராஜேஸ்வரி மரண அறிவித்தல்\nபெயர் :திருமேனி இராஜேஸ்வரி மரண அறிவித்தல் பிறந்த இடம் :இணுவில் வாழ்ந்த ...\nதிருமதி கண்மணி கைலாயப்பிள்ளை மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி கண்மணி கைலாயப்பிள்ளை மரண அறிவித்தல் பிறந்த இடம் :உசன் வாழ்ந்த ...\nதிருமதி பொன்னம்மா செல்லத்துரை மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி பொன்னம்மா செல்லத்துரை மரண அறிவித்தல் பிறந்த இடம் :நீர்வேலி வாழ்ந்த ...\nஇராசக்கோன் குழந்தைவேலு மரண அறிவித்தல்\nபெயர் :இராசக்கோன் குழந்தைவேலு மரண அறிவித்தல் பிறந்த இடம் :சரசாலை வாழ்ந்த ...\nசந்தனராஜா தயானந்தபோஸ் (தயா) மரண அறிவித்தல்\nபெயர் :சந்தனராஜா தயானந்தபோஸ் (தயா) மரண அறிவித்தல் பிறந்த இடம் :யாழ்ப்பாணம் வாழ்ந்த ...\nதிருமதி. இராயேஸ்வரி நீக்கிலஸ் – மரண அறிவித்தல்\nதிருமதி. இராயேஸ்வரி நீக்கிலஸ் – மரண அறிவித்தல்\nமயில்வாகனம் சின்னத்தம்பி மரண அறிவித்தல்\nபெயர் : மயில்வாகனம் சின்னத்தம்பி மரண அறிவித்தல் பிறந்த இடம் :முல்லைத்தீவு வாழ்ந்த ...\nசின்னத்தம்பி செல்லத்துரை மரண அறிவித்தல்\nபெயர் :சின்னத்தம்பி செல்லத்துரை மரண அறிவித்தல் பிறந்த இடம் :புத்தூர் வாழ்ந்த ...\nசெல்லப்பா விசுவநாதர் மரண அறிவித்தல்\nபெயர் :செல்லப்பா விசுவநாதர் மரண அறிவித்தல் பிறந்த இடம் :அராலி மத்தி வாழ்ந்த ...\nபழம்பெரும் இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார்\nஇயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவால் இன்று காலை மருத்துவமனையில் ...\nஆசீர்வாதம் லூர்தம்மா (இராசாத்தி) மரண அறிவித்தல்\nபெயர் :ஆசீர்வாதம் லூர்தம்மா (இராசாத்தி) மரண அறிவித்தல் பிறந்த இடம் :இளவாலை வாழ்ந்த ...\nபாக்கியலட்சுமி அருளானந்தம் மரண அறிவித்தல்\nபெயர் :பாக்கியலட்சுமி அருளானந்தம் மரண அறிவித்தல் பிறந்த இடம் :அரியாலை வாழ்ந்த ...\nநாகம்மா ஐயாத்துரை மரண அறிவித்தல்\nபெயர் :நாகம்மா ஐயாத்துரை மரண அறிவித்தல் பிறந்த இடம் :கோப்பாய் வாழ்ந்த ...\nநாகலிங்கம் சிவபாதசுந்தரம் மரண அறிவித்தல்\nபெயர் :நாகலிங்கம் சிவபாதசுந்தரம் மரண அறிவித்தல் பிறந்த இடம் :நீர்வேலி வாழ்ந்த ...\nசின்னத்துரை சிவநேசன் மரண அறிவித்தல்\nபெயர் :சின்னத்துரை சிவநேசன் மரண அறிவித்தல் பிறந்த இடம் :கோண்டாவில் வாழ்ந்த ...\nஅல்பேட் இன���பநாயகம் சின்னையா மரண அறிவித்தல்\nபெயர் :அல்பேட் இன்பநாயகம் சின்னையா மரண அறிவித்தல் பிறந்த இடம் :மட்டக்களப்பு வாழ்ந்த ...\nதிருமதி பரமேஸ்வரி சின்னத்துரை மரண அறிவித்த\nபெயர் :திருமதி பரமேஸ்வரி சின்னத்துரை மரண அறிவித்தல் பிறந்த இடம் :கோண்டாவில் வாழ்ந்த ...\nபெயர் :சு.யஸ்மிதா,சு.பதுமன் மரண அறிவித்தல் பிறந்த இடம் :இருபாலை வாழ்ந்த ...\nஅந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா மரண அறிவித்தல்\nபெயர் :அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா மரண அறிவித்தல் பிறந்த இடம் :மண்டைதீவு வாழ்ந்த ...\nசெல்லர் குமரவேலு மரண அறிவித்தல்\nபெயர் :செல்லர் குமரவேலு மரண அறிவித்தல் பிறந்த இடம் :எழுதுமட்டுவாள் வாழ்ந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/blog-post_83.html", "date_download": "2018-05-22T04:14:45Z", "digest": "sha1:4LWXMCN44WMFTQ6V7ZNGBE5QKORZERTU", "length": 16645, "nlines": 114, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "என் புருஷனுக்கு குளிக்கவே தெரியலை : கோர்ட்டில் வழக்கு போட்ட மனைவி - Tamil News Only", "raw_content": "\nHome Shocking News என் புருஷனுக்கு குளிக்கவே தெரியலை : கோர்ட்டில் வழக்கு போட்ட மனைவி\nஎன் புருஷனுக்கு குளிக்கவே தெரியலை : கோர்ட்டில் வழக்கு போட்ட மனைவி\nஎன்னது ஒழுங்கா குளிக்கவில்லை என்றால் நூறு கோடி அபராதமா..மேட்டர் கடைசியில் இருக்கிறது பொறுமையாக படிங்க..\nகுளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்\nஉண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.\nசரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா….\nகுளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.\nமனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.\nஇரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.\nகாலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்கிறோம்.\nஎண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.\nகுளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.\nநீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.\nகாலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.\nநேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக மு��ியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.\nஇப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.\nகுளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.\nஇறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா\nஉச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.\n உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.\nஎனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது. வியக்கவைக்கிறதா… \nநம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.\nகுளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.\nபித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.\nபுத்தி பேதலிப்பு கூட சரியாகும்.\nகுளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும்போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் , இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.\nகுளிக்க மிக நல்ல நேரம் – சூரிய உதயத்திற்கு முன்\nகுளிக்க மிகச் சிறந்த நீர் – பச்சை தண்ணீர்.\nகுளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.\nஇறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.\nலண்டனில் ஆசை ஆசையாக காதல் திருமணம் செய்தனர் ஒரு தம்பதி. அந்தக் கணவன் பாத் ரூமில் குளிக்கச் சென்றால் இரண்டே நிமிடத்தில் வெளியே வந்து விடுவான்.\nகாதல் மனைவி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். கணவன் கேட்பதாக இல்லை. இரவில் அருகே படுத்து தூங்க முடியவில்லை அந்த மனைவிக்கு..\nநேராக கோர்ட்டுக்கு போய் விட்டாள். நீதிமன்றத்தில் கதறி அழுதாள். நீதி மன்றம் அந்தக் நாற்றம் எடுத்த கணவனுக்கு நூறு கோடி நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டது..\nஎன் புருஷனுக்கு குளிக்கவே தெரியலை : கோர்ட்டில் வழக்கு போட்ட மனைவி Reviewed by muzt win on 21:59 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம��� இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.101464/", "date_download": "2018-05-22T04:37:14Z", "digest": "sha1:7ZHLWVRNZRHWTK4TK3G7GQA46KYBK37V", "length": 12874, "nlines": 202, "source_domain": "www.penmai.com", "title": "இளமைக்கு இதர காய்கறிகள் | Penmai Community Forum", "raw_content": "\nகீரை வகைகளும், கிழங்கு வகைகளும் மட்டுமே நம் உணவைச் சமச்சீராக்குவதில்லை. மேலே கூறப்பட்டுள்ள வகைகளுள் அடங்காத இதர காய்கறிகளை நாம் உட்கொள்ளும்போதுதான், உடலுக்குத் தேவையான நார்ச்சத்தும், மற்ற தாதுப் பொருட்களும் முழுமையாகக் கிடைக்கும். இதர காய்கறிகள் என்ற பிரிவில் முருங்கைக் காய், கத்தரிக்காய், பீர்க்கங்காய், வாழைப்பூ, பூசணிக்காய், பரங்கிக்காய் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.\nFree radicals நம் உடலில் வளர்சிதை மாற்றங்களின் காரணமாக, தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இவை உடம்பிலிருந்து வெளியேற்றப்படவில்லை என்றால், உடம்பில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். இதனால் degenerature disease என்று கூறப்படும் நீரிழிவு நோய், இதய நோய், புற்று நோய் மற்றும் பலவகைப்பட்ட நோய்கள் வந்து தாக்கும் அபாயமும் உண்டு. இதைத் தடுத்து, நோய்களிலிருந்து விடுபட, இந்த இதர காய்கறிகள் என்ற குடும்பத்தைச் சார்ந்த காய்கறிகளுள் ஏதேனும் ஒன்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nகாய்கறிகளின் இயற்கை நிறம், நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகளால் ஆனது. இயற்கை நிறம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், வேறு எந்த உணவிலும் கிடைக்காத சத்துகள் கிடைக்கின்றன. உதாரணமாக, கத்தரிக்காயில�� இருக்கும் ஃபீனால் என்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், புற்று நோயைத் தடுக்கவல்லது.\nஇந்த ஃபீனோலிக் அமிலம், சில நேரங்களில் கத்தரிக்காயில் அதிகமாக இருக்கும்போது, கசப்பான சுவை ஏற்படும். பூசணிக்காயில் பீட்டா கரோடின், குடைமிளகாயில் இருக்கும் கிரிப்டோசாந்தின், தக்காளியில் இருக்கும் லைகோஃபீன் ஆகியவை, உடம்பில் இருக்கும் நச்சுப் பொருட்களை நீக்கி, இளமையுடன் விளங்கச் செய்யும் அமிர்த உணவுகள்.\n‘எதற்குமே நேரம் இல்லை’ என்று சலித்துக்கொள்ளும் இக்கால இளைஞர்களுக்கு, குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 250 கிராம் காய்கறிகளையாவது சாப்பிடுங்கள் என்பதுதான் என்னுடைய அறிவுரை.\nகாய்கறிகளைச் சமைக்கும்போதும் மற்றும் சாப்பிடும்போதும் சில விதிமுறைகளைப் பின்பற்றினால், நாம் உட்கொள்ளும் உணவின் பயனை முழுவதும் அடையலாம். காய்கறிகளை நன்றாக கழுவிய பின்னரே நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவினால், தண்ணீருடன் சத்துக்கள் வெளியேற்றப்படும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கும்போது சத்துகளின் வெளியேற்றமும் அதிகம் இருக்கும். நறுக்கிய காய்கறிகளை தண்ணீரில் ஊறவைப்பதும்கூடாது. அவ்வாறு செய்வதால், தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் B, வைட்டமின் C ஆகியவை சில நிமிடங்களுக்குள்ளேயே வெளியேற்றப்படுகின்றன.\nசமைக்கும்போது அதிகமாகத் தண்ணீர் ஊற்றி, திறந்த பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. கீரை வகைகளைத் தவிர மற்ற காய்கறிகளை மூடிய பாத்திரத்தில் வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஏழு முதல் பத்து நிமிடத்துக்கு மேல் காய்களை வேகவிடக்கூடாது. காய்கறிகளை தண்ணீரில் வேகவைக்கும்போது எந்த அளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டு, வெந்த பதத்துக்கு வருமோ, அந்த அளவுதான் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெய்யில் வறுப்பதாலும் ஊட்டச்சத்துகள் அழிக்கப்படும்.\nகாய்கறிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தானியங்களுடனும், பருப்பு வகைகளுடனும் உட்கொண்டால்தான், தேவையான மைக்ரோ சத்துக்கள் கிடைக்கும்.\nஉணவு அருந்திய பிறகு உடனே டீ, காபி என்று குடித்து, உணவை டாப் அப் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் டீ, காபியில் இருக்கும் காஃபீன் (caffine), வைட்டமின் சத்துகளையும், உப்புச்சத்துகளையும், உடம்பில் சேராமல் தடுத்துவிடும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஆரோக்கியமான இளமைக்கு... Health 0 Apr 30, 2015\nவயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்\nSapota - இளமைக்கு கியாரன்டி.\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2013/09/blog-post_10.html", "date_download": "2018-05-22T03:58:18Z", "digest": "sha1:ZBWJWTT2PRWG65RO7D7T45RNI5LRLYX2", "length": 60768, "nlines": 420, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கொலுசு எங்கே? | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஅந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நான் நுழைந்தபோது மாலை ஐந்து மணி இருக்கும். இன்னும் ஒரு மணி நேரம் இங்கேதான் நேரத்தைக் கடத்த வேண்டும். பேரக் குழந்தை டான்ஸ் கிளாஸ் முடிந்து வரும்வரைக் காத்திருக்க வேண்டும்.\nபச்சைச் செடிகளும், பவள வண்ண மலர்களும், நீல நிற நீச்சல் குளத் தண்ணீரும், ஆங்காங்கே வித விதமான ஆடைகள் அணிந்த சிறுவர்களும், சிறுமியரும், உற்சாகமாக ஓடி விளையாடிய காட்சி, மனதுக்கு இதமாக இருந்தது.\nவயதில் மிகவும் சிறிய குழந்தைகள், அவர்களுடைய அம்மாவுடனோ, அல்லது அவர்கள் வீட்டு பணிப்பெண்ணுடனோ வந்திருந்தனர். அப்படி வந்த ஒரு பணிப்பெண், தொலைக்காட்சி வந்த புதிதில், கருப்பு வெள்ளை நாடக நாட்களில் அடிக்கடி சென்னை தொலைக்காட்சியில் நடித்த ஒரு பெண்ணின் சாயலோடு இருந்தாள். (நித்யா) அவளோடு வந்தது ஒரு மூன்றாம் பிறை. மூன்று வயதுப் பெண் குட்டி.\nஇந்தக் குட்டிப் பெண் நுனிக் கால்களால் நடந்து வந்தாள். காலில் ஏதாவது முள் குத்திவிடுமோ என்று அஞ்சியபடி நடந்தது போலவும் இருந்தது. ஆனால் முகத்தில் கொள்ளைச் சிரிப்பு. அந்தப் பக்கம் வந்தவர்கள் எல்லோரையும் நட்பான புன்னகையுடன் பார்த்து, வலது கையை மடக்கி ஆட்டியபடி, \"டா டா டா டா\" என்றாள். அந்த வழியே சென்றவர்களும் அவளைப் பார்த்துப் புன்னகைத்து, அல்லது அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டியபடி, சென்றனர், வந்தனர்.\nஅந்தக் குழந்தையின் கால்களில், கெட்டியான வெள்ளிக் கொலுசுகள். அவளுடைய கால்கள், அந்த கனமான கொலுசுகளின் எடையைத் தாங்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஒருவேளை அந்த கொலுசுகள் மிகவும் கனமாக இருந்ததால்தான் அந்தக் குழந்தை நுனிக் கால்களால் நடக்கின்றதோ என்ற சந்தேகமும் எழுந்தது.\nபணிப்பெண் அங்கே குழுமியிருந்த மற்ற பணிப்பெண்கள் (சிறார் காப்பாளர்கள்தான்) சிலருடன் சுவாரஸ்யமாக அரட்டைய���ிக்கத் தொடங்கினாள். எல்லா பணிப்பெண்களிடமும் ஒரு செல்ஃபோன் சிலவற்றில் காமிரா இருந்தது போலிருக்கு. காமிரா செல்ஃபோன் வைத்திருந்த பணிப்பெண்கள் மற்றவர்களை படம் எடுப்பது, உடனே அதை அவர்களின் படத்தை அவர்களிடமே காட்டி சிரிப்பது என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். விளையாடிக் கொண்டிருந்த, அவர்கள் அழைத்துக்கொண்டு, தூக்கிக் கொண்டு வந்திருந்த குழந்தைகளை ஒரு கண் பார்த்து, அவர்கள் முள் செடி பக்கம் போகாமல் பார்த்துக் கொண்டனர்.\nநான் என்னுடைய ஹாண்ட் பாக் திறந்து, அதனுள் இருந்த அமேசான் கிண்டிலை வெளியே எடுத்தேன். அதில் லா ச ரா எழுதிய 'அபிதா' நாவலை ஏற்கெனவே விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்.\n\"... கண்கூடாக நடப்பது கொண்டே கதை எழுதுகிறதென்றாலும் கதையில் படிப்பது அனுபவமாக நிகழ்ந்திடில், அது சமாதானமாவதில்லை. அதில் கதையின் இன்பமில்லை. ஒரு தினுசான பீதிதான் தெரிகிறது. எந்தச் சமயம் கனவு கலைந்து எப்போ நனவில் விழிப்போம் எனக் கனவு கலையும் சமயத்திற்கஞ்சி நனவை நானே எதிர்கொள்ளக் கண்ணைக் கசக்கிக்கொள்கிறேன். ஆனால் நான் காண்பதாக நினைத்துக் கொள்ளும் கனவேதான் நான் கண் விழித்த நனவு எனத் தெளியத் தெளியக் குழப்பம்தான் கூடுகிறது.\"\nதெளியத் தெளியக் குழப்பம்தான் கூடுகிறது என்ன சொல்கிறார் இவர் கடைசி வாக்கியத்தைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தாலும் மனதுக்குப் பிடிபடவில்லை. முழங்காலில் ஏதோ ஒன்று ஊர்ந்தது. என்ன என்று திடுக்கிட்டுப் பார்த்தேன். அந்தக் குழந்தைதான். இதனிடம் என்ன பாஷையில் பேசுவது\nஎல்லா பாஷைகளையும் கலந்து, அபிநய சரஸ்வதியாக, \"நீ பேரு எந்தா\" என்று கேட்டேன். அந்தக் குழந்தை சந்தேகமாக என்னைப் பார்த்து, \" நின்ன்ணீ \" என்றது. பிறகு, என்னுடைய கைப் பையை நோக்கிக் கையைக் காட்டியது. பையை அதனிடம் கொடுக்க நீட்டினேன். அதற்குள் அந்தக் குழந்தையை அழைத்து வந்த பணிப்பெண், \"நிம்மி இல்லி ஏனு மாடி\" என்று கேட்டேன். அந்தக் குழந்தை சந்தேகமாக என்னைப் பார்த்து, \" நின்ன்ணீ \" என்றது. பிறகு, என்னுடைய கைப் பையை நோக்கிக் கையைக் காட்டியது. பையை அதனிடம் கொடுக்க நீட்டினேன். அதற்குள் அந்தக் குழந்தையை அழைத்து வந்த பணிப்பெண், \"நிம்மி இல்லி ஏனு மாடி...\" என்று கேட்டவாறு தூக்கிச் சென்று, தன்னருகே வைத்துக் கொண்டு அரட்டைக் ���ச்சேரியைத் தொடர்ந்தாள். அடுக்கு மாடிக் கட்டிடங்களில் பணி புரிகின்ற பணிப்பெண்களுக்கு நான்கைந்து பாஷைகள் தெரிந்துள்ளது. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி. சிலர் ஆங்கிலம் கூட பேசுகிறார்கள். ஆனால் எல்லா மொழிகளிலும் அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா...\" என்று கேட்டவாறு தூக்கிச் சென்று, தன்னருகே வைத்துக் கொண்டு அரட்டைக் கச்சேரியைத் தொடர்ந்தாள். அடுக்கு மாடிக் கட்டிடங்களில் பணி புரிகின்ற பணிப்பெண்களுக்கு நான்கைந்து பாஷைகள் தெரிந்துள்ளது. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி. சிலர் ஆங்கிலம் கூட பேசுகிறார்கள். ஆனால் எல்லா மொழிகளிலும் அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா\nலா ச ரா வைத் தொடர மனம் வராமல், அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் சொந்த வீடுகளில் குடியிருப்போர், வாடகைக்குக் குடியிருப்போர், அங்கு பணிபுரிபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்திருப்பவர்கள் என்று பலரைப் பற்றியும் சிந்தனை தொடர்ந்தது. வீட்டு வேலை செய்பவர்களுக்கு இந்தக் காலத்தில் கணிசமாக சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. குடியிருப்பில் பணி புரிய உள்ளே வருபவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை எல்லாம் உண்டாம். ஏதேனும் ஒரு பொருளை நாம் அன்பளிப்பாக அவர்களுக்குக் கொடுத்தால் கூடவே மெயின் கேட் செக்யூரிட்டி ஆட்களுக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டுமாம். இன்னின்ன பொருளை பிளாட் எண் --- இல் வசிக்கின்ற நான், இந்தக் கடிதம் கொண்டு வருகின்ற, இந்தப் பெயருடைய அம்மணிக்கு கொடுத்திருக்கின்றேன். (கையொப்பம்) அதை அவள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவும் என்று என் ஆர் எம் ஜி பி (NRMGP = Non returnable material gate pass) போட்டுக் கொடுக்க வேண்டுமாம் நான் பார்த்த வரை, இங்கு உள்ளே வருகின்ற பணிப்பெண்களும், வெளியேறுகின்ற பணிப்பெண்களும் கையில் எதுவுமே எடுத்து வருவதில்லை, எடுத்துச் செல்வதில்லை, செல்போனைத் தவிர.\nபேரக் குழந்தை வந்தாச்சு. கிளம்ப வேண்டியதுதான். நிம்மி பக்கம் பார்த்துக் கொண்டே கிளம்பினேன். நிம்மி நுனிக் கால்களால் நடந்துகொண்டே என்னைப் பார்த்துக் கையை ஆட்டினாள். நானும் கையை ஆட்டியபடி கிளம்பும்பொழுதுதான் பார்த்தேன், நிம்மியின் இடது கால் கொலுசு அவள் காலில் காணோம் வலது கால் கொலுசு மட்டும் இருந்தது. நேரே அந்தப் பணிப்பெண்ணிடம் சென்று, நிம்மியின் கால் கொலுசு காட்டி, எனக்குத் தெரிந்த மொழிகள் எல்லாவற்றையும் கலந்து, \"ஒன்றைக் காணவில்லையே பார்\" என்றேன். அவள் பரபரப்பாக அக்கம் பக்கத்தில் தேடத் தொடங்கினாள். செடிகள், புதர் பக்கம் எல்லாம் தேட ஓடினாள். அவள் முகத்தில் கலவரம், பயம் எல்லாம் தெரிந்தது. இருள் கவ்வும் நேரம். அவளுடைய மற்ற தோழிகளும் சேர்ந்து தேடத் துவங்கினர்.\nஎனக்கும் கவலை தொற்றிக் கொண்டது. குழந்தையின் பெற்றோர், இந்தப் பணிப்பெண்ணை சுடு சொற்கள் கூறி வசை பாடுவார்களோ சம்பளத்தில் பிடித்துக் கொள்வேன் என்று கூறுவார்களோ சம்பளத்தில் பிடித்துக் கொள்வேன் என்று கூறுவார்களோ வேலையை விட்டே நீக்கிவிடுவார்களோ பாவம் அந்தப் பெண். ஆனாலும் இவர்கள் இந்த மாதிரிக் குழந்தைகளை விளையாடுமிடத்திற்கு அழைத்து வரும் பொழுது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படி பல எண்ணங்களோடு வீடு வந்து சேர்ந்தேன். இனிமேல் அடுத்த வாரம்தான் அங்கு செல்வேன். பேரக் குழந்தைக்கு இன்னும் நான்கு நாட்கள் கழித்துதான் அடுத்த நடன வகுப்பு. அப்போ போகும்பொழுது அந்தப் பெண் மற்றும் அவளுடன் நிம்மி எலோரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொள்ளலாம். இல்லையேல் அவளுடைய நண்பர் குழாத்திடம் விவரங்கள் விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.\nஅதற்கு அடுத்த இரண்டு நாட்களில் எனக்கு சென்னைப் பயணம். முன்பே பிரிண்ட் எடுத்து வைத்திருந்த இரயில் டிக்கெட் என்னுடைய கைப் பையில் இருந்தது. இரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் அந்த டிக்கெட் காட்டி, அவர் அதில் கிறுக்கிக் கொடுத்ததும் அதை வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். அமேசான் கிண்டில் கையில் எடுத்து, அபிதாவை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்.\nபடித்துக் கொண்டிருக்கும் பொழுது, பை மேலே கையை ஓட விட்டேன். உள்ளே கோகுலாஷ்டமி முறுக்கு போல ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. பேரக் குழந்தை என்னுடைய கைப் பைக்குள் முறுக்கைப் போட்டிருக்கு போலிருக்கு. பயணத்தில் வெறும் வாயை மெல்லுவதற்கு பதில், அதையாவது மெல்லலாம் என்று நினைத்தேன். பையிலிருந்து அதை எடுத்து ஆவலோடு பார்த்தால், அது நிம்மியின் கொலுசு\n(இதில் சில சம்பவங்கள் மட்டுமே உண்மை. மீதி யாவும் கற்பனை. இப்போ கேள்வி உங்களுக்கு. நீங்கள் இந்த நிலைமையில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் எதிர்பாராத வகையில், காணாமல் போன கொலுசு உங்கள் பையில் - நிம்மி போட்டது. என்ன செய்வீர்கள் எதிர்பாராத வகையில், காணாமல் போன கொலுசு உங்கள் பையில் - நிம்மி போட்டது. என்ன செய்வீர்கள்\nநடந்த தவறை ஒப்புக் கொண்டு கொலுசுவை மீண்டும் ஒப்படைத்து விடுவதே சிறந்தது என நினைக்கிறேன்...\nநல்ல கதை... அழகான பதிவு...\nபேசாமல் நடந்ததைச்சொல்லி கொலுசை உரியவர்களிடம் ஒப்படைக்க வேன்டியது தான் அந்த பணிப்பெண்ணின் மீது ஏற்பட்ட பழி தீரும். கவனக்குறைவு அவளின் குற்ற‌ம் தான் என்றாலும் ஏதேனும் அதிக பட்ச தண்டனை எதுவும் அவளுக்குக் கிடைந்திருந்தால் அது குறைக்கப்படலாம் இல்லையா அந்த பணிப்பெண்ணின் மீது ஏற்பட்ட பழி தீரும். கவனக்குறைவு அவளின் குற்ற‌ம் தான் என்றாலும் ஏதேனும் அதிக பட்ச தண்டனை எதுவும் அவளுக்குக் கிடைந்திருந்தால் அது குறைக்கப்படலாம் இல்லையா சில சமயம் ஒருத்தருக்கு நன்மை செய்யும்போது, கூடவே வலிகளும் வர்த்தான் செய்யும். ந‌ன்மை செய்யும்போது கிடைக்கும் மன நிறைவிற்காக வலியைப் பொறுத்துக்கொள்ள‌ வேன்டியது தான்\nபோன் செய்து யார் மூலமாவது இந்த தகவலைத் தெரியப்படுத்திவிட்டு பின் திரும்பி வந்ததும் கொலுசை கொடுத்துவிடுவேன்..\nதயங்காது கொலுசை திருப்பிக் கொடுத்திருப்பேன்.....\n உரியவரிடம் பொருளை ஒப்படைப்பதுதானே முறை உடனடியாகத் தந்துவிட முடியவில்லை என்றாலும் பொருள் நம்மிடம் தவறுதலாக வந்துசேர்ந்திருக்கிறது என்ற தகவலையாவது எவர்மூலமாவது உடனடியாகத் தெரிவித்துவிடலாம். பணிப்பெண் மீதான சந்தேகம் வலுப்பதோ, மன உளைச்சலோ தவிர்க்கப்படுமே.\nநீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்:)\n* கொலுசு என்னிடம் இருப்பது, எனக்கே தெரியாமல் இருந்து, நான் வேறு ஊருக்கு செல்லும்பொழுது தெரிய வருகிறது.\n* எனக்கு அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில், தெரிந்தவர்கள் / தொலை தொடர்பு கொள்ளும் வகையில் யாரும் இல்லை.\n* நான் கேட்டது, கொலுசுவை நான் திருப்பிக் கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்பது அல்ல. திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதுதான் தர்மம், நியாயம், நீதி நேர்மை எல்லாமே. ஆனால், அதுவல்ல பிரச்னை.\n* கொலுசுவையும் உரிமையாளரிடம் சேர்ப்பிக்க வேண்டும்; பணிப்பெண் பாதிக்கப் பட்டிருந்தால், அவரையும் இக்கட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதே சமயம், என்னுடைய த��்மானமும் காப்பாற்றப் பட வேண்டும். (சார் இந்தக் கொலுசு என் பைக்குள் இருந்தது. அந்தக் குழந்தை போட்டிருக்கும் போலிருக்கு.... என்று ஆரம்பித்த உடனேயே, குழந்தை போட்டது என்றால் உங்களுக்கு புத்தி எங்கே போயிற்று என்று கேட்பவர்கள்தான் அதிகம்\n* மேலும் இது ஒரு கற்பனை சூழல்தான். இப்படி நேர்ந்தால் நாம் என்ன செய்யலாம் என்று எத்தனை பேருக்கு எண்ணிப் பார்க்க முடிகின்றது என்பதை தெரிந்துகொள்ள..\n* கோவை ஆவி சொல்லியிருக்கும் தீர்வு, சற்றேறக் குறைய என்னுடைய தீர்வை ஒத்து இருக்கின்றது.\n உடனடியாக தகவல் தந்து கொலுசினை திருப்பி தரவேண்டியதுதான்\nகொலுசைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை. குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு அதிக வலி ஏற்படாமல் எப்படி செய்வது என்பதுதான் கேள்வி.\nநேராக அவர்கள் வீட்டிற்கு போய் 'குழந்தை என்னிடம் வந்து ஏதோ சொன்னாள், எனக்குப் புரியவில்லை. அடுத்தநாள் வெளியூர் போய்விட்டேன். அங்குதான் எனது கைப்பையில் கொலுசு இருந்தது தெரிய வந்தது' என்று சொல்லிக் கொடுத்துவிடலாம்.\nசங்கடமான ஒரு சூழ்நிலை தான்\nஅந்த நிம்மி அங்கே அந்தப் பணிப்பெண்ணோடு வர வரைக்கும் காத்திருந்து பார்த்து வர அன்னிக்கு அந்தக் கொலுசை அவங்க கண் பார்வையில் படறாப்போல் புதர் மறைவில் போட்டுவிட்டு, தற்செயலாகக் கண்டு பிடித்தது போல் எடுத்துக் கொடுக்கிறது தான் மானம் போகாமல் இருக்க ஒரே வழி.\nகுழந்தை சொன்னப்போவே பையைத் திறந்து பார்க்கக் கூடாதோ :)))) இப்போப் பாருங்க எல்லாரும் மண்டையை உடைச்சுக்க வேண்டி இருக்கு.\nஇருங்க, எதுக்கும் ஹூசைனம்மா வந்து சரியான தீர்வை வழங்குவாங்க. :))))\nஹூசைனம்மா, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஏழ்மையில் தவிக்கும் தி ஜ ர குடும்பம்.\nஞாயிறு 221 - வசந்த மாளிகை\nவெள்ளிக்கிழமை வீடியோ 130927:: கேள்வியும் பதிலும்.....\nஉள் பெட்டியிலிருந்து 9 2013\nஞாயிறு 220:: மலர், எது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 130920 :: சிறுத்தைப் புலியின்...\nஅலேக் அனுபவங்கள் 23:: மாடு பிடித்த கதை\nவெள்ளிக்கிழமை வீடியோ 130913:: கோச்சடையான்\nஅலுவலக அனுபவங்கள��� - பெஞ்சமினும் சீனுவும்\nஞாயிறு 218::இருளும், ஈரமும், ஒளியும்\nவெள்ளிக்கிழமை வீடியோ 130906 :: பாருங்க, கேளுங்க\nமனவரிகள் - இன்றேனும் ஒருநாள்..\nஞாயிறு படம் 217 : மூக்கு மேலே கையை வைத்து....\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவர���க்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக�� கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லு��்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/08/blog-post_28.html", "date_download": "2018-05-22T04:05:21Z", "digest": "sha1:WVJ2ABFJRNJLFHS3RO7AQUEWY5PEZQ2I", "length": 37143, "nlines": 284, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்", "raw_content": "\nரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்\n\"உலகப்போர்\" , \"பனிப்போர்\", என்பன ஐரோப்பிய மையவாத சொற்பதங்கள். அதாவது ஐரோப்பாவை சுற்றியே உலகம் சுழலுவதாக காட்டுவதற்கு புனையப்பட்டவை. \"முதலாம் உலகப்போர்\" என்பது ஐரோப்பாவில் மட்டுமே நடந்தது. அமெரிக்கா மட்டுமே ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தது.\n\"இரண்டாம் உலகப்போரில்\" ஐரோப்பியரின் காலனி நாடுகளும் தமது எஜமானர்களுக்காக பங்குபற்றின. அப்போதே, ஐரோப்பிய நாடுகள் ஒரு முடிவுக்கு வந்தன. தமக்குள் சண்டையிடுவதை நிறுத்தி, அதனை(போரை) புதிதாக விடுதலையடைந்த, அல்லது அடையப்போகும் நாடுகளுக்கு திருப்பி விட்டன. அப்போது வந்தது தான் \"பனிப்போர்\" என்ற சொற்பதம். ஏனெனில் \"பனிப்போர்\" ஐரோப்பாவில் மட்டும் தான், அதன் காலனிகள் நிஜப்போரினால் பாதிக்கப்பட்டன.\nசோவியத் யூனியனின் வீழ்ச்சியின் விளைவுகளில் ஒன்று, நிஜப்போர் ஐரோப்பாவையும் தாக்கியது. முன்னாள் யூகோஸ்லேவியா, முன்னாள் சோவியத் யூனியன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், எதோ ஒரு வகையில், அமெரிக்க-ஐரோப்பிய அல்லது ரஷ்ய தலையீட்டுதன் இடம்பெற்ற யுத்தங்கள், தற்போது சர்வதேச பிரச்சினைகளாகியுள்ளன.\n\"இரண்டு யானைகள் சண்டையிட்டால் புல்லுக்கு தான் சேதம்\" என்று ஒரு ஸ்வஹிலி (ஆப்பிரிக்க) பழமொழி ஒன்றுண்டு. பெரும் வல்லரசுகளுக்கிடயிலான பனிப்போரில் பாதிக்கப் படுவது சிறிய நாடுகள் தான். கொசோவோ தனிநாடாக(ஐ.நா. சபையின் ஒப்புதலைப் பெறாமல்) பல மேற்குலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட போது, ரஷ்யா அதனை கண்டித்தது. தற்போது அதற்கு பதிலடியாக, ரஷ்யா அப்காசியா, தெற்கு ஒஸ்ஸெத்தியா ஆகிய (ஜோர்ஜியாவின் பகுதிகளை), தனி நாடாக அங்கீகரித்துள்ளது.\nசர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட யுகோஸ்லேவியா என்ற நாட்டை ஆறு புதிய நாடுகளாக்கிய போது, வரவேற்ற மேற்குலக நாடுகள், ரஷ்யாவின் செயலை கண்டித்துள்ளன. (பக்கச் சார்பற்றவை என்று சொல்லப்படும்) மேற்குலக ஊடகங்களும் தமது இரட்டைவேடத்தை வெளிக்காட்டியிருந்தன. கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தை, தமது முதல் பக்கத்தில் \"ஆஹா, ஓஹோ\" என்று புகழ்ந்த பத்திரிகைகள், அப்காசியா, தெற்கு ஒசெத்திய சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்த போது, \"மேற்குலகம் சீற்றமடைந்துள்ளது\" என்று தலைப்புச் செய்தி வெளியிட்டன.\nஅப்காசியா, ஒஸ்ஸெத்தியா சுதந்திரப் பிரகடனத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும், அல்லாவிட்டால் ரஷ்யா மீது தடைகளை கொண்டு வரப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் \"இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது\" என்று கூறியது நகைப்புக்கிடமானது. யுகோஸ்லேவியா, ஈராக் மீது படையெடுக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையை மதிக்காமல் நடந்து கொண்ட அமெரிக்கா, தற்போது சர்வதேச சட்டம் பற்றி பேசுவதனாது, அதனது வழக்கமான இரட்டை அளவுகோலை காட்டுகின்றது. அதாவது மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் \"சர்வதேச வர்த்தக மையம்\", \"G 7(+ரஷ்யா)\" ஆகிய அமைப்புகளில் இருந்து ரஷ்யாவை விலக்குவதாக பயமுறுத்துகிறது.\nமுன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின், தற்போதய \"பனிப் போர்- 2\" குறித்து ஏற்கனவே கடந்த 2007 நவம்பரில் நடந்த G 8 மகாநாட்டில் தெரிவித்துள்ளார். அப்போது புத்தினுடன் நடந்த பத்திரிகையாளர் மகாநாடு, மேற்குலக ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாத போதும் (அல்லது தணிக்கைக்கு உள்ளான போதும்), அப்போதே தற்போதைய பிரச்சினைகளுக்கான பல விளக்கங்கள் கிடைத்தன. புத்தின் தனது உரையில், நேட்டோ அமைப்பானது ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.\nஅதாவது சோவியத் யூனியனின் கடைசி ஜனாதிபதி கோர்பச்சேவும், அமெரிக்க ஜனாதிபதி ரீகனும் செய்து கொண்ட, \"ஆயுதக் களைவு ஒப்பந்தப்\" படி சோவியத் யூனியன் முன்னாள் வார்ஷோ ஒப்பந்த நாடுகளில் இருந்த தனது படைகளை விலக்கிக் கொண்டது. அணுவாயுதங்களை ரஷ்யாவின் யூரல் மலைகளுக்கு அப்பால்(ஐரோப்பாவுக்கு வெகு தொலைவில்) நகர்த்தியது. ஆனால் அதற்கு மாற்றாக, நேட்டோ அமைப்பு நாடுகள் என்ன செய்தன \"வடக்கு அட்லாண்டிக் இராணுவக் கூட்டமைப்பை\" கலைத்திருக்க வேண்டாமா \"வடக்கு அட்லாண்டிக் இராணுவக் கூட்டமைப்பை\" கலைத்திருக்க வேண்டாமா குறைந்த பட்சம் அமெரிக்கா தனது (அணுகுண்டு பொருத்திய) கண்டம் விட்டு கண்டம் பாயும் எவுகணைகளையாவது ஐரோப்பிய கண்டத்தை விட்டு அகற்றியிருக்க வேண்டாமா\nஇல்லை, எத��வுமே நடக்கவில்லை. ஒப்பந்தத்தால் ஏமாந்தது சோவியத் யூனியன் தான். புருஸ்செல்சில் தலைமையகத்தை கொண்ட \"நேட்டோ\"அமைப்பு அப்படியே இருந்தது. அது மட்டுமல்ல புதிய அங்கத்தவர்களாக முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளான, போலந்து, ஸெகொஸ்லொவெக்கிய, ருமேனிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டது. மேலும் முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்டோன்யா, லாட்வியா போன்றவற்றையும் இணைத்துக் கொண்டது. அது மட்டுமல்ல அணுவாயுத ஏவுகணைகளை அந்நாடுகளிலேயே கொண்டு வந்து நிறுத்தியது. அந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் கேட்டது போல, ரஷ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலேயோ, அல்லது மெக்சிகொவிலேயோ கொண்டு வந்து பொருத்தினால் என்ன நடந்திருக்கும்\nG 8 பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் ஐரோப்பாவின் எரிபொருள் பிரச்சினை பற்றியும் பதிலலளித்திருந்தார். சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அதன் குடியரசுகள் பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்கும் மானியம் அளிக்கப்பட்டது. அதாவது சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு விற்கப்பட்டது. இது சோவியத் யூனியன் மறைந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் எண்ணை வளமற்ற உக்ரைன், ஜோர்ஜியா, எஸ்டோனியா, லாட்வியா போன்ற குடியரசுகள் பலனடைந்து வந்தன.\nஆனால் கடந்த பத்தாண்டுகளாக இந்த நாடுகளில் ஆட்சிக்கு வந்த மேற்குலக சார்பு அரசியல் தலைவர்கள், ரஷ்யாவை பகிரங்கமாக எதிர்த்து வந்தனர். இதன் எதிரொலியாக ரஷ்யா, அந்நாடுகளை எரிபொருளுக்கு சந்தை விலையை கொடுக்குமாறு கோரியது. அப்போது நெருக்கடிக்கு தள்ளப்பட்ட இந்த நாடுகள் தம்மை காப்பாற்றுமாறு மேற்கு ஐரோப்பிய நாடுகளை கெஞ்சின. ஆனால் மேற்கு ஐரோப்பா கூட ரஷ்ய எரிபொருளில் தங்கியிருக்கின்றது என்ற விடயம் அப்போது அம்பலத்திற்கு வந்தது.\nஜோர்ஜிய பிரச்சினையால் போலந்து, உக்ரைன் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன், நேட்டோவுடன் நெருக்கமாகி வருகின்றன. போலந்து அணுகுண்டு பொருத்திய ஏவுகணைகளை தன்நாட்டில் வைத்துக்கொள்ள ஒப்பந்தம் போட்டது. உக்ரைன் கூடிய சீக்கிரம், தன்னையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளுமாறு கெஞ்சுகின்றது. அப்படி சேரும் நேரம், ரஷ்யா அந்நாட்டையும் தாக்கும் அபாயம் உள்ளது.\nஏனெனில், உக்ரைனின் கருங்கடல் குடா நாடான, \"கிரீமியா\" ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. அங்கே இப்போ��ும், லெனின் சிலைகள், பழைய சோவியத் ஞாபக சின்னங்கள் நிலைத்து நிற்கின்றன. மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சியை அடக்கும் பொருட்டு ஆங்கிலேய, பிரெஞ்சு படைகள் கிரீமியாவை ஆக்கிரமித்திருந்தன. சோவியத் யூனியன் உடைந்த பின்னர், ரஷ்ய கடற்படை கிரீமிய தலைநகர் செவஸ்தபோலில் பெரிய தளத்தை வைத்திருக்கின்றது. இதற்காக 2017 ம் ஆண்டு வரை, உக்ரைன் அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.\nஉக்ரைன் நேட்டோவில் சேரும் பட்சத்தில், கிரீமியா பிரச்சினைக்குரியதாக மாறலாம். அப்பகுதி ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமானது என்பதையும், குருஷேவ் காலத்தில் உக்ரைனுக்கு தாரை வார்க்கப் பட்டது என்பதையும், நிகழ்கால ரஷ்ய அரசு சுட்டிக்காட்டி உரிமை கோரலாம். அதே நேரம் உக்ரைனின் மேற்கு பகுதியில் (மொல்டோவிய என்ற நாட்டின் ஒரு பகுதியான) \"ட்ரான்ஸ் ட்நியெஸ்தர்\" என்ற அங்கீகரிக்கப்படாத தனி நாடு ஒன்றில் ரஷ்ய இராணுவம் தளம் அமைத்துள்ளது. அப்காசியா, தெற்கு ஒசேத்தியா போன்றே, டிரான்ஸ் ட்நியெஸ்தர் சுதந்திரப்பிரகடனம் ரஷ்யாவினால் அங்கீகரிக்கப்படலாம்.\n\"நாம் புதிய பனிப்போருக்கும் அஞ்சவில்லை\" என்று ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடேவ் அறிவித்திருப்பதானது, ரஷ்யா இந்த நெருக்கடியை ஏற்கனவே எதிர்பார்த்தது, என்பதை குறிப்பிடுகின்றது. தாம் நினைப்பது போல, தமது நலனுக்காக மட்டுமே உலகம் இயங்க வேண்டும் என்பது, மேற்குலக அரசியல்வாதிகளின் அவா. இதுவரை ரஷ்யா பல விடயங்களில் மேற்குலகுடன் ஒத்துழைத்தது. ஆனால் அந்த நிலைப்பாடு இனி மாறலாம். ரஷ்யாவை தண்டிக்க நினைக்கும், மேற்குலக நாடுகள் விரைவிலேயே அதன் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.\nவட கொரியா, ஈரான் போன்றவற்றின் அணுவாயுத தயாரிப்பை தடுக்க நினைக்கும், மேற்குலக பிரயத்தனத்திற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். அதே நேரம் பல அமெரிக்க எதிர்ப்பு நாடுகள்(ஈரான், வெனிசுவேலா போன்றன), பனிப்போர் நெருக்கடியை தமக்கு சாதகமாக பயன்படுத்த காத்திருக்கின்றன. ஏற்கனவே முன்னாள் சோவியத் நட்பு நாடான சிரியா, ரஷ்யாவின் நவீன ஆயுதங்களை வாங்க விரும்புகின்றது. முக்கியமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மீது சிரியா கண்வைத்துள்ளது. அதற்கு மாறாக, சிரியாவுக்கு சொந்தமான மத்தியதரைக் கடல் பகுதியில் ரஷ்ய க���ற்படைத்தளம் அமைத்துக்கொள்ள இணங்கியுள்ளது.\nவீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களின் நஷ்டத்தால், பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கும் அமெரிக்கா ஒரு பக்கம். பெட்ரோல் விலையேற்றத்தால் அதிக லாபம் சம்பாதித்த ரஷ்யா மறுபக்கம். வருடக்கணக்காக நீடிக்கும் டாலரின் மதிப்பு சரிவு, வங்கிகளின் வருமான இழப்பு என்பனவற்றால், ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது என்ற நிலையை தோற்றுவித்துள்ளது. இதனால் சீனா, ரஷ்யா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் (ரஷ்யா பொருளாதாரம் ஆண்டொன்றுக்கு 7 % வளர்கின்றது), முதலீடு செய்ய யோசித்து வருகின்றன. இதனால் தற்போது நிலவும் \"பனிப்போர் அபாயம்\" எதிர்காலத்தில் பல இராஜதந்திர பேரம் பேசல்களை ஏற்படுத்தலாம்.\n1.இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்\n2.அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா\n3.விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் \"ருஸ்ய ரூபம்\"\nLabels: உக்ரைன், ஐரோப்பா, பனிப்போர், ரஷ்யா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநல்ல விவரமான பதிவு கலையரசன்.\nஓலைச்சுவடிக்கு இணைய இணைப்பு கொடுத்ததற்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை..\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஆண்டு\"0\",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு\nரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்\nஇனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்\nலாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்\nஅமெரிக்கர்கள் ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் இன்று\nஅணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா\nஅமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்\nவிளாடிமிர் புட்டின் தயாரிப்பில் \"ருஸ்ய ரூபம்\"\nஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்\nசைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்\nகுவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்ப���்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3315.html", "date_download": "2018-05-22T04:28:18Z", "digest": "sha1:HAOSMUG6WRIMUQBYBGUMD2Q3WBIDPHCQ", "length": 5023, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பற்றி எறியும் பாலஸ்தீனம்…!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ பற்றி எறியும் பாலஸ்தீனம்…\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nபண முதலைகளை பாதுகாக்கும் பாஜ.க\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nஉரை : சையது இப்ராஹீம் : இடம் : தேவகோட்டை, சிவகங்கை ; தேதி : 15.08.2014\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், சையத் இப்ராஹீம், பொதுக் கூட்டங்கள்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஅற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன\nபிரச்சணைகளுக்கு கருணைக் கொலை தீர்வாகுமா\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1\nஇறை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellaiyanainovel.blogspot.com/2014/07/blog-post_5951.html", "date_download": "2018-05-22T03:55:55Z", "digest": "sha1:MJVPMLXOHRMQKNHJT75GDY7EFNZ23FU7", "length": 17018, "nlines": 63, "source_domain": "vellaiyanainovel.blogspot.com", "title": "வெள்ளையானை விமர்சனங்கள்: டெம்ப்ளேட்டுகள்", "raw_content": "\nவெள்ளை யானை பற்றிய ஆரம்பகட்ட வாசிப்பனுபவங்கள் வர ஆரம்பித்துவிட்டன. வாசிப்பதற்கு முந்தைய தயக்கங்களைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.\nநாம் இலக்கியம் பற்றியும் இலக்கியவாதிகள் பற்றியும் சுயமான அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொள்வதற்கு முன்னரே பிறரால் சூழலில் உருவாக்கப்பட்டிருக்கும் அபிப்பிராயங்களை அறிகிறோம். நம் சாய்வுகளுக்கேற்ப அந்த அபிப்பிராயங்களில் ஒன்றை நம்முடையதாக முன்னரே ஏற்றுக்கொள்கிறோம். அதன்பின் அதை நாமே நம் அபிப்பிராயமாகச் சொல்லவும் செய்கிறோம். பலர் அந்த முன்னபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளவேண்டியிருக்குமோ என்ற ஐயத்தில் அதன் பின் அந்த ஆசிரியரை வாசிப்பதையே தவிர்த்துவிடுகிறார்கள்.\nயுவ கிருஷ்ணா எழுதிய இந்தப்பதிவில் எல்லா முன்னபிப்பிராயங்களும் வரிசையாகத் தொகுக்கப்பட்டிருப்பதை ஆச்சரியமாக உணர்ந்தேன். இந்த முன்னபிப்பிராயங்களில் இருந்து உருவாகும் எல்லா கருத்துக்களும் மாறாத இரண்டு டெம்ப்ளேட்டுகளாக இருக்கும். எல்லாப் படைப்புகளுக்கும் அவையே சொல்லப்படும். இடதுசாரி, திராவிட டெம்ப்ளேட்டுகள். ஒரேவாதங்கள் மட்டுமல்ல ஒரேவகை சொற்றொடர்களும்கூட ஒரேவகையான முகபாவனை மற்றும் கையசைவுகளுடன் சொல்லப்படும்.\nஅவற்றில் சிலவற்றை நானே தெளிவாக்கிவிடுகிறேன். இந்நாவல் இடதுசாரிகளைப்பற்றியோ அல்லது திராவிட அரசியல் பற்றியோ அல்லது காங்கிரஸ் அரசியலைப்பற்றியோ பேசவேயில்லை. அதற்கான தருணமே நாவலுக்குள் இல்லை. ஏனென்றால் அந்த அரசியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இந்நாவல் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. ஆகவே ‘ரெடிமேட்’ அரசியல் நிலைப்பாடுகளைக்கொண்டு இந்நாவலை மதிப்பிட முடியாது.இல்லை, வலிந்து கண்டுபிடித்தே தீர்வோமென்பவர்கள் கோலத்துக்குள் பாய்ந்து பார்க்கலாம்.\nஇரண்டாவதாக , சிற்றிதழ்ச்சூழல���ல் உள்ள முன்முடிவுகள். சிற்றிதழ்ச்சூழல் என்பதில் இருந்து கூரியவாசிப்பையோ நுண்ரசனையோ கற்றுக்கொள்ளலாமோ இல்லையோ , சில எளிய முன்முடிவுகளை அடையலாம். எப்படி வணிக எழுத்துச்சூழலில் எழுதும் பலர் ஏற்கனவே அங்கே எழுதப்பட்டவற்றை ஒரு ‘டெம்ப்ளெட்டில்’ திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்களோ அதேபோல சிற்றிதழ்ச்சூழலிலும் பலர் முன்னர் எழுதப்பட்டவற்றில் இருந்து ஒரு ‘டெம்ப்ளேட்டை’ உருவாக்கிக்கொண்டு அதிலேயே எழுதிக்கொண்டிருப்பார்கள். சிற்றிதழ்களில் மிகப்பெரும்பாலும் காணப்படுவது எந்தவிதமான படைப்பூக்கமும் இல்லாத இந்தவகையான சமையல் எழுத்துக்களையே\nஇவற்றை எழுதுபவர்கள் தங்கள் எழுத்துக்களை நியாயப்படுத்த இரண்டு வகை வாதங்களை முன்வைப்பதுண்டு. ஒன்று, அவர்கள் அபூர்வமாக எழுதுகிறார்கள், ஆகவே அவை இலக்கியம். இரண்டு, அவர்கள் ‘தூயபிரக்ஞை’ நிலையில் மொழியில் செயல்படுகிறார்கள். அவற்றில் எழுத்தின் தொழில்நுட்பம் இல்லை.அக்காரணத்தால் அவை இலக்கியம். இரண்டு வருடம் சிற்றிதழ்களை வாசித்தவர்கள் இந்தப்பம்மாத்துக்களை எளிதாகத் தாண்டிவரமுடியும்.\nமேற்குறிப்பிட்ட எழுத்துக்களை நியாயப்படுத்தும் போக்கில் இவர்கள் எல்லா இலக்கிய முயற்சிகளுக்கும் எதிராக சில முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை நம்பக்கூடிய முதிரா வாசகர்கள் அவ்வப்போது உருவாகி கொஞ்சநட்களில் வெளியே சென்றுகொண்டும் இருப்பார்கள்.\nஇவ்வாறு சிற்றிதழ்ச்சூழலில் இருந்து சொல்லப்படும் கருத்துக்களிலும் இதேபோன்று ஒரு ‘டெம்ப்ளேட்’ உண்டு. கடந்த முப்பதாண்டுகளாக கையாளப்பட்டு வரும் டெம்ப்ளேட்கள் அவை. முதல் வரி ‘ரொம்பநீளம், சுருக்கியிருக்கலாம்’ எந்த ஒரு படைப்பைப்பற்றியும் இதைச் சொல்லிவிட்டு கம்மென்று இருந்துவிடலாம். அடுத்த டெம்ப்ளேட் ‘இது வெறும் கதைதான்’. சரி மேலே என்ன இருக்கவேண்டும் – என்ற வினா எழாதவரை பாதுகாப்பான கூற்று இது.\n‘இது திட்டம்போட்டு எழுதப்பட்டிருக்கு’ ‘இது வெறும் டெக்னிக்’ என்றெல்லாம் டெம்ப்ளேட் கருத்துகள் சென்ற முப்பதாண்டுக்காலமாக மாறாமல் சொல்லப்படுகின்றன. எந்த ஒரு கலைப்படைப்பும் அதற்கான தொழில்நுட்பத்துடன் மட்டுமே இருக்கும். சொல்லப்போனால் கலை என்பது தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்து தொடங்கி மேலே செல்கிறது. வெளி, வண்ணம் பற்றிய திட்டமிடல் இல்லாத ஓவியம் இருக்கமுடியாது. அந்தத் திட்டம் கலைஞனில் நிகழும்போது அது கலையின் அடித்தளமாக அமைகிறது.\nதொண்ணூறுகளில் திட்டமிடப்பட்ட நாவல் வெள்ளையானை. அதன் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன். அதன் தொழில்நுட்பச்சிக்கலாக முதலில் எழுந்து வந்தது அக்காலப் பேச்சுமொழியை எழுதுவது எப்படி என்பதே. அதனாலேயெ நாவலைஎழுதமுடியவில்லை. அக்காலப்பேச்சுமொழியை ‘அப்படியே’ பதிவுசெய்தால் அது கலையழகுடன் இருக்காது. அந்தக்கால மொழி என நம்பவைக்கக்கூடிய அளவுக்கு ஒரு பேச்சுமொழியை ‘உருவாக்குவதே’ கலையின் சவாலாக இருக்கும். அந்தச்சவாலை சந்திக்குமளவுக்கு நாவலில் பக்கங்கள் இல்லை.நாவல் அந்தப் பக்கங்களைவிட அதிகமாக நீண்டுசெல்லுமென்றால் அந்த கடைசிப்போராட்டம் மையமிழக்கும்.\nஆகவே மொத்த நாவலும் தமிழறியாதவனின் கோணத்தில் திறக்கிறது, உரையாடல்கள் முழுக்கவே ஆங்கிலத்தில் நிகழ்கின்றன, அல்லது மொழியாக்கம் செய்யப்படுகின்றன. ஓரிருநாட்களில் நாவல் நடந்து முடிகிறது. இதுவே நாவலின் தொழில்நுட்பம் என்பது. இதை ’யோசித்து’ அடையமுடியாது. செய்து பார்க்கும்போது வரும் பிழைகள் வழியாக கற்றுக்கொண்டு வேறு ஒருவடிவில் எழுதிப்பார்ப்பதே ஒரேவழி. வெள்ளையானை மூன்றாவது வடிவம். இவ்வாறுதான் உலகில் எல்லா மகத்தான நாவல்களும் எழுதப்படுகின்றன. அதை மகத்தான எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் எழுதியுமிருக்கிறார்கள்.\nஇருபதாண்டுகளுக்கும் மேலாக எழுதி எதிர்வினைகளை கண்டு வருபவன் என்பதனால் எனக்கு டெம்ப்ளேட் எதிர்வினைகள் எல்லாமே முன்னரே தெரியும். புன்னகையுடன் அவற்றைத்தாண்டிச்சென்றுவிடுவேன். ஆனால் எப்போதுமே ஓர் ஆச்சரியம் எதிர்வினைகளில் நிகழும். எதிர்பாராத இடத்தில் இருந்து மிகநுட்பமான ஒரு வாசிப்பு நிகழும். ஒரு புதிய அவதானிப்பு எழுந்துவரும். அப்படி ஒரு புதிய அவதானிப்புடன் வராத கருத்துக்களுக்கு ஆசிரியனாக என்னுள்ளே மதிப்பும் எழுவதில்லை. அவற்றுக்காக எப்போதுமே காத்திருக்கிறேன்\nஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவல் பற்றிய விமர்சனங்கள்\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை ...\nவெள்ளை யானை : பரிவுணர்ச்சியின் பிரமாண்டம்- சுகுணா ...\nவரலாற்றின் தன்னிலைகள் -ராஜ் கௌதமன்\nயாவோ இல்லாத வேதாகமம்- நோயல் நடேசன்\nவெள்ளையானை மனசாட்சியைக்காத்துக்கொள்ள ஒரு பயணம்-உரை...\nவெள்ளையானை சிவகுமார் அதியமான் கடிதங்கள்\nநீதியுணர்ச்சி ஓர் ஆட்கொல்லி நோய்\nதலித்திய இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் \nஇந்திய சமூகத்தின் அறம் எது\nஅழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t36355-design-engg", "date_download": "2018-05-22T04:35:08Z", "digest": "sha1:7VGLKAVT3O6OFN6XKJYUXNDRGTKEPSKR", "length": 17819, "nlines": 131, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nDesign Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nDesign Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nவித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்\nநித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.\nவித்யா : என்ன குழப்பம்\nநித்யா : நிறைய Design இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் Design இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற\nபொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறா��்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்\nDesign இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.\nவித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.\nநித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.\n அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு.டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.\nவித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு Lead இஞ்சினியரு.\nநித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.\nவித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு Checker.\nநித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.\nவித்யா: அப்ப Design Engg மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா\nநித்யா: யார் அப்படி சொன்னா Design Enggலயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் Draughtsman கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.\nவித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.\nநித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ���ம்ம \"அறிவாளி\" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு \"நீ ரொம்ப நல்லவனு\" சொல்லனும்.\nRe: Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nRe: Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nRe: Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும��� கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t50720p25-topic", "date_download": "2018-05-22T04:35:04Z", "digest": "sha1:7UOVWZ3H4EA2HHCPSJCYECUCPEMCC4PG", "length": 20474, "nlines": 140, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா... - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nதமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: உதவும் கரங்கள்\nதமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...\nதமிழ்க்குடில் அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு செய்வதில் தனித்து விளங்குகிறது என்பதை அதனோடு தொடர்புடைய அனைவரும் அறிவோம். எனது நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் அன்பு அக்கா காயத்ரி உள்ளிட்ட குடிலின் உறவுகள் அனைவரும் தொண்டுள்ளத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை அவர்கள் செய்யும் பல செயல்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.\nதற்போது தமிழக மழை வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூரில் அரசின் உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் மக்களே தன்னார்வத்தோடு இறங்கி வேலை செய்கிறார்கள். சென்னையைக் கவனத்தில் கொண்ட் அளவுக்கு கடலூரை யாரும் கவனிக்கவில்லை என்ற செய்திகள் முகநூல் பக்கத்தில் நேற்றுக் காலைவரை அதிகம் பகிரப்பட்டன. அதன் பிறகு கடலூரில் தன்னார்வத் தொண்டர்களும், மக்கள் கொடுத்த பொருட்களைச் சுமந்த வாகனங்களும் நிறைந்து மக்கள் பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றன என்ற செய்திகள் வர ஆரம்பித்தன.\nகடந்த இரண்டு நாட்களாக தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சார்பாக எனது நண்பன், இதயச்சாரல் வலைப்பூவில் எழுதி வந்த தமிழ்க்காதலன் தனது நண்பர்களுடன் இணைந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்க்குடில் அறக்கட்டளை தன்னலம் கருதாது செயல்படும் ஒரு அமைப்பு... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செயல்படும் அமைப்பு என்பதால் நாமும் அவர்களுடன் கை கோர்க்கலாம். நம்மாலான உதவிகளை நாம் செய்யலாம்.\nபஹ்ரைனில் இருக்கும் தம்பி தினேஷ் குமார், தனது நண்பர்களிடம் வசூலித்து ஒரு தொகையை மக்கள் நிவாரணப் பணிக்காக அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். நாமும் நம்மாலான உதவியைச் செய்யலாம். வெளிநாட்டில் என்றால் பணமாகவும், உள்நாட்டில் என்றால் முடிந்தால் பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கலாம். அபுதாபியில் இருக்கும் நட்புக்கள் நாமெல்லாரும் சேர்ந்து அனுப்பலா��் என்று நினைத்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இல்லை தாங்களே தனியாக அனுப்புவது என்றாலும் இல்லை அவர்களைத் தொடர்பு கொண்டு உண்மை விவரம் அறிந்து நான் உதவி செய்து கொள்கிறேன் என்றாலும் 9818126890 என்ற நம்பரில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளுங்கள்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்க்குடில் களப்பணியாற்ற இறங்கியிருப்பது குறித்து காயத்ரி அக்கா தனது தூரிகைச் சிதறல் தளத்திலும் முகநூலிலும் பகிர்ந்து கொண்ட செய்தி கீழே\nஇயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட இருக்கிறோம். முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி நம் பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். இச்செயலில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பும் அன்புள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவிட வேண்டுகிறோம். உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம். தமிழ்க்குடில் அன்பர்கள் இன்று நிவாரணப்பொருட்களோடு கடலூருக்கு சென்றுள்ளனர்.\nநம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.\nவிபரம் அறிய காயத்ரி அக்காவின் முகநூல் பக்கம் செல்ல இங்குசொடுக்குங்கள்.\nநண்பர்களே... பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் நாமும் செய்யலாமே... வாருங்கள் இணைந்து செயலாற்றுவோம்.\nஇங்கு பகிரப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட கிராமங்கள்ல் தமிழ்க்குடிலின் நிவாரணப் பணியின் போது எடுக்கப்பட்டவை.\nRe: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...\nராம் மலர் ஐயா தான் குமார்.\nஅவருடைய பெயர் ராமநாதன் என நினைக்கின்றேன் ஓய்வு பெற்ற அதிகாரி.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...\nNisha wrote: ராம் மலர் ஐயா தான் குமார்.\nஅவருடைய பெயர் ராமநாதன் என நினைக்கின்றேன் ஓய்வு பெற்ற அதிகாரி.\nவிவரம் தந்தமைக்கு நன்றி அக்கா...\nRe: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: உதவும் கரங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்���ுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_70.html", "date_download": "2018-05-22T04:26:26Z", "digest": "sha1:XYVJF5KGKI3RXGMDDPURECGPKSBZ3D2G", "length": 1858, "nlines": 21, "source_domain": "www.nallanews.com", "title": "சேலம் அருகே மும்பை - நாகர்கோவில் ரயில் எஞ்சினில் தீ விபத்து - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Tamil Nadu / சேலம் அருகே மும்பை - நாகர்கோவில் ரயில் எஞ்சினில் தீ விபத்து\nசேலம் அருகே மும்பை - நாகர்கோவில் ரயில் எஞ்சினில் தீ விபத்து\nசேலம்: சேலம் அருகே வீரபாண்டி பகுதியில் மும்பை - நாகர்கோவில் ரயிலில் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரயில் மெதுவாக இயக்கப்படுகிறது. மாற்று எஞ்சின் கொண்டு சென்று ஈரோடு ரயில் நிலையத்தில் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/55783/", "date_download": "2018-05-22T04:25:55Z", "digest": "sha1:34UEE3W35DYJ5UPDEU4JZ6PHGNMWKOAT", "length": 10170, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இரண்டாவது படத்தினை இயக்க தயாராகிவிட்ட தனுஷ் – GTN", "raw_content": "\nஇரண்டாவது படத்தினை இயக்க தயாராகிவிட்ட தனுஷ்\nநடிகர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் வேலைகள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்ற தனுஷ் இப்படங்களினை முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் புதிய படத்தினை இயக்க முடிவு செய்துள���ளார். பவர்பாண்டி படத்தினைத் தொடர்ந்து தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தப்படமானது தமிழ் – தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்தப்படத்தில் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாமா என் ஆலோசனை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsDhanush director tamil news tamilnews இயக்க இரண்டாவது எனை நோக்கி பாயும் தோட்டா தயராகிவிட்ட தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் பவர்பாண்டி மாரி 2\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்தினரைச் சந்தித்தார் கமல்ஹாசன்\nசினிமா • பிரதான செய்திகள்\n“சாவித்திரிக்கு, அப்பா குடியை பழக்கியிருந்தால் அம்மாவும் குடிகாரியாக இருந்திருப்பார்”\nசினிமா • பிரதான செய்திகள்\nபிக்பொஸ் 2 டீசரை நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டார்\nசினிமா • பிரதான செய்திகள்\nகீர்த்தியின் கண்களில் சாவித்திரியின் வெகுளித்தனம் தெரிந்தது…\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவு அளித்தமையால் காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு\nவிஜய் சேதுபதியின் இலக்கு காதலர் தினமா\nசன்னியால் மிரண்ட கர்நாடகா ‘சன்னி நைட்ஸ்ஸை’ நிறுத்தியது..\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11270", "date_download": "2018-05-22T04:24:04Z", "digest": "sha1:NA5ORTRFXIYFO7TEY3UCGKCBDWD3BYT7", "length": 12515, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "airfare tax | புத்தாண்டில் இருந்து விமான சேவைக்கு வரி மத்திய அரசு திட்டம்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபுத்தாண்டில் இருந்து விமான சேவைக்கு வரி மத்திய அரசு திட்டம்\nமத்திய அரசு புதிய விமான பயணக் கொள்கையை வடிவமைத்து உள்ளது.\nஅதில் ஏர்லைன்ஸ் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவைகளுக்கு வரி. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 2 சதவிகித லெவி வரி.\nஉள்நாட்டு விமான சேவைக்கு குறைந்தபட்ச கட்டணமாக ஒரு மணி நேரத்துக்கு 2,500 ரூபாய். விமானத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 50 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்கவும் திட்டமிட்டு இருந்தது.\nஇப்போது வரும் புத்தாண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 2 சதவிகித செஸ் வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணைய��்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2013/06/blog-post_20.html", "date_download": "2018-05-22T04:46:16Z", "digest": "sha1:RYNV6IDHK5CR4JN3XRN3TNAKTC2VS7WB", "length": 32043, "nlines": 493, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: புலிமார்க் வாசனை சீயக்காய் தூளும், ஐடி கம்பனியும்!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nபுலிமார்க் வாசனை சீயக்காய் தூளும், ஐடி கம்பனியும்\nபுலிமார்க் வாசனை சீயக்காய் தூள் அறியாதவர்கள் அனேகமாக அமேரிக்காவில் +2 கோட்டடிச்சுட்டு அண்ணா யுனிவர்சிட்டில இருக்கும் முப்பாத்தம்மன் என்ஜினியரிங் காலேஜ்ல எதுனா என் ஆர் ஐ காசிலே சீட்டு கேட்டு வந்தவங்கலா இருக்கலாம். மத்தவங்களுக்கு அது அத்தனை ஒரு பிரபல்யம். அது சென்னை ஆபீஸ் என்றாலும் \"மயில் மார்க் நிலையம் - மாயவரம்\" என்றால் தான் அந்த \"பாயும் புலி\"க்கே ஒரு திருப்தி வரும். அத்தனை பேமஸ்.\n\"பிலாஸ்டிக் ஒழிக\" என்னும் கோஷம் எல்லாம் அப்போது இல்லை. ஏனனில் பிலாஸ்டிக் அத்தனை இலகு இல்லை. எல்லாம் காகித பொட்டலம் தான். அதிலும் இந்த புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் இருக்குதே.. தன் பாக்கெட் அபாரம். கிட்ட தட்ட இப்போ இருக்கும் \"\nஇன்லேண்ட்\" கவரின் பார்முலா தான் அந்த பொட்டலம்.\nஅந்த கம்பனி மாயவரத்தின் அவுட்டர் அப்போது. இப்போது மயிலாடுதுறையின் மத்தியபிரதேசம் அது. ஆனால் அந்த கம்பனி தான் அங்கு இல்லை. அதை விடுங்க. மாயூரம் கலக்டர் வீடு இருக்கு தெரியுமா கலக்டர் வீடு அதன் பக்கம் தான் இந்த மயில் மார்க் நிலையம். கலக்டர் தான் மாயூரத்துக்கு இல்லை எப்போதும் எனினும் கலக்டர் பங்களா உண்டு. ஒரு காலத்தில் \"மயிலாடுதுறை முனுசிபாலிட்டி\" அதாவது ஆங்கிலத்தில் சொல்லப்போனா \"மாயவரம் நகராட்சி\" என்பது இப்போது புதிது புதிதாக மாநகரட்சியா ஆக்கப்பட்டதே சிலதுகள்... அதை எல்லாம் விட பழமை வாய்ந்தது. எல்லாம் ஆங்கிலேயர் கட்டிடம். அதை நிர்வகிக்க அப்போ கலக்டர் தேவைப்பட்டது. அந்த கலக்டர் தங்க உங்க ஒரு இ��ம்.. அதுவே கலக்டர் பங்களா. கொத்த தெரு முடிவில் இருக்கும். அதிலே ஒரு கலக்டர் அப்போ அக்ரி படிச்சுட்டு அப்போ லண்டன்ல டி என் பி எஸ் சி பாஸ் பண்ணியிருப்பார் போலிருக்கு. வந்தாரு. ஒரு தென்னங்கன்னு வச்சாரு. அது அஞ்சு கிளை விட்டது. \"தென்னை மரத்துக்கு கிளை இல்லை\" என நாங்க ஒன்னாப்பு படிக்கும் போது மெதுவா டீச்சர் சொல்லுவாங்க \"இதல்லாம் பாடத்துக்கு மட்டும் தான். நாம மாயவரம்... தென்னை மரத்துக்கு கூட கிளை உண்டு\"ன்னு. பள்ளியில் டூர் கூட்டிட்டு போவது போல அழைத்து போய் அந்த மரத்தை காண்பிப்பாங்க.\nஅதல்லாம் இப்ப வேண்டாம். அந்த மரத்துக்கு பக்கத்தில் தான் இருக்கு நம்ம \"மயில் மார்க் நிலையம்\". அடர்ந்த தென்னை தோப்பு. அதனிடையில் ஒரு காட்டு பங்களா. சிகைக்காய் அரைக்கும் மிஷின் எல்லாம் அதில் உள்ளே இருக்குதாம்.பர்த்தது இல்லை. அத்தனை அடர்த்தி அந்த இடம். அரைச்சா வாசனை பிச்சிகிட்டு போகும் மெயின் ரோடு முழுக்க. அத்தனை ஒரு வாசம்.\nஅந்த அரைத்த மாவை அதாவது சீயக்காய் பவுடரை எதில் அடைக்கனும் பொட்டலம் போடனும். அது தான் அந்த \"இண்லேண்ட் லெட்டர் கவர் \" மாதிரியான கவர். அதிலே பாயும் புலி படம் மற்றும் விலாசம் எல்லாம் அச்சடித்து இருக்கும். அது 2500 பேப்பர் ஒரு கட்டா இருக்கும். அதை அந்த சுத்து வட்டார மக்கள் எல்லாம் காலை ஆறு மணிக்கு போய் வரிசையில் நின்னு ஆளுக்கு ஒரு கட்டு வாங்கனும். கூடவே ஒரு கட்டுக்கான புளியங்கொட்டை பசை ஒரு தாளில் ஒரு கத்தியால் வழித்து தருவாங்க. பச்சை கலரில் இருக்கும். அந்த 2500 பீஸ் இருக்கும் கட்டை தூக்கி வந்து அவங்க சொல்லும் பாணியில் பசை தடவி வாயை மட்டும் விட்டு விட்டு ஒட்டி, உலர்த்தி அதை 50, 50 எண்ணிக்கையில் கட்டி அவங்க கிட்ட எடுத்து கிட்டு போனா கையில் ஒன்னேகால் ரூபாய் கொடுத்து விட்டு அடுத்த கட்டு கொடுப்பங்க.\nஅந்த ஒன்னேகால் ரூபாயில் அப்போது ஒரு படி அரிசி வாங்கிடலாம். நல்ல பொன்னி அரிசி. சில குடும்பங்கள் இரண்டு கட்டு வாங்கி போய் ஒட்டும். சில குடும்பங்கள் இதை நம்பியே பிழைப்பும் நடத்தும். அவங்க நாலு கட்டு வாங்கி போய் ஒட்டுவாங்க. குடும்பம் முழுக்க ஒட்டும். வீடு முழுக்க ஒட்டிய புலிமார்க் பாக்கெட் விரவி கிடக்கும்.\nபுதிதாய் யாராவது ஒட்ட ஆசைப்பட்டால் ஏற்கனவே ஒட்டின ஆள் \" அய்யா சாமீ, இந்த குடும்பம் கஷ்டப்படுது. கொஞ்சம் உபகாரம் பண்ணுங்க. மொதோல்ல ஒரு கட்டு கொடுங்க. அதுக்கு நான் ஜவாப்தாரி\"ன்னு சொல்லி ஈசியா சேர்த்து விடலாம். பின்ன அவங்க முதலில் ஒரு கட்டு கொடுப்பாங்க. சிலர் அதை ஒட்ட முடியாமல் சிபாரிசு செஞ்சவங்க கிட்டே அதை கொடுத்து ஜகா வாங்கிடுவாங்க. சிலர் அதை பிடிமானமா பிடிச்சுகிட்டு அடுத்த கட்டு அடுத்த கட்டுன்னு போய் தினத்துக்கு 5 கட்டு அளவு வளர்ந்திடுவாங்க.\nஇதானய்யா புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் மாயவரத்தில் வளர்ந்த கதையும், அதனால் பலர் மாயவரத்தில் வயித்தை கழுவின கதையும்.\nஇதோ இன்றைக்கு பிலாஸ்டிக்கும் ஷாம்புவும் வந்த பின்னே... எல்லாம் போச்சுது. அந்த தென்னை மரமும் செத்து போச்சுது. அங்கே ஆர். பி. என் நகர் என்னும் நகர் வந்தாச்சு. கலக்டர் பங்களாவும் \"இந்த ஊரு மத்தில இவருக்கு ஒரு பங்களா ஒரு கேடு\"ன்னு மக்கள் ஏசும் அளவு கிட்ட தட்ட மாயவரம் வளர்ந்து விட்டது.\nஆக ஒரு பழமையான தொழில் செத்து போச்சுதுன்னு கவலை இல்லை மாயவரம் மக்களுக்கு.\n'எலேய், சுகந்தா, இப்பாலிக்கா வா, எம் எஸ் சி இண்டகிரேடட் படிச்சுட்டு சொம்மா தான கெடக்கே, அந்த கொல்லுமாங்குடில ஒரு ஐ டி கம்பனி இருக்குதாம். ஒரு பைலு அடிச்சு கொடுத்தா சொளையா முன்னூறு ரூவா தராங்களாம். என்னாடி சொல்ற\"\n'அட போக்கா, முன்னூறு ஓவா, இங்கிட்டு கெழக்கால ஒரு கம்பேனி இருக்கு எடிட்டிங் சேத்து 700 தரேங்குறான். அனா என்னா ஒன்னு அது மெடிகல் ட்ரான்ஸ்கிரிப்ஷன், கொஞ்சம் கரடு மொரடு வேளை தான். இருந்தாங்காட்டியும் சொலவா 700 வரும்ல....\"\n\"அட போடீ போக்கத்தவளே, இது நெகுரா இருக்குதாம். கைல காசு வாயில பரோட்டா, நான் இன்னிக்கு போறேன். போவ வர ஆறாம் நம்பருக்கு 14 ரூவா. அங்கிட்டே ஒக்காந்து அடிச்சா ஒருக்க அடிக்கலாம். ஆனா உம் போக்கத்த மாமன் மொவன், எம்புருசன் என்னை கட்டிகிட்ட மாபாவி 'எவன் கிட்டடீ போயிட்டு வரே'ன்னு கூசாம கேப்பான். அவங்கிட்ட 'நா ஐ ஐ டி புரபசர் கிட்ட போயிட்டு வரேன்'னு பவுசாவா சொல்லமுடியும்...'\n\"அட அத வுடுக்கா, காயாம்பூ அத்தாச்சி ஒரு பைலு குடுத்துச்சு. இந்த இங்கிலீசுகாரன் பேசுறது சொலவா பத்தாம்பு கேம்லின் ஜாமிட்ரி பாக்ஸ் தொறக்குற மாரி வெண்ணையாட்டம் இருக்குது. ஆனா இந்த மலையாளிங்க செலபேரு இருக்கானுவ, twenty ன்னு சொல்ல சொன்னா dondy ன்னு சொல்றான். அத விட கொடும இந்த பிலிப்பைன் காரன் எல்லாம்.... அவனுக்கு வாய்ல வசம்ப தான் வச��சு தேக்கினும். F வரவே மாட்டேங்குது. பசங்கள fuck you ன்னு திட்டுடான்னு சொன்னா கூட pak you ன்னு சொல்றான் வீடியோல. பசங்க கெக்கேபிக்கேங்குது. ஒரு தபா இப்டி தான் காயாம்பூ அக்கா \"i am going for fishing\"ன்னு அவஞ்சொல்ல இது \"i am going for pissing\"ன்னு அடிக்க இந்த தருமகொளம் ஐடிகாரன் கடுப்பாயிட்டானாம். நீ ஒன்னுக்கு போ, ரெண்டுக்கு போ... அதுக்கு என் தாலிய ஏன் அறுக்குற\"ன்னு வஞ்சிபுட்டானாம். அத்துல இருந்து அது பிலிப்பைன் காரன் பேசும் வீடியோ பைல் வந்துச்சுன்னா இது கல்விட்டு வந்து குந்திகிட்டு அடிக்குது:-))))\"\n\"சரிடீ, ஊரா கத ஒனக்கேதுக்குது. நான் உன் மாமென் பாட்டு கேக்க நோட்டு கேக்கன்னு ஒரு எட்டு ஜி பி பெண்டிரைவு வாங்கி வச்சிருக்கன். நான் வெரசா போயிட்டு அதுல ரெண்டு பைல் புடிச்சாரேன். நீ ஒன்னு அடி. நான் ஒன்னு அடிக்கிறேன். யாரு சுருக்குன்னு அடிக்கிறான்னு பாப்போம்\"\n\"அட போவியா பி பி ஓவுக்கு வாக்கப்பட்டவளே, எனக்கு இன்னிக்கு பெங்களூர்ல இருந்து ஐடி மாப்ள வராகன்னு அப்பத்தா மெயில் அனுப்பிருக்கு. நான் வாரேன்...\"\n\"கெமோ கேர் சொல்யூஷன் - பேங்ளூர்\"\n\"யப்பா, நேச்சர் ஆப் தி ஜாப் என்னான்னு கேளுங்கப்பா\" திரை மறைவில் இருந்து சுகந்தா...\n ஹவ் ஐ ஹேவ் டு எக்ஸ்ப்ளைன்... ஒர்கிங் அஸ் ய ட்ரான்ஸ்கிரிப்டர் ன்னு தமிழ்ல சொல்லலாம்....\"\n\"ஏஏஏஏ........ புனிதாக்காவ்வ்வ், வரும்போ எனக்கும் சேத்து ஒரு பைல் புடிச்சுகிட்டு வாக்கோவ்வ்வ்வ்வ்\". ஆறாம் நம்பரில் ஏறிக்கொண்டு இருந்த புனிதா காதில் இது விழுந்தது.\nபழையன கழிந்தால் என்ன புதியதுக்குள் புகுந்துப்போம்ல... மாயவரமா கொக்கா\nகுறிப்பு: கதைகளில் வரும் சம்பவங்களும் பெயர்களும் ..............\nஉண்மையே. சத்தியமான உண்மையே... சந்தேகம் இருப்பின் கொல்லுமாங்குடி,பூம்புகார் தருமகுளம் ஐடி கம்பனிகள் அட்ரஸ் தரப்படும். பைல் அடிச்சு கொடுங்க. காசு பாருங்க\nLabels: அனுபவம், ஐடி கம்பனி, புலிமார்க் சீயக்காய்\nஅண்ணே, பூம்புகார் - தருமகுளம் எல்லாம் சொன்னீங்க, அப்படியே மாயூரம் - நாஞ்சில்நாடு-ன்னு சொல்லலாம்ல\n நம்ம மொடக்குறிச்சி சந்தையில் வாராவாரம் கூவி கூவி\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஇயக்குனர் மணிவண்ணன் நிஜமான போராளி என்றால்....\nபுலிமார்க் வாசனை சீயக்காய் தூளும், ஐடி கம்பனியும்\nஎன் தலைவன் தமிழின தலைவர் கலைஞர் ஒரு நவரசத்தலைவர்\nதிருவாரூரில் இருந்து வந்த மஞ்சள் பை மகான் என்போரே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adnumerology.com/AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturology-Astronomy-contact-9-/b148", "date_download": "2018-05-22T04:08:51Z", "digest": "sha1:ZZZLAQZ6KWJVB3OBRXKOLHSBXJNEPS4X", "length": 18671, "nlines": 72, "source_domain": "adnumerology.com", "title": "AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 ஆசிரியர் அக்ஷய தர்மர் உரை(author akshayadharmar ) ஆசிரியர் உரை அன்பு மெய்யுணர்வாளர்களுக்கு, உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக \"தங்கப்புதையல்\" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் \"பெயரினுடைய\" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். : AKSHAYA DHARMAR (AD Numerology) AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\nAKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 ஆசிரியர் அக்ஷய தர்மர் உரை(author akshayadharmar ) ஆசிரியர் உரை அன்பு மெய்யுணர்வாளர்களுக்கு, உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந���த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக \"தங்கப்புதையல்\" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் \"பெயரினுடைய\" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2013/11/131129.html", "date_download": "2018-05-22T03:56:01Z", "digest": "sha1:AIKM2CPH4IQTPZLWQPK6DDQQUIXAMLNW", "length": 37392, "nlines": 412, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளிக்கிழமை வீடியோ 131129:: ஞானக் குழவி! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளிக்கிழமை வீடியோ 131129:: ஞானக் குழவி\nஅருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்\nகுழந்தையின் திறமைக் கணடு மிகவும் மகிழ்ச்சி.\nகுழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உடல்நலத்தோடு இருக்க வேண்டும். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.\nகுழந்தையின் அம்மாவும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களது உழைப்பு தெரிகிறது\nகுழந்தைக்கும் அவர் அம்மாவுக்கும் பாராட்டுகள்.\nஅந்தக் குழந்தையும் அவள் பெற்றோரும் நலம் பல கண்டு வளமோடு வாழ வாழ்த்துக்கள்\nஅருமையான பகிர்விதனைத் தந்தந்த உங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் சகோ\nவருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் எங்கள் நன்றிகளுக்கு உரித்தான,\nரூபன், கோமதி அரசு மேடம், வெங்கட், நம்பள்கி, DD, கீதா சாம்பசிவம், கோவை ஆவி, ராமலக்ஷ்மி, ராமலக்ஷ்மி(), ஆதி வெங்கட், சூரி சிவா, இளமதி....\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபாஸிட்டிவ் செய்திகள் சென்ற வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 131129:: ஞானக் குழவி\nஅலுவலக அனுபவங்கள் - ராசு\n\"...அது வயதாகி வந்தாலும் காதல்...\"\nவெள்ளிக்கிழமை வீடியோ 131122:: முடிச்சு\nசைக்கிள் வண்டி மேலே :: 04 எஸ் எல் ஆர் சி கே\nஞாயிறு 228:: சரியா இருக்கா\nவெள்ளிக்கிழமை வீடியோ 131115:: பசியா\nசினிமா பாட்டுப் புத்தகமும் சுராங்கனி பாடலும்\nஞாயிறு 227:: பொய்யா, மெய்யா\nவெள்ளிக்கிழமை வீடியோ 131108:: குழந்தைக் குறும்புகள...\nஞாயிறு 226:: எங்கிட்ட மோதாதே\nவெள்ளிக்கிழமை வீடியோ 131101:: தீபாவளி வாழ்த்துகள்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொ��்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யா���ோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெ��்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16594", "date_download": "2018-05-22T03:49:08Z", "digest": "sha1:DWU5DCVPIO7RBHJH2EYK2BC4RVIVIZ6J", "length": 5537, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Sharanahua: Chandinahua மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16594\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sharanahua: Chandinahua\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSharanahua: Chandinahua க்கான மாற்றுப் பெயர்கள்\nSharanahua: Chandinahua எங்கே பேசப்படுகின்றது\nSharanahua: Chandinahua க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Sharanahua: Chandinahua தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதில���ம் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Education/3974/Has_the_Engineering_Less_Interested?.htm", "date_download": "2018-05-22T04:25:11Z", "digest": "sha1:T6QIB4W7M6IDKUVGGBEUXFW6MTCUSK3K", "length": 16092, "nlines": 51, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Has the Engineering Less Interested? | எஞ்சினியரிங் ஆர்வம் குறைந்துவிட்டதா? - Kalvi Dinakaran", "raw_content": "\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nதமிழக அரசின்கீழ் செயல்பட்டுவரும் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்று 535 எஞ்சினியரிங் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. அத்தனை கல்லூரிகளுக்குமான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தன் அதிகாரப்பூர்வ தளத்தில் சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் உள்ள 535 கல்லூரிகளில் 43 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவர்கூட முதல் பருவத் தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்ற அவலத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுமுடிவுகள்.\nஇம்முடிவுகளின் விளைவால் தமிழகத்தின் எஞ்சினியரிங் கல்லூரிகள் வழங்கும் பொறியியல் பட்டப்படிப்பின் தரம் மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் குறித்த ஐயமும் பொதுமக்கள் மத்தியில் பரவத் தொடங்கியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள இத்தகைய சூழலில் இம்முடிவுகளின் காரணங்களைக் குறித்தும், மாணவர்கள் எதிர்காலம் மற்றும் இதிலிருந்து மீள்வதற்குத் தேவையான மாற்றங்கள் குறித்தும் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்…\n‘‘தமிழகத்தில் மொத்தம் 535 எஞ்சினியரிங் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. அண்ணா யுனிவர்சிட்டியுடன் இணைந்து செயல்படும் அனைத்து\nகல்லூரிகளுக்குமான முதல் பருவத் தேர்வ�� முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 43 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சியாகவில்லை என்றும் மற்றும் 141 கல்லூரி மாணவர்கள் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர் எனவும் அம்முடிவுகள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், கல்லூரிகளின் தரமும் கேள்விக்குள்ளாகும் இத்தகைய சூழலானது நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான பாடம் முதலில் தமிழகத்தில் இத்தனை எஞ்சினியரிங் கல்லூரிகள் அவசியம்தானா\nதரமான ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தாமலும், பொறியியல் கல்விக்கு அத்தியாவசியமான உயர்ரக ஆய்வகங்களையும் சிறந்த உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தாமலும் மற்றும் முறையான பொறியியல் கல்வியறிவை மாணவர்களுக்கு வழங்காமலும் வெறும் தனியார் வணிகத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படும் இத்தனை கல்லூரிகள் நமக்கு அவசியம் தானா என்பதைப் பெற்றோர்களும், மக்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.’’ என்கிறார். எதுபோன்ற குறைபாடுகள், பின்னடைவுகள் பொறியியல் கல்லூரிகளினால் சரிசெய்யப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிய ஜெயப்பிரகாஷ் காந்தி,\n‘‘மேற்சொன்ன பொறியியலின் அத்தியாவசியங்களை ஒன்றைக்கூட முழுமையாகச் செய்யாமல் வெறுமனே கல்வி நிறுவனம் ஆரம்பித்து மாணவர் சேர்க்கையை நடத்தி, எஸ்.சி. கோட்டா மாணவர்களை கவுன்சிலிங்கில் சேர்த்தால் கவுன்சிலிங் கட்டணமான 42 ஆயிரத்தை அரசு தரும் என்பதற்காக அவர்களை மேனேஜ்மென்டில் சேர்த்து 75 ஆயிரம் முதல் பணம் வசூலிப்பது என்பது போன்று எஞ்சினியரிங் கல்வித் துறையே இங்கு தனியார் மயமானது தான் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குள்ளாக முதன்மையான காரணமாகும்.\nமேலும் எஞ்சினியரிங் கல்வித் துறை தொடர்ந்து தனியார் மயமாக்கப்படுவதின் விளைவால் கடந்த ஆண்டுகளில் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில் 70% பேர் பொறியியல் துறை சாராத வேலைகளையே செய்துவருகின்றனர் என்று சொல்லுகிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ஆகவே, மாணவர்களுக்கு உயர்ந்த தரத்தில் பொறியியல் கல்வியை வழங்கி அவர்களின் பொறியியல் அறிவை சீர்தூக்கிட பொறியியல் துறையானது தனியார் மயமாக்கப்படுவது முதலில் தடுக்கப்படவேண்டும். மேலும் இதற்கு முழுக்க முழுக்க தமிழகக் கல்வி நிறுவனங்கள் மட்டும் காரணம் அல்ல மாணவர்களும் தான்.\nஅது எப��படி 43 கல்லூரிகளில் ஒரு மாணவன் கூட தேர்ச்சியடையவில்லை. இது பொறியியல் துறை பற்றி மாணவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது. மாணவர்கள் தாங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் படித்த புளூபிரின்ட் சிலபஸ் முறையிலேயே பொறியியல் தேர்வை எதிர்கொண்டுள்ளனர். புளூபிரின்ட் சிலபஸ்படி குறிப்பிட்ட பாடங்களை மட்டும் படித்து +2வில் தேர்ச்சியாகிவரும் மாணவர்களுக்குப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களையும் வாசித்துவிட்டுதான் பொறியியல் தேர்வை எதிர்கொள்ளவேண்டும் என்ற பொறியியல் கல்வியின் அடிப்படை புரியவேண்டும்.\nசினிமாக்களில் வருவது போல ஜாலியாக அரட்டை அடிப்பது மட்டும் பொறியியல் படிப்பு இல்லை என்ற எதார்த்ததை உணர்ந்து மாணவர்கள் செயல்படவேண்டும்’’ என்கிறார். மேலும் அவர், ‘‘பொறியியல் துறையின் அவசியத்தையும் எதிர்காலத்தில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் +2 முடித்து பொறியியல் தேர்ந்தெடுக்க எண்ணம் இருக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கங்கள் ஏற்படுத்தவேண்டும். பொறியியலில் சேர்வதற்கான நுழைவு மதிப்பெண் விகிதத்தை அதிகரித்து பொறியியல் படிக்க விருப்பமுள்ள சரியான மாணவர்களை சேர்த்து, முறையான கல்வியை வழங்க வேண்டும்.\nஅதேபோல பெற்றோர்கள் சேர்த்துவிட்டார்கள் நானும் சேர்ந்தேன் என்றில்லாமல் மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து தாங்கள் கற்க விரும்பும் கல்வித் துறையைத் தாங்களே தேர்ந்தெடுத்தலே ஆகச்சிறந்தது. மனித சமூகத்தைக் கட்டமைப்பதே பொறியியல்தான் என்றிருக்கையில் பொறியியலின் மவுசு ஒருபோதும் குறையாது. ஆகவே, அதற்கேற்றவாறு மனித சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறியாளனின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே பொறியியல் துறையில் உயர்ந்த இடத்திற்குச் செல்லலாம்’’ என்று பொறியியல் பட்டப்படிப்பின் தரம் உயர செய்யப்பட வேண்டிய மாற்றங்களைத் தீர்க்கமாகப் பட்டியலிடுகிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.\nதொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்\n அதிரடி அறிவிப்புகள்... அச்சத்தில் மாணவர்கள்...\nவிளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத நடுநிலைப் பள்ளிகள்\nஆஸ்திரேலியாவில் பட்டம் படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்\nமாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பில் மாதம் ரூ.1,86,000 சம்பாதிக்கலாம்\nபல்கலைத் துணைவேந்தர் நியமனங்களும் முறைகேடு சர்ச்சைகளும்\nசுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க சென்னைப் பல்கலை புது முயற்சி\nஇன்று இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி... நாளை உலகின் சிறந்த விஞ்ஞானி...\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2008/04/4.html", "date_download": "2018-05-22T04:29:24Z", "digest": "sha1:HYSTN5BUEFA3S2DSNOG3FOADYB3AP2YD", "length": 19631, "nlines": 275, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 4", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 4\nமண்ணுலகில் உள்ள மாந்தரைக் காக்க தேவர்களிடமிருந்த் தனியாக பூதப் படையை உருவாக்கினார் சிவ பெருமான். இந்த புவனம் முழ்வதும் நிலம், நீர், காற்று, அக்னி, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆனவையே. பூதப்படை சூழ வலம் வருபவர்தான் சிவ பெருமான். பூத கணங்களின் நாயகர் சிவபெருமான் எனவே தான் திருக்கயிலை நாதரை நாம் பூத நாதர் என்றும் அழைக்கின்றோம். பூத கணங்களின் பதி ஐயனின் முதல் புதல்வர் விநாயகர் எனவே தான் அவர் கணபதி என்று அழைக்கப்படுகின்றார். பூத கணங்களுள் முதல்மையானவர் ஐயனின் முதல் தொண்டர் நந்தியெம்பெருமான்.\nமூன்றாம் நாள் காலையில் அதிகார நந்தியில் சேவை சாதித்த கயிலை நாதர் மாலை பூத வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். அதிகார நந்தி, பூதம், ரிஷபம், திருக்கயிலாய் வாகனம் ஆகிய வாகனங்கள் எல்லாம் சிவபெருமானுக்கே உரிய சிறப்பு வாகனங்கள். எம்பெருமான் இவ்வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கும் போது அவருக்கு மிகவும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது.\nதிருக்காரணியில் கம்பீரமான கதை தாங்கிய தங்க முலாம் பூத வாகனத்தில் அம்மையப்பர் எழுந்தருளி பவனி வரும் அழகை எப்படி வர்ணிப்பது வார்த்தைகளே வரவில்லை ஆகவே தான் படங்களாக அளித்துள்ளேன் தரிசித்து அருள் பெறுங்கள். அம்மை அன்ன வ���கனத்திலும் முருகர் மயில், விநாயகர் மூஷிக வாகனத்திலும்,சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர் .\nபூதேஸ்வரர் காரணீஸ்வரர் பூத வாகன சேவை\nசிறப்பு மலர் அலங்காரத்துடன் இரு கால்களையும் தொங்கவிட்டு எழிலாக ஐயன் பவனி வரும் அழகை ஒரு தடவை கண்டவர்கள் மறு மறுபடியும் வந்து தரிசனம் செய்யாமல் இருக்க முடியுமா கூறுங்கள்.\nபூத வாகன சேவை பின்னழகு\nஅன்ன வாகனத்தில் அழகார் சொர்ணாம்பிகை அம்பாள்\nபிறங்கும் போதப் பொருள் தந்தே\nமதிக்கும் வாழ்வே விடி வெள்ளி\nவாரத்தின் நாட்களான ஞாயிறு முதல் சனி வரை இப்பாடலில் அமைத்து வாரத்தின் அனைத்து நாட்களிலும் நாம் அம்பாளை வணங்க வேண்டும் என்று உணர்த்துகின்ராறோ கவி.\nகலாப மயிலில் அருட்காட்சி தரும் கந்தப்பெருமான்.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் ( பெருவிழா தாத்பர...\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் ( கொடியேற்றம்)\nசித்திரைப் பெருந் திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 1\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் -1\nசித்திரைப் பெருந் திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 2\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 2\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 3\nசித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 3\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 4\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் -5\nசித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 4\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 6\nசித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 5\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 7\nசித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 6\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 8\nசித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 7\nசித்திரைப் பெருந் திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 8\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 9\nசித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 9\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 11\nசித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 10\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 12\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 13\nசித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 11\nசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 14\nசித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 12\nசித்திரை சதய அபூர்வ நிர்மால்ய தரிசனம் - 1\nசித்திரை சதய அபூர்வ நிர்மால்ய தரிசனம் - 2\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திர��-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://smt.org.sg/Services/TempleService/Special-Abishegam-for-Sri-Sundara-Vinayagar", "date_download": "2018-05-22T04:30:27Z", "digest": "sha1:VT4EJD2LH5LHWP765JQRVHSDKPPXA3WX", "length": 3904, "nlines": 46, "source_domain": "smt.org.sg", "title": "Temple Services", "raw_content": "\nஅபிஷேகம் என்பது உரிய திரவியங்களைக் கொண்டு (பொருட்களை) இறை திருமேனிகளை புனித நீராட்டுதல் என்று பொருள் படும். அபிஷேகப் பொருள்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் செய்வது முறையாகும். சிற்சில மாற்றங்களுடன் சிறப்பாக உலகெங்கும் கோயில்களில் செய்யப்படுகிறது தெய்வங்களுக்கு ஏற்றவாறு சில பொருட்களை நீக்கியும், சில பொருட்களை சேர்த்தும் செய்வது வழக்கமாகும். ஒவ்வொரு அபிஷேகப் பொருள்களும் ஒவ்வொரு சிறப்பு பலன் களைத் தருகின்றன என்பது சாஸ்திரம் கூறுகின்றது.\nஅபிஷேகம் என்பது உரிய திரவியங்களைக் கொண்டு (பொருட்களை) இறை திருமேனிகளை புனித நீராட்டுதல் என்று பொருள் படும். அபிஷேகப் பொருள்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் செய்வது முறையாகும். சிற்சில மாற்றங்களுடன் சிறப்பாக உலகெங்கும் கோயில்களில் செய்யப்படுகிறது தெய்வங்களுக்கு ஏற்றவாறு சில பொருட்களை நீக்கியும், சில பொருட்களை சேர்த்தும் செய்வது வழக்கமாகும். ஒவ்வொரு அபிஷேகப் பொருள்களும் ஒவ்வொரு சிறப்பு பலன் களைத் தருகின்றன என்பது சாஸ்திரம் கூறுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/blog-post_73.html", "date_download": "2018-05-22T04:14:29Z", "digest": "sha1:QC3QMRRB6K65RCR2SMRUABLENF6NDMK6", "length": 19793, "nlines": 86, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்! - Tamil News Only", "raw_content": "\nHome Science & Technology உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா\nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா\nஇப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாத���ங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.\nஎல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட்.\nஎங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.\nகணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.\nதிடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன்.\nமருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.\nசில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது..\nபடித்தேன் பகிர்ந்தேன்.... பயனென்று நினைத்தால் பகிருங்கள். நன்றி;\nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில ���ாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டி���ி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/author/eniyatamil1/", "date_download": "2018-05-22T04:31:22Z", "digest": "sha1:XUXCCSGZG6P66BX75IAL6D4MFQLQVKWN", "length": 4930, "nlines": 40, "source_domain": "eniyatamil.com", "title": "செல்வப்பெருந்தகை, Author at இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nசென்னை: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார் சீமான். ரஜினியை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்வோம் எனவும் […]\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழை���ு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/08/23/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-22T04:29:17Z", "digest": "sha1:VAG6WKFWNIRIMXMBROJRFPHCCPDRCHV7", "length": 9463, "nlines": 141, "source_domain": "goldtamil.com", "title": "படகில் சவாரி செய்த இளம்பெண்: சடலமாக கரைக்கு திரும்பிய பரிதாபம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News படகில் சவாரி செய்த இளம்பெண்: சடலமாக கரைக்கு திரும்பிய பரிதாபம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / சுவிஸ் /\nபடகில் சவாரி செய்த இளம்பெண்: சடலமாக கரைக்கு திரும்பிய பரிதாபம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் படகு சவாரி செய்தபோது நிகழ்ந்த எதிர்ப்பாராத விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸின் சூரிச் நகரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன் தினம் சூரிச் ஏரியில் படகு சவாரி செய்துள்ளார்.\nசில நிமிடங்கள் பயணத்திற்கு பின்னர் படகின் விளிம்பில் அமர்ந்துக்கொண்டு உல்லாசமாக சென்றுள்ளார்.\nஅப்போது, மற்றொரு படகு அருகில் வேகமாக கடந்து சென்றபோது எழுந்த அலைகள் பெண் மீது மோதியுள்ளது.\nஅலைகள் மோதிய வேகத்தில் பெண் நிலைத்தடுமாறி ஏரியில் விழுந்துள்ளார். பெண் கரைக்கு திரும்பாததால் மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டர் உதவியுடன் தேடியுள்ளனர்.\nபல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் இன்று காலை சுமார் 20 அடி ஆழத்தில் பெண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nபெண்ணின் சடலத்தை மீட்ட பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தகவல் வெளியாகாததால் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுக��டாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/09/blog-post_2729.html", "date_download": "2018-05-22T03:49:50Z", "digest": "sha1:ZK6LO7S4WDAATMTNUETTON2YYPWAV6UC", "length": 32883, "nlines": 419, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: படைப்புகளின் பட்டியல்", "raw_content": "\n151. ஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்\n150. ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்\n149. சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலும், சில பின்னணித் தகவல்கள்\n148. தென்னிலங்கையின் பாதாள உலகப் போர்\n147. பாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை\n146. ஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்\n145. தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்\n144. உய்குர் துருக்கிஸ்தான், சீனாவின் துரதிர்ஷ்டம்\n143. 9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்\n142. குர்து மலையோரம் வீசும் இரத்த வாடை\n141. ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\n140. ஐரோப்பாவின் எரியும் வாயு பிரச்சினை\n139. \"யூரோப்போல்\": ஐரோப்பாவில் பயங்கரவாத எதிர்ப்புப் போர்\n138. ஈராக்: 'பாத்' கட்சியின் தோற்றமும் விடுதலைப் போரும்\n137. அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்\n136. கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்\n135. பிலிப்பைன்சில் அமெரிக்காவின் பில்லி சூனியம்\n134. நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு\n133. ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\n132. மேலைத்தேய நாசகார நாகரீகம்\n131. இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்\n130. சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு\n129.ஈரான் தேர்தல்: \"எல்லா வாக்கும் இறைவனுக்கே\n128.தமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி\n127.ஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்\n126.துருக்கியில் தொடரும் \"ஈழப் போர்\"\n125.நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்\n124.புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்\n121.இஸ்லாமிய மத அரசியலின் தோற்றம்\n120.மத அடிப்படைவாதம் : ஒரு மேலைத்தேய இறக்குமதி\n119.வங்கத்தில் மையங்கொள்ளும் அரசியல் புயல்\n116.கம்போடியாவின் கண்டம் ஒரு இந்துக் கோயில்\n115.கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்\n114.அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)\n113.கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்\n112.ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் \n111.நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் \n110.ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை\n109.காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்\n108.ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1\n107.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏\n106.திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல் (Part 2)\n105.1418 ம் ஆண்டு - சீனர்கள் உலகத்தை கண்டுபிடித்தனர் (Part 1)\n104.ஷரியா: ஏழைகளுக்கான மலிவு விலை சட்டம்\n103.வட கொரியா: அணு குண்டு இராஜதந்திரம்\n102.புதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்\n101.சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்\n100.வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்\n99.போக்கிரிகளின் புகலிடம் அமெரிக்கா - ஒரு வரலாற்று மீள்பார்வை\n98.யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்\n97.தடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடிப்பு\n96.கிரீஸின் மனித உரிமை மீறல்கள்: ஐரோப்பாவின் களங்கம்\n95.கிரீஸில் புரட்சிகர ஆயுதப்போராட்டம் ஆரம்பம்\n93.கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்\n91.துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது\n90.உங்களது பெயர் \"பயங்கரவாதிகள் பட்டியலில்\" இடம்பெற்றுள்ளதா\n89.பெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை\n88.பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வருகிறார்\n87.பொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்\n85.சவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை\n84.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்\n83.சர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்\n82.ஐஸ்லாந்தில் புரட்சி, ஆட்சியாளர் மிரட்சி\n81.குழந்தைகளை கடத்தும் வெள்ளையின மேலாண்மை\n80.சர்வதேச விடுதலைப் போர்களின் திருத்தந்தை\n79.ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம் (அல் கைதா: 2)\n78.அல் கைதா என்ற ஆவி\n\" ஆதாரங்களுடன் ஒரு ஆவணப்படம்\n76.\"எயுஸ்கடி\": ஐரோப்பாவின் மூத்தகுடி \"\n75.இஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்\n74.தாய் மொழியில் பேசுவது குற்றம்\n73.ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அரச பயங்கரவாதம்\n72.வளர்ந்த நாட்டில் ஊழல் இல்லையா\n71.ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)\n70.இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்\n69.தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை\n68.நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா\n67.கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது\n65.ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை\n63.அதிகம் சம்பாதிப்பது தேச நலனுக்கு கேடாகலாம்\n61.கிழக்கே நகரும் உலக அதிகார மையம்\n60.சோமாலியா, உலகின் குப்பைத் தொட்டியா\n59.இன்று கடற்கொள்ளையர்கள், நாளை கம்பெனி முதலாளிகள்\n57.உங்கள் கணணியில் உதிரம் வடிகின்றது\n56.பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்\n55.ஆங்கில மோகமும் தமிழின் தாகமும்\n54.ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு\n53.டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...\n52.பெரு: மீண்டும் ஒளிரும் பாதை\n51.இருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்\n50.லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு\n47.வீடு வரை கனவு, காடு வரை கடன்\n46.வள்ளல் புஷ் வழங்கும் \"வங்கி சோஷலிசம்\"\n45.சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு\n44.மனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்\n43.எண்ணைக் கிணறு வெட்ட வகுப்புவாதப் பூதம் கிளம்பியது\n42.பாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி\n41.கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்\n40.பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து\n39.நிதியால் சிறுத்த ஐஸ்லாந்து சினத்தால் சிவக்கிறது\n38.ஓர் உலக வல்லரசு உருவாகின்றது\n37.இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்\n36.பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்\n35.ஒபாமாவின் பார்வை காஷ்மீர் பக்கம்\n\" - ஈராக்கி���் அமெரிக்க இராணுவம்\n33.பனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு\n32.ஸ்டாலின் கால வாழ்க்கை: \"எல்லாமே புரட்சிக்காக\n30.ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு\n29.உலகப்போரில் மறைக்கப்பட்ட கறுப்பு வீரர்கள்\n28.ஆண்டு\"0\",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு\n27.ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்\n26.இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்\n25.லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்\n24.ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்\n23.சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்\n22.ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்\n21.குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை\n18.வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்\n15.இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்\n13.இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்\n12.தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்\n11.உலக ( உணவுக் கலவர) வங்கி\n10.வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்\n9.திபெத் : மதம், விளையாட்டு, அரசியல்\n8.இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது\n7.வெள்ளை ரஷ்யா, கடைசி சோவியத் குடியரசு\n1. கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளை��ும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nG-20 : U.S.A. பொலிஸ் அடக்குமுறை ஆதாரங்கள்\nG-20 எதிர்ப்பு போராட்டக் காட்சிகள் (Pittsburgh, US...\nஅகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு\nஉய்குர் துருக்கிஸ்தான், சீனாவின் துரதிர்ஷ்டம்\nகிரேக்க தடுப்புமுகாம் அகதிகளின் எழுச்சி\nவன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)...\nதமிழீழ தேசியத்தின் எதிர்காலம் என்ன\n1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nவட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை\nதிபெத், ஜெர்மனி கலவரங்கள் - ஓர் ஒப்பீடு (வீடியோ)\nஇலங்கையில் தொடரும் ஊடகப்போர் (வீடியோ)\n9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்\nகுர்து மலையோரம் வீசும் இரத்த வாடை\nஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\nஐரோப்��ாவின் எரியும் வாயு பிரச்சினை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/actres-parvathi-shocking-interview-118013100010_1.html", "date_download": "2018-05-22T04:07:44Z", "digest": "sha1:QEPETHE36AVYT5J5RQO2JVNSB6ZCCSFD", "length": 12973, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - நடிகை பார்வதி | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - ந��ிகை பார்வதி\nதன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழிப்பேன் என மலையாள நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.\nதமிழில் பூ, மரியான் உள்ளிட்ட சில படங்களிலும், மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் பார்வதி. ஒரு படத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியிடம் நடிகர் மம்முட்டி பேசும் வசனத்தை பார்வதி கண்டித்து கருத்து கூற, மம்முட்டியின் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் விமர்சனம் செய்தனர். ஆனால், மம்முட்டியோ அவரின் ரசிகர்களை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தார். ஆனால், பார்வதி அளித்த புகாரின் பேரில் அவரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்த சிலரை போலீசார் கைது செய்தனர்.\nமலையாள திரையுலகில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் பார்வதியும் ஒருவர்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் பற்றி அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nநான் பிரச்சனையை சந்தித்த போது அதை கண்டும் காணாமல் போகச் சொன்னார்கள். இது போல நிறைய பார்த்திருக்கிறேன். கடந்து சென்று விடு என் மம்முட்டி கூறினார். மேலும், ஒரு இடத்தில் இதுபற்றி பேசிய போது ‘எனக்காக பேச நான் யாரையும் நியமிக்கவில்லை’ என்றுதான் கூறினாரே தவிர, அவரது ரசிகர்கள் கூறியது தவறு என அவர் குறிப்பிடவில்லை. அது எனக்கு வருத்தத்தை கொடுத்தது.\nசினிமாவில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் முடிவுக்கு வர வேண்டும் என்றுதான் பல காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். அவர்களின் முகத்திரையை தோலுரித்து காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு அந்த வேலையை விரைவில் தொடங்குவேன்” என பார்வதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.\nபட்ஜெட் 2018-19: மக்கள் எதிர்ப்பார்ப்புகளுக்கு மோடி கூறுவது என்ன\nகாதலில் தோல்வியடைந்த ரஜினி: மனம் திறந்த பேட்டி\nஅரசியல் இயக்கத்தை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனி ரஜினி உணர்வார்; செல்லூர் ராஜூ\nரஜினிகாந்த் அதிமுகவை விமர்சிக்கவில்லை; அமைச்சர் ஜெயகுமார்\nமோடியை புகழ்ந்து தள்ளும் பாஜக அமைச்சர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil498a.blogspot.com/2008/12/blog-post_09.html", "date_download": "2018-05-22T04:12:29Z", "digest": "sha1:WTY4LWVLP5BSP6AEFXB2NY77FQXI5XNV", "length": 12692, "nlines": 235, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: நூதன வாடகைத்தாய் கலாசாரம்", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nசென்னையில் பரவும் நூதன வாடகைத்தாய் கலாசாரம் - ரூ.5 லட்சம் கொடுத்தால், சந்தோசத்தையும் கொடுத்து, குழந்தையும் பெற்றுக் கொடுப்பார்கள் - செல்போனில் பேசி அழைக்கிறார்கள்\nசென்னை, டிச.8- செய்தி: தினமலர்\nசென்னையில் பணம் வாங்கிக்கொண்டு, சந்தோசத்தையும் கொடுத்து, குழந்தையும் பெற்று கொடுக்கும் வாடகைத்தாய் கலாசாரம் தற்போது வேகமாக பரவி வருகிறது.\nபணம் வாங்கிக் கொண்டு குழந்தை பெற்றுக்கொடுக்கும் வாடகைத்தாய் கலாசாரம் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ளது. இந்த கலாசாரம் இந்தியாவிலும் வட மாநிலங்களிலும் உள்ளது. தற்போது சென்னை நகரிலும் வேகமாக பரவி வருகிறது.\nதற்போது செல்போனில் மர்ம பெண் ஒருவர் பேசி `வாடகைத்தாய் வேண்டுமா அழகான பெண்கள் 5 பேர் உள்ளனர். ரூ.5 லட்சம் கொடுத்தால் ஒரு வருடம் உங்களுடன் தங்கி இருப்பார்கள். உங்கள் உயிர் அணுவையும், உங்கள் மனைவியின் கரு முட்டையையும் செயற்கை முறையில் சேர்த்து கரு உண்டாக்கி அந்த கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்று கொடுக்கவும் தயார். அல்லது நீங்கள் குழந்தை பெற தகுதி உடையவராக இருந்தால், உங்கள் மனைவி சம்மதத்தோடு உங்களோடு உல்லாசமாக இருந்து, இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொடுக்கவும் தயாராக உள்ளோம்' என்று சொல்கிறார்.\nசென்னை கே.கே.நகரில் வாடகைத்தாய் சங்கம் வைத்துள்ளதாகவும், அந்த பெண்மணி சொல்கிறார். இந்த தகவல் சென்னை போலீசாருக்கும் தெரிய வந்துள்ளது.\nஉடல் உறவு மூலம் குழந்தை பெற்று கொடுப்பது சட்டப்படி தவறானது என்றும், அது வாடகைத்தாய் முறையில் வராது என்றும், அது நூதனமான விபசாரம் என்றும், போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.\nஇது பற்றி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஆனால் நம்நாட்டு ச���்டங்கள், நீதிபதிகள், ஊடகங்கள், சமுதாயத்திலுள்ள பெரிய மனிதர்கள் ஆகியோர் ஆண்கள்தான் கெட்டு அலைகிறார்கள் என்று ஓலமிடுகின்றனர்\nகுறிச்சொற்கள் ஆண்பாவம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, வெறி\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஎதிரியை அழிக்க கற்பழிப்பு வழக்கு\nகள்ளத் தொடர்புச் சட்டம்: திருத்த ஆண்கள் கோரிக்கை\nஒரு பொய் வழக்கின் பாதிப்பு\nஐ.பி.எஸ். அதிகாரிக்கு 83 வயதில் விவாகரத்து\nகணவனைத் தற்கொலைக்குத் தள்ளிய காரிகை\nமகன் செத்தாலும் பரவாயில்லை, புருஷன் மேல் போட்ட வழக...\nகணவன்-மனைவி பிரச்னை - லஞ்ச பெண் எஸ்.ஐ. கைது\nஆண்பாவ சாபத்தில் சிக்கிய திருச்சி போலீஸ்\nஇன்னொரு கணவனைக் கொன்ற காரிகை\nகள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவரை குத்திக்கொன்ற மனை...\nஐயோ பாவம் ஆண்கள் - ராணி கட்டுரை\nவரதட்சணை கொடுத்த மணப்பெண் மீது வழக்கு\n500 தாத்தா, பாட்டிகள் வழக்கு\nதனிக்குடுத்தனம் வைக்கவில்லையா, போடு வரதட்சணை வழக்க...\nகுடும்பத்தில் பிரச்னையா, போடு வரதட்சணை வழக்கு\nகள்ளத்தொடர்பை கண்டித்த கணவன் எரித்துக் கொலை - மனைவ...\nதந்தையின் உறவே தெரியாமல் வளர்க்கப்பட்ட குழந்தை\nஆண்களின் உயிர் ஒரு செல்லாக்காசு\nவழக்கறிஞர் மற்றும் போலீசார் கருத்து\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5513.html", "date_download": "2018-05-22T04:09:54Z", "digest": "sha1:QHXN56Y7NWFN73LV2KGKO3E3JMRMZEYW", "length": 4804, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கல்வியின் அவசியம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ கல்வியின் அவசியம்\nஉரை : அப்துந் நாசிர் : இடம் : கடையநல்லூர் : நாள் : 04.01.2015\nCategory: அப்துந் நாசிர், பொதுக் கூட்டங்கள்\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்��ம்\nவிருந்து கொடுத்து மருந்து ஏற்றினார்கள்\nகாவிகளின் ஏஜெண்டாக செயல்படும் தேர்தல் ஆணையம் :- அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nரஜினிக்கு முனி; கருணாநிதிக்கு சனி :- முத்து ஜோசியம்(\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2015-11-14-19-57-51/2014-03-15-23-14-45", "date_download": "2018-05-22T04:20:49Z", "digest": "sha1:VHJGSEMAD5MZTIJXUD5TREWKRNJTRIHW", "length": 15230, "nlines": 154, "source_domain": "www.tamilheritage.org", "title": "மாளிகை மேடு - ராஜேந்திர சோழன்", "raw_content": "\nHome வரலாறு சோழநாட்டுக் கோயில்கள் மாளிகை மேடு - ராஜேந்திர சோழன்\nமாளிகை மேடு - ராஜேந்திர சோழன்\nசெய்தி, புகைப்படங்க்ள், விழியம் - சுபாஷிணி ட்ரெம்மல்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nசோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் முக்கிய இடம்பெறும் சில ஆலயங்களின் விழியப்பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டு வருகின்றது. இன்று சற்றே மாறுதலாக வெளியீடு காண்பது ஒரு அரண்மை. அரண்மனை எனக் குறிப்பிடும் போது ஏற்படும் ஒரு எதிர்பார்ப்பை ஏமாற்றத்துக்குள்ளாக்கும் வகையில் அரண்மணை இருந்த கட்டிடத்தின் அடித்தளப்பகுதி மட்டுமே அமைந்திருக்கும் ஒரு பகுதியே இது\n'பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் மாமன்னன் முதலாம் ராஜேந்திரனின் ஆட்சிகாலத்தின் ஆயிரமாம் ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது.\nதன் ஆட்சி காலத்தில் தன் அரசாட்சியின் எல்லையை இந்தியாவின் வடக்குப் பகுதி வரை விரிவாக்கி, இலங்கையைக் கைப்பற்றி பின்னர் அதனையும் கடந்து ஸ்ரீவிஜய அரசின் ஆட்சியை தோற்கடித்து கடாரத்தை வென்று, அன்றைய மலாயா முழுமையையும் கைப்பற்றி தனது ஆட்சி காலம் முழுமைக்கும் வல்லமை பொருந்திய ஒரு மாமன்னனாகத் திகழ்ந்த ராஜேந்திர சோழனின் அரண்மனைப் பகுதியின் பதிவே இன்றைய வெளியீடாக மலர்கின்றது.\nமாளிகை மேடு என அழைக்கப்படும் இப்பகுதி தமிழக தொல்லியல் துறையினரால் அடையாளம் காணப்பட்டு ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையின் ஆய்வுகளும் இங்கு நிகழ்ந்திருக்கின்றன.\nகங்கை கொண்ட சோழ புரம் கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஒரு கலைக்கோயில். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றது இக்கோயில். இது இம்மன்னனால் கட்டப்பட்ட ஆலயமே.\nகருங்கற்களைக் கொண்ட நிலையான கோயிலை இறைவனுக்குப் படைத்து தனது அரண்மனைகளைச் செங்கற்களால் கட்டிய மன்னர்களின் வரிசையில் இவரும் ஒருவர்.\nகங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் தென்பகுதியில் சற்றேறக்குறைய 4 கிமீ தூரத்தில் இந்த அரண்மனைப்பகுதி அமைந்திருக்கின்றது.\nஅகழ்வாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் அடிப்பகுதியின் அமைப்பு நன்கு தெளிவாகத் தெரிகிறது. அதில் அறைகளும் பாதைகளும் துல்லியமாகத் தெரிகின்றன. அகழ்வாய்வின் போது மாளிகைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களும் நாற்பதுக்கும் குறையாத கற்சிற்பங்களும் அரண்மனைப் பகுதிக்கு ஏறக்குறைய 30 மீட்டர் தூரத்தில் ஓரிடத்தில் மேடை போலப் போடப்பட்டு அங்கே அருங்காட்சியகம் எனப்பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த அருங்காட்சியகப் பகுதியில் காணப்படும் சிற்பங்களில் பெண்தெய்வங்களின் உருவங்கள் நிறைந்திருக்கின்றன. சரஸ்வதி, சப்தமாதர்கள், துர்க்கை, ஜேஸ்டா தேவி, அன்னபூரணி வடிவங்களோடு விநாயகர், பிரம்மா, ஐயனார், பைரவர் வடிவங்களும் உள்ளன.\nகலைச்சிற்பங்களைப் பூட்டி இருக்கும் இடத்திலேயே நுழைந்து கடத்திச் செல்லும் நிலை இருக்கும் இக்காலத்தில் முறையான பாதுகாப்பு இல்லாமல் இந்த சிற்பங்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருப்பதைக் காணும் போது வரலாற்றுச் சான்றுகள் பாதுகாப்பில் நாட்டம் உள்ள அனைவருக்குமே வருத்தம் மேலிடும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமின்றி மாளிகை மேடு பகுதியில் ஆய்வுக்கு தேவையான சில சான்றுகளும் இன்னமும் திறந்த வெளியில் தரையிலே கிடக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாமன்னனின் அரண்மனை இது. இந்த ஆய்வுகுட்படுத்தப்பட வேண்டிய பொருட்களும் சிற்பங்களும் அதன் சிறப்பு சற்றும் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டிய கடமை நமக்குண்டு.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 9 நிமிடங்கள் கொண்டது.\nமுன்புறம் உள்ள தகவல் பலகை\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமதராச பட்டிணம் - நரசய்யா\nகாலணித்துவ இந்தியா - Colonial India\nவேப்பத்தூர் - வீற்றிருந்த பெருமாள்\nகுடந்தைக் கீழ்கோட்டம் - 2\nதிருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்\nதிருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் - 2\nமாளிகை மேடு - ராஜேந்திர சோழன்\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/07/blog-post.html", "date_download": "2018-05-22T04:08:26Z", "digest": "sha1:SYMJ7WSH24IL4Z6AHEIEF3WK5FZKIMWT", "length": 11746, "nlines": 81, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "அனைவர் முன்னிலையிலும் காயத்ரியின் முகத்திரையை கிழித்த கமல்…! அசிங்கப்பட்ட காயத்ரி ரகுராம் - Tamil News Only", "raw_content": "\nHome Cinema News அனைவர் முன்னிலையிலும் காயத்ரியின் முகத்திரையை கிழித்த கமல்…\nஅனைவர் முன்னிலையிலும் காயத்ரியின் முகத்திரையை கிழித்த கமல்…\nகடந்த ஒரு வாரமாக தனது அநாகரிகமான செயலால் பலரையும் முகம் சுளிக்க வைத்த நடன இயக்குநர் காயத்ரி ரகுராமின் சில செயல்களை அனைவர் முன்னிலையிலும் வெளிச்சம் போட்டு காட்டிய கமல், காயத்ரி ரகுராமிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்.\nபிக்பாஸ் தொடரின் இரண்டாவது வாரம் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் தனக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது சாக்லேட் பவுடர் கட்டாயம் வேண்டும் என்றார். அதனைதொடர்ந்து அவருக்கு ரத்தப்பரிசோதனை செய்த டாக்டர் தனக்கு குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அனைவரிடமும் கூறினார்.\nஆனால் இன்று கமல்ஹாசன், பிக்பாஸ் காயத்ரியிடம் கால்சியம் சீராக இருக்கிறது என்று கூறியதையும் ஆனால் இதனை மறைக்க நினைத்த காயத்ரி கன்பசன் ரூமில் இருந்து வெளியே வந்து அனைவரிடமும் பொய் பேசியதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.\nஇதனை சற்றும் எதிர்பார்காத காயத்ரி தனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது என்றும், அதிலும் குறிப்பாக பிக்பாஸ் கூறிய சீரான என்ற வார்த்தைக்கு தனக்கு உண்மையாகவே அர்த்தம் தெரியாது என்றும் கூறி சமாளித்தார்.\nஅனைவர் முன்னிலையிலும் காயத்ரியின் முகத்திரையை கிழித்த கமல்…\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாக��ே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhoni-sachin-a-billion-dreams-26-05-1738086.htm", "date_download": "2018-05-22T05:18:17Z", "digest": "sha1:5MHYJURLUOHSEHCD7JUSJFCAL4PXYL3C", "length": 7250, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல - DhoniSachin A Billion DreamsSachin Tendulkar - தோனி | Tamilstar.com |", "raw_content": "\nசச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பது சச்சின் படத்தை தான். ஏற்கனவே தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வந்து செம்ம ஹிட் அடித்துவிட்டது.அதை தொடர்ந்து நாளை உலகம் முழுவதும் சச்சினின் வாழ்க்கை படமாக வரவுள்ளது,\nஇப்படத்தின் ப்ரீமியர் நேற்று இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திரையிடப்பட்டது.இதை பார்த்து முடித்த பிறகு தோனி மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டார். பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் ‘இந்த படம் இளைஞர்களுக்கு கண்டிப்பாக தன்னம்பிக்கை தரும் படமாக இருக்கும்.\nசச்சின் என்றாலே கிரிக்கெட் என்பது மட்டுமின்றி அவரின் வாழ்வில் கிரிக்கெட் தாண்டிய பல விஷயங்களை இதில் காட்டியுள்ளனர்.அவர் தன் குடும்பத்தினருடன் எப்படி இருப்பார், தன் குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்வார் என பல அறியாத விஷயங்களை படம்பிடித்து காட்டியுள்ளனர்.\nகண்டிப்பாக பல இடங்களில் எமோஷ்னல் ஆகக்கூடும், யாரும் இந்த படத்தை தவற விடாதீர்கள்’ என உருக்கமாக கூறியுள்ளார்.\n▪ இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n▪ போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n▪ நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n▪ பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n▪ விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n▪ வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n▪ சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n▪ என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2010/05/9.html", "date_download": "2018-05-22T04:23:02Z", "digest": "sha1:2IZV46FCWH4FXJPJNJWIB3YSYWNENPER", "length": 34197, "nlines": 310, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மே 9: நாஸிஸம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிவிழா", "raw_content": "\nமே 9: நாஸிஸம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிவிழா\nநேசநாடுகளின்(அமெரிக்கா, இங்கிலாந்து) படைகள் பிரான்சு கடற்கரையில் இறங்கிய நிகழ்வை நாசிசத்திற்கு எதிரான வெற்றியாக சரித்திர நூல்கள் எழுதி வருகின்றன. ஆனால் அதற்கு முன்னரே சோவியத் படைகள் ஜேர்மன் நாசிப் படைகளை போரில் வென்றதை வேன்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச கெரில்லாக்கள் விடுதலைக்காக போராடியதையும் எந்தவொரு வரலாறும் குறிப்பிடுவதில்லை.\nவீடியோ 1: 9 May 2010 நாசிசத்திற்கு எதிரான வருடாந்த வெற்றி விழா\nவீடியோ 2: 1941 ஸ்டாலினின் உரை (ஆங்கில உப தலைப்புகளுடன்)\nLabels: சோவியத் யூனியன், நாஸிஸம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திக��ை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n1939 முதல் 1941 வரை சோவியத் யூனியனும் ஜெர்மனியும் சேர்ந்தே செயல்பட்டன. அவர்களது நட்பு ஒப்பந்தத்தின் பேரில் போலந்து இரண்டாகத் துண்டாடப்பட்டு, கிழக்குப் பகுதியை சோவியத் யூனியனும் மேற்குப் பகுதியை ஜெர்மனியும் கபளீகரம் செய்தன.\nபிறகு ஜெர்மனி எடுத்துக் கொண்ட பகுதிகள் முழுக்கவும் திரும்ப போலந்துக்கு கிடைத்தன, ஆனால் சோவியத் யூனியன் முழுங்கியது முழுங்கியதுதான்.\nபோலந்த் வீழ்ச்சியே இரண்டாம் உலக மகா யுத்தத்தின் ஆரம்பம் என்பது மறுக்க முடியாத சரித்திரம். ஆக, அதில் பெரிதும் சம்பந்தப்பட்ட ஹிட்லர்-ஸ்டாலின் ஒப்பந்தத்தை எப்படி நியாயப்படுத்த முடியும்\n1941-ன் வீடியோவை இங்கு காட்டுவது மூலம் என்ன நிறுவ எண்ணுகிறீர்கள் அது ஒரு பிரச்சார வீடியோ அவ்வளவே. சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர் வேறெதையும் பேச இயலாது.\nபிரிட்டன், ஜேர்மனி நட்பு ஒப்பந்தத்தின் பேரில் ஹிட்லர் செக்கோசஸ்லோவாக்கியாவை முழுங்கிய கதையையும் சொன்னீர்கள் என்றால் நல்லது.\nஆனால் பிரிட்டன் அந்தச் முழுங்கலில் ஒரு பங்கும் ஏற்கவில்லை. சேம்பர்லேன் செய்த சொதப்பல்தான் ம்யூனிக் ஒப்பந்தம். அதை பிரிட்டன்/பிரென்சு தேசத்து சரித்திரம் மறைக்காமல் சேம்பர்லேனின்/பிரெஞ்சு அதிபரின் கையாலாகாத்தனத்தை விடாது சாடியது.\nதுரோகத்துக்கு பெயராக ம்யூனிக் ஒப்பந்தம் மாறியது மேற்குலகப் பத்திரிகைகளின் செயல்பாடுகளால்தான்.\nஆனால் சோவியத் யூனியன் செய்த கொள்ளைகளை அந்த தேசத்தில் அப்போது யாரும் சாடவில்லை என்பதே நிஜம்.\nஅவர்களை விடுங்கள், சோவியத் யூனியனின் அல்லக்கைகளாக செயல்பட்ட மற்ற தேசங்களில் இருந்த கம்யூனிஸ்டு கட்சியினரும் அவற்றை மூடி மறைத்தனர் என்பதும் நிஜம்.\nவரலாற்றில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவற்றை சம்பந்தப்பட்ட நாடுகள் எவ்வாறு கையாண்டன என்பதுதான் முக்கியமாகப் பார்க்க வேண்டியது.\nஜெர்மனிக்கு எதிராக ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொள்ள ஸ்டாலின் வேண்டி வேண்டி அழைத்தாலும், தாங்கள் கொம்பு சீவி விட்ட கடா ஸ்டாலின் மீது பாயும் என்ற நம்பிக்கையில் அதனை பிரிட்டன் தலைமையிலான ஏகாதிபத்தியம் ஊதாசினம் செய்தது. இத��� வரலாறு. வேறு வழியின்றி, ஜெர்மனியோடு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஸ்டாலின் தள்ளப்பட்டார். ஜெர்மானிய படையெடுப்பிற்கு பின், போலந்தின் கிழக்கு பகுதியும் ஜெர்மன் வசம் விழுந்தால், சோவியத்திற்கு அபாயம் என்பதால்தான் போலந்து சோவியத்தால் பிடிக்கப்பட்டது. போலந்தின் வீழ்ச்சியே இரண்டாம் உலக யுத்தத்தின் ஆரம்பம் என்று ஒரு மடையனும் ஏன் ஹிட்லரே ஒத்துக்கொள்ளமாட்டார். பிரெஞ்சு வசமிருந்த ஜெர்மன் பகுதிகள், ஆஸ்திரியா ஆகியவைகளை முதலில் ஜெர்மன் ஆக்கிரமித்தது. பிரிட்டன் பிரதமராக ஜெம்பர்லின் இருந்தார். அவர் ஒரு புறம் கையெழுத்திட மறுபுறம் சில பத்திரிக்கைகள் அவரை திட்டின. இதனால் சேம்பர்லைன் தலைமையிலான பிரிட்டன் ஏகாதிபத்தியம் செய்தது சரியாகிவிடுமா என்ன கம்பியூனிசம் ஸ்டாலின் என்றாலே ஏன் உங்களுக்கு பேதி பிடுங்கிக் கொண்டு வருகிறது என்று தெரியவில்லை. உங்களோடும் திருவாளர் அதியமானோடும் பேசுவது வீண் என்றாலும், கலையகத்தின் மற்ற வாசகர்கள் தவறான கருத்துக்கு ஆட்படக் கூடாது என்பதற்காக தான் இது.\nவிவாதத்தில் பங்கு கொண்டு விரிவாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஆதவன். ஸ்டாலின்- ஹிட்லர் ஒப்பந்தத்தை காட்டியே அப்பாவி மக்களை மதிமயக்கும் தந்திரம் கடந்த அறுபது வருடங்களாக ஏகாதிபத்தியம் செய்து வருவது தான். டோண்டுவும் அதைத் தான் வழிமொழிகிறார். யுத்த காலத்தில் இரண்டு பகையாளிகள் தமக்கு இடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது வழமை. அதைத் தான் அன்று சோவியத் யூனியனும், ஜெர்மனியும் செய்து கொண்டன. அதை ஏதோ நட்புறவு ஒப்பந்தம் போல திரிபுபடுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாடுகளும் போலந்தை ஆக்கிரமித்தது கூட யுத்த தந்திரம் தான். இரண்டு இராணுவங்கள் தமது முன்னரங்க நிலைகளை மாற்றிக் கொண்டன. நடந்தது இரண்டாவது உலகப்போர். எதிரி நாட்டுக்கு எதிராக வியூகம் வகுப்பதைப் பற்றித் தான் வல்லரசுகள் சிந்தித்துக் கொண்டிருந்தன. யுத்தம் நடைபெற்ற காலங்களில் அமெரிக்க ஆயுதங்கள் சோவியத் யூனியனுக்கு அனுப்பபட்டன. உலக அரங்கில் அமெரிக்கா சோவியத் ஆதரவு பிரச்சாரம் செய்தது கொண்டிருந்தது. ஜெர்மனி என்ற பொது எதிரிக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் நட்புறவு ஒப்பந்தம் செய்த��� கொண்டன. அதற்காக அமெரிக்கா கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளவுமில்லை. சோவியத் முதலாளித்துவ நாடாக மாறவுமில்லை.\n//இரண்டு நாடுகளும் போலந்தை ஆக்கிரமித்தது கூட யுத்த தந்திரம் தான்.//\nஇன்னுமா யுத்த தந்திரம் தொடர்கிறது சோவியத் யூனியன் தான் விழுங்கிய போலந்தின் பகுதிகளை திருப்பித் தரவேயில்லையே சோவியத் யூனியன் தான் விழுங்கிய போலந்தின் பகுதிகளை திருப்பித் தரவேயில்லையே இன்னும் போலந்தின் அந்தப் பகுதிகள் போனது போனதுதானே. அதற்கு நீங்கள் பதில் கூறாமல் தவிர்ப்பது என்ன சாமர்த்தியமோ\nபிரான்ஸ் விழுங்கிய ஜெர்மன் பகுதியையும், இந்தியா விழுங்கிய காஷ்மீர் பகுதியையும், அமெரிக்கா விழுங்கிய மெக்சிகோ பகுதிகளையும், இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை. போனது போனது தான். இதை பற்றி எல்லாம் நீங்கள் கண்டுகொள்ள மாட்டீர்கள். போலந்து ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை திருப்பிக் கேட்டால், ஜெர்மனி போலந்திடம் இழந்த பகுதிகளை திருப்பிக் கேட்கும். அதே போல ஜெர்மனி பிரான்சிடம் இழந்த பகுதிகளையும் திருப்பிக் கேட்டால், ஹிட்லர் காலம் மீண்டும் வருகிறது என்பதற்கு அறிகுறி. அதைத் தான் விரும்புகிறீர்களா டோண்டு\nயுத்தத்தில் வென்றவர்கள் தமது புவியியல் பாதுகாப்பு கருதி சில பகுதிகளை முன்னரங்க காவல் நிலை போல வைத்துக் கொள்கின்றன. அன்று சோவியத் யூனியனும் அவ்வாறு தான் போலந்தின் கிழக்குப் பகுதியை தன்னுடன் சேர்த்துக் கொண்டது. இதன் மூலம் எதிர்காலத்தில் மாஸ்கோவிற்கு வரவிருக்கும் ஆபத்து சில நூறு கிலோ மீட்டர் தள்ளிப் போடப் பட்டது. வரலாற்றில் ஒரு ஹிட்லர் தோற்கடிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் ஒரு ஹிட்லர் தோன்ற மாட்டான் என்பதற்கு என்ன நிச்சயம் மீண்டும் ஜெர்மனி வல்லரசாகி பிராந்திய விஸ்தரிப்புக்காக ரஷ்யா மீது படையெடுக்க மாட்டாதா மீண்டும் ஜெர்மனி வல்லரசாகி பிராந்திய விஸ்தரிப்புக்காக ரஷ்யா மீது படையெடுக்க மாட்டாதா எதிர்கால அபாயத்தை கருத்தில் கொண்டு சோவியத் யூனியன் பல மாற்றங்களை செய்தது. உதாரணத்திற்கு ரயில் தண்டவாளங்கள் கூட மாற்றப்பட்டன. ஐரோப்பாவில் குறுகலான ரயில் தண்டவாளங்களையும், சோவியத் நாடுகளில் அகலமான தண்டவாளங்களையும், நீங்கள் இன்றைக்கும் காணலாம்.\nபோரில் சோவியத் யூனியனுடன் இணைக்கப்பட்ட போலந்தின் பகுதிகளுக்கு நஷ்ட ஈடாக, ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகள் போலந்துடன் இணைக்கப் பட்டன. இந்த மாற்றங்கள் எல்லாம் அன்று நேச நாடுகளாக இருந்த பிரிட்டன், அமெரிக்காவின் ஒப்புதலின் பேரில் நடந்த விஷயங்கள். தனியாக சோவியத் யூனியனை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பது அறியாமை. போலந்து தனது பகுதிகளை சோவியத் யூனியனிடம் தாரை வார்த்து விட்டு சிறிய நிலப்பரப்பில் ஒடுங்கியிருப்பது போன்ற என்ணத்தை தோற்றுவிக்கும் கருத்துகளை பரப்பாதீர்கள். போலந்து இன்றைக்கும் ஐரோப்பிய கண்டத்தின் பெரிய நாடுகளில் ஒன்று.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇரண்டாம் உலகப்போரும், முடிவுறாத மொழிப்போரும்\nதென் கொரிய கப்பல் தகர்ப்பு மர்மம்\nதாலிபானுக்கு அமெரிக்க அரசு நிதி உதவி\nமத்தியில் மன்னராட்சி, மாநிலத்தில் சமஷ்டி\nநெதர்லாந்து மே தின ஊர்வலத்தில் போலிஸ் அடக்குமுறை\nமதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்\nமக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்\nஅமெரிக்க வறுமையில் செழிக்கும் இந்திய 'கால் சென்டர்...\nமுதலாளித்துவ சாத்தானை விரட்டும் அமெரிக்க பாதிரியார...\nவிரைவில்: \"கிரேக்க மக்கள் சோஷலிச குடியரசு\"\nகிறீஸ் மக்களைத் தாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்\nஏதென்ஸ் நகரில் பாரிய குண்டுவெடிப்பு\n\"ஜாவா இனப்படுகொலை\", நெதர்லாந்து அரசின் போர்க்குற்ற...\nஅமெரிக்க மண்ணில் ரகசிய தடுப்பு முகாம்கள்\nஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி \nமே 9: நாஸிஸம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிவிழா\nஏதென்சில் மீண்டும் மக்கள் எழுச்சி\nஆப்பிரிக்காவில் பிணம் திண்ணும் அமெரிக்க கழுகுகள்\nகாலனிய காலத்தில் வாழும் தமிழ் அகதிகள்\nஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்\nசதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/01/remove-facebook-tag-easily.html", "date_download": "2018-05-22T04:13:59Z", "digest": "sha1:5GLEI3VQK3YYX3ORV2WATMJZQTRVKA4W", "length": 11284, "nlines": 152, "source_domain": "www.bloggernanban.com", "title": "பேஸ்புக் Tag-ஐ எளிதாக நீக்க... } -->", "raw_content": "\nHome » Facebook » இணையம் » ஃபேஸ்புக் » பேஸ்புக் Tag-ஐ எளிதாக நீக்க...\nபேஸ்புக் Tag-ஐ எளிதாக நீக்க...\nபேஸ்புக் டேக்கை நீக்குவது பற்றி நேற்று பார்த்தோம் அல்லவா அது கொஞ்சம் கடினமான வழி. அதைவிட எளிய வழியை தற்போது பார்ப்போம்.\nநீங்கள் ஏதாவது பதிவிலோ, புகைப்படங்களிலோ Tag செய்யப்பட்டிருந்தால் அவைகள் உங்கள் பேஸ்புக் டைம்லைனில் தெரியும். அங்கிருந்தே எளிதாக நீக்கலாம்.\nஅந்த பகிர்வின் மேலே வலதுபுறம் Edit பட்டனை க்ளிக் செய்தால் மேலே உள்ளது போன்று வரும். அதில் \"Hide from Timeline\" என்பதை க்ளிக் செய்தால்\nஅந்த படம் உங்கள் பக்கத்திலோ, உங்கள் நண்பர்கள் பக்கத்திலோ தெரியாது.\nReport/Remove Tag என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.\nஅதில் \"I want to untag myself\" என்பதை தேர்வு செய்யுங்கள். அந்த படம் பேஸ்புக்கில் இருப்பதை விரும்பவில்லை என்றால் இரண்டாவதையும் தேர்வு செய்யுங்கள். பிறகு Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n உங்கள் பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுவிடும். பிறகு Ok என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nநன்றி: இந்த பதிவிற்காக, சிரமம் பார்க்காமல் என்னை டேக் செய்த நண்பர் திடங்கொண்டு போராடு சீனு அவர்களுக்கு நன்றி\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nசீனுவின் அந்த டேக்கில் என் கமெண்ட் காணோம்\nநல்ல பகி���்வு . நன்றி சகோ...\nஆமாங்க இது ஈசியா இருக்குங்க, நன்றி\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nபேஸ்புக்கில் Tag செய்வதை தடுக்க\nவிண்டோஸ் 8 சலுகை சில நாட்களே\nகூகுள் நடத்தும் புதிய பாடம்\nஆண்ட்ராய்டில் தமிழ் - எழுத & படிக்க\nபேஸ்புக் Tag-ஐ எளிதாக நீக்க...\nபேஸ்புக்கில் Tag-ஐ நீக்குவது எப்படி\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/02/blog-post_06.html", "date_download": "2018-05-22T04:05:55Z", "digest": "sha1:GH3QDZMMIFPRQGDDDYSLAVXVFLPMQ4RT", "length": 36578, "nlines": 283, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்", "raw_content": "\nஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்\nபெர்லின் மதில் பற்றி கேள்விப்படாதோர் இருக்க முடியாது. ஆனால் செயுத்தா, மெலியா மதில்கள் பற்றி... தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணலாம். மொரோக்கோ நாட்டின் வட பகுதியில், ஸ்பெயினுக்கு சொந்தமான சிறு துண்டு நிலப்பகுதிகளே செயுத்தா, மெலியா. இவை வறிய மூன்றாம் உலகமான ஆப்பிரிக்காக் கண்டத்தில் அமைந்திருகின்றன. ஐரோப்பாவினுள் நுழைய விரும்பும் அகதிகள் சுலபமாக ஊடுருவலாம் என்ற அச்சம், முதலாம் உலகைச் சேர்ந்த ஸ்பெயினுக்கு எழவே மதில் கட்டவாரம்பித்தது.\nஇங்கே கட்டப்பட்டுள்ள மதில்கள், பெர்லின் மதிலை விட நீளமானதும், மிகவும் பாதுகாப்பானதுமாகும். இரும்புக் கம்பிகளினால் ஆக்கப்பட்ட இந்த மதில்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதைமீறி எந்த அகதியும் ஐரோப்பிய சொர்க்கத்தினுள் நுழைய முடியாது. நுழைபவர் உயிரோடு திரும்ப முடியாது.\nஇந்த நுழைவாயில் மதில்களை ஊடுருவ முடியாது என்பதை அறிந்துள்ள அகதிகள் வேறு வழியை நாடுகின்றனர். மொரோக்கொவிற்கும், ஸ்பெயினுக்கும் இடையில் ஜிப்ரால்டர் நீரினை உள்ளது. இதன் தூரம் வெறும் 20 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஒரு சிறு வள்ளத்தின் உதவியோடு கடந்து விடலாம். ஆனால் கடற்படையினர் கண்ணில் எண்ணையை விட்டு ரோந்து செல்கின்றனர். சில வேளை கடற்படையினர் அகதி வள்ளங்களை வழி மறித்து தாக்கலாம். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் என்ன தினம் தினம் இந்த நீரிணையை தாண்டி அக்கரை செல்வதற்கு, மொரோக்கோவில் ஒரு அகதிகள் பட்டாளமே காத்திருக்கிறது. ஐரோப்பாக் கண்டத்தின் மேற்கு எல்லையில் அட்லாண்டிக் சமுத்திரம் உள்ளது. இந்த வழியாக வருவதானால் கப்பல் மூலம் தான் வந்திறங்க வேண்டும்.\n2001 ம் ஆண்டு, பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள், தென் பிரான்சின் கரையை வந்தடைந்த மாலு��ிகளற்ற கப்பலில் 908 குர்திய அகதிகள் வந்திறங்கினர். அதிர்ச்சியடைந்த பிரான்ஸ் ஐரோப்பாவெங்கும் எச்சரிக்கை மணி அடித்தது. சில நாட்களின் பின்னர் நெதர்லாந்தை நோக்கி வந்து கொண்டிருந்த கப்பலை, அகதிக் கப்பல் என தவறாக புரிந்து கொண்டு ஹெலிகப்டர்கள் வட்டமிட்டன. சோதனையின் பின்னர் அது நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் என்று தெரிந்த பின்பும் அரசியல்வாதிகளின் மனதில் எழுந்த கிலி அகலவில்லை.\nபிரித்தானியா, ஐரோப்பிய பெரு நிலத்தோடு ஒட்டாத தனித் தீவு. இதனால் அங்கு சட்டவிரோதமாக நுழைவதும் சுலபமல்ல. ஆனால் இங்கிலாந்து செல்வதை தமது வாழ்க்கையின் லட்சியமாக கருதும் மூன்றாம் உலகைச் சேர்ந்த பல அகதிகள், தடை பல கடந்து லொறிகளுக்குள் ஒளிந்திருந்து செல்வதுண்டு. அப்படியொரு முறை நெதர்லாந்தில் இருந்து சென்ற லாரி ஒன்றினுள், பொருட்களோடு பொருட்களாக மறைந்திருந்து சென்ற சீன அகதிகள், இங்கிலாந்தினுள் நுழைந்த போது உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த செய்தி ஏற்படுத்திய உணர்வலைகளின் பின்னால் உண்மை மறைந்து போனது.\nஇது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பது பலருக்கு தெரியாது. அந்த அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி நெதர்லாந்தில் இருந்து புறப்படும் போதே, அதனுள் சீன அகதிகள் ஒளிந்திருக்கின்றனர் என்ற விடயம் (நெதர்லாந்து) அரச அதிகாரிகளுக்கு தெரியும் இந்தக் ஆட் கடத்தலை ஒழுங்கு செய்த நபர்களை கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்வதற்காக லாரி இங்கிலாந்து எல்லை வரை செல்ல விடப்பட்டது. இங்கிலாந்து காவல்துறை லாரியை ஒரு நாள் முழுவதும் மறித்து வைத்து, வேண்டுமென்றே தாமதப் படுத்தியதாலேயே இந்த மரணங்கள் சம்பவித்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இங்கிலாந்து அரசு அகதிகளைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை அமுல்படுத்தி, தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. இப்படியான சட்டங்களும், எல்லைகள் இறுக்கப் பட்டதுமே, மேற்படி மரணங்கள் நிகழ வழி சமைத்துள்ளன, என்ற விமர்சனம் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.\nஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருப்பவை, \"முன்னாள் சோஷலிச முகாம்\" நாடுகள். மேற்கைரோப்பிய பாணி ஜனநாயகத்தை தழுவியதில் இருந்து வறுமையில் வாடும் நாடுகளுக்கு, அகதிகள் பட்டாளம் வந்து சேர்கின்றது. இங்கிருந்தபடியே கண்ணுக்கு பு���ப்படாத கிழக்குப் புற மதில்களை ஊடுருவி, ஐரோப்பிய சொர்க்கத்தினுள் நுழையும் முயற்சிகள் இடையறாது இடம்பெறும். எல்லையை கண்காணிக்கும், இருட்டில் துல்லியமாகப் படம்பிடிக்கும் கமெராக்கள். அகதிகளின் படையெடுப்பு இடம்பெறுவதை எல்லைக் காவல் பணி மனைக்கு அறிவிக்கும். பிறகென்ன, \"ஊடுருவல்காரர்கள்\" கைது செய்யப்பட்டு வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுவர்.\nசில எல்லைப்புற நுழைவாயில்கள் ஆபத்து நிறைந்த மலைப் பாதைகளாகவிருக்கும். குளிர்காலத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, பனி படர்ந்த மலையுச்சியில் ஏறி இறங்கி வர வேண்டியிருக்கும். வலையில், கூட வருவோர் செத்து மடிந்தாலும் அதைப் பார்க்காது தொடர்ந்து நடக்க வேண்டும். இது சிலவேளை சீனாவில் மாவோ தலைமையில் நடந்த நீண்ட நீண்ட அணிவகுப்பை நினைவுபடுத்தலாம். ஆனால் எமது அகதிப்படையின் லட்சியம் ஐரோப்பிய சொர்க்கத்தை அடைவது மட்டும் தான்.\nஇதுவரை கூறப்பட்ட விவரணங்கள் யாவும் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் எல்லைகள், பலமான கோட்டை மதில்களைப் போல பாதுகாக்கப் படுவதை தெரிவிக்கின்றன. ஐரோப்பியக் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த எல்லைப்புற மதில்களைத் தாண்டி, உள்ளே நுழைய முயன்ற சுமார் 2000 அகதிகள் உயிரிழந்துள்ளனர். காத்திருக்கும் ஆபத்துகளை அறிந்த போதிலும், ஐரோப்பாவினுள் நுழைவதற்காக எல்லைப்புற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான அகதிகள் தமது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். ஐரோப்பியர் இவர்களை, \"அரசியல் அகதிகள்\", \"பொருளாதார அகதிகள்\" என வகைப் படுத்தலாம். ஆனால் அவர்கள் எப்படி அழைத்த போதிலும், எல்லோரும் ஒரே மாதிரியான பிரச்சினையை கொண்ட நாடுகளில் இருந்து வந்தவர்களல்ல.\nசில நாடுகளில் நடைபெறும் யுத்தங்களின் பின்னால் பொருளாதாரக் காரணிகள் உள்ளன. வேறு பல நாடுகளில் அமைதி நிலவுவது போல தோன்றினாலும், அது புயலுக்கு முன்னாலான அமைதி தான். இந்த நாடுகளில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். வசதி வாய்ப்புகளற்று வாழ்வதற்கு சிரமப்படுகின்றனர். இவர்களனைவரும் வறுமை நிலையில் இருந்து மீளவும் வசதிபடைத்தோர் போல வாழவும் விரும்புகின்றனர். பண்டைக் காலத்திலிருந்தே, குறைகளைப் போக்க ஆண்டவனிடம் சென்று முறையிடுமாறு கூறப்பட்டது. இந்தக் கோட்பாடு, பின்னர் சிறிதே மாற்றப்பட்டு, ���ணக்கார நாடுகளுக்கு செல்லுமாறு வழிகாட்டப்பட்டது. இதுவே யதார்த்தம் என நம்பும் அப்பாவி மக்கள், தமது உறவை விட்டு, ஊரை விட்டு ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.\nஉலகமயமாக்கல் திட்டத்தில் ஒன்று, வறிய நாடுகளில் உள்ள மனிதவளத்தை பயன்படுத்திக் கொள்வதாகும். இந்நாட்டு தொழிலாளர் பெறும் குறைந்த ஊதியம், எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்தையும் முதலீடு செய்யத் தூண்டும். குறைந்தளவு முதலீட்டில் கூடிய லாபமீட்ட எதுவாயிருக்கும். மூன்றாம் உலக நாடுகளில் வறுமை நிலை மாற எந்தவொரு வர்த்தக நிறுவனமும் விரும்பப் போவதில்லை. இந்நாடுகளில் நடக்கும் ஊழலாட்சிகள் பற்றி கூட, தமது வர்த்தகத்தை பாதிக்கும் போது மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்நாடுகளின் மீது சுமத்தப்படும் கடன் சுமை, வறுமையிலிருந்து மீள்வதை தடுக்கும் இன்னொரு காரணம்.\nசில நாடுகள், ஐ.எம்.எப்., உலகவங்கிக்கு திருப்பி செலுத்தும் வட்டியே, அந்நாடுகளின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதத்தை எடுக்கின்றன. மக்களிடம் இருந்து பெறப்படும் வரியில் கணிசமான அளவு, கடனுக்கு வட்டியாக பணக்கார நாடுகளுக்கு போகின்றது. இதிலிருந்து பணக்கார நாடுகள், அந்நிய நாட்டுக் கடன்கள் மூலம் தமது நிரந்தர வருமானத்தை நிச்சயப்படுத்திக் கொண்டுள்ளமை தெளிவாகும். பணக்கார நாடுகளுக்கும், வறிய நாடுகளுக்குமான உறவை வைத்து பார்க்கும் பொழுது, பணக்கார நாடுகளை நோக்கி புலம்பெயரும் அகதிகளின் பக்கமுள்ள நியாயத்தன்மை புலனாகும்.\nமூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் இந்த உண்மைகளை அறிந்திரா விட்டாலும், பணக்கார நாடுகளின் அரசுகள் இது பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளன. செல்வத்தில் தமக்கும் பங்கு கேட்டு, வறிய நாடுகளின் மக்கள் படையெடுக்கலாம் என்ற அச்சமே கோட்டை மதில்கள் கட்டத் தூண்டியது. அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் கூட அத்தகைய மதில் கட்டப்பட்டுள்ளது. அப்படியானால், மூன்றாம் உலக நாடுகளில் இருந்து தமது நாடுகளை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளை, பணக்கார நாடுகள் எதிரிகளாக பார்க்கின்றனவா ஆயுதந் தரிக்காத எதிரிகளின் படையெடுப்பில் இருந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் எல்லைகளைப் பலப்படுத்துகின்றனவா\n[\"உயிர்நிழல்\", (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]\nLabels: அகதிக் கப்பல், ��கதிப் படை, ஐரோப்பிய சொர்க்கம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசிறப்பான சிந்தனையை அளித்துள்ளீர்கள். உலகமயமாக்குதலில் தொழிலாளர்கள் வியாபாரம் பல்கிப் பெருகியுள்ளது. இதில் கவனிக்க தக்க விடயம் என்னவென்றால் வெளிநாட்டு மோகத்தால் மயங்கி கடைசியில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையே. உலகின் பார்வையை ஒட்டி இவர்களுக்கு இருக்கும் அறியாமையே இதன் முக்கிய காரணம்.\nஉண்மை தான் விக்னேஷ். இன்று பலரும் குறுக்கு வழியால் முன்னுக்கு வரவே விரும்புகின்றனர். வெளிநாட்டு மோகமும் அதில் ஒன்று. இந்தக் கட்டுரையில் இரண்டாவது பகுதியில் வெளிநாட்டு மோகத்தால் விளையும் தீமைகளையும், தீர்வுக்கான வழிகளையும் கூறியுள்ளேன்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகலையக வாசகர்களின் கேள்வி நேரம்\nகிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது\nஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது\nவடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கி...\nபலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்\nSlavoj Zižek : \"முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச...\nஅரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்\nவத்திகானை எதிர்த்து இத்தாலியர்கள் ஆர்ப்பாட்டம்\n9/11 மர்மம்: WTC குண்டு வைத்து தகர்க்கப்பட்டதா \nஆயிரம் பொய் சொல்லி ஆப்கான் போரை நடத்து \nஏழை ஹெயிட்டியும் யூத ஆயுத தரகர்களும்\nஇஸ்லாம்: ஒரு வெற்றிகரமான வெளிவிவகார அரசியல்\nவாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்\nஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்\nபாலஸ்தீனரின் உடல் உறுப்புகளை திருடும் இஸ்ரேல்\n\"அகதிகளின் டைட்டானிக்\" கப்பலின் சோகக் கதை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகள��� தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m-kula.blogspot.com/2009/05/tamil-political-forum.html", "date_download": "2018-05-22T04:13:27Z", "digest": "sha1:LDBCHN6LXLI2VKIMVNFZPI2NSYZ4C2MZ", "length": 6714, "nlines": 121, "source_domain": "m-kula.blogspot.com", "title": "Kula's Voize: தமிழ் அரசியல் மாலை ( Tamil Political Forum)", "raw_content": "\nசேய் பிறந்த நேரத்தை தாய் அறிவால்\nசெந்தமிழே உன் பிறப்பை யார் அறிவார்\"\nஎன்று துவங்கிய \"தமிழ் அரசியல் மாலை\" மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. அனைத்து பேச்சாளர்ககும் தமக்குரிய பாணியிலே பேசி மக்களுக்கு சேர வேண்டிய செய்திகளை மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிவித்தனர்.\nகிட்டதட்ட சுமார் 500 கும் மேற்பட்ட தமிழ் அரசியல் ஆர்வாளர்கள் இந்த நிகழ்வில் கழுந்து கொண்டனர்.\nஇந்த அரசியல் மாலையில் தமிழன் மு.குலசேகரன், தமிழன் முனைவர் டாக்டர் ராமசாமி, தமிழன் சிவநேசன், தமிழன் சிவகுமார், தமிழன் டாக்டர் ஜெயபாலன் தமிழச்சி காமாட்சி துரைராஜூ மற்றும் கல்வி சுடர் டத்தோ ஹாஜி தஸ்லீம் அனைவரும் வேவ்வேறு தலைப்பினில் பேசி வந்தவர்களை கவர்ந்தனர்.\nதொடக்க உரை நிகழ்த்திய இரும்பு மனிதன் என்று போற்றப்படும் ஜ.சே.க வின் மூத்த அரசியல்வாதியான சகோதரர் லிம் கிட் சியாங் அவர்கள் ஒரு மலேசியா வின் உட்கருதுக்களை பற்றி பேசினார்.\nஇந்த நிகழ்வில் சிறப்பு பார்வையாளராக வந்திருந்த மனித உரிமை மீறல் வழக்கறிஞர் சகோதரர் அகுஸ்தின் அந்தோணி அவர்கள் சில நிமிடங்கள் மத மாற்ற பிரச்சனைகளை பற்றி விளக்கம் தந்தார்.\nஎக்செல்சியர் தங்கும் விடுதியில் நடத்தப்பட இந்த நிகழ்வு, சுமார் இரவு மணி 11.30 க்கு முடிவுற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=807:stephen-william-hawking-&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2018-05-22T04:34:01Z", "digest": "sha1:L5IVVIWXOLQSXAT6AJXZIPRMUH3NG5QV", "length": 7785, "nlines": 99, "source_domain": "selvakumaran.com", "title": "Stephen William Hawking - ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nStephen William Hawking - ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்\nStephen William Hawking 14 மார்ச்சு 2018 அன்று தனது 76 ஆவது வயதில் காலமானார்.\nஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) 08.01.1942 இல் இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்போர்ட்டில் பிறந்தார். இவர் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகப் பணியாற்றினார்.\n21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார்.\nஅமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இந்தச் சிறந��த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time)தமிழ் பெயர்ப்பு, The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந்நூல்கள் பலரையும் கவர்ந்தன.\nகாலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) (பன்டம் பதிப்பு,1988)\nகருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) (பண்டம் புக்ஸ், 1993)\nபிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2016/12/tamil_11.html", "date_download": "2018-05-22T04:14:56Z", "digest": "sha1:3NT4DW74PFETOLTK256CCA7PKF5BK5D7", "length": 8767, "nlines": 48, "source_domain": "www.daytamil.com", "title": "30 மாணவிகளை கற்பழித்த ஆசிரியர்..தருமபுரியில் பரபரப்பு!", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் 30 மாணவிகளை கற்பழித்த ஆசிரியர்..தருமபுரியில் பரபரப்பு\n30 மாணவிகளை கற்பழித்த ஆசிரியர்..தருமபுரியில் பரபரப்பு\nதருமபுரியில் டியூசன் படிக்க வரும் மாணவிகள் சிலரை மயக்கி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தாக டியூசன் சென்டர் நடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார்(25), ஈஸ்வரன் (26), மற்றொரு சிவக்குமார் (27) ஆகியோர் சேர்ந்து தருமபுரி நெசவாளர் காலனி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக டியூசன் சென்டர் நடத்தி வந்தனர்.\nஇந்த டியூசன் சென்டரில் 10 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் டியூசனுக்கு வரும் மாணவிகள் சிலரிடம் மயக்க மருந்து கொடுத்து சிவக்குமார் உள்பட சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல்கள் வெளியானது.\nஇது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் டியூசன் சென்டருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், டியூசன் சென்டர் நடத்திய சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பாலக்கோடு, தருமபுரி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக டியூசன் சென்டர் நடத்தி வருவது தெரியவந்தது. மேலும் டியூசன் படிக்க வரும் மாணவிகளில் சிலருக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல நாடகம் ஆடியுள்ளார் சிவக்குமார்.\nஅப்போது சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதனை செல்போன்களில் வீடியோவாக படம் பிடித்து தனது நண்பர்களான ஈஸ்வரன் மற்றும் மற்றொரு சிவக்குமாருக்கும் அதனை காட்டியுள்ளார். அவர்கள் 2 பேரும் அந்த ஆபாச வீடியோவை மாணவிகளுடன் காட்டி மிரட்டி தாங்களும் மாணவிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.\nஇதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசிரியர்கள் என்ற போர்வையில் அவர்கள் சீரழித்துள்ளனர். இந்த கொடுர சம்பவம் கடந்த 2 வருடங்களுக்கும் மேல் அங்கு நடந்துள்ளது தான் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கிடையே டியூசனில் படித்த ஒரு மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியதால் அவர்கள் பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்தனர்.\nஅதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையிலே இந்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து டியூசன் நடத்தி வந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-22T04:04:38Z", "digest": "sha1:A7GNOEVBF2MXBL3LZ6YFE7GBYGJP7H5B", "length": 3102, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உருளைக்கிழங்கு சப்பாத்தி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் ���ுறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவேக வைத்த உருளைக்கிழங்கு – 3,\nகோதுமை மாவு – 2 கப்,\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,\nதனியா தூள் – 2 டீஸ்பூன்,\nகரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,\nகசூரிமேத்தி – 1 டீஸ்பூன்,\nஎண்ணெய் / நெய் – 10 டீஸ்பூன்.\nஉருளைக்கிழங்குகளை நன்கு மசித்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். சப்பாத்திகளைத் தேய்த்து எண்ணெய் சேர்த்து தோசைக்கல்லின் இருபுறமும் வாட்டி எடுக்கவும். வெண்ணெய் அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/iniya-be-paired-with-new-face-hero-033412.html", "date_download": "2018-05-22T04:36:00Z", "digest": "sha1:UGEJA2VLZRZLJGDOP2ZPXDCLSQLNTEAA", "length": 8768, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புது ஹீரோ.. வயசான ஹீரோ வித்தியாசம் பார்க்காத இனியா! | Iniya to be paired with new face hero - Tamil Filmibeat", "raw_content": "\n» புது ஹீரோ.. வயசான ஹீரோ வித்தியாசம் பார்க்காத இனியா\nபுது ஹீரோ.. வயசான ஹீரோ வித்தியாசம் பார்க்காத இனியா\nவாகை சூட வா, மவுன குரு, நான் சிகப்பு மனிதன் என பெரிய படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் வாங்கியவர் இனியா.\nஆனால் நடித்தால் பெரிய நடிகர் அல்லது முன்னணி நடிகருடன்தான் நடிப்பேன் என்ற அடமெல்லாம் இல்லை.\nமுன்பு 'அந்தக் கால' ராம்கிக்கு ஜோடியாக நடித்தவர், இப்போது புதுமுக ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nபடம் 'காதல் சொல்ல நேரமில்லை'.\nஇப்படத்தில் உதய்குமார் நாயகனாக நடிக்கிறார். சி.எச். ராஜ்குமார் ஒளிப்பதிவை கவனிக்க குமார் பாண்டியன் இசையமைக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி தயாரித்து இயக்குகிறார் ஸ்ரீநிவாசன்.\nபடம் பற்றி இயக்குனர் ஸ்ரீநிவாசனிடம் கேட்டோம்.... 'இது ஒரு ஜாலியான கதை கதாநாயகன் ஒரு பிளேபாய். பார்க்கிற எல்லா பெண்களையும் வசப்படுத்தி விட வேண்டும் என்று நினைபவன். உடன்படாத பெண்களையும் தான் வளைத்து விட்டதாக பொய் சொலிக்கொண்டிருப்பான்.\nஅந்த பிளேபாய்த்தனம் எப்படியெல்லாம் அவனது வாழ்கையைப் பாதிக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். நாயகன் புதியவர் என்றாலும், கதைப் பிடித்திருந்ததால் சம்மதித்தார் இனியா.\nபடப்பிடிப்பு சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா போன்ற ���டங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது,\" என்றார் இயக்குனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஒதுக்கும் இயக்குனர்கள்: அட்ஜஸ்ட் செய்ய முடிவு செய்த இனியா\nபிக் பாஸ் மவுசெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்: யாரை சொல்கிறார் இனியா\nகால்ல சுளுக்கு... அதான் வரல- இனியாவின் பதில் இது\nபாக்யராஜின் 'கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை' பேச்சு: இனியா விளக்கம்\nவரலட்சுமி சொன்ன 'இங்கிதம் இல்லாத' நபரின் படத்தில் தற்போது நடிக்கும் நடிகை யார் தெரியுமா\nசினிமாவில் பணத்தை விட நடிப்பே முக்கியம்- இனியா\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nமுதன்முறையாக இந்த வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cinema-news/46756/special-report/love-only-my-problem:-simbu-special-interview.htm", "date_download": "2018-05-22T04:24:06Z", "digest": "sha1:ZGK7OYOV6U4EYM3LLRCGGHWIYLXQXZHN", "length": 23409, "nlines": 195, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எனக்கு காதல் மட்டும் தான் பிரச்னை; மற்றவர்களுக்கு வாழ்க்கையே பிரச்னை தான்: சிம்பு - love only my problem: simbu special interview", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக வெளியானது 'நீராளி' டிரைலர் | ஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா | முன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது | 'ஹேப்பி வெட்டிங் 2' எடுக்கிறார் 'ஒரு ஆதார் லவ்' இயக்குனர் | சிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி கிடைக்குமா | ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் | இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் விஜய் அவார்ட்ஸ் | அதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை | பல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஎனக்கு காதல் மட்டும் தான் பிரச்னை; மற்றவர்களுக்கு வாழ்க்கையே பிரச்னை தான்: சிம்பு\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமுன்பை விட, இப்போது ரொம்பவே நிதானமாக பேசுகிறார் சிம்பு. அடுக்கடுக்கான சோதனைகளால் ஏற்பட்ட வலியின் தாக்கம், அவர் வார்த்தைகளில் தெரிகிறது. இது நம்ம ஆளு படம் பற்றியும், திருமணம், பீப் சாங் பற்றியும், நம்மிடம் மனம் திறந்து பேசினார்.\n* இது நம்ம ஆளு பற்றி சொல்லுங்க\nமுழுக்க முழுக்க, காதல் நிரம்பிய படம் இது. 100 காரை அடித்து நொறுக்கி, அடிதடி சண்டை போடுகிற ஹீரோவாக நான் இதில் நடிக்கவில்லை. ரொம்ப சாதாரணமான ஆளாக நடித்து உள்ளேன். கல்யாணத்துக்கு முன், ஒரு காதல் இருக்குமே, அதைப் பற்றிச் சொல்லும் கதை இது. ரொம்ப யதார்த்தமான கதைக் களம் கொண்ட படம்.\nஇந்த படத்தில் என்ன ஸ்பெஷல்\nஆஷா சர்மா என்ற நடிகையுடன் இணைந்து, 90 நொடிகள், ஒற்றைக்காலில் நடனமாடியிருக்கிறேன். பிரம்மாண்டமான செட்டிங்ஸ் பின்னணியில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படம் வெளியானதும், இந்த பாடல்,பெரிதாக பேசப்படும்.\nஇது நம்ம ஆளு ஏன் இவ்வளவு தாமதம்.\nபடம் என்னால் தாமதம் கிடையாது. நான் எப்போதோ முடித்து கொடுத்துவிட்டேன். ஆனால் ஒன்று, படம் எப்போது வந்தாலும் ஹிட் தான். ஏனென்றால் இந்தப்படம் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழ்ந்த நிகழ்வாக இருக்கும். அந்தளவுக்கு படத்தில் காதலும், அன்பும் நிரம்பி வழிந்திருக்கிறது.\nஇது நம்ம ஆளுன்னு யாரையோ பார்த்து சொல்ற மாதிரி இருக்கே...\nஅய்யய்யோ அப்படி எல்லாம் எதுவுமில்லை. கல்யாணம் செய்ய போகிறவன், தனக்கு மனைவியா வரும் பெண்ணை, இது நம்ம ஆளு என்று தானே சொல்வான். அதையே தலைப்பாக வைத்தால், டச் இருக்குமே என்று தான், அப்படி வைத்தோம். மற்றபடி, நீங்கள் நினைப்பது போல் எதுவுமில்லை.\nஅண்ணன் படத்திற்கு தம்பி இசை இதைப்பற்றி சொல்லுங்க.\nநான் நிறைய இசையமைப்பாளர்களுடன் வேலை பார்த்துள்ளேன். எனக்கு பிடித்தமாதிரி பாடல்கள் வரும் வரை அவர்களை நான் டார்ச்சர் செய்வேன், ஆனால் குறளிடம் அந்தமாதிரி எதுவும் செய்யவில்லை. அவனுடைய விருப்பத்திற்கு விட்டுவிட்டேன். ஒரு தலை ராகம் பாட்டு போட்டு காட்டினான், அதைகேட்டு கண்கலங்கிவிட்டேன். என் தம்பி என்னை புரிந்து அமைத்து கொடுத்த பாடல்கள் இந்த இது நம்ம ஆளு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.\nபெயர் மாற்றம், ஆன்மிக நாட்டம், பீப் சாங் சர்ச்சை, இப்படி எதிலும் ஒரு நிலையான தன்மை இல்லாமல் செயல்படுகிறீர்களே\nசில ஆண்டுகளுக்கு முன் வரை, என்னை ஒரு ஹீரோவாக நினைத்தேன். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த சம்பவங்களுக்கு பின், மாறி விட்டேன். இப்போது பழைய சிம்பு இல்லை. ரொம்ப சாதாரண ஆள். ஒரு மனிதனாக, இந்த சமூகம் என்னை அடையாளம் காட்டியது. மனதளவில் இப்போது மாறியிருக்கிறேன்.\nபீப் சாங் தப்பான விஷயமாக தோணலியா உங்களுக்கு\nஇந்த மாதிரி ஒரு பாட்டை வெளியிட்டு, விளம்பர படுத்தி, வியாபாரமாக்கி இருந்தால், தப்பு என்று சொல்லலாம். தனிப்பட்ட முறையில் அமைத்த ஒரு பாட்டை, ரெடி ஆகும்போதே திருடி வெளியிட்டு, எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய விஷயங்கள் தான் வருத்தமாக இருக்கின்றன.\nபீப் பாடல் விவகாரத்தில் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்னை இருந்திருக்காதே.\nநீங்க சொல்றதும் சரிதான். ஆனால் நான் தப்பு செய்திருந்தால் முதல் ஆளாய் மன்னிப்பு கேட்டிருப்பேன். நான் தவறே செய்யாதபோது இந்த உலகமே எதிர்த்து நின்றால் நான் என்ன செய்ய முடியும். யாருக்காகவும் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்றி கொள்ளும் பழக்கம் கிடையாது. எல்லோரும் ஒருநாள் இந்த மண்ணுக்குள் போய் தான் ஆக வேண்டும். வாழும் நாட்களில் ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமலும், கஷ்டப்படுத்தாமலும் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஉங்களுக்கு மட்டும் ஏன் காதலில் இவ்ளோ பிரச்னை வருது\nஎனக்கு காதல் மட்டும் தான் பிரச்னை. பலருக்கு, வாழ்க்கையே பிரச்னை தான். சிலர், சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுறாங்க. குடியிருப்பதற்கு இடம் இல்லாமல் சிரமப்படுறாங்க. அப்படிப் பார்க்கும்போது, நான் பரவாயில்லை தானே. பிரச்னை இல்லை என்றால், மனிதனாக வாழ்வதில் எந்த பயனும் இல்லை. தோல்வி தான், என்னை மேலும், பலசாலி ஆக்குகிறது.\nநடிகர் சங்கத்தில், இப்போது இருக்கிறீர்களா; இல்லையா\nஒரு மனநிலையில், நடிகர் சங்கத்தில் இருந்து விலக வேண்டும் என தோன்றியது. அதுக்கு சில காரணம் இருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போது நடிகர் சங்கத்தில் உறுப்பினராகத் தான் இருக்கிறேன்.\nநான் நடிக்கும் ஒவ்வொரு படமும் எனக்கு புதுபுது ரசிகர்களை கொடுத்திருக்கிறது. எனக்கு எல்லா தரப்பு ரசிகர்களையும் கொண்டு வர ஆசை தான்.\nஎப்போது படம் இயக்க போறீங்க.\nகதை எல்லாம் ரெடியாக உள்ளது. நடித்து கொடுக்கவே நிறைய படங்கள் கையில் இருப்பதால் கொஞ்ச நாளாகும் என்று நினைக்கிறேன்.\nகாதலிப்பவர்கள் உங்களிடம் அறிவுரை கேட்டால் என்ன சொல்வீர்கள்\nகாதலை பொத்தி வைத்தோ, கைக்குள் அடக்கி வைக்கவோ முடியாது, எங்கே பொசசிவ்நஸ் வருதோ அங்கே பிரச்னை தான் வரும். அபரிதமான அன்பும், அளவுக்கு அதிகமான பிரியத்தினாலும் தான் தவிக்கிறோம். காதலை ஒரு ஹர்ட் டிஸ்க்கில் அடக்கி வைக்கும் விஷயம் அல்ல, அவரவர் தனிப்பட்ட விஷயம்.\nசினிமாவில் உங்களுக்கான எந்த ஒரு விஷயத்தையும் தல கிட்டவும், தளபதி கிட்டவும் பகிர்ந்து கொள்வீர்களாமே\nஅப்படி இல்லை. சாதரணமாகத்தான் அவங்கிட்ட பேசுவேன். மிகவும் தனிப்பட்ட விஷயங்களை என் தங்கை இலக்கியாவுடன் தான் பகிர்ந்து கொள்வேன்.\nஉங்க அப்பாவை அநியாயத்துக்கு கலாய்க்கும் போது, உங்களுக்கு கோபம் வராதா\nகண்டிப்பாக கோபம் வராது. புலி, புலியாகத் தான் இருக்கும்; எலியாகாது. அப்பா, ஒரு இடத்தில் பேசுகிறார் என்றால், அங்கிருக்கும் அனைவரது கவனத்தையும் அவரது பக்கம் கொண்டு வந்து விடுவார். அவரை ரசிக்க வைத்து விடுவார். அவர், திறமைசாலி என்பதை, நான் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. ரசிகர்கள், ஒரு சந்தோஷத்துக்காக அப்படி செய்கின்றனர். இதற்காக எதற்கு கோபப்பட வேண்டும்.\nஇதற்கான பதிலை கடவுளிடம் தான் கேட்க வேண்டும். அவருக்கு மட்டும் தான், இந்த கேள்விக்கு பதில் தெரியும். எதுவும் என் கையில் இல்லை.\nநயன், ஹன்சிகா, இந்த இரண்டு பேரில், யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க\nயாரையுமே மிஸ் பண்றதா நினைக்கவில்லை; நயன், ஹன்ஸ் இரண்டு பேருமே, எனக்கு ஒரே மாதிரி தான். இப்போது அதற்கான யோசனைகளில், நான் இல்லை. என் வேலையை பார்த்துட்டு இருக்கிறேன். கண்டிப்பாக இனி வரும் காலங்கள் என்னை மாற்றும்.\nகடந்து போக முடியாத காமெடியன் ... இளையராஜா, இசையின் ராஜா...\nகாதலும் வாழ்கையின் ஒரு நிகழ்வுதான். இதெல்லாம் ஒரு டயலாக்கா....\nஓபன் டாக் , ஓபன் சிம்பு, பட் அவரோட திங்கிங் மட்டும் பீப் திங்கிங் ...\nசிம்புவை காதலிக்க யாரும் தயாரில்லை. இவர் எல்லா பெண்களையும் காதலிக்க நினைக்கிறார். அப்போ காதல் இவருக்கு பிரச்சினை தான்.\nசரி சரி தம்பிசிம்பு. கொஞ்சம் தள்ளி ப���யி விளையாடு... ..இங்க காரு வண்டி வரும் பாரு... நல்ல புள்ள இல்ல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nபிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்த விஜயகாந்த்\nஎம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி\nபரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை\nபின்னணியில் முன்னணிக்கு வந்த கண்மணிகள் - மகளிர் தின ஸ்பெஷல்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரசிகருக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு\nபிஜி தீவு பயணம் வித்தியாசமான அனுபவம்\nநடிகைகளை பாதுகாக்க உருவான புதிய அமைப்பு\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/category/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2018-05-22T04:33:38Z", "digest": "sha1:HJYWUENYDHDUUHF6WUCN7FAZHMTMITWU", "length": 5834, "nlines": 124, "source_domain": "goldtamil.com", "title": "மருத்துவம் Archives - Page 3 of 123 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News மருத்துவம் Archives - Page 3 of 123 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / பல்சுவை / மருத்துவம்\nநாக்கின் நிறத்தை வைத்து உடல்நலத்தை அறிவது எப்ப‍டி\nகர்ப்ப காலத்தில் அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா\nநீரிழிவு நோயாளிகளே வெள்ளையான உணவுகள் வேண்டாமே\nசிறுநீரகக்கற்கள் – தொல்லையும் தீர்வும்\nஆஸ்துமாவை விரட்டும் ‘டி’ வைட்டமின்\nபல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் திராட்சை\nகொலஸ்டிராலை குறைக்க எடுக்க வேண்டிய முயற்சிகள்\nஉடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும் அவல்\nமுத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\n���ூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-05-22T04:13:14Z", "digest": "sha1:FLE67AXM4DUNVJP6BBNSKLQ5VVUADUGS", "length": 43413, "nlines": 238, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அலோசியஸ் கைது : கசுன் பலிசேனவும் சிக்கினார் வீடு­களை சுற்­றி­வ­ளைத்து அதி­ரடி: நான்காம் மாடியில் தடுத்­து­ வைத்து தீவிர விசாரணை | ilakkiyainfo", "raw_content": "\nஅலோசியஸ் கைது : கசுன் பலிசேனவும் சிக்கினார் வீடு­களை சுற்­றி­வ­ளைத்து அதி­ரடி: நான்காம் மாடியில் தடுத்­து­ வைத்து தீவிர விசாரணை\nஇலங்கை மத்­திய வங்­கியின் பிணை­முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நஷ்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் பேப்­ப­ச்சுவல் ட்ரஷரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட, மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரனின் மருமகன் அர்ஜுன் அலோ­சியஸ், குறித்த நிறு­வ­னத்தின் பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ராக இருந்த கசுன் பலி­சேன ஆகியோர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டனர்.\nவெள்­ள­வத்தை, அர்­துசா வீதியில் உள்ள கசுன் பலி­சே­னவின் இல்­லத்­தினை நேற்று காலை 6.15 மணி­ய­ளவில் சுற்­றி­வ­ளைத்த குற்றப் புலனாய்வுப் பிரி­வினர் சுமார் 45 நிமி­டங்­களின் பின்னர் 7. மணி­ய­ளவில் அவரைக் கைது செய்­தனர்.\nபின்னர் 7.45 மணி­ய­ளவில் கொள்­ளு­பிட்டி, பிளவர் வீதியில் உள்ள அர்ஜுன் அலோ­சி­யஸின் வீட்டை சுற்­றி­வ­ளைத்து அவரை கைது செய்­தி­ருந்­தனர்.\nகைது செய்­யப்­பட்ட இரு­வரும் நேற்று காலை 8.00 மணி­யாகும் போது குற்றப் புல­னா­யவுப் பிரிவின் தலை­ம­யகம் அமைந்­துள்ள நான்காம் மாடி கட்­டிடத் தொகு­திக்கு அழைத்து வரப்­பட்ட நிலையில் அங்கு வைத்து, அவர்­க­ளிடம் பிணை முறி மோசடி உள்­ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆர்ம்­பிக்­கப்­பட்­டன.\nஇந்த விசா­ர­ணைகள் நேற்று இரவு வரை நீடித்­தன. இந் நிலையில் கைதான இரு­வரும் கோட்டை நீதிவான் லங்க ஜய­ரத்ன முன்னிலையில் ஆஜர் செய்ய குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர் நட­வ­டி���்கை எடுத்­துள்­ளனர்.\nகுற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபேசே­க­ரவின் வழி நடத்­தலில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் பி.அம்­பா­வல தலை­மையில் பெண் பொலிஸ் பரி­சோ­தகர் தர்­ம­லதா சஞ்­ஜீ­வனீ, பொலிஸ் சார்ஜன் ஜய­வீர உள்­ளிட்ட சிறப்புக் குழு­வினர் இவ்­வி­சா­ர­ணை­களை முன்னெ­டுத்­துள்­ளனர்.\nஇந்த விவ­கா­ரத்தில் முதல் சந்­தேக நப­ராக மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவு சிங்­கப்பூர் பொலிஸார் ஊடாக , கோட்டை நீதி­மன்றின் 15 ஆம் திக­திக்குள் சி.ஐ.டி.யில் ஆஜ­ராக வேண்டும் எனும் அறி­வித்­தலை 20, கஸ்­காடன் வீதி, 18/1, டெம்சன், சிங்­கப்பூர், 2497726 எனும் முக­வ­ரிக்கு அனுப்பி வைத்­துள்­ளது.\nஅதன்­படி அத்­தி­க­திக்குள் அவர் குற்றப் புல­னா­யவுப் பிரிவில் ஆஜ­ரானால் அவர் பெரும்­பாலும் விசா­ர­ணையின் பின்னர் கைது செய்யப்படலாம் எனவும், அவர் ஆஜ­ரா­காமல் இருந்தால், சர்­வ­தேச பொலிஸார் ஊடாக உட­ன­டி­யாக கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\nஇலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோ­கத்தின் போது, ஒரு போதும் வெளிப்­ப­டுத்த முடி­யாத நிதி விவ­காரம் தொடர்­பி­லான உணர்­வு­பூர்­வ­மானை ரக­சிய தக­வல்கள் மத்­திய வங்­கியின் சிற் சில தரப்­பி­னரால் வெளியே வழங்­கப்­பட்­டுள்­ளதா என விசா­ரணை செய்யு­மாறு கடந்த 2016 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம் மத்­திய வங்­கியின் ஆளுநர் இந்­தஜித் குமா­ர­சு­வாமி முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.\nஇந்த முறைப்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர் பிணை முறி விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.\nஇது தொடர்பில் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்ட விசா­ர­ணைகள் தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜன­வரி 10 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப்பிரிவு சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைக் ��ோரி­யி­ருந்­தது.\nபிணை முறி விநி­யோ­கத்தின் போது பல்­வேறு மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் சட்ட மா அதிபர் அவதா­னித்­துள்ள நிலையில் அது தொடர்பில் அவ­தானம் செலுத்தி உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு சட்ட மா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.\nஅதன்­ப­டியே கடந்த 2 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அன்று பிரதி சொலி­சிற்றர் ஜெனரால் யசந்த கோதா­கொ­ட­வுடன் கோட்டை நீதி­மன்றுக்கு சென்ற குற்றப் புல­னா­யவுப் பிரிவு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் நடை முறை சட்டக் கோவையின் 109 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக முதல் அறிக்­கையை நீதி­வா­னுக்கு சமர்ப்­பித்து, பிணை முறி விவ­கா­ரத்தின் சந்­தேக நபர்­க­ளாக முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்­திரன், அவ­ரது மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ் மற்றும் பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வன முன்னாள் பணிப்­பாளர் கசுன் பலி­சேன ஆகி­யோரை பெய­ரிட்­டது.\nகுற்றப் புல­னா­யவுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், அர்ஜுன் மகேந்­திரன் மத்­திய வங்கி ஆளு­ந­ராக இருந்­து­கொண்டு, அப்பதவி தொடர்பில் பூரண அறிவை பெற்­றி­ருந்தும் அடிப்­படை சட்ட விதி­களை மீறி அவர், அப்­ப­தவி தொடர்பில் நம்­பிக்கை துரோகம் செய்து பொது நிதியை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யுள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பன உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.\nஇது குறித்து கோட்டை நீதி­வா­னுக்கு பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் யசந்த கோதா­கொட கடந்த 2 ஆம் திகதி வெள்­ளி­யன்று முன்­வைத்த தக­வல்­களில் குறிப்­பிட்­ட­தா­வது,\nஇந்த விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழ்­வொன்­றூ­டா­கவும் விசா­ரிக்­கப்­பட்­டது. அந்த விசா­ர­ணை­க­ளுக்கு குற்றப் புல­னா­யவுப் பிரிவின் 4 அதி­கா­ரிகள் ஆணைக் குழு­வுடன் இணைந்து செயற்­பட்­டனர். இது மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க குற்றப் புல­னா­யவுப் பிரி­வுக்கு இல­கு­வா­னது.\nஜனா­தி­பதி ஆணைக் குழு இங்கு சில குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் அது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கவும் பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. அதன்­படி ஆணைக் குழுவின் அறிக்­கையை ஆராய்ந்து, அதன் சாட்­சிகள், ஆவ­ணங்­களை பரி­சீ­லித்து குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர் தற்­போது சுய­மான குற்ற விசா­ர­ணை­களை நடாத்தி வரு­கின்­றனர்.\nஅந்த விசா­ர­ணைகள் தற்­போது ஆரம்­ப­கட்ட எடு­கோள்­களை எடுக்கும் வரை முன்­னே­றி­யுள்­ளன. அதன்­படி இந்த விசா­ர­ணை­களில் ஒருவர் செய்­துள்ள குற்­றங்கள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­தப்­படும் போது அவர்­களை கைது செய்­யவும் முடியும்.\nபிணை முறி விநி­யோக நட­வ­டிக்­கையின் போது கடை பிடிக்க வேண்­டிய சட்ட திட்­டங்கள் பல உள்­ளன. அவை மீறப்­பட்­டுள்­ளன.\nஅது தொடர்பில் குற்­ற­வா­ளி­களை 5 வரு­டங்கள் வரை சிறையில் அடைக்க முடியும். இந்த குற்­றங்­களை புரிய மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் உத­வி­யுள்ளார்.\nஇவை மேலோட்­ட­மாக பார்க்கும் போதே தெளி­வா­கின்­றன. இவை தொடர்பில் மேலும் சில சான்­றுகள் கிடைக்கும் பட்­சத்தில் இவர்கள் கைது செய்­யப்­ப­டுவர்.’ என தெரி­வித்­தி­ருந்தார்.\nஇந் நிலை­யி­லேயே நேற்று காலை அர்ஜுன் அலோ­சியஸ், கசுன் பலி­சே­னவின் வீட்டை சுற்றி வளைத்த தலா 11 பேர் கொண்ட குற்றப் புல­னா­யவுப் பிரிவின் குழு­வினர் அவ்­வி­ரு­வ­ரையும் கைது செய்­தி­ருந்­தனர்.\nகுறித்த இரு­வ­ரையும் கைது செய்ய முன்னர் குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர், சாட்­சி­யங்கள் பல­வற்றை பதிவு செய்­துள்­ளனர்.\nமத்­திய வங்கின் ஆளுநர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி, மத்­திய வங்­கியின் உதவி ஆளுநர் எச்.ஏ.கரு­ணா­ரத்ன, தகவல் பிரிவின் பணிப்­பாளர் டீ.என்.குமா­ரி­ஹாமி, அரச கடன் திணைக்­க­ளத்தின் மேல­திக அத்­தி­யட்சர் உபுல்­லத அம­து­கல, அத்­தி­ணைக்­க­ளத்தின் அதி­காரி கலா­நிதி எம்.எம்.ஆசிம், இலங்கை மத்­திய வங்­கியின் அரச கடன் அத்­தி­யட்சர் டி.எம்.பி. சரத்­சந்ர, அரச கடன் திணைக்­கள பதில் மேல­திக அரச கடன் அத்­தி­யட்சர் ஆர்.டி.டி. குண­சே­கர, பேப்­ப­சுவல் ட்ரசறீச் நிறு­வ­னத்தின் நுவன் சல்­தாது, இலங்கை ந்மத்­திய வங்­கியின் மேல­திக பணிப்­பாளர் சந்ர அஜித் அபே­சிங்க, வங்கி அல்லா நிதி நிறு­வ­னங்கள் தொடர்­பி­லான பணிப்­பாளர் அமில சஞ்­ஜீவ உள்­ளிட்­டோரின் வாக்கு மூலங்­களை இவ்­வாறு குற்றப் புல­ன­ன­யவுப் பிரி­வினர் பெற்­றி­ருந்­தனர்.\nஅத்­துடன் இந்த விவ­கா­ரத்தை விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் செய­லாளர் சும­தி­பால உடு­கம்­சூ­ரி­யவின் வாக்கு மூலத்­தி­னையும் பெற்­றுள்ள குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர், பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தில் இருந்த, வொய்ஸ் லொகர் கட்­ட­மைப்பில் இருந்து பறி­மாற்­றப்­பட்ட தொலை­பேசி அழைப்­புக்­களின் குரல் பதி­வு­க­ளையும் ஆராய்ந்­துள்­ளனர்.\nஅதன்­போது 2016 மார்ச் மாதம் 29 ஆம் திகதி கசுன் பலி­சே­னவும், அர்ஜுன் அலோ­சி­யஸும் மத்­திய வங்­கியின் மிக இர­க­சி­ய­மான உணர்வுபூர்­வ­மான தக­வல்­களை பறி­மா­ரி­யுள்­ளமை உறு­தி­யா­ன­தாக கூறும் குற்றப் புல­னா­யவுப் பிரிவு, அது உள்­ளிட்ட சாட்­சி­யங்­களின் பிர­காரம் அவர்கள் இரு­வ­ரையும் நேற்று கைது செய்­தனர்.\nகுற்றப் புல­ன­யவுப் பிரிவின் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒரு­வரின் தக­வலின் பிர­காரம், 2015 பெப்ர்­வரி மாதம் 27 ஆம் திகதி இடம்­பெற்ற பிணை முறி விநி­யோ­கத்தின் போது, பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வனம் 5 பில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பிணை முறி­க­ளையும், 2016 மார்ச் 29 ஆம் திகதி பிணை முறி ஏலத்தின் போது 26.6 பில்­லியன் ரூபா பிணை முறி­யி­னையும்,\n2016 மார்ச் 31 ஆம் திகதி இடம் பெற்ற ஏலத்தில் 15.6 பில்­லியன் பிணை முறி­யி­னையும் கொள்­வ­னவு செய்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இத­னை­விட 2015 பெப்­ர­வரி 27 ஆம் திகதி ஏலத்தின் போது இலங்கை வங்கி ஊடாக பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வனம் 3 பில்­லியன் ரூபா பிணை முறி­களைப் பெற்­றுள்­ள­மையும் குற்றப் புல­னா­யவுப் பிரிவின் விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.\nஅத்­துடன் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு இந்த விடயம் தொடர்பில் விசா­ரணை செய்த போது சாட்­சி­யங்­களை அழிக்க, மறைக்க முயற்­சிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.\nஇலங்கை மத்­திய வங்­கியின் கடன் திணைக்­களம் 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 29 ஆம் திகதி முதல் மே மாதம் வரை வெளி­யிட்ட பிணை முறி விநி­யோகம் தொடர்பில், கணக்­காய்­வாளர் நாயகம் விஷேட அறிக்கை ஒன்­றினை தயார் செய்­துள்­ள­தாக கூறும் குற்றப் புலனாயவுப் பிரிவு, அந்த அறிக்­கையின் தீர்­மா­னங்­களின் பிர­காரம் 2015.02.27 மற்றும் 2016.3.29 ஆம் திகதி இடம்­பெற்ற பிணை முறி ஏலங்கள் இரண்­டிலும் முறையே 88358050.00 மற்றும் 784898755.00 ருப்பா நட்­டங்­களை தவிர்க்க நட­வ­டிக்கை எடுக்­கா­மைக்கு அதி­கா­ரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என குற்றப் புல­னாய்வு���் பிரிவு விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.\nஅதன்­ப­டியே ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் பரிந்­து­ரைகள் மற்றும் குற்றப் புல­னா­யவுப் பிரிவின் விசா­ர­ணை­களில், அர்ஜுன் மகேந்­தி­ரனும், அவர் மரு­மகன் அர்ஜுன் அலோ­சி­யஸும் கசுன் பலி­சே­னவும் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம், பங்­குகள் பிணையங்கள் கட்­டளைச் சட்டம் மற்றும் தண்­டனை சட்டக் கோவையின் கீழ் குற்­ற­மி­ழைத்­துள்­ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஅரசுக்கு தேவையான நிதியை குறைந்த செலவில் பெற்று, அவற்றை அரசுக்கு கையளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் அர்ஜுன மகேந்திரன், வஞ்சகமான எண்ணத்துடன் அந் நிதியை தவறாக பயன்படுத்தி திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளதாக குற்றப் புலனாயவுப் பிரிவினர் கூறுகின்றனர்.\nஇதனைவிட தவறான பயன்பாடு, சதித் திட்டம் தீட்டல், பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பிலான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள நிலையிலேயே, அர்ஜுன் மகேந்திரனுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் மருமகன் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோர் 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 113, 386 உள்ளிட்ட அத்தியாயங்களின் கீழும் 1937 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பங்குகள் பிணையங்கள் தொடர்பிலான கட்டளைச் சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாகவும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு | 0\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்\nஒரே வேடத்தில் இரு ஆண்களை திருமணம் முடித்த பெண்; இலங்கையில் சம்பவம் 0\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்- (வீடியோ) 0\nகாலில் விலங்கிட்ட கைதி, யாழ்.போதனா வைத்திய சாலையில் – காவலரை தேடும் நோயாளிகள்\n2 கோடி ரூபா இலஞ்ச விவ­காரம்: இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு பல கோணங்களிலும் தீவிர விசாரணை 0\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2018-05-22T04:16:40Z", "digest": "sha1:BGR4JV3OZPCHEFPXHEKJBDLTBYWLO3JP", "length": 18274, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கண் முன்னால் ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் கார் (Video) | ilakkiyainfo", "raw_content": "\nகண் முன்னால் ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் கார் (Video)\nவாகனங்களில் இருந்து கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுவிட்டுள்ளனர் துருக்கியைச் சேர்ந்த பொறியியலாளர்கள்.\nசிவப்பு பி.எம்.டபிள்யு கார், கண் முன்னால் ஒரு ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.\nமுழுமையான கார், ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒவ்வொரு பகுதியாக மாற்றம் அடைந்து, இறுதியில் பிரம்மாண்டமான அன்டிமோனாக உருவெடுத்து நிற்கிறது.\nதலை, கை, விரல்கள், கால்கள் என்று ஒவ்வொன்றையும் அசைத்து, பிரமிப்பை ஏற்படுத்துகிறது.\nஇன்னும் நடக்கும் அளவுக்கு இந்த அன்டிமோன் முன்னேற்றமடையவில்லை. தொடர்ச்சியாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த காரை சாதாரணமாக ஓட்டிச் செல்லவும் முடியும். தேவையானபோது அன்டிமோனாக அவதாரம் எடுக்க வைக்கவும் முடியும்.\n30 ஆண்டுகால ஆராய்ச்சியில் ஒரு கார்ட்டூன் கதாப்பாத்திரத்தை, வாகனத்தில் இருந்து உருவாக்கிக் காட்டும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது.\n12 பொறியியலாளர்கள், 4 தொழில்நுட்ப வல்லுனர்கள் சேர்ந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள்.\nவெவ்வேறு வித கார்களில் 4 கதாப்பாத்திரங்களைத் தற்போது உருவாக்கி வருகிறார்கள்.\nஇந்த ரோபோ கார் விற்பனைக்கு வந்தால், வாங்குவதற்குப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.\nபார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ) 0\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள் 0\nடுவிட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்.\nகொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்��: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.��ி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2013/08/3.html", "date_download": "2018-05-22T03:59:14Z", "digest": "sha1:N6NRX7VISJXZ5DU327XONS7LOYREBNQN", "length": 11168, "nlines": 187, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முஸ���லிம் மாணவி சாதனை", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஎம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை\nM.B.B.S.-ல் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை\nஎம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர் சாதனை படைத்துள்ளார்.\nதிருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஃபயீஸ் முஹம்மது அலீ, எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில் 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.\nநேற்று (20.8.2013), சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பட்டங்களை வழங்கினார்.\nமதுரை மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர், கடந்த 2007-ல் சேர்ந்து 2013-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். முதலாம் ஆண்டு தேர்வில் உடற்கூறியியலிலும், இரண்டாம் ஆண்டில் மருந்தியல் பாடத்திலும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பெற்றவராவார்.\nதற்போது மருத்துவக் கல்வியை முடித்துள்ள மாணவி தஹ்ஸின் நிலோஃபர், அறுவைச் சிகிச்சை, மருந்தியல் தங்கப் பதக்கங்களையும், நோய்க் குறியியல், நுண்ணுயிரியல் சிறப்புத் தகுதிச் சான்றுகளையும் பெற்றுள்ளார். இவரின் தந்தை ஜ அஃபர் சாதிக் ராமநாதபுரத்தில் நரம்பியல் துறை மருத்துவ நிபுணராக உள்ளார். இம்மாணவியின் தாயார் சாதிக்கா சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணராக உள்ளார்.\nதஹ்ஸின் நிலோஃபரரின் சகோதரிகளில் ஒருவரான பாய்க்கா மதுரை மருத்துவக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மற்றொரு சகோதரியான ஜுமானா கோவையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.\nமருத்துவக் கல்வியில் பதக்கங்களைக் குவித்துள்ள தஹ்ஸின் நிலோஃபர் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1184 மதிப்பெண்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nஅதுமட்டுமின்றி கடந்த 2007-ல் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை வகித்தவர்.\nதஹ்ஸின் நிலோஃபர் அகச் சுரப்பியல் சிகிச்சைத் துறையில் மருத்துவப் பட்ட மேற்படிப்பைத் தொடர உள்ளதாக தெரிவித்தார்.\nநெல்லை மாணவர் ஃபயீஸ் முஹம்மது அலீ\nநெல்லை மாணவர் ஃபயீஸ் முஹம்மது அலீ, எம்.பி.பி.எஸ். படிப்பை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியிலும், எம்.டி. படிப்பை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும் படித்தார்.\nஇவருக்கு அப்போலோ தங்கப் பதக்கம்,\nடாக்டர் ஆர்.வி. தங்கப் பதக்கம்,\nஇறையடிமை இ.ஏ.ஜியாவுத்தீன் நினைவுப் பரிசு,\nபேராசிரியர் டாக்டர் ஜி.ப்.வெஸ்ட் நினைவுப் பரிசு\nஆகியவை பட்டமளிப்பு விழாவில் வழகப்பட உள்ளன.\nசாதனை படைத்துள்ள மாணவ மாணவிகளுக்கும்,\nதேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 2 ]\nஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக பிலால் ப்ரா...\nஇந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு...\nஎம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்ற...\nஅப்துல்லாஹ் உடலை விட்டுக் கொடுத்தது இஸ்லாமிய கூட்ட...\nஉயிலும் உடலும் (மரண சாசனம்)\nஎன் அன்புக்குரிய சகோதரனே அப்துல்லா வாகவே மரணித்தவன...\nமுஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்\nதுபாயில் பெருநாள் தொழுகை (2013)\nமாணவர்களுக்கு CBSE வழங்கும் உதவித்தொகை\nகல்விப் பணியில் முஸ்லிம் பெண்கள்- வரலாற்றின் ஒளியி...\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nதலைச்சிறந்த உயிரியல் விஞ்ஞானியான உபைத் சித்திகி மர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2014/10/blog-post_14.html", "date_download": "2018-05-22T04:04:15Z", "digest": "sha1:5KUHZDAMHXPY4RDSTOHTZQKSNTJD2BPQ", "length": 30314, "nlines": 232, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டை", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nசீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டை\nசீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டைக்கு சிறு வயதில் சென்று வந்தது மனதில் பசுமையாக உள்ளது .\nதிரும்பவும் கடந்த ஞாயிறு அன்று எனது பேரன் சமீர் அலியோடு போய் வந்தது மனதில் பெரு மகிழ்வை தருகின்றது .\nலால்பேட்டை மக்கள் மிகவும் ஒற்றுமையாக தங்கள் ஊரின் முன்னேற்றதிற்கு பெரும் பங்காற்றுகின்றனர்.\nலால்பேட்டையை சுற்றி பார்ப்பதில் நண்பர் அஹ்மது ரிலா அவர்கள் மிகவும் உதவினார்கள் .அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுதது மனதிற்கு அமைதியை தந்தது .\nலால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியை பார்த்த பின்பு எனக்கு மிகவும் வேண்டிய தமிழ் மாநில தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல��� ஹதீஸ் ஏ.இ.எம். அப்துற்றஹ்மான் ஹஜ்ரத் அவர்களை லால்பேட்டை அவர்களது வீட்டில் சந்தித்தேன்.\nஹஜ்ரத் அவர்களுடன் சிறு வயதிலிருந்து எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு .அவர்கள் நீடூர் ஜாமியா அரபிக் கல்லூரியில் ஓதியவர்கள் .\nஅவர்கள் வீட்டுக்கு சென்றபோது அன்புடன் 'ஜின்னா' என்று என் பெயரை அழைத்து கட்டி அணைத்து தனது அன்பைக் காட்டினார்கள் .\nலால்பேட்டை அரபிக் கல்லூரியில் Ahamed Rila Mohamed Ali மற்றும் எனது பேரன் சமீர் அலி\nஅதன் பின்பு லால்பேட்டை ஊரை முழுமையாக பார்த்து வீராணம் ஏரியையும் பார்த்து வந்தோம்\nலால்பேட்டை வீராணம் ஏரி அருகில் Ahamed Rila Mohamed Ali மற்றும் எனது பேரன் சமீர் அலி\nலால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் கூடத்தில் Mohamed Ali\nAhamed Rila Mohamed Ali மற்றும் அஹ்மத் ரிலாவின் தந்தை ஹஜ்ரத், நூருல்லாஹ் அவர்கள்\nலால்பேட்டை தமிழ் நாட்டில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஆற்காடு நவாபுகளின் ஆட்சித்தொடரில் சிறந்த ஆட்சி அமைத்து பற்பல சிறந்த சேவைகளை செய்த அன்வருத்தீன் என்பவரின் அமைச்சரவையில் இருந்த \"லால்கான்\" என்பவரே இந்த லால்பேட்டை என்ற ஊரை வளர்த்தெடுத்தவர். அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி சேவையாற்றியுள்ளார். அவர் தங்கியிருந்த பகுதிக்கு \"கான் இருப்பு\" எனும் சொல் வழங்கிவந்துள்ளது. அது இன்றும் \"காங்கிருப்பு\" என அழைக்கப்படுகிறது. இன்னும் அப்பகுதி பாசனத்திற்கென அவர் வீராணத்திலிருந்து கொண்டு வந்துள்ள வாய்க்காலுக்கு \"கான் வாய்கால்\" என அழைக்கப்படுகிறது.\nஇப்படியாய் தன் நிர்வாகத்தை இங்கே துவங்கிய லால்கான் தன் குற்றேவலர்களை ஒருபகுதியில் தங்கவைத்துள்ளார். இன்று குற்றேவலர்-கொத்தவால் தெரு என அழைக்கப்படுகிறது. அத்துடன் இதை ஒரு பேரூராக மாற்றியமைக்க முனைந்த லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதை முதன் முதலாக் சிறிய அளவில் நிறுவி அதனை சுற்றி வடக்குதெரு,தெற்குதெரு,கீழத்தெரு,மேலத்தெருவிலும் முஸ்லிம்களை கொண்டுவந்து குடியமர்த்தினார். இதனுடன் கொற்றேவலர்-கொத்தவால்தெருவும் இணைந்திருந்தது.\nஅத்துடன் பாகு பாடற்ற இஸ்லாமிய உணர்வுள்ள லால்கான் அவர்கள் வீராணக்கரை யோரம் இன்று, சத்திரம்,சாவடி என அழைக்கப்படுகின்ற ஒரு சத்திரம் கட்டி அதன் அருகே கோவில் ஒன்றும் அமைத்து, மேலும் ஒரு குளமும் தோண்டியுள்��ார், அந்த குளம் திருக்குளம் என்று இன்று வரை கூறப்படுகிறது, அதன் நாற்புறத்து கரையிலும் எட்டு ஜாதி மக்களை லால்கான் குடியமர்த்தினார்.\nஇப்படி ஜாமிஆ மஸ்ஜிதின் பகுதியில் முஸ்லிம்களும் வீராணப்பகுதியில் இந்துக்களும் ஒரே சம காலத்தில் குடியமர்த்தப்பட்டனர்.\nமத நல்லிணக்கத்தின் உதாரணமாய் விளங்கி வரும் இந்த லால்பேட்டை 1775 ஆம் ஆண்டுக்கு முன்பு லால்கானால் உருவாக்கப்பட்டது\n150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற, மார்க்க அறிஞர்களை உருவாக்கி அனுப்பும் ஓர் மதரசா லால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார்\nஇங்கு ஓதி முடித்து பட்டம் பெறுவோர் தனது பெயருக்கு பின்னால் மன்பஈ எனும் வார்த்தையை சேர்த்து கொள்கின்றனர். மன்பஈ என்றால் மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் ஓதி முடித்து பட்டம் பெற்றவர் என்று பொருள்படும்.\nமதரசாவின் சிறப்பம்சம்: இம் மதரசாவில் தங்கி மார்க்க கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் லால்பேட்டையில் உள்ள வீடுகளிலிருந்து மதியம் மற்றும் இரவு உணவு டிபன் கேரியரில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தங்கள் வீட்டு பிள்ளைகளைப்போல் கருதுகின்றனர். காலை உணவிற்கு மதரசா நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.\nழமை வாய்ந்த புகழ்ப்பெற்ற மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு ஆலிம்களையும், ஹாபிஸ்களையும், மார்க்க அறிஞர்களையும் உருவாக்கிடவும், அதன் புகழ் என்றென்றும் குறையாமல் இன்னும் பல புகழ்களைப் பெற முஸ்லிமாகிய நாம் அனைவரும் ஏக அல்லாஹ்விடம் வேண்டுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொண்டு முடிவுரைக்கு திரையிடுகின்றேன். அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).\nஏக அல்லாஹுவின் திருபெயரைக்கொண்டு ஆரம்பிக்கின்றோம் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) மார்க்க அறிஞர்களை உருவாக்கி உலகமெங்கும் அனுப்பும் வரலாற்று சிறப்புமிக்க ஓர் ஊரை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.\nகடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் சிதம்பரத்திலிருந்து 22கி.மீ. நெய்வேலியிலிருந்து 30கி.மீ. காட்டுமன்னார்குடிஇலிருந்து 3கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, லால்பேட்டை. லால்பேட்டையின் இயற்ப்பெயர் லால்கான்பேட்டை ஆகும். இந்தபெயர் காலப்போக்கில் மாறி லால்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. பெயர் எப்படி உருவானது என��பதை, லால்பேட்டை உருவானது எப்படி என்ற தலைப்பில் பின்னர் கீழே காண்போம்.\nஇவ்வூர் முஸ்லிம்கள் அதிக அளவிலும் ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் குறைந்த அளவிலும் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இருக்கும் ஓர் ஊராகும். லால்பேட்டை சிதம்பரம் நாடாளுமன்ற மற்றும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ்வரும் ஓர் பேரூராட்சியாகும்.\nஇவ்வூரில் முஸ்லிம்கள்,ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.\nவெள்ளையர்களின் ஆட்சிகாலத்திலும் அதற்க்கு முன்பும் இந்தியாவில் நவாப்களின் ஆட்சிக்காலம் சிறந்த ஆட்சிகாலம் என்றே சொல்லலாம், அவ்வரிசையில் சிறந்த ஆட்சிப்புரிந்த ஆற்காடு நவாப்களில் குறிப்பிடத்தக்கவர் நவாப் ஜனாப் அன்வருத்தின் ஆவார்.\nஅவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜனாப் லால்கான் எனும் பெயருக்குரிய செல்வமகன் இந்த பகுதிக்கு வருகை தந்தபோது அவருடைய கடைக்கண் பார்வையில் பட்டதுதான் இவ்வூராகும். இவ்வூரை உருவாக்கி நிர்மாணித்த பெருமை இவரையே சேரும்.\nஅவருடைய வருகைக்கு முன்பு ஒரு சிலரே அங்காங்கே வாழ்ந்து வந்த குக்கிராமங்கலாய் இவ்வூர் இருந்தது என்று கூறப்படுகிறது. லால்கான் வருகைக்கு முன்பு இங்கு ஊரே இல்லையென்றும் கூறப்படுகிறது. இரு வேறு கருத்துகள் கூறப்பட்டாலும் லால்கான் வரவுக்கு பின்னர்தான் இவ்வூர் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது என்பதை பின்வரும் குறிப்புகளிலிருந்து அறியமுடியும்.\nஅமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றியுள்ளார். இப்பகுதிக்கு “கான்இருப்பு” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பெயர் இன்றும் கூட அப்பகுதிக்கு காங்கிருப்பு என்று அழைக்கப்படுகிறது இப்பகுதியை சிதம்பரத்திலிருந்து லால்பேட்டையை நெருங்கும்போது காங்கிருப்பை காணலாம் இது லால்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும் மேலும் இப்பகுதி விவசாய பாசனத்திர்க்கென லால்கான் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்த வாய்க்களுக்குகூட “கான் வாய்க்கால்” என இன்றும் அழைக்கப்படுகிறது.\nஅமைச்சர் லால்கான் தன் நிர்வாகத்தை இங்கே துவக்கி இதை ஒரு பேரூராக மாற்ற நினைத்து (லால்கான் ) ஜாமியா மஸ்ஜிதை (தற்போது பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் லால்கான் ஜாமியா மஸ்ஜித் ) கட்டினார். பள்ளிவாசலின் முன்புறம் நான்கு தெருக்களை நிறுவி அதில் முஸ்லீம் மக்களை கொண்டுவந்து குடியமர்த்தி அதற்க்கு மேலதெரு, கீழ தெரு , வடக்கு தெரு, தெற்கு தெரு என பெயரிட்டார் அத்துடன் குற்றே வேலர்கள் என அழைக்கப்பட்ட மக்களை தெற்கு தெருவிற்கு தெற்க்கே குடியமைத்து அதற்க்கு குற்றே வேலர் தெரு எனப் பெயரிட்டார் அது காலப்போக்கில் மாறி கொத்தவால் தெரு என அழைக்கப்படுகிறது.\nஇவ்வாறாக இஸ்லாமிய வாழ்வு இங்கே வளர ஆரம்பித்தது, இவ்வூரை உருவாக்கி வளரவைத்த அந்த மாபெரும் அமைச்சரின் பெயரே இன்று வரை நிலைத்து நிற்கிறது. அந்த பெயர்தான் லால்(கான்) பேட்டை.\nபாகுபாடற்ற இஸ்லாமிய உணர்வு மிக்க லால்கான் அவர்கள் வீராணம் கரையோரம் சத்திரம் சாவடி ஒன்றைக்கட்டி அதன் கரையோரம் கோவில் ஒன்றையும் அமைத்து ஒரு குளமும் தோண்டியுள்ளார் அந்த குளம் திருக்குளம் என்று இந்நாள்வரை அழைக்கப்படுகிறது அதன் கரையோரம் எட்டு ஜாதியினரை குடியமர்த்தினர்\nஇப்படியாக ஜாமியா மஸ்ஜித் பகுதியில் முஸ்லிம்களும் வீராணம் பகுதியில் ஹிந்துக்களும் ஒரே சமகாலத்தில் குடியமர்த்தி அவர்களின் வாழ்க்கைக்கான தேவைகளும் லால்கானால் வழங்கப்பட்டு வளர ஆரம்பித்த இவ்வூர் இன்று மக்கள் தொகை பெருகி பல தெருக்களும், புதிய நகர்களும் உருவாகி செல்வ செழிப்புடன் ஒரு நகருக்கு இணையான பேரூராய் வளர்ந்து முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் ஒன்றாக ஒற்றுமையாக வாளும் ஓர் சிறந்த ஊராகும்\nலால்பேட்டை மக்களின் தொழில் மற்றும் வருமாணம்:\nலால்பேட்டையில் நெல், உளுந்து, பயறு, கரும்பு, வெற்றிலை ஆகியவை சாகுப்படி செய்யப்படுகிறது, லால்பேட்டை இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பலநாடுகளில் தங்கி பணிபுரிகின்றனர் அதில் குறிப்பாக ஐக்கிய அமிரகம்,சவுதி அரேபியா, மலேசியா,சிங்கப்பூர், கத்தார், குவைத் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளாகும் மத்திய அரசிற்கு அந்நிய செலவாணியை பெற்று தரும் முக்கிய ஊர்களில் லால்பேட்டையும் ஒன்றாகும்.\nலால்பேட்டையின் மக்கள் தொகை சுமார் 20197 (2007 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) இதில் ஆண்கள் சுமார் 54% மற்றும் பெண்கள் சுமார் 46% ஆகும்.\nலால்பேட்டையின் சுற்றியுள்ள முஸ்லீம் கிராமங்கள்:\nஎள்ளேரி, கொள்ளுமேடு , ஆடூர் , கந்தகுமரன், நெடுன்ச்சேரி, ஆயங்குடி.\nஅருகிலுள்ள ர��ில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள்:\nரயில் நிலையம் சிதம்பரம் ,\nவிமானநிலையம் திருச்சி மற்றும் சென்னை.\nமுடிவுரை:இப்பகுதியை படிக்கும் அனைவரும் லால்பேட்டை மேலும் செழிப்படைந்து பெரிய நகரமாக உருவாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nவெளியூர் மக்களை அசைபோடும் லால்பேட்டையின் வெற்றிலை..\nவெள்ளை வெற்றிலை.இதுகடலூர் மாவட்டம்லால்பேட்டையில் அதிகம் பயிடப்படுகின்றது.வீரணம் ஏரி பாசனத்தால் தண்ணிர்தட்டுப்பாடின்றி,அமோக விளைச்சலைத்தருகிறது.\nஅசுரவளர்ச்சினால்,விட்டத்திற்கு மேலும் செல்லும்போது வெற்றிலைபறிப்பது கடினம் என்பதால், அந்த கொடியை அப்படியேஎடுத்து வட்டவடிவமாக சுழற்றி பூமியில் வைத்து,அதன் மேல் சேற்றை வைத்து விடுவார்கள்.\nதலைப்புக்கொடி மேல் நோக்கி இருக்கும்.சிலநாட்களுக்கு பிறகு இந்த பதியனிலிருந்து பலகிளைகள்கிளம்பும்.\nஅதுவளந்து பலன் கொடுக்கும் இதனைசுழற்றிக் கட்டுதல் என்று சொல்வர்.\nவெள்ளை வெற்றிலையப் பார்த்தாலே அழகு\nமக்கள் மத்திலே வைத்தலே சபை அழகு\nதகவலுக்கு நன்றி லால்பேட்டை சகோதரர்களின் சங்கமம்\nLabels: அரபிக் கல்லூரி, ஊர், லால்பேட்டை, வீராணம் ஏரி, ஜாமியா மன்பவுல் அன்வார்\n\"இறைவன் உனக்கு அளித்த அருட்கொடைகளை நீ பகிரங்கப்படு...\nஎன் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.\nசலீம் படத்தில் ஆரம்பத்தில் அரபியில் ஓதும் ஹதீஸ்\n“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள்...\"\nதுக்ளக் சோவும் சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமதின...\nமனித நேயத்திற்கு இன்னொரு பெயர் தபஸ்ஸும்\nசந்தோஷ_தருணங்கள் ‬- Suhaina Mazhar\nசீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டை\n94 வயது சுதந்திர போராட்ட வீரர் மறைவு. நேதாஜியின் இ...\n\"இதில் ஊதுங்கள்\" என்று கூறினார். ஊதினேன்.\nஇறையே ... உன் இல்லத்து முசல்லாவை முத்தமிடும் இந்த ...\n'ஹுத்ஹுத்' புயலின் பெயருக்குப் பின்னால் சுவாரசியம்...\nதியாகத் திருநாள் - நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html", "date_download": "2018-05-22T03:54:24Z", "digest": "sha1:23OIXD2AXVO3H3XNGBNCKIHXK2Q6FFJ7", "length": 9824, "nlines": 128, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஉலா போய் ரொம்ப நாளாயிற்று என்று நண்பர்கள் நான்கு பேர் கிளம்பினோம். மூர்த்தி சார், துரை பாஸ்கர், விஜயகுமார், என்னை���ும் சேர்த்து நான்கு பேர் கிளம்பினோம். நல்ல சீதளமும், உஷ்ணமும் நிலவிய நாளில் மாருதி அல்டோவில் சென்றோம். காரமடை, வெள்ளியங்காடு, முள்ளி, அத்திக்கடவு, கெத்தை, லவ்டேல் மார்க்கமாக குன்னூர், பிறகு மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு வந்தோம். அத்திக்கடவில் Greater Hornbill, Malabar Hornbill, Green pigeon பார்த்து சொக்கிப்போய்விட்டேன். உப்புமா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஹார்ன்பில் ராஜன்(இவர் அத்திக்கடவு பகுதியில் கைடு) ஓடி வந்து அழைக்க, உப்புமா கையோடு ஓடிப்போய் அரசமரத்துப்பழம் உண்ணவந்த பெரிய இருவாச்சியைப்பார்த்து ரசித்தோம். என்ன பரிமாணம் மஞ்சள், கருப்பு, இரண்டு அலகு போல இறைவன் படைப்பு என்னவென்று மெச்சுவேன் மஞ்சள், கருப்பு, இரண்டு அலகு போல இறைவன் படைப்பு என்னவென்று மெச்சுவேன் பறக்கும் போது எலிகாப்டர் போல சப்தம்.இரண்டு இருவாச்சிகள் பார்த்ததில் எங்களுக்கு ஏக சந்தோஷம். இது அதிஷ்டகரமான நிகழ்வு.\nகாருக்குள் சிக்கடா வந்து சிறிது நேரம் பின்புற கண்ணாடியில் அமர்ந்திருந்தது விந்தை. இது தான் ‘உய்உய்’ என காடுகளில் ஓயாமல் ஒலி எழுப்புவது. நாங்கள் சென்ற காலத்தில் மழை விடாமல் பெய்த காலம். எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் பசுமை. அத்திபழங்கள் பெரிது பெரிதாக பாதையில் கிடக்க அதைச் சுவைத்தேன். குரங்குகள் அத்தி மரத்தில் இருந்தன. அவைகளுடன் நான் போட்டியல்லை. பச்சைப்பின்புலத்தில் நீலநிறத்தில் பூத்துக்குலுங்கும் ஜக்கரண்டா மலர்களில் சொக்கிப்போனேன். மலர்கள் எனது காமெராவுக்குள்ளும் பூத்துக்குலுங்கின. விதைகளை எதோ தங்கக்காசுகளைப்பொருக்குவது போல பொருக்கினேன்.\nசிம்ஸ் பூங்காவில் எங்களை விந்தையில் ஆழ்த்தியது White spotted fantail flycatcher. எங்கள் நால்வரையும் ஒரு மணிப்பொழுது தாரணா எனும் தியானத்தில் இருத்தியது. இயற்கை அப்படி ஒரு வல்லமை வாய்ந்தது. மனதும், பார்வையும் அந்த பறவையையே கண்காணித்தது. பூச்சி பிடிப்பதில் வேகம். மரத்துக்கு மரம் தாவி, வாடிய இலைகளைப்புரட்டி, மரத்தண்டுகளில் வலம் வந்து எங்களை புகைப்படம் எடுக்க விடாமல் பாடாய்ப்படுத்தியது.அது ஒவ்வொரு முறையும் பூச்சி பிடிக்கும் போதும் வாலை விசிறி மாதிரி விரிப்பது பூச்சிளை இருக்கும் இடத்திலிருந்து அசையவைத்து, பிறகு பிடிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக இருக்கும் என்பதை Dr. சலிம் அலியும், ரிச்சர்டு கிரிம்மட்டும் சொல்லாததை எனது வலைப்பூவில் பதிவு செய்கிறேன். இரண்டு வகையானவை இதில் உண்டு. 1. Whitebrowed Fantail flycatcher 2. Whitespotted Fantail Flycatcher. இதில் இரண்டாவது வகை என நண்பர் விஜயகுமார், தான் எடுத்த புகைப்படத்தில் கண்டு பிடித்துச் சொன்னார்.\nசிம்ஸ் பார்க்கில் எங்களுக்கு மேலும் விருந்தளித்த பறவைகள்;- Grey tit, White eye, Black bird, Tickell’s Blue Flycatcher. வெண்மார்புக்கோழியை நீந்தி நான் ரசித்ததில்லை. அழகு தோழாஇயற்கை எனக்கு எல்லையில்லா இன்பத்தைத்தருகிறது.\nபொறையுடைய பூமி நீரானாய் போற்றி\nபூதப்படையாள் புனிதா போற்றி……….அப்பர் தேவாரம்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஎன்னை வியப்பில் ஆழ்த்தும் பறவைகள் Coppersmith Ba...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/03", "date_download": "2018-05-22T04:22:57Z", "digest": "sha1:5U6HTXMPIX4V4B3NDCUKXR4VASJEKOOQ", "length": 9302, "nlines": 178, "source_domain": "www.maraivu.com", "title": "2014 March | Maraivu.com", "raw_content": "\nதிரு ஐயாத்துரை பத்மநாதன் மரண அறிவித்தல்\nதிரு ஐயாத்துரை பத்மநாதன் மரண அறிவித்தல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி குமாரவேலு பூமணி மரண அறிவித்தல்\nதிருமதி குமாரவேலு பூமணி மரண அறிவித்தல் யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி கண்மணி சொக்கலிங்கம் மரண அறிவித்தல்\nதிருமதி கண்மணி சொக்கலிங்கம் மரண அறிவித்தல் யாழ். நெடுந்தீவு கிழக்கைப் ...\nசெல்லத்துரை யோகராசா மரண அறிவித்தல்\nபெயர் :செல்லத்துரை யோகராசா (ஓய்வு பெற்ற மருந்தாளர் வேலணை கிழக்கு, வேலணை) ...\nசெல்வன் நவரத்தினம் நிரூபன் மரண அறிவித்தல்\nபெயர் :செல்வன் நவரத்தினம் நிரூபன் மரண அறிவித்தல் பிறந்த இடம் :சிறுப்பிட்டி வாழ்ந்த ...\nதம்பிப்பிள்ளை சிவானந்தன் J.P மரண அறிவித்தல்\nபெயர் :தம்பிப்பிள்ளை சிவானந்தன் J.P மரண அறிவித்தல் பிறந்த இடம் :உடுப்பிட்டி வாழ்ந்த ...\nவினாசித்தம்பி பொன்னம்பலம் மரண அறிவித்தல்\nபெயர் :வினாசித்தம்பி பொன்னம்பலம் மரண அறிவித்தல் பிறந்த இடம் :கல்வயல் வாழ்ந்த ...\nதிரு நிமலராஜ் தெய்வேந்திரன் மரண அறிவித்தல்\nதிரு நிமலராஜ் தெய்வேந்திரன் மரண அறிவித்தல் யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ...\nசுப்பிரமணியம் விநாயகமூர்த்தி மரண அறிவித்தல்\nபெயர் :சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி மரண அறிவித்தல் பிறந்த இடம் :நாகர்கோவில் வாழ்ந்த ...\nதிருமதி எஸ்தர் திலகர் மரண அறிவித்தல்\nதிருமதி எஸ்தர் தி���கர் மரண அறிவித்தல் கண்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, ...\nதிருமதி எலிஸபெத் சுகிர்தராணி செல்வராஜன் மரண அறிவித்தல்\nதிருமதி எலிஸபெத் சுகிர்தராணி செல்வராஜன் மரண அறிவித்தல் கொழும்பைப் ...\nதிரு சின்னத்துரை நவரட்னராஜா மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை நவரட்னராஜா மரண அறிவித்தல் யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் ...\nதிருமதி மரியம்மா (அருள்மணி) யோசப் மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி மரியம்மா (அருள்மணி) யோசப் மரண அறிவித்தல் வாழ்ந்த இடம்: ...\nதிருமதி செலீனம்மா அந்தோனிப் பர்ணாந்து மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி செலீனம்மா அந்தோனிப் பர்ணாந்து மரண அறிவித்தல் பிறந்த ...\nஆறுமுகம் சிவராஜா மரண அறிவித்தல்\nபெயர் :ஆறுமுகம் சிவராஜா மரண அறிவித்தல் பிறந்த இடம் :நவாலி வாழ்ந்த இடம்: ...\nதிரு சின்னத்துரை வைரவநாதன் மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை வைரவநாதன் மரண அறிவித்தல் யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ...\nசெல்வன் அந்தோனிப்பிள்ளை டிலீசன் மரண அறிவித்தல்\nசெல்வன் அந்தோனிப்பிள்ளை டிலீசன் மரண அறிவித்தல் பிரான்சைப் பிறப்பிடமாகவும், ...\nவல்லிபுரம் கணேசலிங்கம் மரண அறிவித்தல்\nபெயர் : வல்லிபுரம் கணேசலிங்கம் மரண அறிவித்தல் பிறந்த இடம் :மீசாலை வாழ்ந்த ...\nதிருமதி யோகேஸ்வரி கதிர்காமநாதன் மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி யோகேஸ்வரி கதிர்காமநாதன் மரண அறிவித்தல் பிறந்த இடம் ...\nதிருமதி பவனரூபி மகாலிங்கம் மரண அறிவித்தல்\nதிருமதி பவனரூபி மகாலிங்கம் மரண அறிவித்தல் யாழ். வண்ணார்பண்ணை கே.கே.ஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:26:03Z", "digest": "sha1:VW6O4BMOLQMXZYF7ZJNUH32R5GWXRZGR", "length": 13659, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "அழுத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபடத்தில் ஒரே எடை உள்ள ஒரே அளவுகள் கொண்ட இரு பருமப் பொருள்கள் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொருளின் எடையும் 10 கிலோ கிராம் என்று கொள்வோம். அப்பொருளின் அளவுகள் 4 செமீ x 4 செமீ x 8 செமீ என்று கொள்வோம். இடப்புறம் இருக்கும் பொருள் செங்குத்தாக ஒரு (4x4 செமீ)2 சிறிய பரப்பளவு மீது இருப்பதால் 10 கிலோ கிராம் எடையும் அந்த சிறிய இடத்தின் மீது விழுந்து வ��சையைச் செலுத்துவதால் அழுத்தம் அதிகமாக இருக்கும். அங்கே அழுத்தம் = 10 கிகி/(4x4 (செமீ)2 = 10/16 கிகி/செமீ2 ஆகும்.. வலப்புறம் காட்டப்பட்ட பொருள், அதே 10 கிலோ கிராம் எடை கொண்டு இருந்தாலும், அது 8x4 (செமீ)2) பரப்பளவில் அமர்ந்து இருப்பதால் அந்த 10 கிலோ கிராம் எடையானது அதிக பரப்பளவில் பரந்து விழுந்து விசையைச் செலுத்துவதால், அழுத்தம் குறைவாக இருக்கும். அழுத்தம் = 10 கிகி/ (8x4 (செமீ)2)) = 10/32 கிகி/செமீ2. எனவே வலப்புறம் இருப்பது சரிபாதி அழுத்தம்தான் தருகின்றது. அழுத்தம் என்பது எவ்வளவு விசை ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ளது என்பதாகும்.\nஅழுத்தம் என்பது ஒரு பொருளின் மீது அதன் ஒரு குறிப்பிட்ட அலகுப் பரப்பில் அதற்குச் செங்குத்தான திசையில் செலுத்தப்படும் விசையாகும். அழுத்தத்தை, அழுத்தத்தால் மாறுபடும் ஒரு பண்பைக் கொண்டு ஓர் அளவியால் (ஒரு மானியால்) அளப்பர். அழுத்தமானி கொண்டு அளக்கப்படும் அழுத்தம் சூழ் அழுத்தத்தில் (ambient pressure) இருந்து எவ்வளவு விலகி இருக்கிறது என்று குறிக்கும் அழுத்தம் ஆகும்.\nஆங்கிலத்தில், அழுத்தத்தைக் குறிக்க, P என்னும் எழுத்தைப் பாவிப்பர். F என்பது விசையெனவும், A என்பது பரப்பு எனவும் கொண்டால், கணித முறையில், ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பில் எவ்வளவு விசை செங்குத்தாக விழுகின்றது என்று காண,\nஎன்று குறிப்பிடலாம். வெப்ப இயக்கவியலில் அழுத்தம் என்பது முக்கியமான ஒரு கூறு ஆகும்.\nஅழுத்தத்தின் SI அலகு பாஸ்கல் (pascal) எனப்படும். இது ஒரு நியூட்டனுக்கு சதுரமீட்டர் (N/m2 or kg·m−1·s−2) க்குச் சமனாகும். இது பாயிஅமுக்கத்தில் பங்களிப்புச் செய்த அறிவியலாளரான பிலைசு பாஸ்கலின் பெயர்கொண்டு 1971இல் இருந்து SI அலகாக அழைக்கப்படுகின்றது.[1] பார் என்னும் அலகும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. ஒரு பார் 100,000 பாஸ்கலுக்குச் சமமானது.\nநீரின் கீழ் நீந்துகின்ற ஒருவர் திரவ அழுத்தத்தை உணருவார். இது உண்மையில் நீந்துபவரின் மேலாக உள்ள நீரின் திணிவு காரணமாக எற்படுத்தப்படும் அழுத்தமாகும். நீந்தும் ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிப்பதை உணருவர். ஆகவே ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கின்றது.\nதிரவ அமுக்கம் இது தவிர திரவ அடர்த்தியிலும் தங்கியிருக்கும். இதன் அடிப்படையில் திரவநிரலால் ஏற்படுத்தப்படும் அமுக்கம் பின்வரும் வாய்ப்பாட்டின் மூலம் தரப்படும்.\nh திரவ நிரலின் உயரம்\nஅமுக்கம் என்பதன் வரைவிலக்கணமான ஓரலௌப் பரப்பளவின் மீது அதற்குச் செங்குத்தாகத் தாக்கும் விசை என்பதிலிருந்து வருவிக்கப்படுகின்றது:\nA விசை தாக்கும் பரப்பு\nவிசை பின்வருமாறு அறியப்படும். F = m g {\\displaystyle F=mg}\nமுதல் சமன்பாட்டில் இதனைப் பிரதியிட்டால்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:26:16Z", "digest": "sha1:7ULI6QXICPXNWJHMREJHX3YZHI7R27SE", "length": 112025, "nlines": 406, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்ப்பிரசோலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஅல்ப்பிரசோலம் (Alprazolam) என்பது உளவியல் நோய்களுக்கும், இடர்களுக்கும் தரும் வேதியியல் அடிப்படையிலான ஒரு மருந்துப்பொருள். இது சானக்ஸ் (Xanax) சானர் (Xanor) , ஆல்ப்ராக்ஸ் (Alprax), நிராவம் (Niravam) ஆகிய வணிகப் பெயர்களின் கீழ் அறியப்படுகிறது, இது பென்சோடியாய்ஏசிப்பீன் (benzodiazepine ஒலிப்பு:/ˌbɛnzɵdaɪˈæzɨpiːn/,) வகுப்பைச் சேர்ந்த குறுகிய நேரச் செயலுள்ள மருந்தாகும். இது முதன்மையாக நடுநிலையானது முதல் தீவிரமான மனப்பதட்ட நோய்களுக்கான (எ.கா., சமூக மனப்பதட்ட நோய்) மற்றும் அச்சத்தாக்குதல்கள் ஆகியவற்றுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், மேலும் இதை நடுநிலையான மனவழுத்தத்துடன் கூடிய பதட்டத்துக்கு துணைச்சேர்ம சிகிச்சையாகவும் பயன்படுத்தப்படும். இது சானக்ஸ் XR என்ற நீட்டிக்கப்பட்ட-வெளியீட்டு வடிவிலும் கிடைக்கிறது, இரண்டுமே இப்போது பொது வடிவில் கிடைக்கின்றன. அல்ப்பிரசோலம் ஏக்க அடக்கி (anxiolytic), அமைதியூட்டி (செடேட்டிவ்), உறக்க ஊக்கி (இப்னாட்டிக்), வலிப்புத் தடுப்பி மற்றும் தசை தளர்த்தி இயல்புகளைக் கொண்டுள்ளது.[3]\nஅல்ப்பிரசோலம் விரைவான அறிகுறி நிவாரணி ஆரம்பத்தை உடையது (முதலாவது வாரத்துக்குள்); இது மிகச் சாதாரணமாகத் தவறுதலாகப் பயன்படுத்தும் பென்சோடியாசெபைன் ஆகும், இருந்தபோதும் பெரும்பான்மையான குறிப்பிடப்பட்ட பயனர்கள் பொருள் பயன்படுத்தும் நோயை உருவாக்குவதில்லை.[4][5] அல்ப்பிரசோலத்தின் நோய் தீர்க்கும் விளைவுகளுக்கு சகிப்புத் தன்மையானது, அல்ப்பிரசோலம் நீண்ட கால பயன்பாட்டில் திறனற்றது என்ற ஒரு கருத்துடனும்[6], நோய் தீர்க்கும் விளைவுகளுக்கான சகிப்புத் தன்மை ஏற்படுவதில்ல என்ற அடுத்த கருத்துடனும் முரண்பட்டது.[7] அல்ப்பிரசோலம் சிகிச்சையின் விளைவாக மீளப்பெறுதல் மற்றும் மீளுயர்வு அறிகுறிகள் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகின்ற உடல்ரீதியான சார்ந்ததன்மை ஏற்படுகிறது, ஆகவே இடைநிறுத்தும்போது மீளப்பெறும் விளைவுகளை குறைப்பதற்கு அளவைகளைப் படிப்படியாகக் குறைக்கவேண்டி ஏற்படுகிறது.[4] அல்ப்பிரசோலம் உள்ளடங்கலான பென்சோடியாசெபைன்களை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து, அமைதியூட்டி-உறக்க ஊக்கிகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றுடன் அவதானிக்கப்பட்டவை போன்ற இயல்புடைய மீளப்பெறும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. மெதுவான பதட்டநிலை (டிஸ்போரியா) மற்றும் தூக்கமின்மையிலிருந்து வயிறு மற்றும் தசைப்பிடிப்பு, வாந்தி, வியர்த்தல், நடுக்கங்கள் மற்றும் வலிப்புகள் போன்ற பிரதானமான நோய்க்குறிப்பு வரை இதன் அறிகுறிகள் வேறுபடலாம்.[8] அமெரிக்காவில், அல்ப்பிரசோலம் கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டத்த்தின்கீழ் கால அட்டவணை IV கட்டுப்படுத்துகின்ற பதார்த்தமாகும்.[9]\n4 உடல்ரீதியான சார்புள்ளமை மற்றும் மீளப்பெறுதல்\n7 மருந்து ஏற்படுத்தும் இயக்கத் தாக்கியல்\n8 உணவு, மருந்து இடைத்தாக்கங்கள்\n9.1 தவறான பயன்பாடு மற்றும் அதற்கு அடிமையாகும் ஆபத்து அதிகமுள்ள நோயாளர்கள்\n10 அளவுக்கு அதிகமான அளவை\nஅல்ப்பிரசோலமை முதன்முதலில் உப்ஜான் செயற்கையாகத் தயாரித்தார் (இப்போது ப்ஃபிஸரின் ஒரு பகுதி). இது அக்டோபர் 29, 1969 அன்று கோப்பிடப்பட்டு, அக்டோபர் 19, 1976 அன்று வழங்கப்பட்டு, செப்டம்பர் 1993 இல் காலாவதியான U.S. Patent 3 இன்கீழ் அடக்கப்பட்டது. அல்ப்பிரசோலம் 1981 இல் வெளியிடப்பட்டது.[10][11] முதலாவது அனுமதிக்கப்பட்ட நோய்க்குறி ப��தி நோயாகும். இளம் மன நோய் மருத்துவர் டேவிட் ஷீஹனின் வேண்டுகோளின் பிரகாரம் உப்ஜான் இந்த நடவடிக்கையை எடுத்தார். குறிப்பாக பீதி நோய்க்காகவே அல்ப்பிரசோலத்தை சந்தைப்படுத்துவதன் பொருட்டு, பரந்த மனப்பதட்ட நோய் (GAD) மற்றும் பீதி நோய் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட மனப்பதட்ட நோய்களின் வகையீட்டில் உருவாக்கப்பட்ட புதிய தனிச்சிறப்பான DSM-III ஐப் பயன்படுத்துமாறு ஷீஹன் பரிந்துரைத்தார். அந்த சமயத்தில் பீதி நோய் மிக அரிதாகவே இருந்ததாகவும், ட்ரைசைக்கிளிக் ஏக்கத் தடுப்பிகளாம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படலாம் என்றும் அறியப்பட்டது; பென்சோடியாசெபைன்கள் திறனற்றவை எனக் கருதப்பட்டன. இருந்தபோதும், பீதி நோயானது பொதுமக்களிடையே பரந்துபட்டுள்ளது என்றூம், பென்சோடியாசெபைன்களுக்கு பதிலளிக்கக்கூடியது என்றும் தனது மருத்துவ அனுபவத்திலிருந்து ஷீஹன் அறிந்தார். பீதி நோய்க்காக அல்ப்பிரசோலத்தைச் சந்தைப்படுத்தலானது புதிய அறுதியீட்டு பகுதியை அடக்குவது மற்றும் இந்த மருந்தின் தனித்துவ வலிமையை வலியுறுத்துவது இரண்டுமாக இருக்கும் என அவர் உப்ஜானுக்கு பரிந்துரைத்தார். அல்ப்பிரசோலம் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்ட முதலாவது குழு நோயாளிகள் இதன் செயல்பாட்டால் மிகவும் கவரப்பட்டார்கள் என்பதை, இந்த மருந்தானது வெற்றியடையும் எனறு முற்றுமுழுதாக நிறுவனம் அறிந்திருந்தது என்று ஷீஹன் விவரிக்கிறார். உண்மையில் சில நோயாளிகள் தமது பணத்தைச் சேமித்து உப்ஜானில் கையிருப்பை வாங்கினார்கள். பல மாதங்களுக்குப் பின்னர், அல்ப்பிரசோலத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதித்தபோது, அவர்கள் அதை வெளியில் விற்பனைசெய்து இலாபம் ஈட்டினர்.[12]\nஅல்ப்பிரசோலத்தை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து புத்தி சுவாதீனமற்ற தன்மைகள், வலிப்புத்தாக்கங்கள் மற்றும் தீவிர மீளுயர்வு பதட்டம் ஆகியவற்றின் தீவிர மீளப்பெறும் அறிகுறி தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளின் மருத்துவ இலக்கியத்தில், அல்ப்பிரசோலம் அறிமுகப்படுத்திய பின்னர் விரைவாகவே இதுவரை பல ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளதால் இது விதிவிலக்கான வரலாற்றைக் கொண்டுள்ளது.[13] அல்ப்பிரசோலத்தைப் பயன்படுத்தி பீதி நோயின் ஆரம்ப சிகிச்சையானது குறிப்பிடத்தக்களவுக்கு சிறப்பானதாக இருந்தமையைப் பல ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன, ஆனால் அல்ப்பிரசோலம் பயன்படுத்தி 8 வாரங்களின் பின்னர் இது அதன் செயல்படுதிறனை இழந்தது, மருந்துப்போலியைவிட அதிக வினைத்திறன் இல்லை. இருப்பினும் இயங்குகின்ற முறை சிகிச்சை மற்றும் மருந்து இமிப்ரமைன் ஆகியவை மருந்துப்போலி மற்றும் அல்ப்பிரசோலம் இரண்டுக்குமே சிறப்பானது என்பது நிரூபிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. பயன்படுத்தி 8 வாரங்களின் பின்னர், மீளுயர்வு மீளப்பெறும் விளைவுகள் மற்றும் பக்க விளைவுகள் ஆகியன இல்லாத காரணத்தால் மருந்துப்போலியானது அல்ப்பிரசோலத்தைவிட சிறந்தது என விவாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்த பலாபலன் இல்லாமை பற்றிய எதிர்மறைக் கண்டுபிடிப்புகளை மருந்து உற்பத்தியாளர்கள் மறைத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டுகளில் முரண்பாடுகள் உள்ளன.[14][15]\nஸானக்ஸ் 0.25, 0.5, 1 மி.கி ட்ரை-ஸ்கோர் மாத்திரைகள்\nஅல்ப்பிரசோலத்துக்கான பிரதான மருத்துவ பயன்களாவன:\nஅல்ப்பிரசோலத்தை திறந்த வெளி அச்சம் இருக்கின்ற அல்லது இல்லாத பீதி நோய்க்கான குறுகிய-கால சிகிச்சைக்கு (8 வாரங்கள் வரை) பயன்படுத்தலாம் என FDA உறுதிப்படுத்தியுள்ளது. அல்ப்பிரசோலம் நடுத்தரம் முதல் கடுமையான பதட்டம், முக்கியமான நடுக்கம், மற்றும் அச்சத்தாக்குதல்கள் ஆகியவற்றுக்கான சிகிச்சையும் மிகுந்த வினைத்திறனானது. 8 வாரங்களுக்கு மேலாக அல்ப்பிரசோலத்தைப் பயன்படுத்துமாறு சிபாரிசு செய்யும் மருத்துவர்கள், அல்ப்பிரசோல விளைவுகளுக்கான சகிப்புத் தன்மை 8 வாரங்களின் பின்னரே ஏற்படலாம் என்பதால் 8 வாரங்கள் பயன்படுத்திய பின்னர் தொடர்ச்சியான பலாபலன் தரமானதாகக் காண்பிக்கப்படுவதில்லை என்பதையும், இடைநிறுத்துவது அல்லது தாம் அறிவுறுத்திய அளவையைக் கூட்டிக்குறைத்தல் அவசியம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.[16] இருந்தபோதும், பீதி நோய் உள்ள நோயாளிகள் வெளிப்படையான ஆதாய இழப்பு ஏதுமின்றி திறந்தநிலை அடிப்படையில் 8 மாதங்கள் வரை சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட நோயாளிக்கு இம்மருந்தின் பயன் எவ்வாறு உள்ளது என்பது குறித்து மருத்துவர் குறிப்பிட்ட காலமுறையின் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.[17] சகிப்புத் தன்மை அல்லது சார்புள்ளமை பற்றிய வரலாறு எதுவும் இல்லாத, பீதி நோயின் சிகிச்சைக்கு எதிர்ப்பான சமயங்களில் அல்ப்பிரசோ��ம் பரிந்துரைக்கப்படுகிறது.[18]\nமனப்பதட்ட நோய் கட்டுப்படுத்தல் (பரந்த மனப்பதட்ட நோயின் APA டயக்னோஸ்டிக் அண்ட் ஸ்டட்டிஸ்டிக்கல் மெனுவல் DSM-III-R அறுதியிடலுக்கு மிக நெருக்கமான தொடர்புள்ள ஒரு நிலமை) அல்லது பதட்ட அறிகுறிகளின் குறுகிய கால நிவாரணத்துக்காக அல்ப்பிரசோலம் குறிப்பிடப்படுகிறது.[17] மிகத் தீவிரமான பதட்டத்துக்கு குறுகிய கால சிகிச்சையளிக்க (2–4 வாரங்கள்) அல்ப்பிரசோலம் பரிந்துரைக்கப்படுகிறது.[19][20]\nஅல்ப்பிரசோலம் சிலவேளைகளில் மனவழுத்தத்துடன் கூடிய பதட்டத்துக்கும் அறுதியிடப்படுகிறது. வெளிநோயாளர் அமைப்புகளில் பிணிசார் மனவழுத்தத்தின் ஏக்கப்பகை சிகிச்சைக்கான சில சான்றுகள் உள்ளன; உள்நோயாளர்களுக்கான சான்றுகள் இல்லை.[21] அல்ப்பிரசோலத்தின் ஏக்கப்பகை விளைவுகள் பீட்டா-அட்ரீனல்வினையிய வாங்கிகளில் இதன் விளைவுகள் காரணமாக ஏற்படக்கூடும்.[22] பிற பென்சோடியாசெபைன்கள் ஏக்கப்பகை செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக அறியப்படவில்லை.[23][24] அல்ப்பிரசோலத்தின் எந்தவொரு ஏக்கப்பகை செயல்பாடும் சந்தேகத்துக்குரியது மற்றும் ஏக்கப்பகை மருந்து உட்கொள்ளல்களுடன் ஒப்பிடும்போது பொதுவாக வலிமையற்றது என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன.[25][26][27][28] மாறாக, தீவிரமான அல்லது குறுகிய கால சிகிச்சையில் அல்ப்பிரசோலம் சில ஏக்கப்பகை இயல்புகளைக் கொண்டிருக்கக்கூடும், அல்ப்பிரசோலம் நீண்ட காலம் பயன்படுத்துபவர்களின் ஒரு மூன்றாவது வரையில் மனவழுத்தம் தோன்றலாம் என சான்று உள்ளது.[29]\nஅல்ப்பிரசோலத்தின் பக்கவிளைவு விவரமானது பொதுவாக தீதற்றது என்றபோதும், சில நோயாளிகளில் பக்க விளைவுகள் ஏற்படலாம் மற்றும் பெரும்பாலும் அதிக அளவை எடுத்ததால் தோன்றியிருக்கலாம். தொடர்ச்சியான சிகிச்சையுடன் சில பக்க விளைவுகள் மறையக்கூடும். - தோல் அரிப்பு; சுவாசிப்பது கடினம்; முகம், உதடுகள், நாக்கு அல்லது தொண்டை வீக்கம் போன்ற - ஒவ்வாமை மறுதாக்கத்துக்கான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெறப்படுதல் வேண்டும். மஞ்சள் காமாலை : தோல் அல்லது கண்கள் மஞ்சளாதல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஏற்படக்கூடிய பிற பக்க விளைவுகள் பின்வருகின்றன:\nஅயர்வு, தலைச்சுற்று, இலேசான மயக்க உணர்வு, சோர்வு, உறுதியின்மை மற்றும் ஒருங்கிணைப���பு குழப்பமடைதல், கிறுகிறுப்பு[30][31]\nதோல் சொறி, சுவாச அழுத்தம், மலச்சிக்கல்[30][31]\nகுறுகிய கால நினைவு இழப்பு மற்றும் நினைவக செயல்பாடுகள் பாதிக்கப்படுதல்[38]\nமுன்னிடை மறதி[39] மற்றும் கவனம் செலுத்தல் சிக்கல்கள்\nமஞ்சள் காமாலை (மிக அரிது)[43]\nவழமைக்கு மாறாக இருந்தாலும் கூட, பின்வரும் முரண்பாடான மறுதாக்கங்கள் ஏற்பட்டால், மருந்துகொடுத்த மருத்துவர் அல்லது பிற சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்து மருந்து எடுத்தலை படிப்படியாக நிறுத்தவேண்டும்:\nவெறி, கலகம், அதியியக்கம் மற்றும் அமைதியற்ற நிலை[46][47][48]\nஉடல்ரீதியான சார்புள்ளமை மற்றும் மீளப்பெறுதல்[தொகு]\nபென்சோடியாசெபைன்கள் போலவே அல்ப்பிரசோலம், GABAA காமா-அமைனோ-பியூட்ரிக் அமில வாங்கியிலுள்ள தனித்துவ தளங்களில் இணைகின்றது. பென்சோடியாசெபைன் வாங்கிகள் எனக் குறிப்பிடப்படும் இந்த தளங்களில் இணையும்போது, GABA A வாங்கிகளின் விளைவை இது ஒழுங்குபடுத்துகிறது, இதன் விளைவாக GABAnergic நரம்புக்கலங்கள். நீண்ட கால பயன்பாடானது பென்சோடியாசெபைன் வாங்கிகளில், தகவமைப்பு மாற்றங்களை உண்டாக்கி, தூண்டலுக்கு குறைந்த உணர்ச்சியுள்ளதாகவும் அவற்றின் விளைவுகளில் குறைந்த வலிமை உள்ளதாகவும் மாற்றுகிறது.[49]\nமீளப்பெறும் விளைவுகள் அனைத்துமே உண்மையான சார்புள்ளமை அல்லது மீளப்பெறுதலின் சான்று அல்ல. பதட்டம் போன்ற அறிகுறிகள் மீண்டும் ஏற்படுமாயின், மருந்து அதன் எதிர்பார்க்கப்பட்ட பதட்டம் தடுக்கும் விளைவைக் கொண்டிருந்தது என்பதையும், மருந்து இல்லாதபோது அறிகுறியானது சிகிச்சைக்கு முந்திய நிலைகளை அடைந்துவிட்டது என்பதையும் எளிதாக உணர்த்தக்கூடும். அறிகுறிகள் கூடுதல் தீவிரமாக அல்லது அடிக்கடி ஏற்படுமாயின், மருந்தை நிறுத்தியதன் காரணமாக நோயாளிக்கு மீளுயர்வு விளைவு ஏற்பட்டிருக்கக்கூடும். நோயாளி உண்மையில் மருந்தில் தங்கியிருப்பவராக இல்லாமல் இந்த இரண்டில் ஒன்று ஏற்றபடலாம்.[49]\nநீண்ட கால சிகிச்சையின் பின்னர், அளவையை துரிதமாகக் குறைக்கும்போது அல்லது சிகிச்சையை நிறுத்தும்போது, அல்ப்பிரசோலம் மற்றும் பிற பென்சோடியாசெபைன்கள் உடல்ரீதியான சார்புள்ளமை, சகிப்புத் தன்மை, மற்றும் பென்சோடியாசெபைன் மீளப்பெறும் அறிகுறிகள் ஆகியவற்றின் விருத்தியையும் ஏற்படுத்தக்கூடும்.[50][51] பரிந்துரைக���கப்பட்ட அளவை விட கூடியளவில் மருந்து உள்ளெடுக்கப்பட்டால் அல்லது குறைந்த அளவை கோட்பாட்டுக்கு உடலானது மெதுவாக இசைவாக்கமடைய அனுமதிக்காமல் மருந்து உட்கொள்ளலை நோயாளி ஒன்றாக நிறுத்தினால் மீளப்பெறும் மறுதாக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.[52][53][54]\nஅள்வையைக் கூட்டிக்குறைத்தல் என்பது நீண்டகால அல்ப்பிரசோலம் பயனர்களின் பண்பல்ல என்றும், பதட்டம் தடுக்கும் விளைவுக்கான சகிப்புத் தன்மை மட்டுப்படுத்தப்பட்டது என்று அறிவுறுத்தி, பெரும்பாலான நோயாளிகளில் அல்ப்பிரசோலம் தொடர்ச்சியான வினைத்திறனைக் காட்டியது என்றும் 1992 இல் ரோமக் மற்றும் அவரின் கூட்டாளிகள் அறிக்கை விட்டனர்.[55]\nஅல்ப்பிரசோலம் பயன்படுத்தும் சிகிச்சையை முடிக்கவேண்டும் என நோயாளி கருதினால், அவர் மருந்து உட்கொள்ளலை இடைநிறுத்தமுன்னர் அவரின் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். அல்ப்பிரசோலம் இடைநிறுவதன் சில பொதுவான அறிகுறிகளாவன, மிகை இதயத் துடிப்பு, பதட்டநிலை, வரண்ட வாய், பசியின்மை, தூக்கமின்மை, பதட்டம், தலைச்சுற்று, நடுக்கங்கள், குமட்டல், பிடிப்புகள், வாந்தி, வயிற்றோட்டம், அச்சத்தாக்குதல்கள், மனம் ஊசலாடுதல்கள், இதயப் படபடப்புகள், நினைவிழப்பு. பிரமைகள், வலிப்புத்தாக்கங்கள் அல்லது ஜுரம் உள்ளடங்கலான பொதுவாகக் காணப்படாத மற்றும் கூடுதல் கடுமையான மறுதாக்கங்கள் ஏற்படலாம்[56]\nநாளொன்றுக்கு 4 மி.கி ஐவிட அதிகமான அளவை எடுக்கின்ற நோயாளிகள் சார்புள்ளமைக்கு அதிகரித்த சாத்தியம் உள்ளவர்கள். சடுதியான மீளப்பெறுதல் அல்லது துரிதமாக சரிவதைத் தொடர்ந்து இந்த மருந்து உட்கொள்ளலானது மீளப்பெறும் அறிகுறிகளை உருவாக்கக்கூடும், சில சந்தர்ப்பங்களில் இது வலிப்புத்தாக்கங்களை உருவாக்குவதாகவும் அறியப்பட்டுள்ளது. இந்த மருந்து உட்கொள்ளலை இடைநிறுத்துவது மீளுயர்வு பதட்டம் என அழைக்கப்படுகின்ற மறுதாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும். அல்ப்பிரசோலம் சிகிச்சையைத் தொடராமல் நிறுத்தியதால் குறிப்பிடப்பட்ட பிற மீளப்பெறும் விளைவுகள் ஆட்கொலை திட்டமிடல் (மிக அரிது), பெருங்கோபம் மறுதாக்கங்கள், உயர்விழிப்பூட்டல்நிலை, ஒளிமயமான கனவுகள் மற்றும் dreams, and ஊடுருவும் எண்ணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.[57] குறுகிய காலம் மட்டுமே பயன்படுத்திய பின்னர் சடுதியாக மீளப்பெறுதலைத் தொடர்ந்து காற்கைவலிப்பு வலிப்புத்தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, அல்ப்பிரசோலத்தின் குறுகிய கால பயனர்கள் கூட, வலிப்புத்தாக்கங்கள் உள்ளடடங்கலான ஆபத்தான மீளப்பெறும் மறுதாக்கங்களைத் தவிர்க்க அவர்களின் மருந்து உட்கொள்ளலை மெதுவாகக் குறைக்க வேண்டும்.[58][59]\nஅல்ப்பிரசோலம் எவ்வளவு காலத்துக்கு எடுத்திருந்தாலும் கூட, அதை திடீரென நிறுத்தக் கூடாது, ஏனென்றால் ஆபத்தான மீளப்பெறும் அறிகுறிகள் ஏற்படக்கூடும். அல்ப்பிரசோலத்தை திடீரென நிறுத்தியதால் மகடுமையான மனநோய் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் ஏற்பட்டதாக மருத்துவ இலக்கியத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது,[60][61] மேலும் படிப்படியாக அளவை குறைப்புக்குப் பின்னர் மீளப்பெறுதல் தொடர்பான வலிப்புத்தாக்கங்களால் ஒரு இறப்பும் ஏற்பட்டது.[61]\nநீண்ட காலம் செயல்படுகின்ற பென்சோடியாசெபைன்களை, எ.கா குளோரஸெபேட், நீண்ட காலமாக உள்ளெடுத்த நோயாளர்களின் 1983 ஆய்வொன்றில், இரட்டை மறைவு நிலமைகளில் மருந்து உட்கொள்ளல்கள் சடுதியாக நிறுத்தப்பட்டன (ஆதாவது, நோயாளர்கள் மருந்துப்போலி அல்லது அவர்கள் எடுத்துக்கொண்ட அதே மருந்தைப் பெற்றிருந்தார்கள்). 8 மாதங்களை விடக் குறைவான காலத்துக்கு மருந்தை உட்கொண்டிருந்த 5% நோயாளர்கள் மட்டுமே மீளப்பெறும் அறிகுறிகளைப் பறைசாற்றினார்கள், ஆனால் 8 மாதங்களுக்கு மேலாக உட்கொண்டிருந்த 43% ஆனவர்கள் மீளப்பெறும் அறிகுறிகளைக் காட்டினார்கள், ஆதலால், அல்ப்பிரசோலத்துடன் - குறுகிய காலத்துக்குச் செயல்படும் பென்சோடியாசெபைன் - 8 வாரங்களுக்கு எடுக்கப்படும்போது, 35% நோயாளர்கள் குறிப்பிடத்தக்க மீளுயர்வு பதட்டததை அனுபவித்தார்கள். சிறிய அளவுக்கு இந்த பழைய பென்சோடியாசெபைன்கள் சுயமாகக் குறைபவை.[62]\nபென்சோடியாசெபைன்கள் டையஸிபம் (வேலியம்) மற்றும் ஆக்ஸாஸிபம் (செரிபாக்ஸ்) ஆகியவை அல்ப்பிரசோலம் (ஸானக்ஸ்) அல்லது லோரஸிபததைவிட (டெமஸ்டா/அடிவான்) குறைவான மீளப்பெறும் மறுதாக்கங்களையே உருவாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அல்ப்பிரசோலம் அளவை குறைப்பின்போது அனுபவிக்கப்பட்ட உளவியல்ரீதியான சார்புள்ளமை அல்லது உடல்ரீதியான சார்புள்ளமை ஆபத்து மற்றும் பென்சோடியாசெபைன் மீளப்பெறும் அறிகுறிகளின் கடுமைத்தன்மையைத் தீர்மானிக்கும் காரணிகளில் அடங்குபவை: பயன்���டுத்திய அளவை, பயன்படுத்திய காலம், அள்வையின் அதிர்வெண், தனிநபரின் ஆளுமை இயல்புகள், குறுக்கு சார்ந்திருப்பவர்/குறுக்கு-சகிப்புத் தன்மையாளர் மருந்துகளின் முந்தைய பாவனை (ஆல்கஹால் அல்லது பிற அமைதியூட்டி-உறக்க ஊக்கி மருந்துகள்), குறுக்கு சார்ந்திருப்பவர்/குறுக்கு-சகிப்புத் தன்மையாளர் மருந்துகளின் தற்போதைய பாவனை (ஆல்கஹால் அல்லது பிற அமைதியூட்டி-உறக்க ஊக்கி மருந்துகள்), குறுகிய காலம் செயல்படும், உயர்-ஆற்றலுள்ள பிற பென்சோடியாசெபைன்களின் பாவனை[13][63] மற்றும் இடைநிறுத்தும் முறை.[64]\nபென்சோடியாசெபைன்களை சிறுவர்களில் அல்லது ஆல்கஹால் அல்லது மருந்தில் சார்ந்திருக்கும் தனிநபர்களுக்குப் பயன்படுத்தினால் சிறப்பு முன்னெச்சரிக்கை அவசியம்.[65] பின்வரும் நிலமைகளுள்ள தனிநபர்களில் அல்ப்பிரசோலம் பயன்பாடு தவிர்க்கப்படவேண்டும் அல்லது மருத்துவர்களால் கவனமாக கண்காணிக்கப்படவேண்டும் : தசைக் களைப்பு, கடுமையான ஒடுங்கிய கோண பசும்படலம், கடும் ஈரல் குறைபாடுகள் (எ.கா., கல்லீரலில் இழைநார் வளர்ச்சி), கடும் தூக்க மூச்சின்மை, முன்பே இருக்கின்ற சுவாச மனவழுத்தம், நிலையற்ற தசைக் களைப்பு உள்ளடங்கலாக குறிப்பிட்ட நரம்புத்தசைக்குரிய சுவாச பலவீனம், கடுமையான நுரையீரலுக்குரிய பற்றாக்குறை, நீண்டகால மனநோய், அல்ப்பிரசோலம் அல்லது பென்சோடியாசெபைன் வகுப்பிலுள்ள பிற மருந்துகளுக்கு உணர்திறன் மிகைப்பு அல்லது ஒவ்வாமை, வரம்புக்கோட்டு ஆளுமை நோய் (தற்கொலைசெய்யும் தன்மை மற்றும் கட்டுப்பாடின்மையைத் தூண்டக்கூடும்).[66][67][68][69]\nகர்ப்பமாக உள்ள அல்லது கர்ப்பம் தரிக்கும் எண்ணமுடைய பெண்கள் அல்ப்பிரசோலத்தைத் தவிர்க்க வேண்டும்.[70] பென்சோடியாசெபைன்கள் உள்ளெடுத்த தாயார் பெற்ற குழந்தை பிறந்ததன் பின்னர் மீளப்பெறும் மறுதாக்கங்கள் உருவாகின்ற அபாயத்தில் இருக்கக்கூடும் என்பதைக் கருத்திலெடுக்க வேண்டும். அதோடு, பென்சோடியாசெபைன்களை உள்ளெடுத்த தாய்மார்கள் பெற்றெடுத்த குழந்தைகளில், பிறப்பை அடுத்த தளர்வு மற்றும் சுவாசச் சிக்கல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.[71]\nஅல்ப்பிரசோலம் உள்ளடங்கலாக பென்சோடியாசெபைன்கள் மனிதப் பாலில் வெளியேற்றப்படுவதாக அறியப்பட்டுள்ளன.[72] பாலூட்டும் தாய்மார்களுக்கு டையஸிபத்தை நீண்டகாலம் வழங்குவதால் அவர்களின் கைக்குழந்தைகள் மந்தமாகுவதாகவும் எடை குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[73][74] பொதுவான ஒரு சட்டமாக, அல்ப்பிரசோலம் பயன்படுத்துகின்ற தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டக்கூடாது.\nவயதுமூத்த தனிநபர்களுக்கு பக்க விளைவுகள், குறிப்பாக ஒருங்கிணைவை இழத்தல் மற்றும் அயர்வு எளிதாக ஏற்படலாம் என்பதனால் அவர்கள் அல்ப்பிரசோலம் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.[74]\nஆல்கஹால் உள்ளடங்கலாக, அனைத்து மைய நரம்புத் தொகுதி மூளைத்திறன் குறைப்பு மருந்துகள் போல, சாதாரண அளவை விட அதிகளவிலான அல்ப்பிரசோலம், குறிப்பிட்டுச்சொன்னால் மருந்தின் விளைவுகளுக்குப் பழக்கமில்லாதவர்களில், அதிகரித்த அயர்வுத் தன்மைகளுடன் சேர்ந்து விழிப்புத்தன்மையில் கணிசமான சிதைவை உண்டாக்கும்.[75] விழிப்புணர்பு தேவைப்படுகின்ற செயற்பாடுகளைச் செய்கின்ற அல்லது வண்டியோட்டுகின்ற மக்கள் அல்ப்பிரசோலம் அல்லது பிற மூளைத்திறன் குறைப்பு மருந்து எதையேனும் மிகக் கவனமாகக் கையாளவேண்டும்.\nபென்சோடியாசெபைன்கள் சூல்வித்தகத்தைக் கடந்து சினைக் கருவினை அடைகின்றன, அதோடு தாய்ப்பாலிலும் ஊடுருவுகின்றன. கர்ப்பம் அல்லது பாலூட்டும்போது பென்சோடியாசெபைன்கள் பயன்படுத்துவதை சாத்தியமான ஆபத்துக்களுக்கு எதிராகச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் அல்ப்பிரசோலம் பிறப்பிலுள்ள குறைபாடுகளுடன் தொடர்புள்ளவை என நம்பப்படுவதால், கர்ப்பம் மற்றும் பாலூட்டும்போது இதைப் பயன்படுத்தக்கூடாது. பொதுவில், பென்சோடியாசெபைன்களை கர்ப்ப காலத்தில் பயன்படுத்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் பென்சோடியாசெபைன் தேவைப்படுகிறது என்றால், டையஸிபம் அல்லது குளோரோடயஸெபாக்சைட் ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன, இந்த பென்சோடியாசெபைன்கள் அல்ப்பிரசோலத்தைவிட சிறந்த பாதுகாப்பு விவரத்தைக் கொண்டுள்ளன. சினைக்கருவுக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளில் அடங்குபவை, கருச்சிதைவு, ஒழுங்கற்ற உறுப்பு வளர்ச்சி, கருப்பையக வளர்ச்சி தடைப்படுதல், செயற்பாட்டுக் குறைவுகள், புற்றுநோய் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி மாற்றம். கர்ப்பகாலத்தின் கடைசி மூன்று மாதத்தில் இதைப் பயன்படுத்துவதால் சினைக்கரு மருந்து சார்புள்ளமை மற்றும் மீளப்பெறும் அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.[76] இருந்தபோதும், ���ென்சோடியாசெபைன்கள் அல்லது ஏக்கத் தடுப்பிகளை நீண்ட காலம் பயன்படுத்துபவர்களில் மருந்து உட்கொள்ளல்களால் ஏற்படும் கரு ஊன விளைவுகள் காரணமாக திடீரென நிறுத்துவதால் நன்மையைவிட தீமையையே அதிகம் புரிவதாகத் தெரிகிறது. திடீர் மீளப்பெறுகையானது அடிப்படை மனம் சார்ந்த நோயி/0}ன் தற்கொலை எண்ணம் மற்றும் கடும் மீளுயர்வு விளைவு உள்ளடங்கலான தீவிர மீளப்பெறும் அறிகுறிகளை|மனம் சார்ந்த நோயி/0}ன் தற்கொலை எண்ணம் மற்றும் கடும் மீளுயர்வு விளைவு உள்ளடங்கலான தீவிர மீளப்பெறும் அறிகுறிகளை உருவாக்குவதற்கு அதிக ஆபத்துள்ளது. பென்சோடியாசெபைன்கள் போன்ற மனநிலைமாற்றும் மருந்து உட்கொள்ளல்களை திடீரென மீளப்பெறுவதால் தன்னிச்சையான கருச்சிதைவுகளும் ஏற்படக்கூடும். பொதுவாக, பென்சோடியாசெபைன்கள் அல்லது ஏக்கத் தடுப்பிகள் போன்ற மனநிலைமாற்றும் மருந்து உட்கொள்ளல்களை திடீரென மீளப்பெறுவதால் உண்டாகும் கடுமையான விளைவுகள் மருத்துவர்களுக்குத் தெரிவதில்லை.[77]\nஅல்ப்பிரசோலம் ஒரு உயர் ஆற்றலுள்ள பென்சோடியாசெபைன் மற்றும் ட்ரையஸோலோபென்சோடியாசெபைன் ,[78][79] என வகைப்படுத்தப்படுகிறது, அதாவது அதன் அமைப்பில் ட்ரையஸோல் வளையத்துடனான ஒரு பென்சோடியாசெபைன். GABAA|GABAA வாங்கியிலுள்ள பென்சோடியாசெபைன் தளத்தில் இணைவதன் மூலமும், மூளையிலுள்ள மிகுந்த வளமான நிரோதிக்கும் வாங்கியான GABA வாங்கியின் செயல்பாட்டை சீர்ப்படுத்துவதன் மூலமும் பென்சோடியாசெபைன்கள் பல்வேறு நோய் தீர்க்கும் மற்றும் கெடுதலான விளைவுகளை உண்டாக்குகின்றன. GABA வேதிப்பொருள் மற்றும் வாங்கித் தொகுதியானது நரம்புத் தொகுதியின்மீது அல்ப்பிரசோலத்தின் நிரோதிக்கும் அல்லது அடக்கும் விளைவுகளை உண்டாக்கும். GABAA வாங்கியானது சாத்தியமான 19 துணைப்பிரிவுகளில் 5 இலிருந்து உருவாக்கப்படுகிறது, GABAA வாங்கிகள் வேறுபட்ட பண்புகள், மூளையில் வேறுபட்ட இடங்கள் மற்றும் முக்கியமாக பென்சோடியாசெபைன்கள் தொடர்பாக வேறுபட்ட செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட வேறுபட்ட துணைப்பிரிவுகளின் சேர்க்கைகளால் உருவாக்கப்பட்டது.[39][80] பென்சோடியாசெபைன்கள் மற்றும் குறிப்பாக அல்ப்பிரசோலம், ஹைப்போத்தாலமிக்பிட்யூட்டரி-அட்ரீனல் அச்சில் சுட்டிக்காட்டத்தக்க ஒடுக்கத்தை உண்டாக்கும். அல்ப்பிரசோலத்தின் நோய் தீர்க்கும�� இயல்புகள் பிற பென்சோடியாசெபைன்களை ஒத்தவை, ஏக்க அடக்கி, வலிப்புத் தடுப்பி, தசைத் தளர்த்தி, உறக்க ஊக்கி[81] மற்றும் மறதிநோயர்கள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன.[82]\nமருந்து ஏற்படுத்தும் இயக்கத் தாக்கியல்[தொகு]\nஉணவுக்கால்வாயிலிருந்து 80–100% வீத உடலில் மருந்து இருப்புடன் அல்ப்பிரசோலம் எளிதாக அகத்துறிஞ்சப்படும். உச்ச பிளாஸ்மா செறிவை 1–2 மணிநேரத்தில் அடையும். பெரும்பாலான மருந்துகள் பிளாஸ்மா புரதத்தில் பிரதானமாக சீர அல்புமின் இணைக்கப்படும். ஈரலில் அல்ப்பிரசோலம் ஐதரொட்சிலேற்றப்பட்டு α-ஐதரொட்சியல்பிரஸோலம் விளைவாகும், இதுவும் மருந்தியல் ரீதியாக செயற்பாடுடையது, ஆனால் மூல சேர்மத்தைவிட மிகக் குறைவானது. இதுவும் பிற வளர்சிதைமாற்ற பொருள்களும் குளுக்குரோனைட்டுகளாக பின்னர் சிறுநீருடன் வெளியகற்றப்படும். மாற்றமடையாத வடிவில் சில மருந்துகளும் கூட வெளியகற்றப்படும். வயதானவர்கள் இளைஞர்களை விட மெதுவாகவே அல்ப்பிரசோலத்தை வெளியேற்றுகிறார்கள்.[83]\nஅல்ப்பிரசோலம் முதன்மையாக CYP3A4 வழியாக வளர்சிதைமாற்றம் அடைகிறது.[84] அல்ப்பிரசோலத்துடன் CYP3A4 தடுப்பிகளைச் ஒன்றிணைத்தலானது அளவிடற்கரிய உணர்ச்சியடங்கிய விளைவுகளுக்கு வழிவகுக்கலாம்.[85] சைம்டிடின், எரித்ரொமைசின், ஃப்ளுக்ஸிடைன், ஃப்ளுவோக்ஸமைன், இட்ரகொனாசால், கேடோகோனசால், நிஃபாஸொடான், ப்ராபொக்ஸிஃபின் மற்றும் ரிடொனவிர் அனைத்தும் அல்ப்பிரசோலத்துடன் இடைத்தாக்கமடைந்து காலந்தாழ்த்திய அல்ப்பிரசோலம் வெளியகற்றத்துக்கு வழிவகுக்கிறது, இதனால் அளவுக்கதிகமான அல்ப்பிரசோலம் சேரக்கூடும். இதன் காரணமாக, அளவுக்கதிகமான அல்ப்பிரசோலம் உள்ளெடுத்தலுடன் அளவுக்கதிகமான உணர்ச்சித்தணிப்பு மற்றும் பிற பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கக்கூடும்.[83][86]\nநாளொன்றுக்கு 4 மி.கி வரை உடனெடுக்கின்ற அல்ப்பிரசோல மாத்திரைககளை அதிகரிப்பதன் மூலம், இமிபிரமைன் மற்றும் டெசிபிரமைன் ஆகியவை சராசரியாக முறையே 31% மற்றும் 20% ஆக இருக்குமாறு அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.[87] கூட்டு வாய்வழி கருத்தடை மாத்திரைகள் அல்ப்பிரசோல வெளியேற்றத்தைக் குறைக்கின்றன, இதனால் பிளாஸ்மாவில் அல்ப்பிரசோலம் மட்டங்கள் மற்றும் படிவுகள் அதிகரிக்க காரணமாகலாம்.[88]\nஆல்கஹால் மிகவும் முக்கியம்வாய்ந்த மற்றும் சாதாரண இடைத்தாக்கங்களில் ஒன்றாகும். ஆல்கஹால் மற்றும் அல்ப்பிரசோலம் போன்ற பென்சோடியாசெபைன்ளை இணைத்து எடுக்கும்போது ஒன்றின்மீது ஒன்று ஒருங்கியலுந்தன்மையுள்ள விளைவைக் கொண்டிருக்கும், இதனால் கடும உணர்ச்சித்தணிவு, நடத்தை மாற்றங்கள் மற்றும் நஞ்சேற்றம் என்பன உருவாகலாம். எடுக்கப்படும் ஆல்கஹாலும் அல்ப்பிரசோலமும் அதிகரிக்க அதிகரிக்க இடைத்தாக்கம் மோசமடையும்.[32] மூலிகை காவாவுடன் அல்ப்பிரசோலத்தைச் சேர்ப்பதன் விளைவாக பாதி-உணர்வற்ற நிலை ஏற்படலாம்.[89] ஹைபெரிக்கம் மறுதலையாக, பிளாஸ்மாவில் அல்ப்பிரசோலத்தின் மட்டங்களைக் குறைத்து அதன் நோய் தீர்க்கும் விளைவைக் குறைக்கலாம்.[90][91][92]\nXanax (அல்பிரஸோலம்) 2 மாத்திரைகள் மி\nஊக்கப் பயனாக இருக்கக்கூடிய வாய்ப்பு அல்ப்பிரசோலத்துக்கு ஒப்பீட்டளவில் அதிகம்[93], மேலும் இது மிகப்பொதுவாக தவறாகப் பயன்படுத்தப்படும் பென்சோடியாசெபைன்.[5] மிகவும் அரிதானது என்றாலும் கூட அல்ப்பிரசோலம் ஊசிமருந்து மிகவும் ஆபத்தானது என மருத்துவர்களால் கருதப்படுகிறது[94] ஏனென்றால் இதை தண்ணீரில் நொருக்கும்போது அது முழுதாக கரைய மாட்டாது (pH 7 இல் 40 மை.கி/மி.லீ H2O, pH 1.2 இல் 12 மி.கி/மி.லீ[95]), சரியாக வடிகட்டப்படவில்லை என்றால், தமனிகளுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் சாத்தியமுள்ளது. இது ஆல்கஹாலில் ஓரளவு கரையும்வேளையில், இரண்டினதும் கலவை, குறிப்பாக ஊசிமருந்துமூலம் ஏற்றப்படும்போது, கடுமையான, பெரும்பாலும் இறப்பை ஏற்படுத்தக்கூடிய, அளவுக்கதிகமான அளவையை ஏற்படுத்தும். அல்ப்பிரசோலத்தை மூச்சுவழியாகவும் கூட உள்ளிழுக்கலாம்.[96] அல்ப்பிரசோலத்தை பெருமூச்சுவிட்டு வெளியேற்றுதல் மிகவும் திறனற்றது, இருந்தபோதும் இது தண்ணீரில் கரையமாட்டாது என்பதாலும் மூக்குக்குரிய சவ்வுகளால் எளிதாக கடக்க மாட்டாது என்பதாலும் குறைந்த உடல் மருந்து இருப்பையே விளைவிக்கும். எவ்வாறாயினும், பென்சோடியாசெபைன்களின் நீண்ட காலப் பாவனை குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய அளவை ஏற்ற இறக்கத்தைக் காண்பிக்காது, மேலும் மருத்துவர் சிபாரின்பேரில் அல்ப்பிரசோலம் பயன்படுத்துபவர்கள் அவர்களின் மருந்து உள்ளெடுத்தலை ஊக்கமருந்தாகப் பயன்படுத்த மாட்டார்கள்.[97]\nLSD போன்ற மாயத்தோற்றங்களுக்கான கடுந்துயர் மறுதாக்கங்களின் பீதி அல்லது அவலத்திலிருந்து மீளவு���், வினையூக்கி அல்லது தூக்கமின்மைப் பண்புகளுள்ள (LSD, கோகைன், அம்படமைன் மற்றும் தொடர்புள்ள பிற அம்படமைன்கள், DXM மற்றும் MDMA போன்ற) ஊக்கமருந்துப் பாவனையைத் தொடர்ந்து \"தாழ்-நிலை\" காலத்தின்போது தூக்கத்தை வரவைக்கவும் , சிலவேளைகளில் பிற ஊக்க மருந்துகளுடன் அல்ப்பிரசோலம் பயன்படுத்தப்படும். ஆசுவாசப்படுத்தும் விளைவை அதிகரிக்க மரிவானா அல்லது ஹெரோயின் ஆகியவற்றுடன் சேர்த்தும் இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.[98][99][100][101][102]\nSAMHSA ஆல் பெருமெடுப்பில் நாடுமுழுவதும் மேற்கொண்ட அமெரிக்க அரசாங்க ஆய்வானது, அவசரசிகிச்சைத் துறைக்கு மருந்து தொடர்பான வருகைகளில் பென்சோடியாசெபைன்கள் பற்றிய 35% சம்பவங்களுடன், அமெரிக்காவில் ஊக்க மருந்தாக, மிக அதிகளவில் பயன்படுத்தப்படும் மருந்து பென்சோடியாசெபைன்களாகும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபியாய்ட் மருந்துகளை விட பென்சோடியாசெபைன்கள் பரவலாகக் கிடைப்பதன் காரணமாக அவையே அதிகளவில் ஊக்கமருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன, இம்மருந்து பயன்படுத்திய 32% சம்பவங்கள் அவசர சிகிச்சைத் துறையில் பதிவுசெய்யப்பட்டது. பென்சோடியாசெபைன்களை விட வேறு எந்த மருந்துகளும் அதிகளவில் ஊக்கமருந்தாகப் பயன்படுத்தப்படுவதில்லை; இருந்தபோதும், பென்சோடியாசெபைன்கள் கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டம் திட்ட அட்டவணை IV இல் தொடர்ந்தும் உள்ளது, இதில் ஆபியாய்ட்களைக் கூடுதலாகத் தவறாகப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளதால் அவை அதிக கண்டிப்புடன் அட்டவணையிடப்பட்டுள்ளன. பெண்கள் போலவே ஆண்களும் மிகச் சாதாரணமாக பென்சோடியாசெபைன்களை ஊக்கமருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். குலோனஸிபம், லோரஸிபம் மற்றும் டையஸிபம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அல்ப்பிரசோலமே ஊக்கமருந்தாகப் பயன்படுத்தப்படும் மிகச் சாதாரணமான பென்சோடியாசெபைன் என்று அறிக்கை கூறியுள்ளது.[9]\nதவறான பயன்பாடு மற்றும் அதற்கு அடிமையாகும் ஆபத்து அதிகமுள்ள நோயாளர்கள்[தொகு]\nசாராய மயக்கம் (சாராய மயக்க குடும்ப வரலாறும் உள்ளடங்குகிறது) அல்லது மருந்தைத் தவறாகப் பயன்படுத்தல் மற்றும்/அல்லது சார்புள்ளமை[103][104][105][106][107] போன்ற வரலாறுடைய நோயாளர்கள் தவறான பயன்பாடு மற்றும் அதற்கு சார்புள்ளமையாகும் ஆபத்து அதிகமுள்ள நோயாளர்களாவர், வரம்புக்கோட்டு ஆளுமை நோய் உள்ளவ���்கள் அல்ப்பிரசோலத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஆபத்து அதிகமுள்ளவர்களாவர்.[108]\nஉள்ளெடுக்கப்பட்ட மருந்தின் அளவு மற்றும் மூளைத்திறன் குறைப்பு மருந்துகள் ஏதேனும் உள்ளெடுக்கப்பட்டமை என்பவற்றைப் பொறுத்து அளவுக்கு அதிகமான அல்ப்பிரசோலம் லேசானது முதல் கடினமானது வரையான விளைவுகளை உடையது. பிற பென்சோடியாசெபைன்களுடன் ஒப்பிடும்போது, அல்ப்பிரசோலம் அதிகளவில் எடுக்கப்படும்போது கணிசமான நச்சுத்தன்மையானது, அதிக இறப்பு வீதங்களைக் கொண்டுள்ளது. நியூசீலாந்தில் செய்யப்பட்ட ஆய்வில், பிற அமைதியூட்டி உறக்க ஊக்கிகளை ஒரு குழுவாக நோக்குமிடத்து, அவற்றைவிட அளவுக்கதிகமான அல்ப்பிரசோலமானது, அதிகவீதமான தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதிகள் மற்றும் பொறிமுறை காறோட்டம் ஆகியவற்றுடன், கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகமான இறப்பை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டது. வயதான நபர்களில் ட்ரைசைக்கிளிக் ஏக்கத் தடுப்பிகள், ஆல்கஹால் அல்லது ஆபியட்ஸ் அல்லது அளவுக்கதிகமான அல்ப்பிரசோலம் ஆகியவற்றுடன் இணைந்த அளவுக்கு அதிகமான அளவையானது, கடும் நச்சுத்தன்மையும் சாத்தியமான இறப்பும் ஏற்படுகின்ற வாய்ப்பை கணிசமான அளவுக்கு அதிகரிக்கின்றது.[109] அளவுக்கதிகமான அல்ப்பிரசோலம் (ஸானக்ஸ்) மூளையின் மைய நரம்புத்தொகுதி மனவழுத்தத்தை விளைவிக்கும், பின்வருகின்ற ஒன்று அல்லது அதிக அறிகுறிகளையும் காட்டலாம்:[35]\nதூக்கத்தில் நடத்தல் (விழித்திருப்பது கடினம்)\nஅனிச்சைச் செயல்கள் குழப்பமடைதல் அல்லது இல்லாமை\nகுறைந்த வளியோட்டம் (சுவாச மனவழுத்தம்)\nஅல்ப்பிரசோல காரணமாக ஏற்படுகின்ற இறப்புகளில் கிட்டத்தட்ட 50% ஆனவை, அல்ப்பிரசோலம் மற்றும் வேறொரு மருந்து, பெரும்பாலும் கோகைன் மற்றும் மெதடான் ஆகியவற்றின் கூட்டு நச்சுத்தன்மை சார்ந்ததாக இருந்தது. இந்த இறப்புகளில் 1% க்கு மட்டுமே அல்ப்பிரசோலம் தனியாகக் காரணமாகியது.[110][111]\nஅல்ப்பிரசோலம் IR 0.25 மி.கி, 0.5 மி.கி, 1 மி.கி மற்றும் 2 மி.கி மாத்திரைகளிலும், வாய்வழியாக பிரிகையடையும் மாத்திரைகளாகவும் கிடைக்கின்றது.[112] அல்ப்பிரசோலம் அதிகரிக்கப்பட்ட வெளியீடானது 0.5 மி.கி, 1 மி.கி மற்றும் 2 மி.கி 3 மி.கி வாய்வழி மாத்திரையாக் கிடைக்கிறது.\nஅல்ப்பிரசோலம் ஆனது ஆங்கிலம் பேசும் நாடுகளில் கீழ்வரும் வர்த்தகப் பெயர்களில் கிடைக்கிரது[113]:\n��மெரிக்காவில், அல்ப்பிரசோலம் மருத்துவரின் சிபாரிசில் வழங்கும் மருந்து, இதை மருந்து நடைமுறைப்படுத்தல் நிர்வாகம் (டிரக் என்ஃபோர்ஸ்மெண்ட் அட்மினிஸ்ட்ரேசன்) கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டத்தின் திட்ட அட்டவணை IV இல் சேர்த்துள்ளது.[114] இங்கிலாந்தின் மருந்து தவறான பயன்பாடு வகையீட்டு முறையின்படி, பென்சோடியாசெபைன்கள் வகுப்பு C மருந்துகளாகும்.[115] சர்வதேச ரீதியில், அல்ப்பிரசோலம் ஐக்கிய நாடுகளின் மனநிலைமாற்றும் பதார்த்தங்கள் குறித்த சாசனத்தில் திட்ட அட்டவணை IV இல் சேர்க்கப்பட்டுள்ளது.[116] அயர்லாந்திதில், அல்ப்பிரசோலம் ஒரு திட்ட அட்டவணை 4 மருந்தாகும்.[117] சுவீடனில், அல்ப்பிரசோலம் போதை மருந்து சட்டத்தின்கீழ் (1968) பட்டியல் IV (திட்ட அட்டவணை 4) இலுள்ள மருத்துவர் சிபாரிசில் எடுக்கும் மருந்தாகும்.[118] நெதர்லாந்தில், அல்ப்பிரசோலம் அபின் சட்ட பட்டியல் 2 மருந்தாகும், மருத்துவரின் சிபாரிசில் கிடைக்கிறது.\n↑ FDA பாக்கேஜ் இன்செர்ட் ரிவைஸ்ட் டிசம்பர் 2006.\nயு.எஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின்: ட்ரக் இன்ஃபர்மேஷன் போர்ட்டல் - அல்ப்பிரசோலம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2011/10/blog-post_17.html", "date_download": "2018-05-22T04:18:55Z", "digest": "sha1:KRJFE2PUVI7FDZOI3BY2GNSL4HVSISGZ", "length": 12139, "nlines": 304, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "வேலையில்லாதவனின் டையரி | அலையல்ல சுனாமி", "raw_content": "\nபிறந்த தேதி : கல்யாணம் முடிஞ்சிருந்தா இரண்டு பிள்ளைகள் இருக்கும்\nமுகவரி : வெட்டி ஆபிஸர்'னா எவனாயிருந்தாலும் கரெக்டா சொல்லிடுவான்\nசாதி : சொன்னா மட்டும் வேலை கிடச்சுருமாக்கும்\nபடிப்பு : படிச்சு வாங்கின பட்டம் - 'எம் ஏ'\nகிடச்ச பட்டம் - வீட்ல 'தண்டச்சோறு'\nமாமா பொண்ணுகிட்ட 'ஊர் சுத்தி'\nஎக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன்: நிறைய அறிவு இருக்கு(அது யாருக்கும் வேண்டாமாம்)\nபொழுதுபோக்கு : எல்லா கப்பல் வியாபாரிக்கும்(கம்பெனிக்கும்) விண்ணப்பம் அனுப்புவது, காலையில டீக்கடைக்கு போனா அம்புட்டு பேப்பரையும் ஒருத்தரையும் படிக்கவிடாம படிக்கிறது, ரோட்ல போற பொண்ணுங்ககிட்ட சந்தோசமா திட்டு வாங்கிறது.\nஎதிர்பார்ப்பு : காலில்லாத ஒருத்தன் கால்பந்தாட்டத்த பார்க்கிற மாதிரி தபால்காரன எதிர்பார்ப்பது.\nஎதிர்கால லட்சியம் : வேலை கொடுக்கிறவனுக்கு கோவில் கட்டணும்.\nஎப்படியாவது ஒரு வேலையில சேர்ந்து நல்லதா ஒரு சட்டை எடுக்கணும்.எம்பிளாய்மெண்ட் ஆபிஸை ஹோட்டலா மாத்தனும் ( ஒரு 10 பேருக்காவது வேலை கிடைக்கும்)\nபொறாமை : ஹோட்டல கிளீன் பண்ணும் சின்னப்பையன் கூட நிறைய சம்பாதிப்பது.\nபிடித்த சினிமா : வேலைக்காரன்.\nபிடித்த நடிகர்கள் : ஹீரோவுடன் சுத்தும் நண்பர்கள் குரூப்(அவங்கதான் எப்பவும் வேலையில்லாம இருப்பாங்க)\nபிடித்த இடம் : டீக்கடை, ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கும் கட்டைச்சுவர்( அத வளரவிடாம மெயிண்டெயின் பண்றோம்)\nபிடித்த நண்பர்கள் : என்னைப்போல் ஒருவன்( நிறைய இருக்காய்ங்க)\nஎரிச்சலான வார்த்தை : 'இன்னுமா வேலை கிடைக்கல'\nபிடிக்காத விசயம் : 'வேலை காலி இல்லை' விளம்பர போர்டு.\nஆறுதலான விசயம் : என்னவிட நிறைய படிச்சுட்டு சும்மா சுத்துறவங்கள பார்க்கும் போது.\nமேற்கண்ட விபரங்கள் அனைத்தும் உண்மை எனவும், இதை எங்க வேணுமுன்னாலும் சத்தியம் செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேற்கண்ட விபரங்கள் அனைத்தும் உண்மை எனவும், இதை எங்க வேணுமுன்னாலும் சத்தியம் செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்///உறுதி கூறினா மட்டும் வேல கெடைச்சிடுமாக்கும்சொந்தமா ஏதாச்சும் பொழைக்கிறதுக்கு வழி இருக்கான்னு பாக்கலாமில்லை\nநல்ல விஷயம் தான், வேலைக்கு அப்பளை பண்ணும் போது இந்த வலைபூ முகவரியை கொடுக்காதீங்க, வலைப்பூவுக்கு உபயோகிக்கும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுக்க வேண்டாம்...\nமாய உலகம் 21 அக்டோபர், 2011\nஎம்பிளாய்மெண்ட் ஆபிஸை ஹோட்டலா மாத்தனும் ( ஒரு 10 பேருக்காவது வேலை கிடைக்கும்)//\nஹா ஹா ... செம ... ஆதங்கம் அருமை\nமாய உலகம் 21 அக்டோபர், 2011\nஆறுதலான விசயம் : என்னவிட நிறைய படிச்சுட்டு சும்மா சுத்துறவங்கள பார்க்கும் போது.//\nநிறைய விசயத்துல இப்படி தான் ஆறுதல் பட்டுக்குறோம்ம்ம்.. ஹா ஹா\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) ��னைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2012/02/blog-post_2935.html", "date_download": "2018-05-22T03:57:24Z", "digest": "sha1:M7R2WVWJ6M7RQXXLQ6B5BNTQXXRGWGYA", "length": 11098, "nlines": 399, "source_domain": "arivumca.blogspot.com", "title": "ரத்த நோய்கள் விலக ஸ்லோகம்", "raw_content": "\nரத்த நோய்கள் விலக ஸ்லோகம்\nரத்த நோய்கள் விலக ஸ்லோகம்\nகுஹம் வல்லீநாதம் மம ஹ்ருதி பஜே க்ருத்ரகிரீஸம்\n- ஸுப்ரமண்ய பஞ்சக ஸ்தோத்திரம்\nபொதுப் பொருள்: மகாதேவனிடமிருந்து உண்டானவரே, சரவணப் பொய்கையில் அவதரித்தவரே, சுப்ரமண்யனே, நமஸ்காரம். மந்திரங்களுக்கு மூலமானவராக விளங்குபவரே, சிறந்த தத்துவமாகத் திகழ்பவரே, ஆனந்த வடிவினரே, சுப்ரமண்யனே, நமஸ்காரம். பரம்பொருளாகத் திகழ்பவரே, மதுரமான மந்திரவடிவாய் அருள்பவரே, மகாதேவனுக்கும் மேற்பட்டவரும் தேவர்களால் போற்றப்படுபவரே, சுப்ரமண்யரே நமஸ்காரம். உம்மைத் துதிப்போருக்கு, கோரிய வரமருளும் தயாபரனே, வள்ளியின் மணாளரே, கழுகுமலையில் வாசம் செய்யும் குகனே, உம்மை என் இதயக்குகையில் வைத்து தியானிக்கிறேன்.\n(தைக்கிருத்திகை (1.2.2012) அன்று இந்த துதியை பாராயணம் செய்தால் முருகப்பெருமான் அருளால் வேண்டிய பொருள் விரைவில் கிட்டும். ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும்.)\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nதமிழ் - என்றும் புதிய பாடல்களுக்கு\nரத்த நோய்கள் விலக ஸ்லோகம்\nசெவ்வாய் தோஷம் நீங்க, செல்வவளம் பெருக...\nகெளதம நீலாம்பரன்- சில நாவல்கள்\nவார மற்றும் மாதாந்திர புத்தகங்களை படிக்கவும் பதிவி...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/02/05/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:01:57Z", "digest": "sha1:IG3JNKINCGE5ZCDPHQ3UN55JUAC6YVRU", "length": 17686, "nlines": 124, "source_domain": "makkalkural.net", "title": "கோபம் – Makkal Kural", "raw_content": "\nவிக்னேஷ் கொஞ்சம் கோபமாகவே இருந்தான் .அவன் முகத்தில் வெறி முகாமிட்டிருந்தது.\nபிரேம் இப்போது கிடைத்தாலும் அவனைக் கொன்று விடுவால் கூட அவனுக்குச் சுலபமாகவே தெரிந்தது. மொத்த துரோகத்தையும் அவன் முன்றுக்குக் கொண்டு வந்து அவளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஎட்டாவது மாடிக்குப்போன விப்ட் ஆறஅமர முதல் தளத்திற்கு வந்து நின்றது. சுற்றும் முற்றும் பார்த்தான், அங்கு யாருமில்லை.\nஅலுவலக நேரமானாலும் எல்லோரும் உள்ளே இருந்ததால் லிப்ட் தனியாகவே நின்றது. எட்டாவது மாடிக்குப் போக லிப்டை அழுத்தினான்.\nஅனுமன் தன் நெஞ்சைத் திறந்து காட்டியதைப் போல – கிரிக் என்ற சத்தத்தோடு இந்த லிப்ட் இரண்டு பக்கமும் தன் இருபக்கக் கதவையும் திறந்தது.\nஅப்போது ஓடி வந்து கொண்டிருந்தான் பிரேம்,\n‘‘விக்னேஷ் ஸ்டாப், ஐ ஜாய்ன் வித்யூ. ஸ்டாப் ஸ்டாப் ’’ என்று கத்திய வாறே லிப்ட் முன்னால் வந்து நின்றான். இரண்டு பேரையும் உள்வாங்கிய இந்த லிப்ட் தன் இரண்டு நெஞ்சக் கதவுகளை சர் என மூடியது .விக்கேஷ் எட்டு என அழுத்தினான்.\n“க்க்க்…… என்ற ஓசையோடு மெல்ல நகர்ந்து மேலே போனது லிப்ட்…\nபர்ஸ்ட் ப்ளோர் என்ற ஆங்கில உச்சரிப்பு வர இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். யாரும் ஏறவோ இறங்கவோ இல்லை.\nஇது நல்ல சந்தர்ப்பமில்ல பிரேம இங்கயே போட்டுருவமா விக்னேஷின் மனசுக்குள் விபரீதம் குடிபுக ஆரம்பித்தது.\nதனிமை, அடைக்கப்பட்ட லிப்ட் இதற்கு மேல் எதுவும் வேணாமே.\nமுடிச்சிர வேண்டியது தான்.இவன் எப்படியெல்லாம் நம்மள திட்டுனான். இவன இப்படியே விட்டா சரிப்பட்டு வராது. அது போல இப்படியொரு சந்தர்ப்பமும் கிடைக்காது. முடிச்சிர வேண்டியது தான்.மொத்த நோக்கமும் ஒன்று சேர பிரேமை நோக்கி முன்னேறினான். லிப்ட் மூன்றாது தளத்தைத் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்தது.\nக்க்க்…. என்ற சத்தம் உள்ளே கேட்டபோது விக்னேஷ் பிரேமின் கழுத்தை லபக் எனப்பிடித்தான். இருகை களையும் கொண்டு அவன் குரல் வளையைப் பிடித்தான் :\n‘‘ஏய் ம்ம்ம்….. என்ற மூச்சுத்தினறலோடு விக்கேஷின் கையைப் பிடித்துத் தள்ள முற்பட்டான். ஆனால் விக்கேஷின் முரட்டுப்பிடி மட்டும் பிரேமின் கழுத்தை விட்டுப் பிரியவில்லை எவ்வளவோ முயற்சி செய்தான் தன் விஷப்பிடியை விக்னேஷ் விடவே இல்லை\nஅவன் கழுத்து ஒடியும் அளவிற்கு நெரித்தான். பிரேமின் இரண்டு கண் விழியும் இமையை விட்டு வெளியே தள்ள ரத்தச் சிவப்பில் மாற திணறினான். திமிறினான் முடியவில்லை .ஆனால் முடியவே இல்லை. லிப்ட் எட்டாவது மாடியைத்தொட்டபோது சட்டென கீழே விழுந்தான் பிரேம்.\nயப்பா முடிஞ்சது. என்னைய எப்பிடியெல்லாம் பேசுனான்.\nஇனிமே பேசுவ, எப்பப்பாத்தாலும் என்னைய திட்டுறது; புறம் பேசுறது இன்னைக்கோட ஒன்னோட கத முடிஞ்சது என்னைய இனிமே பேசுவ ;கோபத்தோடு அவனை மிதித்தான் ;அவன் முகத்தில் எச்சில் உமிழ்ந்தான் ;லிப்டின் ஓரம் பிணத்தைத் தள்ளினான்.\nஎட்டாவது மாடியில் போய் நின்ற லிப்ட் தன் நெஞ்சக்கதவுகளை மெல்லத் திறந்தது. பிரேமே ஓரமாய் தள்ளி விட்டு எட்டாவதுமாடியில் இறங்கி மொட்டை மாடிக்குப்போக எத்தனித்தான் விக்னேஷ். லிப்டை விட்டு இறங்கியதும் லிப்ட் தன் நெஞ்சக் கதவை மூடிக் கொண்டது. முடிஞ்சே. இனிமே என்னைய இப்படிப் பேசுவ .இனி யாரப்\nபேசுவ ;இன்றோடு மொத்தமும் முடிஞ்சது என்ற சந்தோசத்தில் திளைத்தான் விக்னேஷ்.\nஅவன் எண்ணங்கள் அவனைச் சுழற்றி சுழற்றி அடித்தது.\n இனி நமக்கு தூக்கு தானா போலீஸ் என்னையப் புடிச்சிட்டுப் போயிருவாங்களோ\nஇனி நான் தப்பிக்க முடியாதோ நம்மோட வாழ்க்கை இனி அவ்வளவு தான் போல .விரக்தியின் உச்சிக்குப்போய் வியர்ந்தான். அழுதான் துடித்தான் தப்புப் பண்ணிட்டமோ நம்மோட வாழ்க்கை இனி அவ்வளவு தான் போல .விரக்தியின் உச்சிக்குப்போய் வியர்ந்தான். அழுதான் துடித்தான் தப்புப் பண்ணிட்டமோ இந்த கோபம் தான நம்மள இந்த நெலைமைக்குகொண்டு வந்துருக்கு. கோபத்த கொஞ்ச நேரம் அடக்கி வச்சிருக்கலாமோ இந்த கோபம் தான நம்மள இந்த நெலைமைக்குகொண்டு வந்துருக்கு. கோபத்த கொஞ்ச நேரம் அடக்கி வச்சிருக்கலாமோ இந்த முன் கோபம் தான் நம்மள கொன்னுருச்சு.\nபுலம்பினான் ; புரண்டான் . அவனால் இருப்புக் கொள்ளவே முடியவில்லை ;\nஓடி வந்து லிப்டைப் பார்த்தான்.\nபிரேமின் பிணம் இல்லாமல் இருந்தது.\nஎங்க அவனோட பிணம். யாரோவது தூக்கிட்டுப் போயிட்டாங்களா நடுங்கினான் படிகளில் படப்படவென இறங்கினான்.\nஐயய்யோ இனி அவ்வளவு தான் போல என்னோட வாழ்க்கை . அழுது கொண்டே இறங்கினான் .அங்கே அங்கே பிரேம் உயிருடன் படிகளில் மேலே ஏறிக்கொண்டிருந்தான் . அப்போது தான் விக்னேஷின் நினைவுகள் முன்னுக்கு வந்து நின்றது.\nபிரேம் மேலே ஏறிவந்து கொண்டிருந்தான்.\n‘‘விக்னேஷ் எக்ஸ்ட்றீம்லி ஸாரி. நான் திட்டுனத மனசுல வச்சுக்கராத. ஸாரி…. வெரி ஸாரி’’ என விக்னேஷின் தோளைத் தட்டிக் கொடுத்தான் பிரேம்.\n” யப்பா இவன் இன்னும் சாகலையா ஓ…. இது நம்மோட நினைவுகள் முன்னோக்கிப் போயிருச்சோ ஓ…. இது நம்மோட நினைவுகள் முன்னோக்கிப் போயிருச்சோ நல்ல வே��� இவன நாம கொல்லல .இல்ல இந்நேரம் நாம கைதியாகிருப்போம் ; தண்டனை கெடச்சிருக்கும் ; வாழ்க்கையே நாசமா போயிருக்கும் .\nயப்பா இந்த முன் கோபத்த இனிமே நாம முளையிலயே கிள்ளி எறியனும் என்ற சந்தோசத்தோடு படிகளில் கீழே இறங்கினான்.\nஅவனின் உயிரில் உறைந்திருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகிக் கொண்டிருந்தது.\n‘கவனகர்’ கந்தசாமி…(சிறுகதை) ஜி சுந்தரேசன்\nகாதலுக்கு வயது இல்லை (சிறுகதை) ராஜாசெல்லமுத்து\nஆகாய ஆசை (சிறுகதை) ராஜா செல்லமுத்து\n… பேரு (சிறுகதை) ராஜா செல்லமுத்து\nடிக்கெட்…டிக்கெட்… (சிறுகதை) ராஜா செல்லமுத்து\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6973.html", "date_download": "2018-05-22T04:04:59Z", "digest": "sha1:GLSIZIWE4OTRGX3ZAEMJYPVMEOS2I7FG", "length": 4934, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.எஸ் \\ இஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் :திருவல்லிக்கேணி – தென் சென்னை : நாள் : 03-01-2017\nCategory: எம்.எஸ், எளிய மார்க்கம், கேள்வி பதில்கள்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nபெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்..\nஃபேஸ்புக் விழிப்புணர்வு :- அறியாமல் செய்யும் தவறுகள்\nஅற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t52319-topic", "date_download": "2018-05-22T04:22:45Z", "digest": "sha1:XRHBDULBSJ75YR3P56SZIINQUFO2ORCI", "length": 14822, "nlines": 128, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "'ட்ரம்ப் அதிபரானால் டேக் இட் ஈசி பாலிசி': மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» ���ந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n'ட்ரம்ப் அதிபரானால் டேக் இட் ஈசி பாலிசி': மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\n'ட்ரம்ப் அதிபரானால் டேக் இட் ஈசி பாலிசி': மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்\n22 ஆண்டுகளுக்கு பிறகு ரஹ்மானின்\n’ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் வரிகளில் சில\nமாற்றியமைக்கப்பட்டு மீண்டும் ரசிகர்களிடம் புயலை உருவாக்கியுள்ளது.\n1994-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம்\n'காதலன்'. பிரபுதேவா, நக்மா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர்\nநடித்திருந்த இந்தப் படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nஇசையமைத்திருந்தார். பாடல்களும், படமும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பாக\n’டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது.\nஇந்தப் பாடலை ஒரு இசை நிகழ்ச்சியில் மறுபிரவேசம் செய்து மேடையேற்ற\nமுடிவு செய்த ஏ.ஆர்.ரஹ்மான், அந்தப் பாடல் சரணத்தின் வரிகளை\nஇன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க விரும்புவதாகவும்,\nஅதற்கு ரசிகர்களே சுவாரசியமான, நகைச்சுவையான வரிகளைத் தரலாம்\nஎன்றும் கடந்த டிசம்பர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கோரிக்கை\nஇந்த நிலையில் வரிகள் மாற்றியமைக்கப்பட்ட ’டேக் இட் ஈசி ஊர்வசி’\nபாடலின் புதிய வடிவம் எம்டிவியின் ஏழாவது சீசனில் புதன்கிழமை\nமறுவடிவில் வெளியிடப்பட்டுள்ள டேக் இட் ஈசி ஊர்வசி பாடலை ரஹ்மானுடன்,\nஊர்வசி பாடலின் முதல் பதிப்பில் பாடிய பாடகர் சுரேஷ் பீட்டருடன் இணைந்து\nமாற்றியமைக்கப்பட்ட பாடல் வரியில் 'ஹிலாரி கிளிண்டன் தோத்து போனால்\nடேக் இட் ஈசி பாலிசி'\n'டொனால்ட் ட்ரம்ப்பு பிரசிடெண்ட் ஆனால் டேக் இட் ஈசி பாலிசி',\n'500 ரூபாய் செல்லாமல் போனால் டேக் இட் ஈசி பாலிசி',\n'1000 ரூபாய் செல்லாமல் போனால் டேக் இட் ஈசி பாலிசி' போன்ற சம கால\nநிகழ்வுகள் பாடல் வரிகளாக இடப்பெற்றுள்ளது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப்\nஇந்தப் பாடல் இதுவரை ஒரு கோடிக்கு அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாத���ை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t9733-topic", "date_download": "2018-05-22T04:23:04Z", "digest": "sha1:FOWOG547ORGOSJICYRTPNO7VF7VUCW57", "length": 13018, "nlines": 107, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பார்ட்டி - பப்பில் ஆட விரும்பாத ப்ரியா ஆனந்த்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபார்ட்டி - பப்பி��் ஆட விரும்பாத ப்ரியா ஆனந்த்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nபார்ட்டி - பப்பில் ஆட விரும்பாத ப்ரியா ஆனந்த்\nகொலிவுட்டில் நாயகன் ஜெய் உடன் \"வாமனன்\" , \"புகைப்படம்\" ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ப்ரியா ஆனந்த்.\nஇயக்குனர் ஜெயேந்திரா இயக்கியுள்ள தமிழ் - தெலுங்கு இரு மொழிகளில் \"180\" படத்தில் நாயகன் சித்தார்த், நித்யா ஆகியோருடன் நடித்துள்ளார்.\nநான் சித்தார்த், நித்யா மூன்று பேரும் இணைந்து நடித்துள்ளோம். எனக்கும் நித்யாவுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் ஜெயேந்திரா நடிக்க வைத்துள்ளார். எங்களின் கதாபாத்திரங்களை அழகாக இயக்குனர் வடிவமைத்துள்ளார்.\nபடத்தில் வரும் என் கதாபாத்திரத்திற்காக இரு மொழிகளில் பேசி நடித்துள்ளேன். என் குரல், கதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளது என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. நான் திருமணமாகாத இளம்பெண். சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.\nதம் அடிப்பதில்லை, தண்ணி அடிப்பதில்லை. அதிர, அதிர சப்தமாக இசை கேட்டு, பார்ட்டி, பப்னு போய் தலை தெறிக்க ஆடுவதில்லை. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல படங்களை பார்த்து ரசிப்பேன் என்றும் ப்ரியா ஆனந்த் கூறியுள்ளார்.\nRe: பார்ட்டி - பப்பில் ஆட விரும்பாத ப்ரியா ஆனந்த்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயி��்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180516218125.html", "date_download": "2018-05-22T04:00:38Z", "digest": "sha1:GHZPNA7FH3SBFFZM7M7ZMQOC6CLR3LVY", "length": 6386, "nlines": 42, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி அன்னலஷ்மி தாமோதரம்பிள்ளை - மரண அறிவித்தல்", "raw_content": "\nதோற்றம் : 6 மார்ச் 1930 — மறைவு : 14 மே 2018\nயாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலஷ்மி தாமோதரம்பிள்ளை அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு (SKM முன்னாள் பிரபல வர்த்தகர், பாணந்துறை) மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் (முன்னாள் பிரபல வர்த்தகர், குருநாகல்), சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற Dr. தாமோதரம்பிள்ளை(யாழ்ப்பாணம், மாத்தளை, கம்பளை, கண்டி , கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் அரச வைத்திய அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,\nஜெயலஷ்மி(பிள்ளை- தெஹிவெல), விக்னேஸ்வரன்(பாபு– லண்டன்), காலஞ்சென்ற யோகேஸ்வரன்(ரவி– முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகஸ்தர்), கங்காதரன்(லண்டன்), நித்தியலஷ்மி(லண்டன்), சோதிலஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம், கனகலிங்கம், பரமலிங்கம் மற்றும் புஷ்பலீலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசரவணபவன்(முன்னாள் அதிகாரி இலங்கை வங்கி, செலான் வங்கி, தெஹிவெல), மாலினி(லண்டன்), தேவகுமாரி(தேவி- தெஹிவெல), சிந்தியா(லண்டன்), ரிச்சாட்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான கிளாக்கர் கந்தையா, தம்பிராசா, பத்மாவதி மற்றும் கிருஷ்ணவேணி(கீதா- கனடா), வேலாயுதபிள்ளை(கனடா), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகாலஞ்சென்ற பரம்சோதி பரமேஸ்வரி, சுப்ரமணியம் தனபாக்கியம்(கனடா), பாலசுப்பிரமணியம் பாக்கியவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nபிரியதர்ஷினி– இயன்(லண்டன்), பிரஷாந்தினி– ரகு(சிங்கப்பூர்), பிரசன்னா– யாழினி(அவுஸ்திரேலியா), Dr. கௌரி(லண்டன்), மயூரி(லண்டன்), சஞ்சீவ்– துளசி(கனடா), மிர்னா– கலைசெல்வன்(கனடா), ரதினி(லண்டன்), ஹரி, மத்தியூ ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஜெயகிரிஷ், கவினேஷ், அபிஷனா, ரெய்னீஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 08:00 மு.ப — 10:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 10:30 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-22T05:29:21Z", "digest": "sha1:VXGRKSED4GE2ZJ2IYZ2FT6MD47PHZY6F", "length": 10094, "nlines": 88, "source_domain": "www.pasumaikudil.com", "title": "புவிசார் குறியீடு – பசுமைகுடில்", "raw_content": "\nஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு அவற்றின் தனித்தன்மைக்காக இத்தகைய புவிசார் குறியீடு (ஜியாகிரபிக்கல் இண்டிகேஷன்) அளிக்கப்படும். உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா அதில் உள்ள ஒப்பந்தப்படி இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது.\nஇக்குறியீடு, அந்த பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும், நன்மதிப்பையும் பறை சாற்றும் சின்னமாக விளங்கும். இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு, மத்திய அரசு அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது. இச்சட்டம் 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, செப்.15, 2003ம் ஆண்டு அமலுக்கு வந்தது\nஇந்த குறியீடு பெற்ற ஒரு பொருளை மற்ற எந்த ஒரு நிறுவனமுமோ அல்லது வேறு பகுதியினரோ தயாரிக்க முடியாது. இதுவரை 193 பொருள்கள் இவ்விதம் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.\nமதுரை மல்லி வாசம் என்றே சிறப்புடன் காலம் காலமாக போற்றப்படுவதே, மதுரை மல்லிகைக்கு சிறப்பு. தமிழகத்தின் பல இடங்களில், பரவலாக மல்லிகைப் பூக்கள் விளைந்தாலும், மதுரையின் சிறப்பு வேறிடத்தில் இல்லை. மதுரை மார்க்கெட்டிற்கு மட்டும் பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் 15 முதல் 20 டன் பூக்கள் வரத்து இருக்கும். நவம்பர், டிசம்பரில் வேறெங்கும் பூக்கள் உற்பத்தி இருக்காது; மதுரையில் மட்டும் குறைந்தளவு உற்பத்தி இருக்கும். இந்த சிறப்புகளுக்காக, மதுரை மல்லிகைக்கு “புவிசார் குறியீடு’ கிடைத்துள்ளது. நாட்டில் ஒரு பூவிற்கு “புவிசார் குறியீடு’ கிடைத்தது, இதுவே முதல்முறை.\nகடந்த வருடத்தில் 11 புதிய பொருட்களுக்கு புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஷாம்பெய்ன், அமெரிக்க நபா வேலி ஒயின், திருவாங்கூர் வெல்லம், கேரளாவின் வயநாடு கண்டகசாலா அரிசி, ஜீரகசாலா அரிசி, சட்டீஸ்கரின் சம்பா பட்டுசேலை, ராஜஸ்தானின் கோட்டா டோரியா கைவேலைப்பாடு, மகாராஷ்ராடிராவின் நாசிக் திராட்சை, குஜராத்தின் ஜரி வேலைபாடு, ஆந்திராவின் செரியல் பெயின்டிங் மற்றும் பெம்பார்த்தி மெட்டல் வேலைப்பாடு ஆகியவை இந்த பட்டியலில் அ��ங்கும்.\nதிருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில்பத்தமடை எனும் ஊரில் தயாரிக்கப்படும் பாய், திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.\nதாமிரபரணி ஆற்றின் கரையில் விளையும் கோரைப் புல் கொண்டு, இந்தப் பாய், தயாராகிறது. அதேபோல், கும்பகோணம் அருகில் உள்ள, நாச்சியார் கோவிலில், குத்துவிளக்கு தயாரிக்கப்படுகிறது. வண்டல் மண், “மெட்டல்’ கொண்டு, இந்த விளக்கு தயாரிக்கப்படுகிறது. பத்தமடை பாய், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, இரண்டையும், புவிசார் குறியீடு பதிவேட்டில், பதிவு செய்வதற்காக, தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழகம் சார்பில், விண்ணப்பிக்கப்பட்டது.\nதற்போது, பத்தமடை பாய், நாச்சியார் கோவில் விளக்கு, இரண்டும், இதழில் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு மாதங்கள் முடிந்த பின், இவற்றுக்கு சான்றிதழ் கிடைக்கும்.\n* புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு, குறிப்பிட்ட விலையை இனி நிர்ணயிக்க முடியும்.\n* விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.\n* இப்பெயரில், மற்ற பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்களை கலப்படம் செய்ய முடியாது. அப்படி செய்தால், 2 லட்சம் ரூபாய் அபராதம், ஐந்தாண்டு சிறை தண்டனை உண்டு.\n*இந்தப் பொருட்களை, வேறு எந்தப் பகுதியிலும் தயாரித்து, அவைகளை பத்தமடை பாய் என்றோ, நாச்சியார் கோவில் விளக்கு என்றோ, யாராவது விற்பனை செய்தால், அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்\nPrevious Post:கிராமம் அது ஒரு தனி உலகம்\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/tamilnaadu_18.html", "date_download": "2018-05-22T04:25:00Z", "digest": "sha1:6BAWDDSROX32WI3DKQS5JEFTNTGAYTGE", "length": 14555, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "சட்டை கிளிந்து ஸ்டாலின் வீதியில் பைத்தியமாக திரிந்த காட்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசட்டை கிளிந்து ஸ்டாலின் வீதியில் பைத்தியமாக திரிந்த காட்சி\nby விவசாயி செய்திகள் 11:05:00 - 0\nசட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அவைக் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தனது சட்டையை காவலர்கள் கிழித்து, ஷூவால் மிதித்தனர் என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.\nதமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்டார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.\nஇதனை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவை நடவடிக்கையை பிற்பகல் 3 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதனிடையே, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி சபாநாயகரை, மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.\nஇந்த கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதையடுத்து, பேரவையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். சட்டை கிழிந்தபடி மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார்.\nஇதைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “வலுக்கட்டாயமாக தூக்கிய காவலர்கள் எங்களை பலமாக அடித்து துன்புறுத்தினர். கூடுதல் கமிஷனர் சேஷசாய் உத்தரவின்பேரில் காவலர்கள் எங்களை குண்டுக்கட்டாக தூக்கி ஷூ காலால் மிதித்து, எனது சட்டைகளை கிழித்தனர்.\nதற்போதைய நிலையில் வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.\nசட்டப்பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் முறையிட உள்ளோம். சபாநாயகர் வேண்மென்றே தனது சட்டையை கிழித்துக் கொண்டார். 500 காவலர்களை அவைக்குள் அனுப்பி திமுகவினரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்” என்றார்.\nபின்னர், தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின், காரில் ஏற��னார். செய்தியாளர்கள் அவரை, சார், சார் என்று கூப்பிட காரில் இருந்து இறங்கிய மு.க.ஸ்டாலின் சாலையில் நின்று செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது, சட்டை கிழிந்த நிலையில் இருந்த மு.க.ஸ்டாலினை புகைப்பட கலைஞர்கள் படம் எடுத்தனர். இதையடுத்து, ஆளுநரை சந்திக்க மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/06/21/sunami/", "date_download": "2018-05-22T04:21:12Z", "digest": "sha1:EMWYJ6PCFM3RBHUM2CRX77BV3YMNY3D2", "length": 17661, "nlines": 142, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.71/2 கோடி மோசடி பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nதென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.71/2 கோடி மோசடி பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது\nதென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரண பணியில் ரூ.71/2 கோடி முறைகேடு செய்ததாக சென்னை பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை ராயப்பேட்டையில் செயல்படும் தென் இந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையின் (பிரதம பேராயம்) பொது செயலாளர் மோசஸ் ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-\nதென் இந்திய திருச்சபையின் கீழ் 24 துணை திருச்சபைகள் உள்ளன. இதில் 9 திருச்சபையின் பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் வசிக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்காவில் இருக்கும் இ.ஆர்.டி தொண்டு நிறுவனம் 17 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரத்து 855 ரூபாய் ஒதுக்கியது.\nஇந்த பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல் மற்றும் மீன்பிடி படகு, மீன்பிடி வலை, வீட���டு உபயோக பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக இந்த பணத்தை தென் இந்திய திருச்சபை மூலம் செலவிட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2006-லிருந்து 2008-ம் ஆண்டு வரை இந்த பணிகள் செய்யப்பட்டன. அப்போது தென் இந்திய திருச்சபையின் செயலாளராக இருந்த பாலின் சத்தியமூர்த்தி இந்த பணிகளை முன்னின்று செய்தார்.\nஅவர் தனது கணவர் சத்தியமூர்த்தி, மகள் பெனாடிக்டா, உறவினர் ராபர்ட் சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோரை இந்த பணியை செய்ய நியமித்தார். இவர்களுக்கு இதற்காக பெரிய அளவில் சம்பளம் கொடுத்தும், சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரண பணிக்காக செலவளிக்க கொடுத்த பணத்தில் சொகுசு கார்கள் வாங்கியும், ஆடம்பர பங்களா வீடு கட்டியும் பல்வேறு முறைகேடுகள் நடந்து விட்டன.\nமேலும் செலவு செய்த திட்டங்களுக்கு சரியாக கணக்கு காட்டவில்லை. சுமார் 71/2 கோடி ரூபாய் அளவுக்கு இதில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.\nஇவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.\nஇந்த வழக்கில் புகார் கூறப்பட்ட பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சத்தியமூர்த்தி, மகள் டாக்டர் பெனாடிக்டா, உறவினர் ராபர்ட்சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇவர்களில் டாக்டர் பெனாடிக்டா, ராபர்ட்சுனில் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nபெனாடிக்டா சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் ரோட்டில் வசிக்கிறார். இவர் எம்.பி.பி.எஸ். டாக்டராவார். கைதான ராபர்ட் சுனில் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் வசிக்கிறார். இவர் வாங்கிய போர்டு எண்டவர் சொகுசு காரை ஏற்கனவே திருப்பி ஒப்படைத்து விட்டார். அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல டாக்டர் பெனாடிக்டா வாங்கிய எண்டவர் சொகுசு காரையும் போலீசார் கைப்பற்றினார்கள். கைப்பற்றப்பட்ட கார்களின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.\nஇதே போல் இவர்கள் வாங்கிய அதிக சம்பள பணம் மற்றும் கம்ப்ïட்டர்கள், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை கைப்பற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சுனாமி நிவாரண பணிகள் நிறைவேற்றப்பட்ட ஆந்திர மாநிலம் விஜயவாடா, சென்னை, கன்னியாகுமரி, சிதம்பரம், கேரள மாநிலம் ஆகிய இடங்களில் நேரடியாக சென்று இந்த முறை கேடு தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது.\nமேலும் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவர் சத்தியமூர்த்தி, கஸ்தூரி ஆகியோரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலினும், சத்தியமூர்த்தியும் திருச்சியில் வசிக்கிறார்கள். பாலின் தென் இந்திய திருச்சபையின் செயலாளர் பதவிக்கு வரும் முன்பு, திருச்சியில் உள்ள கல்லூÖரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றினார். கஸ்தூரி தென் இந்திய திருச்சபையின் முன்னாள் பொருளாளர் ஆவார்.\nமேற்கண்ட இந்த தகவல்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்\nFrom → CSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« நெல்லை சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களிடையே மோதல், கைகலப்பு\nஅமெரிக்கன் கல்லூரியில் சி.எஸ்.ஐ., சார்பிலான ‘கன்வென்ஷன்’ கூட்டத்திற்கு இடைக்கால தடை* ஐகோர்ட் கிளை உத்தரவு »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோர�� ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-22T03:56:38Z", "digest": "sha1:WEWWZELBGA2YWIBSCE6IPRK4LK2ES427", "length": 62867, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயல்மிகு டைரக்டரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nactive directory என்பது, பல்வேறு வகையான network சேவைகளை வழங்கும், Microsoft நிறுவனம் உருவாக்கிய ஒரு தொழில்நுட்பமாகும், இந்த சேவைகளில் பின்வருவனவும் அடங்கும்:\nDNS-அடிப்படையிலான பெயரிடல் மற்றும் பிற நெட்வொர்க் தகவல்கள்\nநெட்வொர்க் நிர்வாகத்திற்கான மைய இருப்பிடம் மற்றும் அங்கீகார மாற்றம்[1]\nதகவல் பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் அடிப்படையிலான வளங்களுக்கான பயனர் அணுகலுக்கான ஒற்றை உள்நுழைவு [2]\nஎளிதில் அளவு அதிகரிக்க குறைக்கக்கூடிய திறன்[3]\nபயன்பாட்டுத் தரவுகளுக்கான மைய சேகரிப்பு இருப்பிடம்[4]\nடைரக்டரி புதுப்பிப்புகளை பல சேவையகங்களிடையே ஒத்திசைத்தல்[5]\nபிரதானமாக Windows சூழல்களில், நிர்வாகிகள் ஒரே தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, கொள்கைகளை அமைக்கவும், மென்பொருளை அமைக்கவும் ஒரு நிறுவனத்திற்கான முக்கியமான புதுப்பிப்புகளைச் செய்யவும் செயல்மிகு டைரக்டரி பயன்படுகிறது. செயல்மிகு டைரக்டரியானது ஒரு மையத் தரவுத்தளத்தில் தகவல்களைச் சேகரித்துவைக்கிறது. செயல்மிகு டைரக்டரி நெட்வொர்க்குகள் சில கணினிகள், சில கணினிகள், பயனர்கள் மற்றும் அச்சுப்பொறிகளுக்கான சிறு நிறுவலிலிருந்து, பல ஆயிரக்கணக்கான பயனர்கள், பல வெவ்வேறு டொமைன்கள் மற்றும் பல புவியியல் இருப்பிடங்க���ில் பரந்து பரவியிருக்கும் பெரிய சேவையக நிறுவனங்களுக்கான நிறுவல்கள் வரை வேறுபடுகின்றன. இடங்கள்\nசெயல்மிகு டைரக்டரி 1999 இல் முன்னோட்டமிடப்பட்டு, முதலில் Windows 2000 Server பதிப்புடன் வெளியிடப்பட்டது, பின்னர் செயலம்சத்தை நீட்டிக்கவும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் Windows Server 2003 இல் மறுஆய்வு செய்யப்பட்டது. Windows Server 2003 R2 இல் கூடுதல் மேம்பாடுகள் செய்யப்பட்டன. செயல்மிகு டைரக்டரி, Windows Server 2008 மற்றும் Windows Server 2008 R2 ஆகியவற்றில் மேலும் சீரமைக்கப்பட்டு Active Directory Domain Services எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.\nசெயல்மிகு டைரக்டரியானது பழைய Microsoft ஆவணங்களில் NTDS (NT டைரக்டரி சேவை) என அழைக்கப்பட்டது. சில செயல்மிகு டைரக்டரி பைனரிகளில் இன்றும் இந்தப் பெயரைக் காணலாம்.\n1.2 ஃபாரஸ்டுகள், ட்ரீகள் மற்றும் டொமைன்கள்\n3.1 Windows 2000 (இயல்புப் பயன்முறை) இல் உள்ள ட்ரஸ்ட்டுகள்\n5 Unix ஐ செயல்மிகு டைரக்டரியுடன் ஒருங்கிணைத்தல்\n'செயல்மிகு டைரக்டரி' கண்காணிக்கும் ஒவ்வொன்றும் ஒரு பொருளாகக் கருதப்படுகிறது. ஒரு பயனர், கணினி, வளம் அல்லது செயல்மிகு டைரக்டரிக்குள்ளாகவே கண்காணிக்கப்படும் சேவை ஆகிய எதுவும் ஒரு பொருள் எனக் கருதப்படும். செயல்மிகு டைரக்டரியானது பல்வேறு வகையான உருப்படிகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது என்பதால் பொதுவான சொல்லான பொருள் என்பது பயன்படுத்தப்படுகிறது, மேலும் பல பொருள்கள் பொதுவான பண்புக்கூறுகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடும்.\nஒரு 'செயல்மிகு டைரக்டரி' கட்டமைப்பு என்பது பொருள்களின் ஒரு வரிசையதிகார சட்டமைப்பாகும் . பொருள்கள் இரண்டு பெரும் பிரிவுகளிலடங்கும்: வளங்கள் (எ.கா., அச்சுப்பொறிகள்) மற்றும் பாதுகாப்புத் தத்துவங்கள் (பயனர் அல்லது கணினி கணக்குகள் மற்றும் குழுக்கள்). பாதுகாப்பு தத்துவங்கள் என்பவை, தனிப்பட்ட முறையில், அணுகலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை அமைக்கவும் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அடையாளங்காட்டிகள் (SIDகள்) நிர்ணயிக்கப்பட்ட செயல்மிகு டைரக்டரியின் பொருள்களாகும்.\nஒவ்வொரு பொருளும் ஒரு ஒற்றை உருப்படியைக் குறிக்கிறது - பயனர், கணினி, அச்சுப்பொறி அல்லது ஒரு குழு இப்படி எதுவாகவும் இருக்கலாம், மேலும் அதன் பண்புக்கூறுகளையும் குறிக்கிறது. குறிப்பிட்ட பொருள்கள் பொருள்களின் உள்ளடக்கிகளாகவும் இருக்கலாம். ஒரு பொருள் என்பது தனிப்பட��ட முறையில் அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணப்படுகிறது, மேலும் அதற்கு பண்புக்கூறுகளின் ஒரு தொகுப்பு உள்ளது - அதாவது சிறப்பியல்புகள் மற்றும் பொருள்கள் கொண்டிருக்கக்கூடிய தகவல்கள் - அது ஒரு திட்டவடிவத்தால் வரையறுக்கப்படுகிறது, அது காப்பகங்களில் சேகரித்து வைக்கப்படக்கூடிய, பொருள்களின் வகையையும் தீர்மானிக்கிறது.\nஒவ்வொரு பண்புக்கூறுப் பொருளும் பல வெவ்வேறு திட்ட வடிவ வகைப் பொருள்களில் பயன்படக்கூடும். திட்டவடிவப் பொருளானது, தேவைப்படும் போது திட்டவடிவத்தை நீட்டிக்கவும் மாற்றியமைக்கவுமே உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு திட்ட வடிவப் பொருளும் செயல்மிகு டைரக்டரியின் பொருள்களின் வரையறைக்கான தொகுப்பாக உள்ளதால், இந்தப் பொருள்களை முடக்குவது அல்லது மாற்றுவது தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம், ஏனெனில் அது செயல்மிகு டைரக்டரியின் அடிப்படைக் கட்டமைப்பையே கூட மாற்றலாம். ஒரு திட்ட வடிவ பொருளானது மாற்றம் செய்யப்படும்போது, அது தானாகவே செயல்மிகு டைரக்டரியின் வழியாக செல்கிறது, மேலும் அது உருவாக்கப்பட்டவுடன் அதை முடக்க முடியும் - ஆனால் நீக்க முடியாது. திட்ட வடிவத்தை மாற்றுவதற்கு மிகுந்த திட்டமிடல் தேவைப்படும்.[2]\nசெயல்மிகு டைரக்டரியில் உள்ள ஒரு தளப் பொருள் என்பது, நெட்வொர்க்குகளை வழங்கும் பௌதிக இருப்பிடங்களைக் குறிக்கிறது. பொருள்களைக் கொண்டுள்ள தளங்கள் சப்நெட்டுகள் என அழைக்கப்படுகின்றன.[3] குழுக் கொள்கைப் பொருள்களை நிர்ணயிக்க, வளங்களைக் கண்டுபிடிப்பதை வசதிப்படுத்த, செயல்மிகு டைரக்டரியின் பெருக்கத்தை நிர்வகிக்க மற்றும் நெட்வொர்க் இணைப்பு நெரிசலை நிர்வகிக்க தளங்கள் பயன்படுத்தப்படலாம். தளங்களை பிற தளங்களோடு இணைக்க முடியும். தளங்களுடன் இணைக்கபப்ட்ட பொருள்களுக்கு காஸ்ட் மதிப்பு ஒன்று நிர்ணயிக்கப்படலாம், அது ஒரு பௌதிக வளத்தின் வேகம், சார்ந்திருக்கக்கூடிய தன்மை, கிடைக்கும் தன்மை அல்லது பிற உண்மையான பண்பைக் குறிக்கிறது. தள இணைப்புகளுக்கு நேரத் திட்டத்தையும் அமைக்க முடியும்.\nஃபாரஸ்டுகள், ட்ரீகள் மற்றும் டொமைன்கள்[தொகு]\nட்ரீகள் மற்றும் டொமைன்களுக்குள்ளான தேவைப்படும் மண்டலங்களின் புவியியல் ஒழுங்கமைப்புக்கான எடுத்துக்காட்டு.\nபொருள்களைக் கொண்டுள்ள செயல்மிகு டைரக்டரியின் ச���்டகமைப்பை பல நிலைகளில் கருதலாம். கட்டமைப்பின் உயர் நிலையில் இருப்பது ஃபாரஸ்ட் ஆகும். ஃபாரஸ்ட்டுகள் என்பவை, செயல்மிகு டைரக்டரியில் உள்ள அனைத்து பொருள்கள், அதன் பண்புக்கூறுகள் மற்றும் விதிகளின் (பண்புக்கூறு தொடரியல்) தொகுப்பாகும். ஃபாரஸ்ட், ட்ரீ மற்றும் டொமைன் ஆகியன செயல்மிகு டைரக்டரி நெட்வொர்க்கில் உள்ள தர்க்க ரீதியான பகுதிகளாகும்.\nசெயல்மிகு டைரக்டரி ஃபாரஸ்ட்டில் ஒன்று அல்லது மேற்பட்ட முடிவுறா, ட்ரஸ்ட்-இணைக்கப்பட்ட ட்ரீகள் இருக்கும். ஒரு ட்ரீ என்பது ஒன்று அல்லது மேற்பட்ட டொமைன்கள் மற்றும் டொமைன் ட்ரீகளின் தொகுப்பாகும், அவையும் முடிவுறா ட்ரஸ்ட் வரிசையமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. டொமைன்கள் அவற்றின், பெயர் இடைவெளிகளான DNS பெயர் கட்டமைப்பின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.\nஒரு டொமைனில் உள்ள பொருள்கள் ஆர்கனைசேஷனல் யூனிட்டுகள் (OUகள்) எனப்படும் உள்ளடக்கிகளாகக் குழுப்படுத்த முடியும். OUகள் டொமைனுக்கு ஒரு வரிசையமைப்பை வழங்குகிறது, அதன் நிர்வாகத்தை எளிதாக்குகிறது மேலும் நிறுவன அல்லது புவியியல் ரீதியான விதத்தில் நிறுவனத்தின் கட்டமைப்பைப் போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்க முடியும். OUகளில் OUகளும் இருக்கலாம் - உண்மையில் இந்த அடிப்படையில் டொமைன்களும் உள்ளடக்கிகளே ஆகும் - மேலும் பல வலையமைப்பிலுள்ள OUகளைக் கொண்டிருக்க முடியும். செயல்மிகு டைரக்டரியில் கூடுமானவரை குறைந்தபட்ச டொமைன்களையே கொண்டிருக்குமாறு Microsoft பரிந்துரைக்கிறது, மேலும் கட்டமைப்பை உருவாக்கவும் கொள்கைகளின் செயல்படுத்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நம்பகத் தன்மைக்கும் OUகளை நம்புவதைப் பரிந்துரைத்தது. OU என்பது பொதுவான நிலையாகும், இதில் குழு கொள்கைகள் பயன்படுத்தப்படக்கூடும், இவற்றை செயல்மிகு டைரக்டரி பொருள்கள் குழு கொள்கை பொருள்கள் (GPOகள்) என அழைத்துக்கொள்ளும், இருப்பினும் கொள்கைகள் டொமைன்கள் அல்லது தளங்களுக்கும் பயன்படுத்தப்படலாம் (கீழே காண்க). OU என்பது, பொதுவாக நிர்வாக அதிகாரங்கள் மாற்றித்தரப்படும் நிலையுமாகும், ஆனால் நுணுக்கமான மாற்றங்களை தனி பொருள்கள் அல்லது பண்புக்கூறுகள் நிலையிலும் செய்ய முடியும்.\nசெயல்மிகு டைரக்டரியானது, தர்க்கரீதியானதாக அன்றி பௌதிக ரீதியான, ஒன்று அல்லது மேற���பட்ட IP சப்நெட்டுகளால் வரையறுக்கப்படும் குழுப்படுத்தல்களான, தளங்களை உருவாக்குவதையும் ஆதரிக்கிறது. தளங்கள் குறை வேகம் (எ.கா., WAN, VPN) மற்றும் உயர் வேகம் (எ.கா., LAN) ஆகியவற்றால் இணைக்கப்பட்டுள்ள இருப்பிடங்களை வேறுபடுத்துகின்றன. தளங்கள் டொமைன்கள் மற்றும் OU கட்டமைப்புகளுக்குக்கட்டுப்படாத தனிச்சார்புடையவை, மேலும் ஃபாரஸ்ட்டு முழுவதும் பொதுவானவையாக உள்ளன. பிரதியாக்கத்தினால் விளையும் நெட்வொர்க் நெரிசலைக் கட்டுப்படுத்த தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் கிளையண்டுகள் மிக அருகாமையிலுள்ள டொமைன் கட்டுப்பபடுகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகின்றன. Exchange 2007 அஞ்சல் ரௌட்டிங் செயலுக்கு தளங்களையே பயன்படுத்துகிறது. இந்த தள நிலையில் கொள்கைகளையும் அமைக்க முடியும்.\nஒரு நிறுவனத்தின் தகவல்கள் உள்கட்டமைப்பை, ஒன்று அல்லது மேற்பட்ட டொமைன்கள் மற்றும் உயர் நிலை OUகள் உயர் நிலையில் இருக்கும்படி வரிசையமைப்பாக்குவதே பிரிப்பதே முக்கியமான முடிவாகும். பொதுவான மாதிரிகள் வணிக யூனிட்டுகளின்படி, புவியியல் இருப்பிடம், IT சேவைகள் அல்லது பொருள் வகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு பொதுவான மாடல் உள்ளது இந்த மாதிரிகள் பல நேரங்களில் ஒன்றாகவும் பயன்படுத்தப்படுகின்றன. OUகள் பிரதானமாக நிர்வாக உரிமை மாற்றத்திற்கு வசதி வழங்குவதற்காகவும் அடுத்ததாக குழு கொள்கை பயன்பாட்டிற்கு வசதி வழங்குவதற்காகவும் கட்டமைக்கப்பட வேண்டும். OUகள் ஒரு நிர்வாக எல்லையை உருவாக்கினாலும், உண்மையான ஒரே பாதுகாப்பு எல்லை ஃபாரஸ்ட்டே ஆகும், மேலும் ஃபாரஸ்டிலுள்ள ஒரு டொமைனின் நிர்வாகி அந்த ஃபாரஸ்ட்டிலுள்ள அனைத்து டொமைன்களிலும் நம்பப்பட வேண்டும்.\nஉண்மையில் செயல்மிகு டைரக்டரி தகவல் ஒன்று அல்லது மேற்பட்ட சமமான பியர் டொமைன் கண்ட்ரோலர்களில் (DCகள்) வைக்கப்பட்டுள்ளது, இது NT PDC/BDC மாதிரியை இடமாற்றியது. DC ஒவ்வொன்றும் செயல்மிகு டைரக்டரியின் ஒரு நகலைப் பெற்றுள்ளது; ஒரு கணினியில் நடக்கும் மாற்றங்கள் மல்டி-மாஸ்டர் ரிப்லைகேஷனின் மூலம் பிற அனைத்து DC கணினிகளிடையேயும் ஒத்திசைக்கப்படுன்றன (நிகழ்த்தப்படுகின்றன). செயல்மிகு டைரக்டரியில் சேர்க்கப்பட்ட சேவையகங்கள் டொமைன் கண்ட்ரோலர்கள் அல்ல, அவை உறுப்பினர் சேவையகங்கள் என அழைக்கப்படுகின்றன. செயல்மிகு டைரக்டரி தரவுத்தளமானது வெவ்வேறு ஸ்டோர்கள் அல்லது பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. Microsoft இந்தப் பிரிவுகளைப் பெரும்பாலும் 'பெயரிடல் சூழல்கள்' எனக் குறிப்பதுண்டு. 'திட்ட வடிவ' பிரிவில் பொருள் வகைகளின் வரையறைகளும் ஃபாரஸ்ட்டுக்குள்ளான பண்புக்கூறுகளும் உள்ளன. 'உள்ளமைவு' பிரிவில் ஃபாரஸ்டின் பௌதிகக் கட்டமைப்பு மற்றும் உள்ளமைவைப் பற்றிய தகவல்கள் உள்ளன. 'டொமைன்' பிரிவில் அந்த டொமைனில் உருவாக்கப்பட்ட அனைத்து பொருள்களும் உள்ளன. முதல் இரண்டு பிரிவுகள் ஃபாரஸ்டிலுள்ள மற்ற அனைத்து டொமைன்களுக்கு நகல் பெருக்கம் செய்யப்படுகின்றன. டொமைன் பிரிவு அந்த டொமைனுக்குள்ளிருக்கும் டொமைன் கண்ட்ரோலர்களுக்கு மட்டுமே நகலெடுக்கப்படுகிறது. டொமைன் பிரிவிலுள்ள பொருள்களின் துணைத் தொகுதிகளும், ஒட்டுமொத்த கேட்டலாகுகளாக உள்ளமைக்கப்பட்ட டொமைன் கண்ட்ரோலர்களுக்கு நகல் பெருக்கம் செய்யப்படுகின்றன.\nதகவல்தொடர்புக்கு NetBIOS ஐப் பயன்படுத்திய Windows இன் முந்தைய பதிப்புகளைப் போலன்றி, செயல்மிகு டைரக்டரியானது DNS மற்றும் TCP/IP ஆகியவற்றால் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது- உண்மையில் DNS தேவைப்படுகிறது . முழு செயலம்சத்துடன் இருக்க, DNS சேவையகமானது SRV வளப் பதிவுகள் அல்லது சேவைப் பதிவுகளை ஆதரிக்க வேண்டும்.\nசெயல்மிகு டைரக்டரி நகல் பெருக்கமானது 'தள்ளுவதாக' இல்லாமல் 'அழுத்துவதாக' உள்ளது. நாலெட்ஜ் கன்சிஸ்டென்சி செக்கர் (KCC) நெரிசலை நிர்வகிக்க வரையறுக்கப்பட்ட தளங்களைப் பயன்படுத்தி தள இணைப்புகளின் ஒரு நகல் பெருக்க பிரதேசத்தை உருவாக்குகிறது. தளங்களுக்குள்ளான நகல் பெருக்கமானது அடிக்கடி நிகழ்வது மேலும் அது பியர்கள் நகல் பெருக்க சுழற்சிகளைத் தொடங்க வைக்கும் மாற்ற அறிவிப்பின் விளைவாக தானாக நடப்பதுமாகும். தளங்களுக்கிடையேயான நகல் பெருக்க இடைவெளிகள் அடிக்கடி நடைபெறுவதில்லை, மேலும் இயல்பாக மாற்ற அறிவிப்பைப் பயன்படுத்துவதில்லை, இருப்பினும் இது உள்ளமைக்கத்தக்கதாகும், மேலும் இவற்றை தளங்களுக்குள்ளான நகல் பெருக்கத்திற்கு ஒத்தவையாக மாற்ற முடியும். ஒவ்வொரு இணைப்புக்கும் வெவ்வேறு 'காஸ்ட்' வழங்கப்பட முடியும் (எ.கா., DS3, T1, ISDN போன்று) மேலும் தள இணைப்பு பிரதேசமானது அதற்கேற்றவாறு KCC ஆல் மாற்றத்திற்குட்படுகிறது. டொமைன் கண்ட்ரோலர்களுக்கி���ையேயான நகல் பெருக்கமானது ஒரே நெறிமுறை தள இணைப்பு ப்ரிட்ஜ்களில் பல இணைப்புகளின் மூலமாக முடிவுறா வகையில் நிகழலாம், 'காஸ்ட்' குறைவாக இருந்தால் முடிவுறா இணைப்புகளை விடக் குறைவான தளத்திற்கும் தளத்திற்குமிடையிலான இணைப்புக்கான தேவை KCC ஆல் தானாகவே உருவாக்கப்படுகிறது. தளத்திற்கு தளத்திற்கான நகல் பெருக்கம், ஒவ்வொரு தளத்திலுமுள்ள ப்ரிட்ஜ்ஹெட் சேவையகத்திற்கிடையே ஏற்படுமாறு உள்ளமைக்கப்பட முடியும், இதில் பின்னர் இந்த மாற்றங்கள் தளத்திலுள்ள பிற DCகளுக்கு நகல் பெருக்கம் செய்யப்படுகிறது.\nமல்டி டொமைன் ஃபாரஸ்ட்டில், செயல்மிகு டைரக்டரி தரவுத்தளமானது பிரிக்கப்பட்டதாகிறது. அதாவது ஒவ்வொரு டொமைனுக்கும் அந்த டொமைனுக்கு மட்டுமே உரிய பொருள்களைக் கொண்டுள்ள ஒரு பட்டியல் உள்ளது. ஆகவே எடுத்துக்காட்டுக்கு, டொமைன் A வில் உருவாக்கப்பட்ட ஒரு பயனர் டொமைன் A வின் கண்ட்ரோலர்களில் மட்டுமே பட்டியலிடப்படுவார். ஒட்டுமொத்த கேட்டலாக் (GC) சேவையகங்கள் ஃபாரஸ்டிலுள்ள எல்லாப் பொருள்களின் ஒட்டுமொத்த பட்டியலிடலை வழங்க பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டுமொத்த கேட்டலாக், உள்ள ஒட்டுமொத்த கேட்டலாக் சேவையகங்களாக உள்ளமைக்கப்பட்டுள்ள டொமைன் கண்ட்ரோலர்களில் உள்ளது. ஒட்டுமொத்த கேட்டலாக் சேவையகங்கள் டொமைனிலுள்ள அனைத்துப் பொருள்களையும் நகல்பெருக்கம் செய்கின்றன, மேலும் இதனால் ஃபாரஸ்டிலுள்ள ஒட்டுமொத்த பொருள்களின் பட்டியலிடலை வழங்குகின்றன. இருப்பினும், நகல்பெருக்க நெரிசலைக் குறைக்கவும் GC இன் தரவுத்தளத்தைச் சிறியதாகவே வைத்திருக்கவும், ஒவ்வொரு பொருளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்புக்கூறுகள் மட்டுமே நகல்பெருக்கம் செய்யப்படுகின்றன. இது பகுதியளவு பண்புக்கூறுத் தொகுதி (PAS) என அழைக்கப்படுகிறது. PAS திட்ட வடிவத்தை மாற்றுவதன் மூலமும் GC க்கான நகல்பெருக்கத்திற்கான பண்புக்கூறுகளைக் குறிப்பதன் மூலமும் மாற்றியமைக்கப்படலாம்.\nசெயல்மிகு டைரக்டரியின் நகல்பெருக்கமானது தொக்லைநிலை செயலாக்க அழைப்புகளைப் (ரிமோட் ப்ரொசிஜர் கால்ஸ்) பயன்படுத்துகிறது (RPC இன் கீழ் IP [RPC/ IP]). தளங்களுக்கிடையே நகல்பெருக்கத்திற்கு SMTP களைப் பயன்படுத்தவும் தேர்வு செய்ய முடியும், ஆனால் திட்ட வடிவம் அல்லது உள்ளமைப்பின் மாற்றங்களுக்கு மட்டுமே. டொமைன் பிரிவை நகல்பெருக்கம் செய்வதற்கு SMTP ஐப் பயன்படுத்த முடியாது. வேறு வகையில் கூறுவதானால், ஒரு WAN இன் இரு தரப்பிலும் ஒரு டொமைன் இருந்தால் நகல் பெருக்கத்திற்கு RPC ஐப் பயன்படுத்தியாக வேண்டும்.\nin Windows 2000 Server இல் உள்ள செயல்மிகு டைரக்டரி தரவுத்தளம், டைரக்டரி ஸ்டோர், JET ப்ளூ-பேஸ்டு எக்ஸ்டென்சிபிள் ஸ்டோரேஜ் எஞ்சினைப் (ESE98) பயன்படுத்துகிறது, அது ஒவ்வொரு டொமைன் கண்ட்ரோலரின் தரவுத்தளத்திற்கும் 19 டெராபைட்டுகள் மற்றும் 1 பில்லியன் பொருள்கள் என்னும் வரம்பளவு உடையது. Microsoft, 2 பில்லியனுக்கும் அதிகமான பொருள்களுடன் கூடிய NTDS தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளது.[மேற்கோள் தேவை] (NT4 செக்யூரிட்டி அக்கௌண்ட் மேனேஜர் 40,000 க்கு அதிகமான பொருள்களைக் கையாள முடியாது). NTDS.DIT என அழைக்கப்படும் இரண்டு அட்டவணைகள் உள்ளன: தரவு அட்ட்வணை மற்றும் இணைப்பு அட்டவணை . Windows Server 2003 இல், பாதுகாப்பு விளக்க ஒற்றை நிகழ்வுக்காக மூன்றாவது பிரதான அட்டவணை சேர்க்கப்பட்டது.[4]\nசெயல்மிகு டைரக்டரி, இணைப்பகங்கள் போன்ற பல நிறுவனங்களில், Windows சேவைகளிலான தேவையான கூறாகும்.\nநெகிழ்தன்மையுள்ள ஒற்றை பிரதான செயல்பாடுகள் (ஃப்ளெக்சிபிள் சிங்கிள் மாஸ்டர் ஆப்பரேஷன்ஸ்) (FSMO , சில நேரங்களில் \"ஃபிஸ்-மோ\" என உச்சரிக்கப்படுகிறது) பங்குகள் செயல்பாடுகள் பிரதான பங்குகள் எனவும் அழைக்கப்படுகின்றன. AD டொமைன் கண்ட்ரோலர்கள் மல்டி மாஸ்டர் மாதிரியில் செயல்பட்டாலும், அதாவது ஒரே நேரத்தில் பல இடங்களில் புதுப்பித்தல்களைச் செய்ய முடியும், ஒற்றை நிகழ்வாக செய்யப்பட வேண்டிய பல பங்குகளும் உள்ளன:\nதிட்டவடிவ மாஸ்டர் ஃபாரஸ்ட்டுக்கு 1 செயல்மிகு டைரக்டரியின் திட்டவடிவத்திலான புதுப்பிப்புகளைக்/மாற்றங்களை கட்டுப்படுத்துகிறது கையாள்கிறது.\nடொமைன் பெயரிடல் மாஸ்டர் ஃபாரஸ்ட்டுக்கு 1 டொமைன்களைச் சேர்ப்பதையும் மூல டொமைனில் இருக்கும்பட்சத்தில் அவற்றை அகற்றுவதையும் கட்டுப்படுத்துகிறது\nPDC எமுலேட்டர் டொமைனுக்கு 1 (கடவுச்சொல் மாற்றம் போன்ற) PDC செயல்பாடுகளுக்கான NT4 கிளையண்ட்டுகளுக்கு பின்னோக்கு இணக்கத்தன்மையை வழங்குகிறது. PDCகள், செக்யூரிட்டி டிஸ்க்ரிப்ட்டர் ப்ரொப்பொகேட்டர் (SDPROP)போன்ற டொமைன் குறித்த செயலாக்கங்களிலும் இயங்குகின்றன, மேலும் இதுவே டொமைனுக்குள்ளிருக்கும் மாஸ்டர் நேர சேவையகமாகும்.\nRID மாஸ்டர் டொமைனுக்கு 1 டொமைன் கண்ட்ரோலர்களுக்கு தனித்த அடையாளங்காட்டிகளின் தொகுப்புகளை ஒதுக்கீடு செய்கிறது, இவை பொருள்களை உருவாக்கும் போது பயன்படுகின்றன.\nஅகக்கட்டமைப்பு மாஸ்டர் டொமைன்/பிரிவுக்கு 1 டொமை கடந்த குழு உறுப்பினர் மாற்றங்களை ஒத்திசைக்கிறது. (அனைத்து DCகளும் GCகளாகவும் இல்லாதவரை) அகக்கட்டமைப்பு மாஸ்டர், க்ளோபால் கேட்டலாக் சேவையகத்தில் (GCS) இயங்க முடியாது.\nஒரு டொமைனிலுள்ள பயனர்கள் மற்றொன்றில் உள்ள வளங்களை அணுக செயல்மிகு டைரக்டரி ட்ரஸ்டுகளைப் பயன்படுத்துகிறது. ஒடு ஃபாரஸ்ட்டுக்குள்ளே இருக்கும் ட்ரஸ்டுகள் டொமைன்கள் உருவாக்கப்படும்போது உருவாக்கப்படுகின்றன. ட்ரஸ்ட்டுக்கான இயல்பான எல்லைகளை ஃபாரஸ்ட் அமைக்கிறது டொமைனல்ல, மேலும் உள்ளமைந்த, முடிவுறா ட்ரஸ் ஒரு ஃபாரஸ்டிலுள்ள அனைத்து டொமைன்களுக்கும் தானாகவே பயன்படுத்தப்படுவதாகும். அதே போல் இரு வழி முடிவுறா ட்ரஸ்ட்டும் உள்ளது, AD ட்ரஸ்ட்டுகள் ஒரு குறுக்குவழியாக (முடிவுறா, ஒரு வழி அல்லது இருவழி வகையிலான இரு வேறு ட்ரீகளிலுள்ள இரண்டு டொமைன்களை இணைக்கும்), ஃபாரஸ்ட்டாக (முடிவுறா, ஒரு வழி அல்லது இரு வழி), உட்கட்டப்பகுதியாக (முடிவுறா அல்லது முடிவுறும் ஒரு வழி அல்லது இருவழி) அல்லது புறத்தே (முடிவுறும் ஒரு வழி அல்லது இருவழி) இருக்கலாம் AD அல்லாத டொமைன்களை பிற ஃபரஸ்டுகளுடன் இணைப்பதற்காக.\nWindows 2000 (இயல்புப் பயன்முறை) இல் உள்ள ட்ரஸ்ட்டுகள்[தொகு]\nஒரு வழி ட்ரஸ்ட் – ஒரு டொமைன் மற்றொரு டொமைனிலுள்ள பயனர்களுக்கான அணுகலை அனுமதிக்கிறது, ஆனால் அந்த டொமைன் முதல் டொமைனின் பயனர்களுக்கு அணுகலை அனுமதிக்காது.\nஇரு வழி ட்ரஸ்ட் – இரு டொமைன்களும் இரண்டிலும் உள்ள பயனர்களுக்கு அணுகலை அனுமதிக்கின்றன.\nட்ரஸ்ட்டிங் டொமைன் – நம்பப்படும் டொமைனிலிருந்து பயனர்களுக்கு அணுகலை அனுமதிக்கும் டொமைன்.\nட்ரஸ்டட் டொமைன் – நம்பப்படும் டொமைன்; இதன் பயனர்களுக்கு நம்பும் டொமைனுக்கான அணுகல் அனுமதிக்கப்படும்.\nமுடிவுறா ட்ரஸ்ட் – ஒரு ட்ரீயில் உள்ள இரண்டு டொமைன்களுக்கும் அப்பால் விரிவாகி பிற நம்பப்படும் டொமைன்களுக்குச் செல்ல முடியக்கூடிய ஒரு ட்ரஸ்ட்.\nமுடிவுறும் ட்ரஸ்ட் – இரு டொமைன்களைத் தாண்டிச் செல்லாத ஒரு வழி ட்ரஸ்ட்.\nபிரத்யேக ட்ரஸ்ட் – நிர்வாகி உருவாக்கும் ஒரு ட்ரஸ்ட். இது முடிவுறா ட்ரஸ்ட் அல்ல, ஒரு வழி ட்ரஸ்டே ஆகும்.\nகுறுக்கு இணைப்பு ட்ரஸ்ட் – டொமைன்களுக்கிடையே பின்பற்றும் டொமைன்/முன்னோடி டொமைன் என்ற தொடர்புகள் எதுவும் இல்லாதபட்சத்தில், வெவ்வேறு ட்ரீகளிலுள்ள அல்லது ஒரே ட்ரீயிலுள்ள டொமைன்களுக்கிடையே உள்ள ஒரு பிரத்யேக ட்ரஸ்ட்டாகும்.\nWindows 2000 Server - பின்வரும் ட்ரஸ்ட்டு வகைகளை ஆதரிக்கிறது\nநிர்வாகிகளால் கூடுதல் ட்ரஸ்ட்டுகள் உருவாக்கப்பட முடியும். இவை:\nWindows Server 2003 ஒரு புதிய வகை ட்ரஸ்ட்டை வழங்குகிறது - ஃபாரஸ்ட் ரூட் ட்ரஸ்ட். இந்த வகை ட்ரஸ்ட்டு, 2003 ஃபாரஸ்ட் செயல்பாட்டு அளவில் அவை இயங்கும்பட்சத்தில் Windows Server 2003 ஃஃபாரஸ்ட்டுகளுடன் இணைக்கப் பயன்படுத்தப்படலாம். இந்த வகை ட்ரஸ்ட்டுக்கான அங்கீகாரம் (NTLM க்கு மாறாக) கெர்ப்ரோஸ் அடிப்படையிலானதாகும். இந்த வகை ட்ரஸ்ட்டுக்கான அங்கீகாரம் (NTLM க்கு மாறாக) கெர்ப்ரோஸ் அடிப்படையிலானதாகும்.\nசெயல்மிகு டைரக்டரி பயன்பாட்டு பயன்முறை (ADAM) என்பது செயல்மிகு டைரக்டரியின் லேசான செயல்படுத்தலாகும். ADAM, Microsoft Windows Server 2003 அல்லது Windows XP Professional ஐ இயக்கும் கணினிகளில் ஒரு சேவையாக இயங்கும் திறன் கொண்டதாகும். ADAM செயல்மிகு டைரக்டரியுடன் குறியீட்டு தளத்தைப் பகிர்ந்து, ஒத்த API உள்ளிட்ட செயல்மிகு டைரக்டரியை ஒத்த பல செயல்பாடுகளை வழங்குகிறது, ஆனால் இதில் டொமைன்கள் அல்லது டொமைன் கண்ட்ரோலர்களை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.\nADAM, செயல்மிகு டைரக்டரியைப் போல டேட்டா ஸ்டோரை வழங்குகிறது, இது டைரக்டரி தரவின் சேகரிப்புக்கான வரிசையமைப்பு கொண்ட தரவுச்சேகரிப்பாகும், LDAP டைரக்டரி சேவை இடைமுகத்திலுள்ள டைரக்டரி சேவையாகும். இருப்பினும், செயல்மிகு டைரக்டரியப் போலன்றி, ஒரே சேவையகத்தில் பல ADAM நேர்வுகள் இயக்கப்பட முடியும், மேலும் ஒவ்வொரு நேர்வுக்கும் ADAM டைரக்டரி சேவைகளைப் பயன்படுத்தும் அதற்குரிய பயன்பாடுகள் இருக்கும்.\nWindows Server 2008 இல், ADAM க்கு AD LDS எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[5]\nUnix ஐ செயல்மிகு டைரக்டரியுடன் ஒருங்கிணைத்தல்[தொகு]\nபெரும்பாலான Unix ஐ ஒத்த இயக்க முறைமைகளில் தரநிலையான இணக்கத்தன்மம கொண்ட LDAP கிளையண்ட்டுகளின் மூலமாக, செயல்மிகு டைரக்டரியுடனான இடைசெயலம்சத்தின் வெவ்வேறு நிலைகளை அடைய முடியும், ஆனால் வழக்கமாக, இந்த முறைமைகள், Windows இன் குழுக் கொள்கை மற்றும் ஒரு வழி ட்ரஸ்ட்டுகளுக்கான ஆதரவ��� போன்ற கூறுகளுடன் இணைந்துள்ள பல பண்புக்கூறுகளின் தானியங்கு புரிதல் விளக்கத்தில் குறையுடையதாக உள்ளன.\nUnix பணித்தளங்களுக்கான (UNIX, Linux, Mac OS X மற்றும் பல Java- மற்றும் UNIX-அடிப்படையிலான பயன்பாடுகள் உட்பட) செயல்மிகு டைரக்டரி ஒருங்கிணைப்பை வழங்கும் மூன்றாம் தரப்பு வெண்டார்களும் உள்ளன. இந்த வெண்டார்களில் சில செண்ட்ரிஃபை (டைரக்ட்கண்ட்ரோல்), கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் (UNAB), லைக்வைஸ் சாஃப்ட்வேர் (ஓப்பன் அல்லது தொழிமுறை), க்வெஸ்ட் சசஃப்ட்வேர் (அங்கீகரிப்பு சேவைகள்) மற்றும் தர்ஸ்பை சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ் (ADmitMac) ஆகியவை அடங்கும். ஓப்பான் சோர்ஸ் சாம்பா மென்பொருள், ஒரு செயல்மிகு டைரக்டரியுடன் இடைத்தொடர்புகொள்வதற்கான ஒரு வழியை வழங்குகிறது, மேலும் அங்கீகரிப்பும், அங்கீகாரமும் வழங்குவதற்கு AD டொமைனை வழங்குகிறது: பதிப்பு 4 (ஆல்ஃபா as of அக்டோபர் 2009[update]இல்), ஒரு பியர் செயல்மிகு டைரக்டரி டொமைன் கண்ட்ரோலராகவும் செயல்படவும் முடியும்.[6]. UNIX தயாரிப்புகளுக்கான Microsoft Windows Services என்ற பெயரில், Microsoft நிறுவனமும் இந்த சந்தையில் உள்ளது.\nWindows Server 2003 R2 உடன் வழங்கப்பட்ட திட்டவடிவ சேர்ப்புகளில், RFC 2307 ஐ பொதுவாகப் பயன்படுத்தப் போதுமான அளவு நெருக்கமாக இடமறியும் பண்புக்கூறுகள் உள்ளன. RFC 2307, nss_ldap and pam_ldap ஆகியவற்றுக்கான குறிப்பு செயல்படுத்தல் PADL.com ஆல் வழங்கப்படுகிறது, அதில் இந்தப் பண்புக்கூறுகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை நேரடியாகப் பயன்படுத்துவதற்கான ஆதரவும் உள்ளது. குழு உறுப்பினர் தகுதிக்கான இயல்பான செயல்மிகு டைரக்டரி திட்டவடிவமானது, முன்மொழியப்படும் RFC 2307bis நீட்டிப்புக்கு இணக்கமாக உள்ளது. Windows Server 2003 R2 இல் Microsoft Management Console அம்சமும் உள்ளது, அது பண்புக்கூறுகளை உருவாக்கவும் திருத்தவும் செய்கிறது.\nUnix மற்றும் Linux கிளையண்ட்டுகள் FDS ஐ அங்கீகரிப்பதாலும் Windows கிளையண்ட்டுகள் செயல்மிகு டைரக்டரியை அங்கீகரிப்பதாலும், செயல்மிகு டைரக்டரியுடன் இரு வழி ஒத்திசைவை ஏற்படுத்தி அதன் மூலம் செயல்மிகு டைரக்டரியுடன் 'விலக்கப்பட்ட' ஒருங்கிணைப்பை வழங்கும் திறனுள்ள 389 டைரக்டரி சர்வர் (முன்னர் ஃபெடெரோ டைரக்டரி சர்வர்) அல்லது சன் மைக்ரோசிஸ்டம்ஸ் சன் ஜாவா சிஸ்டம் டைரக்டரி சர்வர் போன்ற மற்றொரு செயல்மிகு டைரக்டரியைப் பயன்படுத்துவது ஒரு மாற்று வழியாகும். OpenLDAP ஐ அதன் வெளிப்படையான அடுக்குடன் பயன்படுத்துவது மற்றொரு வழியாகும், இது LDAP சேவையகத்திலுள்ள உள்ளீடுகளை நீட்டிக்க முடியும். அதில் அக தரவுத்தளத்தில் கூடுதல் பண்புக்கூறுகள் சேகரிக்கப்படுகின்றன அக தரவுத்தளமானது தொலைநிலை மற்றும் அக பண்புக்கூறுகள் இரண்டையும் கொண்டுள்ள உள்ளீடுகளையும் பார்த்துக்கொள்ளும் என்பதால் கிளையண்ட்டுகள் அவற்றை நாடினர், தொலைநிலை தரவுத்தளமானது இப்போது சுத்தமாக சீண்டப்படுவதே இல்லை.\n↑ [12] ^ லார்ஜ் AD டேட்டாபேஸ் ப்ராபப்லி நாட் திஸ் லார்ஜ்...\nMicrosoft'S ஆக்டிவ் டைரக்டரி பேஜ்\nஆக்டிவ் டைரக்டரி அப்லிகேஷன் மோட் (ADAM)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2014, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T03:55:50Z", "digest": "sha1:TKSCFRZG5DFQR252JGH66EC7NGXDXL4T", "length": 14489, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாக்லாவ் அவொல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n2 பெப்ரவரி 1993 – 2 பெப்ரவரி 2003\nஆதரவு - பசுமைக் கட்சி (செக் குடியரசு) (2004–2011)\nசெக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பிராகா\nவாக்லாவ் அவொல் ( Václav Havel) (5 அக்டோபர் 1936 – 18 திசம்பர் 2011) ஓர் செக் நாட்டு நாடகாசிரியர், எழுத்தாளர், கவிஞர், எதிர்ப்பாளர் மற்றும் அரசியல்வாதி என விளங்கியவர். செக்கோஸ்லோவேகியா நாட்டின் பத்தாவது மற்றும் கடைசி அதிபராகவும் (1989–92) புதியதாக உருவான செக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவராகவும் (1993–2003) விளங்கியவர். இவரது 20 நாடகங்களும் பல அபுதினங்களும் பன்னாட்டளவில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக அறியப்படுகின்றன. இவருக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் சுதந்தர பதக்கம், பிலடெல்பியா விடுதலை பதக்கம், கனாடா விருது போன்ற பல விருதுகளும் பெருமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய உள்ளுணர்வு மற்றும் பொதுவுடமைக்கான பிராகா சாற்றுரையை வரைந்து ஒப்பமிட்டவர்களில் ஒருவர்.[1] தமது இறப்பின்போது நியூயார்க்கைத் தலைநகராகக் கொண்ட மனித உரிமைகள் நிறுவனத்தின் தலைவராக விளங்கினார்.\n1960களில் நாட்டின் அரசியலில் ஈடுபாடு கொண்ட அவொல் 1977ஆம் ஆண்டு மனித உரிமைகள் கொள்கை அறிவிக்கை மூலம் பன்னாட்டளவில் செக்லோஸ்வேகியாவின் எதிர்ப்பாளர்களின் முதன்மை தலைவராக அறியப்பட்டார். அதுவே அவர் சிறைபடவும் வழிவகுத்தது. 1989ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றார். இவர் நாட்டின் அதிபராக விளங்கிய பதின்மூன்றாண்டுகளில் செக்கோஸ்லோவேகியாவிலிருந்து சிலோவாக்கியா, இவரது எதிர்ப்புகளுக்கு இடையே, பிரிந்து செக் குடியரசு உருவானது. செக் குடியரசு ஓர் பல கட்சி சனநாயக அரசாக மலர பெரிதும் காரணமாக இருந்தார். நாடோவுடன் இணைந்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான சந்திப்புகளை துவக்கினார்; 2004ஆம் ஆண்டு செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாயிற்று.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வாக்லாவ் அவொல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Václav Havel என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 05:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/07/astrology-pineapple-technology.html", "date_download": "2018-05-22T04:28:43Z", "digest": "sha1:LZ6MFFTG2HQ7QGCFZUVJNLT6BMZ3IHFV", "length": 35808, "nlines": 584, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology: Pineapple Technology, அன்னாச்சிப்பழ (தொழில்) நுட்பம்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: Pineapple Technology, அன்னாச்சிப்பழ (தொழில்) நுட்பம்\nAstrology: Pineapple Technology, அன்னாச்சிப்பழ (தொழில்) நுட்பம்\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு வங்கி மேலதிகாரி ஒருவர் அன்னாச்சிப்பழத்தை வைத்து ஒரு மனவளக் கட்டுரை எழுதினார். பத்திரிக்கை ஒன்றில் படித்தது இன்றும் நினைவில் உள்ளது. ஏனென்றால் அதன் சாராம்சம் அப்படி\nஆனால் எழுதிய அன்பர் பெயர் மட்டும் நினைவில் இல்லை\nஅன்னாச்சிப் பழத்தை வாங்கிக் கொண்டு வீட்டில் வையுங்கள். குழந்தைகள் யாரும் அதைத் தொடமாட்டார்கள். அதே பழத்தை, தோலைச் சீவி, சிறு சிறு தண்டுகளாக்கி, தட்டு ஒன்றில் வைத்து, அத்துடன் அதன் மீது சிறிது உப்பு, மிளகுத் தூள் ஆகியவறைத் தூவி, இரண்டு ஸ்பூன்களையும் (தேக்கரண்டி களையும்) போட்டு, மேஜை மீது வைத்துவிட்டுப் பிறகு பாருங்கள். பத்தே மணித்துளிகளில் தட்டு காலியாகிவிடும்.\nநம் பிரச்சினைகளையும் அவ்வாறுதான் கையாள வேண்டும். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அது பூதாகரமாகத் தெரியும். நம்மைப் பயமுறுத்தும். நம்மைக் கவலைக்கு ஆளாக்கும். நம்மைச் செயல்படாமல் முடக்கி விடும். ஆகவே பிரச்சினைகளைப் பிரித்துப் பாருங்கள். நடந்தது. நடக்க வேண்டியது. நம்மால் முடிந்தது. நாம் செய்ய வேண்டியது என்று பிரித்துப் பாருங்கள்\nஉதாரணத்திற்கு உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அல்லது பார்க்கும் வேலை பிடிக்க வில்லை, சம்பளம் போதவில்லை என்றிருந்தால் முடங்கிப் படுத்துவிடாமல், நம் நிலைமையை, நாம் அடுத்துச் செய்ய வேண்டியதை அந்த அன்னாச்சிபழ தொழில் நுட்பத்தை வைத்து செயல் படுத்த வேண்டியதுதான்\nவேலை கிடைக்கவில்லை என்றால், என் தகுதிக்கு, என் படிப்பிற்கு உகந்த வேலை இல்லை அது என்று சொல்லிக் கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். அதுதான் உத்தமம்.\nஅதுபோல நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் பெண் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்காமல், கிடைக்கின்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான். அதுதான் உத்தமம்.\nஉங்கள் நேரம் சரியில்லை என்றால், அதாவது நடக்கின்ற தசா புத்தி சரியில்லை என்றால், அந்த புத்தி முடிகின்ற காலம் வரை பல்லக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்து அடுத்த தசா புத்தியில் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போது எல்லாம் நல்லபடியாக நடக்கும்.\nஅல்லது நடப்பதை நல்லது...இதுவாது நடந்ததே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஎல்லாம் வாங்கி வந்தவரத்தின்படிதான் நடக்கும்\nநயந்தாரா, அனுஷ்கா சர்மா போன்ற அழகான பெண்ணிற்கு ஆசைப்படாமல், காத்திருக்காமல், காந்திமதி அல்லது சரளா அல்லது மனோரமா போன்ற சராசரி அழகுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான்.\nசிட்டி பேங்க், ஸ்டாண்டர்டு சாட்டர்டு பேங்க் போன்ற வங்கி வேலைகளுக்கு ஆசைப்படாமல், காத்திருக்காமல், பாண்டியன் கிராம வங்கி அல்லது பாலக்காடு கூட்டுறவு வங்கி போன்ற சிறு வங்கிகளில் வேலை கிடைத்தாலும் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான்.\nஉங்களு���்குப் பணப்பிரச்சினை உள்ளது என்றால், அது எதனால் என்று பாருங்கள். வருமானம் குறைவு என்றால் செலவுகளைச் சுருக்குங்கள். தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். கடன் மட்டும் வாங்காதீர்கள். கடன் எப்போதுமே கலக்கத்தில் கொண்டு போய் விட்டுவிடும். நடுத்தரக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு முதல் எதிரி கிரிடிட் கார்டுதான். ஆகவே அதைப் பயன் படுத்தாதீர்கள்.\nஅடுத்து உபரி வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்று பாருங்கள். மனைவியை வேலைக்கு அனுப்பலாம். சைடு பிஸினசாக சுயதொழில் ஒன்றைச் செய்யலாம். அல்லது விடுமுறை நாட்களில் இன்னொருவருக்கு (சமபளத்திற்குத்தான்) வேலை செய்து கொடுக்கலாம்.\n6, 8, 12 ஆம் இடத்து அதிபதிகளின் திசா புத்திகளை விட அங்கே சென்று அமரும் கிரகங்களின் புத்திகளில் நன்மையான பலன்கள் நடைபெறாது\nஆகவே அந்த புத்திகள் முடியும் வரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான். மகாதிசையின் அதிபதியும், புத்திநாதனும் அஷ்டம சஷ்டமத்தில் (அதாவது 6/8 நிலைப்பாட்டில்) இருந்தால் அந்தக் காலகட்டமும் நன்மை பயக்ககூடியதாக இருக்காது.\nஅவைகள் முடியும்வரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான்\nஉட்கார்ந்து யோசித்தீர்கள் என்றால் எல்லா வழிகளும் புலப்படும்\nஇயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்\nஅன்னாசிப் பழத்தை வைத்து அழகான மனவளக்கட்டுரை அளித்த ஐயாவுக்கு நன்றி\nஅன்னாசிப்பழ ரசம் சூப்பர் மணத்துடன் நன்றாக இருக்கும்.\nசர்க்கரை நோயாளிகள் அன்னாசியைச் சாப்பிடலாமா அதில் சர்க்கரை அளவு, கலோரி எவ்வளவு என்பதையும் வலை ஏற்றி விடுங்கள், ஐயா\nஏன் கடனை பத்தி அப்படி சொல்லுதீக\nஎல்லாரும் நெல்லா இருந்தா சரிதாங்க\nபச்சை ��ஞ்சள் வெள்ளை என\nபண்பு மாறாத மூவர்ண பழம் அன்னாசி\n அதனால்தான் நானும் வீட்டில் இருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். 12ல் ராகு & ராகுமாகா திசை.\nஉண்மையில் மிக அருமையான தகவல் சார்....... நன்றி\nஅன்னாசி எனக்குப் பிடித்த பழங்களில் ஒன்று.\nசில சமயங்களில் நேரம் சரியில்லை என்று எந்த காரியத்தையும் தள்ளிப் போடவும் முடியாது.\nஅன்னாசிப் பழத்தை வைத்து அழகான மனவளக்கட்டுரை அளித்த ஐயாவுக்கு நன்றி\nஅன்னாசிப்பழ ரசம் சூப்பர் மணத்துடன் நன்றாக இருக்கும்.\nசர்க்கரை நோயாளிகள் அன்னாசியைச் சாப்பிடலாமா அதில் சர்க்கரை அளவு, கலோரி எவ்வளவு என்பதையும் வலை ஏற்றி விடுங்கள், ஐயா அதில் சர்க்கரை அளவு, கலோரி எவ்வளவு என்பதையும் வலை ஏற்றி விடுங்கள், ஐயா\n நானும் சாப்பிட்டிருக்கேன் - செட்டிநாட்டு விருந்துகளில்.\nஒரு வீட்டின் மெனுவைப் பாருங்கள்:\nஏன் கடனை பத்தி அப்படி சொல்லுதீக\nஎல்லாரும் நெல்லா இருந்தா சரிதாங்க\nபச்சை மஞ்சள் வெள்ளை என\nபண்பு மாறாத மூவர்ண பழம் அன்னாசி/////\nஉங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி விசுவநாதன்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி\nநல்லது. உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\n அதனால்தான் நானும் வீட்டில் இருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். 12ல் ராகு & ராகுமாகா திசை./////\nஉங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே\nஉங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி\nஉங்களின் வருகைப்பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி சகோதரி\nஉண்மையில் மிக அருமையான தகவல் சார்....... நன்றி/////\nநல்லது. உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\nஅன்னாசி எனக்குப் பிடித்த பழங்களில் ஒன்று.\nசில சமயங்களில் நேரம் சரியில்லை என்று எந்த காரியத்தையும் தள்ளிப் போடவும் முடியாது./////\nஆமாம். இறைவனைப் பிரார்த்தித்துவிட்டு அடுத்தடுத்து உள்ள வேலைகளைச் செய்ய வேண்டியதுதான். நன்றி ஆனந்த்\nமிக அற்புதமான ஒரு பதிவு..ஒரு பழத்தால் பரமன் குடும்பம் இரண்டானது என்பார் கவுண்டமணி. அது போல... நீங்களும் பழத்தால் எங்களுக்கு நம்பிக்கை ஹர்லிக்சை ஊட்டி வருகின்ரிர்கள்... பாராட்டுகள்..பல பல...\nAstrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம்...\nசுடர் வருமா அல்லது இடர் வருமா\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாம...\nமுக்கியமான மகிழ்ச்சியைத் தரும் செய்தி\nவெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் எ...\nபனி பெய்யும் மாலையும் பழமுதிர்ச் சோலையும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology கல்லிற்கா இந்த விலை சாமி\nAstrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி ...\nAstrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nShort story. சிறுகதை: அறிவுரை ஆனாரூனா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2014/01/blog-post_30.html", "date_download": "2018-05-22T04:19:37Z", "digest": "sha1:ITPAD27ICJ2O3IQQRE3YWHKY5FA6HPTJ", "length": 5475, "nlines": 139, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: காலி பர்சு", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nஅந்த இடம் நடக்கும் தூரம��\nமுதல் தேதி வரும் சம்பளத்தை விட\nகழட்டிப் போட்ட அழுக்கு சட்டையில் கிடைக்கும்\nஐந்து ரூபாய்-க்கு துள்ளி குதிக்கிறேன்.\nPOS மெசினுக்குள் போன கார்டு\nநான் உள்ளேயே சிக்கிக் கொள்கிறேன்.\nஅவன், “நீ ராம் தானா என்ன தெரியுதா\nஅவன் பில்லும் எனக்கு வந்திடுமென்று பயந்து\nவீட்டுக்கு வந்துவிட்டு, விடியும் முன்பே\nகிளம்பிவிடும் அப்பாவாய் ஏமாற்றி தொலைகிறது.\nஇன்று தான் தெரிந்து கொண்டேன்.\nநீ காலி செய்து போன இருதயம் போலவே :( - காதலிக்கப்படாதவன் 30/31-01-2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/30507-2016-03-25-08-09-19", "date_download": "2018-05-22T04:33:46Z", "digest": "sha1:S3GFHFBHXPTW2TPVWADPCOJNLH2LTCSJ", "length": 39678, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தபோது... - சுனில் லக்ஷ்மண்", "raw_content": "\nஇந்துத்துவ சக்திகளை எதிர்த்த அறிவியல் புரட்சியாளர் பார்கவா\nமழைத்துளி சிப்பியில் விழுந்து முத்து உருவாவது உண்மையா\nCompass இல்லாமல் எப்படி திசை அறிவது\nநியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும்\nஅறிவியல் தமிழ் இதழ்களால் தமிழ் வளர்ச்சியுற்று இருக்கிறதா\nபோலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 25 மார்ச் 2016\nநியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தபோது... - சுனில் லக்ஷ்மண்\nஅறிவியல் அறிஞர் ஆர்க்கிமிடிஸைப் பற்றிய புகழ்பெற்ற கதை இது: பண்டைய கிரீஸ் நாட்டின் சிராக்கஸ் பகுதியின் மன்னன் ஹீரோ. ஒருநாள் அவனுக்கு ஒரு பொற்கொல்லன் கிரீடம் செய்து தருகிறான். ஆனால் முழுமையாகத் தான் அளித்த தங்கத்தைப் பயன்படுத்தாமல், பொற்கொல்லன் தன்னை ஏமாற்றி விட்டதாக ஹீரோ நினைக்கிறான். தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள உள்ளுர் அறிஞரான ஆர்க்கிமிடிஸை நாடுகிறான். அந்த கிரீடத்தை சேதப்படுத்தாமல், அது சொக்கத் தங்கத்தால் ஆனதுதானா என்பதைக் கண்டறிந்து தனக்கு நிரூபிக்குமாறு கட்டளையிடுகிறான். மிகவும் கடினமான இப்பணியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்க்கிமிடிஸ், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக குளிக்கச் செல்கிறார்.\nமீதிக் கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். குளிக்கும் தொட்டியில் அமர்ந்த ஆர்க்கிமிடிஸ், தான் தொட���டியினுள் இறங்கியபோது தண்ணீர் வெளியேறுவதை கவனிக்கிறார். வெளியேறும் அந்த நீரின் அளவு தனது எடைக்குச் சமமானது என்று உணர்கிறார். பின்னர் குளியலறையில் இருந்து அப்படியே எழுந்து, “யுரேகா” (கண்டுபிடித்து விட்டேன்) “யுரேகா” (கண்டுபிடித்து விட்டேன்) “யுரேகா” என்று கத்தியபடி, ஆடை எதுவும் அணியாமலேயே அரண்மனையை நோக்கி ஓடுவார் என்று முடியும்.\nபடிக்கவும், கேட்கவும் சுவையாக இருக்கும் இச்சம்பவம், அச்சுப் பிசகாமல் இதேபோன்றுதான் உண்மையில் நடந்திருக்குமா அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே அறிவியல் கூறுகிறது. ஒட்டுமொத்த அறிவியல் வரலாற்றில் ஒருபோதும் இவ்வளவு எளிதாக யுரேகா தருணங்கள் நிகழ்வதில்லை.\nமனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட துறையில் ஏற்கனவே முயன்று பெற்ற அறிவின் தொகுப்பால் விளைந்தவையே தவிர, இதுபோன்ற யுரேகா தருணங்களால் தற்செயலாகக் கண்டறியப்பட்டவை அல்ல.\nஒரு கண்டுபிடிப்புக்குக் காரணமானவர் என்று நாம் குறிப்பிட்ட சில அறிவியல் அறிஞர்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையில் அவர்களது கண்டுபிடிப்பானது, அவர்களுக்கு முந்தைய மற்றும் சம காலத்திய அறிஞர்கள் பலர் பல்வேறு தருணங்களில் மேற்கொண்ட சிறிய சிறிய நோக்கீடுகளைச் (Observations) சார்ந்தது. அத்தகைய சிறிய விஷயங்களைக் குறித்த அறிவும், அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை உணர்ந்து அவற்றை ஒன்றிணைக்கும் திறனும் அவர்களுக்கு வாய்க்கப்பெற்றதே குறிப்பிட்ட சில அறிஞர்களைப் பெரும் கண்டுபிடிப்புகளின் கதாநாயகர்களாக மாற்றியது.\nஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை எவ்வாறு கண்டறிந்தார் இதற்கான பதிலாக நமக்கு ஒரு கதை காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது:\nஒருநாள், ஓர் ஆப்பிள் மரத்தின் கீழே நியூட்டன் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அரைத்தூக்கத்தில் இருந்தபோது, மரத்திலிருந்து ஒரு பழம் உதிர்ந்து அவர் தலை மீது விழுந்தது. அவர் திடுக்கிட்டு விழித்தார்...... யுரேகா அவ்வளவுதான் புவி ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டறிந்து விட்டார். ஆனால், இக்கதைக்கும் உண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nஒருகாலத்தில் இயற்கை நிகழ்வுகள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை மனிதன் அறிந்திருக்கவில்லை. கடலில் அலைகள் எழும்புவது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. பறவைகளைப் போல் தான் ஏன் பறக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவனை வாட்டியது. இக்கேள்விக்கான விடைகளை சிலர் தேட முனைந்தனர். இதற்குக் காரணம் என்ன என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டும் சில விளக்கங்களை அளித்துக்கொண்டும் இருந்தனர். இத்தகைய தேடல் அதிகம்; நிகழ்ந்த ஒரு காலகட்டத்தில், விவாதங்கள் அதிகம் நடந்த பகுதியில் நியூட்டன் வசித்தார். அப்போது கோள்களின் இயக்கம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் பல்வேறு அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கணித அறிவு பல்கிப்பெருகிக் கொண்டிருந்தது. கால்குலஸ் எனப்படும் நுண்கணிதத்தின் அடிப்படைக் கட்டமைப்பு பண்டைய கிரேக்கம், பெர்சியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கணிதவியல் அறிஞர்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த போதிலும் அது செம்மைப்படுத்தப்படவில்லை. இந்த முக்கியமான பணியை நியூட்டன் மற்றும் லீப்னிட்ஸ் ஆகியோர் அப்போதுதான் செய்து முடித்திருந்தனர்.\nஇவ்வாறு புவிஈர்ப்பு விசை என்ற உண்மையைக் கண்டறிய பல்வேறு அறிஞர்களின் முதுகில் நியூட்டன் சவாரி செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் பல்லாண்டு காலம் கடினமாக உழைத்து, பல்துறைகளில் (முதன்மையாக கணிதம், வானியல்) தான் பெற்ற அறிவையும் அவர் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஒருவேளை, அக்கடின உழைப்பின்போது தன்னைப் புத்துணர்வுடன் வைத்திருக்க அவர் ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டிருக்கலாம். அவ்வளவுதான்\nஇதேபோன்ற ஒரு விடாமுயற்சியான தேடுதலின் விளைவாகத்தான் தடுப்பூசி கண்டறியப்பட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தீய ஆவிகளின் செயலாலும், கெட்ட காற்றின் மூலமாகவும் கொடிய நோய்கள் உருவாவதாக மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். நோய்களுக்குக் காரணம் ஆவிகள் அல்ல் கண்ணுக்குத் தெரியாத சில நுண்ணுயிர்களே நோய்களை உருவாக்குகின்றன என்று உலகுக்கு முதன்முதலில் லூயி பாஸ்டரும், அவரது குழுவினருமே எடுத்துக் காட்டினர். மேலும் நுண்ணுயிர்களின் வீரியத்தைக் குறைத்து (அல்லது செறிவூட்டி) மனித உடலில் செலுத்துவதன் மூலம் நோய்கள் ஏற்படாமல் தடுக்க இயலும் என்ற கருதுகோள் ஒன்றையும் அவர்கள் முன்வைத்தனர். வீரியம் குறைந்த ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரியைப் பயன்படுத்தி அந்த நோய்க்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை சிலரது உடலில் உருவாக்கவும் செய்தனர். உலகம் அறிந்த இக்கதையின் மறுபக்கம் அவ்வளவு உவப்பானது அல்ல.\nபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ழீன்-ஜோசப் ஹென்றி டூசெய்ன்ட். கால்நடை மருத்துவரான அவர் லூயி பாஸ்டரின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். அவரது ஆய்வுகள் மற்றும் கருதுகோள்கள் முழுவதையும் கற்றறிந்த ஹென்றி, பொட்டாசியம் டை-குரோமேட்டைப் பயன்படுத்தி ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரியை பலம்குன்றச் செய்யும் ஒரு வழிமுறையைக் கண்டறிந்தார். அதை வெற்றிகரமாக ஓர் ஆட்டின் உடலில் செலுத்திப் பரிசோதனையும் நிகழ்த்தினார். ஆனால் இதுகுறித்து பாஸ்டருக்கு தெரிவித்தபோது அவர் அதை ஏற்க மறுத்தார். அது தவறான வழிமுறை என்று கூறிய பாஸ்டர், பின் அதே வழிமுறையைப் பொது இடங்களில் நிகழ்த்திக் காட்டி தடுப்பு மருந்தைக் கண்டறிந்ததற்கான அனைத்துப் பெருமைகளையும் தனக்கே உரித்தாக்கிக் கொண்டார்.\nதற்செயலாக நிகழும் சில சம்பவங்கள் கூட சில கண்டுபிடிப்புகளில் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. இருப்பினும் பாஸ்டரின் சொற்களில் கூற வேண்டுமானால், “விழிப்புடன் இருக்கும் மூளைக்கு மட்டுமே அதிர்ஷ்டம் உதவி செய்கிறது” தற்செயலாக நிகழும் கண்டுபிடிப்புகளில் இரு குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களை உன்னிப்பாக கவனிக்கும் திறனுடன் இணைந்த ஓர் உள்ளார்ந்த ஆர்வத்தை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக, துறையைப் பற்றிய அறிவும், பயிற்சியும் பெற்றவராக அவர் இருக்க வேண்டும். அறிவியல் கொள்கைகளைவும், விதிகளையும் பற்றிய தெளிவான புரிதல் இல்லாத, நிகழ்வுகளைக் கூராய்வு செய்யும் திறனும் பயிற்சியும் இல்லாத ஒருவரால் இத்தகைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவே முடியாது.\nநம் வாழ்க்கையை மாற்றியமைத்த கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு பெனிசிலின். இதுவும் தற்செயலாக நிகழ்த்தப்பட்ட ஒரு கண்டுபிடிப்புதான். இதைப்பற்றிய ஒரு சுவையான கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தனது ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை மேற்கொண்டிருந்த அலெக்ஸாண்டர் ஃபிளெம்மிங் சில பரிசோதனைத் தட்டுகளை சுத்தப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டார். சில நாட்கள் கழித்து அவற்றைப் பார்த்தபோது அதில் வளர்ந்திருந்த பூஞ்சை தட்டிலிருந்த பாக்டீரியாக்களைக் கொன்றிருந்தது தெரியவந்தது. அவ்வளவுதான் பெனிசிலின் க���்டறியப்பட்டுவிட்டது. ஆனால் இக்கதைக்குப் பின் ஏராளமான உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.\nநுண்ணுயிர்களால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த ஃபிளெம்மிங், இத்துறையில் மிகுந்த புலமை கொண்ட மிகச்சிறந்த நுண்ணுயிரியலாளர் ஆவார். முதலாம் உலகப்போருக்குப் பின் வந்த பல பத்தாண்டுகளை அவர் பாக்டீரியங்களைக் கொல்லும் நுண்ணுயிர்களைக் கண்டறிவதில் மட்டுமே செலவிட்டார். முதல் உலகப்போரின்போது, பாக்டீரியங்களால் ஏற்பட்ட நோய்த்தொறறை விட ஆன்டிசெப்டிக் பயன்பாடே அதிகமான வீரர்களைக் கொன்றது என்ற உண்மையைக்; கண்டறிந்ததற்காக அவர் ஏற்கனவே பெயர்பெற்றிருந்தார். ஆன்டிசெப்டிக்குகள் புண்களின் மேற்பகுதியில் இருந்த பாக்டீரியங்களை மட்டுமே தாக்கி அழித்ததும், காயங்களின் ஆழத்தில் இருந்த பாக்டீரியங்களை அவற்றால் அணுகமுடியாததால், பாக்டீரியங்கள் சில காலம் உறக்க நிலையில் இருந்து பின் தொற்றுகளை ஏற்படுத்தியதுமே இதற்குக் காரணம் என்றார் அவர். அதேபோல், மூக்கு துவாரங்களில் உற்பத்தியாகும் கோழை, கண்ணீர் போன்ற உடல் திரவங்கள் பாக்டீரியங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறிந்ததும் அவர்தான்.\nஃபிளெம்மிங் தனது விடுமுறையைக் கழிக்கச் செல்லும் முன் தனது ஆய்வகக் கருவிகளை ஒழுங்குமுறையில் வரிசைப்படுத்தி வைத்திருந்தார். விடுமுறைக்குப் பின் ஆய்வகத்திற்குத் திரும்பியவுடன், வைத்துவிட்டுச் சென்ற கருவிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஆய்வு செய்தார். அதில் இரண்டு தட்டுகளில் பூஞ்சை வளர்ந்திருந்தது. அதில் அவரது கவனத்தை ஈர்த்தது இதுதான்: பூஞ்சை வளர்ந்திருந்த தட்டுகளில், அப்பூஞ்சையைச் சுற்றி இருந்த பாக்டீரியங்கள் இறந்து கிடந்தன. இத்தகைய ஒரு தருணத்துக்காகவே பல்லாண்டுகளாகக் காத்திருந்த ஃபிளெம்மிங்கைத் தவிர வேறு யாராலும் இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையேயான தொடர்பை அந்த மின்னல் நொடியில் கண்டுணர்ந்திருக்க முடியாது என்று உறுதியாகக் கூறலாம். இதன்பிறகு பல ஆண்டுகளை அவர் அப்பூஞ்சையை ஆய்வு செய்வதிலும், அதைத் தனிமைப்படுத்துவதிலுமே செலவிட்டார். அதன் விளைவாகத்தான் பெனிசிலின் நமக்குக் கிடைத்தது. மற்ற எவரைக் காட்டிலும் அதிக விழிப்புடன் இருந்த அம்ம��ிதருக்கு அதிர்ஷ்டம் உதவியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.\nஇக்கண்டுபிடிப்புக்குச் சற்றும் குறைந்ததல்ல எக்ஸ் கதிர்களின் (X-Rays) கண்டுபிடிப்பு. ஒரு தற்செயலான தருணத்தில் நிகழ்ந்த இக்கண்டுபிடிப்பு இயற்பியல் துறையையும், நவீன மருத்துவத்தையும் புரட்டிப்போட்ட ஒன்று. இதைக் கண்டறிந்த ரான்ட்ஜன், முந்தைய நபர்களைப் போலவே, இக்கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருந்தவர்; அதற்கான ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தவர். ஒளிக்கதிர்களின் பாதைகள் குறித்த ஆய்வு செய்து கொண்டிருந்த அவர், ஒருநாள் கேதோடு கதிர்களை உமிழும் குழாயை ஒளிபுகாத் தன்மை கொண்ட ஒரு கருப்புத் துணியால் மூடும்போது, அருகில் சில அடி தொலைவில் இருந்த ஒரு திரையில் சில ஒளிக்கதிர்கள் தோன்றுவதைக் கண்டார். ஒளிஉமிழ் விளக்குகள் உமிழும் ஒளியைப் போன்று அந்த ஒளிக்கதிர்கள் இருந்தன. இயற்பியலிலும், அதன் ஓர் அங்கமான ஒளியியலிலும் அவருக்கிருந்த அபரிமிதமான புலமையே, வெறும் கண்ணுக்குப் புலப்படாததும், மெல்லிய திடப்பொருட்களின் வழியே ஊடுருவிச் செல்லும் தன்மைகொண்டதுமான எக்ஸ்-கதிர்களை அவருக்கு அடையாளம் காட்டியது. எனவே, இக்கண்டுபிடிப்பு தற்செயலாக நிகழ்ந்த போதிலும், அதற்கான முழுத்தகுதியும் வாய்க்கப்பெற்ற ஒருவராலேயே நிகழ்த்தப்பட்டது என்பது கண்கூடு.\nலூயி பாஸ்டர் மீதான களங்கத்தைத் துடைத்து அவர் இழந்த புகழை மீட்டெடுக்க என்னை இப்போது அனுமதியுங்கள். அவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றான “பாஸ்டரைசேஷன்”, தற்செயல் நிகழ்வுகளும், ஓய்வறியாத தேடலும் ஒருங்கிணைந்து ஒரு கண்டுபிடிப்பை எவ்வாறு நிகழ்த்துகின்றன என்பதற்குச் சிறந்த சான்றாகும்.\nஒயினில் உள்ள மூலக்கூறுகளை நுண்ணோக்கியின் உதவியால் ஆராய்ந்து கொண்டிருந்த பாஸ்டர், அதில் ஓவல் வடிவிலான ஈஸ்ட்டுகளுடன் சேர்ந்து குச்சி வடிவிலான சில நுண்ணுயிரிகளும் கலந்திருப்பதைக் கண்டறிந்தார். இதன்பிறகு தனது ஆய்வைத் தீவிரப்படுத்திய அவர், ஈஸ்ட்டுகள் சர்க்கரை மூலக்கூறுகளை ஆல்கஹாலாகவும், குச்சி வடிவிலான நுண்ணுயிர்கள் (அசிட்டோபாக்டர் அசிட்டி) சர்க்கரைக் கரைசலை அசிட்டிக் அமிலமாகவும் மாற்றுவதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தினார். இந்த பாக்டீரியங்கள் ஒரு கரைசலில் உருவாகும்போது, ஈஸ்டுகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, ஆல்கஹாலை புளிப்பாக மாற்றும் அமிலங்களை வேகமாகச் சுரக்க ஆரம்பித்து விடுகின்றன.\nஆல்கஹாலை நொதிக்கச் செய்யும் இவ்வினையானது ஈஸ்ட் செல்களின் அமைப்பு மற்றும் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டதே அன்றி அவற்றின் அழிவுக்குக் காரணமானது அல்ல என்பது பாஸ்டரின் புகழ்பெற்ற கூற்றாகும். அசிட்டோபாக்டர் இன்று ஒயினில் இருந்து வினிகர் தயாரிக்க நமக்குப் பயன்படுகிறது.\nஇக்கண்டுபிடிப்பின் அடுத்தகட்டமாக திரவங்களை அவற்றின் தன்மை கெடாமல் குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடாக்கி, அவற்றில் உள்ள நுண்ணுயிர்களைக் கொல்லும் ஒரு வழிமுறையை உலகுக்கு வழங்கினார் அவர். அவரின் பெயராலேயே இம்முறை இன்று பாஸ்டரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக, இந்தக் கண்டறிதல்கள் “நோய்களுக்கான கிருமிக் கொள்கை”யை விளக்க அவருக்கு உறுதுணையாக இருந்தன. இவ்வாறு தனது கண்டறிதல்களை கண்டுபிடிப்பாக மாற்றும் வல்லமை கொண்ட அறிவும் திறனும் வாய்க்கப்பெற்றவராக பாஸ்டர் விளங்கினார்.\nமேற்கண்ட அனைத்துக் கதைகளிலும் ஒரு பொதுவான அம்சம் உண்டு. சிறந்த கண்டுபிடிப்புகள் அவற்றுக்குத் தேவையானதும், பொருத்தமானதுமான புதிய கருவிகள் கண்டறியப்பட்ட பின்னரே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அத்தகைய சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருந்த கருவிகள் கண்டறியப்பட்டது ஒரு தனி வரலாறு ஆகும்.\n(சுனில் லக்ஷ்மண், பெங்களுரில் இயங்கி வரும் ஸ்டெம் செல் பயாலஜி அண்டு ரீஜெனரேட்டிடிவ் மெடிசன் நிறுவனத்தில் அறிவியலாளராகப் பணியாற்றி வருகிறார். எவ்வாறு செல்கள் இயங்குகின்றன என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இக்கட்டுரை முதன்முதலாக thewire.in இணைய இதழில் வெளியானது. தமிழில்: நந்தா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/08/blog-post_25.html", "date_download": "2018-05-22T04:13:57Z", "digest": "sha1:QYKRJYFN3OKBUWJI7CGZPR6BOEJW33MK", "length": 24251, "nlines": 119, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசை", "raw_content": "\nகுழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசை\nசின்ன சின்ன பூவே லாஃபி ராமா பூவே\nமுத்து முத்து பூவே முத்தம் தரும் பூவே\nவெண்ணிலவு போலே வெளிச்சம் தர வேண்டும்\nகண்ணின் மணியாக கொஞ்சி விட வேண்டும்\nகவலைகளை மறந்து செல்லக்கிளி உன்னை\nஅன்பு செல்லும் வழியில் அரவணைக்க வேண்டும்\nமேகங்களின் மழையாய் மகிழ்ச்சி தர வேண்டும்\nசோகங்களையெல்லாம் விட்டு விட வேண்டும்\nஆரிராரோ என்று அணைத்து பாட வேண்டும்\nபுத்தம் புது வாழ்வில் புன்னகைக்கும் உறவே\nநித்தம் நித்தமிங்கு நினைவிலாடும் வரவே\nபெற்றவர்கள் மகிழ்ந்து போற்றுகின்றோம் கண்ணே,\nசுற்றம் போற்றி வாழ வாழ்த்துகிறோம் கண்ணே\nசின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை\nமுத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை\nஎன்னையிந்த பூமி சுற்றிவர ஆசை\nமல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை\nதென்றலைக் கண்டு மாலையிட ஆசை\nகார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை\nசேற்று வயலாடி நாற்று நட ஆசை\nமீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை\nவானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை\nபனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை\nசித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை\nஇன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு போல\nஇன்னும் ஒரு நாற்பது அம்பது இருக்கு...இந்த பாடல் கேட்டகிரில ஒட்டுக்கா போட்டா போரடிச்சிரும்...அதான் போட மேட்டர் இல்லாத போது, அல்லது யோசிக்க டைம் இல்லாத போது, ஒவ்வொன்னா..\nபோடுங்கோ போடுங்கோ போட்டுகிட்டே இருங்கோ\n//போடுங்கோ போடுங்கோ போட்டுகிட்டே இருங்கோ\n தாலாட்டு பாடல் தொகுப்பு போன்ற ஒன்றை நீங்கள் அச்சில் கொண்டு வரலாமே\nநல்ல வார்த்தைகளை தேடி எடுத்து போட்டு இருக்க அக்கா பாடி பாத்த கரேக்ட்ட மச் ஆகுது...\nஒரு சி.டி. யா போட்டு கெட்டகாலம் போல...\nஎல்லாமே தாலாட்டு பாட்டு இல்லைங்க\nஉறவுகளின் திருமணத்துக்கு எழுதி தந்த வாழ்த்து பாடல்கள் தான் அதிகம் அடுத்தவர் படிக்க வேண்டும் என்பதை விட, அதை ஒரு தொகுப்பாக்க வேண்டும் என்று தான் ப்ளாகில் போட்டு வருகிறேன்.\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச ��ெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுந���னும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12��ாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/08/blog-post.html", "date_download": "2018-05-22T04:39:50Z", "digest": "sha1:XY3BHQVBHIJIU6YMAUUTGZJKA3WVNBHK", "length": 10731, "nlines": 277, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நண்பர்கள் தின வாழ்த்துகள்..", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nதோள் கொடுத்து உடன் நின்றவர்களுக்கும்..\nவார்த்தை முடியும் முன்பே மறைந்தவர்களுக்கும்…\nவீழ்ந்தபோது இது வீழ்தல் அல்ல\nதமிழால் இணைந்து இதயம் நுழைந்து\nLabels: கவிதை, கவிதைகள், நட்பு, நண்பர்கள், நண்பன்\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\n/ வீழ்ந்தபோது இது வீழ்தல் அல்ல\nவிதைத்தல் என்று புரியவைத்தவர்களுக்கும்.. /\nஉங்களுக்கும் என் வாழ்த்துக்களை இங்கு பதிய வைத்திருக்கிறேன்....\nநட்பைப் பேசிய கவிதை அருமையாக இருந்தது.\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nசற்று தாமதமானாலும் அதே அன்புகுறையாத இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள், நிலா\nஐயா வணக்கம், தங்களின் வலைப்பூ பயன்மிக்க பல தகவல்களை செறிந்து தருவதால், தங்களின் வலைத்தளத்தை தமிழி திரட்டியில் இணைத்துள்ளோம். இதனால் பலவாறு தமிழ் வாசகர்கள் தங்களின் வலைத்தளத்தை படித்து பயனுறுவர். தங்களின் வலைத்தள இணைப்பினால் அறிவு சொத்துரிமை மீறல் இருப்பின் தயைகூர்ந்து எமக்கு அறியத்தரவும். மேன்மேலும் தமிழில் எழுதி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பயன் தர எமது வாழ்த்துக்கள்.\nதமிழி நிர்வாகம் , கனடா\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/tamil-brand-vilva-clothing-tshirts-and-tamil-arts/", "date_download": "2018-05-22T04:26:22Z", "digest": "sha1:3YNZRUB6L7EDYAOPGXHHHG6DH73J5VXH", "length": 14740, "nlines": 123, "source_domain": "www.tamilhands.com", "title": "வில்வா தமிழ் ஆடைகள் - ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம் - Tamil Hands", "raw_content": "\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n“வீழ்வேனென்று நினைத்தாயோ”, “அச்சமில்லை அச்சமில்லை”:\n எனப் பேச்சில் வளர்க்க, அதற்கு மாற்றாக ஒரு சிறு முயற்சியில் தொடங்கி இன்று ஒரு பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது வில்வா தமிழ் ஆடைகள்.\nபுரட்சி கவிஞரின் வரிகளான “வீழ்வேனென்று நினைத்தாயோ”, “அச்சமில்லை அச்சமில்லை” போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு தொடங்கிய இவர்களின் தமிழ் ஆடை நிறுவனம் இன்று தமிழரின் பாரம்பரியம், பெருமைகளை பறைசாற்றும் அடையாளங்களை(இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், கட்டிட கலை உச்சத்தின் சாட்சியான தஞ்சை பெரிய கோவில் ஆவணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழரின் போர்க்களைகளான சிலம்பம், களரி, வர்மக்கலை போன்றவையை ஒருங்கிணைக்கும் பணியில் உள்ளனர்.\nஏன் தமிழை ஆடைகளில் பொறித்து விற்பனை செய்கின்றனர் எனக் கேட்டால், “எத்தனையோ பேர் அர்த்தமே அறியாமல் ஆங்கிலத்தில் கொச்சையாக” உள்ள பல வடிவங்களைத் தன் நெஞ்சில் சுமக்கும் போது,\n“கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடியான”:\nநம் தமிழை ஏன் சுமக்கக்கூடாது, நன்கு அறிந்த தமிழே என்றாலும் அனைத்து வடிவங்களும் ஒரு முறைக்கு இருமுறை சரிப்பார்க்கப்பட்ட பின்பு தான் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.\nஒவ்வொரு ஆடையை வடிவமைக்கும் போதும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாகத் தெளிவான விளக்கங்களை வடிவங்களில் அளித்து வருகிறோம், இதுவே மற்ற ஆடைகளுக்கும் தமிழ் ஆடைகளுக்கும் உரித்தான வித்தியாசம். இதற்கு காரணம் “தமிழ்” மொழி அல்ல நம் இனத்தின் கலாச்சாரத்தை முன்னிறுத்திய வாழ்வியல் கலை.\nஉதாரணமாக நமது பொங்கல் சிறப்பு வரவான “தஞ்சை பெரிய கோவில்” ஆடையில் தன் நிழலை கூடக் கீழே விழாமல் பல ஆண்டுகளுக்கு மேல் தாங்கி நிற்கும் கோவிலின் 216 அடி கோபுரமும், அவ்வடிவத்தில் கல்வெட்டு எழுத்தினைப் போல் யாரும் பெரிதும் அறியாத தஞ்சை பெரிய கோவிலின் கட்டிடக்கலையின் சிறப்பும் அஃது கட்டப்பட்ட சரித்திரம் போன்றவை ஆடையில் பொறிக்கப்படவுள்ளது.\nஇதன் ம���லம் உலகம் முழுதும் உள்ள மக்களின் பெரும்பான்மையானோருக்கு உலகின் கட்டடக்கலை உச்சமாக விளங்கும் “தஞ்சை பெரிய கோவில்” தமிழகத்தில் ராஜ ராஜ சோழன் எனும் தமிழ் மன்னனால் ஏழே ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது எனும் தகவலை உலகறியும்.\nமேலும் இது போல் உள்ள வெளிவராத தமிழர் அதிசயங்கள் ஆடைகள் வழியே வெளி வரும் என்கின்றனர்.\nதமிழில் உள்ள ஆடைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் கூறுகின்றனர். “ தரத்தில் சிறிய தவறு என்று அறிந்தால் உடனே மாற்றிக் கொடுத்து விடுவோம்”, “நமக்குப் பணத்தை விடத் தமிழ் மேல் பற்று உள்ள வாடிக்கையாளர்களின் மனமே முக்கியம்” என்கின்றனர்.\ntamiltshirts.in என்ற இணையம்(Website) வழியாகக் குமரி முதல் இமயம் வரை:\nதற்போது www.tamiltshirts.in என்ற இணையம்(Website) வழியாகக் குமரி முதல் இமயம் வரை ஆடைகள் டெலிவரி(delivery) செய்து வரும் இளம் தொழிலதிர்பர்கள், உலகம் முழுதும் தமிழையும் அதன் சிறப்புக்களையும் ஆடையாக, அணிகலனாக மேலும் நாம் மறந்த கலையாகக் கொண்டு சேர்ப்போம் எனப் பெரிய லட்சியத்தில் மிகுந்த துடிப்புடன் இயங்கி வருகிறார்கள்.\nஉங்களுடைய தொழில் பற்றி தமிழ் கைகள் இணையத்தளத்தில் பகிர:\n[email protected] ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் அல்லது முகநூல் (www.facebook.com/tamilhands) மூலம் பகிருங்கள்.\nதமிழனின் முயற்சியையும் வெற்றியையும் பகிர்வதில் தமிழ் கைகள் பெருமைப்படுகிறது.\nNext Post:TNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ��ண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nஎல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் \"வாரன் பபேட்டின்\" 6 அறிவுரைகள்\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2013/03/blog-post_9.html", "date_download": "2018-05-22T04:23:12Z", "digest": "sha1:XHLSGFCPE3UTNFRHU6ULL3F6262HGH5A", "length": 40471, "nlines": 523, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: எம்பியே படிக்கலாமா அல்லது குந்திகிட்டு அருமையா படிக்கலாமா?", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஎம்பியே படிக்கலாமா அல்லது குந்திகிட்டு அருமையா படிக்கலாமா\nநேத்து ஒரு பதிவு எழுதினேன். அட, ஆச்சர்யம்...என் பழைய நண்பர்கள் எல்லாரும் வந்து தொலைபேசியிலும், பின்னர் தனி மடலாகவும் \"ஹாய் அபிஅப்பா ஹவ் ஆர் யூ\" என கேட்க எனக்கே ஒரு ஜில்லாகிப்போச்சு. பொடி விஷயம் பத்தி சிலர் சிலாகிச்சு சொன்னாங்க. அந்த பொடி மேட்டர் பதிவிலே இன்னும் ஏகப்பட்டது பாக்கி பொடி இருக்கு. பொடி வச்சுல்லாம் பேசலை. நெசமாவே பாக்கி பொடி இருக்கு. அதை இன்னிக்கு என்னோட \"இட்லி நெய் ஜீனி\" வரிசை பதிவிலே போட்டுடலாம் என ஆசை ஆனா போடலை. ஏன்னா தினம் தினம் இனி காமடி பதிவு மொக்கை போட இருக்கேன். இன்னிக்கு பொடி பார்ட் டூ....\nஅனேகமா இதை எழுதி இருக்கலாம் நான். நான் நாய் வாய் வச்ச மாதிரி இணையத்தில் எல்லா இடத்திலும் இருப்பதால் எங்க எழுதினேன் எந்த சூழலில் எழுதினேன் என தெரியலை... அனேகமாக எழுதாமலும் இருக்கலாம்.\nஅதாவதுங்க பொடி இருக்கே பொடி... அந்த மனிதர்கள்... ஒரு தனி ஜாதி. அந்த ஜாதில ஆரியர், திராவிடர், ஆதி திராவிடர், கலப்பினர், இந்து, முஸ்லீம், கிருத்துவ என எந்த பிரிவும் கிடையாது. ஒரே சமத்துவம் தான்.அவசரத்துக்கு ஒரு பாதிரி ஒரு குருக்கள் கிட்டே ஒரு சிட்டிகை கொடுன்னு மூக்கை நீட்டி கேட்டா போதும் கிடைச்சிடும். அது போல நேத்து பதிவிலே ஒரு பின்னூட்டம் \"எல்லாருக்கும் பொடி கடைல ஃப்ரீயா பொடி கொடுப்பாங்கலாமே\"ன்னு . இல்லை. கண்டவனுக்கும் கொடுக்க மாட்டாங்க. அவங்க ஜாதிக்காரனுக்கு கொடுப்பாங்க. அது பொடி ஜாதி.\n12 இஞ்சிக்கு ஒரு தராசு பார்த்து இருக்கீங்களா ...யெஸ்.. அதே தான்.. நகைக்கடையில் இருக்கும். 5 கிராம் படிக்கல் பார்த்தது உண்டா ...யெஸ்.. அதே தான்.. நகைக்கடையில் இருக்கும். 5 கிராம் படிக்கல் பார்த்தது உண்டா நீங்க தினம் போகும் கத்திரிக்காய் கடையில்... இருக்காது... ஆனா ஜுவல்லரில இருக்கும். ஆக பொடியும், தங்கமும் ஒன்னு. ஆமாம் இங்க மட்டும் தான் 5 கிராம் படிக்கல் இருக்கும். ரொம்ப குழியா இருக்கும் அந்த ஒரு தட்டில் (தட்டில்னு சொல்லக்கூடாது... குழியில் 5 கிராம் பொடியை ஒரு நீண்ட சில்வர் கரண்டி... கரண்டின்னா குழம்பு கரண்டி இல்லை... அதோட மினியேச்சரின் மினியேச்சர்... அதை அந்த வடலூர் வெள்ளைக்களிமண் ஜாடில இருந்து (அந்த காலத்திலே நாம ஊறுகாய் வைப்போமே...அது போல ஜாடி) டிங் டிங் னு எடுத்து போடுவார். 5 கிராம் படிக்கல் அவசரத்துக்கு கிடைக்கலைன்னா தன் மோதிரத்தை எடுத்து போடுவார் அந்த கடைக்காரர். கவனிக்க...எத்தனை ஒரு துள்ளிய வியாபாரம்....\nஆக பொடி போட்டாச்சு....\"விஸ்க்...\".. நோ நோ.. தராசிலே போட்டாச்சு... இத்தனை துள்ளியமா கொஞ்சம் கூட கூடாம குறையாம போடும் அந்த ஆளுங்க பொடியை \"ஃப்ரீயா\"வா கொடுப்பாங்க. மாட்டாங்க. ஆனா கொடுப்பாங்க. ஏன்னா.... இருங்க பதிவை படிச்சு முடிங்க..... பின்ன தெரியும்..\nசரி பொடியை எடை போட்டாச்சு. அதை எப்படி டப்பாவிலே மாற்ற வேண்டும் .... கால் கிராம் அல்லது குண்டுமணி அளவு கூட வெளியே போகக்கூடாது. என்ன செய்யலாம் .... கால் கிராம் அல்லது குண்டுமணி அளவு கூட வெளியே போகக்கூடாது. என்ன செய்யலாம் அங்க தன் இருக்கு லாவகமே அங்க தன் இருக்கு லாவகமே ���ந்தவர் கிட்டே இருக்கும் வெள்ளி பொடி டப்பா அல்லது தகர டப்பா வை வாங்கி அதை மூடி கழட்டி அதை அப்படியே தராசு தட்டில் (குழி கிண்ணத்தில்) கவிழ்ப்பாரு. அந்த ஒன்னரை செண்டி மீட்டர் டயா உள்ள வட்டமும் , ஒன்னரை இன்ச் நீளமுமான உருளை டப்பா வின் உள்ளே அந்த பொடி போய்டும். பின்ன அடுத்த அடுத்த இடத்தில் அந்த குழி கிண்ணத்தில் அமுக்கினா சபாஷ்....எல்லா பொடியும் 5 கிராம் பொடியும் உள்ளே போய்டும்\nகடைக்காரர், கஸ்டமர் இருவரும் ஹேப்பி.... உடனே அதை மூடி வேட்டில சுருட்டிப்பாங்க. ஆனா ஒன்னு மட்டும் முக்கியம். அந்த உருளை டப்பாவில் கீழே காத்து தான இருக்கும். (அதன் கொள் அளவு 23 கிராம்) அதனால மூடியை தட்டிட்டு தான் பொடி போடனும். இப்ப தெரியுதா ஏன் பொடி போடும் பழைய நடிகர்கள் சாரங்கபாணி பிள்ளை, டி ஆர் ராமச்சந்திரன், எஸ் வி சுப்பையா என எல்லாரும் டப்பிய தட்டிட்டு போடுறாங்கன்னு....\nஇந்த மாயவரம் மக்கள் மாத்திரம் ஒரு விஷயத்தில் ரொம்ப உறுதியா இருப்பாங்க. காபி பொடி வாங்கினா 50 கிராம். பொடி வாங்கினா 5 கிராம். ஏன்னா \"அன்னின்னிக்கு யூஸ் பண்ணா தான் ஃப்ரஷா இருக்கும்டா\" . அடிங்கொய்யால..\nஇன்றைக்கு மணிவண்ணன் என்னவோ துள்ளாதமனமும் துள்ளும் படத்திலே குவாட்டர் பாட்டிலை கீழே தட்டி மேலே ஓப்பன் செய்வதை அதிசயமாக பார்க்கும் வாசகர்களே, நான் சொன்ன இந்த அறிவியல்பூர்வ காரணம் இப்போது புரிகின்றதா\nஇதிலே ஒரு கணக்கு பாடம் கூட சொல்லி இருக்கேன். ஒரு உருளை, அதன் விட்டம் ஒன்னரை செண்டி, உயரம் ஒன்னரை இண்ச், கொள்ளளவு எத்தினின்னு இன்னிக்கு என் பொண்ணு அபிகிட்ட கேட்டா படார்ன்னு சொல்லுவா இத்தினி கிராம் மூக்கு பொடின்னு. அவ அதுக்கும் மேலயும் சொல்லுவா... \"ஒரு அன் சைஸ் மூக்குக்கு இத்தினி கிராம் தேவைப்படும். அதிலே இத்தனை நாத்தம் வரும், இத்தனை தும்மல் வரும், இத்தனை கைக்குட்டை துவைக்கனும்\" என்கிற சரியான கணக்கு சொல்லுவா. அதை விடுங்க....\nஇதை எல்லாம் விடவும்... நான் விட்ட இடத்துக்கு வர்ரேன். ஒரு நண்பர் போட்ட பின்னூட்டத்துக்கு வரேன். பொடி ஒரு சிட்டிகை \"ஃப்ரீயா\" தருவாங்கலாமே\nநோ நோ... அதன் பின்னால் ஒரு பெரிய தாத்பர்யம் இருக்கு. இன்றைக்கு எம்பியே படிக்கும் மாணவர்கள் கூட அன்றைக்கு பொடிக்கடையில் உட்காந்தே படிச்ச விஷயம் அது\nஆமாம்... இங்க தான் என் அப்பா கிட்டே வரேன். என் அப்பா படிக்கும் கால���்தில்... அட .. படிச்சாங்கப்பா..நம்புங்க.. டி பி டி ஆர் நேஷனல் ஸ்கூல்ல அது ஒரு பெரிய செட்டு. சேவிங் செட்டுல்லாம் இல்லை. நிஜமாகவே பெரிய செட்டு. எங்க பள்ளியில் நான் ஆசிரியராக இருக்கும் போது படிச்சவங்க. (அய்யோ... குழப்பிட்டேன்) நான் படிக்கும் போது ஆசிரியரா இருந்தவங்க. என். வி சார், எம் ஆர் சார், என் அப்பா வைத்தியநாதன் என்னும் வைத்தா , என் பெரியப்பா செல்வரத்தினம் என்னும் செல்வராஜ்ன்னு... ஒரு பெரிய கூட்டம்...இதிலே பெரிய கூத்து என்னான்னா பி ஆர் சார் என் அப்பாவுக்கு வாத்தியார், எனக்கும் வாத்தியார்\n(அந்த பி ஆர் சார் தான் நாங்க படிக்கும் போது ஹெட்மாஸ்டர் எல்லாரையும் அவங்க அப்பா பேரை சொல்லி தான் கூப்பிடுவாரு. டேய் வைத்திநாதான்னா நான் எந்திருக்கனும் என நான் பின்னர் ஃபாரின் போவதுக்கு பாடம் எடுத்தவர் அவர். இமிக்ரேஷன்ல அப்படித்தான் கூப்பிட்டு தொலைப்பானுங்க, அது போல நடராஜான்னா பாலுவும்... டேய் உப்பிலின்னா நம்ம நம்ம பிரண்டும்... இப்படியாக... உப்பிலியை நான் இப்பவும் உப்பிலின்னு தான் கூப்பிடு தொலைக்கிறேன்... மாத்திக்கனும்டா தோழா)\nடபார்ன்னு சில பாரா மாறிடுங்கப்பா... நான் கொஞ்சம் ஸ்கூல் விஷயம் அனத்திக்கனும்...\n{பி ஆர் சார் இருக்காரே ... எங்க இருக்காரு அவரு போயாச்சு.... அவரு ஒரு காங்கிரஸ் ஆள். ஒரு நாள் \"டேய் வைத்தி ...எந்திரிடா ..நான் நல்ல மூட்ல இருக்கேன்... நான் ஒரு பாட்டு பாடுறேன்... அது யார் கீர்தனைன்னு சொல்லு....நீதான் பெரிய இசைக்குடும்பம் ஆச்சே\"\nபாடினார். பாடினார்... பிட் அடிக்க வழி இல்லை. என்ன செய்யலாம். பக்கத்திலே இன்றைக்கு நன்னிலம் ஊராட்சி மன்ற பெருந்தலைவராகவும் இருக்கும் அதை விட பெரிய பதவி ஒன்றிய செயலர் வரத.கோ. ஆனந்த் சொன்னான்...\"மாப்ள எப்டியும் அந்தாளு காங்கிரஸ்... அடிச்சு விடுடா காமராசர் பேரை\"...\nநான் சொன்னேன்... சார் காமராஜர்\n \"நான் இன்னிக்கு ரிட்டையட் ஆகிறேன்\"\nநான் சொன்ன பதிலாலயான்னு இது வரைலை எனக்கு தெரியலை. அதை விடுங்க எனக்கு தெரியலை. அதை விடுங்க\nஇதிலே அதிஷ்டவசமா என்.வி சார் என்னும் என். வெங்கட்ராமய்யர் (என் பள்ளி ஆசிரியர்) அவருக்கு கிட்ட தட்ட செகண்டு ஃபாரம் படிக்கும் போது அவரோட வீட்டுக்கு வேதம் படிக்கும் வரும் வாத்தியார் கிட்ட இருந்து லைட்டா பத்திகிச்சு பொடி.\nஆனா அவங்க அப்பாவோ ரொம்ப பெரிய வைதீகர். ரொம்ப கட்டுப்பெட்டியான ஆள். தன் பொடி டப்பாவை தன் மகன் கண்ணுக்கு காட்டவே மாட்டாரு. விடுவாரா என்.வி. உடனே காசு கொடுத்து காலணா கொடுத்து ஒரு டப்பா வாங்கினாரு நம்ம டி ஏ எஸ். ரத்தினம் பட்டணம் பொடிக்கடையிலே. இருங்க.... அங்க தான் நிக்கிறாரு நம்ம என். வி. சார்.... தான் அதை போடலை. தன் சக நண்பர்களுக்கு \"ஃப்ரீ டிஸ்ட்ரிபூஷன்\" . ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை. கிட்ட தட்ட 4 நாள். 5 வது நாள் இவரு வாங்கலை. பசங்க , அதாவது அவரோட நண்பர்கள் என் அப்பா, பெரியப்பா, எம்.ராமச்சந்திரன் சார் உள்ளிட்ட எல்லோரும் வந்து கேட்க அவரு \"இல்லைடா மோனே... அவ்விட டுனீஷியா வெற்றி சின்னம் மணிக்கூண்டு கிட்டே போனா டி ஏ எஸ் ரத்தினம் பட்டிணம் பொடிக்கடை இருக்குமோல்யோ....\"ன்னு சொல்ல.. இவா எல்லாம் அங்க ஓடினா ஓடினா... செம ஓட்டம்...\nஆளுக்கு ஒரு டப்பா... பி ஆர் சார் கணக்கு பாடம் எடுக்கும் போதெல்லாம் ஒரே சர் சர் சர் சத்தம் தான். அவருக்கு சர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கோவம் வந்துடுச்சு. \"டேய் கம்மனாட்டிகளா எவனோ மூக்கு பொடி போடுறான். அவனா எந்திரிச்சு வந்தா உத்தமம். இல்லே நானா கண்டு பிடிச்சா அந்த பொடி டப்பாவை அபஷ்கரிச்சுடுவேன்\" என மிரட்ட ஒட்டு மொத்த வகுப்பும் எழுந்து நிக்குது.\nபி.ஆர் சார் கண்ணுல ஜலம். இத்தனை பேர் கெட்டு போனாலும் என். வெங்கட்ராமன் மாத்திரம் ஸ்பஷ்டமா அவா தோப்பனார் மாரி இருக்கானே\"ன்னு கண்ணுல ஜலம். அவரை கூப்பிட்டு கட்டிண்டார்\"\nஎல்லாம் முடிஞ்சுது. அரைவெட்டு அடிச்ச அத்தனை பார்ட்டியும் (எல்லாரும் அப்போ அரைவெட்டு குடுமி தான்) என். வியை சுத்தி கிட்டு \"அது எப்டிடா நீ மட்டும் பொடி டப்பா வைச்சுக்கலை\" என கேட்க அவரு....\n\"டேஸ் ஃபூல்ஸ்... நேக்கு ஒரு நாளைக்கு எட்டு தரம் இழுத்தா போதும். அதுக்கு காலணா ஆகும். அதை எட்டு பேருக்கு பழப்படுத்திட்டா அவா நேக்கு ஒரு இழுப்பு தர மாட்டாளா... ஆனா இத்தனை பேர் இழுப்பேள்னு நேக்கு தெரியலைடா.... அதனால நான் டப்பா வாங்கலை\"ன்னு சொன்னாராம்.\n ஏன் அந்த பொடிக்கடையிலே பொடி ஃப்ரீயா தந்தாங்கன்னு அடுத்து இப்ப தெரியுதா ஏன் டி பி டி ஆர்ல படிச்சவன் எல்லாம் இப்படி இருக்கான்னு அடுத்து இப்ப தெரியுதா ஏன் டி பி டி ஆர்ல படிச்சவன் எல்லாம் இப்படி இருக்கான்னு M.B.A க்கு பால பாடம் கத்து கொடுத்ததே இந்த சின்ன பொடி விஷயம் என்பதை நீங்க மறுக்க இயலுமா\n(பை தி பை... என் மகள் அபி இப்போ பத்தாவது பரிட்சை போகிறா, என் தம்பி பையன் சர்வோவும் தான் ... இருவருக்கும் உங்கள் ஆசிகள் வேண்டும்... இனி ஒரு 20 நாள் நான் இது போல காமடின்னு பேர்ல அனுபவ மொக்கை மட்டுமே போடுவேன். நோ அரசியல்... வாங்க ப்ளீஸ்)\nLabels: அனுபவம்/ நகைச்சுவை மாதிரி\n\"அவரு காமராஜரு\" \"விசாவுக்கு அப்பா பேரை கூப்பிடுறத பழக்கத்தை தொடங்கி வச்சவரு\"\nடிப்பிக்கல் அபி அப்பா டச்.\nஅண்ணா ஒரு சின்ன ஆலோசனை .in என்று முடிவதை சிறு கரெக்ஷன் செய்து .com என மாற்றிக் கொள்ளவும். என்னால் தமிழ்மணத்தில் ஓட்டு போட முடியவில்லை. செய்து விட்டீர்கள் என்றால் தங்களது பதிவு தான் மகுடத்தில் இருக்கும்.\nவாவ்... செந்தில் ...வாவ்...மாத்திட்டேன்... அட ஆமாப்பா... இப்ப ஓட்டு போடும் ஆப்ஷன்லாம் வருது. அட ஆமாம்... மிக்க நன்றி மிக்க நன்றி\nநானே எனக்கு ஒரு ஓட்டும் போட்டுகிட்டேன் செந்தில்:-))\nசூப்பர்ணா, தற்பொழுது நீங்கள் தான் தமிழ்மணம் மகுடத்தில் இருக்கிறீர்கள்\n// நோ அரசியல்... வாங்க ப்ளீஸ்)// Adhu \nம்ம்... நிறைய மலரும் நினைவுகள்.\nபி.ஆர் சார் - எனக்கு டி.பி.டி.ஆரில் அடைக்கலம் கொடுத்தவர். தனியாக வந்து தவித்து நின்றிருந்தேன். வழியில் நின்றவனை வாஞ்சையோடு அழைத்தார். +1 சேரவேண்டும் என்றேன், தோப்பனார் வரலியா என்றார் அவர் இறந்துவிட்டார் என்றேன், மார்க் லிஸ்ட் கொடு என்று சொல்லி வாங்கி பார்த்தவர், அலுவகம் அழைத்துப் போய், ஃபார் போட்டு அம்பிய அட்மிஷன் போடுன்னு ஆணையிட்டார்.\nடி.பி.டி.ஆர்-க்கு படிக்க வந்த காலத்தில் பலருக்கு பொடி மட்டை போஸ்ட்மேனாக இருந்திருக்கிறேன். ஆகா அந்த பொடிக் கரண்டி (நிஜமாகவே அப்போதுதான் புரிந்தது சின்னக் கரண்டிக்கும் பொடிக் கரண்டிக்கும் உள்ள வித்தியாசம்) கையாளப்படும் லாவகம் இருக்கே... பீங்கான் சீசாவில் அழுத்தி எடுத்து, அதை ஒரு தட்டு தட்ட உதிரி பொடி உள்விழுந்து, கரண்டியில் பொடியின் அழுத்தப்பிடி தளர்ந்து, மட்டையில் மொட்டையாய் விழும் - அது ஒரு அழகு.\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஎஸ். எஸ். சிவசங்கர் .B.E.,M.B.A., M.L.A., (அரியலூர...\nகாங்கிரசை \"கை\"கழுவ திமுகவுக்��ு சரியான தருணம் இது\nஅபிஅப்பாவும், ஆரூர் மூனா செந்திலும்\nஎம்பியே படிக்கலாமா அல்லது குந்திகிட்டு அருமையா படி...\nஇது ஒரு பொடி விஷயம்\nஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam-jothidam/13-3-2018/", "date_download": "2018-05-22T03:49:51Z", "digest": "sha1:LESU62ODJM6FR3S33N5DPEEXRGEGFBKK", "length": 7543, "nlines": 79, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 13.3.2018 - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 13.3.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 13.3.2018\n13.3.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.\n1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 29ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஏகாதசி திதி மதியம் 2.20 மணி வரை பின் துவாதசி திதி.\nஉத்திராடம் நட்சத்திரம் மதியம் 1.03 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம்.\nஇன்று முழுவதும் சித்த யோகம்.\nராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.\nஎமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.\nநல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.\nஇன்று ஸ்ரீ மஹாவிஷ்ணு தரிசனம் சிறப்பு.\nமேஷம்: நவின இயந்திரங்களை தொழிலில் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவீர்கள். திறமைசாலிக்கு வேலை கொடுப்பீர்கள்.\nரிஷபம்: வெளிமாநில வேலைக்கு சென்று நல்ல சம்பளம் கிடைக்கும். புதிய மொழியை படித்துவிடுவீர்கள். திறமைசாலியாக மாறுவீர்கள்.\nமிதுனம்: திருப்பம் நிறைந்திருக்கும். நண்பர்கள் மனகஷ்டத்தை உருவாக்குவார். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ அங்காள பரமேஷ்வரியை தரிசனம் செய்யுங்கள்.\nகடகம்: உண்மையான அன்பு பாசம் கிட்டும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வாகனம் வாங்கலாம்.\nசிம்மம்: உறவினர்கள் உதவியால் வேலை வாய்ப்பு அமையும். திருமணம் பாக��கியம் கூடிவரும்.\nகன்னி: சுற்றுலா ஆசை நிறைவேறும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்கலாம். அறிவுக்கு விருந்து.\nதுலாம்: உடல் ஆரோக்கியம் சிறப்படையும். சித்த மருத்துவம் மூலிகை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவோம்.\nவிருச்சிகம்: எண்ணற்ற முக்கிய நபர்கள் சந்திப்பு சந்திப்பால் பல அனுகூலமாக அமையும். வியாபாரம் விருத்தி உண்டாகும்.\nதனுசு: உங்கள் உதவி பலர் சுயநலன்களால் தவறான பாதைக்கு மாறும். எல்லோரையும் புரிந்து கொண்டு பாதையை மாற்றுவீர்கள்.\nமகரம்: குழந்தைகள் அன்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது.\nகும்பம்: உங்கள் பணியில் எவர் இடையூறுகள் செய்தாலும் கவலையடையமாட்டீர்கள். வெளியாட்கள் உதவி செய்வார்கள். பணம் வரும்.\nமீனம்: மனதில் நல்லது எனப்பட்டதை உடனே செய்து விடுவோம். புதிய விஷ்யங்களை கற்றுக் கொள்வோம்.\nASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.\nஇன்றைய ராசி பலன்கள் – 13.3.2018\nதண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/04/tamil_55.html", "date_download": "2018-05-22T04:06:43Z", "digest": "sha1:WBLMXRCB2XZD6FMLUCCH6PJ7W72A5DX5", "length": 3651, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "நாவல் காயை துள் செய்து மோரில் கலந்து சாப்பிட்டா...", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் நாவல் காயை துள் செய்து மோரில் கலந்து சாப்பிட்டா...\nநாவல் காயை துள் செய்து மோரில் கலந்து சாப்பிட்டா...\nநாவல் மரத்தின் காய், பழம், விதை, பட்டை தோல் போன்ற அனைத்துமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகும். இதில் நாவல் காயில் உள்ள‍ மருத்துவ குணம் ஒன்றை பார்ப்போம்.......\nபழுக்காத நாவல் காய்கள் உங்களுக்கு கிடைத்தால் அவற்றை வீணாக தூக்கி எறியாமல் அவற்றை நன்றாக உலர்த்தி பின் பொடித்துவிடுங்கள்.\nபின் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் தீராத‌ வயிற்று போக்கு உடனடியாக குணமாகும்.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/06", "date_download": "2018-05-22T04:22:10Z", "digest": "sha1:L5E6EBQF5U2H5O7L47MU7CK4ENXJPYUS", "length": 9426, "nlines": 178, "source_domain": "www.maraivu.com", "title": "2014 June | Maraivu.com", "raw_content": "\nதிரு ஐயாத்துரை பிரபாகரன் மரண அறிவித்தல்\nதிரு ஐயாத்துரை பிரபாகரன் மரண அறிவித்தல் யாழ். இராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு கதிர்காமதம்பி சபாரெத்தினம் மரண அறிவித்தல்\nதிரு கதிர்காமதம்பி சபாரெத்தினம் மரண அறிவித்தல் திருகோணமலை குச்சவெளியைப் ...\nசுப்பிரமணியம் தற்பரன் மரண அறிவித்தல்\nபெயர் :சுப்பிரமணியம் தற்பரன் மரண அறிவித்தல் பிறந்த இடம் :அச்சுவேலி ...\nதிருமதி ஜெனார்த்தனன் கெளசல்யாமதி மரண அறிவித்தல்\nதிருமதி ஜெனார்த்தனன் கெளசல்யாமதி மரண அறிவித்தல் யாழ். மானிப்பாய் வீதியைப் ...\nதிருமதி கனகம்மா ஏகாம்பரம் மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி கனகம்மா ஏகாம்பரம் மரண அறிவித்தல் பிறந்த இடம் :சுன்னாகம் ...\nதம்பையா சண்முகலிங்கம் மரண அறிவித்தல்\nபெயர் :தம்பையா சண்முகலிங்கம் மரண அறிவித்தல் பிறந்த இடம் :இணுவில் மேற்கு வாழ்ந்த ...\nதிரு குணநாதன் பிரகாஸ் மரண அறிவித்தல்\nதிரு குணநாதன் பிரகாஸ் பிறப்பு : 27 மார்ச் 1975 — இறப்பு : 27 யூன் 2014 யாழ். வட்டுக்கோட்டை ...\nஅலோசியஸ் வின்சன்ற் மனோராஜ்அன்ரனி மரண அறிவித்தல்\nபெயர் :அலோசியஸ் வின்சன்ற் மனோராஜ்அன்ரனி மரண அறிவித்தல் பிறந்த இடம் ...\n‘ஹார்லிக்ஸ் மாமா’ நடிகர் முரளி மரணம்\nஹார்லிக்ஸ் மாமா என அழைக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ...\nசெல்வி சதாயினி விஜயகுமார்(Sweety) மரண அறிவித்தல்\nசெல்வி சதாயினி விஜயகுமார்(Sweety) (முன்னாள் மாணவி- University of Waterloo Canada, முகாமையாளர்- ...\nதிரு ஜோர்ஜ் இம்மனுவேல் மரண அறிவித்தல்\nதிரு ஜோர்ஜ் இம்மனுவேல் மரண அறிவித்தல் யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி மேரிகேத்தரின் வீரசிங்கம் மரண அறிவித்தல்\nதிருமதி மேரிகேத்தரின் வீரசிங்கம் மரண அறிவித்தல் கொழும்பைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சின்னையா சிவபாதம் மரண அறிவித்தல்\nதிரு சின்னையா சிவபாதம் மரண அறிவித்தல் யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் ...\nதிரு மரியாம்பிள்ளை நீக்கிலஸ் கனகரட்ணம் மரண அறிவித்தல்\nதிரு மரியாம்பிள்ளை நீக்கிலஸ் கனகரட்ணம் மரண அறிவித்தல் ஒட்டகப்புலத்தைப் ...\nதிரு இராசலிங்கம் மூத்ததம்பி மரண அறிவித்தல்\nதிரு இராசலிங்கம் மூத்ததம்பி பிறப்பு : 20 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 25 யூன் ...\n��ிரு செல்வராஜா செல்வக்குமார் மரண அறிவித்தல்\nதிரு செல்வராஜா செல்வக்குமார் மரண அறிவித்தல் யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு தம்பிமுத்து சுந்தரலிங்கம் மரண அறிவித்தல்\nதிரு தம்பிமுத்து சுந்தரலிங்கம் மரண அறிவித்தல் யாழ். பெரியவிளான் இளவாலையைப் ...\nதிருமதி ஜெயரஞ்சிதம் மகாதேவன் மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயரஞ்சிதம் மகாதேவன் மரண அறிவித்தல் யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி மகேஸ்வரி வரதராஜா மரண அறிவித்தல்\nதிருமதி மகேஸ்வரி வரதராஜா மலர்வு : 9 ஏப்ரல் 1949 — உதிர்வு : 24 யூன் 2014 யாழ். கொக்குவிலைப் ...\nதிருமதி சீதாதேவி துரைச்சாமி மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி சீதாதேவி துரைச்சாமி மரண அறிவித்தல் பிறந்த இடம் :அரியாலை வாழ்ந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2012-04-07-07-29-37/2013-12-06-21-23-26", "date_download": "2018-05-22T04:19:09Z", "digest": "sha1:ANNIERYA7NHI276ZIXNU4OIOJQGGCPGE", "length": 22702, "nlines": 124, "source_domain": "www.tamilheritage.org", "title": "கொண்டத்துக் காளியம்மன்", "raw_content": "\nHome வரலாறு ஈரோடு கொண்டத்துக் காளியம்மன்\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஇப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்ய மிக உறுதுனையாக இருந்த திருமதி.பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு, திரு.ஆரூரன் ஆகியோருக்கு இவ்வேளையில் என் நன்றி.\nயூடியூபில் இப்பதிவைக் காண: Youtube\nபுகைப்படங்கள், வீடியோ பதிவு: சுபாஷிணி ட்ரெம்மல்\nநம் பழம்பெரும் பாரத நாட்டில், ‘மாதவம் செய்த தென் திசை’ என்று சமயப் பெரியோர்களால் பாராட்டிப் புகழப்பெறும் சிறப்புடையது நம் தமிழ்நாடு. தொன்மைமிக்க நம் தமிழ்நாடு பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தேக் கொண்டதாயினும், சிறந்த கட்டிடக்கலை அமைப்புடன், சீரியச் சிற்பச் செல்வங்களையும் பெற்றுள்ள கோவில்களாலேயே நம் தமிழ்நாடு தனிச் சிறப்பெய்தி வானளவு உயர்ந்து நிற்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில்கள் நம் தமிழ் நாட்டில் உள்ளவை எண்ணிலடங்கா.அந்த வகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பாரியூரில் அமைந்துள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் கட்டப்பட்ட காலத்தைக் கண்ட��ிய சான்றேதும் கிட்டவில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் பல நூறாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும், பிற்காலங்களில் நல்ல முறையில் கட்டப்பட்டுள்ளது.\nஇத்திருக்கோவிலின் இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால், நாற்புறமும் நெடிதுயர்ந்த மதிற்சுவர்களின் நடுவே பெரிய மைதானம் போன்ற இடம் இருக்கிறது. இதன் மையப் பகுதியில் காளிதேவியின் கற்கோவில் மண்டபம் அமைந்துள்ளது; இதன் உள்ளே பளிச்சென்ற பளிங்குக் கற்காளால் ஆன சுற்றுச் சுவர்களின் இடையில் அன்பே உருவான அன்னை, உருத்திர கோலத்தில், சிரசில் உருத்திரனை தாங்கியுள்ளக் கோலமாக, சிரசில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கொண்டத்துக் காளியின் திரு மேனி உருவச்சிலை, அருள் வடிவாக கொலுவிருக்கும் அற்புதக் காட்சி. அம்மன் இங்கு, ஐயன் உருத்திரனின் திருமுகத்தைத்தம் சிரசில் தாங்கி, உருத்திர காளியாகக் காட்சியளிப்பதைக் காணலாம்.\nஆலயத்தின் நேர் எதிராக, அம்மனின் அருட்பார்வைபடும் வண்ணம் , 40 அடி நீளம் கொண்ட அக்னிகுண்டம் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. இத்தலத்தில் திருக்கொண்டம் இறங்குதல் மிகவும் விசேசம். இலட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை இது இந்த அக்னிக் குண்டத்தின் முனையில் நெடிதுயர்ந்த விளக்குக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தாற் போன்று வடக்கு வாயிலுக்கு அருகே ஒரு மண்டபமும், மேற்கு புறம் கல்யாண விநாயகர் திருமேனியும் அருள் பாலித்த வண்ணம் வீற்றிருக்கக் காணலாம். அம்மன் சந்நதியின் வடக்கு வாயிலில் அழகான திருமேனி உருவச் சிலையுடன் காவல் தெய்வங்கள் காட்சியளிக்கக் காணலாம். உள்ளே நுழைந்தால் எதிர் எதிராக அழகாக வடிவமைக்கப்பட்ட நான்கு கற்தூண்கள் உள்ளன. அங்கு மேற்கு பார்த்தவாறு மகாலட்சுமி மற்றும் சரசுவதி திருவுருவங்களும், மற்றும் கிழக்கு முகமாக இராஜராஜேஸ்வரி மற்றும் பத்ரகாளி திருவுருவங்களும் காட்சியளிக்கின்றன. கருவறையின் முற்பகுதியில் வடக்கு நோக்கியபடி, பிராம்மி, சாமுண்டியும், கிழக்குச் சுவரில் மகேஸ்வரி, கௌமாரியும், தெற்குச் சுவரில் வாராகியும், மேற்குச் சுவரில் வைஷ்ணவி, இந்திராணி ஆகிய மூர்த்தங்கள் சுதைச் சிற்பங்களாகவும், அருள்பாலிக்கின்றனர். கருவறையினுள் கிழக்கு முகமாக விநாயகர் திருவ���ருவச் சிலை அமைந்துள்ளது. முன்புற வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமியின் அழகான வடிவமும், அதன் மேல் கொண்டத்துக்காளி அன்னையும் சுதை வடிவில் வீற்றிருந்து அருள் பாலிப்பதைக் காணலாம். உற்சவ மூர்த்தமான சின்னம்மனை கருவறையின் இடதுபுறம் ஐம்பொன் மூர்த்தமாகப் பளபளக்கக் காணலாம்.\nகொங்கு நாட்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கொடை வள்ளல்களில் ஒருவரான கோபிச்செட்டிப் பிள்ளான் என்ற பாரியூர் அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்ற அவரின் பெயராலேயே இவ்வூர் கோபிச்செட்டிப்பாளையம் என்று வழங்கப்படுகிறது என்கிறது வரலாறு\nபல்லாண்டுகளுக்கு முன்னர், மந்திர சக்தியும், அன்னை மீது அளவு கடந்த பக்தியும் கொண்டு, சூரராச சித்தர் என்ற ஒரு மகான் இங்கு வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அன்னையின் காட்சி அருளப்பெற்ற அற்புத மகானான இவர், அன்னையின் பக்தர்களின் மனச்சஞ்சலங்களையும், துயரங்களையும் போக்கும் பொருட்டு தம் மந்திர சக்தியைப் பயன்படுத்தி, அவர்களின் குறைகளை வெகு காலத்திற்கு நீக்கிக் கொண்டிருந்தார் என்கிறது வரலாறு. அம்மன் ஆலயத்தின் கீழ்ப்புறத்தில் உள்ள பட்டாரி என்னும் கோவிலின் அருகில் இந்த மகானான சூரராச சித்தரின் சமாதி அமைந்துள்ளது.\nஇந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த வழிப்பாடு என்றால் அது கோவிலில் குண்டம் இறங்குதல். 40 அடி நீளம் கொண்ட அந்த திருக்கொண்டத்தில், மரக்கட்டைகளை மலை போலக்குவித்து, தீ மூட்டி, அதில் அன்னையை வேண்டி, தலைமை பூசாரி முதலில் இறங்கி நடந்து செல்ல, பின் இலட்சக் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றும் முகமாக அக்கினிக் குண்டத்தில் இறங்கி நடப்பார்கள். காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடக்கும். ஆண், பெண், சிறுவர்கள் என அனைவரும் பூமிதியில் நடந்து செல்லும் காட்சி காணக்கிடைக்காத அதிசயக் காட்சியாகும்.\nஇத்தலத்தில் உள்ள பிரம்மாண்ட சிலை வடிவமான முனியப்ப சுவாமியும் புத்திர பாக்கியம் அருளும் மிகச் சக்தி வாய்ந்த தெய்வம் என்கின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் 12 குடம் தண்ணீர் ஊற்றி கர்ம சிரத்தையுடன், ஐயனை வழிபட்டால் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இது தவிர முனியப்ப சுவாமியை வ���ிபடுவோர் பேய் பிசாசு தொல்லைகளிலிருந்து விடுபடுவர், என்றும் இவரது திருவடிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட எந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராத நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தவை என்றும் ஆழ்ந்த நம்பிக்கை நிலவுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இத்தலத்தில் திருவிழா இலட்சக் கணக்கான பக்தர்கள் புடைசூழ, மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. கோயிலில் கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் விழா துவங்குகிறது. அஷ்டதிக் பாலர்கள் வழிபாடு, அம்மன் புறப்பாடு, குதிரை வாகனக்காட்சிகள் நடைபெறுகிறது. பின் வசந்தம் பொங்கல், மஞ்சள் கிணறு நிரப்புதல், தோரணம் கட்டுதல், இரவு வசந்தம் பொங்கல் விழா , விழாவுக்கு மஞ்சள் இடித்தல், பரிவட்டம் கட்டுதல், இரவு திருக்கல்யாண வைபோகம், வீரமக்களுக்கு காப்பு அணிவித்தல், மஞ்சள் நீராடுதல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. வாணவேடிக்கையுடன், வெள்ளை யானையில் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் புஷ்பப் பல்லாக்கில் திருவீதி உலா வருகிற காட்சியும் நெஞ்சம் நிறைக்கும்.\nகுண்டம் திறப்பு, பூ வார்த்தல், சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், வீர மக்களுக்கு எண்ணை வழங்குதல், படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், படைக்கலம் எடுத்தல், இரவு 10 மணிக்கு குதிரை படைக்கலம் புறப்படுதல், படைக்கலம் சன்னிதி அடைதல், இரவு 11 மணிக்கு பரிவார மூர்த்திகள் கன்னிமார் -கருப்பராயன் முனீசுவரன் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது . பின் அதிகாலை 2 மணிக்குக் காப்புகட்டுதல், பூசாரிகள் திருக்கொண்டம் இறங்குதல், அடுத்து, வீரமக்கள் குண்டம் இறங்குதல், பின் குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிசேகம், அம்மனுக்கு மகா தீபாராதனைகள் நடக்கின்றது. பூத வாகன காட்சியுடன், அம்மன் புறப்பாடு, மதியம் அம்மன் சிங்க வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் போன்ற நிகழ்வுகள் வழமையாக நடைபெறுகிறது.\nஇறுதியாக, அம்மன் சேச வாகனம், புலி வாகனங்களில் திருவீதி உலா வருதல், பின் மகா தரிசனம், மறு பூசையுடன் அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், ஆகிய நிகழ்வுகளுடன் விழா இனிதே முடிவடைகிறது\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\n��மிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமதராச பட்டிணம் - நரசய்யா\nகாலணித்துவ இந்தியா - Colonial India\nபவானி சஙகமேசுவரர் ஆலயம் - திருநணா\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.murasu.news/", "date_download": "2018-05-22T04:24:52Z", "digest": "sha1:SGEKXY24LOH4PTCFONMMZX4C5V4KU56X", "length": 9957, "nlines": 103, "source_domain": "cinema.murasu.news", "title": "முரசு திரையுலகம்", "raw_content": "\nஎனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது எப்பவுமே...\n3 மணி நேரத்தில் சூர்யாவின் சிங்கம் 3 படைத்த சாதனை\nபேராபத்தில் இருந்து உயிர் தப்பிய ஜி.வி.பிரகாஷ் - ந...\nமகிழ்ச்சி முதல் மரணம் வரை: நடிகை பார்வதியின் அசத்த...\nதிருமண மண்டபத்தில் பன்னீர் தெளித்து சம்பாதித்தேன் ...\nஎனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது எப்பவுமே டாப்புதான்\nசினிமாவில் எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது, எப்பவுமே டாப்புதான் என வடிவேலு தெரிவித்துள்ளார். கத்தி சண்டை படத்தின் இசை வெளியீட்டு...\n3 மணி நேரத்தில் சூர்யாவின் சிங்கம் 3 படைத்த சாதனை\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் 3 படத்தின் டீசர் வௌியிடப்பட்டது. இந்நிலையில் , டீசர் வௌியாகி 3 மணித்தியாலங்களில் 1 மில்லியன் பா...\nபேராபத்தில் இருந்து உயிர் தப்பிய ஜி.வி.பிரகாஷ் - நிக்கி கல்ராணி...\nராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. டார்லிங் ...\nமகிழ்ச்சி முதல் மரணம் வரை: நடிகை பார்வதியின் அசத்தல் ஒரு வரி பதில்கள்\nகற்றல் மீதான ஈடுபாடுதான் என்னை அடையாளப்படுத்தும் அம்சம். எனக்கு எல்லாவற்றின் மீதும் எல்லைகளற்ற ஆர்வம் இருக்கிறது எனும் நடிகை பார்வதி உடன...\nதிருமண மண்டபத்தில் பன்னீர் தெளித்து சம்பாதித்தேன் ‘‘வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை திரும்பிப் பார்ப்பது அவசியம்’’ நடிகை சமந்தா\n‘‘வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை திரும்பிப் பார்ப்பது அவசியம். திருமண மண்டபங்களில் 1,000 ரூபாய்க்காக நான் பன்னீர் தெளிக்கும் வேலை பார்த்து இ...\nரஜினியை கவுரவிக்கும் மலேசிய அரசு . . . .\nதமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை கவுரவிக்க அஞ்சல் தலை வெளியிட மலேசியா அரசு முடிவு செய்துள்ளது. அட்டக்கத்தி இயக்குநர் ரஞ்சித...\n���மிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்று கூறலாம் அஜித், விஜய், சூர்யாவை. தற்போதுள்ள இளைஞர்கள் பலரும் இவர்களுடைய இரசிகர்கள் தான். இந்நிலையில...\nபேராபத்தில் இருந்து உயிர் தப்பிய ஜி.வி.பிரகாஷ் - நிக்கி கல்ராணி...\nராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. டார்லிங் ...\nதில்லுக்கு துட்டு – விமர்சனம்\nஇயக்கம்: ராம்பாலா ஒளிப்பதிவு: தீபக் குமார் இசை: தமன் தயாரிப்பு: ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் N.ராதா & இராம.நாராயணன் நடிகர்கள்:...\nராஜேந்திரன் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் சமீப காலமாக கதை இருக்கிறதோ இல்லையோ, மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் தான். அதிலும் ச...\nஇந்தியாவின் நம்பர் 1 யார்\nஇந்திய சினிமாவை பொறுத்தவரை வசூலை வைத்து நம்பர் 1 தீர்மானிக்கப்படுகின்றது. இதை வைத்து பார்க்கையில் சல்மான் கானே இந்தியாவின் நம்பர் 1 என ...\nதமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்று கூறலாம் அஜித், விஜய், சூர்யாவை. தற்போதுள்ள இளைஞர்கள் பலரும் இவர்களுடைய இரசிகர்கள் தான். இந்நிலையில...\nவிஜய்-60 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா\nஇளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜெகபதி பாபு...\nகபாலி ரஜினியின் அறிமுக காட்சி பிரபல நடிகர் படத்தின் காப்பியா\nகபாலி படத்தில் ரஜினி அறிமுக காட்சி என்று இணையத்தில் லீக் ஆனது. இந்த காட்சி வைரலாக பரவ, படக்குழுவே பெரிதும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை....\nமுரசு செய்திகள் - Murasu.News\nCopyright © 2014 முரசு திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/thirumurai/eleventh-thirumurai/397/eleventh-thirumurai-nambiyantarnambi-aludaiya-pillayar-thirukkalambagam", "date_download": "2018-05-22T04:11:20Z", "digest": "sha1:TRRPTZM74536W4RBPW7AAXCDVMTHUFUL", "length": 53851, "nlines": 604, "source_domain": "shaivam.org", "title": "Eleventh thirumuRai - collections of Nambiyantarnambi, Eleventh thirumuRai - collections of Nambiyantarnambi", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்ட���கிறோம். நன்றி\n12.8 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் (1359 - 1407)\n1359 அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே\nநிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி\nஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய்\nஓங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே.\nசெஞ்சடைவெண் மதியணிந்த சிவன்எந்தை திருவருளால்\nவஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை\nநற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப்\nபொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே.\nதோடணிகா தினன்என்றும் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்\nதேடரிய பராபரனைச் செழுமறையின் அகன்பொருளை\nஅந்திச்செம் மேனியனை அடையாளம் பலசொல்லி\nஉந்தைக்குக் காணஅரன் உவனாமென் றுரைத்தனையே.\n(இவை மூன்றும் நான்கடித் தாழிசை)\nவளமலி தமிழிசை வடகலை மறைவல\nமுளரிநன் மலரணி தருதிரு முடியினை.\nகடல்படு விடமடை கறைமணி மிடறுடை\nஅடல்கரி உரியனை அறிவுடை அளவினை.\nகரும்பினு மிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண்ணவன்அடிமேல்\nபரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.\nபன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்\nநன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.\n(இவை இரண்டும் இரண்டடித் தாழிசை)\nஅணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ\nதணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ\nஅமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ\nதமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ\n(இவை நான்கும் நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்)\n(இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போதரங்கம்)\nஅரியை நீ. எளியை நீ.\nஅறவன் நீ. துறவன் நீ.\nபெரியை நீ உரியை நீ.\nபிள்ளை நீ. வள்ளல் நீ.\n(இவை எட்டும் இருசீர் ஓரடி அம்போதரங்கம்)\nஅருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய\nநிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்\nஉரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்\nசீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்\nதார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5)\nகற்றொகு புரிசைக் காழியர் நாத\nநற்றொகு கீர்த்தி ஞானசம் பந்த\nஅன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே. 1\nஎனவே இடர்அகலும் இன்பமே எய்தும்\nநனவே அரன்அருளை நாடும் - புனல்மேய\nசெங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்\nகொங்கமலத் தண்காழிக் கோ. 2\nகோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தளவார்\nஏலப் பொழிலணி சண்பையர் கோனை இருங்கடல்சூழ்\nஞாலத் தணிபுகழ் ��ானசம் பந்தனை நற்றமிழே\nபோலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே. 3\n1362 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபோற்று வார்இடர் பாற்றிய புனிதன்\nபொழில்சு லாவிய புகலியர் பெருமான்\nஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன்\nஎம்பி ரான்இருஞ் சுருதியங் கிரிவாய்ச்\nசேற்று வார்புனங் காவல் புரிந்தென்\nசிந்தை கொள்வதும் செய்தொழி லானால்\nமாற்றம் நீர்எமக் கின்றுரை செய்தால்\nவாசி யோகுற மாதுந லீரே. 4\n1363 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி\nபொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு\nபலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு\nசலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது\nதகுவினைகள் பொன்றும் வகையே. 5\n1364 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்\nவலகலை வித்தகன் வானவில் மதியணை பொற்குவை மாளிகை\nதிகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ்புக லிக்கர சாகிய\nதிருவளர் விப்ரசி காமணி செழுமல யத்தமிழ்க் கேசரி\nமிகமத வெற்றிகொள் வாரண மிடைவரு டைக்குலம் யாளிகள்\nவிரவிரு ளிற்றனி நீணெறி வினைதுயர் மொய்த்துள வேமணி\nநகையெழி லிற்குற மாதுன தருமை நினைக்கிலள் நீயிவள்\nநசையின் முழுப்பழி யாதல்முன் நணுகலி னிக்கிரி வாணனே. 6\n1365 வாணில வும்புன லும்பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை\nமலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்\nசேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்\nதிருவா ளனையெழி லருகா சனிதனை மருவா தவர்கிளைபோல்\nநாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்\nநசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்\nகேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்\nகிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேன் அறிகிலனே. 7\n1366 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த\nஅமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட\nசெறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை\nதிருஞான சம்பந்தன் அணிநீடு திண்குன்றில்\nநெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டு\nநிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க\nவெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற\nவெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன்பண்டே. 8\n1367 பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்\nபைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்\nகொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு மானருள் படைத்துக்\nகொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகில் இன்பம்\nகண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு துங்கழுவில் ஏறக்\nகறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது வன்றி\nவிண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட\nவேணுபுர நாதன்மிகு வேதியர் சிகாமணி பிரானே. 9\n1368 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை மறையவர் பெருமானைக்\nகுராம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்\nதராத லத்தினில் அவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக்\nகிராவி னைக்கொடு வந்ததிவ் வந்திமற் றினிவிடி வறியேனே. 10\n1369 பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஏனமு கத்தவ புத்தரை இந்திர சித்து மணம்புணர் வுற்றான்\nஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்\nதானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்\nசக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவ மிப்பரி சுண்டே\nஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்\nஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேன்எளி யேனோ\nசோனக னுக்குமெ னக்கு மெனத்தரை அம்மனை சூலது கொண்டாள்\nதும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகி றாரே. 11\n1370 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆர்மலி புகலி நாதன் அருளென இரவில் வந்தென்\nவார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன\nதேரதர் அழியல் உம்மைச் செய்பிழை எம்ம தில்லை\nகார்திரை புரள மோதிக் கரைபொருங் கடலி னீரே. 12\nகடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்\nதடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்\nதிடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி\nமடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே. 13\n1372 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்\nஉயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்\nஇணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்\nபொழியா நின்றன துளிதார் கொன்றைகள்\nபுலமே துன்றின கலைமான் ஒன்றின\nபழிமேல் கொண்டது நுமர்தேர் அன்பொடும்\nஅருகே வந்தது அதுகாண் மங்கையே. 14\n1373 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமங்கை யிடத்தர னைக்கவி நீரெதிர் ஓட மதித்தருள்செய்\nதங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன்\nதுங்க மதிற்பிர மாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென்\nகொங்கை யு���ைக்கொடி ஏரிடை யாள்குடி கொண்டனள் எம்மனமே. 15\n1374 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு\nமணிநிறமும் இவள்செங்கை வளையுங் கொண்ட\nதனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்திச்\nசண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு\nநனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே\nநன்னுதலாள் அயர்கின்றாள் நடுவே நின்றும்\nஇனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா\nஎன்செயநீர் அலர்தூற்றி எழுகின் றீரே. 16\nஎழுகுல வெற்பிவை மிடறில் அடக்குவன்\nஎறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்\nமுழுதும் ஒளித்திர வியையி நிலத்திடை\nமுடுகுவன் இப்பொழு திவையல விச்சைகள்\nகழுமல நற்பதி அதிப தமிழ்க்கடல்\nகவுணிய நற்குல திலகன் இணைக்கழல்\nதொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு\nதுயர்வரு விப்பனி தரியதோர் விச்சையே. 17\n1376 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன்\nவியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன்\nகயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன்\nஇயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே. 18\n1377 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத\nவேரிவண் டறைசோலை ஆலைதுன் றியகாழி\nநாதன்அந் தணர்கோனென் ஆனைவண் புகழாளி\nஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை\nநீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம்\nநீடுதென் றலும்வீணை ஓசையும் கரைசேர\nமோதுதெண் திரைசேவல் சேரும்அன் றிலும்வேயும்\nமூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே. 19\n1378 வன்பகை யாமக் குண்டரை வென்றோய்\nமாமலர் வாளிப் பொருமத வேளைத்\nதன்பகை யாகச் சிந்தையுள் நையும்\nதையலை உய்யக் கொண்டருள் செய்யாய்\nநின்புகழ் பாடிக் கண்பனி சோரா\nநின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்\nடன்பக லாமெய்ச் சிந்தையர் இன்பா\nஅம்பொழில் மாடச் சண்பையர் கோவே. 20\nகோவின்திரு முகமீதொடு வருதூதுவன் ஈர\nகுளிர்பைம்பொழில் வளநாடெழில் நிதியம்பரி மீசம்\nமாவீரியர் இவர்தங்கையென் மகுடன்திறம் அமண\nமறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்\nபாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்\nபயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்\nதூவேரியை மடுமின்துடி யடிமின்படை யெழுமின்\nதொகுசேனையும் அவனும்பட மலையும்பரி சினியே. 21\n1380 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஇனியின் றொழிமினிவ் வெறிய��ம் மறியடு\nநனிசிந் தையி னிவள் மிகவன் புறுவதொர்\nபுனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்\nபனிமென் குழலியை அணிமின் துயரொடு\nமயலுங் கெடுவது சரதம்மே. 22\n1381 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசரத மணமலி பரிசம் வருவன\nதளர்வில் புகலியர் அதிபன் நதிதரு\nவரதன் அணிதிகழ் விரகன் மிகுபுகழ்\nமருவு சுருதிநன் மலையின் அமர்தரு\nவிரத முடையைநின டையின் அவள்மனம்\nவிரைசெய் குழலியை அணைவ தரிதென\nஇரதம் அழிதர வருதல் முனம்இனி\nஎளிய தொருவகை கருது மலையனே. 23\n1382 அயன்நெடிய மாலும்அவ ரறிவரிய தாணுவரன்\nஅருளினொடு நீடவனி இடர்முழுது போயகல\nவயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி\nமழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக\nசெயநிலவு மாடமதில் புடைதழுவு வாசமலி\nசெறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்\nபயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்\nபரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே. 24\n1383 அரியாருங் கிரிநெறிஎங் ஙனம்நீர் வந்தீர்\nஅழகிதினிப் பயமில்லை அந்திக் கப்பால்\nதெரியாபுன் சிறுநெறிகள் எந்தம் வாழ்விச்\nசிறுகுடியின் றிரவிங்கே சிரமந் தீர்ந்திச்\nசுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று\nதொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன்\nவரியாரும் பொழிலுமெழில் மதிலும் தோற்றும்\nவயற்புகலிப் பதியினிது மருவ லாமே. 25\n1384 ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை\nஆமாண்பொன் கூட்டகத்த அஞ்சொலிளம் பைங்கிளியே\nபாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய்\nமாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம்\nகோமான்தன் புகழொருகால் இன்புறநீ கூறாயே\nகொச்சையர்கோன் தன்புகழ்யான் இன்புறநீ கூறாயே. 26\n1385 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகூற தாகமெய் யடிமை தான்எனை உடைய கொச்சையர் அதிபதி\nவீற தார்தமிழ் விரகன் மேதகு புகழி னான்இவன் மிகுவனச்\nசேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்\nதேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே. 27\n1386 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசதுரன் புகலியர் அதிபன்கூர்தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்\nமுதல்வன் புகலியர் அதிபன்தாள்முறைவந் தடையலர் நகரம்போல்\nஎதிர்வந்தனர்விறல் கெடவெம்போர்எரிவெங் கணைசொரி புரிமின்கார்\nஅதிர்கின் றனஇது பருவஞ்சேரலர்தம் பதிமதில் இடிமின்னே. 28\n1387 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி நாதன்\nதுன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிகம் அன்னாள்\nபொன்னு மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள்\nஇன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான் எங்ஙனேநான் எண்ணு மாறே. 29\n1388 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும்\nவம்பு பம்பு குழலும் துங்க கொங்கை இணையும்\nஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும்\nஒத்து கித்து நடையும் சித்த பத்தி மிகையும்\nவீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான்\nவென்றி துன்று கழலின் ஒன்றி நின்ற பணியும்\nதேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்\nசிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே. 30\n1389 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகைதவத்தால் என்னிடைக்கு நீவந்ததறியேனோ கலதிப் பாணா\nமெய்தவத்தார் உயிரனைய மிகுசைவசிகாமணியை வேணுக் கோனைச்\nசெய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார்அவனுடைய செம்பொன் திண்டோள்\nஎய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்குநீபலபொய் இசைக்கின் றாயே. 31\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஇசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்\nஇடுகர ணங்களின் இயல்பும் வளம்பொலி\nதிசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்\nசிரிபுர மன்றகு தமிழ்விர கன்பல\nநசைமிகு வண்புகழ் பயிலு மதங்கிதன்\nநளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்\nவசைதகு மென்குல மவைமுழு துங்கொள\nமதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே. 32\n1391 வருகின் றனன்என் றனதுள் ளமும்நின்\nவசமே நிறுவிக் குறைகொண் டுதணித்\nதருகும் புனல்வெஞ் சுரம்யான் அமரும்\nமதுநீ இறையுன் னினையா தெனின்முன்\nகருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்\nகவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்\nபெருகுந் திருவார் அருள்பே ணலர்போற்\nபிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே. 33\n1392 கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவு\nகுணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்\nஅடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்\nஅணியான புகலிநகர் அணையான கனைகடலின்\nமுடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவன்நுமர்\nமுறையேவு பணிபுரிவன் அணிதோணி புனைவனவை\nபடியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி\nபணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே. 34\n1393 பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை\nபெருநெறி அளிப்பனபல் பிறவியை ஒழிச்சுவன\nஉறுதுயர் அழிப்பனமுன் உமைதிரு வருட்பெருக\nஉடையன நதிப்புனலின் எதிர்ப.•.றி உய்த்தனபுன்\nநறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன\nநனிகத வடைத்தனது னருவிடம் அகற்றியன\nதுறுபொழில் மதிற்புறவ முதுபதிமன் ஒப்பரிய\nதொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே. 35\n1394 பன்னீருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார்\nதொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருக் கியசீர்\nமிருகா ழிமன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார்\nவிரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம்\nமகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய்\nவரலா றுபிழைப் பினினூ ழியிலக்................ கிதமா\nதகுவாழ் வுநிலைத் தெழில்சே ரறமா னபயிற் றுவர்மா\nசதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக் கடலே. 36\nகருமங் கேண்மதி கருமங் கேண்மதி\nதுருமதிப் பாண கருமங் கேண்மதி\nநிரம்பிய பாடல் நின்கண் ணோடும்\nஅரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்\nகாந்திய உதரக் கனல்தழைத் தெழுதலின் (5)\nதேய்ந்துடல் வற்றிச் சின்னரம் பெழுந்தே\nஇறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை\nஉறுசெறித் தனைய உருவுகொண் டுள்வளைஇ\nஇன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்\nமன்னிய வளநகர் மனைக்கடை தோறும் (10)\nசென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது\nநின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந்\nதின்புற் றிருநிதி எய்தும் அதுநுன\nதுள்ளத் துள்ள தாயின் மதுமலர்\nவண்டறை சோலை வளவயல் அகவ (15)\nஒண்திறற் கோண்மீன் உலாவு குண்டகம்\nஉயர்தரு வரையில் இயல்தரு பதணத்துக்\nகடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்\nகனகப் பருமுரட் கணையக் கபாட\nவிலையக் கோபுர விளங்கெழில் வாயில் (20)\nநெகிழ்ச்சியில் வகுத்துத் திகழ்ச்சியில் ஓங்கும்\nமஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த\nசெஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய\nமாளிகை ஓளிச் சூளிகை வளாகத்\nதணிவுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய (25)\nநல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர\nவில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட\nமன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்\nசெம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்\nகழுமல நாதன் கவுணியர் குலபதி (30)\nதண்டமிழ் விரகன் சைவ சிகாமணி\nபண்டிதர் இன்பன் பரசமய கோளரி\nஎன்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் னுள்ளத்\nதன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ்\nகுறைவறுத் துள்கி நிறைகடை குறுகி (35)\nமாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே. 37\n1397 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஉறுதி முலைதாழ எனையி கழுநீதி\nஉனது மனமார மு���ுவ துமதாக\nஅறுதி பெறுமாதர் பெயல்த ருதறானும்\nஅழகி தினியானுன் அருள்பு னைவதாகப்\nபெறுதி இவைநீயென் அடிப ணிதல்மேவு\nபெருமை கெடநீடு படிறொ ழிபொன்மாட\nநறைக மழுவாச வளர்பொ ழில்சுலாவும்\nநனிபு கலிநாத தமிழ்வி ரகநீயே. 39\nநீமதித் துன்னி நினையேல் மடநெஞ்சமே\nநாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு\nபூமதிக் குங்கழல் போற்றே. 40\nபோற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே\nபுந்தி யானுந்தம் பொற்கழல் பூண்டதே\nமாற்றி யிட்டது வல்விட வாதையே\nமன்னு குண்டரை வென்றது வாதையே\nஆற்றெ திர்ப்புனல் உற்றதந் தோணியே\nஆன தன்பதி யாவதந் தோணியே\nநாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே\nநல்ல நாமமும் ஞானசம் பந்தனே. 41\nஅம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்\nவம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன்\nஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே. 42\n1401 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதனமுந் துகிலுஞ் சாலிக் குவையுங் கோலக் கனமாடச்\nசண்பைத் திகழ்மா மறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன்\nகனவண் கொடைநீ டருகா சனிதன் கமலக் கழல்பாடிக்\nகண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதா தெம்பாண\nபுனைதண் டமிழின் இசையார் புகலிக் கரசைப் புகழ்பாடிப்\nபுலையச் சேரிக் காளை புகுந்தால் என்சொற் புதிதாக்கிச்\nசினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்\nசேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்வ தறியாரே. 43\nயாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்\nதாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்\nகொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி\nஅடிமைசெயப் பெற்றேன் அறிந்து. 44\n1403 பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅறிதரு நுண்பொருள் சேர்பதி கம்மரன் கழல்மேல்\nஅணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்\nசெறிதரு பைம்பொழில் மாளிகை கலவுந் திகழ்சீர்த்\nதிருவளர் சண்பையில் மாடலை கடலொண் கழிசேர்\nஎறிதிரை வந்தெழு மீனிரை நுகர்கின் றிலைபோய்\nஇனமும் அடைந்திலை கூரிட ரோடிருந் தனையால்\nஉறுதுயர் சிந்தையி னூடுத வினரெந் தமர்போல்\nஉமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே. 45\nகுருகணி மணிமுன்கைக் கொடியுநல் விறலவனும்\nஅருகணை குவரப்பால் அரிதினி வழிமீண்மின்\nதருகெழு முகில்வண்கைத் தகுதமிழ் விரகன்தன்\nகருகெழு பொழில்மாடக் கழுமல வளநாடே. 46\n1405 நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்\nசேடே றுங்கொச்சை நேர்வளஞ் செய்துனை\nமாடே றுந்தையல் வாட மலர்ந்தனை\nகேடே றுங்க��டி யாய்கொல்லை முல்லையே. 47\n1406 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமுல்லை நகையுமைதன் மன்னு திருவருளை\nநல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி\nநாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்\nவில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு\nவேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்\nசொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர்\nதோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே. 48\nபதினோராந் திருமுறை முதற் பகுதி\nபதினோராந் திருமுறை இரண்டாம் பாகம்\nதிருஆலவாய் உடையார் - திருமுகப் பாசுரம்\nகாரைக்கால் அம்மையார் - திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - கொங்கை திரங்கி\nகாரைக்கால் அம்மையார் - திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் - எட்டி இலவம்\nகாரைக்கால் அம்மையார் - திருஇரட்டை மணிமாலை\nகாரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி - திருவந்தாதி\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் - திருக்கோயில் திருவெண்பா\nசேரமான் பெருமாள் நாயனார் - பொன்வண்ணத்தந்தாதி\nசேரமான் பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக் கோவை\nசேரமான் பெருமாள் நாயனார் - திருக்கயிலாய ஞானவுலா\nநக்கீரதேவ நாயனார் பாசுரங்கள் - கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி\nநக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது\nநக்கீரதேவ நாயனார் - திருவலஞ்சுழி மும்மணிக்கோவை\nநக்கீரதேவ நாயனார் திருஎழுகூற்றிருக்கை - திருஎழுகூற்றிருக்கை\nநக்கீரதேவ நாயனார் பெருந்தேவபாணி - பெருந்தேவபாணி\nநக்கீரதேவ நாயனார் கோபப் பிரசாதம் - கோபப் பிரசாதம்\nநக்கீர தேவ நாயனார் - கார் எட்டு\nநக்கீர தேவ நாயனார் போற்றித் திருக்கலிவெண்பா - போற்றித் திருக்கலிவெண்பா\nநக்கீரதேவ நாயனார் திருமுருகாற்றுப்படை - திருமுருகாற்றுப்படை\nநக்கீரதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகல்லாடதேவ நாயனார் பாசுரம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகபிலதேவ நாயனார் பாசுரங்கள் - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை - சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி\nபரணதேவ நாயனார் பாசுரங்கள் - சிவபெருமான் திருவந்தாதி\nஇளம்பெருமான் அடிகள் பாசுரங்கள் - சிவபெருமான் திருமும்மணிக்கோவை\nஅதிரா அடிகள் பாசுரங்கள் - மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள் - கோயில் நான்மணிம���லை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருக்கழுமல மும்மணிக் கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவொற்றியூர் ஒருபா ஒருபது\nநம்பியாண்டார் நம்பி - திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nநம்பியாண்டார் நம்பி - கோயில் திருப்பண்ணியர் விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை\nநம்பியாண்டார் நம்பி - திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/06/tamil_1795.html", "date_download": "2018-05-22T04:21:02Z", "digest": "sha1:5EPNN62U2DP2SEKBC6EP2GRE72ORHMPV", "length": 3214, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "அதிசயம்..ஆச்சர்யம்..பச்சை நிற குட்டிகளை ஈன்ற நாய்!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் அதிசயம்..ஆச்சர்யம்..பச்சை நிற குட்டிகளை ஈன்ற நாய்\nஅதிசயம்..ஆச்சர்யம்..பச்சை நிற குட்டிகளை ஈன்ற நாய்\nSunday, 15 June 2014 அதிசய உலகம் , வினோதம்\nஸ்பெயின் நாட்டில் நாய் ஒன்று பச்சை நிறமுடைய குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து குட்டிகள் ஈன்றெடுக்கப்பட்ட போதிலும் அவற்றில் இரு குட்டிகள் ஒரே நிறத்தில் பச்சை நிறமாக காணப்படுகின்றன....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/09/blog-post_413.html", "date_download": "2018-05-22T04:33:04Z", "digest": "sha1:2YZDN65PMXMUS5MIJHC23TBUVY5OHW7H", "length": 19683, "nlines": 406, "source_domain": "www.kalviseithi.net", "title": "தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம்: பல ஆயிரம் பேர் கைது | கல்விச் செய்தி கல்விச் செய்தி: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர��-ஆசிரியர்கள் மறியல் போராட்டம்: பல ஆயிரம் பேர் கைது", "raw_content": "\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம்: பல ஆயிரம் பேர் கைது\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்தபடி இன்று 2வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், ஒருங்கிணைப்பாளர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜாக்டோ-ஜியோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில்நடந்துவரும் தொடர் போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்த பிறகும், அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஜாக்டோ-ஜியோ கடந்த 9ம் தேதி அறிவித்தது. இதற்காக 6 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். இன்று 2வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் குறிப்பாணைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாணை பெற்றதும் 15 நாட்களுக்குள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் 17-பி பிரிவின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.அத்துடன் மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை மீறி வேலை நிறுத்தம் செய்வதால் ஜாக்டோ-ஜியோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அவ்வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் மோசஸ், சுப்ரமணியன், தாஸ் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போல���சார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.மறியல் போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:எத்தனை தடை வந்தாலும் எங்கள் போராட்டம் நடக்கும். எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.18 ஆயிரத்து 600 கோடி ரூபாயைதான் திரும்ப கேட்கிறோம். ஆனால் எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்று அரசு கூறுகிறது. எங்கள் பணத்தை திரும்ப கொடுக்க அரசு ஏன் தயக்கம் காட்ட வேண்டும் அதனால் திட்டமிட்டபடி மறியல் நடக்கும். போலீசார் கைது செய்தாலும் வேலை நிறுத்தம் தொடரும்.இவ்வாறு கூறினர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டி...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nFlash News : 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளைமூட பள்ளிக்கல்வி...\nஒழுங்கு நடவடிக்கையால் 4322 ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-22T04:23:15Z", "digest": "sha1:QYWEDE3WEOPYJ3DMGLGIUVRWCBVKO2TZ", "length": 11250, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "வட சென்னை மாவட்டம் சார்பாக அதிக அளவில் இரத்த தானம் செய்த கிளைகளுக்கு விருதுகள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்வட சென்னை மாவட்டம் சார்பாக அதிக அளவில் இரத்த தானம் செய்த கிளைகளுக்கு விருதுகள்\nவட சென்னை மாவட்டம் சார்பாக அதிக அளவில் இரத்த தானம் செய்த கிளைகளுக்கு விருதுகள்\nவட சென்னை மாவட்டம் சார்பாக வட சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கிளைகளுக்கு கிளைகளின் இரத்த தான சேவையை பாராட்டி விருதுகள் வழங்குமு; நிகழ்ச்சி கடந்த 17-1-2010 அன்று பெரம்பூர் மர்கசில் நடைபெற்றது. அதிக எண்ணிக்கையில் இரத்த தானம் செய்த கிளைகளுக்க முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் விருதுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார்கள்.\nமும்பை தாராவி கிளையில் நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம���\nதுபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய அருள் ராஜ் , சிங்காரவேல்\nகரும் பலகை தஃவா – துறைமுகம்\nகரும் பலகை தஃவா – துறைமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aumsai.wordpress.com/category/gayathri-mantras/", "date_download": "2018-05-22T04:00:29Z", "digest": "sha1:IF5C7U2L6C4TDFWEYM55LDHVCJ7RQEII", "length": 7104, "nlines": 62, "source_domain": "aumsai.wordpress.com", "title": "Gayathri Mantras – 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏", "raw_content": "\n🙏 ஓம் நமோ நாராயணாய 🙏\nஸ்வாமி ஐயப்பன் மூல மந்திரம் ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்ராய புத்ர லாபய சத்ரு நாஸய மத கஜ வாஹநாய ஓம் ஸ்ரீ மஹா ஸாஸ்த்ரெ நம ஸ்வாமி ஐயப்பன் காயத்ரி மந்திரம் ஓம் ஸ்ரீ பூதநாதாய வித்மஹே பவி புத்ராய தீமஹி தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத் ஸ்வாமி ஐயப்பன் காயத்ரி மந்திரம் ஓம் ஸ்ரீ பூதநாதாய வித்மஹே பவி புத்ராய தீமஹி தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத் ஓம் ஸ்ரீ பூதநாத சதாநந்தா ஸர்வ பூத தயாபரா ரக்ஷ்ச ரக்ஷ்ச மகா பாகோ ஸாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ ஓம் ஸ்ரீ பூதநாத சதாநந்தா ஸர்வ பூத தயாபரா ரக்ஷ்ச ரக்ஷ்ச மகா பாகோ ஸாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ \nஓம் தவ ரூப்பாயா வித்மஹே ஸ்ருஷ்டி க்ரத்தாய தீமஹி \nஸ்ரீ வைகுந்தவாச பெருமாள் காயத்ரி\nஓம் வைகுண்ட வாசாய வித்மஹே தீனரட்சகாய தீமஹி \nஓம் வஜ்ர நாகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி ஓம் உக்ர நரசிங்ஹாய வித்மஹே வஜ்ர நகாய தீமஹி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2010/04/blog-post_26.html", "date_download": "2018-05-22T04:20:02Z", "digest": "sha1:UEPGEYSFYXW5EK6QRSU7NOCG7P2PZX2P", "length": 43650, "nlines": 328, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தற்கொலைத் தாக்குதல்களை தோற்றுவித்தவர் யார்?", "raw_content": "\nதற்கொலைத் தாக்குதல்களை தோற்றுவித்தவர் யார்\nகலையகம் வாசகர்களின் கேள்விக்கு எனது பதில்கள் கீழே. இந்தப் பகுதி வழக்கமான கேள்வி - பதில் போலன்றி விவாத மேடையாக மாறியுள்ளதை அவதானிக்கலாம். வாசகர்கள் தொடர்ந்து கேள்விகளை அனுப்பி வைக்கலாம். மீண்டும் வானத்தின் கீழே உள்ள அனைத்தையும் பற்றி விவாதிப்போம். நன்றி. - கலையரசன்\nகேள்வி : வணக்கம் கலைஅரசன்\nஉணமையில் தற்கொலை தாக்குதல் முறையை உலகிற்கு முதன்முதலில அறிமுகப்படுத்தியவர்கள் யார். இஸ்புல்லா தேசம் கட்டுரையை படித்தவுடன் சிறு சந்தேகம். தெளிவுபடுத்தவும். (பிரகாஷ்)\nபதில்: தற்கொலைத் தாக்குதல்களை இற்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே \"இஸ்மாயில்\" என்ற இஸ்லாமிய மதப்பிரிவினர் அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் தற்கொலைக் கொலையாளி, பொது இடத்தில் காத்திருந்து அரசியல் தலைவரை கொலை செய்வான். அந்த இடத்திலேயே அகப்பட்டு மடிவான். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானிய, ரஷ்ய படைவீரர்கள் எதிரியின் நிலைக்குள் சென்று தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்கள். நவீன பாணி(எமக்கு அறிமுகமான) தற்கொலைத் தாக்குதல்களை அறிமுகப்படுத்தியவர்கள் ஈரானிய இஸ்லாமிய புரட்சிப் படையினர். ஈரான்-இராக் போரின் போது ஒரு தற்கொலைப் படையே களமிறக்கப்பட்டது. ஈரானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஹிஸ்புல்லாவிடம் இருந்து புலிகளும் நவீன தற்கொலைத் தாக்குதல் உத்திகளை கற்றுக் கொண்டார்கள்.\nகேள்வி: நிராஜ் டேவிட் தயாரித்து வழங்கும் ஜிடிவியின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி பற்றி அறிந்துள்ளீர்களா இந்தியாவின் இலங்கை தமிழர்கள் பால் உள்ள கரிசனத்தை பற்றி விலாவாரியாக விபரிக்கப்பட்டுள்ளது. கேட்கும் போதே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. இந்தியாவின் கொடூர அணுகுமுறை பற்றி யுடியூப் தளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். (பிரகாஷ்)\nபதில்: நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை அறிந்திருக்கவில்லை. நேபாளம் முதல் ஈழத்தமிழர் வரை இந்தியாவின் கரிசனமும், அணுகுமுறையும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளன. தமிழ் தேசியத்தின் அபிலாஷைகள் இந்திய சாம்ராஜ்யத்தின் வழியை தடை செய்கின்றன. இந்தியா எழுபதுகளில் லட்சக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் படுகொலை செய்வதற்கு இலங்கை அரசுக்கு உதவியதைப் பற்றி அறிந்திருக்கவில்லையா\nமேலாதிக்க எண்ணம் கொண்ட பிராந்திய வல்லரசின் சுயரூபம் தமிழருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தி தான் தெரிய வந்ததா இந்தியா தாய்நாடு என்று நம்பியிருந்த தமிழர் சிலருக்கு கிடைத்த ஏமாற்றத்தின் வெளிப்பாடு அது.\nகடந்தகால,நிகழ்கால அரசியல் நகர்வுகள் பற்றி அறியும் பொழுது இயல்பாகவே சில சந்தேகங்கள் தோன்றுவதுண்டு. அந்த வகையில் இலங்கையில் இந்திய தலையீடுகள் பற்றி அறிந்துகொண்டிருந்த பொழுதுகளில் பொதுவாகவே இந்தியாவின் இலங்கை தலையீடு என்பது அதன் பிராந்திய ஆதிக்க நலன் சார்ந்ததாகவே இருந்துள்ளது. தமிழர் பிரச்சினை அதற்கு ஓர் துருப்புச்சீட்டு என்பது தெளிவான உண்மை. அப்படி இருக்கையில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதால் தான் இந்திய புலிகள் முரண்பாடு ���ோன்றியதாக கூறப்படுவது எந்த அளவிற்கு சரியாக இருக்கமுடியும். ராஜீவை படுகொலை செய்திருக்காவிட்டலுமே ஏதேனும் ஒரு வழியில் இந்திய புலிகள் முரண்பாடு தொடரத்தான் செய்திருக்குமே என நான் சந்தேகப்படுகின்றேன். உங்களுடைய விளக்கமும் வேண்டுகின்றேன். ஒரு பக்கம் போராளி குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கிக்கொண்டே மறுபக்கம தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக தமிழர் பிரதேசங்களில் இந்திய படை கஞ்சா பயிரிட்ட கதையொன்றை அறிந்திருந்தேன். (பிரகாஷ்)\nபதில்: எல்லோரும் தனது நலன் சார்ந்தே சிந்திக்கின்றனர். அதிலே இந்திய மத்திய அரசு விதிவிலக்கல்ல. ராஜீவ் காந்தி கொலையை இந்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்னர், அவர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை அரசியல் அடக்குமுறையாக மாற்றியது. இந்தியா போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது, தனது நன்மை கருதியே. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே அதன் நோக்கம். இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அந்த தேவை இருக்கவில்லை. இந்தியா ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு மட்டும் ஆதரவு அளிக்கவில்லை. பங்களாதேஷை சேர்ந்த முக்திவாகினி, திபெத்தை சேர்ந்த தலாய்லாமா கோஷ்டி, பாகிஸ்தானை சேர்ந்த பலுசிஸ்தான் விடுதலைப் படை, இவை எல்லாவற்றுக்கும் இந்தியா ஆயுதமும், பயிற்சியும் வழங்கியது. கிழக்கு மாகான காட்டுப்பகுதிகளில் கஞ்சா பயிர்செய்கை இருந்தது மட்டும் உண்மை. இதற்கும் இந்தியப் படைக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் இல்லை.\nகேள்வி :இலங்கை அரசியலில் ஆரம்பமாகியுள்ள புதிய நாடகத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான சரத்தை மகிந்த உள்ளே தள்ளியிருக்கிறார். பதிலுக்கு உலகத்தமிழர் பேரவையினரை பிரித்தானிய அமைச்சரும் பிரதமரும் சந்திக்கின்றார்கள். இந்த நாடகங்களின் முடிவுகள் எப்படி முடியும் இதன் அலைகள் இந்திய சீன உபகண்டத்தில் ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்துமா இதன் அலைகள் இந்திய சீன உபகண்டத்தில் ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்துமா\nபதில்: சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, தனக்கு அமெரிக்க ஆதரவு இருந்தது என நம்பினார். ஆனால் மகிந்தா வென்ற உடனேயே அமெரிக்கா கட்சி மாறி விட்டது. மேற��குலகம் விதிக்கும் நிபந்தனைகளை மகிந்தா ஏற்றுக் கொள்வாரா, மாட்டாரா என்பதை மட்டுமே அவதானிக்கிறார்கள். (தற்போது மேற்குலக எதிர்ப்பு பிரச்சாரம் உதட்டளவில் மட்டுமே உள்ளது.) அமெரிக்கா எப்போதும் தனது நலன்களை பற்றி மட்டுமே சிந்திப்பது வழக்கம். கடந்த காலங்களில் பல நாடுகளின் ஆட்சித் தலைவர்களை செல்லப் பிள்ளைகளாக வைத்திருந்து விட்டு பின்னர் தேவை முடிந்தவுடன் கைகழுவி விட்டிருக்கிறது. உலகத் தமிழ்ப் பேரவையுடனான சந்திப்பும் பிரிட்டனின் சொந்த அரசியல் நலன் சார்ந்தது தான். அனைத்து வல்லரசுகளும் இலங்கையில் தமது செல்வாக்கை தக்க வைக்க பார்க்கின்றன. இலங்கைத் தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பது ஒரு காரணம். அதற்கப்பால், எரிபொருள் இல்லாத படியால் மேற்கத்திய நாடுகள் அக்கறை காட்டுவதில்லை. தற்போது சீனாவுக்கும், இந்தியாவுக்கும் நடுவில் பொருளாதார போட்டி நிலவுகின்றது. ஆனால் அது இன்னும் பகை முரணாக மாறவில்லை.\nபதில் : பல தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது உலகை ஆளுகின்றன. ஷெல், யூனிலேவர், கொக்கோ கோலா, மக்டொனால்ட்ஸ், பிலிப்ஸ், நோக்கியா, சீமன்ஸ், சோனி, மைக்ரோசொப்ட், மான்சாண்டோ போன்றன சில உதாரணங்கள். இவை எமது அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. காலையில் எழுந்தவுடன் சிக்னல் கொண்டு பல் துலக்குகிறோம். நெஸ்கபே குடிக்கிறோம். இவ்வாறு ஆரம்பிக்கும் நமது வாழ்வு பன்னாட்டு கம்பனிகள் விற்கும் பொருட்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. எந்தவொரு வளர்ந்து வரும் நாடும் அவை தொடுக்கும் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது. இந்த பட்டியலில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் ஆண்டு வருமானம், இந்தியாவின் பட்ஜெட்டை விட அதிகம். இதிலிருந்தே அவற்றின் பலத்தை தெரிந்து கொள்ளலாம்.\nகேள்வி :அன்பு நண்பர் கலையரசன் அவர்களே நான் ஸ்பெயின் நாட்டில் படித்து கொண்டு இருக்கின்றேன் . எனக்கு ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பற்றி விரிவாக கூற முடியுமா நான் ஸ்பெயின் நாட்டில் படித்து கொண்டு இருக்கின்றேன் . எனக்கு ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பற்றி விரிவாக கூற முடியுமா\nபதில் : ஸ்பெயின் ஒரு காலத்தில் ஐரோப்பாவின் பின் தங்கிய நாடாக இருந்தது. மாட்ரிட் நகருக்கு மேலே வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை கொண்டிருந்த அதே சமயம், தென் பகுதி புறக்கணிக்கப்பட்டது. ஸ்பெயினின் தென்னக மாகாணங்களை சேர்ந்த மக்கள் வேலை தேடி புலம்பெயர்ந்தார்கள். தொழிற்துறை அபிவிருத்தி எல்லாம் வட பகுதியிலேயே காணப்பட்டன. ஐரோப்பிய யூனியனில் இணைந்த பின்னர் தென் பகுதிக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. குளிர் வலைய வட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களை சுற்றுலாப் பயணிகளாக செல்ல ஊக்குவிக்கப்பட்டது. இதன் பிறகு தான் அங்கே செல்வச் செழிப்பு ஏற்பட்டது. ஸ்பெயின் மக்களின் கலாச்சாரத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கு அதிகம். (இது அண்மையில் தான் மாற்றமடைந்தது.) மத்தியதரைக் கடல் பகுதி மக்களுக்கே உரிய பொதுவான கலாச்சாரமும் காணப்படுகிறது. குறிப்பாக உறவினர், நண்பர்களுடன் நெருக்கம் அதிகம். பண்டிகைக் காலங்களில் தாராளமாக பணம் செலவழிப்பார்கள். இது வட ஐரோப்பிய கலாச்சாரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.\nகேள்வி :மூன்றுலக் கோட்பாடு குறித்த தங்கள் கருத்துக்கள் என்ன மாவோ முன்வைத்தாரா, இல்லையா எனும் சர்ச்சை, அதன் இன்றையப் பொருத்தப்பாடு மற்றும் குறிப்பிடத்தக்க நூல்கள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். (போராட்டம்)\nபதில் : பனிப்போர் காலத்தில், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டமைப்பு இருந்தது. மறு பக்கம் ரஷ்யா தலைமையிலான ஐரோப்பிய சோஷலிச நாடுகளின் கூட்டமைப்பு இருந்தது. இவற்றிற்கு மாற்றீடாக மூன்றாம் உலக நாடுகளின் கூட்டமைப்பு பற்றி வலியுறுத்தப் பட்டது. இதற்கு மாவோ சித்தாந்த விளக்கங்கள் கொடுத்திருந்தார். அவை பின்னர் காலாவதியாகி விட்டன. நேரு, டிட்டோ போன்றவர்களும் அணிசேராக் கொள்கையை வலியுறுத்தினார்கள். அந்தக் கூட்டமைப்பில் இருந்த நாடுகளும் மறைமுகமாக ஏதோ ஒரு அணியில் இருந்தன. மூன்றாம் உலக நாடுகளின் ஐக்கியம் பற்றி சேகுவேரா கூட பல மேடைகளில் பேசியுள்ளார். இன்று வெனிசுவேலா, ஈரான் ஆகிய நாடுகளும் கிட்டத்தட்ட அது போன்ற தெரிவைக் கொண்டுள்ளன. வல்லரசுகளின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபடுவது அவர்களின் முதன்மையான நோக்கம். இன்று அமெரிக்காவின் பிடி தளர்ந்து வரும் நிலையில் அவர்களது கனவு பலிக்கலாம். என்றைக்கு டாலர் இல்லாமற் போகின்றதோ, அன்றைக்கு மூன்றல்ல, நான்கைந்து உலகங்கள் தோன்றலாம்.\nகேள்வி : தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களினால் அமர்��்களப்படுகின்றதே தாய்லாந்து அங்கு என்ன தான் நடக்கின்றது அங்கு என்ன தான் நடக்கின்றது \nபதில் : தாய்லாந்தில் நடப்பது ஒரு வகை வர்க்கப் போராட்டம். முன்னெப்போதையும் விட சமூகம் பிளவு பட்டுக் கிடக்கிறது. வசதி படைத்த நடுத்தர வர்க்க மக்கள் ஆளும் (ஆளுவதற்கு நியமிக்கப்பட்ட) கட்சியையும், வசதியற்ற ஏழைகள் முன்னாள் பிரதமரின் கட்சியையும் ஆதரிக்கின்றனர். நாட்டை விட்டு விரட்டப்பட்ட முன்னால் பிரதமர் ஒரு சோஷலிஸ்ட் அல்ல. ஆனால் அவர் கொண்டு வர விரும்பிய மிதமான பொருளாதார சீர்திருத்தங்களே அவர் பதவி இழக்க காரணங்கள். பொதுவாக நாட்டுப்புற ஏழை மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருக்கிறது. தாய்லாந்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று வருவதன் அடையாளம்.\nLabels: கேள்வி பதில், விவாத அரங்கம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇந்தியாவில் முத‌ல் த‌ற்கொலை தாக்குத‌லை ந‌ட‌த்திய‌து, தியாகி வ‌டிவு ஆக‌ இருக்கும் என‌ நினைக்கிறேன். இவ‌ர் க‌ட்ட‌பொம்மானிட‌ம் ப‌ணியில் இருந்த‌ பொழுது, வெள்ளைய‌ர்க‌ளின் ஆயுத‌ கிட‌ங்கில் தீ ப‌ந்த‌த்துட‌ன் குதித்து அதை வெடிக்க‌ச் செய்தார்.\nதகவலுக்கு நன்றி அனானி நண்பரே.\nஉங்கள் எழுத்துக்களின் தாக்கம் வலிமை அத்தனையும் உங்கள் சுயம் பற்றிய புரிந்துணர்வுக்கு பிறகு தான் ஆச்சரியம் இன்று வியப்பாக மாறி உள்ளது.\nஎத்தனை பேர்கள் சர்வதேச அரசியல் குறித்து யோசிப்பார்கள் என்பதை விட ஒவ்வொரு இடுகைக்கும், உங்களுடைய ஆழ்ந்த புரிந்துணர்வு காலம் கடந்தும் நிற்கும்.\nதமிழ்மணம் பார்வையில் சற்று தாமதமான நட்சத்திரம் நீங்கள்.\nமன்சூர் ராசா, மாறன், ஜோதிஜி நன்றிகள். ஆமாம், எனது எழுத்துகள் யாவும் அனுபவத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட பாடங்கள் தான்.\nமூன்றுலகக் கோட்பாடு மாவோவால் எப்போது முன்மொழியப்பட்டது. மூலத்தின் அந்தப் பகுதியை எனக்கு கோடிட்டு கொடுக்கமுடியுமா. அது குறித்து பதிலில் நீங்கள் தெரிவிக்கவில்லை.\nமூன்றுலகக் கோட்பாடு மாவோவால் எப்போது முன்மொழியப்பட்டது. ��ூலத்தின் அந்தப் பகுதியை எனக்கு கோடிட்டு கொடுக்கமுடியுமா. அது குறித்து பதிலில் நீங்கள் தெரிவிக்கவில்லை.\nமிகவும் தீர்க்கமான பதில்கள்; வாழ்த்துக்களுடன் நன்றி\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: ��ணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்\nகிழக்கு தீமோர்: சுதந்திரம் உண்டு, சோறு இல்லை\nஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்\nகொசோவோ: ஒரு பொருளாதார அடியாள் உருவான கதை\nவத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி\nதற்கொலைத் தாக்குதல்களை தோற்றுவித்தவர் யார்\nபுரட்சியாளர் கட்டுப்பாட்டில் கிரேக்க தொலைக்காட்சி ...\nமனிதப் பேரழிவில் லாபம் காணும் முதலாளித்துவம்\nலண்டனை மீட்ட ஊர்காவல் படைகள்\n\"நாம் தமிழர், நமது மொழி ஆங்கிலம்\" - லண்டன் தமிழர்\nஇந்திய இராணுவத்தை நிலைகுலைய வைத்த நக்சலைட்கள்\nகோயிலில்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்\n தீயில் கருகிய ஈழ அகதிப் பெண் - வீடியோ சாட்ச...\nபிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்\nஉழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-22T04:23:51Z", "digest": "sha1:FXKYSNOZXLPMDUHZFVHQ5HSZE5PBBOAU", "length": 5597, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்ரம் அட்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்ரம் அட்ரி (Vikram Atri, பிறப்பு: மார்ச்சு 9 1983), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 12 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2002-2005 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவிக்ரம் அட்ரி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 30 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/union-water-resources-minister-upendra-prasad-singh-explains-about-cauvery-management-board", "date_download": "2018-05-22T03:55:32Z", "digest": "sha1:7W44VD5VSSSM2QYOKIDYL7AHYLIT7QAZ", "length": 11646, "nlines": 98, "source_domain": "tamil.stage3.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர்", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : Apr 10, 2018 17:50 IST\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்\nகாவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையில் அமல்படுத்தலாம் என்று முடிவெடுக்கும் முழு அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. அதை அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்��ை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவது தொடர்பாக கர்நாடகா-தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளே தற்போது நிலவி வரும் சிக்கலுக்கு காரணம் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறியுள்ளார்.\nஇரு மாநிலங்களின் வேறுபாடான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி மார்ச் 31-ம் தேதி விளக்கம்கேற்க நேர்ந்தது. அனால் உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து மேலும் உச்சநீதி மன்ற குறிப்பிட்ட ஸ்கீமை நடைமுறைப்படுத்த வரைவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனடிப்படையில் மே 3-ம் தேத்திய நீதிமன்றம் அளிக்கும் உத்தரவின் பேரில் ஸ்கீம் என்பதை மத்திய அரசு அமல்படுத்தும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் டில்லியில் பேசுகையில், மாநிலங்களுக்கு இடையே ஆன நதி நீர் பங்கீடு தொடர்பான 1956 சட்டத்தில் பிரிவு 6ஏ யின்படி, ஸ்கீம் என்று ஒன்று அமைக்கப்பட்டு இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் நீரைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் ஓடும் அனைத்து நதிகளுக்கும் ஸ்கீம் அமைக்கப்பட வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியமாகவோ, கண்கணிப்புக்குழுவாகவோ இருக்கலாம். ஆனால், அதன் செயல்பாடு, நதி நீரைப் பங்கிட்டுத் தருவது மட்டுமே. ஏற்கனவே நர்மதா, வாக்ரா நதிகளுக்கு நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகளுக்கு எந்த ஸ்கீமும் அமைக்கப்படவில்லை. ஏனெனில், அதற்கான அவசியம் எழவில்லை.\n150 ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கும் காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளதால், அமைக்கவிருக்கும் காவிரி நதிநீர் குழுவை முழு அதிகாரம் உடையதாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. இவ்வாறு, அவர் விளக்கமளித்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்\ncauvery Protest மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரை���ரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/02/gadget.html", "date_download": "2018-05-22T04:24:32Z", "digest": "sha1:UAVFBEUDZBTJSTWRI73UW63Q6XYY3YHD", "length": 18192, "nlines": 198, "source_domain": "www.bloggernanban.com", "title": "டைனமிக் டெம்ப்ளேட்டில் Gadget வைக்கலாம் } -->", "raw_content": "\nHome » Blogger » தொழில்நுட்பம் » ப்ளாக்கர் » டைனமிக் டெம்ப்ளேட்டில் Gadget வைக்கலாம்\nடைனமிக் டெம்ப்ளேட்டில் Gadget வைக்கலாம்\nப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்திய டைனமிக் டெம்ப்ளேட்கள் (Dynamic Templates) பற்றி இப்படியும் படிக்கலாம் (Dynamic Views) என்ற பதிவிலும், அதன் குறைகளைப் பற்றி ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி என்ற பதிவிலும் பார்த்தோம். அதில் உள்ள முக்கிய குறையே அந்த டெம்ப்ளேட்டில் Gadget சேர்க்க முடியாதது தான். தற்போது பாதி குறையை சரி செய்துள்ளது ப்ளாக்கர்.\nதற்போது சில Gadget-கள் மட்டும் டைனமிக் டெம்ப்ளேட்களில் வேலை செய்யும்படி வைத்துள்ளது. அவைகள்,\n1. Blog Archive - அனைத்து பதிவுகளையும் காட்டும் Gadget\n2. Followers - ப்ளாக்கை பின்தொடர்பவர்கள் Gadget\n3. Labels - குறிச்சொற்கள் கேட்ஜெட்\n4. Profile - ப்ரொஃபைல் கேட்ஜெட். ஒரு ப்ளாக்கில் பலர் ஆசிரியராக இருந்தால் அனைவரின் பெயரையும் காட்டும்.\n5. Subscribe - Follow by Email கேட்ஜட் அல்லது Rss Feed சுட்டியை உங்கள் ப்ளாக்கில் வைத்திருந்தால் இது தானாக வந்துவிடும்.\n6. Link List - மற்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்கும் கேட்ஜெட்\nஇந்த கேட்ஜட்களுட���் Dynamic Template பின்வருமாறு காட்சி அளிக்கும்.\nஇதற்கு முன் டைனமிக் டெம்ப்ளேட் வைத்திருந்தால் Layout பகுதி தெரியாமல் இருந்தது. தற்போது அந்த பகுதி வந்துள்ளது.\nஇந்த மாற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும் நிரல்களை இணைக்க உதவும் \"HTML/Javascript\" கேட்ஜெட்டை இணைக்காதது குறையே ஆகும். விரைவில் அதனையும் இணைக்கும் என்று நம்புவோம்.\nநீங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் வைத்திருந்தால் அதன் மூலம் உங்களையோ அல்லது மற்றவைகளையோ கார்டூனாக படம் பிடிக்கலாம். மேலும் விபரங்களுக்கு Cartoon Yourself with Cartoon Camera\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nCategories: Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர்\nதங்களது அண்மைய யோசனையை ஏற்று எனது வலைத்தளத்திற்கு ஒரு புதிய template ஒன்று மாற்றினேன்.., அதில் கீழ்கண்ட பிரச்சனைகளை என்னால் சரி செய்ய இயலவில்லை நண்பா..,\n1. வலைப்பதிவு தலைப்பு தனித்தனியாய் உடைந்து கிடக்கிறது, அதனை சேர்க்க இயலவில்லை.\n2. வலைப்பதிவு 'Side bar widget title -ஐ' ஹைலைட் செய்ய முடியவில்லை.\nநான் இது பற்றி தங்களிடம் பேசலாமா வேண்டாமா என தயங்கி இருந்தேன். ஆனால் வேறு வழி எனக்கு தெரியவில்லை.சில நாட்களுக்கு முன் கூகிளில் “தமிழ்” என்று தேடிய போது மிகவும் ஒரு கீழ்த்தரமான முடிவுகள் முதல் இரண்டு முடிவாக வந்து நின்றன. நம் தமிழ் மொழியையே களங்கப்படுத்தக் கூடியதாய் அது இருந்தது. இது பற்றி நான் கூகுளை தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.ஆனால் என்னால் முடியவில்லை. அதனால் உங்களிடம் தெரிவிக்கிறேன். தயவு செய்து நீங்களும் மற்ற தமிழ் நண்பர்கலும் முயற்சித்து அதனை கூகிளிற்கு தெரிவித்து அந்த முடிவுகளை தவிர்க்குமாறு வலியுறுத்த வேண்டுகிறேன்.\nஇந்த மாற்றத்தைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் (இன்னும் வெளியிடவில்லை). தாங்கள் இதனை வெளியிட்டு விட்டதால், அதனை வெளியிட தங்கள் அனுமதியைக் கோருகிறேன்\nஹா..ஹா..ஹா... என்ன நண்பா இப்படி கேட்கிறீங்க தொழில்நுட்ப செய்தி பற்றி யார் வேண்டுமானாலும் பகிரலாம். பகிர்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.\nவணக்கம் சகோ எப்படி உள்ளீர்கள்\nஉதவி தேவைப்படுகின்றது .அதாவது எனது தள\nஇப்போது rupika -rupika .blogspot .ch என மாறியுள்ளது இது\nஎவ்வாறு நிகழ்ந்தது என்று எனக்குப் புரியவில்லை .\nஇவ்வாறு உள்ளதனால் பிற தளங்களுக்கு ஆக்கங்களை\nவெளியிட முடியவில்லை .தயவு செய்து இதை சரி\nசெய்யும் தகவலை எனக்கு எ���் தளத்தில் வழங்குவீர்களா\nபிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக் என்ற பதிவில் உள்ளது போல செய்யுங்கள்.\nப்லாகில் பின்னணி இசை gadget சேர்ப்பது எப்படி , முன்னர் ராகா வில் இருந்து ஒரு gadget போட்டிருந்தேன் தற்போது அது வேளை செய்யவில்லை ஏன்.......my blog kadambur temple .blogspot.com\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nடைனமிக் டெம்ப்ளேட்டில் Gadget வைக்கலாம்\nஜிமெயில் வசதி மற்றும் கூகுள் Web history\nபதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி\nகம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக\nரகசியத் தகவல்களை அனுப்புவது எப்படி\nஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம்\nபதிவின் தலைப்பில் Bubble Comments Count\nபிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு\nசோதனையில் இருக்கும் புதிய Google Bar\nபிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயர��ல் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-jan-10/yield/113889-indian-gooseberry-and-tuberose-nammalvar.html", "date_download": "2018-05-22T04:06:21Z", "digest": "sha1:HQ6FFKA2E55IQDTBF6XALANGG4PU5KDR", "length": 37634, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "காய்த்துக் குலுங்கும் நெல்லி... பூத்துக் குலுங்கும் சம்பங்கி... | Indian Gooseberry and Tuberose - Nammalvar's Success Formula - Pasumai vikatan | பசுமை விகடன் - 2016-01-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகார்ட்டூன் - வருமுன்னர் காவாதான் வாழ்க்கை...\n12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...\nகாய்த்துக் குலுங்கும் நெல்லி... பூத்துக் குலுங்கும் சம்பங்கி...\nஆண்டுக்கு ரூ 5 லட்சம்... பாக்கு, தென்னை, மஞ்சள், நெல்...\nமேட்டுப்பாத்தி... மூடாக்கு... பாரம்பர்ய ரகங்கள்...\n‘‘இயற்கை வேளாண்மைக்குத்தான், இனி எதிர்காலம்\n‘நம்மாழ்வார், இயற்கை அங்காடிகளின் பிதாமகன்\nமரத்தடி மாநாடு: ‘மதுரையிலும் கொப்பரைச் சந்தை வேண்டும்\nஉன்னத வருமானத்துக்கு ஊடுபயிர் அவசியம்...\n“நகரத்தின் பணம் கிராமத்துக்கு வர வேண்டும்”\nபாறையில் உருவான பசுமை... சோலையாக மாறிய கொழுஞ்சி\n‘‘அவர் உலகுக்குச் செய்தார்... நாங்க ஊருக்குச் செய்றோம்...’’\nஅறிவியலும், பாரம்பர்ய அறிவும் சங்கமம்...\nகோவையில் களைகட்டிய வீட்டுத்தோட்டப் பயிற்சி...\nகார்ப்பரேட் கோடரி - 10\nநீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..\nமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..\nஅக்ரி எக்ஸ்போ திருச்சி - 2016\nஅடுத்த இதழ் பொங்கல் சிறப்பிதழ்\nபாரீஸ் பருவநிலை மாநாடு... வெற்றி என்பது வெறும் கூச்சலே\nபசுமை விகடன் - 10 Jan, 2016\nகாய்த்துக் குலுங்கும் நெல்லி... பூத்துக் குலுங்கும் சம்பங்கி...\nஅசர வைத்த அய்யாவின் ஆலோசனை\n‘‘நம்மாழ்வார் என்கிற ��லமரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விழுதுகள் உருவாகி தனித்தனி மரங்களாகத் தழைத்து அவர் பெயரை உரக்கக் கூறிக் கொண்டிருக்கின்றன. அந்த அற்புத ஆலமரத்தில் நானும் ஒரு சிறு விழுது” என்கிறார், கரூர் மாவட்டம், பரமத்தி அடுத்துள்ள வேட்டையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மனோகரன். நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த பாடத்தை அச்சுப் பிசகாமல் தனது பண்ணையில் நடைமுறைப்படுத்தியும் வருகிறார், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான மனோகரன்.\nபண்ணையின் முகப்பில் வரிசைகட்டி நிற்கின்றன, நான்கு வேப்பமரங்கள். வேப்பிலைகள் தாலாட்டும் மரத்தில் மாட்டப்பட்டிருக்கிறது, நம்மாழ்வார் புகைப்படம். புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் நம்மாழ்வாருக்கு மலர் தூவி வணங்கி விட்டு நம்மிடம் பேச வந்தார், மனோகரன்.\n“நம்மாழ்வார் அய்யா, மறைவுக்குப் பிறகு அவரோட படத்தை அவர் மிகவும் நேசித்த வேப்பமரத்திலேயே மாட்டி வெச்சு மரியாதை செய்துக்கிட்டு இருக்கேன். தினமும் பண்ணைக்குள் நுழைந்ததும் படத்துக்கு மலர் தூவி வணங்கிட்டுத்தான் பண்ணை வேலைகளை ஆரம்பிப்பேன்.\nகரூர்ல இருக்கிற என்னோட வீட்டு பூஜை அறையிலும் அய்யாவோட படம் இருக்கு. என்னோட விவசாய வாழ்க்கைக்கு வழிகாட்டிய அவர், என்னைப் பொறுத்தவரை கடவுளுக்குச் சமமானவர்.\nநான் 35 வருஷம் காவல்துறையில வேலை பார்த்தேன். போலீஸ் வேலையில இருந்தாலும்... விவசாயத் தேடல் தீவிரமா இருந்துச்சு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னோட பூர்விகத் தோட்டத்துக்குப் போயிடுவேன். அங்க, எனக்குத் தெரிஞ்ச அளவுல வெள்ளாமை செய்துக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ பரிச்சயமாச்சு. அதைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பிச்சதுல இயற்கை விவசாயம் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். அப்பறம்தான் நம்மாழ்வார் அய்யாவோட பழகுற வாய்ப்பு கிடைச்சது.\nவானகத்துல அவரை அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். என் முகத்தைப் பார்த்ததுமே, ‘வாங்க... இன்ஸ்பெக்டர்’னு வாய் நிறைய கூப்பிட்டுக் கட்டி அணைச்சு வரவேற்பார். அந்த அரவணைப்பு மனசுக்கு இதமா இருக்கும். ரிட்டையர்டு ஆனதுக்கப்பறம் அய்யா கொடுத்த பல பயிற்சிகள்ல கலந்துக்கிட்டேன். கரூர் குருதேவர் பள்ளியில் நடந்த நாலு மாத பயிற்சி ரொம்ப முக்கியமானது. அங்கு கத்துக்கிட்ட தொழில்நுட்பங்களை என்னோட பண்ணையில தீவிரமா நடைமுறைப்படுத்திக்கிட்டு இருக்கேன்.\nவருஷம் ஆச்சு அஞ்சு... இப்போ இல்லை நஞ்சு\nநம்மாழ்வார் அய்யா, அறிமுகமாகி அஞ்சு வருஷம் ஆகுது. இந்த அஞ்சு வருஷத்துல என்னோட தோட்டம் முழு இயற்கை விவசாயப் பண்ணையா மாறிடுச்சு. தொழுவுரம், ஆட்டுக்கிடை, மூடாக்கு, மேட்டுப்பாத்தி, இருமடிப்பாத்தி, ஊடுபயிர்னு ஒண்ணு விடாமல் நடைமுறைப்படுத்தியிருக்கேன். நாட்டு மாடுகள், ஆடுகளையும் வெச்சிருக்கேன். பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், பூச்சிவிரட்டி, அரப்புமோர்க்கரைசல்னு எல்லா இடுபொருட்களையும் இங்கேயே தயாரிச்சு தேவைப்படுற நேரத்துல பயிர்களுக்குக் கொடுக்கிறேன். அய்யா காட்டிய வழியால் என்னோட தோட்டம் இப்ப நஞ்சில்லா மண்ணா மாறி இருக்கு” என்ற மனோகரன், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.\n“உயிர்ப்புடன் இருக்கிற மண்ணுலதான் அனைத்துச் சத்துக்களும் இருக்கும். ‘அடிமண்ணுல ஈரப்பதம் இருக்கணும். அப்படீனா... மண்ணு மேல சூரிய வெயில் படக்கூடாது. பயிர் மேலதான் படணும். அந்த மண்ணு உயிர்ப்புடன் இருக்க பசுமைப்போர்வை போத்தணும். அதாவது மண்ணு, கண்ணுக்குத் தெரியாதபடி, கொள்ளு, நரிப்பயறு, தட்டைனு ஊடுபயிரா விதைச்சு விடணும். அது வளர்ந்து மண்ணுக்குப் போர்வையா இருந்து அடி ஈரத்தைக் காப்பாத்தி பிரதானப் பயிர் வாடாமப் பாத்துக்கும். அதோட இந்த ஊடுபயிர்கள் பிரதானப் பயிருக்கான தழைச்சத்தையும் கொடுக்கும். ஊடுபயிரா ஒரு வருமானத்தையும் கொடுப்பதோடு இலைகள் மட்கி மண்ணுக்கும் உரமாகும். அந்த ஊடுபயிர்களின் கொடிகள் காய்ஞ்சு கால்நடைகளுக்கும் தீவனமாகும்’- இப்படிக் கதை போல எளிமையா சொல்லி குழந்தைக்குக் கூட விவசாயத்தைப் புரிய வெச்சிடுவார், அய்யா.\nபண்ணைக்கு வந்தார்... பல நுணுக்கங்கள் தந்தார்\n2012-ம் வருஷம் ஜூன் மாசம் 3-ம் தேதி என்னோட வாழ்கையில மறக்கமுடியாத நாள். என்னுடைய நீண்ட நாள் வேண்டுகோளுக்கு இணங்க என்னோட பண்ணைக்கு வந்தார், நம்மாழ்வார் அய்யா. வந்தவர் என்னுடைய ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அங்குலம் அங்குலமாக நடந்து நின்று நிதானித்து சுற்றிப் பார்த்தார். எங்க பகுதியில் மேய்ச்சல் நிலங்களைச் சுற்றிலும் காட்டு முள் மரமான கிளுவையை வெச்சு வேலி அமைச்சிருப்பாங்க. இந்த மரத்தோட முள், நங்கூரக்கொக்கி மாதிரி இருக்கும். மனிதர்கள், விலங்குகள்னு எதுவும் உள்ள வர முடியாது. முள்ளு குத்துச்சுனா காயம் படாம உருவி எடுக்குறது ரொம்ப கஷ்டம். ஒணான் கூட நுழைய பயப்படும் கிளுவை வேலிகள்ல படர்ந்து கிடந்த கோவைக் கொடிகளையும் அதுல தொங்கின கோவைப் பழங்களையும் பார்த்து அய்யா ரொம்ப ஆச்சர்யப்பட்டார். உயிர்வேலியில் படர்ந்து கிடந்த பல்வேறு மூலிகைக் கொடிக ளையும் அடையாளம் கண்டு சொன்னார்.\nஅப்போ, ‘இன்னிக்கு பல நன்மைகளைக் கொடுக்கிற இது போன்ற உயிர்வேலிகளை அழிச்சிட்டு, பல ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி நிலத்தைச் சுற்றிலும் தூண்கள் நட்டு முள்கம்பி வேலிகளை அமைக்கிறாங்க. இதனால பயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆனா, கரூர், தாராபுரம், காங்கேயம் பகுதிகள்ல இன்னும் இது போன்ற உயிர்வேலிகளைக் காப்பாத்திக்கிட்டிருக்காங்க. இந்த கிளுவை அரண் போல நிலத்தைச் சுத்தியும் இருக்கும். அதுல படர்கிற தழை, தாம்புகள் கால்நடைகளுக்குத் தீவனமாயிடும். செலவே இல்லாத இந்த உயிர்வேலிகளைக் கண்டிப்பாக காப்பாத்தணும்’னு அய்யா ஆதங்கத்தோட சொன்னார்.\n‘ஒவ்வொரு பண்ணையிலும் கொஞ்சம் இடத்திலாவது காய்கறிச் செடிகள் கண்டிப்பா இருக்கணும்’னு நம்மாழ்வார் சொல்வார். ‘நிலத்துல வெயில் படுற இடத்துல மேட்டுப்பாத்திகள் அமைக்கணும். அதில் நம்ம வீட்டுக்குத் தேவையான நாட்டு ரக காய்கறிகளை உற்பத்தி செஞ்சு நஞ்சு இல்லா உணவை முதலில் நம்ம குடும்பத்துக்குக் கொடுக்கணும். ஆர்வம் உள்ளவங்க அதிக பரப்பளவுல நாட்டுக் காய்கறிகளை உற்பத்தி செஞ்சு... சந்தைகளில் விற்பனை செஞ்சு வருமானம் பார்க்கலாம்’னு சொல்வார். அதனால நானும் மேட்டுப்பாத்தியில நாட்டுக் காய்கறிகளை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன்” என்ற மனோகரன் சம்பங்கித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.\nபூ உதிர்வதைத் தடுத்த அமுதக்கரைசல்\n“50 சென்ட்ல சம்பங்கி சாகுபடி செய்றேன். அந்த வயலைச் சுற்றிப் பார்த்த நம்மாழ்வாருக்கு என்னுடைய சாகுபடி முறையில் முழுதிருப்தி இல்லை. பூக்கள் சீராக இல்லாமலும், உதிர்ந்து கிடப்பதையும் பார்த்த அவர், அதைச் சீராக்கி அதிக மகசூல் எடுக்கிற வித்தையைச் சொல்லிக் கொடுத்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனத் தண்ணீர்ல அமுதக்கரைசலைக் கலந்து விடச் சொன்னார். அவர் சொன்னது போலவே செய்தேன். ஆறே மாதங்கள்ல நல்ல பலன் கிடைத்தது. பூக்கள் ���திராம மகசூல் கூடியது. இன்றைய தேதியில் நாள் ஒன்றுக்கு 20 கிலோ சம்பங்கி பறித்து விற்பனை செய்றேன்.\nஇங்க ஒன்பது மலைநெல்லி மரங்கள் இருக்கு. ஆனா, காய்ப்பு சிறப்பா இல்லை. அந்த மரங்கள் பக்கத்துல வந்து கொஞ்ச நேரம் நின்னு பார்த்த நம்மாழ்வார், ‘நெல்லிக்காய் ஆயுளைக் கூட்டும் அற்புதக்கனி. மலைப்பிரதேசத்தில் நன்றாக வளரக்கூடிய மரம். இங்கு அந்த அளவுக்கு சிறப்பாக வளராது. இருந்தாலும் நான் சொல்லுற விஷயத்தை நடைமுறைப்படுத்திப் பாருங்க...\nமலைப்பயிர்கள் இயற்கையாக வளரக்கூடியவை. உரம், தண்ணீர் தேவையில்லை. காய்ச்சலும் பாய்ச்சலும்தான் அதற்கான தொழில்நுட்பம். அதோடு மழைக்காலத்துக்கு முன்பாக ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் 25 கிலோ ஆட்டு எருவைக் கொட்டி, அது மேல வளமான செம்மண்ணைக் கொட்டி மூடி விடணும்.\n2 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மரத்தை சுற்றிலும் நேரடியாக ஊற்றணும். வருஷத்துக்கு இரண்டு முறை இதைச் செய்து பார்த்துட்டு என்கிட்ட சொல்லுங்க’னு சொன்னார்.\nஅதே போல செய்தப்போ நெல்லிக்காய் காய்ச்சு குவிஞ்சுது. போன வருஷம் ஒரு மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைச்சுது. மலைநெல்லியில ஊறுகாய் தயாரிச்சிருக்கேன். அது ரொம்ப சுவையா இருக்கும். நினைத்தாலே எச்சில் ஊறும். ஆனா, அதை சுவைக்கத்தான் இப்போ நம்மாழ்வார் இல்லை” என்று ஆதங்கப்பட்ட மனோகரன், தொடர்ந்தார்.\n“என்னுடைய பண்ணைக்கு நடுவில் ஒரு சின்ன மாந்தோப்பு இருக்கு. அங்க மர நிழல்ல கயிற்றுக்கட்டில் போட்டு ஓய்வெடுத்த நம்மாழ்வார் அய்யா, பண்ணையில் விளைந்த மாம்பழத்தை சுவைத்தார். அப்படியே மாமரங்கள்ல கவாத்து பண்றது பத்தியும் சொல்லிக் கொடுத்தார். ஒரு நாள் முழுக்க எனது பண்ணையில் இருந்து ஏகப்பட்ட ஆலோசனைகளைச் சொல்லிட்டு கிளம்பும்போது, ஒரு வேம்புக்கன்னையும், ஒரு புங்கங்கன்னையும் நட்டு வைத்தார். அதை நடவு செய்றப்போவும், ‘ஒவ்வொரு பண்ணையைச் சுற்றிலும் மரங்கள் அவசியம். அதுவும் வேம்பு, புங்கை, பூவரசு மரங்கள் ரொம்ப அவசியம். காற்றுச் சுத்தம், வெப்பத்தணிவு, பறவைகள் இருப்பு மூன்று இயற்கை நிகழ்வுகளும் நடைபெற இது முக்கியம்’னு சொன்னார்” என்ற மனோகரன், நிறைவாக,\nவணக்கத்துக்குரியவர் ஆக்கிய அடக்க குணம்\n“அய்யாவுக்கு பிடிச்ச வேப்ப மரத்தில்தான் அவர் படத்தை ம��ட்டியிருக்கேன். அய்யாவை பொருத்தவரை, தான் சொல்லித்தரும் விஷயங்களை நியாயப்படுத்தி பேசமாட்டார். வலியுறுத்தவும் மாட்டார். ‘நான் சொல்ற தொழில்நுட்பங்களை உங்கள் வயல்ல நடைமுறைப்படுத்திப் பாருங்கள். திருப்தி இருந்தால் தொடருங்கள். நம்மாழ்வார் சொல்றார்ங்கிறதுக்காக எதையும் செய்யவேண்டாம்’னு ஒவ்வொரு கூட்டத்துலயும், பயிற்சியிலயும் சொல்வார். அந்த ‘அடக்க குணம்’தான் அவரை வணக்கத்துக்குரியவர் ஆக்கியிருக்கு. என்னைப் பொறுத்தவரை அவர் பசுமைத் தெய்வம்தான்” என்று சொல்லி நம்மாழ்வாருக்கு வீர வணக்கம் வைத்து விடைகொடுத்தார்.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...\nஆண்டுக்கு ரூ 5 லட்சம்... பாக்கு, தென்னை, மஞ்சள், நெல்...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் ���ொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t27065-topic", "date_download": "2018-05-22T04:32:49Z", "digest": "sha1:4GDQB2TWSU6GJVVGLQSKTIZURH2KBN3D", "length": 12535, "nlines": 246, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ஒரு தலைப்பில் ஹைகூக்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகாதல் இன்ப மலராக இருப்பேன்\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nவாவ் வாவ் அனைத்தும் சூப்பர்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nவாவ் வாவ் அனைத்தும் சூப்பர்\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nRe: ஒரு தலைப்பில் ஹைகூக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-05-22T04:31:58Z", "digest": "sha1:KP47W3EDQNODIC4VMTNXTKKA6MVOBMGX", "length": 12139, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "சிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பல தரப்பினரும் பங்குபெறும் கூட்டம் ஒன்று நடத்தப்படும். | CTR24 சிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பல தரப்பினரும் பங்குபெறும் கூட்டம் ஒன்று நடத்தப்படும். – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nசிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பல தரப்பினரும் பங்குபெறும் கூட்டம் ஒன்று நடத்தப்படும்.\nசிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பல தரப்பினரும் பங்குபெறும் கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.\nஈரான் அதிபர் ஹசன் ரோஹானி, துருக்கி அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் ஆகியோருடன் பேச்சு நடத்திய பினர் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஅத்துடன் அவர்கள் மூவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், சிரியா அரசும் எதிர்த் தரப்பினரும் ஆக்கபூர்வமான முறையில் இதில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டம் ரஷ்யாவில் உள்ள சோச்சியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அந்த கூட்டம் நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.\nPrevious Postமாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கிலேயே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள், கைதுகள் அரங்கேற்றப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. Next Postஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டையிலைச் சின்னம் எடப்பாடி - பன்னீர்ச் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/02/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86/", "date_download": "2018-05-22T04:34:22Z", "digest": "sha1:CQMZLFUOA7FZGS45DS425YXUK2RLDYPR", "length": 10035, "nlines": 71, "source_domain": "eniyatamil.com", "title": "குழந்தைகள் பருவம் அடைய ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeசெய்திகள்குழந்தைகள் பருவம் அடைய ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்\nகுழந்தைகள் பருவம் அடைய ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்\nFebruary 7, 2015 கரிகாலன் செய்திகள் 0\nஜம்மு:-உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் இன்ஜக்சன் இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய வைக்க விபசார கும்பல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள அனுமதி பெறாத மருந்து கடை ஒன்றில் பெருமளவிலான ஆக்சிடோசின் கைப்பற்றப்பட்டதன் மூலம், இது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விரைவில் குழந்தை பெறவும் இந்த ஊசி பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இந்த ஊசி விற்கப்படுவதை விழிப்புடன் கண்காணித்து தடுக்கவேண்டும் என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. விவசாயிகள் இந்த ஊசியை செலுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவை அதிகரிக்க செய்துள்ளதாகவும் சி.டி.எஸ்.சி.ஓ. ���ெரிவித்துள்ளது. மாட்டுப்பண்ணை வைத்துள்ளவர்கள் அதிகமாக பால் கறப்பதற்காக பசுமாட்டிற்கும் இந்த ஊசியை போடுவதாகவும் தெரிகிறது. இதனால் விரைவில் பசுவும் உயிரிழந்து, அதன் உரிமையாளரும் பொருளாதார ரீதியாக நஷ்டமடைய நேரிடுகிறது என மருந்து தர கட்டுப்பாட்டு துறை தலைவர் ஜி.என்.சிங் கூறியுள்ளார். தென் இந்தியாவில் தர கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில், 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டது தெரிவித்துள்ளது.\nசிகப்பு விளக்கு பகுதிகளான ராஜஸ்தானில் உள்ள சோடாவாஸ் மற்றும் கிர்வாஸ் கிராமங்களில் 10 வயதே நிரம்பிய குழந்தைகளுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இனியும் இது போன்ற அத்துமீறல்கள் நிகழாமல், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்து தடுப்பு துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று சி.டி.எஸ்.சி.ஓ. எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஜார்கண்டில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது: காஷ்மீரில் இரண்டாம் இடத்தை பிடித்தது\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளோடு சிறைக்குள் சென்ற ராட்சத பலூன்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர���வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamaraj22.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-22T03:45:46Z", "digest": "sha1:B4I5KZSFTC3I2NM6EJ5EG4HQEQOOH6N3", "length": 8130, "nlines": 129, "source_domain": "kamaraj22.blogspot.com", "title": "KAAMZ / KAMARAJ: நான் ரசித்த கவிதைகள்", "raw_content": "\n\"விழிகளின் அருகினில் வானம்\" WELCOME TO MY BLOG\nஅது போல் உன்னை பார்க்கா விட்டாலும்\nஉன் நட்பை காற்றை போல் சுவாசிப்பேன் என்றும்..........\nநினைவுகள் என்பது கடல் போல\nஅலைகள் வரும்போது அதை விட்டு விலக தோன்றும்.....\nதொலைவில் இருக்கும் போது ரசிக்க தோன்றும்...\nஇடையே ஒரு பொருத்தம் தான்\nகாத்திருப்பது கொடுமை தான் ஆனால்\nகாத்திருந்து கிடைப்பது உன் அன்பு என்றால்\nநான் இந்த மண்ணை விட்டு செல்லும் வரை\nநீ உனக்காக அழுகிறாய் என்றால்\nயாரையோ நேசிக்கிறாய் என்று அர்த்தம்...\nநீ மற்றவர்களுக்காக அழுகிறாய் என்றால்\nயாரோ உன்னை நேசிகிரர்கள் என்று அர்த்தம்.....\nகருவறையை விட்டு கீழே இறங்கி\nகல்லறையை நோக்கி நடந்து செல்லும்\nநட்பு என்பது கலங்கரை விளக்கம் போல\nநீ அதை விட்டு தூரத்தில் இருந்தாலும்\nஅன்பு என்ற வெளிச்சத்தில் கொடுத்து\nநான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக...\nஇமைகள் திறந்து நேசிப்பதை விட\nஇதயம் திறந்து நேசித்து பார்....\nஉயிர் பிரியும் வரை உன் அன்பு நீடிக்கும்....\nவெற்றிகும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்\nகாதல் ஒரு மயக்க மருந்து\nமயங்கி விழுந்தால் கல்லறையில் தான்\nதினமும் தேடி கொண்டுதான் இருக்கிறேன்...\nதொலைந்து போன என் இதயத்தை அல்ல..\nயாருக்காக தொலைக்க போகிறேன் என்று...\nநீ விடும் பட்டம் கூட உயரத்தில் பறக்க மறுக்கிறது\nயாருக்குதான் மனசு வரும் உன்னை விட்டு விலகி செல்ல...\nமுள்ளோடு வளரும் ரோஜாவை யாரும் வெறுப்பதில்லை\nஅன்போடு வளரும் நட்பை யாரும் மறுப்பதில்லை...\nதென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை\nஅனால் உன் நினைவுகள் மோதி என் உள்ளம்\nவலிக்கிறது... சுமையாக அல்ல சுகமாக...\nசில நினைவுகள் பல உறவுகளை\nஎன் இதயம் துடிகிறதோ இல்லையோ\nஉன்னை மறந்து விட்டேன் என்று.....\nநட்பே உன்னை சந்திக்கும் போது\nநினைவோடு தான் பேச முடியவில்லை\nகனவோடு பேசலாம் என்றால் உன்\nநினைவுகள் என்னை உறங்க விடுவதில்லை.....\nஉனக்குள் துடிக்கும் இதயத்தை விட\nஎன் நினைவாக உன்னிடம் ஒன்றுமே\nஉன் நினை��ைத் தவிர வேறு ஒன்றும் இல்லை...\nநட்பு என்பது இதயம் போல நமக்கு தெரியாமல்\nநமக்காக துடிக்கும் ... உன்னை போல.....\nதொலைவில் இருந்தாலும் உன் நட்பை\nகோபம் என்பது பிறர் செய்யும்\nஉன் மனம் நோகும் போது சிரி..\nபிறர் மனம் நோகும் போது சிரிக்க வை...\nஅன்று அவளுக்காக என்னை கொன்றாய்...\nஅவளோ உன்னையே கொன்று விட்டாய்..\nஇன்று உன் கல்லறையின் அருகில் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62?start=30", "date_download": "2018-05-22T04:37:19Z", "digest": "sha1:OSTSJMKB3HWQMP3PVEKSG6E456GFLFQV", "length": 10748, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "தலை", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு தலை-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகண்வலி வருவது கண்ணுக்கு நல்லது என்பது உண்மையா\nமூளைக்குள் நிறைய இடமிருக்கிறது எழுத்தாளர்: முனைவர் க.மணி\nதாடையில் தேவையற்ற ரோமங்கள் எதனால் வருகிறது\nதலை முடி கொத்து கொத்தாய் உதிர்கிறது. இது ஏன்\nஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து எழுத்தாளர்: நள ன்\nகுளுக்கோமா நோய் ஏன் வருகிறது\nநினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் எழுத்தாளர்: டாக்டர் எஸ்.வெங்கடாசலம்\nஞாபக சக்திக் குறைவு - அக்குபங்சர் தீர்வு எழுத்தாளர்: T.வெங்கடாசலபதி\nமனநோய் குணப்படுத்தும் சீரகம் எழுத்தாளர்: நளன்\nகுட்டிக் குழந்தைகளின் பெற்றோருக்கு... எழுத்தாளர்: நள ன்\nகண்தானம் செய்ய விரும்புவோர்க்கு... எழுத்தாளர்: நள ன்\nதலைவலி எழுத்தாளர்: மரு. இரா.கவுதமன்\nமாறுகண் பார்வை என்றால் என்ன..\nபெண்களின் முகத்தில் முடி வளர்வது எதனால்\nகாது அரிப்புக்கு என்ன செய்யவேண்டும்.\nபோய்ப் போய் வரும் பொடுகு\nஅலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்\nஆசை முகம் அழகாக வேண்டுமா\nபெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்.. எழுத்தாளர்: நளன்\nபல் - வாய் நோய் எழுத்தாளர்: ந\nகண்களைப் பேணும் காய்கறிகள் எழுத்தாளர்: நளன்\nஒவ்வாமையும் ஜலதோஷமும் எழுத்தாளர்: நளன்\nமஞ்சள் காமாலையில் கண் ஏன் மஞ்சளாக மாறுகிறது\nமூச்சுப் பயிற்சி எழுத்தாளர்: நளன்\nபக்கம் 2 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sukas.blogspot.com/", "date_download": "2018-05-22T03:47:26Z", "digest": "sha1:VF35JRTY47LGJXT3THWV6IPZV6QAUVTP", "length": 33055, "nlines": 360, "source_domain": "sukas.blogspot.com", "title": "எழுதுவது சுகா..", "raw_content": "\nகற்றது கை மண் அளவு ...\nபயணங்களும் பாடங்களும் - 2\nபயணங்கள் பல திக்கிலும் இருக்கின்றன..\nஇலக்குகளை நோக்கி இடம் பெயர்வதும் ஒன்று..\nகல்வியின் பயணம் அறிவின் பாதையில்..\nசிலரின் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்வது\nஎதையும் ரசிக்கப் பழகும் பக்குவத்தில்..\nஎன பயணங்கள் பலபல திக்கிலும்..\nமணிகளை, மணித்துளிகளைக் காட்டிக் கொண்டு சில\nவருடங்கள் மட்டுமேயென சில வித்தியாசமாக..\nசில முகம் சுழிக்க வைக்கின்றன..\nஎப்படியும் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன...\nபலர் சென்று பக்குவப்பட்ட பாதைகள்\nவழியில் பார்க்கும் புதிய பாதைகள்\nஓர் இனம் புரியா ஆவலைத் தூண்டுகின்றன..\nஅவற்றின் பயணிப்பயையும் இலக்கையும் பற்றிய கற்பனைகள்\nசிறிது பயத்தையும் .. ஆவலையும் கலந்து தருபவை..\nதனித்துப் பயணிப்பது பெருமையாய் இருந்தாலும்\nதிடீரென இடர்ப்படும் சில மனிதர்கள்..\nஊக்கமாகி உரமாகின்றனர் சில சமயங்களில்..\nஇருந்தாலும் பாதையின் அடுத்த பிரிவுகளில்\nதேர்வு செய்ய விழைகிறது மனம் ..\nதூரத்தில் ஏதேனும் ஒரு தலையைத்\nசன்னல் நோக்கி பார்க்க மனம் விழைவதில்லை..\nஆச்சர்யம் .. இவரோடு ஏற்கனவே பயணித்திருக்கிறேன்..\nபயணத்தில் நான் பெரும்பாலும் தூங்குவதில்லை..\nஎன் தோளில் திடீர்க் கனம்..\nபயணங்களும் .. பாடங்களும் - 1\nவழிகள் மிகவும் பழக்கமாகி விட்டன\nஇரயில் பயணத்தின் சன்னலோர நினைவுகள் கூட..\nமதிய நேரக் கால்நடைப் பயணத்தில்\nகேசத்தைக் கொஞ்சம் கலைத்துச் செல்கின்றன..\nபயணங்களின் அலுப்பைத் தீர்ப்பது கூட\nகடக்கப்படும் எதையும் முழுதாகக் காட்டாமலே\nதூரத்தில் ரயிலை நோக்கி நகரும்\nஅதைப் பற்றிப் பாடம் நடத்திய\nபள்ளி ஆசிரியரின் நினைவு தாம் என்றாலும்\nசட்டென எதிரே செல்லும் ரயில்..\nஅழகான கைக்குழந்தை ஒன்று ..\nஎன்னையே கவனித்து கொண்டிருந்ததைக் கூட\nஎத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்ததோ\nகண்ணை சிமிட்டிக் கொஞ்சம் சிரிப்பூட்ட\nதன் பொக்கை வாயை அழகாகக் காட்டிச் சிரிக்கிறது\n“நல்ல வெயில் இல்ல தம்பி” என\nஎதிரில் அமர்ந்திருந்த பெரியவர் கேட்க..\nகவனிப்பிற்குக் காத்திருந்த இன்னொரு குழந்தை..\nஅமோதித்துக் கொண்டே பேச்சைத் தொடங்கினேன்..\nதேடி மேலும் பேச விழையும் மனம்..\nஅடுத்த ரயில் எதிரே போனதைக் கூட\nகவனிக்கவே இல்லை .. இந்தமுறை\nஆசிரியரைப் போல சென்று கொண்டிருக்கிறது..\nஅதன் அச்சை மட்டும் பதித்திருந்த\nபோன மாதம் பாதியில் விட்டதை ஒரு சில சொதப்பல்களுடன் எப்படியோ முடித்தாகிவிட்டது :)\nமேலும் சில ஓவியங்கள் இங்கே : pencilsketch.blogspot.com\nஎள்ளி நகையாடியவர்கள் எங்கே இப்போது\n :) நான் கூகுளைப் பற்றி இதை எழுதியபோது ஏமாற்றுகிறேன் என்று சொன்னீர்களே ..\nபாருங்கள்.. ரகசியம் இப்போது வேறு நிறுவனம் வழியாக வெளியாயுள்ளதை.\nஇது தவிர இன்னமும் பல விஷயங்கள் இதைப்பற்றி\nஉண்மை வெல்ல சில பல ஆண்டுகள் தேவைப் படுகிறது .. என்ன செய்ய..\nநளாயினி அவர்களின் இந்தப் பதிவில் முதல் மறுமொழியில் ஒரு அனானி அந்த புகைப்படம் புரியவில்லை என்றும் புரியாததால் தான் அது நவீன ஓவியமா என உண்மையாகவே அங்கலாய்த்திருந்தார். அந்த அனானியின் நிலையில் நானும் இருந்திருக்கிறேன்.. நம்மில் பலரும் இருக்கலாம்.. எனவே நவின ஓவியம் குறித்த எனது எண்ணத்தை பகிர இந்த பதிவு.\nமனம் அழுத்தமாக உள்ள சமயங்களில் எப்போதாவது புல்லாங்குழலின் இதமான இசையைக் கேட்டதுண்டா.. அந்த இசை நமது சுவாசம் போல் நம்மையுமறியால் உள்ளே சென்று நரம்புகளில் இதமாக ஊடுருவுகிறது.. அந்தப் புல்லாங்குழலின் இசை நமக்கு எதையும் குறிப்பாக உணர்த்துவதில்லை என்றாலும் அது மனதை இதமாக தாலாட்டுகிறது..\nஒவ்வொருவரையும் அவரவரின் அமைதியான இதமான கற்பனை சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த சொர்க்கம் அவரவரின் கற்பனையில்... கோடைகாலத்தின் சாலையோர ஆலமரத்தடியாக இருக்கலாம்..அல்லது மரங்களடர்ந்த உயர்ந்த மலையோன்றின் சிகரத்தின் மயங்கிய மாலையாக இருக்கலாம்.. கேட்பவர்களை அந்த இசை ஆட்கொள்கிறது..\nஅதுவே ..கண்ணதாசனின் சோககீதத்தை தத்துவப் பாடலைக் கேட்கும் போது அதன் அர்த்தம் பொதிந்தவரிகள், சில வேளைகளில் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.. ஆழமான அந்த வார்த்தைகளின் தேர்வு நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.\nவைரமுத்துவின் அடர்த்தியான உவமேயங்கள்..\"முகிலினங்கள் அலைகின்றன முகவரிகள் தொலைந்தனவோ..\" போன்ற கற்பனைகள் .. பாடுபொருள் பற்றிய கேட்பவரின் கற்பனைகளுடனேயே கவிஞரின் திறமையையும் மெச்சி சிலாகிக்க வைக்கின்றன.\nநவீன ஓவியங்கள் முன்னால் சொன்ன இசைக்கு ஒப்பானவை. அர்த்தம் என குறிப்பாக ஏதும் இருப்பதில்லை. ஆனாலும் அதை அனுபவிப்பதில் தவறில்லை. ஓவியரின் கண்கொண்டு பார்க்க வேண்டியதில்லை ஆனாலும் அந்த வண்ணக் கலவை��ள் மீட்டும் நுண்ணிய இசையைக் கண்கொண்டு கேளுங்கள்.. அவை புதிர்களல்ல தீர்வு காண்பதற்கு .. ஓவியரின் மனநிலையையும் கருப்பொருளின் ஆழத்தையும் கற்பனை செய்து பாருங்கள்..அமைதியான சூழ்நிலையில் சில ஓவியங்கள் இசையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். உணர்வுகளை ஆட்கொள்ளவே படைக்கப் படுவதால் பெரும்பாலும் பிரம்மாண்டமான அளவில் படைக்கப்படுகின்றன இவை.\nரெப்ரஸண்டேஸனல் ஓவியங்கள் , கவிதைகளுக்கு ஒப்பானவை. அர்த்தங்கள் வெளிப்படை.. பார்ப்பவர் அனைவருக்கும் ஒரேவிதமான விருந்து. பெரும்பாலும் ஓவியரின் திறமைகள் மதிப்பிடப்படுகின்றன அல்லது ஒப்பிடப்ப்டுகின்றன. ஓரிரு தடவைகளுக்கு மேல் பார்க்க மனம் அவ்வளவாக விளைவதில்லை.. எத்தனை முறை பார்த்தாலும் ஒரே பொருள் தான்.. ஒவ்வொரு முறையிலும் முன்பு பார்க்க மறந்த நுண்ணிய பொருள்களை திறனைக் கண்டு வேண்டுமானால் வியக்கலாம்.\nசில இயற்கை காட்சிகளின் ஓவியங்கள் உங்களை ஆட்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டலாம், இருந்தாலும் அவை ஏக்கத்தின் தாக்கமாக இருக்கலாமே தவிர புதிய உணர்வுகளைத் தூண்டும் வாய்ப்புகள் குறைவு.\nநவீன ஓவியங்கள் ஒவ்வொரு முறை பார்த்தாலும் ஒரு புதிய உணர்வை தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தாக்கமும் ஓவியரின் கருப்பொருளை நோக்கி நகர்த்துகின்றது ரசிகர்களை.\nநவீன ஓவியத்தை அதனை வடிக்கும் திறன் கொண்டு எடைபோட வேண்டாம்; அது ஏற்படுத்தும் தாக்கம் கொண்டு எடை போடுங்கள்.\nபொதுவாக சில ஓவியங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன, சில மனதினைத் தாக்குகின்றன. அனைவருக்கும் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்த தேவையில்லை. இசை போன்றவை இவை.. அடுத்தமுறை நவீன ஓவியங்களை பார்க்கும் போது கண்ணைமூடி அவற்றின் வண்ணக்கலைவையை கற்பனை செய்து பாருங்கள் ; உங்களை ஆச்சர்யப்படுத்தலாம் அவற்றின் தாக்கம்.\nமணிக்கணக்கில் வரையப்பட்டு நிமிடக்கணக்கில் எடைபோடப்படும் ரெப்ரஸண்டேஸனல் ஓவியங்களுக்கு மத்தியில் , வருடக் கணக்கில் சிந்திக்க/அனுபவிக்க வைக்கும் நவீன ஓவியங்கள் இப்போது பிரபலமாவதில் ஆச்சர்யமேதுமில்லை.\nஎனக்குத் தெரிந்த சுமாரான நவீன ஓவியர் திருவாளர் இயற்கை.. மேகக் கூட்டங்களிலும்.. வனத்திடை சூரிய ஒளியின் நிழல்களிளேயும் என பல இடங்களில் வரைந்து தள்ளுகிறார். அவற்றில் சில ரசிக்��வும் படுகின்றன.\nஓவியங்களைப் பற்றி எழுதுவது போல் ஓவியங்களுக்கு செய்யும் துரோகம் எதுவுமில்லை. ஆதலால் சில நவீன ஓவியங்கள் பார்வைக்கு.\nபென்சில் ஓவியம் - 3\nஇது எனது புதிய கிராஃபைட் பென்சில் (தமிழ்\nயானை பிழைத்த வேல் ஏந்திக் கந்திய\nபுல் வளர்ப்பது புலி என்பது\nபாவம் தருவது தீரும் புல்தரை\nதீரும் புல்தரை மீண்டும் வேண்டாம்\nதீரும் புல் ஒன்றே பயம்\nபிறந்ததும் நாம் வளர்வதும் நாம்\nமரத்தடியில் கை நீட்டி அமர்ந்திருப்பவரைக் கண்டு\nசெயற்கை இதயமும் , இறந்து பிறந்த கண்களும்\nஏளனம் செய்கின்றன எழுத்தாலும் எண்ணாலும் தன்\nவிதியை ஆராயும் மதியைக் கண்டு\nஎதையும் ஆராயும் ஆறறிவு கூட ..\nபார்க்கப்படும் நல்ல நேரங்கள் கண்டு\nபயணங்களும் பாடங்களும் - 2\nபயணங்களும் .. பாடங்களும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/andhra-court-jails-95-people-for-taking-part-in-cockfights-118020100063_1.html", "date_download": "2018-05-22T04:05:58Z", "digest": "sha1:5UFSKR2CBAM4NR54WJXKS5E3BL5CCFJ4", "length": 10993, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சேவல் சண்டையை வேடிக்கை பார்த்த 95 பேர்களை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிமன்றம் | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசேவல் சண்டையை வேடிக்கை பார்த்த 95 பேர்களை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிமன்றம்\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டை போலவே ஆந்திராவில் சேவல்சண்டை புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி திருவிழாவின் போது அம்மாநிலத்தின் பட்டிதொட்டியெங்கும் சேவல் சண்டை நடப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில் சேவல்சண்டைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.\nஇந்த நிலையில் இந்த ஆண்டும் ஆந்திர மாநிலத்தில் உள்ள பல நகரங்களில் சேவல்சண்டை நீதிமன்ற தடையையும் மீறி நடந்தது. இதனால் ஆந்திர அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்த ஆந்திர நீதிமன்றம�� சேவல்சண்டையை வேடிக்கை பார்த்தவர்களை கைது செய்து அவர்களை மூன்று நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டது.\nநீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி இதுவரை 95 பேர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இன்னும் பலர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகாதலனை அடித்து துவம்சம் செய்து திருமணம் செய்த இளம்பெண்\nஅமலாபால் புகார் கொடுத்த ஒருமணி நேரத்தில் தொழிலதிபர் கைது\nஇலவசமாக சாப்பாடு கிடைக்குமென்பதால் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போன வாலிபர்\n5 வயது மகனை கயிற்றில் தொங்கவிட்டு கொடூரமாக தாக்கிய தந்தை; நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nசென்னையில் கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவன் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/world-cinema-feature", "date_download": "2018-05-22T04:26:28Z", "digest": "sha1:N64GCXTCBDH4DCGUETZAOPYPG3DOUAAH", "length": 15004, "nlines": 233, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Cinema News | World Cinema in Tamil | Bollywood News in Tamil | Tamil Kollywood News | Hollywood Gossips in Tamil | உலக சினிமா | ஈரான் மொழி படங்கள் | குறும் படங்கள்", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஹாலிவுட்டில் ரிலீஸான சிறந்த வாழ்க்கை வரலாற்று படங்கள்\nபொது வாழ்க்கையில் சிறந்து விளங்கியவர்களின் வாழ்க்கையை படமாக எடுத்து வெற்றி பெறசெய்வது ...\nசூப்பர் மேன் படத்தின் நாயகி மரணம்\nசூப்பர் மேன் படத்தில் நடித்த பிரபல நடிகை மார்கட் கிட்டர் மரணம் அடைந்துள்ளார்\nகேன்ஸ் ரெட் கார்பெட்: ஷூவை கழட்டிய நடிகையால் பரபரப்பு\nஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸில் கேன்ஸ் திரைபட விழா நடைபெரும். அந்த வகையில், தற்போது 2018 ஆம் ஆண்டுக்கான ...\nபிரபல ஹாலிவுட் நடிகருடன் இணைந்து நடிக்கும் பிரியங்கா சோப்ரா\nபிரபல ஹாலிவுட் நடிகருடன் இணைந்து வெப் சீரியலில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.\nதனது காஸ்ட்லி காரை விற்று ஏழைகளுக்கு உதவிய பிரபல நடிகர்\nநடிகர் டேனியல் கிரேக், தான் பயன்படுத்தி வந்த காஸ்ட்லி காரை ஏலத்தில் விட்டு, அதில் கிடைத்த தொகையை ...\nசார்லி சாப்ளின் - சுவாரஸ்ய தகவல்கள்\nஹாலிவுட் திரையுலகில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு சாதனை படைத்தவர் பிரிட்டிஷ் நடிகர் சார்லி ...\nசட்டையை கழற்ற சொன்ன இயக்குனர்; பிரபல நடிகையின் பரபரப்பு புகார்\nதிரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே ...\nபார்ட்டிக்கு வர மறுத்ததால் பிரபல நடிகை சுட்டுக் கொலை\nபாகிஸ்தானில் தனியார் பார்ட்டியில் கலந்து கொல்ல மறுப்பு தெரிவித்ததால் பிரபல நடிகை சுட்டுக் ...\nஈராக்கை சேர்ந்த பெண் ஒருவர் ஏஞ்சலினா ஜோலியாக மாற ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பார்ப்பதற்கே ...\nசம்பளத்திற்காக தயாரிப்பாளர் முன் 5 மணி நேரம் நிர்வாணமாக நின்ற நடிகை\nசினிமா துறையில் நடிகைகள் நல்ல நிலைக்கு வருவதற்கு பல கஷ்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது.\nஅவதார் 2வில் புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்யும் ஜேம்ஸ் கேமரூன்\nஅவதார் திரைப்படத்தின் இரண்டு, மூன்று பாகங்களை எடுக்கயிருப்பதாக ஜேம்ஸ் கேமரூன் தெ‌ரிவித்திருந்தார். ...\nமண்ணை கவ்விய பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம்\nபிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படமான பே வாட்ச் நல்ல விமர்சனங்களை பெறவில்லை. ஊடங்கள் பல படத்தை ...\nஆடை விலகியபோதும் போஸ் கொடுத்த மாடல் அழகி\nகேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட பிரபல மாடல் அழகி பெல்லா ஹதித், ஆடை விலகியபோது ...\nவிவாகரத்து கோரிய பின் டேட்டிங் செல்லும் ஏஞ்சலினா ஜோலி\nஏஞ்சலினா ஜோலி தனது கணவர் பிராட் பிட் உடன் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டேட்டிங்கில் ஈடுப்பட்டு ...\nதண்ணீருக்குள் உருவாகி வரும் அவதார்; ஜேம்ஸ் கேமரூன் தகவல்\nஅவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பது போல் காட்சிப்படுத்த உள்ளதால் ஆழ் ...\nஓவர் கவர்ச்சி; நடிகைக்கு தடை விதித்த அரசு\nநடிகை டென்னி க்வான் அளவுக்கு மீறி கவர்ச்சியாக காட்டுவதாக கூறி கம்போடியா அரசு நடிகைக்கு படத்தில் ...\nமத போதகராக மாறிய ஆபாச பட நடிகை\nஇங்கிலாந்தை சேர்ந்த ஆபாச பட நடிகை கிறிஸ்சி அவுட்லா, கடவுள் ஆசி கிடைத்ததால் ஆபாச படத்தில் நடிக்கும் ...\nஉலகின் மிக அழகான பெண் இவர்தானாம்\nஇந்த அண்டின் உலகின் மிக அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸை பீபிள் பத்திரிக்கை தேர்வு ...\nஓகே என்னை பலாத்காரம் செய்ய போறாங்க: தன்னை தயார்படுத்திக்கொண்ட நடிகை\nமூகமுடி கொள்ளையர்கள் தன்னை பலாத்காரம் செய்ய போகிறார்கள் என நினைத்து மனதளவில் தன்னை தயார்படுத்தியதாக ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/17/90781.html", "date_download": "2018-05-22T04:10:25Z", "digest": "sha1:IQPLQTY6WLKGXMIAAPLIHHDHYH3PBNOO", "length": 13640, "nlines": 179, "source_domain": "thinaboomi.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் வயதான அணியா? தோனியை புகழ்ந்து தள்ளிய ரெய்னா", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nசென்னை சூப்பர் கிங்ஸ் வயதான அணியா தோனியை புகழ்ந்து தள்ளிய ரெய்னா\nவியாழக்கிழமை, 17 மே 2018 விளையாட்டு\nஅரியானா குருகிராமில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா நிகழ்ச்சிகளுக்கு இடையில் சி.எஸ்.கே. அணி பற்றி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,\nஎங்கள் அணியை வயதான அணி என்று கூறுகின்றனர். ஆனால் அனுபவம் தேவை. அனைத்துப் பெருமைகளும் தோனியையே சாரும், பாருங்கள் அவர் எவ்வளவு சுதந்திரமாக ஆடுகிறார் என்று. 35-36 வயதிலும் சிறப்பாக ஆட முடியும் என்பதை அவர் இந்த ஐ.பி.எல்-ல் நிரூபித்துக் காட்டியுள்ளார்.\nகிரிக்கெட்டில் யாரும் ரன்னர்-அப் ஆக ஆட மாட்டார்கள், ஏனெனில் அனைவரது கவனமும் வெற்றி பெறும் அணி மீதுதான். இந்தமுறை கோப்பையை வென்றால் முந்தைய ஐ.பி.எல் போட்டிகளில் இறுதிகளில் தோற்ற கசப்பான நினைவுகள் மறையும்.\nதோனிய���ம் விராட் கோலியும் இருப்பது இந்திய கிரிக்கெட் அணியின் உத்வேகத்தையே மாற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் டி20, ஒருநாள் தொடரை வென்றோம், ஒரு டெஸ்ட் போட்டியையும் வென்றோம். விராட் கோலிக்கு தோல்வி பிடிக்காது. கோலியின் தலைமையில் நடப்பு இந்திய கிரிக்கெட் பயமற்ற ஒரு அணுகுமுறையுடன் ஆடி வருகிறது. இங்கிலாந்தில் உலகக்கோப்பையை வெல்ல அணி அதற்கு முன்பாக வெற்றிகளுடன் உத்வேகம் பெறுவது அவசியம் என்று ரெய்னா தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nவீடியோ : இந்தியாவிலும் நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை உண்டு - கமல்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/07/blog-post_05.html", "date_download": "2018-05-22T04:32:54Z", "digest": "sha1:VW7Z7W5JLGXCIXHTBXXYCVFR2GP3FD3W", "length": 18951, "nlines": 321, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாநில ஆளுனர்கள் நீக்கம்", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு வித்தியாசமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தது தப்புதான். ஓரிருவரைத் தவிர மீதி எல்லோரும் அதே, பழைய காங்கிரஸ்காரர்கள்தானே மேலும் மன்மோகன் சிங் சம்மதத்துடன் இவை நடக்கிறதா இல்லை சோனியா நேரடியாக இதைச் செய்கிறாரா என்பது நமக்கு கடைசிவரை தெரியப்போவதில்லை. ஒருவேளை மன்மோகன் சிங் இதுபோன்ற 'டார்ச்சர்கள்' தாங்காது தன் பதவியை விட்டு விலகப் போவதாக அறிவிக்கலாம்.\nஉருப்படியாகச் செய்ய வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனா��் அதை விட்டுவிட்டு இப்படி காங்கிரஸ் செய்யும் அரசியல், வருத்தம் தரவைக்கிறது. பாஜக 'எங்கே வாய்ப்பு கிடைக்கும், பாராளுமன்றத்தைத் ஸ்தம்பிக்க வைக்கலாம்' என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்\nமுதலில் வந்தது 'மாசுபட்ட அமைச்சர்கள்' பிரச்சனை. இதில் காங்கிரஸால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை. மாசுபடிந்த அமைச்சர்கள் யாருமே காங்கிரஸ்காரர்கள் இல்லை. எல்லோரும் கூட்டணிக் கட்சி ஆசாமிகள். அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தால், ஆட்சி ஆட்டங்காணும். பாஜக சிலநாள்கள் கூத்தடித்து விட்டு மறந்து விடுவார்கள். இந்தக் கூத்துமே காங்கிரஸ்+மற்ற எதிர்க்கட்சிகள் போன ஆட்சியின் போது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் மீது நடத்திய தாக்குதலினால்தான்.\nஆனாலும் மன்மோகன் சிங் வேறு வழியின்றி 'குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான்' என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். தான் எதிர்க்கட்சியில் இருந்தால் ஒரே ஆட்டமாக ஆடியிருப்பார் சோம்நாத் சாட்டர்ஜி. இப்பொழுது அவரும் ஒருவழியாக சமரசம் செய்து கொள்ளலாம், வாருங்கள் சபையை நடத்துவோம் என்று பொறுமை பேசுகிறார். இந்த புத்தியெல்லாம் போன பாராளுமன்றத்தில் எங்கு போயிற்று\nசரி, இந்தப் பிரச்சனை சரியாகும் என்று நினைக்கையில் ஆளுனர்கள் பதவி நீக்கம். இதை இப்பொழுது செய்ய என்ன தலை போகிற அவசரமோ பாஜகவும் இதனைச் செய்துள்ளது. அப்படிப் பார்த்தால் இந்த மாதிரி அசிங்கத்தை ஆரம்பத்தில் செயல்படுத்த ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பின்னர் ஜனதா கட்சி, பின்னர் மீண்டும் காங்கிரஸ், பின் சில்லறை ஜனதா தள், பின் பாஜக, இப்பொழுது மீண்டும் காங்கிரஸ். அடுத்து பாஜக வந்தால் நிச்சயம் இந்தக் கூத்து மீண்டும் அரங்கேறும்.\nநல்லவேளை, இஷ்டத்திற்கு மாநில அரசுகளைக் கலைக்கும் முயற்சிகளை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற நிலை இப்பொழுது.\nகவர்னர்கள் நீக்கத்தை நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்ல வாய்ப்பில்லை போலத் தோன்றுகிறது. மன்மோகன் சிங், அப்துல் கலாம் என்ற இரண்டு நல்ல மனிதர்களின் constitutional proprietyஐ கேலி செய்யும் விதமாகவே இந்தக் கூத்து நடைபெற்றிருக்கிறது. இந்த நிலை எப்பொழுது மறையுமோ\nஇன்னும் சில வாரங்களுக்கு பாஜக கூட்டணி பாராளுமன்றம் நடக்கவிடாமல் செய்யும். ஆளும் கூட்டணியால��� பட்ஜெட் தாக்கல் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இல்லாவிட்டால் எதிர்க்கட்சி ஆசாமிகளை வெளியே தூக்கி எறிந்து விட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படலாம். இதனால் பட்ஜெட்டின் மீதான நியாயமான விமரிசனம் எதுவும் பாராளுமன்றத்தில் நடக்காது. அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள் கட்சி அரசியல்தானே முக்கியம் நாட்டை ஒழுங்காக ஆள்வதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.\nபாராளுமன்றம் ஒழுங்காக நடந்த போது மட்டும் அரசியல் கலப்பில்லாமல் பட்ஜெட் மீது நல்ல விவாதம் எந்தக் காலத்தில் நடந்தது வெகு அரிதாகவே. நமது நாட்டில் மீடியாவில் தான் (குறிப்பாக பிரிண்ட் மீடியாவில்) பட்ஜெட் மீதான ஒழுங்கான விவாதம் காலங்காலமாக நடந்து வந்திருக்கிறது.\nமீனாக்ஸ்: பட்ஜெட் பற்றி எம்மாதிரியான உருப்படியான விவாதங்கள் செய்தித்தாள்களில் வந்தாலும் அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. பாராளுமன்றத்தில் வந்தால்தான் நிதி அமைச்சரை வலியுறுத்தி சில மாறுதல்களைக் கொண்டுவர முடியும். இதுவரை 'அரசியலாக்கப்பட்டிருந்தாலும்' இனியும் அப்படியே தொடர்வது ஆரோக்கியமானதல்ல. அதனால் இந்த கவர்னர்கள் நீக்கம் தவறான நேரத்தில் செயல்படுத்தப்பட்டது என்பது என் கருத்து.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு\nஇரண்டு வயதுக் குழந்தையின் கோபம்\nஜெர்மனி/கொரியா நா.கண்ணனின் நூல்கள் வெளியீடு\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 3\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 2\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1\nநிதிநிலை அறிக்கை 2004 - 5\nநிதிநிலை அறிக்கை 2004 - 4\nநிதிநிலை அறிக்கை 2004 - 3\nநிதிநிலை அறிக்கை 2004 - 2\nநிதிநிலை அறிக்கை 2004 - 1\nஹேப்பி பர்த்டே ஜான் ரைட்\nகுறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி\nஇலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்...\nதலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/12/tamil_72.html", "date_download": "2018-05-22T04:25:43Z", "digest": "sha1:NQZM2QGEGGYTOMCVLHBAMILLRZKS36P2", "length": 8663, "nlines": 52, "source_domain": "www.daytamil.com", "title": "3ஜி நெட் கனெக்ஷனில் 4ஜி வேகம் பெறுவது எப்படி.??", "raw_content": "\nHome facebook அதிசய உலகம் வினோதம் 3ஜி நெட் கனெக்ஷனில் 4ஜி வேகம் பெறுவது எப்படி.\n3ஜி நெட் கனெக்ஷனில் 4ஜி வேகம் பெறுவது எப்படி.\nபல விஷயங்களை தெரிந்துகொள்ள மிக வேகமான தகவல் தொடர்பு சாதமாக இண்டர்நெட் இயங்கி வருகின்றது. அதுவும் இப்பொழுது ஸ்மார்ட்போனில் நெட் பயன்பாடு நல்ல முறையில் கிடைக்கின்றது. இந்த நேரத்தில் ஸ்லோ டேட்டா ஸ்பீடு அதாவது தரவுகளை சேகரிக்கும் போது நெட் மிகவும் மெதுவாக செயல்படுவது எரிச்சலான விஷயம் தான்.\nஇதனால் பல தகவல்கள் தாமதமாக கிடைக்கலாம். இதை சரி செய்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களை தகவல் சேகரிப்பிற்காக பயன்படுத்தினாலும் சில நேரங்களில் வீடியோ டவுன்லோட் செய்வது கூட மெதுவாக செயல்படுவது அவஸ்தையாகவே இருக்கின்றது. XDA forum number மூலம் 3ஜி இணைப்பை விரைவாக செயல்படுத்தி நெட்டின் வேகத்தை கூட்டும் நுட்பத்தை பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காண்போமா.\nஇண்டர்நெட் கான்பிகரேஷன் செட்டிங்;இண்டர்நெட் கான்பிகரேஷன் செட்டிங் ஃபைலை (Internet Configuration Setting File) முதலில் எடிட் செய்யவும். இதன் பிறகு தான் நெட் தொடர்பை நன்றாக பெற முடியும். இந்த கோப்பில் உள்ள ‘Van Jacobson TCP/IP header Compressionஐ' எடிட் செய்தால் 3ஜியின் வேகத்தை அதிகபடுத்த முடியும். இப்படி செய்வதால் 3ஜி வேகத்தை முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிக படுத்த முடியும் என்று இதை பயன்படுத்தியவர்கள் கூறி உள்ளனர். ஆனால் உங்கள் carrier provider இந்த அம்சத்தை சப்போர்ட் செய்தால்தான் இதை செய்ய முடியும்.\n3ஜி வேகத்திற்கு தேவையானவை;3ஜி தொடர்பை வேகப்படுத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்தல் வேண்டும். உங்கள் டிவைஸை ரூட் செய்வதற்கு முன்னால் எல்லா தரவுகளையும் டெலீட் செய்ய வேண்டும். 7zஎன்ற ஆப்ஷனை டவுன்லோட் செய்யவும். இந்த கோப்பில்தான் நீங்கள் ஏற்கனவே உங்கள் சிஸ்டத்தில் வைத்திருக்கும் கோப்பின் திருத்தம் செய்யப்பட்ட வெர்ஷன் உள்ளது. பழைய கோப்பை நீக்கி புதியதை சேமிக்கவும். ES File Explorer அல்லது அதை ஒத்த வேறொரு file managerஐ டவுன்லோட் செய்யவும். இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பெற்று கொள்ள முடியும்.\n3ஜி தரவின் வேகத்தை எப்படி அதிகரிப்பது; archive option டவுன்லோட் செய்யவும். அதில் ஆப்ஷன் என்ற கோப்பு இருக்கும்.\nஎஸ்டி கார்டு;SD கார்ட் ரூட்டிற்கு உங்கள் டிவைஸில் options fileஐ காப்பி செய்யவும்.\nரூட்;ES File Managerஐ திறந்து ரூட் பெர்மிஷனுக்கு அனுமதி அளியுங்கள். இதற்கு செய்ய வ��ண்டியது Menu >> Root Explorer >> On >> Confirm.\nஃபைல் மேனேஜர்;Es file Manager and copyக்கு உட்பட்டு இருக்கும் ஆப்ஷனை தேடி எடுத்து folder\"/system/etc/ppp\" என்று எதில் வேண்டுமென்றாலும் ஒட்டிகொள்ளலாம்.\nரீபூட்;இப்பொழுது டிவைஸை ரீபூட்(reboot) செய்யவும்.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/06/blog-post.html", "date_download": "2018-05-22T04:37:07Z", "digest": "sha1:SCHH6OSCMVV5MKA3BBZJCD3KUZ7NUAUG", "length": 19279, "nlines": 258, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: இரவைக் கொண்டாடும் துயர்மிகு வரிகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஇரவைக் கொண்டாடும் துயர்மிகு வரிகள்\nஇரவைக் கொண்டாடும் துயர்மிகு வரிகள் - கவிஞர். க.அம்சப்ரியா\nநவீன கவிதைக்கான அடையாளமென்பது பாடு பொருளையும் சொல்லாட்சியையும் முந்தைய புதுக்கவிதையிலிருந்து நகர்த்தி வேறு தளத்திற்கு சேர்ப்பதாக அடையாளப்படுத்தலாம். எல்லோர்க்கும் பாதிக்கிற பொது அம்சங்களின் அழுத்தம் வேறு வேறு தொனியில் வெளிப்படுத்துவதும்,தனக்கேயான மனமுறிவு உளைச்சல்கள்,பூரிப்பின் உச்சக்கட்டங்கள்,சமநிலையில் தத்தளிக்கிற எண்ணங்கள் என்று நவீன கவிதை இன்றைக்கு பாய்ச்சலாக போய்க் கொண்டிருக்கிறது.\nஆர்வமிகுதியால் அல்லது வாசிப்பூக்க எழுச்சியில் பீறிடும் சொற்கூட்டங்கள் கவிதையின் முகவரியை தாங்கிக் கொண்டு போலிகளாக வரத்துவங்கிவிடுவது துவக்க நிலையின் பலவீனமாகும்.\nபுதுக்கவிதையின் இப்படிநிலையைக் கடந்து,ஏற்கனவே புதுக்கவிதையின் மூலம் அறிமுகமாயிருந்தபோதும்,உயிர்மை வெளியீடாக நிலாரசிகன் நவீன கவிதையில் இது தன்னுடைய முதல் தொகுப்பென்று வெளிப்பட்டிருக்கிறார்.\nவழக்கமான வெளிப்பாடுகளில் திருப்தியின்மையை இவர் உணர்ந்திருக்கக் கூடும். அல்லது சமகாலத்தை பய���ன்றிருக்க வேண்டும். இதுவே இவரை இவ்வாறான பிரகடனத்திற்கு நகர்த்தியிருக்கிறது.\nஇவரது இந்த சுய அறிவிப்பிற்கேற்றபடியாகி இக்கவிதைகள் உள்ளதா பல அரசியல் நுணுக்கங்களை பட்டவர்த்தணமாக்கும்படியான நவீன குரலாக இத்தொகுப்பு வெளிப்பட்டிருக்கிறது.\nநவீன கவிதைக்குள் தனிமையின் குரல் புதிதல்ல எனினும் தனிமை இசையைப் போலிருப்பது புதிதுதான். இசையெனில் அது எவ்வகையான இசை தாலாட்டா இந்த இசை எதையெல்லாம் கொண்டு வரும் தொகுப்பின் முதல் கவிதையிலேயே அதிர்வு வாசகத்தளத்திற்கு நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார். இத்தனிமையின் இசை சிறகுகளற்ற பறவைகளை பிரசவிக்கிறது. ஒரு பறவையின் உயிரோட்டமே அதன் சிறகுகள்தான். ஆனால் நாம் சிறகுகளற்ற பறவைகளாகத்தான் உலாவருகிறோம். சிறகுகளற்ற பறவையின் ஒலி நிச்சயமாக மகிழ்ச்சியை கொண்டிருக்கப்போவதில்லை. அது துயர்மிகுந்த இரவின் பாடலையே இசைக்கக் கூடும். \"தனிமையில் இசையில்\" எனத்தொடங்கும் இக்கவிதையனுபவம்,கவியாழத்தில் மூழ்கிய ஒருவருக்கு எத்தனையோ பொக்கிஷங்களை அள்ளித்தருகின்றது.\nநம்பிக்கையைச் சொல்லும் கவிதைகள் உண்டு என்று சொல்கிறபோது ஓர் அச்சம் பரவுகிறது. நவீன கவிதைக்குள் நம்பிக்கையின்மையின் குரல் இயல்பானது என்பதால் இது அசட்டு நம்பிக்கையின் குரலோ என்று\nஐயம் எழுந்துவிடும் என்பதால் இந்தக் கவிதையை நீங்கள் அறியத்தருகிறேன்.\nதன் ஒவ்வொரு வினாடி அனுபவங்களையும் தன் கவிதைக்குள் கொண்டு வருகின்ற மாயவித்தை இவருக்கு கைவந்திருக்கிறது. அதனாலேயே எல்லாக் கவிதைகளும் ஏதோ ஒரு வகையில் தனக்குள் வாசகனை உள்வாங்கிக்கொள்கிறது.\nஇரவுகளைப் பற்றிய அந்திமச்சொற்கள் மயான வெளிக்குள் இழுத்துச்சென்று மூச்சடைக்க வைக்கின்றன. கனவுகளின் பாதையில் நடந்து போயிருக்கிற் மனிதர்கள் விலங்குகளாகி கவிஞனைச் சிதைக்கிற வன் உலக முரண்பாடுகள் கலக்குரல்களாகவும், ஈனஸ்வர அழுகையாகவும் வெளிப்பட்டிருப்பதை நுண்வாசகன் ஒருவன் இந்தத் தொகுப்புக்குள் அறியக்கூடும்.\nபகலின் அபத்தங்களையும்,இரவின் சூழ்ச்சிகளையும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறது நிலா. மையப்புள்ளியிலிருந்து உள்நுழைகிற ஒரு புதித மனத்துக்காரன் எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே சகித்துக்கொள்கிறான். தன் மெய்யுணர்வை யார் மீதும் பிரயோகிக்க நினையாதவனே ஞானியாகிறான். அப்போது உதட்டோரம் வெளிப்படுகின்ற சிரிப்பு நிர்வாணத்தைக் கொண்டலைகிறது. \"நீந்துதலின் சுகம்\" எனத்துவங்கும் கவிதைக்குள் ஞான தரிசனத்தை உணர முடிகிறது.\nயாருமற்ற தெருக்களிலும் ஏதோவொன்று அலைந்து கொண்டிருக்கிறது. சூன்யமென்றோ வெற்றிடமென்றோ ஏதாவது இருக்கிறது இவரின் கவிதைகளுக்குள் இரவுகள் ஏதோவொன்றோடு இடைவிடாமல் அலைந்து கொண்டிருக்கின்றன. குரலற்ற பறவைகள்,மரணத்தை இனிப்பென்று சுவைக்கிற சுவைஞன்,மணல்வீட்டின் சிறுவர்களிடம் எஞ்சியிருக்கிற மணலில் குழந்தைமையை தரிசிக்கும் அபூர்வம்,இரவைக் கொண்டாடும் பறவைகள் என கவிமனம் பொங்கிக்கொண்டேயிருக்கிறது. பித்துக்கொண்டு அலைகிறது. எனக்குப் பிடித்த இரு கவிதைகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.\nவாசிக்கிறவனுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கைகாட்டிவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க இக்கவிஞரின் இன்னொரு கவிதை\nவெயில் தின்ற மழை நம் எல்லோர்க்குள்ளும் இருக்கிறது. மழை வெயிலை தின்றதா வெயில் மழையை தின்றதா என்று சொற்களின் இடைவெளியில் புதைந்து கிடக்கிறது இரகசியங்களை உணர இத்தொகுப்பு உதவும்.\nநூலின் பெயர்: வெயில் தின்ற மழை\nLabels: கவிதை, கவிதைகள், நூல் விமர்சனம்\nஇந்தப் புத்தகத்திலுள்ள உங்கள் கவிதைகளைப் படித்தேன். கவிதைகளோடு அவ்வளவு பரிச்சயம் இல்லை என்றாலும், இரண்டு மூன்று முறை படித்து ஒரளவிற்கேனும் புரிந்துகொண்டேன்.\nஉங்களை மிகவும் பிடிக்கும் நண்பிக்கு ஒரு புத்தகத்தைப் பரிசாக அளித்திருக்கிறேன்\n'நிலா'வுக்கு ரசிகர்கள் எல்லா ஊரிலும் இருப்பார்கள்தானே\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஇரவைக் கொண்டாடும் துயர்மிகு வரிகள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_932.html", "date_download": "2018-05-22T04:32:32Z", "digest": "sha1:VHYSOL4UYVRA6TXLMA222QRWKO7WZFTK", "length": 5928, "nlines": 56, "source_domain": "www.tamilarul.net", "title": "ரணில் தமிழ் மக்களுக்கு செய்த பாவமே அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 30 மார்ச், 2018\nரணில் தமிழ் மக்களுக்கு செய்த பாவமே அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை\n\"தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை\" என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ .யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று மாலை 2 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஜோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n\"இந்த நல்லாட்சி அரசாங்கத்தை தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களித்ததன் காரணமாகே ஒரு அமைக்க முடிந்தது.\nஇருந்த போதிலும் தமிழ் மக்கள் வடக்கு - கிழக்கில் எதிர் நோக்கும் எந்த ஒரு விடயத்துக்கும் நிரந்தர தீர்வினை வழங்க தவறியுள்ளது ஊழல் வாதிகளையும் ,அதிகார வர்க்கத்தையும் வளர்ப்பதில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது.\nஇன்று எமது கிராமத்தில் எதனோல் தொழிற் சாலை கூட பிரதமரின் கண்காணிப்புக்கு அமையவே இடம்பெற்று வருகின்றது இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு செய்த துரோகமாகவே நாம் பார்க்கின்றோம்.\nஆகவே கடவுள் ஒரு போதும் கெட்டவர்களுக்கு இடமளிக்க மாட்டார். வருகின்ற 4 ஆம் திகதி இந்த குழப்பமான சூழ்நிலைக்கு நல்ல பதில் கிடைக்கும்\" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7/", "date_download": "2018-05-22T04:02:49Z", "digest": "sha1:R4ORHL2W47R3LTFKELWTG2QQ4B4TSKXH", "length": 3481, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மைக்ரோவேவ் க்ரில்டு ஃபிஷ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமீன் – 500 கிராம்\nமிளகு – 2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி\nமல்லித் தூள் – அரை தேக்கரண்டி\nமீனை சுத்தம் செய்து மேலே கத்தியால் கீறி வைக்கவும்.\nமிளகை பொடி செய்து எடுத்துக் கொண்டு, மற்ற தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்.\nஇதை மீனின் மேல் தடவி (கீறிய இடத்தில் நன்றாக உள்ளே படும்படி பூச வேண்டும்) 4 மணி நேரம் மூடி போட்ட பாத்திரத்தில் ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.\nப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து சிறிது நேரம் கழித்து மைக்ரோவேவில் க்ரில்லில் வைத்து 10 நிமிடம் இடையில் ஒரு முறை திருப்பி விட்டு க்ரில் செய்து எடுக்கவும்.\nசுவையான மைக்ரோவேவ் க்ரில்டு பிஷ் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/22/adani-group-reliance-jio-will-invest-rs-45-000-crore-uttar-pradesh-010472.html", "date_download": "2018-05-22T04:11:50Z", "digest": "sha1:EGTAWWRWB5BXGAEIEFVOWTPITS5ULSX6", "length": 15524, "nlines": 146, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..! | Adani Group and Reliance Jio will invest Rs 45,000 crore in Uttar Pradesh - Tamil Goodreturns", "raw_content": "\n» அம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..\nஅம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..\nஉத்திர பிரதேசத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ கீழ் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும், அதே போன்று அதானி 35,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் 1.50 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உத்திர பிரதேசத்தில் டிஜிட்டல் கட்டுமானத்திற்கான 20,000 கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ள நிலையில் 10,000 கோடி ரூபாயினை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் கீழ் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\nஉத்திர பிரதேசத்தின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முகேஷ் அம்பானி பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கும் ஜியோ டிஜிட்டல் ரெவல்யூஷன் மூலமாகத் தன்னால் முடிந்த வரை பங்கீட்டை அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் 20,000 கோடி ர���பாய் முதலீடு செய்துள்ள ஒரே நிறுவனம் ஜியோ தான் என்றும் அதற்காகப் பெருமைப்படுவதாகவும் அம்பானி கூறியுள்ளார்.\nஉத்திர பிரதேசத்தில் அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ள 35,000 கோடி ரூபாயும் ஒரு குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் பல் துறைகளில் முதலீடு செய்வதாக அதானி கூறியுள்ளார்.\nமுதலீடார் மாநாடு 2018-ல் பங்கேற்ற அதானி மின்சாரம், லாஜிஸ்டிக்ஸ், சோலார் பவர், சாலை மற்றும் விவசாயத் துறை என அடுத்த 5 வருடத்திற்கு இந்த முதலீடுகளை உத்திர பிரதேசத்தில் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.\nஇந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டின் 17 சதவீத மக்கள் தொகை உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியில் இவர்கள் பங்கு இல்லாமல் இருக்க முடியாது என்றும் அதானி குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகோகோ கோலா உடன் போட்டி.. வர்த்தகத்தை மாற்றிய பெப்சிக்கு அதிக லாபம்..\nமோடிக்கும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..\nமக்களைப் பழிவாங்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோடி அரசு என்ன செய்கிறது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/why-world-celebrates-international-labour-day", "date_download": "2018-05-22T03:57:56Z", "digest": "sha1:W5ERH5HBXDZUQCT7C6VFXHRHTVJDV6KT", "length": 14697, "nlines": 90, "source_domain": "tamil.stage3.in", "title": "தொழிலாளர் தினத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியவை", "raw_content": "\nதொழிலாளர் தினத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியவை\nதொழிலாளர் தினத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியவை\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : May 01, 2018 12:26 IST\nஇன்று உலகம் முழுவதும் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇன்று உலகத்தின் பல்வேறு நாடுகளில் உழைப்பாளர் தினம் சர்வதேச தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கனடா, அமேரிக்கா போன்ற நாடுகளில் உழைப்பாளர் தினம் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட் கிழமை கொண்டாடப்படுகிறது. முந்தைய காலங்களில் தொழிலாளர்கள் 12-18 மணி நேரம் வரை வேலை செய்யும் கட்டாயத்தில் இருந்தனர். இதனை எதிர்த்து உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட போராட்டத்தின் வெற்றியாக தற்போது 8 மணிநேர தூக்கம், ஒரு நாளில் 8 மணிநேர வேலை, 8 மணிநேர விளையாட்டு போன்றவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஆனால் இன்றளவும் ஏதாவது ஒரு பகுதியில் தொழிலாளர்கள் அடிமை மாடுகள் போல் ஒரு நாளில் 15-20 மணிநேரம் வேலை செய்துதான் வருகின்றனர். உலகம் இயங்குவதற்கு முக்கிய காரணம் தொழிலாளர்கள். இத்தகைய தொழிலாளர்களை பணம் என்ற ஒற்றை சொல்லில் அடிமையாகி உள்ளனர். இது தவிர விளையாடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்திலும் முதலாளிகளுக்காக விதிமுறைகளை மீறி வேலை செய்துதான் வருகின்றனர். உலகமே பணம் என்ற ஒற்றை சொல்லில் தான் இயங்கு வருகின்றன.\nஇந்த பணத்திற்காக தான் தற்போது உலகெங்கும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதுவுமே அவனுடையதும் இல்லை. மனிதர்களுக்கு வாழ்வதற்காக அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் 'நேரம்' மட்டுமே. இன்றைய தொழிலாளர் தினத்தில் பணத்திற்காக அலையாமல் இருக்கும் குறைந்த நேரத்தில் தேவைக்கேற்றவாறு ஆசைப்பட்டு குடும்பம், சந்தோசம் போன்றவற்றிற்காக வாழ விரும்ப வேண்டும்.\nவசதி இல்லாத, சாமானிய, ஏழை மக்கள் கட்டுமான பணிகள், துப்புரவு பணிகள் போன்ற பல துறைகளுக்கு அடிமைகளை போன்று வேலை செய்து தான் வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் ஒரு நாள் கூலி 100 க்கும் குறைவான தொகையே. நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு வளர்ந்து போனாலும், பொது மக்கள் இன்னும் ஆதி காலங்களில் வாழ்வதை போன்று தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். நமது நாட்டில் அரசியல் தலைவர்களால் நாடு முன்னேறுகிறது என்று பேச்சுக்காக சொல்லி கொள்ளலாம்.\nமேலும் தற்போது ஆனால் நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு வேலை சோறு கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. எந்த அரசியல் தலைவர்கள் வந்தாலும் சரி பலர் நடுத்தர மக்களின் மீதும், பணக்கார உயர்தர மக்களின் மீதும் தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் நடுத்தர வாழ்க்கை கூட வாழ முடியாத, இருப்பதற்கு நிரந்தர இடமில்லாத, உண்ணும் உணவிற்கு பிச்சை எடுக்கும் மக்களை எவரும் எண���ணுவது கூட இல்லை. எப்போது நாட்டில் ஒரு வேலை சோற்றுக்காக கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கை குறைகிறதோ அப்போதே நாட்டின் உண்மையான வளர்ச்சி. இந்த தினத்திலாவது ஒரு வேலை உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு தங்களால் ஈன்ற அன்னதானங்களை கொடுத்து உதவினால் உங்களுக்கு புண்ணியமாவது வந்தடையும்.\nஇன்று தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்கள் சந்தோசப்படக்கூடிய விஷயம் ஒன்றுமே நடந்துவிட வில்லை. தொழிலாளர் தினம் என்று நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் வேண்டுமானால் ட்வீட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்ளலாம். ஆனால் உண்மையான தொழிலாளர்கள், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராட்ட களத்தில் தான் உள்ளனர். எப்போது நாட்டில் போராட்ட குரலும், குழந்தை தொழிலாளர்களின் கண்ணீர் குரலும் நீங்குகிறதோ அப்போது தான் உண்மையான தொழிலாளர் தினம்.\nகாலம் கடந்த வயதில் நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய வயதில் பசியில் தவிக்கும் முதியவர்கள்\nதங்கள் முதலாளிகள் தருவது குறைந்த ஊதியமாக இருந்தாலும் நாள் முழுவதும் கஷ்டப்படும் சாமானிய மக்கள்\nதுள்ளி திரியவேண்டிய பருவத்தில் செங்கல் உடைக்கும் குழந்தை தொழிலாளி.\nஇது கற்க வேண்டிய பருவம் சம்பாதிக்கும் பருவமல்ல என கெஞ்சும் பிஞ்சு குழந்தைகள்.\nதொழிலாளர் தினத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியவை\nதொழிலாளர் தினத்தில் அறிந்து கொள்ள வேண்டியவை\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nடீசரை தொடர்ந்து இணையத்தி���் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2013/04/blog-post_29.html", "date_download": "2018-05-22T04:28:23Z", "digest": "sha1:76K4AGXC5V4BJRC332FQGOEK54QMTKKF", "length": 9334, "nlines": 248, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: எலுமிச்சை இளநீர்", "raw_content": "\nதுளசி இலை 1/4 கப்\nஇளநீர் வழுக்கை 1/2 கப்\nஇளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எலுமிச்சம்பழத்தை அதில் பிழியவேண்டும்.\nதுளசி இலையை இடித்து போட்டு அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்..\nஇளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.\nதுளசி இலைக்கு பதில் புதினா இலையையும் சேர்க்கலாம்.\nஎலுமிச்சை இளநீர் வெயிலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது.\nஅருமையாக இருக்கும் போல் தெரிகிறதே....செய்து பார்க்கிறேன்.\nஇன்று தான் தங்களின் குறிப்புப்படி இஞ்சி மோர் செய்து பருகினேன். பிரமாதமாக இருந்தது. அளவுக்கு அதிகமான தாகத்தையும் கட்டுப்படுத்துகிறது.\nநன்றாக இருக்கும் போலிருக்கிறது முயற்சித்து பார்க்கிறேன்\nஅருமையாக இருக்கும் போல் தெரிகிறதே....செய்து பார்க்கிறேன்.//\nஇன்று தான் தங்களின் குறிப்புப்படி இஞ்சி மோர் செய்து பருகினேன். பிரமாதமாக இருந்தது. அளவுக்கு அதிகமான தாகத்தையும் கட்டுப்படுத்துகிறது.//\nநன்றாக இருக்கும் போலிருக்கிறது முயற்சித்து பார்க்கிறேன்.//\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nகுதிரைவாலி (Banyard Millet) பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2011/03/blog-post_08.html", "date_download": "2018-05-22T04:16:13Z", "digest": "sha1:PR47YTSVYBLRLFX6KFKKOI2HNJFAFQ52", "length": 32517, "nlines": 362, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: பொங்கல்/ வளந்து வைத்தல், உரு ஆட்டம்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஈழத்துத் தமிழ்மணம் வீசிய வாரம்\nபடலைகள்: - சங்கடப் படலை\nசைக்கிள் ஓடப் பழகின கதை\nபுனிதப் பூமி ரட்சிக்கப்பட்ட பாவி\nஎக்சியூஸ் மீ உதவ முடியுமா\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு\nபொங்கல்/ வளந்து வைத்தல், உரு ஆட்டம்\nநட்சத்திர வாரத்தில் ஈழத்து முற்றம்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nபொங்கல்/ வளந்து வைத்தல், உரு ஆட்டம்\nAuthor: வி. ஜெ. சந்திரன்\nஈழத்தில் உள்ள கோயில்களை ஆகம விதிக்கு அமைந்த கோயில்கள், ஆகம விதிக்கு அமையாத நட்டு புற கோயில்கள் என இரண்டாக பிரிக்கலாம். எண்ணிகையில் ஆகம விதிக்கு அமையாத கோயில்களே அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். இவை பொதுவாக குறிப்பிட்ட சில குடும்பங்களின் குலதெய்வ கோயிலாக/ உரித்து கோயிலாக இருக்கும். வைரவர், அண்ணமார், வன்னியர், வீரபத்திரர், காளி, அம்மன், நாகதம்பிரான் போன்ற தெய்வங்களே இப்படியான ஆகம முறைக்கு அமையாத கோயில்களில் குடியிருப்பார்கள். பூசைகளும் வாரத்துக்கு ஒருமுறை/ இருமுறை எந்த மந்திரங்களும் இன்றி கோயிலுக்கு உரித்துடைய குடும்பங்களில் எதாவது ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண் பூசகராக இருந்து பூசை செய்வர். இப்படியான கோயில்களில் வருடாந்தம் பொங்கல் நடைபெறும்.\nஇந்த பதிவில் இப்படியான பொங்கல் நிகழ்வில் நடக்கும் வேறுப்பட்ட சடங்குகள் பற்றி பார்க்கலாம்.\nஎனது வீட்டுக்கு மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் ஒரு கோயிலில் நடைபெறும் சடங்குகளை அடிப்படையக வைத்தே இந்த பகுதியை எழுதுகிறேன். பல அடிப்படை விடயங்கள் இப்படியான நாட்டு புற கோயில் போங்கல்களில் பொதுவாக இருந்தாலும் வேறுபாடுகள் இருக்க சத்தியம் இருக்கிறது அவற்றை தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ள��ங்கள். அத்துடன் இறுதியாக இப்படியான பொங்கலில் கலந்து கொண்டு கிட்டதட்ட 15 வருடங்கள் ஆகிறது.\nபொங்கல் சடங்குகள் பொதுவாக மலை 6 மணி போல ஆரம்பித்து மறுநாள் காலை 6 மணி போல நிறைவு பெறும். நட்டு சூழ்நிலைகள் காரணமாக எனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கோயிலில் 1995 ஆண்டுக்கு பின் பொங்கல் நடந்ததாக நினைவில்லை.\n1 . விளக்கு வைத்தல்\nவிளக்கு வைத்தல் என்பது பொங்கலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் நடைபெறும். அன்றைய தினம் ஏற்றிய விளக்கு பொங்கல் முடியும் வரை அணையாது பேணப்படும் விளக்கு வைத்த பின் மலை நேரத்தில்/ இரவில் பெண்கள் மற்றும் சிறுவர்களை கோயிலை சூழ உள்ள இடங்களுக்கு போக கூடாது என்பார்கள். விளக்கு வைத்ததன் பின் குறிப்பிட்ட தெய்வம் கோயிலில் தங்கியிருக்காது இரவு நேரம் வெளியே உலவும் என்பது ஐதிகம் என நினைக்கிறேன். அப்படித்தான் யாரோ சொல்லி எனக்கு நினைவிருக்கிறது. உங்களில் யாருக்காவது வேறு கரணங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.\nபொங்கல் அன்று மலை அபிசேக பூசைக்கு முன்னதாக காவடி எடுக்கும் நிகழ்வு இருக்கும். காவடிகள் எனது விட்டுக்கு அண்மையில் இருக்கும் கோயிலில் பண்டம் எடுக்கும் இடத்தில் இருந்து தொடங்கும். பொங்கல் நிகழ்வுக்கும் காவடிக்கும் பறை மேளமே பயன்படுத்தபடும். காவடி பால் சேம்பு என்பவை கோயிலை அடைந்ததன் பின் அபிசேகம் பூசை என்பன நடைபெறும்.\nகாவடி, பால்செம்பு போன்றவற்றில் இருந்த பாலை கொண்டு அபிசேகம், பூசை நடைபெறும்.\n4 . பண்டம் எடுத்தல்\nஅபிசேகம், பூசை முடிந்த பின் ஊர்வலமாக பண்டம் எடுக்க செல்வர்கள். இதன் பொது பெரிய திரிசூலம், பிரம்பு, சிலப்பு, இன்னும் சில பெயர் தெரியாத பொருட்களை (தண்டுகள், சலங்கைகள்) கோயிலில் இருந்து பண்டம் வைத்துள்ள இடத்துக்கு எடுத்து செல்வர்கள். பண்டம் எடுக்கும் இடம், கோயிலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு வெறும் கணியில் பற்றைகளை துப்பரவாக்கி தற்காலிகமாக ஒரு சிறு பந்தல் போட்டிருப்பாருக்கும் இடம். பண்டம் என்பது பொங்கலுக்கு தேவையான போருடகளான அரிசி, வழைப் பழம், வளைந்துப் பனை, போன்றவை ஆகும்.\nகோயிலில் இருந்து கொண்டு சென்ற திரிசூலத்தை பந்தலின் முன்னால் நடுவார்கள், பிரம்பு, மற்றைய பொருட்களை பந்தலில் வைத்து பூசை செய்வார்கள். இதன் பொது நன்கு பெண்களும் , பூசகர் உட்பட மூன்று ஆ��்கள் சிலரும் உரு வந்து ஆட தொடங்குவார்கள். பூசகர் உரு ஆடும் பெண்களுக்கு சிலம்பு, பிரம்பு போன்ற பொருட்களை கொடுப்பார். ஒவ்வொரு வருட பொங்கலிலும் குறிப்பிட்ட பெண் சில குறிபிட்ட பொருட்களையே (சிலப்பு, பிரம்பு/ சலங்கை, தண்டு) பெறுவார். பின் பூசகர் பண்ட பொருட்களை வளந்து வைக்கும் உரித்து உடையவர்களிடம் கையளிப்பர். திரிசூலம் முன்னே செல்ல உரு ஆடுபவர்கள், பண்ட பொருட்களை கொண்டு செல்பவர்கள் அதை தொடருவார்கள். (உரு ஆட்டம் காவடியின் போதும், அபிசேகத்தின் போதும் இருக்கும் ஆனால் உரு ஆடுபவர்களுக்கு எந்த விசேட பொருட்களும் கொடுக்கப்பட மாட்டாது.) பண்ட பொருட்கள் கோயிலை அடைந்ததும், உரு ஆடுபவர்களுக்கு பூசகர் நீர் தெளித்து உரு ஆட்டத்தை நிறுத்துவார். திரிசூலம் கோயிலின் வாசலின் ஊன்றப்படும். பண்ட பொருகள் பொங்கலுக்கு தயாராக ஒழுங்கு படுத்தி வைப்பார்கள். அத்துடன் பூசை ஓய்வுக்கு வரும்.\nபண்டம் எடுக்கும் இடம் : இது கோயிலுக்கு கோயில் வேறுபாடும். வன்னியில் இருக்கும் புளியம் பொக்கணை நாகதம்பிரான் கோயில் (என்று தான் நினைக்கிறேன், இல்லை என்றால் சொல்லவும்) பொங்கலுக்கு யாழ் குடாவில் இருக்கும் எனது ஊரில் இருந்து தான் பண்டம் எடுத்து செல்வர்கள். இந்த பண்டம் எடுப்பு பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாக நடக்கும் என நினைக்கிறேன்.\n5 . உரு ஆடுதல்\nபொங்கல், மற்றும் விசேட பூசை தினக்களில் ஆண்கள், மற்றும் பெண்கள் தெய்வங்களால் ஆட்கொள்ள பட்டு ஆடுவதை குறிக்கும். இதற்கு பேச்சு வழக்கில் பேயாட்டம் , கலை வந்து ஆடுதல், சாமி ஆடுதல் என பல பெயர்கள் உண்டு. எனது வீட்டுக்கு அண்மையாக உள்ள கோயிலில் உரு ஆடும் எவரும் கட்டு சொனதாக ஞாபகம் இல்லை. ஆனால் வேறு சில கோயில்களில் உரு ஆடுபவர்கள் கட்டு/ அருள் வாக்கு சொல்வார்கள். உரு ஆடுபவர்கள் எண்ணிக்கை கோயிலுக்கு கோயில் வேறுபாடும்.\n6 . வளந்து வைத்தல்/ பொங்கல்\nபொங்கல் நாளில் போங்க பயன்படும் பனையை வளந்து பனை என்று சொல்வார்கள். வளந்து பனை நன்கு தொடக்கம் ஐந்து கொத்து அரிசி ( 1 கொத்து என்பது 4 சுண்டு, 1 சுண்டு என்பது மில்க் மெய்ட் பால் பேணியின் கொள்ளளவு) அவிய கூடிய இதற்கென்றே சிறப்பாக செய்யபடுகிற பெரிய பனையாகும். ஆனால் காலப்போக்கில் இந்த பனையின் அளவு சிறிதாகி விட்டது. வளந்து வைப்பவர்கள் கோயிலின் உரித்துகாரர் ஆக இருப்பார்கள்.\nபண்டம் எடுத்து வந்ததன் பின் ஓய்வுக்கு வந்த பூசை அதிகாலை 4 மணியளவில் மீண்டும் ஆரம்பமாகும். வளைந்து பனையை உருவந்த பூசகர் உரித்து காரர்களிடம் கொடுப்பார். அதே நேரம் ஏனைய உரு ஆடுபவர்களும் உரு ஆடுவார்கள். பொங்கல் பொங்கி சூரியன் உதிக்கும் போது படையலுக்கு தயாராகிவிடும்.\n7 . எட்டம் மடை / வைரவர் மடை\nஇது பொங்கல் நடந்து 3 நாள் அல்லது எட்டம் நாள் நடைபெறும். எட்டம் மடை எனும் பெயர் எட்டம் நாள் நடைபெறுவதால் தான் வந்தது என நினைக்கிறேன்.\nஎட்டம் மடை முடியும் வரை கோயில் வாசலில் ஊன்றப்பட்ட திரிசூலம் அப்படியே இருக்கும்.\nஎட்டம் மடைக்கு மோதகம், பொங்கல், வடை முறுக்கு என பலதரப்பட்ட பொருட்களும் செய்யப்பட்டு மடை வைக்கப்படும்/ படைக்கப்படும்.\nபூசை, அபிசேகம் போன்றவற்றின் பொது உரு ஆட்டமும் இருக்கும். பூசை, பொங்கல் சடங்கை முடித்து வைக்கும் இறுதி சடங்காக வழி வெட்டல் நடைபெறும் (வழி வெட்டல் பொங்கல் அன்றும் இருக்குமா எனக்கு சரியாக ஞாபகம் இல்லை).\nபூசை முடிந்ததும் மடை பிரசாதம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.\n8 . வழி வெட்டுதல்\nஇதன் பொது கோயில் வாசல், கோயிலிற்கு பண்டம் எடுத்து வந்த பாதையில் உள்ள நாற்சந்தி ஆகியவற்றிற்கு திரிசூலத்தை எடுத்து சென்று முன்று இளனி, பூசணிக்காய் என்பவற்றை வெட்டுவார்கள். வெட்டுவதற்கு முன் பூசகர் உறுவது கத்தியை கொண்டு நன்கு திசைகளையும் நோக்கி வெட்டுவது போல் அபிநயம் செய்து கத்தியை இன்னும் ஒருவரிடம் கொடுப்பார். வேண்டியவர் இளனி, பூசணிக்காய் என்பவற்றை வெட்டி பிளப்பார். இந்த சடங்கு வெளியே உலவ வெட்ட தெய்வத்தை மீளவும் கோயிலில் இருத்தி வைக்க செய்ப்படுகிறது என நினைக்கிறேன். திரிசூலம் மீளவும் கோயிலின் உள் எடுத்துசெல்லப்பட்டு விடும்.\nஇப்படியான பொங்கல் நிகழ்வின் பொது சில கோயில்களில் ஆடு, கோழி என்பவற்றை பலியிடும் வழக்கம் இருக்கிறது. எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயிலில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எந்த விலங்கும் பலியிடப்படவில்லை. முன்னரும் பலியிட்டதாக எனது வீட்டில் யாரும் சொன்னதாக ஞாபகம் இல்லை.\nவி.ஜே. மிகவும் விரிவான பதிவு, ரசித்தேன்\nஎங்கட வைரவர் கோவில் பொங்கலும் நினைவுக்கு வருது. அடுத்த நாள் காலை பொங்கல் என்றால், முதல் நாள் காலையிலேயே கோவிலுக்குப் போய் அன்று பகல் அன்னதானமும் செய்யப்படும். பின்னேரமா வடை, மோதகம் எண்டு எல்லாம் செய்யத் தொடங்கினால், பொங்கலன்று காலையில எல்லாம் செய்து முடிச்சு பொங்கலும் நடக்கும்.\nஎனக்கும் ஞாப்கங்களைக் கிளறி விட்டீர் தோழரே.எல்லாச் சடங்கும் நானும் எங்களூரிலே பார்த்திருக்கின்றேன்.ஒன்றையும் விடாமல் விலாவாரியாகச் சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.\nகானா பிரபா , கலை அக்கா, வடலியூரான் உங்கள் கருத்துக்கு நன்றி.\nஒருகாலத்திலை பெலி(பலியைத் தான் இப்படிச் சொல்வார்கள்)கொடுத்து ஆடுவெட்டி கோழிவெட்டி வழிபாடு செய்தமக்கள் பின்னர் அதனையே பொங்கல் திருக்குளிர்த்தி வேள்வி என பலபெயரால் கொண்டாடுகின்றார்கள். பொங்கல் மோதகம் வடை எல்லாத்தையும் ஒண்டாக குழைச்சுப்போட்டு சாப்பிடுவது தனிச் சுவைதான். ம்ம்ம் இதையெல்லாம் அனுபவிச்சுப் பல வருசமாச்சு.\nசிறு தெய்வ வழிபாடு பற்றிய நல்ல தெளிவான பதிவு. பதியப் பட வேண்டிய குறிப்பும் கூட. இப்போது இப்படியான கோயில்கள் அருகிவிட்டனவோ\nநயினாதீவு நாகபூசனி, பன்றித்தலைச்சி அம்மன்,முள்ளியவளை வற்றாப்பளை அம்மன்,மட்டக்களப்பில் கண்ணகி அம்மன் ஒரு பாதையால் நடந்து சென்று தங்கிய இடங்கள் என்றும் எங்கோ பார்த்திருக்கிறேன்.\nகருணைக்கும் கோபத்துக்கும் இத்தெய்வங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.இவை பற்றியும் அறிய முடிந்தால் நன்றாக இருக்கும்.\nகூடவே மடு மாதா பற்றியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7056.html", "date_download": "2018-05-22T04:06:38Z", "digest": "sha1:GKLGQ2GLXIMHDUUFHS7GJIODSO3WPCPJ", "length": 6254, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறைநம்பிக்கையை அதிகப்படுத்துவோம்! (இஸ்லாமிய கொள்கை விளக்கம்-தொடர் 4) | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இஸ்லாமிய கொள்கை விளக்கம் ஜுமுஆ தொடர் \\ இறைநம்பிக்கையை அதிகப்படுத்துவோம் (இஸ்லாமிய கொள்கை விளக்கம்-தொடர் 4)\n (இஸ்லாமிய கொள்கை விளக்கம்-தொடர் 4)\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் தொடர் – 20\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் தொடர் – 19\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் தொடர்- 18\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – (தொடர் – 17)\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – (தொடர் – 16)\n (இஸ்லாமிய கொள்கை விளக்கம்-தொடர் 4)\nஉரை : பிஜே- : இடம் : தலைமையக ஜுமுஆ : நாள் : 27-10-2017\nCategory: இஸ்லாமிய கொள்கை விளக்���ம் ஜுமுஆ தொடர், ஏகத்துவம், ஜும்ஆ உரைகள், தொடர் உரைகள், பிஜே, முக்கியமானது\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nநம்ம்பிக்கையாளர் யார் என்பதை முடிவு செய்வது எப்படி (இஸ்லாமிய கொள்கை விளக்கம்-தொடர் 3)\nபார்வையற்றோருக்கு ஆடியோ குர்ஆன் அன்பளிப்பு : – அழைப்புப்பணியில் புதிய மைல்கல்\n4 மாநிலத் தேர்தல் :- மோடி அலையா\nவிரட்டிய கெஜ்ரிவால்; ஓட்டமெடுத்த மோடி :- வெளி வந்த ரகசியங்கள்..\nபெண்களை அடிமைப்படுத்தும் நவீன வாழ்க்கைமுறை\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/01/tamil_8311.html", "date_download": "2018-05-22T04:24:12Z", "digest": "sha1:JDEGY3VC2OXE2BCHGBGRI2LU4POGUFNZ", "length": 4925, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "1000 மாணவர்களின் உயிரை காப்பாற்ற தன்னுயிரை கொடுத்த சிறுவன்!..", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் 1000 மாணவர்களின் உயிரை காப்பாற்ற தன்னுயிரை கொடுத்த சிறுவன்\n1000 மாணவர்களின் உயிரை காப்பாற்ற தன்னுயிரை கொடுத்த சிறுவன்\nபாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஹங்கு என்ற கிராமத்தில் அமைந்துள்ள அந்தப் பள்ளியின் வெளிப்புறத்தில் ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி குண்டு ஒன்றை வைத்தான். அவனைப் பிடிக்கச் செல்லும் போது குண்டு வெடித்து மாணவன் பலியானதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு ஆசிரியர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.\nஅய்ட்ஸாஸ் ஹசன் என்ற அந்த மாணவர், தான் இறந்தாலும், பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களைக் காப்பாற்றியுள்ளார். அந்த வீரமிகு மாணவரின் இறுதி சடங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு முகநூல் பக்கமும் துவக்கப்பட்டது.\nமாணவர் ஹசனின் தந்தை முஜகித் அலி தற்போது அரேபிய குடியரசில் பணிபுரிகிறார். மகனின் மரணத்தை முன்னிட்டு ஊர் திரும்பிய அவர், தன்னுடைய மகன் தாயை அழ வைத்துவிட்டு சென்றாலும், நூற்றுக்கணக்கான மாணவர்களின் தாய்மார்கள் அழுவதில் இருந்து காப்பாற்றியுள்ளதாகப் பெரும���தத்துடன் கூறுகிறார்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/17/how-link-your-aadhaar-your-bank-account-008161.html", "date_download": "2018-05-22T04:16:07Z", "digest": "sha1:W3OMNP6DB336PJGKS5EYKGXE734AHIGN", "length": 17562, "nlines": 158, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது? | How To Link Your Aadhaar To Your Bank Account - Tamil Goodreturns", "raw_content": "\n» உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது\nஉங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது\nஆதார் எண் அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் நிதானமாகக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வது, அரசு அளிக்கும் மானியங்கள் பெறுவது, அரசு திட்டங்களைப் பயன்படுத்தி நன்மை பெறுவது என அனைத்திற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு வரும் நிலையில் வங்கி கணக்கை பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.\nஇதனால் பல முக்கிய வங்கிகள் இணையதளம், மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சேவை வழங்கி வருகின்றன. அதே நேரம் எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகள் வங்கி ஏடிஎம் மூலமாகவும் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சேவையை வழங்குகின்றன.\nஎனவே இங்கு நாம் ஆதார் எண்ணை வங்கி கணக்கில் எப்படி எல்லாம் இணைக்கலாம் என்று இங்குப் பார்ப்போம்.\nஇணையதளம் மூலமாக வங்கி கணக்கை எப்படி அதார் எண்ணுடன் இணைப்பது\n1. உங்கள் வங்கி கணக்கின் இணையதள வங்கி சேவையில் உள்நுழைய வேண்டும்.\n2. ஆதார் கார்டு விவரங்களைப் பதிவேற்றவும் என்ற தெரிவை கண்டறிந்து அங்கு உங்களது ஆதார் எண்ணை உள்ளிட்டுச் சமர்ப்பிப்பதன் மூலமாக இணைக்கலாம்.\n3. இணைப்பு முடிந்த உடன் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும்.\nஆதார் கார்டினை எஸ்எம்எஸ் மூலமாக வங்கி கணக்குடன் இணைப்பது எப்படி\n1. உங்களது மொபைல் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் போது உங்களால் எஸ்எம்எஸ் மூலமாக வங்கி கணக்குடன் ஆதார் கணக்கை இணைக்க முடியும்.\n2. ஒருவேலை நீங்கள் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் 567676 என்ற எண்ணுக்கு UID(space)Aadhaar number(space)Account number வடிவத்தில் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் எளிதாக இணைக்க முடியும்.\n3. ஒரு வேலை உங்கள் வங்கி கணக்கு இணைக்கவில்லை என்றால் எஸ்எம்எஸ் தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.\n4. மொபைல் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் பொது எஸ்எம்எஸ் சரிபார்ப்பு உங்களுக்கு வரும்.\n5. பல வங்கிகள் இதே போன்று எஸ்எம்எஸ் மூலமாக வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவை வழங்குகின்றன.\nஏடிஎம் மையங்களில் அதார் எண்ணுடன் வங்கி கணக்கை எப்படி இணைப்பது\n1. சில வங்கிகள் ஏடிஎம் சேவை மூலமாக ஆதார் எண்ணை வங்கி கணக்கை இணைக்கும் சேவையினை வழங்குகின்றன.\n2. வங்கி ஏடிஎம் மையங்களில் உங்களது ஸ்மார்ட் கார்டினை ஸ்வைப் செய்து சேவை - பதிவுகள் என்ற தெரிவை தேர்வு செய்ய வேண்டும்.\n3. பினார் ஆதார் பதிவு செய்தல் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.\n3. இங்கு வங்கி கணக்கு வகையைத் தேர்வு செய்து அங்கு உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.\nவங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது சிரமமான காரியம் இல்லை. அதே நேரம் நேரடியாக வங்கி கிளைகளுக்குச் சென்றும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கலாம். அதற்கு நீங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் கார்டு நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nமோடிக்கும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..\nவால்மார்ட், அமேசானால் இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/07/blog-post_29.html", "date_download": "2018-05-22T04:33:24Z", "digest": "sha1:7Q44VD464RJ6FBDGKYR6XM2RQ6MF2IIZ", "length": 15928, "nlines": 424, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "அன்புடன் காதலிக்கு | அலையல்ல சுனாமி", "raw_content": "\nவைத்த கள்ளிச்செடி இருந்த இடத்தில்\nஉனக்குப் பின்பு நானுமாய் இருந்த\nஎன் இதயம் மட்டும் அப்படியே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆகா அருமையான காதல் பக்தன்.\nநல்லா - நகை - சுவையாக உள்ளது.\nசெய்தாலி 29 ஜூலை, 2012\nஎன் இதயம் மட்டும் அப்படியே\nவரலாற்று சுவடுகள் 29 ஜூலை, 2012\nராஜி 29 ஜூலை, 2012\nகாதல் கிறுக்கு ரொம்ப முத்திதான் போய்டுச்சு போல.\nதனிமரம் 29 ஜூலை, 2012\nகவிதையில் வலிதாங்கி வந்து பின் சாமியிடம் முடித்த விதம் அழகு விச்சு நேர்ந்துவிட்டேன்\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 29 ஜூலை, 2012\nஹேமா 30 ஜூலை, 2012\nபழைய நினைவையெல்லாம் கிண்டிக் கிளறியெடுத்துக் கவிதையாக்கினமாதிரி இருக்கு.பக்தனைத் தேடி குலதெய்வம் வர நாங்களும் அதே குலதெய்வத்தை வேண்டிக்கிறோம் \nதிண்டுக்கல் தனபாலன் 30 ஜூலை, 2012\nகாதல் என்னென்ன வரிகளை கொண்டு வருகிறது... அருமை... வாழ்த்துக்கள். நன்றி.\nஹா....ஹா..ஹா.... விசு.... ஆஹா விசுவுக்கும் வந்திட்டுதூஊஊஊஊஊஊஉ நான் குலதெய்வப்பக்தியைச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nகலக்கிட்டீங்க... உண்மைதானே... இப்படிப் பலரது வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கலாம், ஆனால் விச்சுவுக்குமோ\nவிச்சு 31 ஜூலை, 2012\nஎனக்கும் ஒரு குலதெய்வம் இருக்கு.\nஎன் இதயம் மட்டும் அப்படியே\nசே..சே... இதை நன் நம்பமாட்டேன்ன்ன்... உதெல்லாம் உல்லுல்லாயி:)).\nவிச்சு 31 ஜூலை, 2012\nநிஜமா இதயம் ஆப்படியேதான் இருக்கு. ஆனா கொஞ்சம் வளர்ந்திருக்கும்னு நினைக்கிறேன்.\nவிச்சு 31 ஜூலை, 2012\nஅன்று பவுர்ணமினு நினைத்து படுத்தா அமாவாசையாம். என்னவளின் முகத்தை கண்ணாடியில் காண்பித்து நிலாவைப் பார்த்தோம்.\nநீங்க எங்கேயோ போயிட்டீங்க விச்சு:)..\nஹேமா 04 ஆகஸ்ட், 2012\nமொத்தத்தில, வேதனையையும் நகைச்சுவையாகச் சொல்லும் கவிதை அழகூஊஊஊஊஊஉ.\nஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:))) விச்சு இதுக்குப் பதில் தராமல், பதிலெல்லாம் சரியோ எனச் செக் பண்ணுங்க எனச் சொல்லிட்டார்ர்.....\nஆளுங்க அருண் 05 ஆகஸ்ட், 2012\nயுவராணி தமிழரசன் 09 ஆகஸ்ட், 2012\nவிமலன் 10 ஆகஸ்ட், 2012\nஎன சொல்ல வைக்கிற கவிதை.நல்லாயிருக்கு,வாழ்த்துக்கள்/\nதிண்டுக்கல் தனபாலன் 12 ஆகஸ்ட், 2012\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_12.html) சென்று பார்க்கவும். நன்றி \nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனை���ி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/01/blog-post_05.html", "date_download": "2018-05-22T04:20:23Z", "digest": "sha1:DML6VNUYC4GM4RKSAJSOOPJAX355P7OG", "length": 10369, "nlines": 256, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: அங்காயப் பொடி", "raw_content": "\nவேப்பம்பூ 1/2 கப் தனியா 1/2 கப்\nஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் வேப்பம்பூவை கருஞ்சிவப்பாக வறுக்கவேண்டும்.\nதனியா,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில் நல்ல சிவப்பாக வறுக்கவேண்டும்.\nசுண்டைக்காய் வற்றலை எண்ணையில் வறுக்காமல் பொறிக்கவேண்டும்.\nமிளகாய் வற்றல்,பெருங்காயம்,கறிவேப்பிலை மூன்றையும் வறுக்கவேண்டும்.\nசுக்கை சிறு சிறு துண்டுகளாக்கி பொடி செய்யலாம்.(அல்லது கடையில் சுக்குப்பொடியே கிடைக்கும்.அதை வாங்கிக் கொள்ளவும்)\nகடுகையும் உப்பையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவேண்டும்.\nஎல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவேண்டும்.\nசாதத்தில் முதலில் நல்லெண்ணைய் சேர்த்து பிசறி பின் இந்த பொடியை சேர்த்து சாப்பிடவேண்டும்.\nமிகவும் அருமையான குறிப்பு..பகிர்வுக்கு நன்றி...\nகக்கு - மாணிக்கம் said...\nஎற்கனவே நல்ல ஜீரண சக்தியுடன் சாப்பிட்டு சாப்பிட்டு , இந்தியன் ஆயில் டீசல் ட்ரம் போலத்தான் இருக்கிறார்கள். இதில் வேறு ஜீரண சக்திக்கு மருந்தா. :)))))\n// கக்கு - மாணிக்கம் said...\nஎற்கனவே நல்ல ஜீரண சக்தியுடன் சாப்பிட்டு சாப்பிட்டு , இந்தியன் ஆயில் டீசல் ட்ரம் போலத்தான் இருக்கிறார்கள். இதில் வேறு ஜீரண சக்திக்கு மருந்தா./////\nவருகைக்கு நன்றி asiya omar.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:07:57Z", "digest": "sha1:UDRQ3O55EKJ5V6OLGJAH2OPW2BI4O75C", "length": 17165, "nlines": 243, "source_domain": "ctr24.com", "title": "உலகம் | CTR24 உலகம் – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nசட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் நோக்கத்தில்...\nகாபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று அடுத்தடுத்து நடந்த...\nநிர்வாணமாக வந்த இளைஞர்: உணவு விடுதியில் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றில் நிர்வாணமாக ஆடைகளின்றி வந்த...\nசிரியா ரசாயனத் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டால் தாமதமாகும் சர்வதேச ஆய்வுப் பணி\nசிரியாவின் டவுமா பகுதியில் துப்பாக்கிச் சூடு...\nசிரியா ரசாயனத் தாக்குதல்: சர்வதேச குழு ஆய்வு செய்ய ரஷ்யா அனுமதி\nரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும், சிரியாவின்...\nஅமெரிக்க தேர்தல் மோசடியை அம்பலப்படுத்திய பத்திரிக்கைகளுக்கு புலிட்சர் விருதுகள்\nபத்திரிகை, இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்களிப்பு...\nகனடாவில் கொலையுண்ட ஈழத்தமிழனின் பேரவலம்\nகனடா ரொரன்ரோவை உலுக்கிக் கொண்டிருக்கும் மனிதக் கொலையாலியின்...\n35 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்கவுள்ள செளதி மக���கள்\nசௌதி அரேபியாவில் 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தியேட்டரில்...\nவர்த்தகப் போரில் எந்த விலையையும் கொடுக்க தயார்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி\nவர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக...\nரஷ்ய முன்னாள் உளவாளி, மகள் மீது விஷ வாயு தாக்குதல் நடத்தியது இங்கிலாந்தும் அமெரிக்காவும்தான்: ரஷ்ய உளவுத் துறை தலைவர் குற்றச்சாட்டு\n‘ரஷ்ய முன்னாள் உளவாளி மற்றும் அவருடைய மகள் மீது ரசாயன விஷவாயு...\nசிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது\nசிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி...\nவரியும் செலுத்துவதில்லை, அமெரிக்க தபால் ஊழியர்களை டெலிவரி பையன்களாகப் பயன்படுத்துகிறது: அமேசான் மீது அதிபர் ட்ரம்ப் கடும் சாடல்\nமாகாணமாக இருந்தாலும் உள்ளூர் அரசாக இருந்தாலும் எதற்கும் வரி...\nநோபல் வென்ற மலாலா 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான்\nஅமைதிக்கான நோபல் விருதை பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான...\nவெனிசுலா காவல் நிலையத்தில் கலவரம்: 68 பேர் பலி\nதென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் காவல் நிலையத்தில்...\n“ஃபேஸ்புக்” எனப்படும் முகநூலின் பயனாளிகளாக உள்ளவர்களின் இரகசியங்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பிலான பிரித்தானியாவின் விசாரணைகளில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் முன்னிலையாக மாட்டார்\n“ஃபேஸ்புக்” எனப்படும் முகநூலின் பயனாளிகளாக உள்ளவர்களின்...\nவடகொரிய அதிபர் கிம் சீனாவுக்கு ரகசிய பயணமா\nவடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ரகசியமாகச் சீனாவுக்கு பயணம்...\nபிரான்ஸ் – பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளாக மக்கள் பிடித்துவைப்பு\nபிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு...\nஅமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்துள்ள முடிவை அந்நாடு கைவிட வேண்டும் – சீனா எச்சரிக்கை\nதங்கள் நாட்டு பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை...\nசீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரி: அமெரிக்கா அதிரடி\nசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 4...\n‘‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ – ஃபேஸ்புக் நிறுவனர்\nகேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து...\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை ��ள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=17549893d9bcbfa633607dbaf7cfbc77", "date_download": "2018-05-22T04:29:32Z", "digest": "sha1:STXUJ66CEO5GYVVVZF36ZYUZMJNQ66LN", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் த��னே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள��� (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavikal.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-05-22T03:53:15Z", "digest": "sha1:XLFVEE36QBFYMJAJIPKH5432DHXKWSO5", "length": 9294, "nlines": 131, "source_domain": "tamilkavikal.blogspot.com", "title": "சசிகுமாரின் கவிதைகள்: இறுதி யாத்திரை", "raw_content": "\nஎனது சொந்த படைப்புக்களுக்கான அடையாளம்... நீண்ட கால தேடல்களில் இலக்குகள் தெரியாமல் தேடி அலைந்தவனின் இளைப்பாறுமிடம்…\nதிங்கள், 6 ஏப்ரல், 2009\nஇடுகையிட்டது சசிகுமார் பாலகிருஸ்ணன் நேரம் பிற்பகல் 8:38\nமனம் நொந்து உயிர் வெந்து உணர்வுகள் ஊமையாய் கருக்கப்பட்டும் உயிருடன் தான் இருக்கின்றான் தமிழன் நாளை உதயமாகும் என்ற நம்பிக்கையோடு\n24 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 12:09\nதமிழர்களின் உண்மையான எதிரி சிங்களவன் என்பதை விட அவனும் தமிழனாகவே இருக்கின்றான்.\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n என்ற ஒற்றை வரிக்குள் அடங்கவிரும்பாதவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆயிரம் கவிதைகளுக்கான முதல் வரி உன் பெயர் முதல் வரி எழுதும் போதே நிகழ்கிறது என் மரணம் உன் தீண்டலில் உயிர்த்தேன் விரல்களின்றி...\nவண்ணங்களை குழைத்து இறைவன் வரைந்த ஆகர்ஷ சித்திரம் ; மாலை எண்ணங்கள் ஏழ்நூறாய் எழுத்துக்குள் அர்த்தமுடன் புதைகின்ற பொன்வ...\nவிரிந்த இவ்வுயர் மனித சாகரத்தில் விதைத்தெழுந்தவனே தமிழன் கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் கருணையை விதைத்து அன்பை பெருக்...\nகனவெல்லாம் நீயே... என் நினைவெல்லாம் நீயே... என் உயிர் சுட்டுப்போனாய் காதல் தீயே...\nஎல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை இரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற கால்கள் மட்டும் பாதை தேடி களைத்தே யோயும் ...\nபற்றி எரிகிறது அவனுடல் எத்தனை கோடி எண்ணங்கள் எத்தனை கோடி ஆசைகள் அத்தனையும் எர��கிறது அவனோடு தீயின் வெப்பம் தீண்டவில்லை அவன் இதய வெப்ப...\nகண்கள் கூச உறக்கம் தொலைத்தோம் பொழுது புலர்ந்தாயிற்றாம் மீண்டும் தொடங்குகிறோம் எங்கு செல்கிறோம்… எதற்காய் செல்கிறோம்…\nகனத்துபோன மனதோடு கோயில் செல்கிறேன். செல்லால் அடித்து எம்மை செல்லா காசாய் சிதைத்தவர் கூட்டம் நன்றாய் வாழ நீயும் அருள் புரிந்திடுவாய் தினமும்...\n( இக்கவிதை 2001.06.13 ல் தமிழ்மொழித் தினப்போட்டிக்காக எழுதியது. ) சன்னலோரத்தில் தவமியற்றும் சிலையவளை நோக்கிய தோழி புன்னகைப்பூக்களை சிதற...\nஅழிய வேண்டிய அழிக்க வேண்டிய நரகாசுரர்கள் உயிருடன் உலவுகையில் கொண்டாடுகிறோம் தீபாவளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/09/blog-post_25.html", "date_download": "2018-05-22T04:37:09Z", "digest": "sha1:R4KDF573Y22RPIBFN3UZGCSTK62JYJBT", "length": 17153, "nlines": 284, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கிகுஜிரோ - திரைவிமர்சனம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nயாருமற்ற நிசப்த இரவில் வாழ்க்கை நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளை சற்றே களைந்துவிட்டு நிம்மதியாய் சில\nபாட்டியின் பராமரிப்பில் வளரும் சிறுவன் மாசோ. பள்ளியில் கோடைவிடுமுறை ஆரம்பித்தவுடன் பொங்கிவழியும் சந்தோஷத்துடன்\nவீட்டிற்கு ஓடிவருகிறான். தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு உற்சாகத்துடன் மைதானம் நோக்கி விரைகிறான். மைதானம் காலியாக கிடக்கிறது. கோடை விடுமுறையில் கால்பந்து பயிற்சி கிடையாது என்கிறார் பயிற்சியாளர். தன்னையொத்த சிறுவர்களெல்லாம் அவர்களது சொந்தங்களை காண சென்றுவிட்டார்கள் என்பதை நினைத்தபடியே சோர்வுடன் வீடு திரும்புகிறான்.\nபாட்டியிடம் எங்கே போகலாம் எனக் கேட்கிறான். உன் அப்பா விபத்தில் மரித்துவிட்டார்,அம்மா தூரத்திலுள்ள நகரத்தில் வேலை பார்க்கிறாள்.\nஉன்னை அழைத்து செல்ல யாருமில்லை என்கிறாள். தனி ஆளாக தன் அம்மாவைத் தேடி கிளம்புகிறான் சிறுவன் மாசோ.\nஅண்டை வீட்டுக்கார பெண்மணி மாசோ தனியே செல்வதை கண்டு கலங்���ி தன் கணவனை இவனுடன் துணைக்கு அனுப்புகிறாள்.\nகிறுக்குத்தனம் நிறைந்த அவளது கணவன் சிறுவனிடமுள்ள பணத்தை எல்லாம் சைக்கிள் ரேஸில் தொலைத்துவிடுகிறான்.\nஅதன் பிறகு இருவரும் கஷ்டப்பட்டு அவனது அம்மாவின் வீட்டை கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவளுக்கு ஒரு குடும்பம் இருப்பதை காணும்\nமாசோ திரும்பி நின்று அழுகிறான்.\nஅவனது அழுகையை நிறுத்த கிகுஜிரோ ஒரு சிறு தேவதை பொம்மையை(Angel bell) கொடுத்து \"நீ வந்தால் உன் அம்மா இதை உனக்கு தரச்சொன்னாள்\" என்றும் அங்கே கண்டது வேறோர் பெண் உன் அம்மா அல்ல என்றும் சமாதானப்படுத்த முயல்கிறான்.\nஇருவரும் மெல்ல நடக்கிறார்கள். வழியில் ஒரு எழுத்தாளனும் இரு நாடோடிகளும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவன் மாவோவை சிரிக்க வைக்க,அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களும் வித்தைகளும் மனதை இலகுவாக்கிவிடுகிறது. அவனது சந்தோஷங்களை பகிர்ந்தபின்னர்\nஅனைவரும் விடைபெறுகிறார்கள். தன் வீட்டை நோக்கி உற்சாகமுடன் ஓடுகிறான் சிறுவன் மாவோ.\nபெரிதாக கதையென்று ஒன்றுமில்லாதபோதும் அழகான காட்சிப்படுத்துதலால் மனதில் இடம்பெறுகிறது இத்திரைப்படம். சிறுவனுக்கும் வயதானவரும் இடையே நடக்கும் சிறு சிறு சம்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. வழியில் லிப்ட் கேட்டு யாரும் தராததால் ரோட்டில் ஆணியை வைத்து காத்திருக்கின்றனர். விரைந்து வரும் கார் அந்த ஆணியின் மீதேறிய வேகத்தில் அருகிலிருக்கும் பள்ளத்தில் உருள்கிறது.\nஅதைக்கண்டவுடன் கிகுஜிரோவும்,மாவோவும் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்தக்காட்சியில் கால்களை விரித்துக்கொண்டு தலையை முன்னால் நீட்டியபடி ஓடும் கிகுஜிரோவைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.\nஎதற்கெடுத்தாலும் வாய்கொடுத்து மாட்டிக்கொள்ளும் கிகுஜிரோ நடிப்பில் பின்னியிருக்கிறார். நான்கு பேரிடம் உதைவாங்கிவிட்டு படிக்கட்டில் தவறி விழுந்தேன் என்று சொல்லும் காட்சியும்,சிறுவனை பிரியும் கடைசி காட்சியிலும் மனதை உருக்கிவிடுகிறார். சிறுவன் மாவோவின் உடல்மொழி ஆச்சர்யமூட்டுகிறது. கவலைப்படும் தருணங்களிலெல்லாம் மெளனமாய் தலைகுனிவதும்,சந்தோஷத்தின் எல்லையில் குதித்தோடுவதும் சிறுவர் உலகிற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.\nஒவ்வொரு காட்சியிலும் துவங்குகின்ற நகைச்சுவை அக்காட்சி முடியும்போது மெல்ல���ய சோகமாய் மனதில் நிலைக்கிறது.\nபெற்றோரின் அரவணைப்புக்காக ஏங்கும் சிறுவர்களின் மனநிலையை மிக நேர்த்தியான கவிதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்(இவர்தான் கிகுஜிரோவாக நடித்தவர்)\nபடம் முடியும் தருவாயில் எழும்புகின்ற இசை நம் இரவை அழகாக்குகிறது,\nவெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி\nLabels: உலகசினிமா, சினிமா, பார்த்ததில் பிடித்தது\n டிவிடி கெடச்சா கண்டிப்பா பார்க்குறேன்\nஇங்கே எங்காவது DVD கிடைச்சா வாங்கிப் பார்த்துவிடுகிறேன்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்\nநட்சத்திரா பற்றி இரு கவிதைகள்:\nபற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_754.html", "date_download": "2018-05-22T04:26:20Z", "digest": "sha1:PFQFHSLWEUE5VO3YBN7X6UGAXYYBAKFJ", "length": 5232, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 மார்ச், 2018\nசாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன\n2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன. இன்று இரவு இணையத்தளத்தில் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டார்.\nகடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில், ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.\n5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றன பரீட்சைக்கு தோற்றியிருந்த 969 பேருக்கு பெறுபேறுகள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.\nநவீன தொழிநுட்ப உபகரணங்கள் பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர்களுடைய பெறுபேறுகள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சு குறிப்பிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் ��ம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_873.html", "date_download": "2018-05-22T04:25:58Z", "digest": "sha1:HYOXGENHTBOOK6KOUEURG4KRJ4Q6NZG2", "length": 3936, "nlines": 51, "source_domain": "www.tamilarul.net", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வேம்படி மாணவிகள் வகுப்பறைகளில் அஞ்சலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 18 மே, 2018\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வேம்படி மாணவிகள் வகுப்பறைகளில் அஞ்சலி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.\nஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து வகுப்பறைகளில் இருந்தவாறே அஞ்சலி செலுத்தினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-05-22T04:11:50Z", "digest": "sha1:KSZWFD5GGBVIKSVYESETWPWSLO27APHN", "length": 14792, "nlines": 268, "source_domain": "www.tntj.net", "title": "கோவை மாவட்டப் பொதுக்குழு: ஓர் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கான நலத்���ிட்ட பணிகள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மாவட்ட பொதுக்குழுகோவை மாவட்டப் பொதுக்குழு: ஓர் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட பணிகள்\nகோவை மாவட்டப் பொதுக்குழு: ஓர் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட பணிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் பொதுக்குழு 20.12.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு SMM மஹால் (கோவை உக்கடம் ஆத்துப்பாலம்) அரங்கத்தில் நடைபெற்றது\nமாவட்ட தலைவா முஹம்மத்அலி அவாகள் தலைமையேற்க மாவட்ட மற்ற நிர்வாகிகள் முன்னிலை வகிக்க முன்னுரையாக மாநில மேலான்மைக்குழு உறுப்பினா அப்துரஹீம் அவாகள் உரை நிகழ்த்த மாநில பொதுச் செயலாளர் அப்துல்ஹமீத் அவாகள் முன்னிலையில் மாவட்டத்தின் அனைத்து கிளையின் தலைவர்-செயலாளர்-பொருளாளர்கள் தங்களுடைய பணிகளையும் அதன் மூலம் அடைந்துள்ள வளர்ச்சியையும் தெறிவித்தனர்.\nமாவட்டம் மற்றும் மாநிலகேள்விகளை எழுப்பினர். கேள்விகளுக்கு பொதுச்செயலாளரும் மாநில தலைவரும் பதில் அளித்தார்கள். மாவட்டம் தொடர்பான கேள்விகளுக்கு அந்த அந்த நிவாகிகள் பதில் அளித்தார்கள்.\nமாவட்டத்தின் செயல்பாட்டினை மாவட்ட செயலாளர் உமா பாரூக் எடுத்துரைக்க மாவட்ட வரவு செலவுகளை மாவட்ட பொருளாளர் காஜாநஜ்முதீன் தாக்கல் செய்ய மாவட்ட துணை தலைவர் ஜலால் அஹ்மத் மாவட்ட துணை செயலாளர்கள் சஹாப்தீன் மற்றும் முஜிபுரஹ்மான் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சுல்தான் மாவட்ட மாணவரனி செயலாளர் யாஸ் ஆகியோ அவாகளது பணிகளை விளக்கினர்.\nமாவட்டதுணை செயலாளர் நவ்சாத் மாவட்டத்தின் அனைத்து பணிகளையும் தொகுத்து வழங்கினர் மாவட்டத்தின் அனைத்து கிளைகள் மூலமாகவும் இந்த ஓர் ஆண்டில் மட்டும் ஒருகோடி ரூபாய்க்கு மேலான பணிகள் என்று ஆதாரத்தோடு பட்டியல் இட்ட உடன் அனைவரும் இறைவனைப் புகழ்ந்தாகள்\nமாநிலத்தலைவர் உரையுடன் சில நிவாக சீரமைப்பு செய்யப்பட்டது மாவட்டத்தின் பொருளாளராக மாவட்டதுணை செயலாளராக இருந்த நவ்சாத் அவாகள் தோதெடுக்கப்பட்டார்.\nமாவட்டதுணைச் செயலாளராக நசீர்அஹ்மத் அவாகள் தோதெடுக்கப்பட்டார் மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலாளாராக இருந்த சுல்தான் வாத்தக அணிச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளர்.\nபொதுக்குழு தீமானத்தை மாவட்ட பொருளாளர் நவ்சாத் வாசிக்க சிறப்பாக இறைவனின் கிருபையால் பொதுக்குழு நடைபெற்றது.\nதுபையில் நடைபெற்ற இளம் தாயிக்கள் பேச்சு பயிற்சி\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-05-22T04:06:57Z", "digest": "sha1:PABMB4NZEU5QGVUE6JW5MQAYNFPY7J7S", "length": 11244, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "பாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்பாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பாபர் பள்ளிவாசல் ஆவணங்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் முஜாஹத் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோ கலந்து கொண்டனர்.\nகர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் நடைபெற்ற முதல் உருது சொற்பொழிவு நிகழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் ஆணவங்கள் கானாமல் போனதை கண்டித்து தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெண்கள் பயான் – முக்கணாமலைப்பட்டி\nதஃப்சீர் வகுப்பு – முக்கணாமலைப்பட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2017/06/18.html", "date_download": "2018-05-22T04:16:01Z", "digest": "sha1:GYOJTM5D6U7P7AROHXP4ON6HUTMZMI5M", "length": 20010, "nlines": 396, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: அந்தணர் ஆசாரம் 18 - ஔபாசனம்", "raw_content": "\nஅந்தணர் ஆசாரம் 18 - ஔபாசனம்\nஔபாசனம் பற்றி சில கே��்விகள் வந்துள்ளன.\nஒருவர் ஔபாசனம் ஆரம்பிக்கவே இல்லை பிற்காலத்தில் ஆரம்பிக்கலாமா\nவிடை ஆரம்பிக்கலாம். நமக்குத்தெரியாமலே பல சமயம் இது நடக்கிறது. அதாவது ஏதோ ஒரு காலகட்டத்தில் ச்ராத்தம் செய்ய வேண்டி வரும். அப்போது ச்ராத்தம் செய்வது ஔபாசன அக்னியில்தான். எப்போதுமே விட்டுபோன ஔபாசன அக்னியை உண்டாக்கிக்கொள்கிறேன்னு சங்கல்பம் செய்து உண்டாக்கி, விட்டுபோனதுக்காக அரிசியும் பணமும் கொடுத்து முந்தைய சாயங்கால ஔபாசனமும் இன்றைய காலை ஔபாசனமும் செய்துதான் மேலே ச்ராத்த காரியமே ஆரம்பிக்கிறது. பலரும் இதுவு ம் ச்ராத்தத்தின் ஒரு பகுதின்னு நினைக்கிறார்களே தவிர ஔபாசன அக்னியை உண்டாக்கி இருக்கிறோம் என்று நினைப்பதேயில்லை. வாத்தியாரும் சொல்வதில்லை. ச்ராத்தத்துக்கு மொத்தம் இவ்வளவு என்று முடிவு ஆகிவிடுவதால் அதைப்பற்றி பேச்சு எழாது. உண்மையில் விட்டுப்போன அத்தனை வேளைக்குமான அரிசியா கொடுக்கிறோம் நிச்சயம் இல்லை. //ஒரு வருஷத்துக்கு 60 படி அரிசி, 3 படி நெய் என்று காத்யாயனர் கணக்கு சொல்கிறார்.// ந்னு பார்த்தோம் இல்லையா நிச்சயம் இல்லை. //ஒரு வருஷத்துக்கு 60 படி அரிசி, 3 படி நெய் என்று காத்யாயனர் கணக்கு சொல்கிறார்.// ந்னு பார்த்தோம் இல்லையாநாமும் கொடுப்பதாக சொல்கிறோம்; அவரும் வாங்கிக்கொண்டதாக சொல்கிறார்.\nஅடுத்து ச்ரத்தையுடன் செய்யவேண்டிய ச்ராத்தத்தில் இப்படி செய்வதுமே தப்புத்தான்.\nஒருவர் விவாஹம் முடிந்ததுமே அந்த விவாஹ அக்னியில் தொடர்ந்து ஔபாசனம் செய்து வர வேண்டும். கீதா அக்காவுக்கு அந்த அக்னியை ஊருக்கு எடுத்துப்போனது நினைவிருக்கும். எனக்கு அதற்கு தக்குடு அடித்த கமெண்டுமே கூட நினைவிருக்கு\nவீட்டுக்கு எடுத்துவந்து செய்யும் ஹோமம் ஆக்னேய ஸ்தாலீபாகம். (இதுல சில வேரியேஷன்ஸ் இருக்கு. இப்ப சாய்ஸ்ல விட்டுடலாம்.) இரண்டு பக்ஷம் இப்படி செய்த பிறகு விட்டுவிட்டாலும் 12 நாள் வரை ப்ராயச்சித்தம் செய்து துவக்கலாம். அதற்கு மேல மீண்டும் உற்பத்தி செய்து துவக்கலாம். இரண்டும் வெவ்வேறு படிகள்.\nஐந்து வருஷம் செய்யாமலே விட்டுவிட்டால் புனர் விவாஹம்ன்னு சொல்லி இருக்கு புனர் விவாஹம்ன்னு சொல்லி இருக்கு அதாவது திருப்பி கல்யாணம் செஞ்சுக்கணும். (அதே பெண்ணையா அதாவது திருப்பி கல்யாணம் செஞ்சுக்கணும். (அதே பெண்ணையா எனக்கு என்ன பைத்தியமான்னு நீங்க கேட்கிற கேள்வி என் காதில விழலை எனக்கு என்ன பைத்தியமான்னு நீங்க கேட்கிற கேள்வி என் காதில விழலை\nஇதில விரிவான திருமணம் போல இல்லாமல் மந்திரங்களை மட்டும் படனம் செய்யச்சொல்லி இருக்கு. எனக்கு அப்படித்தான் செய்து வைத்தார்கள்\nசரி ச்ராத்தத்துக்கு மீண்டும் ஔபாசனம் அக்னியை உண்டாக்கிக்கொண்டோம்ன்னு பார்த்தோம். இந்த அக்னியிலேயேதான் அரிசி களைந்து வைத்து சமைத்து ஹவிஸ் (அன்னம்) பக்குவம் செய்ய வேண்டும். யாரும் அதற்கான அவகாசம் -ஒரு 20 நிமிடங்கள் ஆகலாம் - தர தயாராக இல்லை என்கிறதால் லௌகிகாக்னியில் சமைத்ததை இந்த ஔபாசன அக்னியில் கா ட்டி எடுக்கிறார்கள். (சிலர் அதுவும் கூட செய்வதில்லை) இதுவே நடைமுறையில் இருக்கு.இதுவும் சிலாக்கியமில்லை.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 6\nஅந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 5\nஅந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 4\nஅந்தணர் ஆசாரம் - 18 ஹோமங்கள்- 3\nகாயத்ரி யக்ஞம்- ஆட்சேபணைக்கு பதில்\nஅந்தணர் ஆசாரம் 18 - ஔபாசனம்\nஅந்தணர் ஆசாரம் - 17 ஹோமங்கள்\nஅந்தணர் ஆசாரம் - 16 ஹோமங்கள்\nஅந்தணர் ஆசாரம் - 15 - தர்ப்பங்கள்:\nஆன்மீக விசாரம் - 17\nஆன்மீக விசாரம் - 15\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான ��ண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/48073/cinema/Kollywood/Editor-Peter-Papiya-producing-college-students-movie.htm", "date_download": "2018-05-22T04:07:17Z", "digest": "sha1:26YEZN4DEJQA3RFXYQJ2LAJ34P5YIFNV", "length": 10640, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கல்லூரி மாணவர்களின் படத்தை தயாரிக்கிறார் எட்டிட்டர் பீட்டர் பாபியா - Editor Peter Papiya producing college students movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக வெளியானது 'நீராளி' டிரைலர் | ஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா | முன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது | 'ஹேப்பி வெட்டிங் 2' எடுக்கிறார் 'ஒரு ஆதார் லவ்' இயக்குனர் | சிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி கிடைக்குமா | ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் | இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் விஜய் அவார்ட்ஸ் | அதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை | பல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகல்லூரி மாணவர்களின் படத்தை தயாரிக்கிறார் எட்டிட்டர் பீட்டர் பாபியா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஎடிட்டர் மோகனிடம் உதவியாளராக இருந்து, பாலுமகேந்திராவின் ஆஸ்தான எடிட்டராக இருந்தவர் பீட்டர் பாபியா. ஆளவந்தான், சதிலீலாவதி, புதுமைபித்தன், கள்ளழகர், டிஷ்யூம், ரோஜாகூட்டம் உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.\nதற்போது மிராக்கிள் தியேட்டர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'எமோஜி' என்ற படத்தை தயாரிக்கிறார். ஜித்து, சதீஷ், சிவநேசன் ஆகிய மூவரும் ஹீரோவாக நடிக்கிறார்கள். சாய் ஹீரோயினாக நடிக்கிறார். கீதா, ஜபா, வேணி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். வெங்கட் இயக்குகிறார். இவர்கள் அனைவருமே சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள்.\nபடம் தயாரிப்பது பற்றி எடிட்டிர் பீட்டர் பாபியா கூறியதாவது: படத்தின் கதை வித்தியாசமானது. ஷார்ட் பிலிம் எடுக்க நினைக்கும் நான்கு இளைஞர்கள் அனைத்து அம்சங்களும் கொண்டவர்கள். துடிப்புள்ள அவர்களின் குறிக்கோள் அதிகப்படியான லைக்குகளை அள்ள வேண்டும் என்பது ��ான்.\nஅதற்கு என்ன வழி என்று யோசிகிறார்கள். முக்கிய பிரமுகர் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை கதைக் கருவாக்குகிறார்கள். அதனால் வரப்போகும் விபரீதம் தெரியாமல் தொட்ட அந்த விஷயம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா என்பது கதைகரு. இன்றைய தலை முறையினரின் தகவல் பரிமாற்றத்தில் உள்ள விஷயமே எமோஜி. அதாவது குறியீட்டின் மூலம் தங்களது எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும் வழிமுறையே எமோஜி. ஆக்ஷன் படமாக உருவாகும் எமோஜி படப்பிடிப்பு சென்னை, மும்பை, ஊட்டி, கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என்றார் பீட்டர் பாபியா.\n'குற்றமே தண்டனை' டிரைலர் வெளியீடு இருமுகன், சைத்தான், தேவி, பண்டிகை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு\nஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்\nஅதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை\nபல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2015/11/bird-rescue-18-2014-3.html", "date_download": "2018-05-22T03:58:43Z", "digest": "sha1:WHMYPGWQ6ZV23VTXGIQ4PW3PQS3U7SZV", "length": 19414, "nlines": 153, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nபுள்ளி ஆந்தைக்கு ஆபத்து Bird rescue\nஆடி 18, 2014(ஆகஸ்ட்-3) அன்று ஆடி அமாவாசை, அம்மாவும், தம்பியும் என்னை, மேற்கே உள்ள இராமநாதபுரம் வீட்டில், அம்மாவாசை படையல் இட்டுக்கும்பிட வருமாறு அழைத்திருந்தனர். கீதா மகள் வசிக்கும் அரக்கோணம் சென்றிருந்தாள். மணி பதினொன்று இருக்கும். நல்ல வெளிச்சமான கதிரவன். பேருந்து நிலையம் செல்ல நடந்து போய்க்கொண்டிருந்தேன்.\nஅலைபேசிக்க்கடையைத்தாண்டிய திருப்பத்தில் ஒரு புள்ளி ஆந்தை மின் கம்பியில் மாட்டித்தவித்துக்கொண்டிருந்தது. நான் இதைக்காலையில் (ஞாயிறு) ஏழு மணிக்கு பறவை நோக்கலுக்குப் போகும் போது பார்த்தேன். அந்த இடம் வீடுகளுக்கு நடுவே ஒரு அரை ஏக்கர் பரப்பளவு கொண்ட வெற்று பூமி. அங்கு சாணிக்குவியல் இருக்கும். கடைக்கோடியில் தில்லி முட்புதர்கள். இந்த அரை ஏக்கர் நிலத்தைச்சுற்றி வீடுகளுக்குச்செல்லும் மின்சாரக்கம்பிகள். ஒன்றிரண்டு வேம்பு மரங்கள்.\nஇந்த மாதிரியான இடத்துக்கு காலை, மாலை பல பறவைகள் வரும். சாணியில் புழு, பூச்சிகள் கிடைக்கும். வெற்று நிலத்தைக்கிளறினாலும் சில இரைகள் கிடைக்கும். அதனால் பல பறவைகள் அங்கு வருவது வியப்புக்குரியதல்ல. கரிச்சான், கொண்டலாத்தி, புள்ளிதினைக்குருவி, சிட்டுக்குருவி, வெண்மார்புமீன் கொத்தி, மைனா,காகம், வலசைப்பருவத்தின் தாம்பாடிகள் சில சமயம் ஆந்தை, மாட்டுக்கொக்கு, புதர்க்குருவி என வரும். அன்று காலை செல்லும் போது ஒரு புள்ளி ஆந்தை, தினைக்குருவிகள், சிட்டுக்குருவி, கரிச்சான் என சில பார்த்தேன். நான் அன்று, பெட்ரோல் அடித்துவிட்டு, குளத்தின் வடக்கு ஏரி மேட்டில் நடையுடன் கூடிய பறவை நோக்கல் செய்தேன்.\nமீண்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புள்ளி ஆந்தைக்கு வருவோம். அது இளைஞனாக இருக்க வேண்டும். அந்தப்பறவை அருகில் இரண்டு கம்பிகள் இணைக்கும் ‘ப’ வடிவக்கம்பி சந்திப்பில் கெட்டியான நூலில் சிக்குண்டிருந்தது. நான், அலைபேசிக்காமெராவில் பதிவு செய்துவிட்டு, இதை எப்படிக்காப்பாற்றுவது என யோசித்தேன். முதலில் மின்சாரம் தாக்கி விட்டதோ என நினைத்தேன். இல்லையே அது தவித்துக்கொண்டிருந்தது. எதிர் வீட்டில் கம்பு கேட்கலாமெனில், இரு வீட்டில் யாரும் தென்படவில்லை. கம்பு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.\nஅப்போது ஒரு 18 வயது மதிக்கத்தக்க பையனும், பத்து வயது மதிக்கத்தக்க பையனும் வந்தார்கள்.\n ஒரு கம்பு எடுத்திட்டு வரலாம்.\nஅவர்கள் வீட்டுக்குச்சென்றேன். இரும்பு நுழைவாயில் கதவு தென் புறத்தோட்டத்தில் நாய் உலைத்தது. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆசிரியை. வரவேற்றனர்.ஒரு பிளாஸ்டிக் மின் கம்பிக்கு உறை போடும் பைப் கிடைக்க, அதைத்தூக்கிக்கொண்டு, விபத்து இடத்துக்கு வந்தேன்.\nமூன்று கெட்டி நூல்கள், ஆந்தையைப்பிணைத்திருந்தன.கம்பியில் அமர்ந்திருந்த ஆந்தை மெதுவாக நகர, நூல் காலில் மாட்டிக் கொள்ள, அதை உதற, சுழன்று போய் உடம்பில் சுற்றி விட்டது போலும். பிளாஸ்டிக் பைப் காற்றில் ஆடியது. நூல் ஆந்தையின் கழு���்தை இறுக்கிவிடுமோ என்ற பயத்தில், எப்படியோ, கஷ்டப்பட்டு ஒரு நூலை அறுத்தேன்.\nPVC 20 அடி உயரக்கம்பு காற்றுக்கு ஆடியதால் மீண்டும் ‘கவட்டி’ யுள்ள கம்பு கிடைக்குமா என ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன். கூட இரு சிறுவரும் வந்தனர். சிறு ‘கவட்டி’ உள்ள ஒரு கம்பு, அதில் இன்னொரு கம்பு கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு, மீண்டும் விபத்து இடத்துக்கு வந்தேன். ‘கவட்டி’யில் நூலை சிக்க வைத்து, அதை அறுக்க முயற்சித்து, முயற்சித்துத்தோற்றேன். இணைத்திருந்த கம்புகள் முன்னும் பின்னும் நழுவி ஆடின. குண்டான ஆசிரியர், அந்தக்கம்புகளை இறுக்கிக்கட்டினார்.\nமீண்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, பிரபாகரன். குடும்ப நண்பர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் கம்பை வாங்கி, முயற்சியில் ஈடுபட்டார். இரண்டு நூல்களில் மட்டுமே புள்ளி ஆந்தை தொங்கிப்போராடிக்கொண்டிருந்த்து. கழுத்து இறுக்கப்படாமல் ஆந்தை நூலைக்காலால் தடுத்திருந்தது, அதன் அறிவை உணர முடிந்தது. இதை குண்டாசிரியர் சிலாகித்தார். மேலும்\n‘மின்சார இலாகாவிற்கு போன் செய்து மின் இணைப்பை துண்டிக்கலாம்’ என்றார்.\nபிரபாகரன் இரண்டு நூல்களை அறுத்து வெற்றி பெற்றார். ஆந்தை கழுத்து இறுகாமல் தப்பித்தது. இதில் இன்னொரு சிக்கல் இருந்தது. மின்சாரம் தாக்கி விடுமோ என பயமிருந்தது. ஆனால்அதி மின்கடத்தும் ஒயரில்லை.மேலும் PVC பைப் கம்பு, பிறகு மூங்கில் கம்பு, இவை தவிர செருப்பு அணிந்திருந்தேன். விடுபட்ட ஆந்தை கிழக்குப்புறமாக, இருந்த வேப்ப மரங்களுக்கு அருகில் பறந்து, தரையின் நிழலில் அமர்ந்தது.\nநாங்கள் ஓடிப்போய் அதன் அருகில் சென்று நின்றோம். பிரபாகரன் கையில் எடுத்தார். ‘கழுத்தில் நூல் சுற்றியிருக்கா, பாருங்க\n‘ இல்லே. நூல் சுற்றலே’ என்றார் பிரபாகரன்.\nஆந்தை கண்கள் சுற்றிலும் மஞ்சள், நடுவில் கருப்பு. உடல் பழுப்பு மற்றும் புள்ளிகள். அரையடி இருக்கும். புள்ளி ஆந்தையை ஏராளமான முறை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இது எங்கள் காலனியில் அடிக்கடி பார்க்கலாம். ‘கிர்ரிக், கிர்ரிக்’ என ரசிக்க முடியாத ஒலி எழுப்பி என் இல்லத்து அருகிலிருக்கும் ஒயரின் இருளில் அமர்ந்திருக்கும். தெரு விளக்கு வெளிச்சத்துக்குக்கீழ் முன்னும் பின்னும் பறக்கும் பூச்சிகளை குறுக்குமறுக்கும�� பறந்து பிடித்து ஒயரில் அமர்ந்து உண்ணும். இவை மரப்பொந்துகள், கிணற்றுப்பொந்துகள் போன்ற இடங்களில் ஏழு, எட்டு என குடும்ப உறுப்பினர்களோடு இருக்கும், அல்லது ஜோடியாக இருக்கும். இதன் உணவு எலி, வெட்டுக்கிளி, தவளை. உழவர்களுக்குத்தோழன். ஒரு நாளைக்கு ஒரு எலியாவது வேண்டும். குண்டு ஆசிரியர் ஓய்வு பெற்றவர்,\n‘ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது,பழவகைகள் சாப்பிடும்’ என்று என்னிடம் சொன்னார்.\nநான், ‘கிடையாது’ எனச்சொன்னதை அவர் நம்பவில்லை. புள்ளி ஆந்தையை விடுவித்ததை, யுவன்கள் விடியோ, மற்றும் புகைப்படம் எடுத்தனர்.\nபத்து வயதுப் பையன் சற்று பயந்தவாறு, ‘ தொட்டுப்பார்க்கட்டுமா\nஅவன் புள்ளி ஆந்தையை வாங்கினான். அவன் கண்களில் வியப்பு கலந்த மகிழ்ச்சி. விரலில் தடவிக்கொடுத்தான். ஆந்தை களைப்பாகவும், நடுக்கத்துடனும் இருந்த்து. அது பறக்கும் தெம்பில் இல்லை. ‘தண்ணி கொடுக்கலாம்.’ எனப்பிரபாகரன் சொல்ல 18 வயதுப்பையன் விரைந்து போய் நீர் கொண்டு வந்தான். புள்ளி ஆந்தைக்கு உள்ளங்கையில் நீர் ஊற்றித்தந்தார் பிரபாகரன்.\n18 வயது, 10 வயதுப்பையன்கள் ஆந்தைகளைப்பெற்றுக்கொண்டனர்.\n‘ஆந்தை, களைப்பும், பயமும் தெளிஞ்ச பிறகு பறக்க விடலாம்’ என ஆசிரியர் சொல்ல,\nநான், ஆமா, அப்படியே செய்யுங்க’ என்றேன்.\nஅரவிந்த-18 வயது, பிரவின் 10 வயது.\n‘அரவிந்த் போகும் போது, உங்களுக்குத்தான் கிரடிட். நீங்க தானே பறவை ஆபத்திலிருந்ததை முதலில் பாத்திங்க. நீங்க பிரஸ்சா\nஇரண்டு நாட்களுக்குப்பிறகு, ஆசிரியரைப்பார்த்து, ‘ ஆந்தை பறந்து போச்சா\n‘ஆந்தை வீட்டுக்குள்ளார வரக்கூடாதுன்னு பொண்டாட்டி சொல்லீட்டா. நாங்க வேப்ப மரத்துலகொண்டு போய் விட்டுட்டோம்.’\nதினமும் ஒரு எலியாவது பிடித்து உண்டு, விவசாயிக்குத்தோழனாக இருக்கும் ஜீவனை வெறுக்கும் மக்கள் எப்பேர்பட்ட மூடநம்பிக்கையில் இருக்கிறார்கள் பாருங்கள்\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nபுள்ளி ஆந்தைக்கு ஆபத்து Bird rescue ...\nஎன்னெதிரே ஒற்றை இருக்கையில்.............. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2012/04/blog-post.html", "date_download": "2018-05-22T04:38:52Z", "digest": "sha1:CQR7RPGDQWKEUIQTSFUCSDPS4QTKK5E5", "length": 12090, "nlines": 291, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கவிதைகள் ஐந்து", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nசிறு சிறு முத்தங்கள் வளர்ந்து\nஅறைக்குள் சிதறிய மிச்ச முத்தங்கள்\nகளியாட்டத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன.\nஊர்ந்த எறும்புகள் களியாட்டம் கண்டு\nஓர் அழகிய நிகழ்வின் துவக்க கணத்தில்\nஇதழ் பிரித்து ஓடி மறைந்தாய்.\nபியானோ ஒன்றும் வயலின் ஒன்றும்\nஓர் இறகை ஊதி ஊதி காற்றுச்சிறகில்\nநீண்டு விரிந்த வானமெங்கும் சிதறுகிறது\nசாம்பல் நிற பூனைகள் அலையும்\nபசியில் கதறும் குட்டிக்கு நிலவைக்\nவெம்மை சுமந்து வந்தவனின் கண்களில்\nமழைநாளில் ஓர் அந்நியளைக் கண்டேன்.\nமழையும் சிறுமயிலும் சப்தங்கள் ஒடுங்கிய\nஅந்த தெருவை வர்ணங்களால் நிரப்பினர்.\nசட்டென்று என் வீட்டின் முன் நின்றவள்\nஅவளை பின் தொடர்கின்றன ஒரு\n[இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளியான கவிதைகள்]\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nநல்ல கவிதைகளும் பொருத்தமான தலைப்புகளும்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nநிலாரசிகன் புகைப்படங்கள் - 1\nசுஜாதா விருதுகள் - 2012\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-05-22T04:12:35Z", "digest": "sha1:N4FXQE6A6EZERKLAYTCZDN5D75OI3ENV", "length": 10714, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "கடலூர் லால்பேட்டை கிளையில் ரூபாய் 2300 மருத்துவ உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்மருத்துவ உதவிகடலூர் லால்பேட்டை கிளையில் ரூபாய் 2300 மருத்துவ உதவி\nகடலூர் லால்பேட்டை கிளையில் ரூபாய் 2300 மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில மூச்சு திணறல் நோயினால் அவதிப்பட்ட ஏழைச் சி��ுவனுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2300 மதிப்பிற்கு மூச்சடைப்பை சரி செய்ய பயன்டுத்தும் மின் உபகரணங்கள் மற்றும் மருந்து ஆகியவை வழங்கப்பட்டது.\nதிருச்சி மாவட்டம் நடத்தும் கட்டுரைப் போட்டி முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம்\nதித்திக்கும் திருமறை பாகம் – 7 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\n“” சமுதாயப் பணி – நெல்லிக்குப்பம்.\n“குர்ஆன் விளக்கம்.(பஜ்ருக்கு பிறகு)” சொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-05-22T04:24:18Z", "digest": "sha1:W3QZNUFLJZRRKV2VAQ54ZJZYOES3NZML", "length": 5191, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "படுக்கை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதானியம் முதலியன வைத்தற்கு உதவுமாறு அடியில் பரப்பிய பொருள்\nதேவதைகளுக்கு முன் இடும் படையல்\nசரக்கு மூட்டைமேல் நீர்படாதிருக்கத் தோணியினடியில் பரப்பும் புல் அல்லது ஓலை .\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}