diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0871.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0871.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0871.json.gz.jsonl" @@ -0,0 +1,414 @@ +{"url": "https://tamil.news18.com/tag/ration-shop/", "date_download": "2021-07-30T20:58:53Z", "digest": "sha1:57LJVACAWKLGZYD5PINDE7HMVB43VOXR", "length": 7859, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Ration Shop | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nரேஷன் கடை ஊழியர்கள் காலி பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்\nகொரோனா நிவாரண தொகை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000: ஸ்டாலினுக்கு கமல் கேள்வி\nPHH, PHH-AAY வகை ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் தான் ரூ.1000 வழங்கப்படுமா\nகுடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்... ஏமாறும் ரேஷன் அட்டைத்தாரர்கள்\nரேஷன் கடைகளில் பணியாளர்களை தவிர வெளிநபர்கள் இருந்தால் கைது\nரேஷன் கார்டுகளில் ஆண்கள் படத்துக்கு தடா\nகுடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 சாத்தியமில்லை என்ற தகவலின் உண்மை தன்மை\nரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதில் பிரச்னையா\nஅனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு ஏற்பாடு - தமிழக அரசு அதிரடி உத்தரவு\nரேஷன் கடையில் குடும்ப தலைவிகளுக்கு ₹1000 ரூபாய் எப்போது கிடைக்கும்\nTNPDS : ரேஷன் வெப்சைட் மீண்டும் இயக்கம்\nரேஷன் கார்டில் குடும்ப தலைவர் பெயரை ஆன்லைனில் மாற்றுவது எப்படி\nரேஷன் கடை மளிகை பொருட்கள் காலாவதி ஆனதா\nரேஷன் கடைகளில் அடுத்த 5 மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி\nசினேகன்-கன்னிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்..\n'எழிலிடம் மாட்டிய கோபி... பாக்கியா.. வைரலாகும் சீரியல் மீம்ஸ்\nஇன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் செய்பவரா நீங்கள்\nகொரோனா பரவல் முன்னெச்சரிக்கை... சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்\nதளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nமூன்றாம் அலை... மக்கள் அவசியமின்றி வெளியே வராதீங்க.. முதல்வர் ஸ்டாலின்\nகோவில் திருவிழா நடத்த அனுமதி இல்லை... ஊரடங்கு தொடரும்: அரசு அறிவிப்பு\nஅரசியல் தலைவர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து - ஸ்டாலின்\nபுது மணப்பெண்ணின் செயலால் உறவினர்கள் அதிர்ச்சி - வைரல் வீடியோ\nகொரோனா பரவல் முன்னெச்சரிக்கை... சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்\nஇப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்... ஒலிம்பிக் வீராங்கனை சுபாவின் தாய் நெகிழ்ச்சி\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2752211", "date_download": "2021-07-30T20:16:39Z", "digest": "sha1:ZG4N37GKSL2O45MIDLUCXQQ77G2EWM2E", "length": 4805, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மூசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:32, 4 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n20:31, 4 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n17:32, 4 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n(அதற்கவர்) \"இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன் இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன\" என்று கூறினார்.\n அதை கீழே எறியும்\" என்றான்.\nமூஸா அவ்வாறு செய்ததும் அது ஊர்ந்து செல்லும் ஒரு மலை பாம்பாயிற்று.\nஒரு முறை மூசா(அலை) அவர்கள் இஸ்ரேலிய மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களில் ஒருவர் \"இந்த உலகத்தில் உள்ளவற்றை நன்கு அறிந்த மனிதர் யார் என்று கேட்க.\nஅதற்க்குஅதற்கு மூசா(அலை) அவர்கள் \"நான் தான்\" என்று யோசிக்காமல் கூறிவிட்டார்கள்.\nஇந்த சம்பவம் நடந்த பின்பு இறைவன் மூசாவிடம் உன்னைவிட நன்கு அறிவுடைய ஒருவர் இருக்கிறார் என்றும் அவரிடம் நீ படிப்பினைகளை கற்க வேண்டுமென்றும் இறைவன் கூற. \"அவரை நான் எங்கே எப்படி அணுக வேண்டும்\" என்று மூஸா(அலை) அவர்கள் கேட்க,\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/06/9.html", "date_download": "2021-07-30T20:50:20Z", "digest": "sha1:IMT57J7ERFRMPURTXPMUI4HGBL3OQASD", "length": 3918, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "ஏ-9 வீதியில் ஆட்டோவை தூக்கி எறிந்த யானை!! -தந்தையும் மகளும் காயம்- ஏ-9 வீதியில் ஆட்டோவை தூக்கி எறிந்த யானை!! -தந்தையும் மகளும் காயம்- - Yarl Thinakkural", "raw_content": "\nஏ-9 வீதியில் ஆட்டோவை தூக்கி எறிந்த யானை\nஏ-9 வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது காட்டு யானை நாடத்திய தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபுத��தாக வாங்கிய முச்சக்கர வண்டியில் தந்தையும் மகளும் பயணம் செல்லும் போது கெலேவையில் இருந்து ஒன்னரைக் கிலோ மீட்டர் செல்லும் வேளையில் இசுபத்தான மஹா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து யானை தாக்குதல் நடத்திச் சென்றுள்ளது.\nமுச்சக்கர வண்டி தாக்குதலுக்குள்ளான போதிலும் அதில் இருந்த தந்தை மகள் இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் அருகிலுள்ள பிரதேசவாசிகள் உடனடியாக மதவாய்ச்சி வைத்தியசாலைக்கு அருகிலுள்ள எடுத்துச் சென்றுள்ளனர்.\nஇந்த இடத்தில் யானைகளின் தாக்குதலுக்கு பலர் இலக்காகியுள்ளனர். எனவே இவ்விடத்தில் பாதுகாப்பு மின்வேலி அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/ladies-only/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-07-30T19:55:47Z", "digest": "sha1:QMBAJYXF6FQ7DQOTCXHEVBFLAS7CFJN5", "length": 7548, "nlines": 137, "source_domain": "www.thekaraikudi.com", "title": "சத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம் – தி காரைக்குடி", "raw_content": "\nHome மகளிர் மட்டும் சத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம்\nசத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம்\nசத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம்\nசிவப்பு அரிசி மாவு – ஒரு கப்,\nகோதுமை மாவு – கால் கப்,\nபொடித்த வெல்லம் – அரை கப்,\nதேங்காய் துருவல் – கால் கப்,\nஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,\nஎண்ணெய் (அ) நெய் – தேவையான அளவு.\nசிவப்பு அரிசி மாவு, கோதுமை மாவு, வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.\nஅரைத்த கலவையுடன் தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும்.\nகுழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் அல்லது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.\nசத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம் ரெடி.\nPrevious articleசத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சூப்\nNext articleசப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தயிர் வெண்டைக்காய்\nகூந்தல் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்\nசோள ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசத்து நிறைந்த வரகு – கேழ்வரகு தோசை\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருமயம் – 2C\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3C\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nகாரைக்குடி to ஏம்பல் -11\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/406985.html", "date_download": "2021-07-30T20:40:38Z", "digest": "sha1:TAYV4XOP3DUHTGNTGZRGFQIQWCAYXNWV", "length": 8293, "nlines": 166, "source_domain": "eluthu.com", "title": "காணாமல் போன காதலி - காதல் கவிதை", "raw_content": "\nமகேஸ்வரன் .கோ ( மகோ )\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மகேஸ்வரன் .கோ ( மகோ ) (19-Jun-21, 11:03 am)\nசேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forexdl.com/ta/renko-v1/", "date_download": "2021-07-30T21:22:44Z", "digest": "sha1:D3V5DHTEDLFKAFICKPP4MOYW6MGSBWYO", "length": 4716, "nlines": 102, "source_domain": "forexdl.com", "title": "Renko வி 1 - Forex Download", "raw_content": "\nMT4 காட்டி பதிவிறக்க – வழிமுறைகள்\nRenko v1 is a Metatrader 4 (MT4) காட்டி மற்றும் அந்நிய செலாவணி காட்டி சாரம் திரட்டப்பட்ட வரலாறு தரவு மாற்றும் உள்ளது.\nஇந்த தகவல் அடிப்படையில், வர்த்தகர்கள் மேலும் விலை இயக்கம் கருதி அதன்படி தங்கள் மூலோபாயம் சரிசெய்ய முடியும்.\nதொடக்கம் அல்லது உங்கள் Metatrader கிளையண்ட் மீண்டும் துவக்க\nநீங்கள் உங்கள் காட்டி சோதிக்க வேண்டும் எங்கே தேர்ந்தெடுக்கவும் விளக்கப்படம் மற்றும் காலச்சட்டகம்\nதேடல் “விருப்ப குறிகாட்டிகள்” உங்கள் நேவிகேட்டர் பெரும்பாலும் உங்கள் Metatrader கிளையண்ட் விட்டு\nஅமைப்புகள் அல்லது சரி என்பதை அழுத்தவும் மாற்றவும்\nகாட்டி உங்கள் Metatrader கிளையண்ட் இயங்கும் அங்கு வரைவு வாய்ப்புகள்\nவலது வரைவு ஒரு கிளிக்\nMT4 குறிகாட்டிகள் கீழே பதிவிறக்கம்:\nNext articleரொனால்ட் வாங்குபவர்களின் உருவாக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2016/04/", "date_download": "2021-07-30T19:30:43Z", "digest": "sha1:EFMKZJEUHIRPGC54IE5A3QYXTAU5WRFU", "length": 19539, "nlines": 203, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஏப்ரல் 2016", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசெவ்வாய், ஏப்ரல் 26, 2016\nநண்பர் மனசு குமார், அப்பப்ப என்னை தொடர் பதிவுல சிக்க வச்சிடறாரு . ஏன் இந்த கொலை வெறி னு கேட்கலாம்னு நினைச்சா, நாம மாட்டிவிட்டா ஏன் எதுக்கு என்று கேட்காமல் நாலு மாசம் ஆனாலும் எப்படியும் எழுதி முடிக்கும் என் அன்பு அண்ணன் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அப்படின்னு ஒரு வார்த்தையை வேற போட்டு விட்டுட்டாரு. கூடவே எனக்கு பயணம் செய்ய ரொம்ப பிடிக்கும் என்பதையும் சொல்லியிருக்காரு. அது என்னவோ உண்மை தான். தொடர் பதிவை எழுத அழைத்தமைக்கு நன்றி குமார்.அவர் சொன்ன மாதிரி ஜனவரியில் எழுத சொன்னதை இதோ இந்த மாசம் தான் என்னாலே எழுத முடிஞ்சிருக்குனா பார்த்துக்குங்க.\nபயணங்கள் முடிவதில்லை பற்றிய இந்த தொடர் பதிவில் கொஞ்சம் பயணிப்போமா\nமனசு குமார் அவர்களின் பதிவு இது\n1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா\nநன்றாக நினைவிருக்கிறது. சென்னையில் ஒன்றாவது படித்து முடித்து குடும்பத்துடன் விடுமுறைக்கு கும்பகோணம் பகல் நேர ரயிலில் தான் வந்திருந்தேன். அது தான் எனக்கு தெரிந்த முதல் ரயில் பயணம். அந்த வயதில் ரயிலும் சரி ரயில் பயணமும் சரி மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. (இது எப்படி உனக்கு ஞாபகம் இருக்குனு நீங்க கேட்கலாம். அதற்கு காரணம் இருக்கு. ஒன்றாவது சென்னையில் படித்த நான் இரண்டாம் வகுப்பு முதல் கும்பகோணத்தில் தான் படிக்க ஆரம்பித்தேன்)\n2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது\nஅலுவலக வேலையாக மத்திய பிரதேசம் இந்தோர் நகரத்திற்கு விமானத்தில் 3 வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன். அதில் என்ன சிறப்பிருக்கிறது எல்லாரும் தானே செல்கிறார்கள் என்கிறீர்களா. 36 மணி நேரத்தில் நான்கு விமானங்களில் தொடர்ந்து பயணம். அதாவது சென்னை டு மும்பை, மும்பை டு இந்தோர், அங்கு வேலையை முடித்து விட்டு அன்று மாலையே இன்டோர் டு மும்பை, மும்பை டு சென்னை என்று பயணித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகவும், முதல் விமான பயணம் என்பதால் மகிழ்ச்சியான ஒன்றாகவும் அமைந்தது. (இறக்கை முளைத்து பறந்தது போன்ற ஒரு உணர்வு )\n3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்\nபேருந்தோ ரயிலோ ஆட்டோவோ எனக்கு ஜன்னல் ஓர இருக்கை தான் பிடிக்கும். கார் என்றால் முன் சீட். (டிரைவருக்கு பக்கத்து சீட் )\n4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை\nஇளையராஜா, பாக்யராஜ், ரஜினிகாந்த் பாடல்கள் விரும்பி ரசிப்பேன்.\n(பேருந்தில் டிரைவர் வேறு பாட்டை போட்டுட்டா என்ன பண்ணுவீங்கனு கேட்கறீங்களா. விரும்பியது கிடைக்கலை என்றால் கிடைத்ததை விரும்ப வேண்டியது தான் )\nகாலை 10 மணி முதல் ஒரு மணி வரையிலான பேருந்து பயணம். பேருந்தில் இரவு பயணத்தில் தூங்காமல் விழித்திருந்து ஒவ்வொரு ஊரையும் பார்த்த படி வருவது விருப்பமான ஒன்று. (ஆனால் பெரும்பாலும் தூக்கம் வந்து விடும்)\nரயிலில் சைடு லோயர் பர்த் பிடித்தமான ஒன்று. அதில் இரவு பயணங்களில் படுத்திருந்த படி ஜன்னலோரத்தில் செல்லும் மரங்கள் மற்றும் நிலாவை ரசித்த படி இருப்பது பிடிக்கும் (ஆனால் அவ்வளவு சீக்கிரம் அந்த பர்த் கிடைத்து விடுவதில்லை.)\n7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்\nபயண நேரத்தில் அவ்வளவாக படிப்பதில்லை. இயற்கையையும் ஊர்களையும் ரசிப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்துவேன். பயணங்களில் வரும் ஒவ்வொரு ஊரின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவேன். (உலகமே ஒரு புத்தகம் தானே)\n8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்\nடூ வீலரில் மிதமான வேகத்தில் தொடர்ந்து ஓட்டி கொண்டு செல்வது பிடிக்கும் (எந்த ஒரு டிராபிக் இடைஞ்சலும் இல்லாமல் அப்படிங்கிறதையும் சேர்த்துக்குங்க)\n9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்\nயாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம் ......\nஉலகம் அழகு கலைகளின் சுரங்கம் ��ருவ சிலைகளின் அரங்கம் ......\nஉள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் ......\n(சிச்சுவேசன் சாங் மாதிரி இருக்குனு பார்க்கிறீங்களா. அது என்னவோ தெரியல பாட்டை முணுமுணுக்கணும் னு நான் நினைக்கையில் முந்தி கொண்டு வருவது இந்த பாடல்கள் தான்)\n10. கனவுப் பயணம் ஏதாவது \nகுடும்பத்துடன் காலத்தால் அழியாத வரலாற்று இடங்கள் சிலவற்றையேனும் சென்று பார்த்து ரசித்து வர வேண்டும்.\n(கனவுகள் அவ்வளவாக நிறைவேறுவதில்லை என்றாலும் கனவுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது )\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், ஏப்ரல் 26, 2016 6 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/65626?shared=email&msg=fail", "date_download": "2021-07-30T20:11:20Z", "digest": "sha1:CLZZZ5IAI4HF66WY2PQ55PCWCSUBAAXD", "length": 6856, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "லங்காட் 2:சிலாங்கூர் அதன் கைவரிசையைக் காண்பிக்கிறது – Malaysiakini", "raw_content": "\nலங்காட் 2:சிலாங்கூர் அதன் கைவரிசையைக் காண்பிக்கிறது\nசிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், புத்ரா ஜெயா ஒப்புதலின்றி லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு ஆலை கட்ட முயன்றால் தம் நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.\nஅத்திட்டத்துக்கு மாநில அரசில் ஒப்புதல் அவசியம் என்று காலிட்(இடம்) கூறினார்.\n“கூட்டரசு அரசமைப்பு மற்றும் தேசிய நிலச் சட்டம் ஆகியவை மாநில அரசுக்கு அதற்கான அதிகாரத்தை வழங்குவதைக் குத்தகையாளர்களுக்கும் மத்திய அரசுக்கும் மாநில அரசு விரும்புகிறது.\n“மாநில அரசு அதன் பொறுப்புகளை நிறைவேற்றும்”, என காலிட் மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஇவ்விவகாரத்தில் மாநில அரசுக்குள்ள அதிகாரங்களை விவரித்து மாநிலச் சட்ட ஆலோசகரும் மற்ற வழக்குரைஞர்களும் விரைவில் அறிவிக்கை வெளியிடுவார்கள் என்றாரவர்.\nஇதனிடையே, மத்திய அரசு சிலாங்கூர் எதிர்த்தபோதிலும் லங்காட் 2 நீர்சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது.அத்திட்டத்துக்கு டெண்டர்கள் சமர்ப்பிக்குமாறு அது கேட்டுக்கொண்டிருக்கிறது.\nநவம்பர் 30-க்குள் டெண்டர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nடெண்டர் தொடர்பான ஆவணங்கள் ரிம10,000 விலையில் நாளை முதல் கிடைக்கும்.\nஅம்னோ : வரையறுக்கப்பட்ட ஆணையுடன் ஓர்…\nநாடாளுமன்றத்தில் பி.என். அரசாங்கம் தனது ஆதரவை…\nஐஜிபி : கவலைப்பட வேண்டாம், தேசியப்…\nகோவிட்-19 : நாடாளுமன்றத் திரையிடல் சோதனையில்…\n#லாவான் : 10 மணி நேர…\nதேசத்துரோகச் சட்டத்தின் கீழ் ���ெயற்பாட்டாளர் கைது\n‘110-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்’\n17,170 புதிய நேர்வுகள், 174 மரணங்கள்\n‘மருத்துவர்களிடம் விசாரணை செய்யப் பொருத்தமான இடம்,…\nகேஜே : பள்ளி திறப்பதற்கு முன்,…\nதந்தை இறப்பதற்கு முன்பு ஆக்ஸிஜன், போர்வை,…\nஅவசரக் கட்டளை : ஒரே கூட்டம்…\nநாட்டின் அவல நிலைக்கு யார்தான் பொறுப்பேற்பது\nஒப்பந்த மருத்துவர் : ஓய்வூதிய சட்டத்…\nநியமிக்கப்பட்ட தடுப்பூசி குறித்த குழப்பத்திற்குப் பிறகு…\nவேலைநிறுத்தத்தில் இணைந்த ஒப்பந்த மருத்துவர்கள் மீது…\nடாக்டர் ஆதாம் கோவிட் -19 உடன்…\nகோவிட் -19 தொற்று தொடர்பாக, தன்னார்வ…\nவி.கே.லிங்கம் வீடியோ வழக்கும் – சட்டத்தின்…\nஎம்.பி: அவசரகால கட்டளைகளை ரத்து செய்யுமாறு…\nஇன்று 14,516 புதியக் கோவிட் -19…\nசிறப்பு நாடாளுமன்ற அமர்வு: எம்.பி.க்கள் வாக்களிக்கக்…\nஅரசாங்கத்துடன் ஒற்றுமையுடன் செயல்படுமாறு எதிர்கட்சிகளிடம் வலியுறுத்து\nநாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள்…\nகோவிட் -19 தொற்றைக் கையாள்வதில் அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/05/15/seylans-kilinochchi-branch-gets-spacious-new-location-seylan-bank-the-bank-with-a-heart-recently-relocated-its-kilinochc/", "date_download": "2021-07-30T19:35:35Z", "digest": "sha1:QJWJBT5EQAQO65Q76UV5WZFFSIS5PEY3", "length": 11264, "nlines": 125, "source_domain": "mininewshub.com", "title": "Seylan’s Kilinochchi Branch Gets Spacious New Location Seylan Bank, the Bank with a Heart, recently relocated its Kilinochc | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nPrevious articleஇலங்கையர்களுக்கு உள்நாட்டு மொழியிலான ஸ்மார்ட்போன் கீபோர்ட்களை அறிமுகப்படுத்த Bobble AI உடன் கைகோர்த்த HUTCH\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/complaint/", "date_download": "2021-07-30T20:17:01Z", "digest": "sha1:7DE5GXWSXA3ZWFRGNEQWDA523GRF74M5", "length": 17402, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "complaint | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஆவின் முறைகேடு புகார் எதிரொலி – 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசென்னை: ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து...\nகூட்டுறவு சங்கங்களில் ரூ.9000 கோடி முறைகேடு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வழங்கியதில் 9,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம்...\nடிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்டோர் மீது ஆபாசமாகப் பேசுவதாகப் புகார்\nசென்னை இணையச் செயலி டிக்டாக் மூலம் புகழ்பெற்ற ரவுடி பேபி உள்ளிட்டோர் ஆபாசமாகப் பேசுவதாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டின் புகழ்பெற்ற செயலியான டிக்டாக் மூலம் தமிழகத்தில் ப்லர் பிரபலம் ஆனார்கள். அவர்களில் ரவுடி பேபி...\nபாஜகவில் உள்ள தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் மீது காவல்துறை ஆணையரிடம் பண மோசடி புகார்\nசென்னை பாஜகவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலைச் செய்து...\nஇந்திய வரைபடம் தவறாக சித்தரிப்பு புகாரில் டுவிட்டர் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு\nபுதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பக��தியை தனி நாடாக காட்டியிருந்த உலக வரைபடம் ஒன்றை டுவிட்டர் நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியிட்டதற்காக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி நாடாக...\nசேப்பாக்கம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி: உதயநிதி ஸ்டாலின்\nசென்னை: சேப்பாக்கம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி அமைத்துள்ளோம் என்று சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.எம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நம் தொகுதி மக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கைகளை...\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மீதான நடிகையின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றம்\nசென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான நடிகையின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மலேசியாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாந்தினி, தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை...\nமருத்துவமனை ஊழல் குறித்த பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு : இதுவரை கைது இல்லை\nபெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்ததாக பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டவர் யாரும் இதுவரை கைதாகவில்லை. பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் படுக்கைகள் ஒதுக்கீடு...\nஎஸ்.பி.வேலுமணி தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா\nகோவை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா - 6 ஆயிரம் பெயர்கள் மற்றும் செல்போன் எண் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்...\nதுக்ளக் ஆண்டு விழா உரை : ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார்\nஅம்பாசமுத்திரம் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் சர்ச்சைக்குரிய முறையில் உரையாற்றியதாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா ஜனவரி 14 ஆம் தேதி அன்று ஒவ்வொரு வருடமும்...\n30/07/2021-8 PM: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n30/07/2021-8 PM: தமிழ்நாட்ட��ல் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…\nபெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T21:38:04Z", "digest": "sha1:LSGJSTG7JM2TGCNNKNISYNKUB4C622SW", "length": 6400, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்து அண்டவியல் கட்டுரைகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்து அண்டவியல் கட்டுரைகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரளயம் (நைமித்திகம் பிராகிருதம் ஆத்தியந்திகம்)\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nசந்திரமானம் (தமிழ் முறை, மலையாள முறை, வங்காள முறை, ஒரியா முறை) •\nசந்திரசூரியமானம் (அமாந்த முறை, பூர்ணிமாந்த முறை)\nகல்பகாலம் (பிரம்மாவின் ஒரு பகல்/இரவு) •\nமனுவந்தரம் (மனுவின் வாழ்நாள்) = 71 * 4,320,000 வருடங்கள் •\nயுகம் (4'320'000 வருடங்கள்) •\nகிருத யுகம் (1,728,000 வருடங்கள்) •\nதிரேதா யுகம் (1,296,000 வருடங்கள்) •\nதுவாபர யுகம் (864,000 வருடங்கள்) •\nகலி யுகம் (432,000 வருடங்கள்) •\nஇந்து சமய பட்டியல் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2014, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/05/10.html", "date_download": "2021-07-30T21:30:43Z", "digest": "sha1:ND5ZJMH2U4XPKM5MHMD7SYUTNNV3YQKZ", "length": 19892, "nlines": 360, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "10மாதிரிப் பாடசாலைகள் திட்டம்", "raw_content": "\nVirakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் முயற்சியின் கீழ் சகல வசதிகளுடன் கற்றலுக்கு உகந்த சூழலுடன் 10மாதிரிப் பாடசாலைகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nமாகாணக் கல்விப்பணிப்பாளர் பீ. ஶ்ரீலால் நோனிஸ், கல்வி அமைச்சின் செயலாளர் ரீ. விஜயபந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலையின் அதிபர்கள் மற்றும் அப்பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன் போது கல்வி அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில​யே 10 மாதிரிப் பாடசாலைகள் திட்டம் ஏற்படுத்தப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார்.\nலின்ஸ்சே மகளிர் கல்லூரி, புனித கிளயாஸ் கல்லூரி, ஆதுர்ஷா கல்லூரி, ஜனாதிபதி கல்லூரி – கொட்டாஞ்சேனை, புனித யோவான் கல்லூரி – மட்டக்குளிய, புனித யோவான் கல்லூரி – தெமட்டகொடை, ஏ. ஈ. குணசிங்க மகா வித்தியாலயம், புனித மரியாள் பாடசாலை – பொல்வத்த, டி. எஸ். ஜெயசிங்க மத்திய கல்லூரி – தெஹிவளை மற்றும் இலுகோவித்த வித்தியாலயம் –ஹோமாகம போன்ற பாடசாலைகள் இத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.\nதான் கல்வி பயின்ற டி. எஸ் சேனாநாயக்க கல்லூரியில் மாணவர்கள் மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் சரிசமமாக பழகுவதைப் போன்றதான சூழ்நிலை மாணவர்கள் அனைவரிடமும் உருவாக்குவதே இந்த பத்து மாதிரிப் பாடசாலை திட்டத்தின் முக்கிய நோக்கமாகுமென ஆளுநர் தெரிவித்தார். இது ஏனைய இனத்தவரின் சமய, கலாச்சார, வாழ்க்கை முறையின் அம்சங்களைக் கற்றுக் கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக மாணவர்களுக்கு அமையும் என��ும் குறிப்பிட்டார்.\nபோதுமான ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் , தேவையான அடிப்படை வசதிகள் இப் புதிய திட்டத்திற்கு வழங்கப்படும் எனவும், ஏனைய பாடசாலைகளிலிருந்து இம் மாதிரிப் பாடசாலைகளை வேறுபடுத்திக் காட்டக் கூடியதான பொதுவான அம்சங்கள் அடங்கியிருக்கும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.\nகுறிப்பிட்ட பாடசாலையின் அதிபர்கள் தங்களின் பூரண ஒத்துழைப்பை கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கும், தங்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்ப���்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2021/06/07224703/Paper-History.vpf", "date_download": "2021-07-30T19:42:27Z", "digest": "sha1:3ID7VFPPAMEZOFQCLTYZIBU5LAVHYVYE", "length": 13590, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Paper History || காகித வரலாறு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசில முக்கிய பயன்பாடுகளுக்கு இன்று வரை காகித பயன்பாடு தவிர்க்க முடியாததாக விளங்குகிறது.\nகணினிமயமாக்கலை ஊக்குவித்து வரும் இந்த நவீன காலத்தில் காகிதத்தின் பயன்பாடு பெருமளவில் குறைந்துவிட்டது என்றே கூறலாம். ஆனாலும் சில முக்கிய பயன்பாடுகளுக்கு இன்று வரை காகித பயன்பாடு தவிர்க்க முடியாததாக விளங்குகிறது. காகிதம் என்பது எழுதுவற்கு மற்றும் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் மெல்லிய பொருள் ஆகும். மரம், புல் உள்ளிட்டவற்றில் இருந்து காகிதம் தயாரிக் கப்படுகிறது. காகிதத்தை முதன் முதலில் சீனாவில் சாய்லுன் என்பவர் உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.\nதற்போது வரை காகித உற்பத்தியில் முதலிடம் வகிப்பது சீனாதான். 2-வது இடத்தில் அமெ ரிக்கா உள்ளது. கி.மு. 2-ம் நூற்றாண்டுக்கு முன்னரே சீனாவில் காகிதம் பயன்படுத்தப் பட்டு வந்ததாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் பட்டு ஏற்று மதிக்கு பொற்காலமாக விளங்கிய அக்காலத்தில், அதற்கு மாற்றாக காகிதத்தை கருதி உள்ளனர். சீனாவில் இருந்து கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு பிறகு மற்ற நாடுகளுக்கு காகித முறை பரவியது.\nமுதன் முதலாக தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் ஐரோப்பாவில் தான் கட்டப்பட்டது. மரம் போன்ற மூலப் பொருட் களில் இருந்து செல்லுலோஸ் தனியாக பிரித்து எடுக்கப்படு கிறது. பின்னர் கூழாக அரைத்து, ரசாயன பொருட்களை சேர்த்து, திரை வழியாக செலுத்தி அழுத்தி உலர வைத்து காகிதம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் அரேபியர்கள் மூலம் காகிதம் பரவியது. மேலும் 25 சதவீதம் பருத்தி இலைகளால் தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த காலத்தில் உருவாக்கப்பட்ட காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. மேலும் அதிக எடை கொண்டதாக இருந்தது. தற்போது நாம் பயன்படுத்தி வரும் நவீன காகிதத்தை நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் 1799-ம் ஆண்டு கண்டுபிடித் தார். இது பெ���ும்பாலும் மரக் கூழால் தயாரிக்கப்படுகிறது. காகிதம் தயாரிப்பதால் மரங்கள் அழிவதாக புகார் எழுந்தது. இதனால் மறுசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 93 சதவீத காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்படு கின்றன. மறுசுழற்சி செய்யப்படும் ஒரு டன் காகிதங்களால் 17 மரங்கள் காக்கப்படுவதாக கூறப்படு கிறது. காகித பயன்பாடு உதவிகர மாக இருந்தாலும், மறுபுறம் கெடுதல் களையும் தருகி றது. அதாவது காகித நுகர்வு என்பது காடுகள் அழிவுக்கு வழிவகுக்கின்றன. காகித தயாரிப்பு நிறுவனங்கள் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக புதிய மரக்கன்றுகளை நடுவதாக கூறினாலும், காடுகள் அழிப்புக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.\nகுதிரை பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒரு தாவர உண்ணி. குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையை போல ஒற்றைப்படை குளம்பிகள் வரிசையை சேர்ந்த ஒரு விலங்கினம்.\nதேயிலையின் தேவை அதிகரித்ததையொட்டி இந்திய அரசு தேயிலை பயிரிடுவதை ஊக்கப்படுத்தியது.\n3. மேற்கு வங்கத்தின் வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் - மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தின் வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர்கள் தங்களுக்கு பாடம் எடுப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. உடல் சொல்வதை கேட்போம்\n2. இந்தியாவில் முதன்முதலில் தேயிலையை பயிரிட்டவர்\n3. சதுப்பு நிலக் காடுகள் தினம்\n4. இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயர்த்தியவர் அப்துல்கலாம்\n5. கார்கில் போர் வெற்றி தினம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/11/sanipeyarchi-palangal/", "date_download": "2021-07-30T20:20:53Z", "digest": "sha1:V5PTM7JWDTPSAL4B7E6UNVVC26D42CL5", "length": 24790, "nlines": 148, "source_domain": "www.newstig.net", "title": "சனி பெயர்ச்சி 2020 - 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா...இதோ உங்களுக்காக - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா…இதோ உங்களுக்காக\nசனிப் பெயர்ச்சியின் போது சுப பலன், உன்னதமான பலனைப் பெறப்போகும் ராசிகள் எவை, ஏழரை சனியைத் தாண்டி, சனி பகவான் ஒரு ராசியிலிருந்து 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் சிறப்பான பலன்களை தருவார்.\nஅப்படி எந்த ராசியினர் இந்த முறை சிறப்பான அதிர்ஷ்ட பலனைப் பெறப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.\nவாக்கிய பஞ்சாங்கத்தின் படி (மார்கழி 12) டிசம்பர் 27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் உள்ள உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.\nஇந்த சனி பெயர்ச்சி 2020ன் போது மகர ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கிறது. அந்த வகையில் கும்ப ராசிக்கு விரய சனி தொடங்குகிறது.\nஏழரை சனியின் இறுதி பகுதியாக தனுசு ராசிக்கு பாத சனி நடக்க உள்ளது. விருச்சிக ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடுவதால் மிக சிறப்பான பலன்களைப் பெற உள்ளனர். ஏழரை சனி நடப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம்.\nசனி பகவான் ஒரு ராசியிலிருந்து 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால�� சிறப்பான பலன்களை தருவார்.\nமேஷ ராசிக்கு 10ம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக மேஷ ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தொழில் வளர்ச்சியையும், உங்கள் வாழக்கை நகர்த்த காரணமாக இருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் அது சிறக்கும்.\nசுய தொழில் தொடங்க திட்டம் வைத்துள்ளவர்களுக்கு, தொழில் தொடங்க உகந்த காலமாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற பலனை நிச்சயம் பெறலாம் என்பதால், எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் தொடங்கலாம்.\nபொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருவாய் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். சனியின் பார்வை மேஷ ராசிக்கு 12ம் இடத்தில் விழுவதால் ஆன்மிக பற்று அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு, காதல் உறவில் கவனம் தேவை.\nவரக்கூடிய இரண்டரை ஆண்டுக்காலம் அற்புதமாக இருக்கும் என்பதால் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nரிஷப ராசிக்கு 9ம் இடமான பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்கிறார். பாக்கிய ஸ்தானம் என்பதால் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள், பிரச்னைகள் தீரும். குடும்ப பிரச்னை தீர்ந்தால் மன நிம்மதியும், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஅதுமட்டுமல்லாமல் ராகு ராசியில் அமர்ந்து சிறப்பான பலனைத் தரக்கூடிய நிலையில், குருவும் தனது 5ம் பார்வையால் ரிஷப ராசிக்கு நற்பலன்களை வாரி வழங்குவார் என்பதால் மிக சிறப்பான யோகங்களை ரிஷப ராசியினர் பெறுவார்கள்.\nபொருளாதார நிலை உயரும் என்பதால், கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மேலும் வீடு, மனை போன்ற அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய அற்புத காலமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு போன்ற தூர தேசம் இடங்களுக்கு செல்ல உகந்ததாக இருக்கும்.\nஅதே சமயம் ராசிக்கு 3ம் இடத்தில் சனியின் பார்வை விழுவதால், சகோதரர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.\nசிம்ம ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளதால் பல வகையில் ஆட்சி அதிகாரம் கிடைக்கக்கூடிய நிலை இருக்கும். மிக சிறப்பான பலன் பெற வாய்ப்புள்ள காலம் என்பதால் பயன்படுத்திக் கொள்வது நல்லது.\nஉங்களின் போட்டியாளர், எதிரிகள் நீங்குவார்கள் என்பதால் உங்கள் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பார்க்க முடியும்.\nபுதிய தொழில் தொடங்க சிறந்த காலம். மாணவர்களுக்கு மிக மேன்மையான பலன்களையும், போட்டி தேர்வில் வெற்றி தரக்கூடியதாக அமையும்.\nஇதுவரை இருந்த ஏழரை சனி காலம் முடிந்து ராசிக்கு 3ம் இடத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜென்ம ராசியில் கேது, குரு 3ம் இடத்தில் என முக்கிய கிரகங்கள் உங்கள் ராசிக்கு சாதகமான சூழலில் உள்ளனர். இதனால் பல்வேறு பலன்களைப் பெறக்கூடிய காலமாக இருக்கும்.\nபட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலனைப் பெறக்கூடிய காலமாக இருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.\nதொழிலில் முன்னேற்றமும். புதிய தொழில் தொடங்க நல்ல காலமாகவும், நல்ல முன்னேற்றம் தருவதாக இருக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். புதிய வேலை கிடைக்கும்.\nகுடும்ப பிரச்னைகள் தீர்ந்து அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வருவாய் மிக சிறப்பாக இருக்கும்.\nமீன ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானமான மகர ராசியி லாப குருவாக சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவானும் வரும் டிசம்பர் 27ம் தேதி மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.\nஇதன் காரணமாக மீன ராசி நபர்களுக்கு தொழில், வியாபாரத்தில் முயன்றளவுக்கு நல்ல பலனாக லாபம் வந்து சேரும். கல்வியில் மேல்நிலையை அடைவீர்கள். ஆன்மீக சுற்றுலா, செல்ல வாய்ப்பும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நல்ல வாய்ப்பாக இருக்கும். சனிப்பெயர்ச்சியால் மிக நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது மீனம் ராசி எனலாம்.\nபுதிய வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்கு மிக நல்ல செய்தி கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nயாருக்கு என்ன சனி தொடங்குகிறது\nதனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்கு மிகச்சிறந்த படிப்பினை கொடுக்க உள்ளார். இதன் காரணமாக இந்த ராசிகள் எந்த வித பாதிப்புகளைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.\nகண்ட சனி – கடக ராசி\nஅர்த்தாஷ்டம சனி : துலாம்\nஅஷ்டமத்து சனி : மிதுனம்\nவிரய சனி : கும்பம்\nஜென்ம சனி: மகர ராசி\nபாத சனி, வாக்கு சனி : தனுசு ராசி\nPrevious articleஎன் கூட நியூ இயர் நைட் – சித்ராவிற்கு தொல்லை கொடுத்த அரசியல்வாதி யார்..\nNext articleதனது அடுத்தப்பட ரிலீஸ் குறித்து அதிரடி தகவலை வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா \nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/sports/due-to-corona-2020-ballon-dor-award-function-cancelled/", "date_download": "2021-07-30T20:09:14Z", "digest": "sha1:JH73ZAA3N5LZEMPUWBIE4TFGVF47HTWR", "length": 20105, "nlines": 260, "source_domain": "www.thudhu.com", "title": "2020 பாலன் டி ஆர் விருது ரத்து - கொரோனா எதிரொலி ! - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome விளையாட்டு 2020 பாலன் டி ஆர் விருது ரத்து - கொரோனா எதிரொலி \n2020 பாலன் டி ஆர் விருது ரத்து – கொரோனா எதிரொலி \nகொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்த ஆண்டு நடக்க விருந்த பாலன் டி ஆர் 2020 விருது நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக பிரான்ஸ் கால்பந்து அமைப்பினர் அதிகாரப்பூர்வு அறிவிப்பை வெளியிட்டனர்.\nஉலகிலேயே தலைச்சிறந்த வீரருக்கு வழங்கப்படும் பாலன் டி ஆர் விருது 1956 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த கால்பந்து வீரருக்கு தங்கப் பந்து விருதாக வழங்கப்படும். 180 நபர்களை கொண்ட நடுவர் மன்றம் தீர்மானத்தின் படி இந்த விருது வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து எந்த ஒரு கால்பந்து போட்டியும் நடைபெறவில்லை. மே மாத தொடக்கத்தில் இருந்து ஐரோபாவின் பல்வேறு நாடுகளில் ரசிகர்களின்றி கால்பந்து போட்டிகள் பாதுகாப்பு முன்னேச்சரிக்கைகளுடன் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் சிறந்த வீரரை தேர்ந்தெடுப்பதற்கு ரசிகர்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் இல்லாமல் போட்டி நடந்திருப்பதால் சிறந்த வீரரை தேர்ந்தெடுப்பது இயலாது காரியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிறந்த கால்பந்து வீரர் விருது ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டது.\nகடந்து ஆண்டு பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி விருதை பெற்றுச் சென்றார். தற்போது வரை 6 முறை இந்த விருதை பெற்ற ஒரே வீரர் என்ற பெருமை பார்சிலோனாவின் மெஸ்ஸிக்கே சேரும். இவருக்கு அடுத்தப்படியாக யுவன்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 5 முறை பாலன் டி ஆர் விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி ந���வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு ���ேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_598.html", "date_download": "2021-07-30T19:40:16Z", "digest": "sha1:RGZYF6XS74L6O4JZ2ZBWJH77M7TGC4RV", "length": 3824, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!", "raw_content": "\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்\nஉலகளாவிய ரீதியில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால் அடுத்த சில மாதங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபணவீக்கம் அதிகரிக்கும்போது தங்கத்தின் விலையில் பெரும்பாலும் அதிகரிக்கப்படுகிறது. வார இறுதியில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1876 டொலர்கள் மற்றும் 87 காசுகளாக இருந்தது. இது வாரத்தின் விலை வீழ்ச்சியைக் குறிக்கிறது.\nஇருப்பினும், அமெரிக்காவின் பணவீக்கம் 13 ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதால் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை எதிர்காலத்தில் உயரும் என்று பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன�� எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-1-8/", "date_download": "2021-07-30T20:06:39Z", "digest": "sha1:DOXRAHRGGJ232M7ZEWM43U2SQL6R2VC4", "length": 6313, "nlines": 91, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை! | Chennai Today News", "raw_content": "\nபி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை\nசிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள் / வேலைவாய்ப்பு\nபி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை\nபி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை\nபி.இ. படித்தால் வேலை கிடைக்காது என்று பரவிய தகவலால் ஒவ்வொரு வருடமும் பி.இ படிப்பவரகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே உள்ளது. இந்த வருடம் கூட சுமார் ஒரு லட்சம் பி.இ. இடங்கள் காலியாக இருந்ததாக தகவல்\nஇந்த நிலையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் பி.இ. பவர் எலக்ட்ரானிக் மற்றும் பி.இ துறையில் மின்சாரவியல் படிப்புகள் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிர்வாகம் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)\nமேலாண்மை : மத்திய அரசு\nகல்வித் தகுதி : பி.இ. பவர் எலக்ட்ரானிக்ஸ், பி.இ மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்\nவயது வரம்பு : 28 வயதிற்குள்\nசம்பளம் : ரூ. 60,000 முதல் ரூ.1,80,000 வரை\nஇந்த பணிகுறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள www.powergridindia.com என்ற இணையதளத்திற்கு செல்லலாம்\nலாஸ்லியா தான் டைட்டில் வின்னர்: பிரபல ஜோதிடர் தகவல்\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை: அருமையான சந்தர்ப்பம், நழுவவிட வேண்டாம்\nபொறியியல் கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகள் எப்போது\nபொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nபொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு எப்போது\nதமிழ் சினிமாவில் இனி தயாரிப்பாளருக்கு நஷ்டம் இல்லை:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2010/10/blog-post_30.html", "date_download": "2021-07-30T21:02:17Z", "digest": "sha1:VP5PFWZZA5E5TH2PEB7IFAQAMIB5YDLF", "length": 14842, "nlines": 275, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: உன் இதழ்களின் அசைவில் ....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, அக்டோபர் 30, 2010\nஉன் இதழ்களின் அசைவில் ....\nஉன் இதழ்களின் அசைவில் ....\nஅன்பே நம் முத்த பரிமாற்றங்களில்\nஅன்பே தேநீரில் சர்க்கரை இல்லை என்றேன்\nவாங்கி சுவைத்து பார்த்து இருக்கிறதே\nநான் மயங்கி தான் ஆக வேண்டும்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, அக்டோபர் 30, 2010\n'பரிவை' சே.குமார் அக்டோபர் 31, 2010 12:53 முற்பகல்\nசுசி அக்டோபர் 31, 2010 4:49 முற்பகல்\nஜெயந்த் கிருஷ்ணா அக்டோபர் 31, 2010 7:28 முற்பகல்\nஉங்களை நேரில் பார்க்கும் போது கண்டிப்பாக sweets parcel உடன் சந்திக்கிறேன்\nஎப்பூடி.. நவம்பர் 01, 2010 9:58 முற்பகல்\nசைவகொத்துப்பரோட்டா நவம்பர் 01, 2010 11:36 பிற்பகல்\nஅந்த \"வசை\", \"இசை\" நல்லா இருக்கு சரவணன்.\nநன்றி சைவ கொத்து பரோட்டா\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்ல���ம் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nஉன் இதழ்களின் அசைவில் ....\nஒரு காதல் என்பது ....\nகற்கை நன்றே கற்கை நன்றே\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/black-matters/", "date_download": "2021-07-30T20:49:36Z", "digest": "sha1:WKGETZLMOGBLSKDM52SIGJKJ56NZ4XZQ", "length": 10826, "nlines": 147, "source_domain": "orupaper.com", "title": "அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான தீண்டாமை | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான தீண்டாமை\nஅமெரிக்கா முதல் இந்தியா வரையிலான தீண்டாமை\nஇனவாதத்துக்கு எதிராக அமெரிக்காவில், எழுந்த >தன் எழுச்சி< வகைக்கட்ட புரட்சிக்கு அடைப்படையானது ,கருப்பின மக்கள் மீதான”தீண்டாமை”தாம் காரணம்\nஇந்திய ஆட்சி, அதிகாரம் முற்று முழுதாகக்ப் #பார்ப்பனிய நிறுவனத்தால் கட்டியமைக்பப்பட்டது\nபார்ப்பனியம் #தோற்கடிப்பட_வேண்டுமென்றால் இந்திய அரசியல் அமைப்பும்;அரசும் தாக்கி அழிக்கப்பட்டு,அதன் இடத்திற் சனநாயக பூர்வமான புரட்சிகர அமைப்புத் தோற்றமுற வேண்டும்; புரட்சிகரமான பண்பாடு உருவாக வேண்டும்”பாட்டாளிய வர்க்கப் பண்பாடு” இந்திய மக்களுக்குள் உருவாகாதவரை இந்தியாவென்பது அடிமைகளின் சந்தை\n#அடிமைகள் வர்த்தகத்தின் பிதா மக்கள் பார்ப்பனிய-பனியா சாதி வழித் தோன்றல்களே\nஇந்தியா என்ற கயமைக் காவித் தேசம் #பார்ப்பனியப்_புண்ணால் சீழ் வடியும் தேசமாகும்.\nஇந்தப் புண்ணை ஆற்ற வேண்டுமாயின் அதற்குக் காரணமான #விசக்_கிருமியான_பார்ப்பனியம் கொல்லப்பட வேண்டும்.\nபார்ப்பனியக் கிருமியின் பாதுகாவலான் இந்திய அரசும்;இந்து மதமும் வீழ்த்தப்படாதவரை இந்தியாவில் அடிமையாக்கப்பட்ட -தீண்டத் தகாதவர்களாக்கப்பட்ட #ஆயிரம்_மில்லியன்கள் உழைக்கும் மக்கள் விடுதலை பெற முடியாது\nஅமெரிக்கக் கருப்பின மக்களது போராட்டம் பார்ப்பினியப் பாசிச இந்தியாவுக்கு #எருமை_மாட்டின்மீது_மழை_பொழியும் நிலையே\nபார்ப்பனியப் பாசிச இந்தியா எனும் கிருமிக்குப் பாட்டாளிய வர்க்கப் #புரட்சி_எனும்_நுண்ணுயிர்_எதிர்ப்பி (Antibiotic) இன்றி , அழிவில்லை\nPrevious articleபிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஆசிரியை காலமானார்.\nNext articleகொரானாவும் மக்களின் அடிமை உளவியலும்\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nநாம் எல்லோரும் ஒரே படகில் இருக்கின்றோம் : கிறிஸ்துமஸ் செய்தியில் போப் உருட்டல்\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்கள��்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/benelli-imperiale-400-bags-700-bookings/", "date_download": "2021-07-30T20:28:03Z", "digest": "sha1:RMCFTUNSRZ3TYHVOCAPQCWXBCTYZN475", "length": 5853, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "700 முன்பதிவுகளை பெற்ற பெனெல்லி இம்பீரியல் 400 பைக் விபரம்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் 700 முன்பதிவுகளை பெற்ற பெனெல்லி இம்பீரியல் 400 பைக் விபரம்\n700 முன்பதிவுகளை பெற்ற பெனெல்லி இம்பீரியல் 400 பைக் விபரம்\nநாடு முழுவதும் பெனெல்லி நிறுவனத்தின் முன்பதிவில் இம்பீரியல் 400 பைக்கிற்கு 700க்கு மேற்பட்ட முன்பதிவுகளை முதல் மாதத்தில் கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரபலமான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் ஜாவா 42 , ஜாவா போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது. கிளாசிக் 350 நீண்ட காலமாக இந்திய சந்தையின் ரெட்ரோ வடிவமைப்பினை பெற்று அபரிதமான வளர்ச்சியடைந்துள்ளது.\nஇந்த பைக்கில் 373.5 சிசி ஒற்றை சிலிண்டர் SOHC என்ஜினை பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 28 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. 5 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இம்பீரியல் 400 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரினை பெற்று வருகிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.\nஇந்தியாவில் பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விலை ரூ.1.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களான ஜாவா மாடல் ரூ. 1.64 லட்சம் மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.54 லட்சம் வரை கிடைக்கின்றது.\nPrevious articleவிரைவில்.., சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவை தொடங்கும் பஜாஜ் ஆட்டோ\nNext article2020-ல் டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்க���ன் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/jeep-wrangler-launched-in-india-prices-start-at-rs-63-94-lakh/", "date_download": "2021-07-30T20:22:09Z", "digest": "sha1:MGY5XLR6XEYVLNYEGVV7NVW6PR5JMGTZ", "length": 6121, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 5 டோர்களை பெற்ற புதிய தலைமுறை ஜீப் ரேங்கலர் எஸ்யூவி பல்வேறு வதிகளுடன் ரூபாய் 63.94 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முழுவதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக ஜீப் ரேங்லர் எஸ்யூவி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.\nபுதிதாக வந்துள்ள ரேங்க்லர் எஸ்யூவி மாடலில் புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள Uconnect 4C NAV 8.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் வந்துள்ளது. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான் உட்பட பிரீமியம் லெதர் இருக்கைகள் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.\nஜீப்பின் பாரம்பரிய ஏழு ஸ்லாட் கொண்ட முன் கிரில், எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய ஹெட்லேம்ப், நேர்த்தியான பானெட் உட்பட அகலமான பெரிய டெயில் விளக்குகள் மற்றும் பின்புறத்தை காண்பதற்கு ஏற்ப ஸ்பேர் வீல் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.\nஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்றுள்ள இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 270 ஹெச்பி மற்றும் 400 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 8 வேக டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை அனுப்புகிறது.\nPrevious articleஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nNext articleஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/mar/31/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-3594089.html", "date_download": "2021-07-30T20:14:36Z", "digest": "sha1:QW7EWOHZ56LM53ACKH2X2UFGLEMWMMNB", "length": 11765, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தபால் வாக்குப்பதிவில் புகாா்களுக்கு இடம்தராத வகையில் பணியாற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதபால் வாக்குப்பதிவில் புகாா்களுக்கு இடம்தராத வகையில் பணியாற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்\nதபால் வாக்குப்பதிவின் போது எவ்வித புகாா்களுக்கும் இடம் தராத வகையில் வாக்குப்பதிவு பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.\nசேலம் தெற்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளில் தபால் வாயிலாக வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவா்களுக்கான வாக்குப்பதிவு தொடா்பாக நுண்பாா்வையாளா்கள், வாக்குப்பதிவ��� அலுவலா்களுடனான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டம் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ரூபேஷ்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ந.ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:\nசேலம் தெற்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 675 மூத்த குடிமக்கள், 112 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 787 போ் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனா்.\nவிருப்பம் தெரிவித்துள்ளவா்களிடம் இருந்து தபால் வாக்குகளைச் சேகரிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇக்குழுவில் தலா ஒரு வாக்குச்சாவடி அலுவலா், காவல் துறை அலுவலா், நுண் பாா்வையாளா், விடியோ ஒளிப்பதிவாளா், உதவியாளா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.\nமூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு மாா்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. வாக்குப்பதிவின் போது ரகசிய வாக்குப்பதிவை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளில் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளா்கள் விவரம் அனைத்து வேட்பாளா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பணிகளை வேட்பாளா்கள் அல்லது வேட்பாளா்களின் பிரதிநிதிகள் பாா்வையிடலாம். அனைத்து வாக்குப்பதிவு நிகழ்வுகளும் விடியோ ஒளிப்பதிவு செய்யப்படும். தபால் வாக்குப்பதிவின் போது எவ்வித புகாா்களுக்கும் இடம் தராத வகையில் வாக்குப்பதிவு பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.\nகூட்டத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா் உ.ஜாஸ்மின் பெனாசிா், நுண்பாா்வையாளா்கள், காவல் துறை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற���போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86313/", "date_download": "2021-07-30T21:07:01Z", "digest": "sha1:ZI6JG3DLK6CFXVHCCK7PSYJ74QFF7R2L", "length": 18487, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் கடிதங்கள் 2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அரசியல் தினமலர் கடிதங்கள் 2\nசெவியில்லாமை படித்தேன். ஒரு மாற்றுக்கருத்து. அண்டை மாநிலமான கேரளாவில் சாமானிய மக்கள் அரசியல் நன்கு அறிவார்கள். அங்கு அடிப்படையான அறிவும் ,தெளிவும் அதிகம். அங்கு இத்தனை ஆடம்பரமாக ஏன் இங்கு வாழும் கவுன்சிலர் அளவுக்கு கூட ஒரு மந்திரி வாழ முடியாது. அதற்கு இடதுசாரி கட்சிகளின் பங்கு மகத்தானது .ஏன் வடக்கே டெல்லியில் ஷீலா தீட்சித் தோல்வி அடைந்தாரே. AAP செய்த செலவு மிக மிக குறைவு.\nஇங்கேயே பர்கூரில் யானை காதில் எறும்பு போனதே இருபது ஆண்டுகளுக்கு முன்.\nதமிழ் நாட்டில் M.S.உதயமூர்த்தி போன்றோர் முயன்று தோல்வி தழுவினர்.நல்ல கண்ணு பலமுறை தோற்று போனார்.\nஉணர்ச்சிப் கொந்தளிப்பான நாடகங்கள் பார்த்து மனம்பதைப்பது, திருமங்கலம் formula க்கு விலை போவது , இலவசங்கள் மீது ஆசைப்படுவது போன்ற பிறழ் மனபான்மையை மாற்றும் வல்லமை படைத்த ஒரு தலைவன் வந்தால் நிலை மாறும்.\nஉங்கள் கட்டுரைகள் சிலவற்றை ‘தினமலர்-தேர்தல் களம்’ பகுதியில் படித்தேன்.நன்றாக இருந்தது.இது போன்ற கட்டுரைகள் என்னைப் போன்ற இளம் வாக்காளர்களுக்கு தேர்தல் மற்றும் அரசியல் பற்றிய சரியான புரிதல்களை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.\nஎனக்கு பொருளாதாரம் மற்றும் கம்யூனிசம் பற்றி தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் உண்டு.எளிய நடையில் தமிழிலோ (அ) ஆங்கிலத்திலோ இவை பற்றிய சிறந்த புத்தகங்களை தாங்கள் எனக்கு பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழில் சிறந்த பல தொடக்க நூல்கள் உள்ளன\nதியாகு எழுதிய ‘ மார்க்ஸியம் ஆனா ஆவன்னா’ தெளிவான ஒரு தொடக்கநூல். மொழியாக்க நெடி இல்லாத நல்ல தமிழில் எழுதப்பட்டது [புதுமலர் படைப்பகம்,]\nஆனால் அதற்கு முன் எஸ் நீலகண்டன் எழுதிய ‘ ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை : செவ்வியல் அரசியல் பொருளாதாரம்’ என்னும் நூலை வாசிப்பது நல்லது. [காலச்சுவடு பிரசுரம்]\nஇந்நூலைப்பற்றி நான் எழுதிய கட்டுரை பொருளின் அறமும் இ���்பமும்\nராஜேந்திரசோழன் எழுதிய மார்க்சிய மெய்யியல் [ தமிழினி பதிப்பகம்] ஒரு முக்கியமான தொடக்க நூல்.\nமூலதனமே ஜமதக்னியாலும், தியாகுவாலும் மொழியாக்கம்செய்யப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளது\nதமிழில் மார்க்ஸிய நூல்கள் ஒரு பட்டியல்\n8 யாருடைய கூலி பெறுகிறார்கள்\nமுந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு -கோவை\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 6\nபூ - கடிதங்கள் மேலும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nசு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு\nவிஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக��கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/visitor/", "date_download": "2021-07-30T20:57:38Z", "digest": "sha1:D6RW2DK4HZ37S7H7JXCD3WSRZSISO5KB", "length": 304691, "nlines": 1066, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Visitor « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்\nமத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-\n* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.\n* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.\n* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.\n* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் ���ுறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.\n* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\n* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\nஇந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:\nஇந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nமத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-\nகுருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-\nஇந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும�� சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.\nரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.\nசுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.\nமோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.\nசுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nவி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.\nமனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.\nஇவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nசுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்ட���னார்கள்.\nஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்\nசென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்\nரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-\nதமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.\nஇது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.\nமீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.\nஇந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.\nதமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப��புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.\nகாரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.\nசென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.\nரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது\nரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.\n* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.\n* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.\n* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.\n* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.\n* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.\n* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.\n* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.\n* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.\nசென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nசென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.\nஇது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-\n* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்��ப்படும்)\n* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)\n* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)\n* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்\n* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை\n* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை\n* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்\n* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை\nஇது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.\n60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்\nசென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nமாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்\nலாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.\n2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.\nகடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.\nகுளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nகுளு குளு வசதி கொண்ட 2-ம் வக��ப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nபயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.\n50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.\nகூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.\nபடுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.\nபுதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.\nஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.\nகல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’\nதற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.\n60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்���டும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.\n53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.\nதமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\nதற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.\nபெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு\nரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.\nஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.\nஇந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.\nசாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nரூ.52,700 கோடி திரட்ட இலக்கு\nநடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.\n2 மணி நேரம் வாசித்தார்\nலாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\n`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’\nரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து\nரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nலாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.\nரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.\nஅறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.\nமேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.\nமார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nஇந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.\n* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.\n* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.\n* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.\n* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.\n* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.\n* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.\n* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.\n* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.\n* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.\n* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.\n* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.\n* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.\n* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.\n* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.\n* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.\n* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.\n* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.\nரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-\nதூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு\nகுறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை\nசெல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.\nநேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-\nஇன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.\nபயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nமுன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.\nதானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.\nஇப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.\nகம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒ���ு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\n2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nலாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே\nகுறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.\nமூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.\n12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.\nஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nஎப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.\nஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.\nஉலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்\nலாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.\nபாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்\nரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ர���ில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் புது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:\nஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)\n8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)\n10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)\n14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை\n2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை\n3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்\n4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாட��துறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை\nநிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.\nபயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு\nபுதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nபயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\nஎன்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’\nபாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.\nநஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.\nரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.\nமாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.\nரூ.25 ஆயிரம் கோடி லாபம்\nபுதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.\nவரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.\nஅடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nபயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.\nபயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.\nரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீ��ு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.\nஎனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.\n11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.\nரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.\nஇணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nபுது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.\nநடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nஅதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.\n“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை\nகர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை\nபால் சலோன் மே அப��� தேகா பெüதா ஜோ லகாயா ஹை\nசேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”\nரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை\nசரக்கு கட்டணம் உயர்வு இல்லை\nபெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்\nஇரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை\nதாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்\nமுக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்\nகாமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.\nஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல\nலாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்\nஉயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு\nசரக்கு கட்டண உயர்வு இல்லை\nபட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்\nபுதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.\nசரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.\nபுறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.\nபுறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.\nபத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\n53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.\nபயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.\nபெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.\nதாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.\n“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’\nஇது எனது கடைசி பட்ஜெட் அல்ல ���ன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nதங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.\n“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.\nரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:\n17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.\nஎதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nவட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி\nபுது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.\nமக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்த���க்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.\nதேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.\nபாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.\nஇந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.\n“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.\nமாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.\n“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.\nநாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.\nகுஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).\nமக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத��ரா.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.\nமக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).\nதனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.\nகாங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.\nடிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:\nரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.\nரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா\nசென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஎய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.\nகாச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.\nஇந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.\nஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.\nமருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.\nமுன் மாதிரி: காடர்… மலசர்… நேச்சுரலிஸ்ட்\nஎங்கு, என்ன புதிய திட்டம் என்றாலும், முதன் முதலில் அடிபடுவது அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் மண்ணின் மைந்தர்கள்தாம். அங்கு வசிப்பவர்களை வெளியேற்றுவது நமது நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வாடிக்கை. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு செயல்பட்டிருக்கிறது பரம்பிக்குளம் விலங்குகள் சரணாலயம்.\nஇந்த மாற்றத்தின் பின்னணி என்ன\nவன விலங்கு சரணாலயங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் அவர்களுக்கு அந்தப் பகுதிகளைப் பற்றிய தகவல்களைச் சொல்ல வழிகாட்டிகள் இருப்பார்கள். ஆனால், தமிழக எல்லையில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியில் பார்வையாளர்களுக்கு வழிகாட்ட அப்படி தனிப்பட்ட “கைடுகள்’ கிடையவே கிடையாது.\nஇங்குவரும் பார்வையாளர்களுக்கு வன வளம், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றியெல்லாம் சொல்ல இந்தப் பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின இளைஞர்களை “நேச்சுரலிஸ்ட்’ என்ற பெயரில் வனத்துறையினர் பணியமர்த்தி உள்ளனர் என்பதுதான் இங்கே சிறப்பு. அவர்கள்தான் அங்கு கெய்டு, வழிகாட்டி எல்லாம்.\nஇந்தச் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நண்பர்களாய், வழிகாட்டியாய், தகவல் களஞ்சியமாய் இந்த “நேச்சுரலிஸ்ட்’கள் ஆற்றிவரும் பணிகள் அடடா…உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் பெயர்களை வேறுமொழி கலப்பில்லாமல், துல்லியமாக உச்சரித்து விளக்கும் இவர்களில் பலர் மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.\nமேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளதுதான் இந்தப் பரம்பிக்குளம் வனப்பகுதி. இங்கு காடர், மலசர், மடுவர், மலமலசர் ஆகிய 4 பழங்குடி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். 300 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த குகைகள் எல்லாம் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇவர்கள் தவிர, தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக 1950-ம் ஆண்டுகளில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் அணை கட்டும் பணிகளுக்காகத் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து வேலைக்காக வந்த குறிப்பிட்ட பிரிவு மக்களும் இங்கு குடியேறினர்.\nபரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டம், இங்கு தண்ணீரின் போக்கை மனிதனின் வசதிகளுக்காகத் தடம் மாற்றியது. அதுமட்டுமா, இந்தப் பகுதி பழங்குடியினரின் வாழ்க்கைப் பாதையையும் வேறு நாகரிகமான முறையில் மாற்றியமைத்து விட்டதே.\nஇங்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் பாதுகாப்புக்கு உடன் செல்லும் உதவியாளர்களாக இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களை வனத்துறையினர் நியமித்தனர். இது இங்கு நிகழ்ந்த ஒரு திருப்பம்.\nஅங்கு வனத்துறை அதிகாரியாகப் பணி புரிந்த நெல்சன் என்பவர் பறவையியல் அறிஞர் சலிம் அலி எழுதிய புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பெயர்களைத் துல்லியமாக உச்சரிக்க இவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இதனால் பறவைகள், விலங்குகளின் அத்தனை ஆங்கிலப் பெயர்களும் இவர்கள் நாவில் துள்ளி விளையாடுகின்றன.\nஇந்நிலையில் இங்கு வனப்பாதுகாவலராக வந்த சஞ்சயன் குமார் என்பவர் இவர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இங்கு வரும் பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஒரு தொகுப்பு நிதியாக உருவாக்கியுள்ளார்.\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் சூழலியல் மேம்பாட்டு கவுன்சில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழங்குடியினரும் உறுப்பினர்கள்.\nஇங்கு பள்ளியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தாய்மொழி தமிழ். ஆனால் கல்வி கற்பிக்கப்படுவதோ மலையாளத்தில். அது ஒன்றுதான் வேதனை\nஇவர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள பழக்கங்களின்படி சில கிலோ மீட்டர்கள் தொலைவில் வரும் விலங்குகளைக் கூட வாசனை மூலம் அறிந்து கொள்கிறார்கள். பறவைகளை பார்க்காமலேயே அதன் குரல் ஓசையை வைத்தே இன்ன பறவையென்று இவர்களால் சொல்ல முடியும்.\n“”வன வளப் பாதுகாப்பில் இவர்களுக்கு இணை இவர்களேதான்” என்கிறார் “நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் திருநாரணன்.\nஇங்குள்ள பழங்குடியி���ரின் பாரம்பரிய இசையையும், நினைவு சின்னங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையிலான திட்டங்களும் வனத்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளன.\nமண்ணின் மைந்தர்களான பழங்குடியினரை வெளியேற்றாமல் அவர்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பரம்பிக்குளம் வன விலங்கு சரணாலயத்தை மட்டுமல்ல, நாட்டின் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் சிறப்பாக நிறைவேற்றலாம் என்பதற்கு இந்தத் திட்டமே ஒரு பெரிய சிறந்த உதாரணம்.\nதமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.\nவிளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.\nஎதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.\nவிளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.\nவிளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.\nஇளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்\nசென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்\nகோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது\nதமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\n“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\n“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.\nவீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.\nதமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது\nகூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங��கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.\nதிறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.\nஇதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்\nமுறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.\nவீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.\nஅத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.\nவியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.\nஅதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது\nமொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.\nஅந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்\nஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.\nஇதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.\nசமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,\nமலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,\nசுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,\nமால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.\nஇவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.\n முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர்தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.\nஇரண்டாவது நமது இந்திய அரசு.\nபுற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜென்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.\nவங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.\nமலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.\nஇப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.\nவெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.\nகுடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.\nஇந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது\nசென்னை சங்கமம் – ‘நம்ம தெருவிழா’\n‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் ஒருவாரகால கலை நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி முதல் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலா – பண்பாட்டுத்துறை இணைந்து இவ்விழாவை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தியது.\nமக்கள் மறந்த நம் பாரம்பரிய கலைகளை – மக்களிடம் இருந்து பிரிந்து போன கலைகளை மீண்டும் மக்களிடமே கொண்டு சேர்க்கின்ற ஒர் அரிய முயற்சியே ‘சென்னை சங்கமம்’.\nமுன்னதாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியின் தொடக்கவிழா சென்னை ஐஐடி திறந்தவெளி அரங்கில் கடந்த 20ம் தேதி இனிதாக தொடங்கியது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் இவ்விழாவை துவக்கி வைத்தார். அன்றைய விழாவில் கிராமிய கலை, பாடல்கள், நடனங்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமுதலாக சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளரும், கவிஞருமான கனிமொழி விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று பேசினார்.\n”எங்களுடைய இந்த சங்கே முழங்க��� சென்னை சங்கமத்தின் துவக்கம்.. தமிழ்மொழியின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. இது கிராமிய, கலை வடிவங்களை உள்ளடக்கியது. கிராமியக் கலைஞர்களின் பெயர் பாட இந்நிகழ்ச்சி ஒரு வெளிப்பாடாக அமையும். உலகத்தை மறந்து யாரும் கை தட்டுகிறார்களா என்பதைக்கூட அறியாமல் கலையையும், தங்கள் படைப்புக்களையும் உயிராக மதிப்பவர்களின் சங்கமம் இது” என்றார்.\nவிழாவை தொடக்கி வைத்து பேசிய முதல்வர், ” நமது வழித்தோன்றல்கள் நம்மை ஒருபோதும் ஏமாற்றமாட்டார்கள்..” என்று விழாவின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வரின் மகளுமான கனிமொழியை பாராட்டி பேசியது மட்டுமல்லாமல், பிரம்மாண்டமான அரங்கினை வடிவமைத்த ‘தோட்டா’தரணியையும் பாராட்டினார். மேலும் பழந்தமிழை, பண்பாட்டை, வரலாறை இவ்விழாவின் மூலம் மீண்டும் மக்கள் பார்க்கலாம். இதுமாதிரியான கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் அரங்கேறும் போது மக்கள் அதை வரவேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nவிழாவிற்கு வந்தவர்களுக்கு இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் கஸ்பர்ராஜ் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nஇவ்விழாவின் ஓர் அங்கமாக ‘நெய்தல் சங்கமம்’ திருவிழா திடல் திறப்புவிழாவும் அன்று நடைபெற்றது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற வெலிங்டன் சீமாட்டி திடலில் ‘நெய்தல் சங்கமம்’ வளாகம் அமைக்கப்பட்டது. இவ்வாளகத்தில் கிராமதிருவிழாவில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இவ்வாளகத்தில் கைவிணை பொருட்கள் கண்காட்சி, டூரிங் டாக்கீஸ் எனப்படும் கிராம சினிமா கொட்டகை அமைக்கப்பட்டு அதில் சிறு படங்கள் காட்டப்பட்டன. இதுதவிர பல்வேறு கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் ஆகியவை நடைப்பெற்றன.\n‘நெய்தல் சங்கமம்’ வாளகத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் பிரபல கர்நாடக இசைபாடகி சுதா ரகுநாதன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nசென்னையின் முக்கிய இடங்களான சென்னை சென்டல் ரயில் நிலையம், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை ஏக்மோர் ரயில் நிலையம், சென்னையில் உள்ள பிரபல பூங்காக்கள், ஓட்டல்கள், பள்ளிக்கூடங்கள் என்று சுமார் 60 இடங்களில் இத்தகைய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது முற்றிலும் புதுமையாக இருந்தது.\nதினமும் காலை 6 மணிக்கே நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். காலை 6 மணிக்கே சென்னை பூங்காக்கள் கர்நாடக இசையினால் நிரம்பி வழிந்தது என்றால் அதுமிகையல்ல. பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, ஓ.எஸ். அருண், தஞ்சை சுப்ரமணியம், அருணா சாய்ராம் என்று பிரபலங்களின் இசைவெள்ளத்தில் மக்கள் நீராடினார்கள்.\nகாலை 10 மணிக்கு மேல் சென்னை மாநகர பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பாடல்களை பாடிய வண்ணமும், வாத்தியங்களை வாசித்த வண்ணமும் ஊர்வலமாக வந்த காட்சிகள் அற்புதம். கிராமத்து கலைகள் அத்துணையும் சென்னைக்கே வந்துவிட்டது போல் இருந்தது அந்தக்காட்சிகள்.\nமாலை ஆறு மணிக்கு வெலிங்டன் சீமாட்டி திடலில் உள்ள ‘நெய்தல் சங்கமத்தில்’ தப்பட்டா கலைக்குழுவினர், கனியன் கூத்து குழவினரின் கலைநிகழ்ச்சிகளும், கரகாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nஇலக்கிய ஆர்வலர்களுக்காக சென்னை அண்ணாசாலை அருகில் உள்ள பிலிம்சேம்பர் அரங்கில் ‘தமிழ் சங்கமம்’ என்ற ஓர் இலக்கிய நிகழ்ச்சி தினமும் நடைப்பெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள், கதாசிரியர்கள், விமர்சனர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் பங்கு பெற்றது சிறப்பு ஆகும்.\nசுமார் 1400க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மேல் ‘சென்னை சங்கமம்’ விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇனி ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்கள்.\nஇவ்விழா பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விழா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி, ” இனி வரும் காலங்களில் சென்னை சங்கமத்தில் பங்குபெறும் சிறந்த 30 கலைஞர்களை தேர்வு செய்து சென்னையில் நிரந்தரமாக பாரம்பரிய கலைகளை விளக்கும் ஒரு மன்றத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விழாவை மக்களே தங்கள் இல்ல விழாவாக மாற்றிக் கொண்டாடுகின்ற வகையில் நாங்கள் வழங்க இருக்கிறோம்..” என்றார்.\nஅசோக் லைலைண்ட், ரிலையன்ஸ், டிவிஎச், நல்லி, ஸ்ரீ பாலாஜி எஜூகேஷனல் அண்ட் சார்ட்டபிள் டிரஸ்ட், சரவணா ஸ்டோர், போத்தீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கினார்கள்.\nபாரதியின் புதுமைப் பெண்ணும் பட்டிமன்றப் பேச்சாளர்களும்\nதமிழ்நாடு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறையும் தமிழ் மையமும் இணைந்து நடத்திய ‘சென்னை சங்கமம்’ கலாச்சாரத் திருவிழா 20.02.07 முதல் 26.02.07 வரை நடைபெற்றது. எல்லாத் தரப்புப் பார்வையாளர்களுக்குமான விழாவாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.\nகவிஞர் கனிமொழியும் அருட்தந்தை கஸ்பர் ராஜும் இத்திருவிழாவை ஒருங்கிணைத்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் பங்கேற்றார்கள். ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், கட்டைக்கால் கூத்து, நையாண்டி மேளம், ஜிம்ளா காவடி ஆட்டம், வில்லுப்பாட்டு, தேவராட்டம் என்று பல்வேறு கிராமியக் கலைகள், கர்நாடக இசை, பரத நாட்டியம், மேற்கத்திய இசை, நாடகங்கள், வழக்காடு மன்றங்கள், கவியரங்குகள் என்று இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சென்னை சங்கமத்தில் அரங்கேறின.\nஅடையாறு ஐ.ஐ.டி. வாளகத்தில் மிகப் பிரம்மாண்டமான இந்நிகழ்வின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் மு. கருணாநிதி தலைமையேற்க, சங்கத் தமிழிலிருந்து நவீனத் தமிழ் வரையிலான கவிதைகளை ‘சங்கே முழங்கு’ என்ற நடன நிகழ்ச்சியாகத் தந்தார்கள்.\nசென்னை சங்கம நிகழ்ச்சிகள் சென்னையின் பல்வேறு பூங்காக்களிலும் கடற்கரையிலும் அரங்குகளிலும் நடைபெற்றன. கிராமிய நிகழ்த்துகலைகளில் பெண் கலைஞர்களின் பங்கும் மிகக் கணிசமானதாக இருந்தது. தப்பாட்டத்திலும் பெண்கள் தங்கள் தனி முத்திரையைப் பதித்தார்கள். தப்பாட்டம் ஒரு காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்தது நினைவுக்கு வருகிறது. மறக்கப்பட்டுவிட்ட நமது பாரம்பரியக் கலைகள் பலவற்றை மீண்டும் நம் கவனத்திற்குக் கொண்டுவந்த ஒருங்கிணைப்பாளர்களும் கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்.\nஇந்நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஃபிலிம் சேம்பரில் கவியரங்கங்களும் வழக்காடு மன்றங்களும் நாடக அரங்கேற்றங்களும் நடந்தன. 21.02.07 அன்று ‘பாரதி கண்ட புதுமைப் பெண் கனவா நனவா’ என்ற தலைப்பில் சாரதா நம்பியாரூரன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. ‘கனவே’ என்ற அணியில் மூவரும் ‘நனவே’ என்ற அணியில் மூவரும் வாதித்தனர்.\n‘கனவே’ அணியில் பேசிய பர்வீன் சுல்தானா, பெண் எதிர்கொள்ளும் நிகழ்காலப் பிரச்சினைகளையும் இனி வ��ும் சவால்களையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டினார்.\nபிடிக்காததைச் செய்யாமலிருப்பது கூடச் சுதந்திரம்தான். தனக்குப் பிடிக்காவிட்டாலும் கணவனுக்காகக் கத்தரிக்காய்க் குழம்பு செய்வது ஒரு வகையில் சுதந்திரத்தை இழப்பதுதானே என்று ஒரு பேச்சாளர் வாதித்தது சுவையாக இருந்தது. கத்தரிக்காய்க் குழம்பிற்கும் பெண் சுதந்திரத்திற்கும் முடிச்சுப் போடப் பட்டிமன்றப் பேச்சாளர்களால்தான் முடியும்.\nபாரதி கண்ட புதுமைப் பெண் கனவுதான் என்பதைச் சொல்லப் பெண் சிசுக் கொலை, வரதட்சணை, பெண் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சம், பெண்மீதான ஒழுக்கத் திணிப்புகள் ஆகியவை மட்டுமே போதும் என்பது இந்த அணியினரின் வாதமாக இருந்தது.\nபுதுமைப் பெண் பற்றிய கனவு நனவாகத்தான் இருக்கிறது என்ற அணியினர், ஏழு பெண்கள் இன்று மேடையேறிச் சுதந்திரமாகக் கருத்துக்களை முன்வைததுக்கொண்டிருக்கிறோமே, இது பாரதி சொன்ன பேச்சு சுதந்திரமன்றி வேறென்ன என்ற கேள்வியோடு தங்கள் வாதத்தைத் தொடங்கினார்கள். அந்த ஏழு பேரின் சமூக-பொருளாதாரப் பின்னணி பற்றிய அலசல் பெண் சுதந்திரத்தின் நன்மை கருதித் தவிர்க்கப்பட்டது.\nசானியா மிர்சாவிலிருந்து கிரண் பேடி வரை எத்தனையோ பெண் சாதனையாளர்களைச் சுட்டிக்காட்டி பாரதி கண்ட கனவு நனவாகித்தான் இருக்கிறது என்று இந்த அணியினர் பேசினார்கள். எங்கோ நடைபெறும் சில கொடுமைகளைச் கொண்டு மொத்தமாகப் பெண்களின் நிலை இதுதான் என்று சொல்ல முடியாது என்பது ‘நனவே’ அணியினரின் கருத்து.\nஆனால் சமூகத்தில் விதிவிலக்குகளாகச் சாதனை புரியும் கல்பனா சாவ்லா போன்றவர்களை மட்டுமே கொண்டு பெண் சமூகம் முழுவதும் சாதனையாளர்கள் நிரம்பியிருப்பதாகச் சொல்ல முடியுமா என்ற கேள்வியைக் ‘கனவே’ அணியினர் முன்வைத்தார்கள்.\nநடுவரின் தீர்ப்பு சமரசமாக் இருந்தது. பாரதி கண்ட கனவு நனவாகிக்கொண்டிருக்கிறது; பெண்கள் புதுமைப் பெண்களாக முன்னேற இன்றும் கடக்க வேண்டிய தூரமும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் நிறைய இருக்கின்றன; அந்த இலக்கை அடையும் முயற்சி இன்றைய பெண்களுக்குத் தேவை என்று தீர்ப்பளித்தார் சாரதா நம்பியாரூரன்.\nஒரு பட்டிமன்றத்தில் பொழுதுபோக்கிற்காகவும் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கவும் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அத்தனையும் இந்தப் பட���டிமன்றத்திலும் இருந்தது. எத்தனைதான் ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயமாக இருந்தாலும் கூட அதை வெகு சுலபமாகப் பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்கான விஷயமாக மாற்றிவிடும் நிலை இந்த மன்றங்களில் நிகழ்வதுண்டு. இந்த நிகழ்விலும் அது இருந்தது.\nஇருந்தாலும் வெகுஜனத் தளத்தில் இப்படிப்பட்ட பட்டிமன்றங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கான அம்சங்களாக மட்டுமே மாறிவரும் சூழலில், இந்த மன்றம் அதிலிருந்து சற்றே விலகி யதார்த்த வாழ்வில் பெண் எதிர்கொள்ளும் சிக்கலையும் சவாலையும் பகிர்ந்துகொள்ளும் விதமாக அமைந்தது சற்றே நிறைவைத் தருகிறது.\nசென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு நிதி வழங்கப்பட்டது ஏன்\nசென்னை, மார்ச் 7: அரசின் கொள்கை அறிவிப்புப்படிதான் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு நிதிஉதவி அளிக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.\nமுதல்வரின் மகள் கனிமொழி ஒருங்கிணைப்பாளராக உள்ள தமிழ் மையம் சார்பில் நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு அரசு நிதி உதவி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்காக தனி அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் கருணாநிதி அளித்துள்ள விளக்கம்: சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு வழங்கியது போன்ற உதவியை மற்ற அமைப்புகளுக்கும் அரசு வழங்குமா இதற்கு முன்பு இதுபோல் வழங்கியதற்கு முன்மாதிரி உண்டா என்று கேட்கிறார்கள். இதற்கான விளக்கத்தை சுற்றுலாதுறை செயலாளர் இறையன்பு அளித்துள்ளார்.\nசென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முதல் நாளன்று ரூ. 27.17 லட்சத்துக்கு சுற்றுலா துறை விளம்பரம் செய்தது. இதுதவிர விளம்பர பலகைகள் வைக்க ரூ. 80 ஆயிரம் செலவு செய்துள்ளது. தமிழ் மையம் இந்நிகழ்ச்சியை நடத்தப்போவதாக தெரிவித்து, அதற்கு அரசின் அங்கீகாரத்தை கோரியது. அரசும் அனுமதித்தது.\nஏற்கெனவே கடந்த ஆண்டு சுற்றுலா துறையின் கொள்கை குறிப்பில் கலை நிகழ்ச்சிகள் தனியார் பங்கேற்புடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் இந்த நிகழ்ச்சிக்கு உதவி செய்யப்பட்டது. தமிழ் மையத்துக்கு அரசு நிதி வழங்கவில்லை. ஒருங்கிணைப்பு பணிகளுக்கு தான் உதவியது. ஏற்கெனவே தமிழகத்தில் பல்வேறு தனியார் அமைப்புகளுக்கு இதுபோன்று அரசு உதவிய நேர்வுகள் உள்ளன.\nதிருவையாறு இசை நிகழ்ச்சிக்கு நிதியுதவி, சேலம் ஜெயலட்சுமி கலை பண்பாட்டுக் கழகம் அமைப்பதற்கான நிதியுதவி, குன்னக்குடி வைத்தியநாதனின் அமைப்பான ராக ஆராய்ச்சி மையம் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம், சிதம்பரம் நாட்டியாஞ்சலிக்கு ரூ. 98 ஆயிரம் என பல நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவி வழங்கி வருகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.\nகல்கி – சென்னை சங்கமம்: கலை விழாவா\nஒரு புறம் பாராட்டு, மறுபடியும் முணுமுணுப்பு. ‘இது கலை\nவிழா, இல்லையில்லை… இதுகனிமொழி விழா’ என்ற வாதங்கள். கலந்துகொள்ள அழைக்கப்படாதவர்களின் வருத்தம் அழைக்கப்பட்டும் கலந்து கொள்ளாதவர்களின் கோபம் இப்படித்தான்\nமுடிந்திருக்கிறது சென்னை சங்கமம் விழா.\nபாலாஜி பிரசாத் (திரைப்பட இயக்குநர்): நம்ம பண்பாட்டை கலாசாரத்தையட்டி நடைபெற்ற கலைவிழாக்கள் ரொம்ப அருமையா இருந்திச்சு. எல்லா ஊரிலிருந்தும், அடுத்த\nமாநிலத்திலிருந்துகூட இந்த நிகழ்ச்சில கலந்துகிட்ட பார்க்கிறப்ப சந்தோஷமா இருந்திச்சு. நம்மோட அடுத்த தலைமுறைக்கு நம்முடைய பழமையின் அடையாளங்களை அறிமுகம் இது சென்னை நகரத்துக்குள், தெருவுக்குள், பூங்காவுக்குள் கிராமம் அருமையான கான்செப்ட்.\nஸ்ரீ தங்கலட்சுமி பி.காம். (எஸ்.ஐ.ஜி. கல்லூரி): ஸ்கூல், காலேஜ்\nவிழாக்களில் பார்க்குற டான்ஸ் தவிர வேறெதுவும் எங்களுக்குத்\nதெரியாது. ஆனா இந்த சென்னை சங்கமம் மூலமா கிராமியக் கலைஞரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கான்று மலைப்பா இருக்கு’’\nயார் பண்ணா என்ன பாஸ் செய்யுற விஷயம் நல்லா இருக்கிறப்ப பாராட்ட வேண்டியதுதானே செய்யுற விஷயம் நல்லா இருக்கிறப்ப பாராட்ட வேண்டியதுதானே\nஎடுத்திருக்கலாம். போதுமான விளம்பரம் இல்லை. அதனால் குறையாகத் தெரியுது.\nஜலதா … (குடும்பத் தலைவி) : சென்னைக்கு வந்து இருபத்தைந்து வருஷமாச்சு எங்க ஊர்ல சின்ன வயசில கோயில் திருவிழாக்களில் இது மாதிரி கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடக்கும். அந்த சந்தோஷம் தனி. அன்னைக்கு அசோக் நகர் பார்க்குக்கு பேரக்குழந்தைகளை அழைச்சுகிட்டுப் போய்ட்டு வந்தேன. பசங்க அதைப் பார்த்துட்டு வந்து அடிச்ச லூட்டி இருக்கே அப்பப்பா… சென்னைக் குழந்தைகளுக்கு இந்த விழா ரொம்ப அவசியம்.\nபி.ராஜ்மோகன் : வருடா வருடம் இது நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற விழாக்கள் கொண்டாடுவதோடு இல்லாமல் ‘கிராமியக் கலைகளை’ பள்ளி மாணவர்களிடம் நிலைநிறுத்த வேண்டும்.\nகே.எஸ்.கோபி: இயந்திர மயமாகிவிட்ட சென்னை போன்ற நகரங்களில் தொலைக்காட்சி மட்டுந்தான்\nபொழுதுபோக்காகிவிட்டது. ஆடி ஓடி விளையாட இடம் கிடையாது. ஒரு கிராமத்து பையன் சிட்டிக்கு உந்த எப்படி மலைச்சு போவானா அப்படித் தான் சிட்டி பையன் கிராமத்துக்குப் போனாலும் இந்த இடைவெளியைக் குறைக்க இது போன்ற விழாக்கள் நிச்சயமா உதவும்.\nசி.கே.குமார் – முதன்மை பெற்ற காரணம் : யார் இதற்காக முயற்சி செய்தாலும் இந்த அரசு நிச்சயம் உதவியிருக்கும். ஏனென்றால் கலையிலும், இலக்கியத்திலும் ஆர்வமுடையவர் முதல்வர். ஜெயலலிதா ஆட்சியென்றால் கொஞ்சம் தாமதம் ஆகும் அவ்வளவுதான். அவரும் உலகத் தமிழ்மாநாட்டை நடத்தியவர்தான்.\nகலையை, பண்பாட்டை, கலாசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தொலைக்காட்சி ஒன்று போதுமே சன் டீ.வி. அதைச் செய்யலாமே\nசென்னை சங்கமம் குறித்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி என்ன நினைக்கிறார்\nஇதுபோன்ற கலை விழாக்கள் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். சென்னை சங்கமமும் நன்றாக இருந்ததாகதான் சொல்கிறார்கள். எனக்கு அழைப்பிதழ் அனுப்பாததால் நான் போகவில்லை. கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் பங்குபெறச் செய்வதற்கு வாய்ப்பு இல்லாவிடாலும் அழைப்பிதழாவது அனுப்பியிருக்கலாம். அவர்கள் அதைச் சரிவர செய்யவில்லை. அங்கங்கே இதுகுறித்த முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. இதுதவிர குழனமப் பார்மையான அணுகுமுறைகள், அழைப்புகள் இருப்பதாகவும் குறைபடுகின்றனர். எப்படியோ விழா நடந்தேறியுள்ளது.\nஇப்படிப்பட்ட விழாக்களைத் தொடர்ந்து செய்யப்போகும் அழைப்புகளுக்கு ஒரு நிலையான ‘செட் அப்’ அவசியம். அது அக்கரையோடும், பொதுமையோடும், அனைத்துத் தரப்புகளையும் அரவணைத்துச் செல்லும் தன்மையோடும் அரசு ஆதரவோடும் செயல்பட்டால் இன்னும் சிறப்புறச் செய்ய முடியும்.\nசில வருடங்களுக்கு முன் அரசாங்கம் அகாடமிகள் செயல்பாடுகள், செலவினங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றைக் கேட்பார்கள். அக்சர் கமிட்டி என்ற பெயரில் எங்ளது\nஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தோம். நாங்கள் சமர்ப்பித்ததில் அவர்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டு மற்றதை\nவிட்டுவிட்டார்கள். ஏனென்றால் மக்களது வர��ப்பணம் இது போன்ற அமைப்புகளின் மூலம் செலவிடப்படும்போது அதற்கான வரவு செலவுத் திட்டங்கள் மக்கள்முன் வைக்கப்பட வேண்டியது அவசியம்.\nசென்னை சங்கமமும் அதைச் செய்ய வேண்டும்.\nமைலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.கே. சேகர் : வருஷத்தில் ஒரு நாள் கலைஞர்களை கூட்டி விழா எடுப்ப்தனால் கலை வளர்ந்துவிடாது. கலைஞர்களுடன் நிலைமையும் மாறிவிடாது.\nகிராமியக் கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டுமென்றால், அந்தவாடி அந்தந்தக் கிராம விழாக்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அரசு விழாக்களில் இடம்பெற வேண்டும். சென்னை சங்கமத்திற்கு சுமார் 5 கோடி செலவழித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இதில் பங்குபெற்ற கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகதானே இருக்கிறது.\nகூரையேறி கோழியடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போன கதையாகத்தான் இருக்கிறது. இன்றைய கிராமியக் கலைஞன், கலைஞர்களின் வாழ்வும், நிலையும்.\n“சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நிதி: 25 தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் உதவி – முதல்வர் வழங்கினார்\nசென்னை, ஆக. 7: “சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தியதின் மூலம் கிடைத்த ரூ. 40 லட்சம் தொகை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.\nதிங்கள்கிழமை அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் இத்தொகைக்கான காசோலையை தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.\nசென்னையில் உள்ள “தமிழ் மையம்’ என்ற அமைப்பு “சென்னை சங்கமம்’ என்ற கலாசார விழாவை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தியது. இதில் விளம்பரம் மூலம் கிடைத்த வருவாயில் செலவு போக எஞ்சிய தொகை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:\n“சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதல்வரின் மகள் கனிமொழி. இந்நிகழ்ச்சியை “தமிழ் மையம்’ நடத்தியது. இந்நிகழ்ச்சியில் 750 கலைஞர்கள் பங்கேற்றனர். சென்னையில் 700 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை 10 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்.\nதனியார் நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் மூலம் பெறப்பட்ட தொகை ரூ.2 கோடியே 94 லட்சத்து 54 ஆயிரத்து 900 ஆகும். இதில் நிகழ்ச்சிக்க��ன செலவுத் தொகை ரூ.2 கோடியே 56 லட்சத்து 27 ஆயிரத்து 895 ஆகும். எஞ்சிய தொகை ரூ.39 லட்சத்து 27 ஆயிரமாகும். தற்போது கூடுதலாக ரூ.73 ஆயிரம் நிதி சேர்க்கப்பட்டு ரூ.40 லட்சத்தை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.\nமுதல் கட்டமாக 5 நிறுவனப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் வழங்கினார். ஏனைய நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். இந்நிறுவனங்கள் அனைத்துமே குழந்தைகள், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலனுக்காகச் செயல்படுபவை.\nநகராட்சிப் பள்ளிகளில் கிராமியக் கலை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிராமியக் கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கஸ்பார்.\nமீண்டும் “சென்னை சங்கமம்’: வரும் ஆண்டும் இதுபோன்ற “சென்னை சங்கமம்’ கலை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கனிமொழி தெரிவித்தார்.\nரயில்வே பட்ஜெட் 2007: தமிழக ஒதுக்கீடு ரூ.1232 கோடி – சேலம் கோட்டத்துக்கு ரூ.3 கோடி\nபுதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில் திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா செலவினங்களுக்கு ரூ.1232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடான\nரூ.457 கோடியுடன் சேர்த்து, மொத்தம்\nதமிழகத்துக்குக் கிடைத்தது ரூ.633 கோடி.\nஇந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு மட்டும் ரூ.706 கோடி.\nஅதாவது, திட்டங்களுக்கு மட்டும் ரூ.249 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், திட்டம் சாரா செலவினங்களுக்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் ரூ.1232.77 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.\nபுதிய பாதைகள் அமைக்க ரூ.40 கோடி,\nஅகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.595 கோடி,\nஇரட்டைப் பாதை அமைக்க ரூ.195 கோடி,\nபோக்குவரத்து விளக்கு, பணிமனை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.45 கோடி,\nசாலைப் பாதுகாப்பு (லெவல் கிராஸிங்) ரூ.38 கோடி,\nரயில்வேயின் சாலை மேம்பாலம், சாலை கீழ்பாலம் கட்ட ரூ.40 கோடி,\nஇருப்புப் பாதை சீரமைக்க ரூ.152 கோடி,\nபுதிய மற்றும் நடைமுறையில் உள்ள பாலப் பணிகளுக்கு ரூ.5 கோடி,\nசிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்கு ரூ.65 கோடி,\nபயணிகள் வசதிக்கு ரூ.24 கோடி,\nசிறப்பு ரயில்வே நிதியின் கீழ் ரூ.27 கோடி ஆகியவை இதில் அடங்கும்.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் கோட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இக் கோட்டம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று வேலு தெரிவித்தார்.\nஅகலப்பாதையாக மாற்றும் பணிகளுக்காக நாடு முழுவதும் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தென்னக ரயில்வேக்கான ஒதுக்கீடு ரூ.485 கோடி.\nதமிழகத்தில் 4 புதிய ரயில் தடங்களுக்கு ஆய்வு நடக்கும்\nபுதுதில்லி, பிப். 27: தமிழகத்தில் நான்கு புதிய ரயில் வழித்தடங்களுக்கான பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் -குமுளி (போடிநாயக்கனூர் வழி) ஆகியவை அந்த நான்கு புதிய வழித்தடங்கள்.\nஇத் திட்டங்களுக்கான ஆய்வுகள் இந்த ஆண்டிலேயே, விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nஈரோடு -எர்ணாகுளம் (ரூ.10 லட்சம்),\nதாம்பரம் -செங்கல்பட்டு (ரூ.5.98 கோடி),\nவிழுப்புரம் -திருச்சி (ரூ.5 கோடி) ஆகிய மார்க்கங்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் -பொள்ளாச்சி -பாலக்காடு மற்றும்\nபொள்ளாச்சி -கோவை மார்க்கத்தில் போத்தனூர் -கோவை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் -காட்பாடி மார்க்கத்தில் வேலூர் -திருவண்ணாமலை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.84 கோடி,\nதிருச்சி -மானாமதுரை மார்க்கத்தில் காரைக்குடி -மானாமதுரை அகலப்பாதைக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது.\nதிருச்சி -நாகூர் -காரைக்கால் மார்க்கத்தில் திருவாரூர் -நாகூர் அகலப்பாதைக்கு ரூ.30 கோடி,\nமதுரை -திண்டுக்கல் அகலப்பாதைக்கு ரூ.62 கோடி அளிக்கப்படும்.\nதமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்கள்\nபுதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்களும், 5 புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமதுரை வழியாக கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,\nயஷ்வந்த்புரம் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்,\nசென்னை எழும்பூர் -நாகூர் எக்ஸ்��ிரஸ்,\nஎழும்பூர் -ராமேஸ்வரம் (வாரம் 6 முறை),\nபுவனேஸ்வரம் -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புதியவை.\nஇதில், கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தவிர மற்ற ரயில்கள், மீட்டர்கேஜ் பாதை அகலப்பாதையாக்கும் பணி முடிந்ததும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nகோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தற்போதைக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும். கோவை -மதுரை இடையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதும் அறிவிக்கப்பட்ட பாதையில் இயங்கும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nராமேஸ்வரம் வரையிலான மீட்டர்கேஜ் பாதை, மார்ச் 31-ம் தேதிக்குள் அகலப்பாதையாக மாற்றப்படும். நாகூர் பாதை இந்த ஆண்டு இறுதியில் அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிடும் என வேலு தெரிவித்தார்.\nகோட்டயம் -திருவனந்தபுரம் இடையிலான பாசஞ்சர் ரயில், நாகர்கோவில் வரை நீடிக்கப்பட உள்ளது.\nதமிழகத்தில் நான்கு புதிய திட்டங்கள் ரூ.41 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.\nகரூர் -சேலம் (ரூ.20 கோடி),\nபெங்களூர் -சத்தியமங்கலம் (1 கோடி),\nதிண்டிவனம் -செஞ்சி -திருவண்ணாமலை (10 கோடி),\nதிண்டிவனம் -நகரி (10 கோடி) ஆகியவை இதில் அடங்கும்.\nரயில்வே மேம்பாலங்களைப் பொருத்தவரை, நாடு முழுவதும் 93 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 38 மேம்பாலங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக தமிழகத்துக்குக் கிடைத்திருப்பதாக வேலு தெரிவித்தார்.\nஅனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி வசதியில்லாத தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 4% கட்டணம் குறைப்பு\nசென்னை, பிப். 27: வரும் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி செய்யப்படாத (நான்-ஏசி), தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் (அனைத்து காலங்களிலும்) 4 சதவீதம் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு (81 படுக்கை), ஏசி சேர் கார் (102 படுக்கை) ஆகிய பெட்டிகளில் மட்டும் விழாக்காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்பட உள்ளது.\nபாண்டியன், அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவ��க்கப்பட்டுள்ளது. (ஆனால், ரயில்களுக்கு ரயில் பண்டிகைக் காலம், சாதாரண காலத்தை நிர்ணயிப்பதில் வேறுபாடு தொடர்கிறது).\nகட்டணம் குறைப்பு சலுகை யாருக்கு: சாதாரண பாசஞ்சர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் (நான்-சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள்) 2-ம் வகுப்பு கட்டணமும் ஒரு நபருக்கு தலா ரூ. 1 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇச் சலுகை ரயில் நிலையங்களில் தினமும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி (முன்பதிவு செய்யாமல்) பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.\nபண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் முக்கிய ரயில்களில் மட்டும் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும்.\nஇந்த ரயில்களின் பட்டியல் குறித்து பின்னர் வெளியிடப்படும்.\nசென்னை சென்ட்ரலில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (முறையே தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டி, ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, முதல் வகுப்பு) உள்ள தற்போதைய கட்டண விவரம் (ரூபாயில்):\nதில்லி: 537, 3609, 2071, 1455. (ஏழைகள் ரதம் ரயிலில் கட்டணம் மாற்றம் இல்லை).\nசென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கட்டண விவரம்: கன்னியாகுமரி: 309, 1970, 1444, 910, 814.\nமதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில்): 235, 1460, 844, 680, 604.\nசென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 479; இரண்டாம் வகுப்பு சேர் கார் ரூ. 142.\nசேலம்: 166 (2-ம் வகுப்பு அமர்ந்து செல்லும் இருக்கை வசதி ரூ. 101 மட்டும்) 1061, 617, 491, 437. சென்னை-சேலம் செல்லும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி சேர் கார் ரூ. 372, 2-ம் வகுப்பு சேர் கார் ரூ. 111 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇதர கட்டணம் ரூ.2 குறைப்பு: சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான இதர கட்டணங்கள் (எக்ஸ்ட்ரா) ரூ. 10-ல் இருந்து ரூ. 8 ஆக குறைக்கப்படும்.\nபுறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொழில்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களில் பலதரப்பினரும் வரவேற்கத்தக்க ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.\nசரக்குக் கட்டணங்கள் உயர்த்த���்படவில்லை. உயர்வகுப்பு பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்படையாகச் சொல்வதானால் லாலுவின் ரயில்வே பட்ஜெட் நாட்டில் தற்போதுள்ள பணவீக்கப் போக்கை மட்டுப்படுத்துகின்ற அளவில் உள்ளது.\nலாலு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது இது நான்காவது தடவையாகும். கடந்த மூன்று ரயில்வே பட்ஜெட்டுகளைவிட இந்தப் பட்ஜெட்டில் சில கொள்கைத் திட்டங்கள் தென்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள மாதங்கள், பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள மாதங்கள் என வகை பிரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் விமான நிறுவனங்கள் இவ்விதம் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள காலங்களில் கட்டணச் சலுகைகளை அறிவிப்பது உண்டு. ரயில்வே அமைச்சர் அத்தகைய கட்டணச் சலுகை முறையை அமல்படுத்தியுள்ளார். இது இந்திய ரயில்வேயில் இதுவரை இல்லாத புதிய ஏற்பாடாகும்.\nஉயர்வகுப்புக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் துறையில் நகரங்களுக்கு இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிடமிருந்து எழுந்துள்ள போட்டியைச் சமாளிக்க ரயில்வேயின் இக் கட்டணக் குறைப்பு உதவும்.\nரயிலில் நீண்டதூரப் பயணங்களுக்கு டிக்கெட் வாங்குவதென்றால் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த நிலைமை இதுவரை இருந்து வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றிலும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவிஷயத்தில் நவீனத் தொழில்நுட்ப முறையை ரயில்வே பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இவையெல்லாம் நடுத்தர வகுப்பினருக்குப் பயனுள்ளவை.\nபுதிய ரயில்களில் முன்பதிவு தேவைப்படாத ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இது சாதாரண மக்களுக்கும் திடீர்ப் பயணம் மேற்கொள்வோருக்கும் பெரிதும் உதவும். காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச் செல்வோருக்குக் கூடுதல் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குளிர்சாதன வசதி கொண்டவையாக இருந்தால் மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.\nஅமைச்சர் லாலு பிரசாத் கடும் எதிர்ப்பை வரவழைத்துக் கொள்ளாதவகையில் படிப்படியாகத் தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார். இது சரியான அணுகுமுறையே. ரயில்வே இலாகா நடப்பு நிதியாண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க இருக்கிறது என்றால் அதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். இதே ரயில்வே இலாகா முன்பு ஒருசமயம் மத்திய அரசுக்கு வழக்கமான ஈவுத் தொகையைக்கூட வழங்க முடியாமல் திண்டாடியது உண்டு.\nகடந்த காலங்களில் ஒருவர் ரயில்வே அமைச்சர் ஆகிறார் என்றால் அவர் தமது மாநிலம் அதிக நன்மையை அடைகின்ற வகையில் பல புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பது வழக்கம். இந்த விரும்பத்தகாத போக்குக்கு இலக்கு ஆகாத ரயில்வே அமைச்சர் என்று லாலுவைக் குறிப்பிடலாம்.\nகடந்தகாலத்தில் பல்வேறு ரயில்வே அமைச்சர்களும் அறிவித்த புதிய ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு இன்னும் 38 ஆண்டுகள் ஆகும் என்று அண்மையில் ஒரு கமிட்டி கூறியுள்ளது. அமைச்சர் லாலு பிரசாத் இதில் கவனம் செலுத்தி இவற்றை நிறைவேற்றி முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியம்.\nதீப்பிடிக்க அதிக வாய்ப்பு இல்லாத ரயில் பெட்டிகளை வடிவமைத்தல், விபத்து என்றால் சுக்குநூறாக நொறுங்கிவிடாத ரயில் பெட்டிகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை. இத்தகைய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கச் செலவு அதிகமாகும். எனினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் இதுவிஷயத்தில் லாலு கவனம் செலுத்த வேண்டும்.\nமன்னார்குடி – நீடாமங்கலம்: இடையே ரயில் விட மத்திய அரசு முடிவு\nசென்னை, பிப். 28 : மன்னார்குடி – நீடாமங்கலம் இடையே மீண்டும் ரயில் பாதை அமைத்து ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர். பாலுவுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு கடிதம் அனுப்பியுள்ளார்.\n“”நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கும் அங்கிருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்.\nதிருக்குவளை வழியாக…: “”மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி இடையே திருக்குவளை, எட்டுக்குடி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது” என்று அக் கடிதத்தில் வேலு குறிப்பிட்டுள்ளார்.\nரெயில்வே பட்ஜெட்: முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது; மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை\n2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.\nபயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.\nரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nஇந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.\nகுறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.\nகூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட “டபுள் டெக்கர் ரெயில்” விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.\nஇது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்டிகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.\nமுக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.\nதற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப்படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.\nதற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக��கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.\nடிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.\nரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.\nபயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.\nபடுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.\nவரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.\nரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவதும் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.\nகுறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.\nரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.\nஅனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.\nஅனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.\nஉயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-\nநெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசியான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.\nஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\nகுண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்\nரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.\nகண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.\nஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார். அதன் விவரம்:-\n1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)\n2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)\n3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)\n4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)\n5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)\n6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)\n7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)\n8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)\nரெயில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்\nமத்தியமந்திரி லல்லுபிர சாத்தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.\n*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ��) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.\n* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.\n* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.\n* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.\n* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.\n*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.\n*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.\n* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.\n* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.\n*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.\n*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.\n* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.\n*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.\n*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.\n* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.\n* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.\n*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.\n*முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.\n*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.\n*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.\n*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.\n* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.\n* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.\n* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.\n2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.\nபாதுகாப்புக்கு 8000 பேர் நியமனம்: ரயில்வே இணை அமைச்சர் வேலு\nவேலூர், மார்ச் 19: ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகளை பலப்ப��ுத்தும் வகையில் 8 ஆயிரம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.\nநடப்பாண்டில் நாடு முழுவதும் 334 ரயில் நிலையங்கள் முன்மாதிரி நிலையங்களாக மாற்றப்படும் என்றார் அவர்.\nவேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:\nவேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பாதை பணிகளும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை பணிகளும் நடந்து வருகின்றன.\nவேலூர்-விழுப்புரம் அகல ரயில் பாதை பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தேறி வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இப்பணி நிறைவடையும்.\nதிண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதை ஆய்வுப் பணிகளுக்காக தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் 71 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம்-திருச்சி இடையிலான 167 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nதற்போது திருச்சி-மதுரை இடையிலான 147 கி.மீட்டர் தூரத்தை மின்மயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\n2006-07-ம் ஆண்டில் 104 மேம்பாலங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 33 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாட்டில் 93 மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 38 மேம்பாலங்கள் தமிழகத்தில் வருகின்றன என்றார் வேலு.\nகலாசார மையமாகிறது வேலூர் கோட்டை: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில்\nசென்னை, மார்ச் 19: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.\nசிப்பாய் கலகம் நடந்த வேலூர் கோட்டையை நாட்டின் மிகப் பெரிய கலாசார மையமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகாந்தியடிகளின் சத்தியாகிரக நூற்றாண்டு ��ிழாவில், அறப்போரில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படக் கண்காட்சியை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:\nசத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படங்களை எனது துறையின் மூலம் பல்வேறு மாநில மக்களும் அறியும் வகையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\n1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150-வது ஆண்டு விழா விரைவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.\nதமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், டெக்கான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சுற்றுலா சொகுசு ரயில் சேவை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த ரயில் சேவையை ரயில்வே துறையும், சுற்றுலா துறையும் இணைந்து நடத்தும்.\nநடப்பு ஆண்டில் 300 மண்டலங்களில் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றார் அம்பிகா சோனி.\nரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும்.\nஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.\nரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது.\nஇப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் “டவுன்-பஸ்’ இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கூட எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்படுவது அவர்களின் விழிப்புணர்வுக்குச் சான்று.\nசென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய, இருக்கை வசதி மட்டுமே உள்ள ரயில்களைப் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்குவதன் மூலம், சாலைப் போக்குவரத்து நெரிசலையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் கணிசமாகக் குறைக்க முடியும். விபத்துகளும் பெரிய அளவில் குறைய வாய்ப்புண்டு. அதற்கு இந்த ஊர்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைப்பதும் அவற்றை மின்மயமாக்குவதும் அவசியம். இது எரிபொருள் (டீசல்) செலவைக் கணிசமாக மிச்சப்படுத்தும். சரக்கு போக்குவரத்துக்கும் கை கொடுக்கும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதால் நமது நாட்டு அன்னியச் செலாவணி விரயமாவது தடுக்கப்படும்.\nமுன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளும் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாததாலும், அவசரத் தேவையாலும், அறியாமையாலும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கிறார்கள் என்பதை ரயில்வே துறை உணர வேண்டும். அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தக் கூடாது.\nமுன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், மனநிலை சரியில்லாதவர்கள், குடிகாரர்கள், பெண்களைச் சீண்டுவோர், ஏறும்வழி, நடக்கும் வழி ஆகியவற்றில் அதிக சுமைகளை வைக்கும் அடாவடி சிறு வியாபாரிகள், அரிசி கடத்துவோர், சீசன் டிக்கெட் பயணிகள், ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் (ஊழியர்களும் சேர்ந்துதான்), இளநீர், வேர்க்கடலை, முந்திரி, சப்போட்டா, மாம்பழம், மாங்காய் போன்றவற்றை விற்போர் என்று ஒரு பெரிய இம்சைப் பட்டாளமே ஏறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.\nகழிப்பறை தண்ணீரின்றி, சுத்தப்படுத்தாமல் நாறினாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியானால்- அது எவ்வளவு தூரம் போகும் ரயிலாக இருந்தாலும் வழியில் அதற்கு கதி மோட்சமே கிடையாது. விபரீதமாக ஏதாவது நடந்து சங்கிலியைப் பிடித்து இழுத்தால் மட்டுமே அந்தப் பெட்டி இருப்பதையே அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் கண்டுகொள்கிறார்கள். இவையெல்லாம் களையப்பட்டால் ரயில் பயணங்கள் சுகமாவதுடன், அரசுக்குப் பணம் கொழிக்கும் கற்பக விருட்சமாக மேலும் வளம் பெறும்.\nநாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார்ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyricspedia.net/pookkalae-sattru-oyivedungal-song-lyrics/", "date_download": "2021-07-30T20:18:53Z", "digest": "sha1:YS7Q4TA6YEWGARWW7ZTK5BO6LY6RTF3B", "length": 8922, "nlines": 210, "source_domain": "lyricspedia.net", "title": "Pookkalae Sattru Oyivedungal Song Lyrics", "raw_content": "\nஆண் : { பூக்களே சற்று\nஆண் : ஹே ஐ என்றால்\nஅது அழகு என்றால் அந்த\nஹே ஐ என்றால் அது கடவுள்\nஎன்றால் அந்த கடவுளின் துகள்\nதிகைக்கும் ஐ என வியக்கும்\nஆண் : பூக்களே சற்று\nபெண் : இந்த உலகில்\nயாவிலும் ஐ விழி அழகை கடந்து\nஉன் இதயம் நுழைந்து என் ஐன்புலன்\nஆண் : எவன் பயத்தை\nபெய்வது ஐ அவள் விழியின்\nகனிவில் எந்த உலகம் பணியும்\nபெண் : என் கைகளை\nஇனி தைத்து நீ வைத்திடு\nஆண் : அவள் இதழ்களை\nபெண் : தவம் புரியும்\nஆண் : பூக்களே சற்று\nஆண் : ஹே ஐ என்றால்\nஅது அழகு என்றால் அந்த\nஹே ஐ என்றால் அது கடவுள்\nஎன்றால் அந்த கடவுளின் துகள்\nதிகைக்கும் ஐ என வியக்கும்\nபெண் : நீர்வீழ்ச்சி போலே\nநின்றவன் நான் நீந்த ஒரு\nஓடை ஆனாய் வான் முட்டும்\nஆட ஒரு மேடை ஆனாய்\nஆண் : என்னுள்ளே என்னை\nபெண் : யுகம் யுகம்\nகாண முகம் இது போதும்\nஆண் : மறு உயிர் தந்தாள்\nஆண் : பூக்களே சற்று\nஆண் : ஹே ஐ என்றால்\nஅது அழகு என்றால் அந்த\nபெண் : ஹே ஐ என்றால்\nஅந்த ஐகளில் ஐ அவன் நீயா\nஹையோ என திகைக்கும் ஐ\nஆண் : பூக்களே சற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T21:22:57Z", "digest": "sha1:5ZRTC3OCTUEVAYZL2GV6ZVYRLDS4CXQP", "length": 18837, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனித உரிமைகள் தலைப்புகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மனித உரிமைக��் தலைப்புகள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1.1 குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்\n1.2 பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள்\n1.3 கோருபவர்கள் வாரியாக உரிமைகள்\n2 மனித உரிமை மீறல்கள்/குற்றங்கள்\n4 மீறல்களை கண்காணித்தலும் ஆவணப்படுத்தலும்\n4.1 மனித உரிமைக் காட்சியகங்கள்\n8 நாடுகள் வாரியாக மனித உரிமைகள்\nகுடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்[தொகு]\nதனிநபர் பாதுகாப்பு - Security of person\nநகர்வு சுதந்திரம் - Freedom of movement\nநியாமான விசாரணைக்கான உரிமை - Right to a fair trial\nஅந்தரங்க உரிமை - Privacy\nபொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள்[தொகு]\nஉணவுக்கான உரிமை - Right to food\nநீருக்கான உரிமை - Right to water\nநலத்துக்கான உரிமை - Right to health\nபோர்க்கைதிகளின் உரிமைகள் (Prisoner of war)\nஅரச பயங்கரவாதம் · பயங்கரவாதம் · போர் குற்றம் · இனப்படுகொலை · மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் · பாலியல் வன்முறை · சித்திரவதை · நியாமற்ற கைதும் தடுப்பும் · வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் · தடுத்து வைத்தல் · சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் · அடிமைத்தனம் · பாகுப்பாடு · குடியேற்றம் · இனக்கருவறுப்பு · பண்பாட்டு இனப்படுகொலை · ஆட்கொணர்வு மனு · கேவியட் மனு ·\nஇனவொதுக்கல் குற்றம் (Crime of apartheid)\nஅமைதிக்கு எதிரான குற்றம் (Crime against peace)\nகாணாமல் போதல் - Disapperance\nகட்டாய ஆள்சேர்ப்பு - forced conscription\n2021 கனடியப் பழங்குடி குழந்தைகள் படுகொலை\nமூன்றாவது செனீவாச் சாசனம் (Third Geneva Convention)\nநான்காவது செனீவாச் சாசனம் (Fourth Geneva Convention]\nஉலக மனித உரிமைகள் சாற்றுரை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide)\nஅனைத்துலக மனிதபிமானச் சட்டம் (International Humanitarian Law)\nஅனைத்துலக் குற்றவியல் சட்டம் (International criminal law)\nஅனைத்துலக மனித உரிமைகள் சட்டம் (International Human Rights Law)\nஅனைத்துலகச் சட்டம் (International law)\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை (United Nations Convention Against Torture}\nகுறிப்பிட்ட மரபுவழி ஆயுதங்கள் தொடர்பான உடன்படிக்கை (Convention on Certain Conventional Weapons)\nஒட்டாவா ஒப்பந்தம் (Ottawa Treaty)\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை - International Covenant on Civil and Political Rights\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை - International Covenant on Economic, Social and Cultural Rights\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை - Convention on the Elimination of All Forms of Discrimination Against Women\nஅனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை - Convention on the Elimination of All Forms of Racial Discrimination\nஅனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court)\nமனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தல்\nதெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண்\nதவறிய அல்லது தோற்ற நாடுகள் சுட்டெண்\nமனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு United Nations Human Rights Council\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\nபன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\nமனித உரிமைப் பாதுகாப்பு மையம்\nவடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு\nமனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை (Declaration of the Rights of Man and of the Citizen)\nமகளிரின் மற்றும் பெண்குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை (Declaration of the Rights of Woman and the Female Citizen)\nஐக்கிய அமெரிக்காவின் விடுதலைச் சாற்றுரை (United States Declaration of Independence)\nநாடுகள் வாரியாக மனித உரிமைகள்[தொகு]\nஇலங்கையில் மனித உரிமைகள், இலங்கையில் மனித உரிமை மீறல்கள்\nசீன மக்கள் குடியரசில் மனித உரிமைகள்\nகூட்டு உரிமைகள் - collective rights\nபொது மக்கள் - civilans\nHuman Shield - மனிதக் கேடயம்\nஉள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர் - Internally displaced person\nConscription - கட்டாய ஆளெடுப்பு/கட்டாய ஆள்சேர்ப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2019, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/guys-obscene-comment-shriyas-post-made-her-husband-to-react/", "date_download": "2021-07-30T20:31:59Z", "digest": "sha1:V6EYQFWQ6L57FEF7Y6PGPO2QP6U6XX2A", "length": 9398, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Guy’s Obscene Comment Shriya’s Post Made Her Husband To React", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கணவரின் பிறந்தநாளில் லைவ் சாட் வந்த ஸ்ரேயாவின் உடல் அங்கம் குறித்து மோசமாக பேசிய நபர்....\nகணவரின் பிறந்தநாளில் லைவ் சாட் வந்த ஸ்ரேயாவின் உடல் அங்கம் குறித்து மோசமாக பேசிய நபர். கணவர் கொடுத்த பதிலை பாருங்க. வீடியோ இதோ.\nதமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.\nஅதன் பின்னர் வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திர லோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலுக்கு பின்னர் தான் ஸ்ரேயாவிற்கு முற்றிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இருப்பினும் தெலுங்கு படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார் . ஆனால் சில வருடங்களாக இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தெரியாமல் இருந்தது.\nஇதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த மகள். நினைவு நாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு.\nதிடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமணம் காதல் திருமணம் என்பதும் குறிபிடத்தக்கது.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்ரேயாவின் கணவர் பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் தனது கணவருடன் லைவ் சாட்டில் வந்தார் ஷ்ரேயா. அப்போது பலரும் ஷ்ரேயாவின் கணவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் மனைவியின் மார்பகம் சூப்பர் என்று கமன்ட் செய்து இருந்தார்.\nஇதை ஸ்ரேயாவும் படித்து அவரது கணவரிடம் கூறினார். இதே மற்ற கணவர் என்றால் கடுப்பாகி எதாவது திட்டி இருப்பார். ஆனால், ஸ்ரேயாவின் கணவரோ. ஆமாம், நானும்ஒதுக்கி க்கொள்கிறேன் என்று கூறினார். இதனை கேட்ட ஸ்ரேயாவும் சிரித்தபடியே சரியான வெவஸ்தகெட்ட ஆளுங்கபா என்று சகஜமாக கூறிவிட்டார்.\nPrevious articleநீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த மகள். நினைவு நாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு.\nNext articleகதையில் மாற்றம் செய்ய சொன்ன எஸ் ஏ சி. பிரசாந்த் பட வாய்ப்பை தவறவிட்டுள்ள விஜய்.\nசாந்தனுவை கேலி செய்து மீம் போட்ட மீம் கிரியேட்டர் – சாந்தனுவின் பதிலால் நெகிழ்ந்த ரசிகர்கள்.\nசேத்துல விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல – வனிதா செய்த அநாகரீக செயல் பற்றி சொன்ன நகுல். வைரல் வீடியோ.\nஇதான் BlanketChallenge-ஆ வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு சமீரா ரெட்டி கொடுத்துள்ள போஸ்.\nஅஜித்தின் திரை பயணத்திலேயே இன்று ஒரு ஸ்பெஷலான நாள். என்னனு பாருங்க.\nகொரோனாவால் இறந்த மனைவியை கடைசியாக பார்க்கக்கூட முடியாமல் மருத்துவமனையில் அருண் ராஜா – காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-07-30T19:39:09Z", "digest": "sha1:LLX7PJHMTMEAW6V267BQL4EYRBUZFSU6", "length": 10567, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "யாரடி நீ மோகினி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags யாரடி நீ மோகினி\nTag: யாரடி நீ மோகினி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக கிளைமாக்ஸை நீங்கள் முடிவு செய்யலாம். அதிரடி காட்டிய...\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து...\nபடு மொக்கையாக சென்று கொண்டு இருக்கும் சூப்பர் ஹிட் சீரியலுக்கு முடிவு – வெளியான...\nதமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில்...\nஇதுக்குமேல பாக்க முடியல நிறுத்துங்க – 1000 எபிசோடை கடந்த சீரியலை நிறுத்த சொல்லும்...\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து...\nநிறைவடைய இருக்கிறதா ஜீ தமிழின் முக்கிய சீரியல் – ஆமா, அவரே போய்ட்டாரே. அப்புறம்...\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து...\nசீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் யாரடி நீ மோகினி சீரியல் நடிகையா இப்படி\nசினிமா���ிற்கு இணையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது....\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக்காக்கிய யாரடி நீ மோகினி சீரியல் நடிகை....\nசினிமாவிற்கு இணையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது....\nயாரடி நீ மோகினி சீரியலை முடிச்சி விடுங்க – ஜீ தமிழ் பக்கத்தில் ரசிகர்...\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து...\nயாரடி நீ மோகினி சீரியலில் இருந்து விளகினாரா இல்லை நீக்கப்பட்டாரா \nபரத் நடிப்பில் வெளிவந்த வெயில் படத்தில் பரத்தின் தங்கையாக அறிமுகமானவர் யமுனா சின்னதுரை. இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், இவர் பெரிய அளவு மக்கள் மத்தியில் பிரபலம்...\nகாதலை சொன்ன உடன் நடித்த நடிகை. நிராகரித்த யாரடி நீ மோகினி ஸ்ரீ. ஆனால்...\nசின்னத்திரை நட்சத்திரங்களின் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ஹீரோவாக நம் முன் வலம் வருபவர் ஸ்ரீ குமார் கணேஷ். ஸ்ரீ சினிமா துறையில் பிரபல இசையமைப்பாளரான சங்கர் கணேஷின் மகனும்...\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக்காக்கிய யாரடி நீ மோகினி சைத்ரா..\nசினிமாவிற்கு இணையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/bihar-congress-rjd-offer-chirag-paswan-to-join-with-parties-424067.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T20:45:47Z", "digest": "sha1:P62FI46TAYPMESPIWCRYCKQMRRUDHQOI", "length": 18369, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளே இல்லாத கடையில் எதுக்கு ? எங்க கட்சிக்க�� வாங்க.. சிராக் பாஸ்வானுக்கு காங்., ஆர்ஜேடி அழைப்பு | Bihar: Congress, RJD offer Chirag Paswan to join with parties - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nமுதல்ல பெண்களுக்கு கல்வி கொடுங்க.. சட்டத்தால் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியாது..நிதிஷ்குமார் நச்\nபீகார்: சித்தப்பாவுடன் உரசல்.. கட்சியை கட்டுப்படுத்த சிராக் பாஸ்வான் மூவ்.. அரசியல் யாத்திரை ஆரம்பம்\nபீகாரில் பாஜக-ஜேடியூ அரசு எந்த நேரத்திலும் கவிழும்... ஆர்.ஜே.டி. தேஜஸ்வி யாதவ் கணிப்பால் பரபரப்பு\nபெட்ரோல் விலையேற்றம்.. மிக பெரிய சதி, '420' கேஸ் போடுங்க.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது வழக்கு\n முடிவு செய்யுற நேரம் இது.. பாஜகவை மிரட்டும் சிராக் பாஸ்வான்\nஅடேங்கப்பா.. பீகாரில் மருந்தே இல்லாத சிரஞ்சில் எவ்வளவு அழகா..வலிக்காம தடுப்பூசி போடறாங்க இந்த அம்மா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nஇந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nகணவனை வெட்டிக் கொன்றுவிட்டேன்.. போலீஸ் ஸ்டேசனுக்கு நேராக போன ரஷியா.. மிரண்ட காஞ்சிபுரம் போலீஸ்\nபாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்கவில்லை.. சார்பட்டாவும் இடியாப்பமும் ஏரியா சண்டையாக்கிட்டாங்க.. பாக்ஸர்\n\"தேங்க் யூ ஸ்டாலின்..\" வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு\nSports ரிங்குக்குள் \"உலக சாம்பியன்\".. அசந்தா காலி.. லோவ்லினாவுக்கு காத்திருக்கும் செமி ஃபைனல் சவால்\nMovies மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ \nAutomobiles புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்\nLifestyle சைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்\nEducation CBSE 12th Result 2021: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளி���ீடு\nFinance சற்றே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆளே இல்லாத கடையில் எதுக்கு எங்க கட்சிக்கு வாங்க.. சிராக் பாஸ்வானுக்கு காங்., ஆர்ஜேடி அழைப்பு\nபாட்னா: லோக் ஜனசக்தியின் 5 எம்.பி.க்கள் ஜேடியூவுக்கு தாவிவிட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வானை தங்கள் கட்சியில் சேருமாறு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி அழைப்பு விடுத்துள்ளன.\nபீகார் சட்டசபை தேர்தலில் பாஜகவின் நம்பிக்கைக்குரிய பி டீமாக இருந்தவர் சிராக் பாஸ்வான். தமது லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூவுக்கு எதிராக மட்டுமே போட்டியிட வைத்தார்.\nபாஜகவால் கழற்றிவிடப்பட்ட சிராக் பாஸ்வான்\nஇதனால் பாஜகவைவிட ஜேடியூ குறைந்த இடங்களில்தான் வெல்ல முடிந்தது. தமது இலக்கு முடிந்த கையோடு சிராக் பாஸ்வானை பாஜக கழற்றிவிட்டது. மத்திய அமைச்சர் பதவி தருவதாக கூறி வந்த பாஜக இப்போது சிராக் பாஸ்வானை பற்றி கவலைப்படவில்லை.\nஅத்துடன் சிராக் பாஸ்வானின் மொத்தம் உள்ள 6 எம்.பிக்களில் 5 பேர் ஜேடியூ பக்கம் தாவிவிட்டனர். இந்த 5 பேரும் தங்களை தனி அணியாக அங்கீகரிக்க வேண்டும் என்று லோக்சபா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இந்த நிலையில் 5 எம்.பிக்களையும் கட்சியில் இருந்து நீக்குவதாக இன்று சிராக் பாஸ்வான் அறிவித்திருக்கிறார்.\nஇப்போது பீகார் அரசியலில் தனிமரமாக நிற்கிறார் சிராக் பாஸ்வான். இதனால் தனிக்கட்சி நடத்திய போதும்.. எங்களுடன் வந்து இணைந்துவிடுங்கள் என்று காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி) அழைப்பு விடுத்து வருகின்றன. தங்களது கட்சிக்கு வந்தால் நல்ல பதவியும் கவுரவமும் கிடைக்கும் என இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி அழைத்து வருகின்றனர்.\nசிராக் பாஸ்வான் என்ன செய்வார்\nஆனால் சிராக் பாஸ்வான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்படியே ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றப் போகிறாரா அல்லது ஏதோ அரசியலில் இருந்தால் போதும் என கட்சியையே கலைக்கப் போகிறாரா என்பது விரைவில் தெரியும். அதேநேரத்தில் ���ாஜகவை நம்பிய கட்சிகள் அழிக்கப்பட்டே இருக்கின்றன என்பதற்கான இப்போதைய சாட்சியாக சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\nபூசாரி தொடர்ந்து பலாத்காரம் செய்கிறார்..ஸ்டேஷனுக்கு போய் புகார் தந்த பெண்.. கிறுகிறுத்து போன போலீசார்\n5 நிமிஷ கேப்பில்.. பீகாரில் மூதாட்டிக்கு ஒரே நாளில் கோவிஷீல்டு, கோவாக்சின் போட்ட செவிலியர்கள்\n\"ஆ\"வென அலறிய பாட்டி.. விரட்டி விரட்டி பலாத்காரம்.. 25 முறை கத்தியால் குத்தி.. காமுகனை அள்ளிய போலீஸ்\nஉச்சகட்ட குழப்பம்.. தலைவர் பதவியிலிருந்தே சிராக் பாஸ்வானை நீக்கிய அதிருப்தி எம்பிக்கள்..அடுத்து என்ன\nகிரிக்கெட் பால் அளவு.. மூளையில் இருந்து நீக்கப்பட்ட ராட்சச கருப்பு பூஞ்சை.. மருத்துவர்கள் அதிர்ச்சி\n9000 பேர் கொரோனாவுக்கு பலி.. இறந்தவர் கணக்கை திருத்திய பீகார்.. 2வது அலையில் மட்டும் 8000 பேர்\nபாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் சோதனை ஓட்டம் தொடங்கியது\nமுக்கியமான பணியில் இருக்கும் போலீசார் செல்போன் பயன்படுத்த அதிரடி தடை.. எங்க தெரியுமா\nஊரடங்கில் 1200 கிமீ சைக்கிள் மிதித்த 'பீகார் சிறுமி'.. ஜோதியின் தந்தை மரணம்\nரூ.7 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை ரூ.21 லட்சத்துக்கு வாங்கி மோசடி.. அதுவும் மொத்தம் 5.. பீகாரில்தான்\nகடந்த ஆண்டு 1200 கிமீ தூரம் சைக்கிளில் அழைத்து வந்த ஜோதிகுமாரி.. இந்த ஆண்டு தந்தையை பறிகொடுத்த சோகம்\nலாலு பிரசாத் யாதவ் மீதான லஞ்ச வழக்கில் ஆதாரம் இல்லை.. வழக்கை முடித்துக் கொண்ட சிபிஐ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar chirag paswan ljp congress rjd bjp jdu பீகார் சிராக் பாஸ்வான் காங்கிரஸ் ஆர்ஜேடி பாஜக ஜேடியூ politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/tag/magan-kathaikal/", "date_download": "2021-07-30T18:55:48Z", "digest": "sha1:WZ56HIK5N4CRJ22WIRKJOATNA6FQC7KB", "length": 3953, "nlines": 71, "source_domain": "tamilsexstories.cc", "title": "magan kathaikal | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nஅம்மா, நண்பர்கள், நான், தங்கை 1\nவணக்கம் இந்த கதை நான் ரொம்ப நாள் போடணும் நினைச்சா ஆனா முடியல. இந்த கதை காகா அவளோ முயற்சி எடுத்தேன் முடியல தன் சொல்லணும் காரணம் என்ன ஸ்டோரி சரியா அமையால இந்த கதையா அவள் மகன் சொல்லுற மரி பண்ண வரல சரி அந்த நண்பர்கள் சொல்லுற மரி பண்ண அதும் சரியாதொடர்ந்து படி… அம்மா, நண்பர்கள், நான், தங்கை 1\nஅம்மா எனக்கு உத��ி செய்தால்\nவணக்கம் வாசகர்களே அனைவர்க்கும் என்னோட அன்பான வணக்கம் மற்றும் நன்றியா தெரிவித்து கொள்கிறேன். சில வாசகர்கள் நான் எழுதிய கதைல இன்னும் நேரிய வரிகள் எழுத சொல்லியும் மற்றும் ஸ்டோரி சின்னதாக உள்ளதாக தெரிவித்து உள்ளீர்கள். என்னால் முடிந்த அளவு பெரியதாக எழுத முயற்சி செய்கிறேன். என்னால முடிந்த அளவு எழுதுகிறேன். ஏன் என்றல் என்னால்தொடர்ந்து படி… அம்மா எனக்கு உதவி செய்தால்\nஎன் அத்தை மகளும் நானும்\nமன்மத லீலை – 4\nகிராமத்தில் ஒரு உடல் உறவு\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-07-30T19:27:40Z", "digest": "sha1:DUZBCFJVRWQBZWYO7H4X7NIAYSHVSAXU", "length": 10786, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "கருவாடு மார்க்கெட்டை தமிழ்நாட்டில் பார்த்திருப்போம் ஆனால் துபாயில் கருவாடு மார்க்கெட் எப்படி இருக்கும் ஒரு நண்டின் விலை எவ்வளவு தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் - VkTech", "raw_content": "\nகருவாடு மார்க்கெட்டை தமிழ்நாட்டில் பார்த்திருப்போம் ஆனால் துபாயில் கருவாடு மார்க்கெட் எப்படி இருக்கும் ஒரு நண்டின் விலை எவ்வளவு தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்\nகருவாடு மார்க்கெட்டை தமிழ்நாட்டில் பார்த்திருப்போம் ஆனால் துபாயில் கருவாடு மார்க்கெட் எப்படி இருக்கும் ஒரு நண்டின் விலை எவ்வளவு தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.\nவணக்கம் நண்பர்களே தமிழில் எவ்வளவோ வலைதளங்கள் உள்ளது ஒரு நாளைக்கு பல பதிவுகளை அவர்கள் பதி விடுகின்றனர் அதில் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படலாம் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம் ஆயிரம் தளங்கள் இருந்தாலும் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து ஒரு நாளைக்கு எங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த சில பதிவுகளை கொடுப்பதுதான் எங்களுடைய நோக்கம் நம்முடைய தளத்தில் போடப்படுகின்ற பதிவுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் தாராளமாக நீங்கள் கீழே உள்ள கட்டத்தில் தெரிவிக்கலாம் நாங்கள் போடுகின்ற சரியில்லை என்றாலோ அல்லது வேறு எது சம்பந்தமாக உங்களுக்கு வேண்டும் மருத்துவம் சமையல் செய்தி சினிமா இவற்றில் எதைப் பற்றி அதிகமாக நீ��்கள் விரும்புகின்றீர்கள் என்பதையும் கீழே உள்ள கட்டத்தில் தெரிவியுங்கள் அது குறித்து அதிகமான தகவல்களை உங்களுக்கு கொடுப்பதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம் எங்களுடைய வளர்ச்சி உங்களுடைய வருகை எக்காரணத்தைக் கொண்டும் எங்களை நீங்கள் தவிர்த்து விட வேண்டாம் இதில் போடப்படுகின்ற பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் முகநூல் பக்கத்தில் அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடைய நண்பர்களுக்கும் இதனை பகிருங்கள் எடுத்துக்கூறுங்கள் தொடர்ச்சியாக உங்களுடைய ஆதரவை எங்களுடைய பக்கத்திற்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இந்த சேவையை செய்கிறோம் தொடர்ச்சியாக உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி வணக்கம்\nPrevious தமிழ் நடிகர்கள் அவர்கள் தங்களுடைய அம்மாவுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் இவருடைய தாயார் இவர்கள் என்று நீங்களே ஆச்சரியப்படும் விதத்தில் வைக்கின்றது\nNext மோடியின் ஆட்டமும் எடப்பாடியின் ஆட்டமும் இனிதான் ஆரம்பம் இனிமேதான் மக்களுக்கு மிகப்பெரிய பல தகவல்கள் இருக்கின்றன நீங்களே என்னவென்று பாருங்கள் வெறுத்துப் போகிறார்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறு��னின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D70-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%80%E0%AE%AF/", "date_download": "2021-07-30T20:18:29Z", "digest": "sha1:6KETJACYORJTX53BSP5EVRT3A25KB2FE", "length": 5152, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஃபெராரி எஃப்70 டீசர் வெளீயிடு", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ஃபெராரி எஃப்70 டீசர் வெளீயிடு\nஃபெராரி எஃப்70 டீசர் வெளீயிடு\nஇத்தாலி நாட்டின் ஃபெராரி கார் தயாரிப்பு நிறுவனம் உலகயளவில் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியில் தனக்கென தனியான பராம்பரியத்தைக் கொண்ட கார் நிறுவனமாகும். கடந்த 2012 பாரீஸ் மோட்டார் ஸ்வோவில் F70 ஹைப்பர் காருக்கு வெறும் அடிச்சட்டத்தை(Chassis) மட்டும் வைத்தது. தற்பொழுது டீசரை வெளியிட்டுள்ளது.\nஃபெரார்ரி என்ஜோ வெற்றினை தொடர்ந்து F70 hypercar வடிவமைத்து வருகிறது. அதன் சில டீசர் படங்களுடன் சில தகவல்களை கான்போம்.\nமுதலில் F150 என்ற பெயரினை ஃபெரார்ரி சூட்டியிருந்தாலும் இந்த பெயரினை ஃபோர்டு நிறுவனம் F150 டிரக் பெயர் இருப்பதனால் F70 என மாற்றியது.\nF70 கார் 6.3 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டதாகும். என்ஜின் V12 சிலின்டர் கொண்டதாகும்.இது F12 Berlinetta என்ஜின் ஆகும்.இதன் சக்தி 850 PS இருக்கலாம். இதனுடன் F1 கார் போட்டிகளில் பயன்படுத்தும் KERS(Kinetic Energy Recovery System) பவர் பூஸ்ட் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளது. மேலும் டூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ்னை பயன்படுத்தியுள்ளது.\nஃபெரார்ரி என்ஜோ காரை விட 269kg எடை குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எடை 1100kg இருக்கும். 2013 ஆம் ஆண்டின் இடையில் வெளிவரலாம்.\nPrevious articleவேற்றுகிரகவாசிகளின் வாகனங்களா இவை\nNext articleபஜாஜ் பல்சர் 375 அறிமுகம் எப்பொழுது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/wife-give-torcher-actor-sai-shakthi-tell-reason-for-suicide-5933.html", "date_download": "2021-07-30T19:13:01Z", "digest": "sha1:T4GPH22X7SOP2FWHUTKKEFTZI6LC6P45", "length": 6721, "nlines": 62, "source_domain": "www.cinemainbox.com", "title": "", "raw_content": "\n - தற்கொலை குறித்து மனம் திறந்த சாய் சக்தி\nHome / Cinema News / மனைவி செய்த கொடுமை - தற்கொலை குறித்து மனம் திறந்த சாய் சக்தி\n - தற்கொலை குறித்து மனம் திறந்த சாய் சக்தி\n’நாதஸ்வரம்’ தொடர் மூலம் பிரபலமான நடிகர் சாய் சக்தி, பல்வேறு சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில், திடீரென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சில ஆண்டுகள், எந்த டிவி தொடர்களிலும் நடிக்காமல் இருந்தவர், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்ட்டப்படுவதாக தகவல் வெளியானது.\nஆனால், அதை மறுத்த நடிக சாய் சக்தி, தான் சில ஆண்டுகள் நடிகாமல் இருந்தது உண்மை என்றாலும், சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்படும் நிலைக்கு செல்லவில்லை, மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தேன். அதில் இருந்து மீண்டு வந்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறே, என்று விளக்கம் அளித்தார்.\nஇந்த நிலையில், தான் எதறகாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன், என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் சாய் சக்தி, அவரது மனைவியின் செய்த கொடுமையால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்.\nவாழ்க்கையில் பலவிதமான கஷ்ட்டங்களை எதிர்கொண்ட சாய் சக்திக்கு, அவரது மனைவி மூலம் தான் 90 சதவீதம் பிரச்சினைகள் வந்ததாம். மேலும், மனைவி பிரிந்து சென்ற பிறகு தனிமையில் இருந்ததும், பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளினாலும், மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்துக்கொள்ள முயன்றாரம்.\nஅவர் க��டியிருந்த வீட்டுக்கு எதிரே இருந்தவர்கள் தான் அவரை தற்கொலையில் இருந்து காப்பாற்றினார்களாம். தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ள சாய் சக்தி, பல டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருவதோடு, தன்னை மக்களிடம் கொண்டு சேர்ந்த ‘நாதஸ்வரம்’ சீரியல் இயக்குநர் திருமுருகன் இயக்கும் தொடரில் மீண்டும் நடிக்க விரும்புவதாகவும், தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான பாவல் நவகீதன்\nபடக்குழுவின் நலனுக்காக நடிகர் ஜெய் செய்த ஆபத்தான செயல்\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர்\n’திட்டம் இரண்டு’ மூலம் கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்\nரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு - நடிகர் விஜய்க்கு நீதிபதிகள் போட்ட புதிய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/19063427/Kothanar-who-fell-in-love-with-a-Plus2-student-and.vpf", "date_download": "2021-07-30T19:00:29Z", "digest": "sha1:S4DC6VGQ65YQPZGHYEU633X2UWYALPUD", "length": 9812, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kothanar, who fell in love with a Plus-2 student and got pregnant, was arrested by the polie under the Pokcho Act. || பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனார்போக்சோ சட்டத்தில் கைது", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனார்போக்சோ சட்டத்தில் கைது\nதிருச்சி பொன்மலையில் பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.\nதிருச்சி பொன்மலையில் பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.\nதிருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவிக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள். இதுபற்றி மாணவியிடம் விசாரித்தபோது, கொத்தனார் வேலை செய்துவரும் குண்டூர் அய்யனார் நகரை சேர்ந்த சிவா (வயது 20) மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவியின் அத்தை கொடுத்த புகாரின் பேரில் சிவாவை போக்சோ ச��்டத்தின் கீழ் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. பொள்ளாச்சி ஜோதி நகரில் ரூ 10 கோடியில் பிரமாண்டமான பசுமை பூங்கா\n2. செங்குன்றம் அருகே ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்\n3. மத்திய அரசின் முடிவுக்கு ரங்கசாமி வரவேற்பு\n4. இளம்பெண் போல பேசி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் சிக்கியது\n5. ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய பிரியாணி கடை ஊழியர் நண்பர்கள் 5 பேருடன் கைதானார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11694&lang=ta", "date_download": "2021-07-30T19:33:37Z", "digest": "sha1:EQGYGBSWW25BKL3ZPI5OWP4ID6TLMQSG", "length": 13650, "nlines": 94, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா\nதிருத்தல வரலாறு : 1890ம் ஆண்டுகளில் மலேசிய பக்தர்கள் ஒன்றுகூடி, மலேசிய திருநாட்டில் திருக்கோயில் அமைக்க முயற்சித்து, அதன் அடிப்படையில் ஆலோசனைகளைப் பெற திருமலை பெரிய ஜீயரை அனுகினர். இறைவனின் விக்ரஹம் அல்லாத இறைவனின் பாதுகையை வைத்து பூஜிக்க ஜீயர் ஸ்வாமிகள் அனுகிரகித்தார். அவ்வாறு பாதுகை பூஜையென்பதை வைணவ சித்தாந்தம் மிகப்பெருமையாக போற்றுகிறது. மலேசிய கிள்ளான் பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு திருமேனியுடன் (விக்ரகமாக) பூஜிக்க எண்ணினர்.திருமலை பெரிய ஜீயரை மீண்டும் அணுகி தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். ஜீயர் ஸ்வாமிகளும் பக்தர்களின் பக்தியைக் கண்டு தான் பூஜித்து வந்த வெள்ளி விக்ரஹத்தை சமர்பித்து அனுகிரகித்தார். இதனால் இத்திருத்தலம் திருகோஷ்டியூருக்கு நிகரானதாக போற்ற��்படுகிறது. தென்கிழக்காசிய திருப்பதி ( யாத்திரை மற்றும் பிரார்த்தனை ஸ்தலம்) என இக்கோயில் மலேசிய மக்களால் போற்றப்படுகிறது.\nதெய்வங்கள் : பெருமாள் சன்னிதி - ஸ்ரீதேவி பூமி தேவி சமேத ஸ்ரீ சுந்தர ராஜ சுவாமி் சன்னிதி, ஸ்ரீ சுந்தர வல்லி தாயார் மஹா லெஷ்மி சன்னிதி, உற்சவர் - ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பால பக்த ஆஞ்சநேயர்சிவன் சன்னிதி - ஸ்ரீ விநாயக பெருமான், ஸ்ரீ ஆத்மநாத சுவாமி, ஸ்ரீ சிவகாமி சுந்தரி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ ஐயப்ப சுவாமி், சனிஸ்வர சன்னிதிசனிஸ்வரன் சன்னிதியில் சனிஸ்வர சுவாமி தனியாகவும் நவகிரக சன்னிதியும், ஸ்ரீ நாகரும் அருள் புரிகின்றனர்.\nகாலை\t:\tமணி 6.40 க்கு விஸ்வரூபம் மணி 7.30 க்கு நித்திய பூஜை ஆரத்திநண்பகல்\t: 12.00 மணிக்கு நடை சாற்றுதல்மாலை\t: 6.00 மணிக்கு நித்திய பூஜைஇரவு\t: 9.15 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடை சாற்றுதல்வியாழன், வெள்ளி கிழமைகளில்\t:\tஇரவு 9.30 மணிக்கு அர்த்த ஜாமம் பூஜைசனிக்கிழமை\t:\t10.00 மணிக்கு அர்த்த ஜாமம் பூஜைதிருமஞ்சனம் (அபிஷேகம்)\t:\tவெள்ளிக் கிழமை காலை 5.50 மணிக்கு சிவன் சன்னிதியிலும், 6.00 மணிக்கு பெருமாள் சன்னிதியிலும் மகாலெஷ்மி தாயாருக்கு அபிஷேகம் நடைபெறும்.சனிக்கிழமை காலை 5.00 மணிக்கு சிவன் சன்னிதியிலும், 5.30 மணிக்கு பெருமாளுக்கும் அபிஷேகம் நடைபெறும்*விசேஷ காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது.\nமேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்\nஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்\nஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா\nஸ்ரீ பாலமுருகன் ஆலயம், செபிராங் ஜெயா, மலேசியா\nஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா\nஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசிகாகோ தமிழ்ச் சங்க விளையாட்டு நாள் நிகழ்வு ஒத்திவைப்பு\nசிகாகோ தமிழ்ச் சங்க விளையாட்டு நாள் நிகழ்வு ஒத்திவைப்பு...\nபஹ்ரைனில் இந்திய கலை விழா\nபஹ்ரைனில் இந்திய கலை விழா...\nகுவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு\nகுவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு...\nவியக்க வைக்கும் தமிழ்- சிறப்புரை\nவியக்க வைக்கும் தமிழ்- சிறப்புரை...\nபஹ்ரைனில் இந்திய கலை விழா\nகுவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு\nவியக்க வைக்கும் தமிழ்- சிறப்புரை\nஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nஅபுதாபி தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவராக இந்தியர்: அய்மான் சங்கம் வாழ்த்து\nபாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு\nஉணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்\nதிருகோணமலை ரோட்ராக்ட், ரோட்டரி கழக கொடை நிகழ்ச்சித்திட்டம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/AFMS?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T20:19:06Z", "digest": "sha1:735KRB7K6EYOFAIERXCOTZHFL73RM42S", "length": 7348, "nlines": 241, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | AFMS", "raw_content": "சனி, ஜூலை 31 2021\nஆக்ஸிஜன் உ��்பத்தி செய்யும் கருவிகள்; ஜெர்மனியில் இருந்து இறக்குமதி: ராணுவ மருத்துவ சேவைகள்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/07/seeman-urges-tn-govt-to-save-kanniyakumari-iraiyumanthurai-fishermen/", "date_download": "2021-07-30T19:00:56Z", "digest": "sha1:FBEL5QXO2OA25HILEYK4NIB2N3VT4M36", "length": 34238, "nlines": 552, "source_domain": "www.naamtamilar.org", "title": "கன்னியாகுமரி, இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு கட்சி செய்திகள் தலைமைச் செய்திகள்\nகன்னியாகுமரி, இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமுறையாக வடிவமைக்கப்படாத கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்\nகன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் துறைமுகத்திற்குள் அலை அடிக்கும் அவல நிலை உள்ளது. இதனால் காற்று வேகமாக வீசும் ஆனி, ஆடி மாதங்களில் எழும் இராட்சத அலையில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் பலியாவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆன்றணி , ஷிபு என்ற இரண்டு மீனவர்கள் கரை ���ிரும்பியபோது துறைமுக இராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தனர். தற்போது இனயம்புத்தன்துறையைச் சார்ந்த நாம் தமிழர் கட்சியின் களப்போராளி அன்புத் தம்பி ஆன்றணி பிரிட்டின் அவர்கள் நேற்று (17-07-2021) மீன்பிடித்துத் திரும்பும்போது கடல் சீற்றத்தில் சிக்குண்டு பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறி குடும்பத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.\nகடல் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீனவர்களையும் படகுகளையும் பாதுகாப்பதற்காக மீனவர்களின் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கட்டப்பட்ட மீன்பிடித் துறைமுகம் சரியான வடிவமைப்பில்லாமலும் ஆய்வு செய்யப்படாமலும் கட்டப்பட்ட காரணத்தால், துறைமுகத்தின் உள்ளேயே இராட்சத அலைகள் உருவாகி மீனவர்களுக்கும், அவர்களுடைய படகுகளுக்கும் பெரும் பாதிப்பைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருவதை அரசு கண்டும் காணாமல் இருக்கும் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.\nமேலும் மீன்பிடி துறைமுகத்தின் மிக அருகிலேயே புதிதாக ஒரு தடுப்பணையைக் கட்டுவதால் ஆற்றுநீர் கடலுடன் கலப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் அலைகளால் கொண்டுவரப்படும் மணல்கள் சேர்ந்து மண்மேடு உருவாகிறது. மீனவர்களின் படகுகள் இந்த மண்மேடுகளில் மோதி விபத்துகள் நடப்பதும் தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எதிர்பாராத விபத்துகளினால் பேராபத்துகளினால் ஆண்டுக்கு 4 முதல் 10 மீனவர்கள் வரை இத்தகைய துறைமுக விபத்துகளில் சிக்கிப் பலி ஆகிறார்கள் என்பதை துறைசார் அரசு நிர்வாகம் கவனிக்க தவறியது ஏனோ\nஇவ்வாறாகச் சரியான திட்டமிடாமல் அமைந்த துறைமுகக் கட்டுமானத்தாலும், புதிதாகக் கட்டப்படும் தடுப்பணையாலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பல இயற்கை பேரிடர்களினாலும், சிங்கள பேரினவாதத்தாலும் தங்கள் வாழ்வில் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மீனவச் சொந்தங்கள் இதுபோன்ற துறைசார் சீர்கேடுகளினாலும் விபத்துகளில் சிக்குண்டு மேலும் இன்னலுக்கு ஆளாகி உயிரிழப்புகளுக்கும் பொருளிழப்புகளுக்கும் உள்ளாதைத் தடுக்க தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் உள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களையும் உடனடியாக ஆய்வு செய்து ஒழுங்கற்று அமைந்துள்ள துறைமுகங்களைச் சீர்படுத்த முன்வரவேண்டும். மேலும் மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரத்தினை ஆழப்படுத்திப் பாரம்பரிய மீனவர்களின் அனுபவ அறிவின் துணைகொண்டும், கடல்சார் அறிவியல் வல்லுநர்களின் துணைகொண்டும் துறைமுகத்தின் தரத்தினை முறையாக மேம்படுத்திட வேண்டும்.\nமுறையாக வடிவமைக்கப்படாத இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் படகு விபத்துக்குள்ளாகி மரணமடைந்த தம்பி ஆன்றணி பிரிட்டின் குடும்பத்திற்கு முறையான இழப்பீட்டினை காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு, இனியும் மீனவர்கள் பலியாவதைத் தடுக்க, போர்க்கால அடிப்படையில் மீன்பிடித் துறைமுகத்தை முறையாக வடிவமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nமுந்தைய செய்திகன்னியாகுமரி தொகுதி பெருந்தலைவர் புகழ் வணக்க நிகழ்வு\nஅடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை – விருகம்பாக்கம் தொகுதி\nசென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nதமிழக – கேரள எல்லைகளை உடனடியாக மூடி கொரோனா நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழ்களைப் பெற்றவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்\nபுலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு – சூழலியல் பேரழிவு குறித்து சீமான் எச்சரிக்கை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\n05-03-2017 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nதலைமை அறிவிப்பு: ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/09/blog-post_16.html", "date_download": "2021-07-30T20:05:05Z", "digest": "sha1:CQYZF2H3462AFW7XHESJVRECOTFJARPV", "length": 17353, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "இவ்வாரம் -சினிமாத் துளிகள் ~ Theebam.com", "raw_content": "\nவிறுவிறுப்பாக இருக்கும் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்,பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் சாமி செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் நடித்துள்ள சீமராஜா திரைப்படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.\nதீபாவளி விருந்தாக வருகிறது, விஜய் நடிக்கும் 62-வது படம். ‘சர்கார்’ இத்துடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராதாரவி, யோகி பாபு, பழ கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு நடித்தார்கள்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்திற்கு , 'பேட்ட' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் திரிஷா நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nகாவல்துறை அதிகாரியாக ஜெயம் ரவியின் 'அடங்க மறு' திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.இப்படத்தில் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்\nஇதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.\nவெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் ’வடசென்னை’. வடசென்னையை மூன்று விதத்தில் காட்ட முடிவெடுத்த வெற்றிமாறன், அதை மூன்று பாகங்களாக இயக்கியுள்ளார். ’வடசென்னை’ தீபாவளி விருந்தாக வருகிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 05\nஎல்லை மீறினால் என்ன விளைவு\nஉளி தொடாத கல் சிலையாகாது\nகண்ணுக்கு அணியத் தகுகண்ணாடியினை தெரிவு செய்வது எப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 04\nஎதையும் மறுத்துப் பேசுவாரா நீங்கள்...\nகடவுள் என்பவர்..... கருதப்பட வேண்டியவர்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [ஈச்சமொட்டை] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 03\nஅனுபவம் மட்டுமே ஆன்மீகத்துக்கு வழிகாட்டும்- புத்தர்\nதென்றல் காற்றே தூது செல்லாயோ..\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :கனடா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 02\nவிடுதலைப் போராடடமும் கலைஞர் கருணாநிதியும்\n மாலை மேலே சென்று கழுத்தில் தானா...\nவருவானோ , மாமன் மகன்\n`எங்க வீட்டு மாப்பிள்ளை’ புகழ் அபர்ணதி-ஜெயில்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் ���ூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1221230", "date_download": "2021-07-30T20:21:29Z", "digest": "sha1:CLBWPC3YAOXKA5KSFPTBB6LGJCSAJJVA", "length": 6661, "nlines": 114, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பில் 1000 பேருக்கான தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் – Athavan News", "raw_content": "\nமட்டக்களப்பில் 1000 பேருக்கான தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nமட்டக்களப்பில் 1000 பேருக்கான கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.\nகொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக வைத்தியர் நா.மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் ஆகிய பகுதிகளில், கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஅந்தவகையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று காலை, ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஇதில் பிரதேச செயலகம், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை மட்டக்களப்ப�� மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nCategory: இலங்கை பிரதான செய்திகள் மட்டக்களப்பு\nTags: கொவிட் தடுப்பூசிவைத்தியர் நா.மயூரன்\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nவிவசாயிகளிடம் இருந்து விற்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1222121", "date_download": "2021-07-30T20:59:48Z", "digest": "sha1:Y5ESWT5M3FBO4GGOC6FJGVAB2XQR76OO", "length": 8801, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "பயணக்கட்டுப்பாடுகள் நீடிப்பை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு – Athavan News", "raw_content": "\nபயணக்கட்டுப்பாடுகள் நீடிப்பை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nநாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண, போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் பயணக் கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் உடல்நலம் குறித்து அரசாங்கம் மேலதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nTags: Upul Rohanaஉப்புல் ரோஹணபொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேற்கு ஆபிரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை குறைக்கவுள்ள பிரான்ஸ்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2016/", "date_download": "2021-07-30T19:58:50Z", "digest": "sha1:VQK22FLYQVWK2QJUIF5UUWCL6AGBI44P", "length": 87981, "nlines": 503, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: 2016", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, டிசம்பர் 10, 2016\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\n\"படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம்\" என்ற தலைப்பு செய்தியை கலா படிக்கவும், கட்டிலில் படுத்திருந்த அவள் கணவன் அசோக் செய்தியை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவள் முகத்தைதிரும்பி பார்த்தான். மேலே படி என்பது போல்.\n\"தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான இளம் புயல் சதீஷ் நடித்து கொண்டிருந்த புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடந்து கொண்டிருந்தது. காட்சிப் படி ஹீரோ மாடியிலிருந்து கீழே இருக்கும் ஸ்டன்ட் நடிகர் மீது குதிக்க வேண்டும். அப்படி குதித்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரால் எழுந்திருக்க முடியாமல் போகவே பட யூனிட் அவரை அவசரமாக அருகிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். டாக்டரகள் குழு அவரை குணப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.\nஅவர் விரைவில் குணமாக வேண்டி முன்னணி நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.அவரது ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகர் உடல் நலம் பெற வேண்டி கோவில்களில் பிரார்த்தனைகளும் அன்னதானமும் செய்து வருகிறார்கள். சதீஷ் விழுந்த இடம் கீழே உள்ள படத்தில் அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.\"\nசெய்தியை படித்து முடித்த கலா பேப்பரை அருகிலிருந்த டீப்பாயின் மேல் சலிப்புடன் போட்ட படி, \"உங்களை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதலை பாருங்க \" என்றாள் கலங்கிய கண்களுடன்.\nஹீரோ சதீஷ் தன் மீது விழுந்ததால், இடுப்பு எலும்பு முறிந்து போய் ரத்த காயங்களுடன் மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் அரசாங்க மருத்துவமனைகட்டிலில் படுத்திருந்தான் ஸ்டண்ட் கலைஞன் அசோக்.\nகுமுதம் (03-08-2016) வார இதழில் வெளியான எனது ஒரு பக்க சிறுகதை யதார்த்தம்.\nகுமுதம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, டிசம்பர் 10, 2016 8 கருத்துகள்\nவெள்ளி, டிசம்பர் 02, 2016\nமனோவிடம் சொன்னது போலவே மறுநாள் பத்மினி பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார். அவர் வரப் போகிறார் என்றவுடனே அந்த பங்களா அவசர அவசரமாக தன்னை நேர்த்தியாக வைத்து கொள்ள ரொம்பவே பாடுபட்டது. ஒரு வி.ஐ.பி வருகையை எதிர்பார்த்திருப்பது போன்ற பரபரப்பு அங்கிருந்தது. வாசலில் நின்ற செக்யூரிட்டி நொடிக்கொரு முறை தெரு முனையை பார்த்தவாறிருத்தான். வேலைக்காரர்கள் அனைவரும் இது வரை மனோ அவ்வளவாக தங்களை கண்டு கொள்ளாததால் தங்கள் இஷ்டப்பட்ட படி ��ணியாற்றி கொண்டிருந்தவர்களுக்கு பாட்டி வருவது தொந்தரவாகவே இருந்தது. இருப்பினும் ஓரிருவர் விசுவாசமாகவே அவரை எதிர் பார்த்திருந்தார்கள். அவர்களுக்கு பாட்டி வருவது ஏகப்பட்ட மகிழ்ச்சியை அளித்திருந்தது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கார் காம்பவுண்டிற்குள் நுழைந்து போர்டிகோவில் வந்து நின்றது. செக்யூரிட்டி ஓடி வந்து கதவை திறக்க பாட்டி காரை விட்டு இறங்கினார்.\n\"ஏன்பா இவ்வளவு வேகமாக ஓடி வரே. விழுந்து கிழுந்து வச்சீன்னா உடல் உபாதையோட பணமுமில்ல செலவாகும். மரியாதையெல்லாம் மனசோடு இருக்கணும். என் கிட்டே அதை காண்பிச்சிட்டே இருக்க கூடாது\" என்ற படி மாட்டியிருந்த கண்ணாடியை எடுத்து துடைத்து மீண்டும் மாட்டி கொண்டே சொன்னார்.\nசெக்யூரிட்டி தலையாட்ட, வேலையாட்கள் வந்து வாங்கம்மா என்று வணங்கி டிக்கியிலிருக்கும் பொருட்களை எடுக்க முற்பட்டனர்.\nசுற்றிலும் ஒரு முறை பார்த்தவர்\n\"இந்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊத்தறதே கிடையாதா\n\"இல்லம்மா காலையிலே தண்ணீர் விட்டேனே\" தோட்டக்காரன் சொன்னான்\n\" தண்ணீர் விட்டு ரொம்ப நாளான மாதிரி இருக்கேடா \"\nஅவரது கேள்விக்கு பதில் சொல்லாது மௌனமாய் நின்றான் அவன்.\n\"மனோவை விட்டு வெளுக்கிறதுல நீங்க எல்லாரும் கதற போறீங்க பாருங்க \"\nஎன்ற படி வீட்டுக்குள் நுழைந்தார்.\nதன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தார்.\n\"மணி ஒன்பதாக போகுது. இன்னுமா தூங்கறான்\" விருட்டென்று மாடிப்படி ஏறி அவர் வேகமாக செல்வதை பார்த்த புது வேலையாள் தன் சகாவிடம் காது கடித்தான்.\n\"ஏண்டா இதுக்கு வயசு அறுபதா இருபதா \"\nஉஸ் என்று சகா எச்சரித்த வினாடியும், பத்மினி பாட்டி மாடியிலிருந்து திரும்பி இவர்களை பார்த்த நொடியும் ஒன்றாகவே இருந்தது.\n\"அங்க என்ன வெட்டி பேச்சு \" என்றாள் பாட்டி கடுகடுப்பாக.\nஇதை எதிர்பாராத அந்த வேலையாட்கள் வெலவெலத்து நகர்ந்தார்கள்.\nஇப்படி எதிர்பாராத அதிர்ச்சி தந்த பாட்டிக்கும் ஒரு அதிர்ச்சி பெட்ரூமில் காத்திருந்தது.\nஅங்கே கட்டிலில் மனோ படுத்திருந்தான் என்பதை விட அஷ்ட கோணலில் பரவியிருந்தான் என்று சொல்லலாம். கட்டிலுக்கு பக்கத்தில் டீப்பாயில் இருந்த மது பாட்டில்கள் டம்ளர் மற்றும் பிளேட்டுகள் அவரது கோபத்தை அதிகரித்தன. சேரை இழுத்து போட்டு கட்டிலருகே அமர்ந்த பாட்டி அவன் தோளில் அடித்தார். காற்றில் கலந்திருந்த மது வாசம் வேறு அவரை டென்ஷனாக்கியது.\n\"டேய் மனோ\" என்றார் அதிகாரமாக\n\"பாட்டி கனவுலயுமா இப்படி வந்து அதட்டுவே\" என்ற படி திரும்பி படுத்து கொண்டான்.\n\"டேய் நிஜமா தான்டா அதட்டறேன்\" இந்த வார்த்தை கேட்ட மாத்திரத்தில் மனோ விருட்டென்று எழுந்து அமர்ந்தான்.\nகண்களை கசக்கியவாறே \"பாட்டி\" என்றான். அதிர்ச்சியாய்\nபாட்டியின் கண்ணாடியையும் மீறி அவர் கண்களில் இருந்த அனல் அவனை தகிக்க வைத்தது.\n\"வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்திருக்கேன்\"\n\"சொல்லிருந்தா நான் ஏர்போர்ட் வந்திருப்பேனே\"\n\"சொல்லாமல் வந்ததால தானே உன்னை பத்தி தெரிஞ்சிக்க முடியுது\"\n\"என்னை பத்தி என்ன தெரிஞ்சுகிட்டீங்க\n\"இரவினல் ஆட்டம் பகலினில் தூக்கம். இது தான் உனது உலகம்\" பாடிய படி எழுந்தார்.\nமனோ நாக்கை கடித்து கொண்ட படி டீப்பாயை பார்த்தான். இந்த வேலைக்காரனுங்களுக்கு அறிவே கிடையாது என்று முணுமுணுத்தான்.\n\"தண்ணி எல்லாம் அடிக்க ஆரம்பிச்சிட்டே போலிருக்கு\" என்றார் பிளவர் வாஷில் இருந்த பழைய பூக்களை எடுத்து கொண்டே\n\"பாட்டி இதெல்லாம் டீ குடிக்கிற மாதிரி சாதாரணம் ஆகிடுச்சு. இதுக்கெல்லாம் கொஸ்டீன் பண்ணாதீங்க \" என்றான் சிடுசிடுப்பாய்\nஇதற்கு பாட்டி பதில் சொல்லவில்லை. அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர்\n\"நமக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ விடாம இது ஒரு டார்ச்சர்\" என்று கடுகடுத்து கொண்டே பாத்ரூமிற்குள் துழைந்தான்.\nஅலுவலகத்துக்கு ரெடியாகி கீழே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்த போது எதிரே பாட்டி புத்தகம் படித்து கொண்டிருந்தார்.\nஅவன் வந்தமர்ந்ததை கடைக்கண்ணால் கவனித்தவர் பணியாளை அழைத்தார்.\n\"இனி நம்ம வீட்ல காபி டீக்கு பதிலா விஸ்கி பிராந்தி தான். பிடிச்சவங்க குடிங்க. பிடிக்காதவங்க குடிக்கிறவங்களை வேடிக்கை பாருங்க.\"\nஎன்றதும் அந்த பெண் விழித்தாள்.\n\"குத்தி காட்டினா உனக்கு உறைக்குமா\nஅவன் வேகமாய் எழுந்து \"நான் ஆபீஸ் போறேன்\" என்ற படி வெளியேறினான்.\n\"ஆபீஸ் டைம் 9 மணி. ஆனா நீ பத்து மணிக்கு வேலைக்கு போறே.முதலாளினா என்ன கொம்பா முளைச்சிருக்கு. நீயும் அங்க வேலையாள் மாதிரி தான். அவங்க சம்பளம் வாங்கறாங்க. நீ சொத்தை அனுபவிக்கிறே தட்ஸ்ஆல்\" அவன் கோபத்துக்கு அசராமல் சொன்னார்.\nஅவன் கோபமாக காரின் அருகில் செல்ல டிரைவர் கதவை திறந்தான்.உள்ளே அம��� போனவனை போர்டிகோ வரை வந்த பாட்டி கை தட்டி அழைத்தார். திரும்பி பார்த்தான்.\n\"நைட் ஆபீஸ் முடிஞ்சவுடன் நேரா வீட்டுக்கு வரணும். நாம ரெண்டு பேரும் ஒரு கதாகாலட்சேபத்துக்கு போக வேண்டியிருக்கு\" என்றார்.\nகதவை அவன் அடித்து சாத்தியதில் அவன் உச்ச கட்ட கோபம் தெரிந்தது. பாட்டி\n\"என் கோபம. அப்படியே இருக்கு\" என்று புன்னகைத்தவர் திரும்பி பங்களாவை பார்த்தார்.\nஇவ்வளவு சொத்தையும் பத்திரமா பாதுகாத்து அவனுக்கு வர போற பொண்டாட்டி கிட்ட ஒப்படைக்கணும். இங்க உட்கார்ந்து ராஜ்ஜியம் பண்ண போறவ எங்க இருக்காளோ என்ன பண்றாளோ \nநந்தினி அதே நேரத்தில் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் கம்பெனி எம்டி க்கு முன்பாக நின்று கொண்டிருந்தாள். யாரிடமோ போனில் பேசி விட்டு நிமிரந்தவர் அவளிடம்\n\"என்னம்மா என்னென்னவோ கேள்விப்படறேனே அதெல்லாம் நிஜமா\nஎன்ன பதில் சொல்வது இதை இவர் எப்படி எடுத்து கொள்வார்னு தெரியாதே என்று அவள் யோசிக்க ஆரம்பிக்க, அவரே தொடர்ந்தார்.\n\" ஏதோ பிரச்னையாம் . கோர்ட்ல சாட்சி சொல்ல போறியாம். போலீஸ் வந்து உன்னை அப்பப்ப விசாரிச்சிட்டு போகுதாம் \"\n\"எங்க தெரு பொண்ணு சார் அது . கஷ்டப்படற பேமிலி . ஒருத்தன் லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணி சம்மதிக்கலனு தெரிஞ்சவுடன் கத்தியால குத்திட்டான். அதை பார்த்த அந்த பெண்ணை காப்பாற்றிய நேரடி சாட்சி நான். அதான்.... என்று அவள் சொல்லி கொண்டிருக்க அவர் கையமர்த்தினார் .\n\"இது கம்பெனிம்மா. சோசியல் சர்வீஸ் பண்ற இடம் இல்லே :\n\"சார் சோசியல் சர்வீஸ்ங்கிறது சில பேருக்கு மட்டும்னு கிடையாது.\nஎல்லோருக்குமானது.ஒரு மனித நேயம் தானே சார்.\n\"நாளைக்கு நீ வேலை பார்க்கிறவங்களுக்கு அது கொடுக்கல இது கொடுக்கலன்னு கொடி பிடிக்க ஆரம்பிச்சா என்னாறது. இன்னையோட அதெல்லாம் நிறுத்திடு. உங்க அப்பா இந்த கம்பெனில வேலை பார்த்தவர். அவரோட பொண்ணு நீ. ஒரு தகப்பனா தான் உன் கிட்டே\nஎன்னாலே முடிஞ்ச அட்வைஸ் என்னன்னா, அடுத்தவங்க பிரச்னைக்கு போய் நிக்காமே அதை கண்டும் காணாத மாதிரி இருந்துடணும் \"\n\"என்னாலே அது முடியாது சார்\" கெஞ்சலாகவே பதில் சொன்னாள்\n\"அப்ப இந்த கம்பெனில நீ வேலை பார்க்கவும் முடியாதும்மா\"\n\"ஓகே சார்\" என்ற அவளது வார்த்தைக்கு அதிர்ச்சியாய் நிமிர்ந்தார்.\n\"நல்ல சம்பளத்திலே நல்ல போஸ்டிங்ல இருக்கே. இதெல்லாத்தையும் ஒரு ���ொண்ணுக்காக இழக்க போறியா\n\"அந்த பொண்ணுக்கு நடந்தது எனக்கு நடந்திருந்தா சம்பளமா நல்ல வேலையா நல்ல வாழ்க்கையா இது எதுவுமே அனுபவிக்க முடியாத படி போயிருக்கும் சார் \"\nபதிலுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தாலும் மென்மையாகவே பேசினாள்.\n\"சோ. உன்னோட சோசியல் சர்வீஸ்க்காக நல்ல கம்பெனியோட வேலையை இழந்து நிக்க போறே\"\n\"நம்ம கம்பெனி கூட ஒரு நல்ல ஊழியரை இழக்க போகுதே சார்\"\n\"உன் பிடிவாதம் உனக்கு தான் அவஸ்தையாக போகுது\"\n\"அந்த பெண்ணோட அவஸ்தையை விடவா சார்\"\n\"உன் கிட்டே இருக்கிற இந்த உறுதி பாதிக்கப்பட்டவங்க கிட்டேயும் இருக்கானு கொஞ்சம் செக் பண்ணிக்கம்மா \" என்றார் அந்த எம்.டி.\n\"உன்னோட உறுதி எங்க கிட்டே இல்லம்மா. எத்தனையோ பேரு வராங்க. கேள்வி மேல கேள்வியா கேட்டு விசாரணை பண்ணிட்டே இருக்காங்க.எதுக்காக பெரிய இடத்துல மோதறீங்கனு கேட்கறாங்க. யாருமே கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்னு சொல்ல மாட்டேங்குறாங்க. அதோட விட்டா பரவாயில்ல.ஒரு பையன் கத்தி எடுத்து குத்தறான்னா அந்த அளவுக்கு உங்க பொண்ணு என்ன பண்ணுச்சு பழகிட்டு ஏமாத்திடுச்சானே கேட்கறாங்க \"\nமருத்துவமனையில் அந்த பெண் கல்பனா தூங்கி கொண்டிருக்க அவளது தாய் நந்தினியின் தோளில் சாய்ந்து அழுதாள்.\n\"பொண்ணு ஒரு முறை வயித்துல குத்து வாங்கிட்டு ரணமாகி கிடக்கா. வரவங்க எங்களை வார்த்தைகளால் குத்தி தினமும் ரணமாக்கிட்டு போறாங்கம்மா \" கல்பனாவின் அப்பா துண்டை வாயில் பொத்திய படி அழுதார்\n\"அழறதை சத்தம் போடாம அழுங்க மத்தவங்களுக்கு டிஸ்டர்பா இருக்குல்ல\" நர்ஸ் குரல் எங்கிருந்தோ ஒலித்தது. கோபமாய் திரும்பிய நந்தினியை அந்த அம்மா தடுத்தாள் கண்களால் வேண்டாம் என்பதாக ஜாடை காட்டினார்.\nகல்பனா அசைய ஆரம்பிக்கவே நந்தினி அந்த தாயின் கைகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு அவள் அருகில் சென்றாள்.\n\"எப்படிடா இருக்கே\" என்று அவள் கைகளை பிடித்து கொண்டாள்.\n\"ரொம்ப வலிக்குதுக்கா.\" அந்த பெண்ணின் வார்த்தைகளில் கூட வலி இருந்தது.\nகூடவே \"அழகா இருக்கிறது கூட இங்க தப்பா போயிடிச்சுக்கா \"என்றாள்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, டிசம்பர் 02, 2016 3 கருத்துகள்\nவெள்ளி, நவம்பர் 25, 2016\nநந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை பாதிக்கவேயில்லை. நந���தினியின் அலுவலக அறை அது. ஒரு பிளாஸ்டிக் கவரொன்று பேன் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு அறையெங்கும் சுற்றி கொண்டிருந்தது. அதையே கவனித்து கொண்டிருந்த நந்தினியை பார்த்து, கோட்சூட் போட்டு பணக்கார தோரணையிலிருந்த அந்த மனிதர் சொன்னார்.\n\"இங்க பாரும்மா. நடந்த சம்பவத்தை பார்த்தவங்க எல்லாரையும் சரி கட்டியாச்சு. நீ மட்டும் தான் பாக்கி. உனக்கு பணம் எதுனா வேணும்னா சொல்லு தரேன். பிரச்னை பண்ணாதே \"\n\"சார். பணத்துக்காகலாம் பிரச்னை பண்ற ஆள் இல்ல நான். ஒரு அப்பாவி பொண்ணு படிக்க வேண்டிய வயசுல நட்ட நடுரோட்ல கத்தி குத்து வாங்கி படுக்கைல கிடக்கா. அதுக்கு காரணம் உங்க பையனோட திமிர். கேட்டா காதல்னு சப்பைக்கட்டு வேற. அதான் பிரச்னை பண்ணிட்டிருக்கேன்\"\n\"பிரச்னை பண்றியே. இந்த பொண்ணுக்கு வேண்டிய மருத்துவ செலவுலாம் நீயே பண்றியா\" பக்கத்தில் அமரந்திருந்த அந்த வெள்ளை வேட்டி சட்டை மனிதர் சொன்னார். அவர் வார்த்தைகளில் தெரிந்த நக்கல் அவளை துணுக்குற வைத்தது. நந்தினி அந்த நபரை ஏறிட்டு பார்த்தாள்.\n\"முடியாதுல்ல. பணத்துக்கு கஷ்டப்படற குடும்பம் தானே உங்க குடும்பம். அப்புறம் ஏம்மா இவ்வளவு ஜம்பம்\"\nநந்தினியை தொடர்ந்து காயப்படுத்தும் விதமாகவே அவர் சொல்லி கொண்டிருக்க, அவள் நிதானமாக சொன்னாள்.\n\"பணக்காரங்களுக்கு பணக்காரன் சப்போர்ட் பண்றப்ப, ஏழைக்கு ஏழை தானே சார் உதவியா இருக்க முடியும்\"\n\"நீ அப்படியே கோர்ட்ல வந்து சாட்சி சொன்னாலும் அதை எங்களால உடைச்சிட முடியும். தெரியுமில்ல\"\nஅந்த கோட் சூட் மனிதரின் வார்த்தைகள் தன்னை எதுவும் செய்து விடவில்லை என்பதை காட்டி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் நந்தினி.\n\"நீங்க பண்றதை பண்ணுங்க சார். அதுக்காக கொலை பண்ண வந்தது உங்க பையன் இல்லேனு பொய்யெல்லாம் நான் சொல்ல முடியாது\"\n\"இங்க பாரும்மா . பகையை தேடிக்காதே. பின்னாடி எதுனா ஆச்சுன்னா போலீஸ் எங்களால ஒண்ணும் பண்ண முடியாது\" இன்ஸ்பெக்டர் தன் பங்குக்கு வாய் திறந்தார்.\n\"அந்த பையனை சட்டத்துல சிக்க வைக்க கூடாதுனு நீங்கலாம் உறுதியா இருக்கிறப்ப நான் என கொள்கைல உறுதியா இருக்க கூடாதா சார்\"\n\"நல்லா இரு. யாரு வேணாம்னா. இதனால என் பையன் தலை மறைவா இருக்கான்\"\nஅந்த கோட் பிபி எகிறியவராய் கத்த ஆரம்பித்தார்.\nஇந்த சத்தம் கேட்டு ஒருவர் அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். நந்தினி சாரி சார் என்றவுடன் அவர் தலையாட்டிய படி வெளியே சென்றார். பிளாஸ்டிக் கவர் இன்னும் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.\n\"ஒரு பொண்ணை சாகடிக்க பார்த்தவன் வெளிலயா சுத்த முடியும்\" நந்தினி சிரித்தாள்\n\"அவ பொழைச்சிடுவா. அப்படி ஒன்னும் அதிகமா காயமில்ல\"\n\"மீடியா அவங்க ரெண்டு பேர் போட்டோவையும் சேர்த்து போட்டு வெளிச்சப்படுத்தினதாலே அவ வாழ்க்கை கஷ்டமாகிடுச்சே\"\n\"அவங்க பாமிலியே கவலைப்படலே. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அந்த கோட் சூட் மனிதர்\n\"எஸ். அதுல ஒரு சுயநலம் இருக்கு. நாளைக்கு என்னோட தங்கச்சிக்கும் இது மாதிரி பிரச்னை வந்துட கூடாதுல்ல\"\n\"முடிவா என்ன சொல்றம்மா \" அந்த வெள்ளை வேட்டி மனிதர் எழுந்து கொண்டார்.\n\"அவர் பையனை சட்டத்தின் முன்னாடி நிறுத்துங்க. தண்டனை வாங்கி கொடுங்க\" நந்தினியும் மரியாதைக்கு எழுந்து நின்ற படி சொன்னாள்.\n\"திமிரை பார்த்தியா. நம்ம ஏரியா போண்ணாச்சேனு பார்த்தா ரொம்ப பேசறே நீ\"\n\"பாதிக்கப்பட்ட பொண்ணு கூட நம்ம ஏரியா தான் சார். நியாயப்படி பார்த்தா, நீங்க தான் அந்த பொண்ணு சார்பா பேசணும்\"\nஅந்த நேரம் அந்த பிளாஸ்டிக் கவர் அந்த வெள்ளை வேட்டி மனிதரின் காலடியில் வந்து நிற்க, கீழே குனிந்து அதை எடுத்தவர் கசக்கி குப்பை தொட்டியில் விட்டெறிந்து விட்டு,\n\"நான் உங்க அண்ணன் கிட்டே பேசிக்கிறேன்\" ஆவேசமாய் சொன்னார்.\n\"நம்ம ஏரியால அவர் பெரிய ஆளு. அவரு கிட்டயே போய் சரிக்கு சமமா பேசியிருக்கியே. நீ பொண்ணா இல்லே ரவுடியா\" அண்ணன் ரகு வீட்டில் நுழைந்ததும் செருப்பை கூட கழட்டாமல் ஆவேசமாய் கத்தினான்.நந்தினி எதிர்பார்த்த ஒன்று தான் இது என்பதால் கொஞ்சம் நிதானமாகவே பதில் சொன்னாள்.\n\" பெண்விடுதலை பத்தி நான் காலேஜ் மேடைல பேசறப்ப வலிக்கிற அளவுக்கு\nகை தட்டி பாராட்டின அண்ணனா இப்படி பேசறே\"\n\"மேடைக்குனா கை தட்டலாம். வாழ்க்கைனு வந்துட்டா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். இல்லேன்னா உலகம் நம்மளை தட்டி விட்டுட்டு போயிடும்\" சேரில் அமர்ந்து ஷூவை கழற்றி கொண்டே சொன்னான்.\n\"உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை தேடிட்டிருக்கோம். இந்த நேரத்துல இதெல்லாம் எதுக்கும்மா \" அம்மா சலிப்பாய் சொன்னாள்.\n\"வர்ற மாப்பிள்ளை எல்லாம் நாம போடப் போற நகை எவ்வளவுனு கேட்ட பின்னாடி ஓட்டப்பந்தயத்துல ஓடற மாதிரி ஓடறான். இதுல பொண்ணு இப்படி தினம் ஒரு சண்டையை வீட்டுக்கு கொண்டு வரவனு தெரிஞ்சா லாங் ஜம்ப் எடுத்துல்ல ஓடுவான்.\" அண்ணி விமலா சமையலறையிலிருந்த படியே கிண்டலடித்தாள். அவள் கோபத்துக்கு ஆதரவாய் ஒரு பாத்திரம் நங் என்று முழங்கியது.\nநந்தினி அண்ணியை திரும்பி தீர்க்கமாக பார்த்தாள்.\n\"எதுனா சொன்னா முறைக்க ஆரம்பிச்சிடு. உனக்கு அப்புறம் தம்பி தங்கை இருக்காங்க. அவங்களையும் நாங்க கரையேத்தணும்.ஞாபகத்துல வச்சிக்க\"\nதம்பி தங்கைகள் இருவரும் படிப்பதை நிறுத்தி விட்டு இவர்களையே பார்த்தார்கள்.\nநந்தினியின் அம்மாவுக்கு மருமகளின் பேச்சு உள்ளுக்குள் எரிச்சல் மூட்டினாலும் வெளியில் அமைதி காக்க வேண்டியதாய் இருந்தது. இல்லா விட்டால் பெரிய சண்டையாக அது மாறி விடும் . உள்ளே கட்டிலில் இருமல் சத்தம் தொடர்ந்து வரவே,\n\"அப்பாவுக்கு மாத்திரை வாங்கணும்பா சீட்டை உன் பாக்கெட்ல வச்சிருக்கேன்\" என்ற படி உள்ளே சென்றாள்.\n\"சீட்டை மட்டும் வச்சா போதுமா. அதை வாங்க காசு வேண்டாமா \"அண்ணி\nஅம்மா திரும்பி அண்ணியை சாதாரணமாக தான் பார்த்தாள்.\n\"ஆளாளுக்கு முறைக்கறீங்களே தவிர அவரோட பண கஷ்டத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே\" விமலா வெடித்தாள்.\n\"ஏய் சும்மாருடி. நீ வேற. அம்மா நான் வாங்கிட்டு வரேன்மா \" என்றவன் நந்தினி பக்கம் திரும்பி \"இங்க பார். நான் அவங்க கிட்டே தங்கச்சியை எப்படியும் சம்மதிக்க வச்சிடறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அதனாலே அந்த விசயத்துல இனிமே நீ தலையிடாதே\"\n\"எப்படிண்ணா. அந்த பொண்ணு நம்ம தெரு பொண்ணு . நம்ம வீட்டுக்கே எத்தனையோ முறை வந்திருக்கு அதுக்கு ஒரு பிரச்னைனு வரப்ப நாம ஹெல்ப் பண்ணலேன்னா எப்படி\n\"அது அப்படி தான். பிரச்னை நமக்கு வராம போயிடிச்சேன்னு முதல்ல சந்தோசப்பட்டுக்குவோம் \" என்ற படி பாத்ரூம் செல்ல துண்டை எடுத்தான்.\nஉள்ளிருந்து இருமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே, நந்தினி அப்பாவை பார்க்க அறைக்குள் சென்றாள். படுக்கையில் படுத்திருந்த அவளது அப்பா மகளை நிமிர்ந்து பார்த்தார்.\n\"உன்னை நான் ஆம்பளையா பெத்திருக்கணும்மா\" என்றார் மெல்லிய குரலில்\n\"ஏம்பா ஆம்பளையா பிறந்தா தான் துணிச்சல் இருக்குமா. பெண்ணுக்கு இருக்காதா \"\n\"வேண்டாம்மா பிடிவாதம் பிடிக்காதே\" அம்மா அவள் கழுத்தில் இருந்த செயினை சரி செய்த படி சொல்லவும்,\n\"தைரியசாலியா எ���்னை வளர்த்துட்டு நீங்க எல்லாம் கோழைகளா ஆகிட்டீங்க. இதுக்காக எல்லாம் என் கேரக்டரை மாத்திக்க முடியாதும்மா பார்க்கலாம். இந்த வாழ்க்கை நம்மள எது வரைக்கும் அழைச்சிட்டு போக போகுது என்ன பண்ண போகுதுனு \" நந்தினி பெருமூச்செறிந்தாள்.\n\"நாம எது வரைக்கும் போகணும்கிறதை நாம தான்யா முடிவு பண்ணணும். வாழ்க்கை போற போக்குல போறதுக்கு நாம என்ன ஆட்டு மந்தை கூட்டமா\" மனோ சொல்ல வெங்கட் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.\n\"சோ. எந்த வேலையா இருந்தாலும் ஒரு டார்கெட் பிக்ஸ் பண்ணிக்குங்க. அதை நோக்கி போக ஆரம்பிங்க.\" என்று அவன் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போதே டேபிளில் இருந்த லேண்ட் லைன் போன் ஒலித்தது. ஏதோ பேச முயன்ற வெங்கட்டை நோக்கி கையமர்த்தி விட்டு போனை காதுக்கு கொடுத்தான்.\n\"என்னடா மனோ. எப்டி இருக்கே\"\n\"நல்லாருக்கேன் பத்மினி பாட்டி நீங்க\"\n\"ம்ம் இருக்கேன். ஆமா நேத்து நைட் நான் உனக்கு போன் பண்ணேன். போன் போகவே இல்லியே. போனை ஆப் பண்ணி வைக்க கூடாதுனு சொல்லிருக்கேன்ல\"\n\"என் செல் போன் கீழே விழுந்துடுச்சு பாட்டி . போன் சரியில்ல\"\n\"ஏன்டா அப்ப புதுசு வாங்க வேண்டியது தானே\"\n\"வாங்கறேன்\" கையிலிருந்த அந்த செல் போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டே\nவெங்கட்டை பார்த்து கண்ணடித்து சிரித்த படி சொன்னான்.\n\"என்னமோ புது போன் வாங்க காசில்லாத மாதிரி பேசறே\"\n\"அத விடுங்க உங்களை பார்த்து ஒரு வருஷம் ஆக போகுது. ஒரு பேரன் நம்மளை நம்பி இருக்கானேனு கொஞ்சம் கூட அக்கறையே இல்ல பாட்டி உங்களுக்கு\"\n\"வரேண்டா. நாளைக்கு இந்த நேரம் உன் முன்னாடி இருப்பேன்.போதுமா \"\nமனோ \" காமெடி பண்ணாதீங்க பாட்டி\" என்றான் அதிர்ச்சியாய்.\n\"நான் சீரியஸா தான் பேசறேன். உன்னை பத்தி வர நியூஸ் எதுவுமே நல்லதா இல்ல. அதான் உடனே அக்கறையா கிளம்பி வந்துகிட்டிருக்கேன்.\"\n\"யாராவது எதுனா சொன்னா அப்படியே நம்புவீங்களா பாட்டி \" அவன் குரலில் இருந்த கடுப்பை பாட்டி கண்டு கொள்ளாமலே,\n\" நம்பாம தான் நேர்லய வந்து பார்த்துடலாம்னு வந்துட்டிருக்கேன். நாளைக்கு பார்க்கலாம்\"\nபோனை துண்டித்தாள் அந்த பத்மினி பாட்டி.\nமனோ கோபத்தில் தன் கையில் வைத்திருந்த அந்த உயர் ரக புது செல்போனை உண்மையாகவே தரையில் போட்டு உடைத்தான்.\n\"சார் புது போன் சார்\" வெங்கட் பதறினான்.\n\"தெரியும்யா. அந்த கிழவி வந்து நிஜமாவே ச���ல் போன் கீழே விழுந்துச்சான்னு செக் பண்ணி பார்க்கும்\" என்றான் மனோ டென்ஷனாய்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, நவம்பர் 25, 2016 4 கருத்துகள்\nவியாழன், நவம்பர் 17, 2016\nமனோ செல் போனில் பேசிக் கொண்டிருக்க, அவன் அமர்ந்திருந்த நாற்காலி அவன் அசைவுக்கு ஏற்ப ஆடி கொண்டிருந்தது. கதவை படீரென்று திறந்த படி ஓடி வந்தான் அவன். அனுமதி இல்லாமல் வந்தது யாரென்று கோபத்துடன் நிமிர்ந்த மனோ நண்பன் பாபுவை பார்த்தவுடன் அமைதியானான். மறுபடியும் நாற்காலி ஆட ஆரம்பித்தது. எப்போது இவன் பேசி முடிப்பான் என்று மனோவையும், அவ்வப்போது கதவையும் ஒரு சேர பதட்டத்துடன் பார்த்து கொண்டிருந்தான் பாபு. இருபது வினாடிகள் கழிந்திருக்கும்.\nமனோ செல் போனை காதிலிருந்து எடுத்தவுடனே\n\"டேய் என்னை காப்பாத்துடா\" என்றான்.\nஅப்போது கதவு மெதுவாக திறக்க உள்ளே வந்தவன் சட்டையில் மேனேஜர் வெங்கட் என்ற எழுத்துக்கள் இருந்தன.\n\"என்ன சார் நீங்க பாட்டுக்கு இங்க வந்துட்டீங்க. அங்க வெளில ரகளை நடக்குது\"\nமனோ கேள்விக்குறியாய் அவனை பார்த்தான்.\n\"சார். நம்ம ஆபிஸ்ல வேலை பார்க்கிற பொண்ணுகிட்டே இவர் கொஞ்சம் ஏடா கூடமா பழகிட்டார். பிரச்னையாகிடிச்சு. அவங்க பேமிலி வெளில கலாட்டா பண்ணிட்டிருக்காங்க\"\nஇவர்கள் இருவரின் பதட்டத்தை கவனித்த மனோ, சொன்னான். \"இவனோட வீட்டுக்கு போய் கலாட்டா பண்ண வேண்டியது தானே. நம்ம ஆபிஸுக்கு ஏன் வராங்க \"\n\"ஆபீஸ் ல பிரச்னை பண்ணா தானே பணம் தேத்த முடியும்\" வெங்கட்.\n\"இந்த ஐடியா யாரு கொடுத்தா நீயா \"\n\"இல்ல சார்\" அதிர்ச்சியாய் மறுத்தான்.\n\"இந்த மேட்டர் உனக்கு எப்ப தெரியும்\n\"ரெண்டு மூணு மாசமா தெரியும்\"\n\"என் கிட்டே ஏன் சொல்லல\"\nஇழுத்தது போதும். கூப்பிடு அவங்களை\"\n\"டேய் பிளீஸ் என்னை எப்படியாவது காப்பாத்திடுடா \" நண்பன்\n\"நீ சில்மிஷம் பண்றதுக்கு என் கம்பெனி தான் கிடைச்சுதா\" மனோவின் குரல் உயர்ந்தது.\nபிரபு தலை குனிய கதவு திறந்தது.\nஒரு வயதான பெண்மணி , அழுத படி ஒரு இளம்பெண், ஒரு கட்டுமஸ்தான ஆள். என்று ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள்.\n\"இவ்வளவு தானா இன்னும் இருக்காங்களா \n\"இன்னும் நாலஞ்சு பேர் வெளில நிக்கிறாங்க\"\nபிரபுவை பார்த்த மாத்திரத்தில் அந்த ஆள் கத்த ஆரம்பித்தான்.\n\"பண்றதெல்லாம் பண்ணிட்டு இங்க வந்து ஒழிஞ்சுகிட்டியா\"\n\"உன் மூஞ்சை பேக்காம பேசறேனேனு சந்தோசப்படு\"\n\"��ொண்ணை வேலைக்கு அனுப்பறோமா. இல்லே உன்கூட சரசம் பணறதுக்கு அனுப்பறமோ\" அப்பன் இல்லாத பொண்ணு எவன் கேட்கப் போறான்னு தானே.தட்டி கேட்க நான் இருக்கேண்டா\"\nஅந்த பெண் அழுது கொண்டே இருக்க மனோ கடுப்பாகி, \" ப்ளீஸ் டோன்ட் க்ரை \" என்றான்.\n\"வாழ்க்கையே போயிடிச்சே. எப்படி சார் அழுவாம இருக்கும்.\" அந்த அம்மா புடவை தலைப்பை பிடித்து கொண்டு விம்ம ஆரம்பித்தார்.\nலேப் டாப்பில் டைப் பண்ணி கொண்டே மேனேஜரை பார்த்து நீ பேசு என்பது போல்\n\"இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க\" வெங்கட் ஆரம்பித்தான்.\n\"இந்த பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்கணும்\"\n\"எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு \"\n\"ஆகிடுச்சுல்ல. பின்ன ஏன் இந்த பொண்ணு பின்னாடி அலைஞ்சே \" கட்டு மஸ்து எகிற ஆரம்பித்தான்.\n\"அங்க என்ன பார்வை. இத பாரு. இதுக்கு ஒரு முடிவு கிடைக்கணும். இல்லேண்ணா போலீஸ் இருக்கு கோர்ட் இருக்கு.\"\nமனோ தன் மேஜை டிராயரை திறந்து நூறு ரூபாய் கட்டுகளாக ஐந்தை எடுத்து டேபிளில் வைத்தான்.\nகத்தி கொண்டிருந்த கட்டுமஸ்தான ஆள்\n\"ரூபாயை எடுத்து வச்சிட்டா சரியா போச்சா\"\nஇன்னொரு ஐந்து கட்டுகளை மனோ எடுத்து வைத்தான். அவன் சுருதி இறங்குகிறது\n\"இல்லே நீங்க பணக்காரங்க. உங்களுக்கு இதெல்லாம் சாதாரணம். ஆனா எங்களை மாதிரி ஏழைகளுக்கு இதெல்லாம் ரணம் தானே இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது்\"\nஇன்னொரு சில 100 ரூபாய் கட்டுகள். டேபிளுக்கு வருகிறது\n\"ஏன் நீங்க வாய் பேச மாட்டீங்களா\"\nஅந்த தாய் மனோவை பார்த்து கேட்கிறாள்.\n\"அதான் அவர் பணம் பேசிட்டிருக்கே\"\n\"இங்க பாருங்க. உங்க பொண்ணு இங்க வேலை பார்க்குது. இவரும் முதலாளியோட நண்பர். அதனால பிரச்னை முடிஞ்சா சரினு ஹெல்ப் பண்றார் . அவரை போய்.....\" என்று மேனேஜர் பேச ஆரம்பித்தான்.\n\"ஹூம். இதுக்கு கூட நீங்க தான் பதில்\n\"அவர் இப்படி கூவரதுக்கு தான் சம்பளமே வாங்குறார். \" கட்டுமஸ்து குரலில் கிண்டல்\nஇதை கேட்ட மனோ கோபத்துடன் நோட்டுக்களை எல்லாம் எடுத்து உள்ளே வைக்க சொல்லி மேனேஜரிடம் கண் காட்டினான். அந்த கட்டுமஸ்து இப்போது கை நீட்டி தடுத்தான்.\n\"இருங்க. இப்ப என்ன. இந்த துட்டை எடுத்துட்டு உங்க பிரண்டை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும் அவ்வளவு தானே. நான் பார்த்துக்கிறேன்\" என்ற படி பணத்தை வாரி கொண்டான்.\nஅந்த அம்மா \"ஏண்டா டேய் உன்னை அழைச்சிட்டு வந்தது என் பொண்ணுக்கு ஒரு தீர��வு கிடைக்கும்னு\" நீ என்னடான்னா அவளை விலை பேசறியே\"\n\"அட. ஏதோ தெரியாம பண்ணிட்டாரு. அதை போய் பெரிசு படுத்திட்டு. நீ கையெழுத்தை போட்டு கொடு.\n\"இங்க பாரு. நீ உஷாரா இருந்திருக்கணும். இப்ப அழுது ஒரு பிரயோசனமுமில்லே\"\nஅனு அழுது கொண்டே மேனேஜர் கொடுத்த பேப்பர்களில் அவசரமாக கையெழுத்து போட ஆரம்பித்தாள்.\n\"இனிமே இந்த பொண்ணு இருக்கிற பக்கம் பார்வை வந்துச்சு. நாங்க திரும்பவும் வருவோம் \" பாபுவை எச்சரித்த படி கட்டுமஸ்து கிளம்ப, அம்மா தலையில் அடித்து கொண்டே வெளியேறினார். அந்த பெண் அனு மனோவை திரும்பி பார்த்த படியே செல்ல, மனோ நண்பனை பார்க்கிறான்.\n\"ஏண்டா. நீ சம்பாதிக்கிற காசுக்கு இதெல்லாம் தேவை தானா \"\n\"அதை வச்சிட்டு என்ன பண்றது. பணம் தானே பிரச்னையை தீர்த்துச்சு.\nSo, பணம் இருந்தா விளையாடு.\n\"நான் செய்ய வேண்டியதெல்லாம் இவன் பண்ணிட்டிருக்கான்யா. இந்த அமௌன்ட்ட அவனுக்கு கடன் கொடுத்ததா எழுதி வைங்க.\"\nவெங்கட் தலையாட்ட பாபுவிடம் சொல்கிறான்.\n\" இனிமே மேயற வேலை எல்லாம் இங்க வேணாம். அப்புறம் உன்னை புடிச்சு கொடுத்து நான் நல்ல பிள்ளையாகிடுவேன்\" என்ற படி சோம்பல் முறிக்கிறான்.\nஅவன் ஒன்றும் சொல்லாமல் விருட்டென்று கிளம்பி வெளியில் செல்ல, \"இனிமே இவன் இங்க வந்தான்னா த்ரூவா வாட்ச் பண்ணு.\"\n\"ஆமா. அந்த பொண்ணு எப்படிய்யா\n\"நல்ல பொண்ணு சார். இவரால நம்ம கம்பெனி ஒரு நல்ல ஸ்டாஃப்பை விடும்படி ஆகிடுச்சு.\n\"ரொம்ப பீல் பண்ணாதே . காசை விட்டெறிஞ்சா ஆயிரம் வேலையாள்.\"\n\"கம்பெனிக்கு சின்சியராவும் இருக்கணும்லே\" மனதுக்குள் சொல்லி கொள்கிறான் வெங்கட்.\nஅப்போது செல் போனில் வந்த மெசேஜ் படித்த மனோ, \"இன்றைய இரவை கொண்டாட அழைப்பு வந்தாச்சு. வாரே வா\" விசிலடித்தான்.\n\"சார் நான் கூட இதை எப்படி சால்வ் பண்ண போறீங்களோனு பயந்துகிட்டிருந்தேன். ஈசியா முடிச்சிட்டீங்க.\" வெங்கட் பாராட்டில் மயங்காமலே வார்த்தைக்கு தயங்காமலே சொன்னான்.\n\"பணம்யா பணம். அது இருந்தா எதுவும் பண்ணலாம். எதையும் சரியாக்கலாம்.\"\n\"இவரு. இன்னும் சரியான ஆளை சந்திக்கல. சத்திக்கிறப்ப இருக்கு வேடிக்கை\" வெங்கட் உள்ளுக்குள் முணுமுணுத்தான்.\n\"உங்க பணத்தால எதை வேண்ணா வாங்குங்க சார். ஆனா என்னை விலைக்கு வாங்க முடியாது\" தனக்கெதிரே நின்றிருந்தவர்களிடம் தீர்மானமாக சொல்லி கொண்டிருந்தாள் நந்தினி.\n(அவளுக்க�� எதிரில் இருந்தவர்கள் அப்படி எதை அவளிடம் விலை பேச முனைந்தார்கள்.அடுத்த வெள்ளி தெரிஞ்சிடும்.)\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், நவம்பர் 17, 2016 4 கருத்துகள்\nதிங்கள், நவம்பர் 07, 2016\nஇரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணியை கோவில் இருந்த பக்கம் திரும்ப வைத்தது.\n\"பகவானே என் பேரனை ஒரு கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள உன் பாடு என் பாடு ஆகிடுச்சு. ஏதோ நல்லபடியா கல்யாணத்தை முடிச்சிட்டேன். அவன் வாழ்க்கையும் நல்ல படியா அமையணும்பா\"\nஎன்றவாறு கன்னத்தில் போட்டு கொண்டார்.\n\" என் பொண்ணை இந்த மாப்பிள்ளைக்கு சம்மதிக்க வைக்கிறதுக்கே போதும் போதும் னு ஆகிடுச்சு. பெரியவங்களா பார்த்து பேசி முடிச்சிட்டோம். நீ தான்பா அவங்களை கஷ்டம் ஏதும் இல்லாதவாறு வாழ வைக்கணும்\" பக்கத்தில் நின்றிருந்த பெண் கோபுரத்தை பார்த்து கும்பிட்ட படி முணமுணுத்தார்.\nஅந்த வயதான பெண்மணி அந்த பெண்ணின் தோளில் கை வைத்து, \"முரண்டு பிடிக்கிறவங்க எல்லாருமே கல்யாணத்துக்கு அப்புறம் சரியாயிடுவாங்க. வாழ்க்கைல நாம பார்க்காததா. இதுக்காக நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க\" சமாதானம் செய்யும் விதமாக சொன்னார்.\nஅந்த அம்மா மௌனமாக தலையாட்டினார். கூடவே உள்ளே திரும்பி, சாத்தப்பட்டிருந்த அறைக்கதவை ஒரு முறை பார்த்து கொள்கிறார்.\nஅந்த அறை ஒரு பூந்தோட்டத்தில் நுழைந்ததை போன்ற தோற்றத்தில் இருந்தது. அறையின் நடுவே இருந்த கட்டில் வித விதமான மலர்களை கொண்டு தன்னை அலங்கரித்து மலர் மஞ்சம் என்பது இது தானோ என்ற எண்ணத்தை தர, பழங்கள் மற்றும் பலகாரங்கள் வேடிக்கை பொருள்களாக காட்சியளித்து கொண்டிருந்தது. கட்டிலின் மையத்தில் பூக்களால் மனோ, நந்தினி என்ற பெயர்கள் எழுதப்பட்டு எந்த நேரத்திலும் களைய தயாராய் இருந்தது.\nகட்டிலுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு பக்கத்தில் தரையில் மனோ படுத்திருந்தான். தூங்கி கொண்டிருந்தவனின் அருகில் இருந்த மது கிண்ணம் அவன் மதுவுண்ட மயக்கத்தில்\nஇதற்கு நேர் எதிரே கட்டிலின் அந்த பக்கத்தில் நந்தினி படுத்திருந்தாள். தன் இடது கையையே தலையணையாக தலைக்கு கொடுத்த படி இந்த அறையை பார்க்க பிடிக்காதவளாக சுவர் பக்கம் திரும்பி படுத்திருந்தாள்.அவளுக்கு மட��டுமே கேட்கும் படியான விசும்பலில் இருந்தாள். மனோ செல்போன் எஸ் எம் எஸ் வந்திருப்பதை சத்தமிட்டு சொல்ல அவன் தூக்க கலக்கத்திலேயே செல் போனை எடுத்து பார்க்கிறான்.\n\"ம். ஹேப்பி பர்ஸ்ட் நைட்டாம். டேய் இது என் பொண்டாட்டிக்கு மட்டும்தான் பர்ஸ்ட் நைட். எனக்கு எத்தனாவது என்கிற கணக்கில்லே\" என்கிறான்.\nநந்தினி கன்னத்தில் வழிந்த கண்ணீரை தன் வலது கை விரல்களால் துடைத்து கொள்கிறாள்.\nஅந்த அறையின் சுவரில் இன்றைய தேதியை அறிவித்த படி இருந்த காலண்டர், காற்றில் பறக்க ஆரம்பிக்கிறது. மூன்று மாதங்களுக்கு முந்தைய நாள் ஒன்றில் சென்று நின்று கொள்கிறது.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், நவம்பர் 07, 2016 15 கருத்துகள்\nவெள்ளி, அக்டோபர் 14, 2016\nஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி நண்பர்களுடன் வீடு பார்க்க சென்று பேச்சிலருக்கு வீடு கிடையாது என்றவுடன் மனைவி ஊரில் இருப்பதாக ஒரு பெயரை சொல்லி (பொய் சொல்லி) வாடகைக்கு வந்து விடுவார். அதனால் அவர் படும் இன்னல்களே கதை. நிற்க.\n1986 ஆம் வருடம் வெளியான கண்ணை தொறக்கணும் சாமி படத்தில் இது போன்றதொரு காட்சி வருகிறது. சிவகுமாருக்கு வீடு கிடைப்பதற்காக அவரது மனைவி ஊரில் இருக்கிறார் என்ற பொய்யை நண்பரான சோ சொல்லவே வீடு கிடைத்து விடுகிறது.\nவீட்டு ஓனரான மனோரமா உன் பொண்டாட்டி போட்டோ எங்கே என்று கேட்க, சிவகுமார் விழிக்க ஆரம்பிக்கிறார். \"உன் பொண்டாட்டி போட்டோ காட்டு. இல்லேன்னா வீட்டை காலி பண்ண சொல்லிருவேன்\" என்று கறார் பண்ணவும் வேறு வழியின்றி போட்டோ ஸ்டூடியோ சென்று ஒரு பெண் போட்டோவை கொண்டு வந்து இதுதான் மனைவி என்று சொல்கிறார். அந்தப் பெண் ஜீவிதா. அந்த போட்டோவை சிவகுமார் போட்டோவுடன் சேர்த்து பிரேம் போட்டு மாட்டி வைக்க சொல்கிறார் மனோரமா.\nஅடுத்த நாள் போட்டோவில் இருந்த ஜீவிதா, பெட்டியுடன் என்னங்க என்ற படி மனைவியாக உள்ளே நுழைகிறார். சிவக்குமாருக்கு திக் என்றாகிறது. அவரை எப்படி சமாளிக்கிறார். ஜீவிதா உண்மையில் யார் \nஇந்த படத்தில், சிவகுமார் வேலைக்கு சேரும் கம்பெனியில் டெபாசிட் கட்டும் படி சொல்கிறார்கள். டெபாசிட் கட்டும் சிவகுமார் இது எனக்கு எப்ப திரும்ப கிடைக்கும் என்று கேட்க அதற்கு மேனேஜர் சொல்லும் பதில்.\n\"ஐந்து வருசம் கழிச்சு கிடைக்கும். ஆனா இந்த ஐந்து வருசத்துல நீயா வேலையை விட்டு போனா��ும் சரி. நாங்களா அனுப்பினாலும் சரி பணம் கிடைக்காது.\"\nகதை தாசரி நாராயண ராவ். படம் ரிலீசான சமயத்தில் பார்த்திருந்தாலும் நேற்று மீண்டும் இந்த படத்தை பார்த்தேன். காரணம் இந்தப்படத்தின் திரைக்கதை வசனம். கே. பாக்யராஜ்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, அக்டோபர் 14, 2016 3 கருத்துகள்\nவியாழன், அக்டோபர் 13, 2016\nதிரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை\nதிரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை\nநம் வலைத்தள முகநூல் நண்பர் சே.குமார், அவரது மனசு தளத்தில் சென்ற தீபாவளியின் போது ஜீவநதி என்ற தலைப்பில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். கூடவே என்னிடம் இந்த கதையை திரைக்கதை அமைத்து தாருங்களேன் என்றும் சொல்லியிருந்தார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டு திரைக்கதை வசனம் (ஷாட் பிரிக்காமல்) எழுதி கொடுத்ததுடன் உங்கள் தளத்திலேயே வெளியிடுங்கள் என்றும் சொல்லியிருந்தேன். குமார், தன் மனசு வலைத்தளத்தில் இரு பதிவுகளாக இதை வெளியிட்டிருக்கிறார். நண்பர்கள் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எங்கள் இருவரின் விருப்பமும் அதுவே.\nமனசு குமார் எழுதிய சிறுகதை ஜீவநதி யை முதலில் படித்து விடுங்கள்\nஅடுத்து திரைக்கதையாக எழுதப்பட்டிருப்பதை படியுங்கள்.\nதிரைக்கதை வடிவில் ஜீவநதி -2\nதிரைக்கதை வடிவில் ஜீவநதி -3\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், அக்டோபர் 13, 2016 3 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்��ா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nதிரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/12/19/dfcc-bank-rated-aa-with-stable-outlook-by-icra-lanka-limited/", "date_download": "2021-07-30T20:03:52Z", "digest": "sha1:DOS46F3G4BZFLUMKDXUS4ZF5C4SB2YWM", "length": 12506, "nlines": 132, "source_domain": "mininewshub.com", "title": "DFCC Bank Rated AA- with Stable Outlook by ICRA Lanka Limited | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததா���் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nPrevious articleமாத்திரைகள் இல்லாம மாதவிடாய் தாமதமாக இதோ சில வீட்டு வைத்தியங்கள்\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-07-30T21:18:18Z", "digest": "sha1:HL4N67RAVQ6ICRJ65QBOW5W77RRIMACV", "length": 5079, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஓய்வு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேலை முதலியவற்றிலிருந்து ஒழிவு/களைப்பாறுதல்; அமைதி\nபணியிலிருந்து வயது முதலிய காரணமாக விடுப்பு\nமதிய உணவிற்குப்பின் சற்று படுத்து ஓய்வு எடுத்தார் (siesta).\nஓய்வு பெற்ற நீதிபதி - retired judge\nசோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்\nநிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு\nமாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு (திரைப்பாடல்)\nஆதாரங்கள் ---ஓய்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:ஓய் - அமைதி - தளர்வு - முடிவு - சிரமபரிகாரம் - இளைப்பாறு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/06/17194351/Less-than-10-thousand-corona-infections-after-long.vpf", "date_download": "2021-07-30T20:20:52Z", "digest": "sha1:MTZBBHOIJUZEF6VDJLS2ICOBANU5F44M", "length": 12630, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Less than 10 thousand corona infections after long days in Tamil Nadu || தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு + \"||\" + Less than 10 thousand corona infections after long days in Tamil Nadu\nதமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகம் முழுவதும் தற்போது 1,00,523 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 1,75,010 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் புதிதாக 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 210 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 22,720 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.\nஇதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,66,793-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,00,523 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n2. அந்திராவில் இன்று 2,068 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nஆந்திராவில் 21,198 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. தமிழகத்தில் 3-வது அலையை தவிர்க்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் 3-வது அலையை தவிர்க்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\n4. கர்நாடகாவில் இன்று 2,052 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nகர்நாடகாவில் தற்போது 23,253 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5. தமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nதமிழகத்தில் தற்போது 21,207 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு: டாக்டர் ராமதாசுக்கு 31-ந்தேதி பாராட்டு விழா\n2. ‘மாணவர்களின் தற்கொலைக்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல’ அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்\n3. ஊரடங்க�� நீட்டிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை\n4. நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் வாய்க்கால்களை காணவில்லை என விவசாயிகள் போலீசில் புகார்\n5. விழாவுக்காக சட்டமன்ற வரலாற்றை மாற்றக்கூடாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2021-07-30T19:06:55Z", "digest": "sha1:TCZ3MPCXUANYNGTOTJF4IFUJQXWSY7UV", "length": 4684, "nlines": 89, "source_domain": "www.tntj.net", "title": "தேவிபட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ்பெருநாள் திடல் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைதேவிபட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ்பெருநாள் திடல் தொழுகை\nதேவிபட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ்பெருநாள் திடல் தொழுகை\nஇராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் TNTJ கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் திடலில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_676.html", "date_download": "2021-07-30T19:38:01Z", "digest": "sha1:ZX2RZF6J5IUXEV5S65Z57BJVLMR5UKK7", "length": 3713, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "க.பொ.த மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்!", "raw_content": "\nக.பொ.த மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்\nநாளைய தினம் (01) கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் 45 நிமிடங்களுக்கு முன் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், அவசர நிலைமைகளுக்காக நாடு முழுவதும் 40 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றதென கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.\nஅத்துடன் பரீட்சைகள் நடைபெறும் அனைத்து மத்திய நிலையங்களிலும் இன்றைய தினம் தொற்று நீக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nயாழ் நியூஸ் சார்பாக பரீட்சை எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/devakottai-town-bus/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-3/", "date_download": "2021-07-30T21:00:20Z", "digest": "sha1:36HO5XZWCCFN67NH67O5XUSHIA5NQXQN", "length": 5841, "nlines": 133, "source_domain": "www.thekaraikudi.com", "title": "தேவகோட்டை தடம் எண் - 3 – தி காரைக்குடி", "raw_content": "\nHome தேவகோட்டை டவுன் பஸ் தேவகோட்டை தடம் எண் – 3\nதேவகோட்டை தடம் எண் – 3\nதேவகோட்டை தடம் எண் – 3\nPrevious articleதேவகோட்டை தடம் எண் – 2A\nNext articleதேவகோட்டை தடம் எண் – 3A\nதேவகோட்டை தடம் எண் – 20\nதேவகோட்டை தடம் எண் – 8\nதேவகோட்டை தடம் எண் – 22\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to கீழச்சீவல்பட்டி – 9A\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 7A\nகாரைக்குடி to முள்ளங்காடு – 12A\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 2A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aayubo.com/ta/world/uowsN17892o", "date_download": "2021-07-30T19:45:28Z", "digest": "sha1:SUUADTFX2FEEFGUYFGOOEI4QLZ27LMIQ", "length": 2610, "nlines": 71, "source_domain": "aayubo.com", "title": "உலக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது", "raw_content": "\nஉலக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று சரிவைக் காட்டியது.\nஅதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1764 அமெரிக்க டொலர்களாகும்.\nநெதன்யாகுவின் 12 வருடகால ஆட்��ி முடிவடைகிறது. இஸ்ரேலுக்கான புதிய கூட்டணி அரசாங்கம்\nஅமெரிக்க-ரஷ்ய ஜனாதிபதிகள் தூதர்களை மீண்டும் நியமிக்க ஒப்புக்கொள்கிறார்கள்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு 80 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் வழங்காவிட்டால் அஸ்ட்ராசெனெகா நிறுவனத்திற்கு அபராதம்...\nஉலக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது\nஈரானின் புதிய ஜனாதிபதி குறித்து இஸ்ரேல் பிரதமரின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1223310", "date_download": "2021-07-30T21:18:21Z", "digest": "sha1:WAU2IL2UZ2BTYJJSLNT3FDDNGB4KFSEE", "length": 8136, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு! – Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு\nin இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதற்கமைய, கொரோனா தொற்றினால் மேலும் 51 உயிரிழப்புகள் நேற்று(வியாழக்கிழமை) பதிவு செய்யப்பட்டுள்ளன.\n20 பெண்கள் மற்றும் 31 ஆண்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 1390 பேர் கைது\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சு���்றுக்கு தகுதி\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=28&Itemid=133&lang=ta", "date_download": "2021-07-30T19:04:42Z", "digest": "sha1:I2BL4O54BX3ZRMRDBX6HOR5HBWABAQSY", "length": 8145, "nlines": 146, "source_domain": "daph.gov.lk", "title": "விலங்குணவு பதிவு செய்து கொள்ளல்", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nவிலங்குணவு சட்டத்தின் ஏற்பாடுகளின கீழ் சகல விலங்கு உணவு உற்பத்தியாளர்களும் அவர்களது விலங்குணவுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nகாப்புரிமை © 2021 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gheestore.in/benefits-of-oil-bath/", "date_download": "2021-07-30T20:46:13Z", "digest": "sha1:4IP4Y2RLKDUMCBKJW4KTJXIBQFT6YHGO", "length": 15079, "nlines": 248, "source_domain": "gheestore.in", "title": "எண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்!", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nபெற்றோரைப் பிரிந்து, வேலை, படிப்பு என எதன் பொருட்டோ வெளியூர் செல்கிறான் மகன். அந்த நேரத்தில் தாய் மறக்காமல் சொல்லும் வாசகம் ஒன்று உண்டு… `வேளைக்கு சாப்பிடுப்பா.. வாரா வாரம் முடியலைன்னாலும், மாசத்துக்கு ரெண்டு சனிக்கிழமையாச்சும் எண்ணெய் தேய்ச்சுக் குளி வாரா வாரம் முடியலைன்னாலும், மாசத்துக்கு ரெண்டு சனிக்கிழமையாச்சும் எண்ணெய் தேய்ச்சுக் குளி’ சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் நம் ஆரோக்கியத்துக்கு அத்தனை அவசியம். இதை உணர்ந்திருந்ததால்தான் நம் முன்னோர் எண்ணெய்க் குளியல் என்கிற ஒன்றில் அத்தனை கவனம் செலுத்தினார்கள்.\nஒரு மனிதன் தன் வாழ்வில் எந்த உச்சத்தையும் தொடட்டும்; ஆனால் அவனுடைய பாரம்பர்யம் என்கிற ஒன்று அவனை அத்தனை எளிதில் விட்டு விலகிவிடாது. உணவு, உடை, விளையாட்டு, நடனம் எதுவாகவும் இருக்கட்டும்… அது பாரம்பர்யமானது என்றால், அதற்கென தனி மகத்துவம் உண்டு. நம் முன்னோர் காரண, காரியம் இன்றி வெறுமனே எதையும் சொல்லிவிடவில்லை. அவர்கள் சொன்ன ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் அறிவியல்ரீதியான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nஅப்படி நம் பாரம்பர்யத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒரு விஷயம்தான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. நம் உடலுக்கு எண்ணெய��� தேய்ப்பது பல வகை உடல் உபாதைகளுக்குத் தீர்வாகவும் அமையும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. வாரத்துக்கு ஒரு நாளாவது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயமாகக் கடைபிடித்து வருவது பலருடைய வழக்கமாக இருப்பது இந்தக் காரணத்துக்காகத்தான். இதன் நன்மைகள் பற்றி சித்த மருத்துவர் பிரியங்கா பிரகாஷ் விரிவாக எடுத்துச் சொல்கிறார்…\nஎண்ணெய் தேய்த்துக் குளிப்பது நாம் பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கம். `பதார்த்த குண சிந்தாமணி’ என்ற மருத்துவ நூலில், `நோயணுகா விதி’ என்று ஒரு பாடல் இருக்கிறது. அதில், நம்மை நோய் தாக்காமல் இருக்கச் செய்யவேண்டிய காரியங்கள் குறித்துப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் ஒரு பகுதி. அந்த அளவுக்கு தமிழர்கள், மருத்துவத்தில் எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.\nஎண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்…\n* உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது உடலில் உள்ள சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடையச் செய்யும். எவ்வளவு உஷ்ணமான உடல்வாகு கொண்டவராக இருந்தாலும், உச்சந்தலையில் எண்ணெய் வைத்துக் குளிப்பது நிச்சயம் நல்ல பலனைத் தரும்.\n* எண்ணெயைத் தடவி, மசாஜ் செய்வதால் உடலில் உள்ள ஈரப்பதம் காக்கப்படும். உடல் பொலிவை அதிகரிக்கும். சருமம் மிருதுவாக இருப்பதற்கும் மிளிர்வதற்கும் உடலில் எண்ணெய் தேய்ப்பது உதவும்.\n* நம்முடைய பாதமும் கண்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. பாதத்தில் எண்ணெய் தேய்ப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்ணில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.\n* தொப்புள் நம் உடலின் முக்கியமான ஒரு புள்ளி. யூக்கலிப்டஸ் எண்ணெய், சாண்டல்வுட் எண்ணெய், நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொப்புளை மசாஜ் செய்தால் நல்ல உணர்வு கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது தொப்புளில் எண்ணெய்விடுவதாலும் இந்தப் பலன் கிடைக்கும். தொப்புளில் தேங்காய் எண்ணெயைவிட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் புத்துணர்ச்சி கிடைக்கும். அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர்வோம்.\n* குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் வரக்கூடிய தழும்புகளை மறையச் செய்ய ஆமணக்கு எண்ணெய் உபயோகமாக இருக்கும். பெண்கள் எண்ணெய் தேய்த்துக் க��ளிக்கும்போது இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.\n* நம் உடலில் அதிகம் உழைப்பைத் தரும் உறுப்புகள் கைகளும் கால்களும்தான். எண்ணெய் தேய்க்கும்போது, கட்டைவிரலில் எண்ணெய் வைப்பது அதன் வலிகளையெல்லாம் போக்கும். மேலும், மனஅழுத்தம் குறைந்து மனம் அமைதி பெறும்.\nவிளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-white-house-press-secretary-calls-supreme-court-decision-on-trump-taxes-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2021-07-30T19:47:09Z", "digest": "sha1:GZ4YBHZSERA75XFYWZDNQ7LQCIBXIOQX", "length": 6568, "nlines": 82, "source_domain": "thetamiljournal.com", "title": "அமெரிக்கா White House Press Secretary calls Supreme Court decision on Trump taxes வரி தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\n← கனடிய பாராளுமன்றத்தில் இன்றைய கனடியத் நிதி நிலைமை தொகுப்பு SNAPSHOT\nBollywood:அமிதாப் பச்சன், மகன் அபிஷேக் கொரோனா சோதனை Positive. →\nஅமெரிக்கா துணைத் தலைவரின் வெள்ளை மாளிகையின் மூத்த பணிப்பாளராக யாழ்ப்பாண தமிழ் ரோகிணி லட்சுமி ரவீந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார்\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/771-2/", "date_download": "2021-07-30T20:05:14Z", "digest": "sha1:YJUFWAYRZGPGLGFNV4MOC2LWRH2XKLNR", "length": 6663, "nlines": 83, "source_domain": "thetamiljournal.com", "title": "மேயர் ஜான் டோரியுடன்-கவுன்சிலர் சிந்தியா லாய் VirtualTownHall | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nமேயர் ஜான் டோரியுடன்-கவுன்சிலர் சிந்தியா லாய் VirtualTownHall\n← வட கொரிய தலைவருக்கு Russian President Vladimir Putin நினைவு WWII பதக்கம் வழங்கினார்\nடொரொன்டோ சிவிக் ஊழியர் சங்கத்திற்கு உள்ளூர் 416 முகமூடிகளின் விநியோகம் →\nசுமந்திரன் எம்பிக்கு வழங்கப்பட்ட அதிரடி படை பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது\nMP. Dr. Helena Jaczek இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்\nCanada இன்று முதல் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் 30 நாட்களுக்கு தடை\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T20:27:21Z", "digest": "sha1:JS57JLNVK6RICQ5ZJFXSF356LDC6XNMT", "length": 9962, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மார்க்கிஸ்ட் கட்சி", "raw_content": "சனி, ஜூலை 31 2021\nSearch - மார்க்கிஸ்ட் கட்சி\nவிஜயகாந்த், பிரேமலதா, கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர்...\n8 மணி நேர பணி உரிமைப் போராட்டம்: 12 ��ேர் உயிர் நீத்த...\nபெகாசஸ் விவகாரம்; பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்குகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை: உச்ச...\nஅதிமுக மீது ஊழல் வழக்கு- 1996 காட்சிகள் மீண்டும் திரும்புகின்றனவா\nஅமைச்சர் பதவியை கைப்பற்ற கர்நாடகாவில் கடும் போட்டி: முதல்வர் பசவராஜ் ஆலோசனை\nதஞ்சாவூர் திமுக நிர்வாகிகளைச் சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி.: விரைவில் ஸ்டாலின் தலைமையில்...\nஅகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு; சட்டப்...\nகீழடி, சிவகலையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம்; மு.க.ஸ்டாலின் உட்பட 7 பேர்...\nஉள்ளாட்சி தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம்: மநீம தலைவர் கமல்ஹாசன் உறுதி\n‘‘மேகதாது; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’’ - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19815/", "date_download": "2021-07-30T19:37:38Z", "digest": "sha1:IKONCQDSOHHIDUFLH5LKY6HWSPQXRWSJ", "length": 38842, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அரசியல் அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா\nஅண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா\nபலவருடங்களுக்கு முன்னர் காந்தியைக் கண்டடையும் தேடலில் இருந்த நாட்களில் அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராமத்திற்குச் சென்றிருக்கிறேன். அவரது சாதனைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவர் அந்த கிராமநிர்மாணத் திட்டங்களில் இருந்து இயல்பாகக் கிராமத்து ஊழல்களை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு வந்தார். இயல்பாகவே அந்தப்போராட்டம் மகாராஷ்டிர அரசியலில் இருந்த ஊழல்களுக்கு எதிரான போராட்டமாக மலர்ந்து இன்று இந்திய அளவிலான போராட்டமாக மலர்ந்திருக்கிறது.\nஎல்லாவகையிலும் இது ஒரு காந்தியப்போராட்டம் என்பதற்கு அது வந்திருக்கும் வழியே சான்றாகும். காந்தியப்போராட்டத்தின் இயல்புகள் என ஆறு விஷயங்களைச் சொல்லலாம்.\n1. அது கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களில் இருந்து பிறக்காது. நடைமுறையில் இருந்தே பிறந்து வரும். காந்தி அவரது கண்ணெதிரே கண்ட தென்னாப்ரிக்க நிறவெறிக்கொள்கைக்கு எதிராக நடைமுறையில் இயல்பாகச் செய்து பார்த்த போராட்டங்களில் இருந்து மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்துதான் சத்தியாக்கிரகப் போராட்டத்தை உருவாக்கினார். எந்த நூல்களிலும் இருந்தல்ல.\nஅண்ணா ஹசாரேயின் போர் ராலேகான் சித்தியில் அவர் கிராம நிர்மாணச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது எதிர்கொள்ள நேர்ந்த அதிகாரவர்க்க ஊழல் என்ற சமகால யதார்த்தத்தை அவர் எதிர்கொண்டதில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆம், புத்தகங்களில் இருந்து அல்ல.\n2. அது எப்போதும் மேலிருந்து கீழே செலுத்தப்படாது. கீழிருந்து, கிராமத்தில் வாழும் எளிய மக்களின் அன்றாட யதார்த்தங்களில் இருந்துதான் ஆரம்பிக்கும். அங்கிருந்துதான் வளர்ந்து தேசிய அளவுக்குச் செல்லும். இந்தியாவில் காந்தியப்போராட்டம் சம்பாரன் என்ற சிறு ஊரின் அவுரி விவசாயிகளின் கூலிப்போராட்டத்தில் இருந்துதான் தொடங்கியது.\nராலேகான் சித்தி என்ற மகாராஷ்டிர கிராமத்தில் இருந்துதான் அண்ணா ஹசாரேயின் போராட்டம் ஆரம்பித்திருக்கிறது. டெல்லியில் இருந்து அல்ல\n3. காந்தியப்போராட்டம் எப்போதுமே உடனடியாக சாத்தியமான இலக்குகளை முன்வைத்துப் பெருந்திரளான மக்களைப் பங்கெடுக்கச்செய்துதான் நிகழும். படிப்படியாக , வென்றெடுத்தவற்றைத் தக்கவைத்துக்கொண்டு புதியவற்றைக் கோரியபடி அது மேலே செல்லும். தொடர்ந்து பலகாலம் பிடிவாதமாக முன்னேறிச்செல்வதே காந்திய வழிமுறை. முதலில் ரௌலட் சட்டத்துக்கு எதிராகவே காந்தி போரிட்டிருக்கிறார். உடனடியாக வெள்ளையர் வெளியேற வேண்டும் என அதிரடியாக ஆரம்பிக்கவில்லை.\nஅண்ணா ஹசாரேயின் போராட்டம் ராலேகான் சித்தியின் வனத்துறை ஊழலுக்கு எதிராக ஆரம்பித்துத் தகவலறியும் சட்டம் வழியாக இன்று லோக்பால் வரை வந்துள்ளது. அது இன்னும் முன்னேறிச்செல்லும்\n4. காந்திய போராட்டம் என்றுமே குறியீட்டுச்செயல்பாடுகளையே முன்னிறுத்தும். காந்தியின் அன்னியத் துணி எரிப்பும் சரி, உப்புக் காய்ச்சுவதும் சரி நேரடியாக பார்த்தால் உடனடியாக சுதந்திரத்தை வாங்கித்தரக்கூடிய செயல்களே அல்ல. ஆனால் அவை குறியீடுகள். எனக்கு வேண்டியதை நானே செய்வேன் என்றும் என்னை சுரண்ட உன்னை அனுமதிக்க மாட்டேன் என்றும் வெள்ளைய அரசுக்குச் சொல்பவை அவை. போராட்டம் மூலம் அந்தக் குறியீடுகளின் அர்த்தம் வெளிப்படையாக ஆகி வளர்ந்து செல்கிறது. இந்தியாவின் பொருளியல் விடுதலைதான் அந்த அர்த்தம். அவற்றின் அந்த உண்மையான அர்த்தம் பிரிட்டிஷ் அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.\nஅண்ணா ஹசாரேயின் போராட்டங்கள் தகவலறியும் சட்டம், லோக்பால் மசோதா போன்றவற்றுக்கானவை மட்டும் அல்ல. அவை குறியீடுகளே. சுருக்கமாகச் சொன்னால் அவை ஊழல் மிகுந்த அரசு மேல் மக்களுக்கு வரவேண்டிய நேரடி அதிகாரத்தைப்பற்றிப் பேசுகின்றன. அரசை மக்களே கண்காணிக்க வகைசெய்கின்றன. அந்த உள் அர்த்தம் அரசுக்கு நன்றாகவே தெரியும்.\n5. காந்தியப்போராட்டம் என்பது அனைத்து மக்களையும் கலந்துகொள்ளச் செய்வது. ஆகவே அது தன் எல்லையைச் சுருக்கிக் கொள்ளாது. கோரிக்கைகளில் ஆர்வம் கொண்ட அனைவருமே பங்குபெறலாம் என்றே அது சொல்லும். காந்தியின் போராட்டங்களில் வெறும்மதவாதிகளான முகமது அலி, சௌகத் அலி போன்றவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்து மதவாதிகளும் சாதியவாதிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர் அனைவரையுமே இணைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மக்கள் பலத்தை உருவாக்க முயன்றார்.\nஅண்ணா ஹசாரேயின் போராட்டம் இடதுசாரிகள் மிதவாதிகள் தீவிரப்போக்குள்ளவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிரான மக்கள் அதிகாரம் என்ற மையத்தை வலியுறுத்துகிறது\n6. காந்தியப்போராட்டத்தின் உண்மையான வெற்றி என்பது அது ஒட்டுமொத்தமாக மக்களிடையே உருவாக்கும் மனமாற்றத்தில்தான் உள்ளது. தொடர்ச்சியான போராட்டங்கள் வழியாக ஒரு கருத்து அத்தனை மக்களாலும் ஏதோ வகையில் ஏற்கப்படுகிறது. அது ஓர் அரசியல் சக்தியாக ஆகிறது. காந்தியப் போராட்டம் உண்மையில் அதற்காகவே நிகழ்கிறது. அதாவது காந்தியப் போராட்டம் எவரையும் தோற்கடிப்பதற்கானது அல்ல. போராடுபவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்வதற்கானது.\nபதினெட்டாம் நூ���்றாண்டில் இந்தியாவில் பெரிய அரசுகள் எல்லாம் சிதைந்து சிறு ஆட்சியாளர்கள் மனம்போனபடி ஆண்டும் முடிவிலாது போர்செய்தும் அராஜகத்தை உருவாக்கிய இடைவேளையில் இங்கே வந்தனர் பிரிட்டிஷார். அவர்கள் சட்டத்தின் ஆட்சியை அளித்தனர். கொலை கொள்ளைகளில் நேரடியாக ஈடுபடவில்லை. ஆகவே இந்திய சாமானிய மக்கள் அவர்களை ரட்சகர்களாக நினைத்தார்கள். அவர்களுக்கு ஆட்சிசெய்ய அங்கீகாரத்தை அளித்தனர். மிகச்சிலரான பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டது அவ்வாறுதான். எந்த ஒரு அரசும் பொதுமக்கள் அளிக்கும் அங்கீகாரத்தாலேயே நிலைநிற்கிறது.\nஆனால் மறைமுகமான பொருளாதாரச் சுரண்டல் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் சேர்ந்திருந்த மொத்தச் செல்வத்தையும் பிரிட்டிஷார் உறிஞ்சிக் கொண்டு சென்றார்கள். இந்தியவரலாற்றில் முதல்முறையாக லட்சக்கணக்கான மக்கள் செத்து அழிந்த பெரும் பஞ்சங்கள் நிகழ்ந்தது அவர்களின் சுரண்டலாட்சி காரணமாகவே. இந்திய மக்கள் பஞ்சம் பிழைக்கக் கிழக்கே நியூசிலாந்து முதல் பர்மா, இலங்கை, ஆப்ரிக்கநாடுகள் வழியாக மேற்கே மேற்கிந்தியதீவுகள் வரை உலகம் முழுக்க அகதிகளாகச் செல்ல நேரிட்டதும் அவர்களாலேயே. வெளியே நியாயம் பேசியபடி இந்தியாவை அவர்கள் அழித்துக்கொண்டிருந்தார்கள்.\nஅந்த உண்மையை வெள்ளையன் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்த படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்வதென்பது சாதாரணமான விஷயமே அல்ல. கிட்டத்தட்ட முப்பதாண்டுகாலம் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நிகழ்த்தி காந்தி அந்த உண்மையை இந்திய ஏழைமக்களே புரிந்துகொள்ளும்படி செய்தார். அவரது போராட்டங்களின் நிகர விளைவு அதுதான். இந்திய மக்களின் பெரும்பான்மை பிரிட்டிஷ் அரசுக்கு அளித்துவந்த ஆதரவு இல்லாமலானதும் அந்த ஆட்சி நீடிக்க முடியாமலானது. அது எப்படி எப்போது விலகும் என்பதே பிறகுள்ள வினாவாக ஆனது.\nஅண்ணா ஹசாரேயின் போராட்டத்தின் வெற்றி என்பது அது இந்திய சமூகத்தில் உருவாக்கும் மனமாற்றம்தான். இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக இன்று இருப்பது பொதுவாழ்க்கையின் ஊழல். அந்த ஊழலுக்கு நம் சாமானிய மக்கள் அளிக்கும் அங்கீகாரம் மூலமே அது நிலைநிற்கிறது என்பதே உண்மை. அண்ணா ஹசாரே போராடுவது அந்த அங்கீகாரத்தைப் படிப்படியாக இல்லாமலாக்குவதற்காகவே. அதற்க��� நம் மக்களுக்கு ஊழல் உருவாக்கும் ஒட்டுமொத்த அழிவைப்பற்றிய சித்திரத்தை அளித்தாகவேண்டும். ஊழலை ஒரு முக்கியமான பிரச்சினையாக நம் நாடே பேசவைக்கவேண்டும். அவர் செய்வது அதைத்தான்\nஇந்தப்போர் பலமுனைகளில், ஒன்றில் இருந்து ஒன்றாகத் தொடர்ந்து பல வருடங்கள் நீடிக்கும்போது பொதுவாழ்க்கையில் ஊழல் என்பதற்கு நம் இந்திய சமூகம் அளித்துள்ள அங்கீகாரம் என்பது இல்லாமலாகும். இன்று ஐரோப்பிய நாடுகளில் அந்த மக்கள் பொது ஊழலுக்கு எதிராகக் கொண்டுள்ள அதே நிராகரிப்பு இங்கும் உருவாகும். அதுவே நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக ஒரு மாபெரும் சமூக நோயாக எழுந்து நிற்கும் ஊழலுக்கு எதிராக நாம் கொள்ளும் வெற்றி.\nகாந்தியப்போராட்டத்தை எப்போதுமே அதிகாரம் ஒரேவகையில்தான் எதிர்கொண்டிருக்கிறது. அது பிரம்மாண்டமான மக்களியக்கமாகையால் ஒருபோதும் ஆயுதம் உதவாது. ஆகவே இரு கருத்தியல் ஆயுதங்களைக் கையாள்கிறார்கள். காந்தியப்போராளிகளான மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, ஆங்க் சான் சூகி, தலாய் லாமா என எல்லா சமகால நாயகர்கள் மேலும் அந்த ஆயுதம்தான் பயன்படுத்தப்பட்டது. ஒன்று அவதூறு,இன்னொன்று அவநம்பிக்கை. அதன்மூலம் அந்த இலக்கு நோக்கிப் போராடும் மக்கள் திரளைச் சோர்வடையச்செய்யமுடியும். அவர்களப் பிளவுபடுத்தமுடியும்.\nகாந்தியின் மேல் தொடர்ந்து அவதூறுகளைச் சுமத்தியது பிரிட்டிஷ் அரசு. அதை முப்பதாண்டுக்காலம் உரக்கப்பேசின இந்திய ஊடகங்கள். அவர் மேல் அன்று பிரிட்டிஷ் அரசு சுமத்திய அவதூறுகள் பலரால் இன்றும் நீட்டிக்கப்படுகின்றன. காந்தியப்போராட்டத்தை அபத்தமான கோமாளிக்கூத்து எனத் தொடர்ந்து சித்தரித்தனர். நாடே பிரிட்டிஷார் கையில் இருக்கையில் ரௌலட் சட்டத்தை மட்டும் எதிர்த்துப் போராடுவது முட்டாள்தனம் என விவரமறிந்தோர் என நாம் நினைப்பவர்களே பேசியிருக்கிறார்கள். காந்தியை வட இந்தியர் என்றும் இந்து என்றும் குஜராத்தி என்றும் முத்திரை குத்தினர். பிரிட்டிஷ் அரசு அவரை அப்படி முத்திரை குத்தும் ஆட்களை உருவாக்கிக்கொண்டே இருந்தது.\nஇன்றும் நிகழ்வது அதுவே. ஊழலில் மூழ்கித்திளைத்த நம் ஆட்சியாளர்கள், அரசியலாளர்கள் பெரும் ஊடகங்களைக் கையில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கெதிராகத் தன்னந்தனியாக நிற்கிறார் அண்ணா. அவரது போராட்டம் வழியாக அவர் அடைவது ஒன்றுமே இல்லை, இழப்பதே அதிகம் என்ற அப்பட்டமான உண்மை மட்டுமே அரசியல்வாதிகளின் வாயை அடைப்பதாக நிற்கிறது.\nகாந்தி வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவில்லை. இந்திய மக்களின் அச்சத்துக்கு எதிராகவே போராடினார். இரு நூற்றாண்டுக்கால அராஜகங்களால், பஞ்சங்களால் அஞ்சி ஒடுங்கிக்கிடந்த சாமானிய இந்திய மக்கள் எந்தப் போராட்டத்துக்கும் தயாராக இருக்கவில்லை. இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களையும் சாமானிய மக்கள் மிகச்சில நாட்களிலேயே கைவிட்டிருக்கிறார்கள். மருதுபாண்டியர், பழசிராஜா முதல் சிப்பாய்க்கலகம் வரை இதைக் காணலாம். பல போர்களில் பத்தோ பதினைந்தோ வெள்ளைக்கார சிப்பாய்கள்தான் சென்றிருக்கிறார்கள். அவர்களை பார்த்ததுமே நம்மவர் அஞ்சி விழுந்திருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மை\nஅந்த அச்சத்தைக் களைந்ததே காந்தியின் சாதனை. சிறிய சிறிய வெற்றிகளை அவர் ஈட்டிக்கொடுத்தார். வெள்ளைய ஆட்சியின் ராணுவத்தை எதிர்ப்பதை முழுக்கவே தவிர்த்தார். அதற்கு பதிலாக வன்முறையற்ற பெருந்திரள் போராட்டம் மூலம் அவர்களின் சிவில் அரசை எதிர்கொள்ளச் செய்தார். அவர்களின் அச்சத்தை விரட்ட அவருக்குப் பதினைந்து ஆண்டுகளாயின. அதன் பின்னரே காங்கிரஸுக்கு உண்மையான மக்களாதரவு வந்தது. அதன் போராட்டங்கள் மக்கள் போராட்டங்களாயின. அவரது வெற்றி அப்படித்தான் நிகழ்ந்தது.\nஅண்ணா ஹசாரே போராடிக்கொண்டிருப்பது இந்தியாவைப் பீடித்துள்ள அவநம்பிக்கையுடன். இலட்சியவாதத்தில் நம்பிக்கை இழந்து வெறும் நடைமுறைவாதிகளாக, அப்பட்டமான சுயநலவாதிகளாக ஆகிவிட்டிருக்கும் நம் மக்களை நோக்கி அவர் பேசுகிறார். அவரது போராட்டங்கள் இன்றைய அவநம்பிக்கையை அழிக்க முடிந்தால் அவர் வென்றார் என்றே பொருள்.\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2\nமுந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரேவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்\nகத்தியின்றி வென்ற யுத்தம் – இரண்டு செய்திக் குறிப்புகள்\nகாந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே\nமீண்டும் நோய், மீண்டும் உறுதி\nவிஷ்ணுபுரம் விழா - டிச-28 ஞாயிறு-கோவை\nமுழுதுறக்காணுதல் 2 - கடலூர் சீனு\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆள��மை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/nadhigalilae-neeradum-suriyan-update/", "date_download": "2021-07-30T19:13:01Z", "digest": "sha1:PYTJOO3WB6ZBBKXGDVEPTCRUBJDBUCU7", "length": 8042, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்புவின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் அப்டேட் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசிம்புவின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் அப்டேட்\nNews Tamil News சினிமா செய்திகள்\nசிம்புவின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் அப்டேட்\nகவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. சிம்பு, திரிஷாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் கடந்த 2016-ம் ஆண்டு ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படம் வெளியானது. இப்படமும் சூப்பர் ஹிட்டானது.\nஇவர்கள் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ள படம் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பை முடித்து இந்தாண்டு இறுதியில் படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.\nதிடீர் அறிவிப்பை வெளியிட்டு நயன்தாரா ரசிகர்களை உற்சாகப்படுத்திய விக்னேஷ் சிவன்\nபவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா… வைரலாகும் புகைப்படம்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/vikas-dubey-encounter-unsolved-mysteries-and-unanswered-questions/", "date_download": "2021-07-30T20:04:00Z", "digest": "sha1:CEJZE5GNSRBF2YV3IF6LMFQN65X3Y3KM", "length": 25093, "nlines": 261, "source_domain": "www.thudhu.com", "title": "விகாஸ் துபே என்கவுண்டர்: வெளிவராத மர்மங்களும், பதில்வரா கேள்விகளும்! - Thudhu", "raw_content": "\n“தகவல�� போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் இந்தியா விகாஸ் துபே என்கவுண்டர்: வெளிவராத மர்மங்களும், பதில்வரா கேள்விகளும்\nவிகாஸ் துபே என்கவுண்டர்: வெளிவராத மர்மங்களும், பதில்வரா கேள்விகளும்\nநாட்டில் நிகழும் கொடூர குற்றச்சம்பவங்களின் போதெல்லாம், உடனடி நீதி, உட்சபட்ச தண்டனைக்கு ஆதரவாக மக்கள் குரல் ஓங்குகிறது. பெரும்பான்மை அழுத்தத்தின் காரணமாக, ஆட்சி தலைவர்களும், போலீஸாரும் முறையான விசாரணை, நீதிக்கு அப்பாற்பட்ட உடனடி என்கவுண்டர்களையே விரும்புகின்றனர். இந்த ஷூட் அவுட்களுக்கு மலர்தூவியும், பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்கள் ஆரவாரமாக ஆதரவு தெரிவிக்கின்றனர். இதற்கு ஐதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் நடைபெற்ற என்கவுண்டரை உதாரணமாக சொல்லலாம். இந்தநிலையில், நாட்டியை அதிர வைத்த பிரபல ரவுடி விகாஸ் துபே நேற்று உத்தரப்பிரதேசத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் விகாஸ் துபே. கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடை இவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் ஆண்ட, ஆளும், ஆள விரும்பும் பல அரசியல் கட்சிகளுடன் விகாஸுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த விகாஸை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஜூலை 2 நள்ளிரவில், இந்த குழு விகாஸின் சொந்த கிராமமான உத்தரப்பிரதேசத்தின் பிகருவுக்கு அனுப்பப்பட்டது. காவல்துறையில் இருந்த கருப்பு ஆடுகள் மூலம் இந்த தகவலை அறிந்த விகாஸ், அவரை பிடிக்க வந்த தனிப்படை மீது தனது ஆதரவாளர்களை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒரு டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் உயிரிழந்தனர்.\nஇது கொடூர தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், விகாஸை பிடிக்க 25 குழுக்கள் உருவாக்கப்பட்டன. மாவட்ட, மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. பிகரு கிராமத்தில் உள்ள விகாஸின் வீடு இடிக்கப்பட்டது. அவரது வாகனங்கள் போலீஸாரால் சேதப்படுத்தப்பட்டது. இதனிடையே, விகாஸின் நெருக்கமான கூட்டாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். வழக்கில் திடீர் திருப்பமாக, ஜூலை 7ம் தேதியன்று அரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஹோட்டலில் விகாஸ் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், போலீஸார் அங்கு செல்வதற்கு முன் விகாஸ் தப்பிவிட்டார். இதன் தொடர்ச்சியாக மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள கோயிலில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேசத்தில் இருந்து கான்பூர் வரும் வழியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தநிலையில், இவரது என்கவுண்டரில் பல கேள்விகள் எழுகின்றன.\n1. கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த விகாஸ், அவரது கிராமத்தில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும் தப்பித்தது எப்படி\n2. வடமாநில போலீஸாரின் கண்களில் மண் தூவி, மாநிலம் விட்டு மாநிலம் விகாஸ் சுலபமாக ஊடுறுவியது எப்படி\n3. போலீஸ் வலையில் இருந்த விகாஸ் ஆசுவாசமாக கோயிலில் சாமி தரிசனம் செய்தது ஏன்\n4. உஜ்ஜைனில் இருந்து விகாஸ் வாகனத்தை பின் தொடர்ந்த ஊடகங்களின் வாகனத்தை, நடுவழியில் தடுத்து நிறுத்தியது ஏன்\n5. வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், செய்வதறியாது திசைத்துபோன காவலர்கள் துப்பாக்கியை பறிகொடுத்த போது, விகாஸ் மட்டும் துரிதமாக செயல்பட்டு ஆயுதத்தை கைப்பற்றியது எப்படி\n6. தப்பியோடிய விகாஸின் பின்புறங்களுக்கு பதில், மார்பகத்தில் குண்டுகள் பாய்ந்தது எப்படி\n7. விகாஸால் சுடப்பட்ட குண்டுகள் போலீஸாருக்கு பெரிய காயங்களை ஏற்படுத்தாமல், உராய்ந்து சென்றது எப்படி\nஎட்டு போலீஸாரை கொன்ற விகாஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், சட்டங்களின் அடிப்படையில், இருதரப்பு நியாயங்களை கேட்ட பிறகு நீதி அரசர்கள் வழங்கும் தீர்ப்பின் படி தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். சட்டங்களும், நீதிமன்றமும் புறக்கணிக்கப்படும் போது, நாட்டில் ஜனநாயகம் சாயும், சர்வாதிகாரம் ஓங்கும் என்பதே நிதர்சனம்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர க���ல பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்பட���த்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/03/27/pakistans-national-day-reception-held-in-colombo/", "date_download": "2021-07-30T20:15:48Z", "digest": "sha1:4H3JLO7OW5F7OSOFSMWMNPQG43SOYW5X", "length": 17521, "nlines": 145, "source_domain": "mininewshub.com", "title": "இலங்கை – பாகிஸ்தான் உறவுகள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது – இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு ப���ியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஇலங்கை – பாகிஸ்தான் உறவுகள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது – இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர்\nஉலக ஜ��னியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nஇருநட்புநாடுகளுக்கிடையிலான உறவானது 2500 ஆண்டுகள் பழமையானதாகும். உலகத்திலே அமைதி மற்றும் சமாதானத்தினை ஊக்குவிக்கின்ற பௌத்தம் மற்றும் இஸ்லாத்தின் நிலைபேறுடைய ஒழுக்கக் கோட்பாடுகளின் பொதுத்தன்மையினால் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுப்பெறுகின்றன என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் தெரிவித்தார்.\nபாகிஸ்தானின் 79 ஆவது தேசிய தினத்தின் சம்பிரதாய முறையிலான நிகழ்ச்சி பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரகத்தால் கொழும்பிலமைந்துள்ள கலதாரி ஹோட்டலில் கொண்டாடப் பட்டது.\nநகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nஇதன்போது வரவேற்புரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கிடையிலான வலுவான இருதரப்பு உறவுகள் 1948 இல் இலங்கையின் முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க பாகிஸ்தானிற்கு மேற்கொண்ட விஜயத்தின்பொழுது அடிதளமிடப்பட்டது.\nஇருநட்புநாடுகளுக்கிடையிலான உறவானது 2500 ஆண்டுகள் பழமையானதாகும். உலகத்திலே அமைதி மற்றும் சமாதானத்தினை ஊக்குவிக்கின்ற பௌத்தம் மற்றும் இஸ்லாத்தின் நிலைபேறுடைய ஒழுக்கக் கோட்பாடுகளின் பொதுத்தன்மையினால் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுப்பெறுகின்றன.\nபாகிஸ்தானிய அரசு இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகத்தின் ஊடாக இலங்கை மாணவர்களுக்கு ஆயிரம் (1000) முழுமையான நிதியளிக்கப்பட்ட புலமைப்பரிசில்களை பல்வேறு துறைகளில் வழங்கவிருக்கின்றது.\nஅத்துடன் மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற நிகழ்வுகளையும் மேற்கொள்ளவிருக்கின்றது. பாகிஸ்தானின் கொம்செட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் உலக தரம்வாய்ந்த உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றினை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம���பெறுகின்றன.\nஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் பொழுதும் பாகிஸ்தான் பொறுப்புடைய நாடாக அதன் மதிநுட்பம் மற்றும் கட்டுப்பாட்டினை வெளிப்படுத்தியது.\nபாகிஸ்தான் அனைத்துவிதமான இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகளிற்கு அர்த்தபுஷ்டியான பேச்சுவார்தைகளுடாக தீர்வு காண்பதற்கு ஆதரவளிக்கின்றது.\nமேலும் தெற்காசியவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் இலங்கையில் பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,\nஅவசியமான தருணங்களில் இலங்கைக்கு பெரிதும் ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானிய அரசாங்கம் மற்றும் மக்களிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இருநாடுகளும் பல்வேறு துறைகளில் நெருங்கிய, சுமுகமான மற்றும் பரஸ்பர ஆதரவினையுடைய இருதரப்பு உறவுகளை எப்பொழுதும் பேணிவருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள், இராஜ தந்திரிகள் மற்றும் வெவ்வேறு துறைகளை சார்ந்தோர் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nPrevious article“பிளாஸ்டிக் சக்கரம்” இலங்கை கடற்படையுடன் கைகேர்க்கும் ஜோன் கீல்ஸ் குழுமம்\nNext articleநடுவானில் பறந்த விமானத்தில் பெண்ணினால் பரபரப்பு ; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T21:29:53Z", "digest": "sha1:6JPUUWGJ7SGP6JEVYPIUZ5THU23BDCGT", "length": 12104, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித பவுல் புதுக்காவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித பவுல் புதுக்கவிதை என்னும் கிறித��தவக் காப்பியத்தை கவிஞர் ஜோரா என்னும் பெயர் கொண்ட மா.ஜோசப் ராஜ் புதுக்கவிதைப் பாணியில் ஆக்கியுள்ளார். இந்நூல் 2009இல் சென்னை பிரேம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.\n3 எடுத்துக்காட்டாக ஒரு பாடல்\nஇக்காப்பியத்தின் பாட்டுடைத் தலைவர் புனித பவுல். இவர் கி.பி. முதல் நூற்றாண்டில் யூத சமயத்தில் ஆழ்ந்த பிடிப்புடையவராய், தொடக்க காலக் கிறித்தவ சபையைத் துன்புறுத்தியவர். சிலுவையில் உயிர்துறந்து பின்னர் உயிர்பெற்றெழுந்த இயேசுவை அவர் ஒருநாள் காட்சியில் கண்டார். அன்றிலிருந்து பவுல் இயேசுவின் சீடராக மாறினார்; இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைப்பதே அவருடைய வாழ்க்கைக் குறிக்கோள் ஆயிற்று.\nபுனித பவுலின் வரலாற்றையும் அவர் அறிவித்த கிறித்தவ நற்செய்திப் போதனையையும் புனித பவுல் புதுக்கவிதை எடுத்துரைக்கிறது.\nஇக்காப்பியம் புனித பவுலின் பிள்ளைப் பருவம் தொடங்கி இலட்சியப் பயணம் ஈறாகப் பதினாறு தலைப்புகளில் அவருடைய வாழ்வியலைப் புதுக்கவிதையாக்கிப் பாடுகிறது.\nஆசிரியர் புனித பவுலை ஒரு புயலுக்கு ஒப்பிடுகிறார்:\nபுனித பவுல் - புனிதருள் புயல்\nஇர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).\nசிலப்பதிகாரம் · மணிமேகலை · குண்டலகேசி · வளையாபதி · சீவக சிந்தாமணி ·\nநீலகேசி · சூளாமணி யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் ·\nபெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·\nகம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்\nசீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி ·\nமணிமேகலை · குண்டலகேசி ·\nகனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · முகைதீன் புராணம் · நவமணி மாலை ·\nதேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அறநெறி பாடிய வீரகாவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · திருத்தொண்டர் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்\nபாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2021, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/mutharkanal/chapter-23/", "date_download": "2021-07-30T21:12:32Z", "digest": "sha1:D26ZJRAOE2TFDM3Q5JJCVLZO6PIWCLCP", "length": 50088, "nlines": 50, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - முதற்கனல் - 23 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஐந்து : மணிச்சங்கம்\nவைகாசி மாதம் கருநிலவு நாளன்று மணிமஞ்சம் ஒருக்கப்படும் என்று விசித்திரவீரியனின் செயலமைச்சர் ஸ்தானகருக்கு செய்தி வந்தது. செய்தியைக் கொண்டுவந்த சத்யவதியின் தூதன் ஒற்றைவரி குறிக்கப்பட்ட ஓலையை அளித்துவிட்டு வணங்கி விடைபெற்றான். சிந்தனையுடன் அந்த ஏட்டை மீண்டும் மீண்டும் வாசித்தார் ஸ்தானகர்.\nஆதுரசாலைக்குள் சென்று படிகள் ஏறி விசித்திரவீரியனின் அறை வாசலில் நின்று உள்ளே பார்த்தார். அவன் பட்டுத்துணியாலான தூளித்தொட்டிலில் சுள்ளிக்கட்டுபோல தூங்கிக்கொண்டிருந்தான். அவர் மெதுவாக உள்ளே வந்து அவனருகே நின்றார். விசித்திரவீரியன் அரைத்துயில் கலைந்து சிவந்த விழிகளைத் திறந்து “சொல்லுங்கள் ஸ்தானகரே” என்றான். ஸ்தானகர் சொல்வதற்கு முன்னரே “எப்போது\n“கருநிலவில்” என்றார் ஸ்தானகர். “நினைத்தேன்” என்று சொல்லி விசித்திர வீரியன் கண்களை மூடிக்கொண்டான்.பின் “கருவுறுவதற்குச் சிறந்த நாள் இல்லையா” என்றான். ஸ்தானகர் மெல்லிய புன்னகையுடன் “மிருகங்களை புணரச்செய்ய அந்நாளை தேர்ந்தெடுப்பார்கள்” என்றார். “ஆனால் வீரியமுள்ள ஆண் மிருகத்தைத்தானே தேர்ந்தெடுப்பார்கள்” என்றான். ஸ்தானகர் மெல்லிய புன்னகையுடன் “மிருகங்களை புணர��்செய்ய அந்நாளை தேர்ந்தெடுப்பார்கள்” என்றார். “ஆனால் வீரியமுள்ள ஆண் மிருகத்தைத்தானே தேர்ந்தெடுப்பார்கள்\n“மிருகங்களில் அரசும் அரசனும் இல்லையல்லவா” என்றார் ஸ்தானகர். விசித்திரவீரியன் கண்களை திறக்காமலேயே உரக்கச்சிரித்து “ஆனால் தாய் இருக்கும். அனைத்து வல்லமைகளும் கொண்ட காளி” என்றான்.\n“அரசே, திருவிடத்திலிருந்து தொல்குடிமருத்துவர் ஒருவரை நம் தூதர்கள் அனுப்பியிருப்பதாக செய்தி வந்துள்ளது. அவரை சந்தித்தபின் நாம் முடிவெடுத்தாலென்ன” ஸ்தானகர் கேட்டார். விசித்திரவீரியன் “இல்லை ஸ்தானகரே, இனி என் உடலை நான் வழிபட முடியாது. பொய்த்தெய்வங்களை வழிபடுபவன் நரகத்துக்குச் செல்கிறான் என்று அறிந்திருக்கிறேன். புகழும், செல்வமும், உடலும்தான் மூன்று பொய்த்தெய்வங்கள் என்பார்கள். நான் உடலையே வழிபட்டு இதுநாள் வரை வாழ்ந்துவிட்டேன். இனி அதை செய்யப்போவதில்லை. இந்த உடல் இருந்தாலும் அழிந்தாலும் எனக்கு ஒன்றுதான்” என்றான்.\n“அரசே, உடல் ஆன்மாவின் ஆலயம்” என்றார் ஸ்தானகர். “இல்லை ஆன்மாவின் சிதையா” என்று சிரித்துக்கொண்டே கேட்டபடி விசித்திரவீரியன் எழுந்தான். “அரசியல் விவாதத்துக்கு வேதாந்தத்தை பயன்படுத்துவதற்கு வேதவியாசரின் அனுமதி உண்டா என்று தெரியவில்லை” என்றார் ஸ்தானகர். “அந்த ஆராய்ச்சி எதிரிநாட்டுக்கு தீவைக்கும்போது ஓதவேண்டிய வேத மந்திரம் என்ன என்ற இடத்திற்குத்தான் சென்று நிற்கும்.”\nவிசித்திரவீரியன் வெடித்துச் சிரித்தபடி எழுந்து அமர்ந்தான். “ஸ்தானகரே, இத்தனைநாளில் ஒரு கணம்கூட நான் என் மரணத்தை அஞ்சியதில்லை என்று அறிவீர்களா” என்றான். “எனக்கு நான்கு வயதாக இருந்தபோது ஒருநாள் காய்ச்சலில் படுக்கையில் இருந்தேன். என்னை தொட்டுப்பார்த்த அரண்மனை மருத்துவர் அந்திக்குள் நான் உயிர்துறப்பது உறுதி என்று சொன்னார். நான் கண்களைமூடிக்கொண்டேன். அந்தி வர எவ்வளவு நேரமிருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை. ஆகவே ஒவ்வொருகணமாக நான் செலவிடத்தொடங்கினேன். என் அன்னையை எண்ணிக் கொண்டேன். அவள் வலுவான கரங்களையும் விரிந்த விழிகளையும் கண்முன்னால் கண்டேன். என் தமையனின் அழகிய முகத்தையும் இறுகிய சிலையுடலையும் அணுவணுவாகப் பார்த்தேன். நான் உண்ட இனிய உணவுகளை, பார்த்த அழகிய மலர்களை, கேட்ட இனிய இசையை என ஒவ்வொன்ற��க எண்ணிக்கொண்டே இருந்தேன்.”\n“ஸ்தானகரே, முடிவேயில்லாமல் வந்துகொண்டிருந்தன நினைவுகள். எவ்வளவு அதிகமாக வாழ்ந்துவிட்டேன் என்று பிரமித்துப்போய் கிடந்தேன். அந்தியில் அரண்மனையின் நாழிகைமணி ஒலித்தது. இரவு வந்தது. என் நினைவுகள் முடியவில்லை. மேலும் மேலும் நினைவுகள். காலையொளி பளபளக்கும் இலைகள். இளங்காற்றில் மகரந்தபீடம் குலையும் மலர்கள். காற்றில் சிறகுகள் பிசிறிய பறவைகள். எவ்வளவு வண்ணங்கள் ஸ்தானகரே…. ஒருபறவையின் சிறகிலேயே எத்தனை வண்ணங்கள் ஒவ்வொரு வேளையிலும் அவை மாறுபட்டுக் கொண்டிருக்கின்றன…. இவ்வுலகம் வண்ணங்களின் பெருக்கு. ஒலியின் பெருக்கு. மணங்களின் பெருக்கு. சுவைகளின் பெருக்கு….ஸ்தானகரே புனுகை அள்ளும் குறுதோண்டியால் கடலை அள்ளுவது போன்றது இப்பிரபஞ்சத்தை புலன்களால் அறிய முயல்வது. ஒருநாளில் ஒருநாழிகையில் நம்மைச்சுற்றி வந்து நிறையும் உலகை அள்ள நமக்கு கோடி புலன்கள் தேவை.‘’\nதன் சொற்களாலேயே வசியம் செய்யப்பட்டவனைப்போல விசித்திரவீரியன் பேசிக்கொண்டிருந்தான். “நான்குவருட வாழ்க்கையை அள்ளி நினைவாக்கிக்கொள்ள முயன்றேன். ஒருவருடத்தை, பின்பு ஒருமாதத்தை, ஒருநாளை. ஸ்தானகரே, ஒருநாழிகையை வாழ்ந்து முடிக்க இப்புலன்களும் இதை ஏந்திநிற்கும் சிறுபிரக்ஞையும் போதவில்லை. அன்று தூங்கிப்போனேன். விழித்தபோதும் நான் இருந்தேன். என் மீது குனிந்த அன்னையிடம் ‘அன்னையே நான் சாகவில்லையா’ என்றேன். ‘விசித்திரவீரியா, நீ இருக்கிறாய்’ என்றாள். அந்த வரி என் ஆப்தவாக்கியமானது. நானறிந்த ஞானமெல்லாம் அதன்மேல் கனிந்ததுதான். நான் இருக்கிறேன். அதை பலகோடிமுறை எனக்குள் சொல்லிக்கொண்டேன். இங்கே இதோ நானிருக்கிறேன். அவ்வரியிலிருந்து ஒவ்வொருகணமும் நான் முடிவில்லாமல் விரிகிறேன்..”\nஸ்தானகர் அவன் முகத்தில் விரிந்த புன்னகையைப் பார்த்தார். அது காலத்துயர் அணுகாத யட்சர்களின் புன்னகை.\n“மறுநாள் நான் உணர்ந்தது என் வாழ்நாள் எவ்வளவு பெரியது என்றுதான். அந்த ஒருநாளை நான் தாண்டியபோது வெகுதொலைவுக்கு வந்திருந்தேன். போதும் போதும் என அகம்நிறைய வாழ்ந்துவிட்டிருந்தேன். ஆனால் மறுநாளும் எனக்குக் கிடைத்தது. அதன்பின்னர் ஒவ்வொருநாளாக இதோ பதினான்கு வருடங்கள். இக்கணம் இறந்தால்கூட என் வாழ்க்கை ஒரு வெற்றிதான் ஸ்தானகரே. வாழாது இருந்துகொண்டிருந்தவர்களுக்குமட்டும்தான் மரணம் என்பது இழப்பு….அச்சமில்லை. மரணத்தின் மீது அச்சமில்லை என்பதனால் எதன்மீதும் அச்சமில்லை.” அவர் கண்களை நோக்கி விசித்திரவீரியன் புன்னகை புரிந்தான் “நான் அவமதிப்பையும் அஞ்சவில்லை. ஏன் சூதர்பாடல்களில் ஒரு இளிவரலாக எஞ்சுவதைப்பற்றிக்கூட அஞ்சவில்லை.”\n“அது சரிதான்” என்றார் ஸ்தானகர் “மாவீரராக இருந்தால் விதியின் இளிவரலாக எஞ்சலாம்” விசித்திரவீரியன் சிரித்து “அந்த சித்தர் வரட்டும். அவரும் என் உடலைக்கொண்டு மருத்துவம் கற்றுக்கொள்ளட்டும். என்ன சொல்கிறீர்” என்றான். ஸ்தானகர் சிரித்தார்.\nமறுநாளே சேவகர்களால் அழைத்துவரப்பட்ட திருவிடநாட்டு சித்தர் ஆதுரசாலைக்கு வந்துசேர்ந்தார். அவர் வண்டியில் இருந்து இறங்கியதும் ஸ்தானகர் ஒருகணம் திகைத்தார். மூன்றுவயது சிறுவனின் உயரமே இருந்தார் சித்தர். ஆனால் மிக முதியவர் என வெண்ணுரைபோன்ற தலைமுடியும் நீண்டு இருபுரிகளாகத் தொங்கி வயிற்றிலாடிய தாடியும் காட்டின. புதியனவற்றைப் பார்க்கும் சிறுவனின் அழகிய கண்களுடன் நிமிர்ந்து ஆதுரசாலையைப் பார்த்தார். ஸ்தானகரிடம் “அரக்கைப் பூசி இதை எழுப்பியிருக்கிறீர்கள் இல்லையா” என்றார். “ஆம்” என்றார் ஸ்தானகர். அவர் “திருவிடநாட்டிலே நாங்கள் சுண்ணத்தை பூசுகிறோம்” என்றார்.\nஸ்தானகர் முதல் திகைப்பு அகன்று புன்னகைசெய்து “வருக சித்தரே, நான் மாமன்னர் விசித்திரவீரியரின் அமைச்சன். என்பெயர் ஸ்தானகன். உங்களை சிரம்பணிந்து வணங்குகிறேன்” என்றார். ஆசியளிக்காமல் சிறுவனைப்போல பரபரவென்று சுற்றிலும் நோக்கி “இங்கே ஏன் நீங்கள் சுண்ணம் கையாள்வதில்லை என்று சொல்லவில்லையே” என்றார் சித்தர். “இங்கே குளிரின்போது சுண்ணப்பூச்சு வெடிக்கிறது” என்றார் ஸ்தானகர். “மேலும் இங்கே சுண்ணம் மிக அரியது. அருகே கடல் இல்லை அல்லவா\n“ஆம் உண்மை” என்று சொன்ன சித்தர் “என் பெயர் அகத்தியன். நான் திருவிடநகராகிய மூதூர் மதுரைக்கு இப்பால் பொதிகைமலையில் வாழ்பவன்.” ஸ்தானகர் வணங்கி “ஆசியளியுங்கள்” என்றார். ஆசியளித்தபின் அகத்தியர் “இந்நகரம் பெரியது…மதுரைக்கு நிகரானது” என்றார். ஸ்தானகர் “தென்னகர் மதுரையை இங்கே சூதர்கள் பாடுவதுண்டு. கடற்சிப்பியின் ஓடுகளால் கூரையமைக்கப்பட்ட அரண்மனைகளைப்பற்றி நான் கனவுகண்��ிருக்கிறேன்” என்றார்.\n“ஆம், அவை பரத்தையர் வீதியின் மாளிகைகள். உங்கள் வணிகர்கள் அங்கு மட்டும்தான் வருகிறார்கள்” என்றார் அகத்தியர். ஸ்தானகர் புன்னகையை அடக்கி மெல்ல, “தாங்கள் தென்திசை ஆசிரியர் அகத்தியரின் குருமரபில் வந்தவரா\n“நான் அவரேதான்” என்றார் அகத்தியர். ஸ்தானகர் திடுக்கிட்டார். “இந்த தீபச்சுடர் அந்த திரைச்சீலையில் ஏறிக்கொண்டால் அதை வேறு நெருப்பு என்றா சொல்வீர்கள்” என்று அகத்தியர் சொன்னபோது தெளிந்தார். அகத்தியர் “இங்கே நீங்கள் என்னவகையான மதுவை அருந்துகிறீர்கள்” என்று அகத்தியர் சொன்னபோது தெளிந்தார். அகத்தியர் “இங்கே நீங்கள் என்னவகையான மதுவை அருந்துகிறீர்கள்” என்றார். “பழரசங்கள்…சோமம்…” “அவையெல்லாம் சாரைப்பாம்புகள். நான் ராஜநாகத்தைப்பற்றி கேட்டேன்.” ஸ்தானகர் திகைத்து “அப்படி ஏதும் இங்கே இல்லை” என்றார். அகத்தியர் “தென்னக மதுக்கள் சிலவற்றைச் செய்ய நான் உங்களுக்கு கற்றுத்தருகிறேன்.” என்றார்\nசித்தர் படிகளில் தாவித்தாவி ஏறினார். “இந்தப்படிகளை நான் விரும்புகிறேன். இவை நான் ஏறும்போது அதிக ஒலி எழுப்புகின்றன. பாண்டியன் கல்லால் படி கட்டியிருக்கிறான். நான் ஏறிசெல்வது எனக்கே தெரியாது.” திரும்ப படிகளில் தாவி கீழே வந்து கையைத் தட்டியபடி மீண்டும் மேலே சென்றார்.\n“நான் என் நோயாளியை பார்க்கலாமா’” என திடீரென்று அவர் கேட்டபோதுதான் ஸ்தானகர் அவர் மருத்துவர் என்னும் நினைவை அடைந்தார். “சித்தரே, தாங்கள் உணவுண்டு இளைப்பாறலாமே. தங்கள் சேவைக்கு என்னை அனுமதிக்கவேண்டும்” என்றார். “நான் இரவிலன்றி இளைப்பாறுவதில்லை. தாவரங்களிலிருந்து மட்டுமே காய்கனிகளை புசிப்பேன். ஓடும் நீரையே அருந்துவேன்.மரநிழல்களிலேயே துயில்வேன். எனக்கு எவரும் பணிவிடைகள் செய்யவேண்டியதில்லை” என்று அகத்தியர் சொன்னார். “எனக்குநானே பணிவிடைகளை செய்துகொள்வேன்.”\nவிசித்திரவீரியன் அறைக்குள் அகத்தியரை ஸ்தானகர் அழைத்துச்சென்றார். அரசன் எழுந்து வந்து அவர் பாதங்களில் பணிந்து வணங்கினான். ஆசியளித்தபின் அகத்தியர் ஒன்றும் பேசாமல் அந்த அறைக்குள் நடந்து சுற்றிப்பார்க்கத் தொடங்கினார். அவன் படுத்திருந்த மஞ்சத்தின் அடியிலும் தூண்களுக்குப் பின்னாலும் குனிந்தும் முழந்தாளிட்டும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்த அக��்தியரை பார்த்தபின் ஸ்தானகரைப் பார்த்து விசித்திரவீரியன் புன்னகைபுரிந்தான்.\n” என்றார் ஸ்தானகர். “ஒரு வலையின் கண்ணியை வலையைப்பார்க்காமல் சரிசெய்யமுடியுமா” என்றார் அகத்தியர். “ஆம், மனிதர்கள் பிறவியின் வலையிலும், குலத்தின் வலையிலும், செயலின் வலையிலும் அமைந்திருக்கிறார்கள் என்பார்கள் நூலறிந்தோர்” என்று சொன்ன ஸ்தானகரிடம் அகத்தியர் சுட்டுவிரலைக் காட்டி “கோடிவலைகள். கோடானுகோடி வலைகள். ஒவ்வொன்றிலும் கோடானுகோடி கண்ணிகள்…முடிவிலியையே அதில் ஒரு கண்ணி என்று சொல்லலாம்” என்றார்.\nஸ்தானகர் பிரமித்தவர் போல பேசாமல் நின்றார். அகத்தியர் “அந்த வலைகளை அறிய எவராலும் முடியாது. ஆனால் ஒரு வழி உள்ளது. அதை கணஞானம் என்கிறோம். இங்கே இப்போது இக்கணத்தில் மட்டும் அந்த வலையைப்பார்க்கிறோம். இந்த அறையில், இந்த கணத்தில் நிகழ்வதன் ஒரு பகுதிதான் நீங்களும் நானும் இவரும்” என்றார்.\nஸ்தானகர் இவருக்கு உண்மையில் மருத்துவம் தெரியுமா என்ற சிந்தனையைத்தான் அடைந்தார். “இவ்வறையில் இப்போது இருபத்தெட்டு மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன” என்று அகத்தியர் சாதாரணமாக சொல்லிவிட்டு திரும்பினார். “இயற்கையில் மரணம் என்பது உண்ணப்படுவதுதல் மட்டுமே.”\nவிசித்திரவீரியன் கைகளைப் பற்றி நாடியைப்பிடித்தபடி “மெல்லிய அதிர்வு மட்டும்தான்” என்றார். விசித்திரவீரியன் பெருமூச்சுடன் “ஆம், அதை உணர்கிறேன் சித்தரே” என்றான். “மிகமெல்லிய சிலந்திவலை. மிகச்சிறிய சிலந்தி. அது தன்னுள் இருந்து தன்னை எடுத்து தாவித்தாவி நான்கு திசைகளையும் இணைத்துக்கொண்டே செல்கிறது. அதில் உதிர்ந்த ஒரு நீர்த்துளி அந்தவலையில் அதிர்ந்துகொண்டிருக்கிறது. இந்த அறையில் இந்த ஆதுரசாலையில் இந்தத் தோட்டத்தில் நிகழும் ஒரு அதிர்வினால்கூட அது உதிர்ந்துவிடலாம்” என்றார் அகத்தியர்.\nவிசித்திரவீரியன் பெருமூச்சுடன் “புரிந்துகொண்டேன் சித்தரே. என்றும் எனக்கு என் உடலுக்கான மருத்துவம் மீது நம்பிக்கை இருந்ததில்லை” என்றான். அவனை படுக்கச்செய்து அவன் நெற்றிமுதல் உள்ளங்கால் வரை தொட்டுத்தொட்டு ஆராய்ந்தார் சித்தர். “ஏழு பசுக்கள் கொண்ட மந்தை என உடலை எங்கள் நூல்கள் சொல்கின்றன. ஏழு தாமரைகள் விரிந்த தடாகம். ஏழு சக்கரங்களாலான இயந்திரம். ஏழுபொருள் கொண்ட சொல்.”\nஅவன் இ���ைக்குக் கீழே கையால் அழுத்தி “முதல்புள்ளி மூலாதாரம். திருவிடமொழியில் அளவைப்பதி என்போம். அதுவே காமம், அதுவே ஊக்கம், அதுவே உடலில் இருந்து உடலுக்குத்தாவும் நெருப்பு. அதில் நோயிருப்பதாக எண்ணித்தான் இதுவரை எல்லா மருத்துவர்களும் மருந்தளித்திருக்கிறார்கள். ஆனால் அது வல்லமை கொண்டிருக்கிறது. ஆகவேதான் இளவரசர் வண்ணங்களை விரும்புகிறார். ஒலிகளை ரசிக்கிறார். உணவை சுவைக்கிறார். மூலாதாரத்தில்தான் வாழ்க்கையை அழகாக்கும் மூன்று தேவதைகள் வாழ்கிறார்கள். காதல்கொள்ளச் செய்யும் பிரேமை, ஒவ்வொன்றையும் அழகாக்கும் சைதன்யை, ஒவ்வொன்றையும் அன்றே அக்கணமே என்று காட்டும் ஷிப்ரை.”\nஸ்தானகர் “அப்படியென்றால்…” என்று ஆரம்பித்ததை பொருட்படுத்தாமல் அகத்தியர் தொடர்ந்தார். “அன்னத்தை அனலாக்கும் சுவாதிஷ்டானம் வல்லமை கொண்டிருக்கிறது. காற்றை உயிராக மாற்றும் மணிபூரகம் நன்றாக உள்ளது. ஆனால்…” விசித்திரவீரியன் மார்பைத்தொட்டு “குருதியை வெம்மையாக்கும் அநாகதத்தில் அனலே இல்லை. ஈசானருத்திரன் குடிகொள்ளும் ஆலயத்தில் மங்கிய விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்கிறது.”\nஸ்தானகர் “என்ன செய்வது சித்தரே” என்றார். “இது விதிப்பயன். ஏற்றிய விளக்கிலிருந்து அனல் வந்துசேரவில்லை” என்றார் சித்தர்.\nவிசித்திரவீரியன் புன்னகையுடன் எழுந்து “வணங்குகிறேன் சித்தரே, தாங்கள் இங்கேயே இருந்து என்னை இதமாக வழியனுப்பிவிட்டுச் செல்லவேண்டும் என்று கோருகிறேன்” என்றான். அகத்தியர் “ஆம், அதுவே மனம் முதிரும் நிலை. ஒரு துளி உதிர்வதற்கு அப்பால் இதில் ஏதும் இல்லை. இத்துளி இங்கே இவ்வடிவில் இந்த ஒளியுடன் இருப்பதென்பது நிகழ்வுகளின் தகவெனும் முடிவின்மையில் ஒரு கணம். துளியென வந்தாலும் அது முடிவிலா நீர்க்கடலேயாகும். அக்கடலை உணர்ந்தவன் துளியுதிர்வதையும் கடலெழுச்சியையும் ஒன்றாகவே பார்ப்பான்’”என்றார்.\nவிசித்திரவீரியன் “அந்நிலையை நான் இன்னும் அடையவில்லை சித்தரே. நான் இறுதிநீரை விழுங்கும்போதெனினும் என்னில் அந்நிலை கூடவேண்டும். அதற்கெனவே தென்திசையில் இருந்து நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்” என்றான்.\n“அரசே, எங்கள் குருமரபின் முதல்குரு கல்லால மரத்தடியில் அமர்ந்து அருளுரைக்கும் தென்றிசைமுதல்வன். அவனிடமிருந்து மெய்ஞானமடைந்த என் முதல்குரு அந்த பெருநீர்க்கடலை உண்டு தன்னுள் அடக்கிய குறுமுனி. இந்தக் கமண்டலத்தில் நான் வைத்திருப்பது அவர் உண்ட கடலில் அள்ளிய கைப்பிடி. இதில் ஒரு துளி நீர் உனக்கும் உரியது” என அகத்தியர் விசித்திரவீரியன் தலையில் கை வைத்து ஆசியளித்தார். “அரசே, அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும் சிமிழ்தலைப் பட்டு உயிர் போகின்றவாறும் அறிய எந்த ஞானமும் உதவாது என்றறிக. அஞ்சனமேனி அரிவை ஓர் பாகத்தன் கழலையே எண்ணிக்கொண்டிரு. ஓம் ஓம் ஓம்” என்று அகத்தியர் சொன்னார். விசித்திரவீரியன் கைகூப்பினான்.\nகருநிலவு நாளில் விசித்திரவீரியன் அரண்மனைக்கு தேரிலேறிச் சென்றான். அங்கே அவனை பாங்கர் நறுமணநீரால் நீராட்டினர். கஸ்தூரியும் கோரோசனையும் புனுகும் அணிவித்தனர். இரவுக்குரிய வெண்பட்டாடை அணிவித்து சந்திரகலைக்குறி நெற்றியிலிட்டு சிகையில் தாழம்பூம்பொடி தூவினர். அவன் உள்ளறைக்குச் சென்று இரவமுது உண்ண அமர்ந்தபோது முதிய பாங்கன் உள்ளே வந்து வணங்கி “அரசே, உணவுக்கு முன் அருந்தவேண்டிய மருந்தொன்று உள்ளது” என்றான். அவனுடைய கண்கள் சிறிய செம்மணிகள் போலிருந்தன. “உன் பெயரென்ன” என்றான் விசித்திரவீரியன். அவன் சற்று தயங்கியபின் “சங்குகர்ணன்” என்றான்.\nவிசித்திரவீரியன் சற்று வியந்து “நீ நாகனா” என்றான். “ஆம் அரசே, நான் அரண்மனை விடகாரி. என்னிடம் பேரரசியார் இங்கே தங்களை பேணச் சொல்லி ஆணையிட்டார்கள்.” அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த விசித்திரவீரியன் அதிலிருந்த அச்சமூட்டும் கூறு என்ன என்பதை கண்டுகொண்டான். அவை இமையாவிழிகள். சங்குகர்ணன் கொடுத்த சிமிழை வாங்கி அதைத்திறந்து பார்த்தான். உள்ளே நீலநிறமான திரவத்தின் சில துளிகள் இருந்தன. அதை பீடத்தின்மேல் வைத்துவிட்டு “சங்குகர்ணா, உன் குலப்பாடலொன்றைப் பாடு” என்றான் விசித்திரவீரியன்.\n“இது பாடுவதற்கான இடமோ சூழலோ அல்ல அரசே” என்றான் சங்குகர்ணன். “இன்னும் நேரமிருக்கிறது. பாடு” என்றான் விசித்திரவீரியன். “எதைப்பாடுவது” என்று முதுநாகன் கேட்டான். “இக்கணத்தில் உன் குலமூதாதையர் உன் சொற்களில் எதைக்கொண்டுவந்து வைக்கிறார்களோ அதை” என்று விசித்திரவீரியன் சொன்னான். சங்குகர்ண முதுநாகன் தரையில் அமர்ந்தான்.\nகண்களை மூடிக்கொண்டு மெல்ல ஆடிக்கொண்டிருந்தவன் அவர்களின் பாணியில் பேச்சென பா��த் தொடங்கினான். “அரசே, ஏழு காடு ஏழு மலைக்கு அப்பால், நீலமலை உச்சியில் ஒரு இருண்ட பெருங்குழி உள்ளது. அது ஆயிரம் காதம் ஆழம் கொண்டது. அதற்குள் சேறும் சகதியும் நிறைந்திருக்கும். சேற்றில் வளரும் கிழங்குகளும் சிறியகனிச்செடிகளும் மட்டுமே அங்கே வளரும். அதன் ஆழத்தின் இருட்டுக்குள் ஒளியே செல்வதில்லை.\n“தீராக்கடனுடன் இறந்தவர்களுக்கும்,தீராச்சினத்துடன் இறந்தவர்களுக்கும், தீராத்துயரில் இறந்தவர்களுக்கும் விண்ணிலிருக்கும் மூதாதையரின் உலகில் இடமில்லை என்பதனால் அவர்களை பாடைகட்டி தூக்கிவந்து அந்தக்குழிக்குள் போட்டுவிடுவார்கள். முன்பொரு காலத்தில் ஒருபெண் கணவன் மீது கொண்ட தீராவன்மத்துடன் உயிர் துறந்தாள். அவளை மூதாதையர் ஏற்கவில்லை என்பது அவளருகே எரிந்த தீபம் அணைந்ததிலிருந்து தெரிந்தது. அவளைத்தூக்கிக் கொண்டுசென்று அந்தப் பெருங்குழியில் போட்டுவிட்டார்கள். அரசே. அவள் வயிற்றுக்குள் குழந்தை இருந்ததை அவர்கள் பார்க்கவில்லை.\n“குழியில் விழுந்த இறந்த உடலைத் திறந்து வெளிவந்த குழந்தை அங்கேயே மூன்று வயதுவரை வாழ்ந்தது. ஒருநாள் பெருமின்னல் ஒன்று வெட்டியபோது மேலே வானமிருப்பதைக் கண்டது. அங்கே ஏறிச்செல்ல அது விரும்பியது. ஒவ்வொருநாளும் குழியின் விளிம்புகளில் தொற்றி ஏற முயன்றுகொண்டிருந்தது. அவ்வாறு நான்காண்டுகாலம் அது முயன்று தோற்றபோதிலும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒருநாள் இடியோசை கேட்டு பயந்த பாதாளப் பெருநாகம் ஒன்று அக்குழிக்குள் தன் வாலைவிட்டுக்கொண்டு படுத்திருந்தது. குழந்தை அந்த நாகத்தின் உடலில் தொற்றி மேலே ஏறமுயன்றது. நாகத்தோலின் வழுவழுப்பில் சறுக்கிச்சறுக்கி விழுந்துகொண்டே இருந்தது.\n“அவ்வாறு எட்டாண்டுகாலம் அது சறுக்கிவிழுந்தபின்னர் நாகப்பாம்பிடம் ஒரு வரம் கேட்டது. உன் தலையை உள்ளே விட்டு வாலை வெளியே விட்டு படுத்திருக்கமுடியுமா என்று. நாகம் அதை ஏற்றுக்கொண்டது. குழந்தை அந்த நாகத்தின் திறந்த பெருவாய்க்குள் தானே புகுந்துகொண்டது. நாகத்தின் வயிற்றுக்குள் மூன்று ஊர்கள் இருந்தன. முதல் ஊரில் நூறு அரண்மனைகள் நடுவே ஊர்மன்றில் ஒரு கலசத்தில் நீலநிறமான ஆலகால விஷம் இருந்தது. அதை உண்டதும் அக்குழந்தை நீலநிறமாக ஆனது. இரண்டாவது ஊரில் ஐம்பது அரண்மனைகள் நடுவே இருந்த ஊர்மன்றில் பால்க���டம் இருந்தது. அதை உண்டு வெண்ணிறமானாது. மூன்றாவது ஊரில் ஒற்றை அரண்மனைக்குள் தேன் இருந்தது. அதை உண்டு அது மனித நிறம் கொண்டது. நாகம் வாலைத் திறந்து குழந்தையை வெளியே விட்டது. குழந்தை வெளிவந்து தன் குலத்துடன் சென்று சேர்ந்தது.”\n” என்று விசித்திரவீரியன் கேட்டான். “அரசே, பொருளுள்ள கதைகளை சொல்பவர்கள் சூதர்கள். கதைகளை மட்டுமே சொல்பவர்கள் நாங்கள். எங்கள் கதைகள் கடலென்றால் உங்கள் கதைகள் நதிகள்போல. எங்கள் நீரிலிருந்து பிறந்து எங்களிடமே வந்து சேர்பவை உங்கள் கதைகள்” என்றான் நாகன். பின்பு அவன் அந்த மருந்தை விசித்திரவீரியனிடம் அருந்தச்சொன்னான். “உங்கள் உடலில் நாகரசம் சேரும். போகவல்லமை கூடும்” என்றான். கடும் கசப்புகொண்டிருந்த அந்த மருந்தை ஒரே மிடறில் விசித்திரவீரியன் விழுங்கினான். அது தீயென எரிந்து குடலை அடைந்தது. வெம்மையாக ஊறி ஊறி குருதியில் கலந்து உடலில் ஓடியது. சற்று நேரத்தில் விசித்திரவீரியனின் காதுமடல்கள் வெம்மை கொண்டன. மூக்கு நுனியும் கண்களும் சிவந்து எரிந்தன.\nநாகன் அவன் வலக்குதிகால் மீது பின்பக்கத்தை வைத்து இடக்காலை மடக்கி அமர்ந்து தன் இடையில் இருந்து சிறு மகுடி ஒன்றை எடுத்தான். அதை இருமுறை ஊதிப்பார்த்தபின் வாசிக்க ஆரம்பித்தான். பெரிய தேனீ ஒன்று அறைக்குள் சுழன்று சுழன்று பறப்பதுபோல அந்த இசை ஒலித்தது. திரும்பத்திரும்ப ஒரே பண்ணில் வானில்சுழலும் புள்போல அது நிகழ்ந்துகொண்டே இருக்க அதற்கேற்ப சங்குகர்ணன் இடை நெளிய ஆரம்பித்தான்.\nநெளிந்தாடிய சங்குகர்ணன் உடல் சற்று நேரத்தில் கயிறைப்போல வளைந்தது. படமெடுத்தாடும் நாகம்போல அவன் தரையில் வளைந்து சுருண்டு எழுந்து தழல்போல ஆடிக்குழைந்தான். மகுடி அவன் கையிலிருந்து விழுந்தது. அறைநடுவே எழுந்து கைகள் படமாக இரு கட்டைவிரல் நுனிகளில் நின்றாடினான். அவனுடைய இமையா மணிக்கண்கள் விசித்திரவீரியனைப் பார்க்காமல் அப்பால் நோக்கின.\n“என் பெயர் சங்குகர்ணன்..வானமென கறுத்துவிரிந்த என் அன்னை கத்ரு நான் விரிந்து வந்த முட்டையை பிரியமுள்ள கண்களுடன் குனிந்து நோக்கி என்னை அவ்வாறு அழைத்தாள். காலங்கள் என் மீது காற்றென ஒழுகிச்செல்கின்றன. அரசே கேள், நான் அழியாதவன். என்னை குருகுலத்து இளவரசன் அர்ஜுனன் என்பவன் காண்டவ வனத்தில் எரிப்பான். அவன் பெரும்பேரன் ஜனமேஜயன் என்பவன் என்னை சர்ப்பசத்ர வேள்வியில் எரிப்பான். நான் அழிவின்மையின் இருளில் இருந்து தோல்சட்டையைக் கழற்றிவிட்டு புதியதாகப் பிறந்தெழுவேன்…”\nமெல்லிய சீறல் ஒலிகளை விசித்திரவீரியன் கேட்டான். சாளரத்திரைச்சீலைகள் பாம்புகளாக நெளிந்தன. வெளியே நின்ற மரங்களின் அடிகளும் கிளைகளும் பாம்புகளாக மாறி நடமிட்டன. இலைப்பரப்புகள் படமெடுக்க தளிர்முனைகள் சர்ப்ப நாவுகளாகத் துடித்தன. அறைத்தூண்கள் கருநாக உடல்களாயின. பின் அவன் அமர்ந்திருந்த மஞ்சத்தின் கால்களும் நாகங்களாயின.\nமுதற்கனல் - 22 முதற்கனல் - 24", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/profitable-agricultural-exports-training-class", "date_download": "2021-07-30T19:25:51Z", "digest": "sha1:TA2TGBDELZ3PDUHXWJ5FO7HY5TFSBJRI", "length": 9312, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 14 July 2019 - லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி! - ஒரு நாள் பயிற்சி வகுப்பு | Profitable Agricultural Exports Training class - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகோல்டு பாண்ட்... அதிக பாதுகாப்பு, அதிக லாபம்\nசம்பளதாரர்களைக் கைவிட்ட மத்திய பட்ஜெட்\nட்விட்டர் சர்வே: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் எப்படி\nபட்ஜெட் 2019-20 : தொழில் துறை வளர்ச்சிக்குக் கைகொடுக்குமா\nசிறுதொழில்... சி.ஜி.டி.எம்.எஸ்.இ கடன் எங்கு கிடைக்கும்\nஒவ்வோர் இலக்குக்கும் ஒரு எஸ்.ஐ.பி முதலீடு\nகவனச் சிதறல்... நம் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை\nஎன் பணம் என் அனுபவம்\nநிறுவனர்கள் வெளியேற்றம்... ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் என்ன பிரச்னை\nஜாமீன் கையொப்பம்... கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா\nட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு... வர்த்தகப் போர் முடிவுக்கு வருகிறதா\nகுறையும் சிறுசேமிப்பு வட்டி... சிறுமுதலீட்டாளர்கள் என்ன செய்வது\nநிதித் துறைக்குப் புதிய செயலாளர்... உலகம் சுற்றிய பொருளாதார நிபுணர்\nஅதிகபட்ச பாதுகாப்பைத் தரும் எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ்\nஉங்கள் காருக்கேற்ற சரியான பாலிசியைத்தேர்வுசெய்வது எப்படி\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் லெவல்கள் எதிர்பார்த்தபடி நடக்காமல் போகலாம்\nஷேர்லக்: வரிசைகட்டும் புதிய பங்கு வெளியீடுகள்\nதிறன் பழகு; திறமை மேம்படுத்து - புதுத் திறன் ம��ம்பாட்டின் ஐந்து படிகள்\nநீண்ட கால வளர்ச்சிக்கான பட்ஜெட் இது\nஏன் ரகசியத் திருமணம் செய்து கொண்டார் 'அழகு' சீரியல் சஹானா\nஇட ஒதுக்கீடு அதிமுக-வின் வெற்றி - ஓபிஎஸ், இபிஎஸ் | எஸ்.பி.வேலுமணி மீது புகார்| #Quicklook\n`இந்து சமய அறநிலையத்துறை' எனப் புதிய போர்டு... கண்காணிப்பாளர் அலுவலக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nசிறுமிகள் கூட்டு சிறார் வதை: `அரசை மட்டுமே குறை சொல்லாதீர்கள்' - கோவா முதல்வரின் சர்ச்சை பதில்\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி\nஒரு நாள் பயிற்சி வகுப்பு\nஒரு நாள் பயிற்சி வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/11/blog-post_1.html", "date_download": "2021-07-30T20:39:31Z", "digest": "sha1:IWXM2EED77YLZ5AR72FH5QE37GMWGO67", "length": 24644, "nlines": 256, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல்பசு (படங்கள்)", "raw_content": "\nஅமீரக 47-வது தேசிய தினம் ~ துபையில் இலவச பார்க்கிங...\nஅமீரகத்திலிருந்து மும்பைக்கு கடலடியில் ரயில் விடும...\nதிருச்சியில் நடந்தது போல் சுவீடன் விமான நிலைய கட்ட...\nஇஸ்லாமிய நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களை பாதிக...\nமரண அறிவிப்பு ~ அல்ஹாஜ் கே. ரியாஸ் அகமது\nதுபையில் ஸ்மார்ட் பார்க் ஆக மாறிய அல் மம்ஸர் பீச் ...\nகஜா புயலுக்கு பின் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள்\nகஜா புயல் ~ அதிராம்பட்டினம் நிலவரம் \nகஜா புயல் ~ அதிராம்பட்டினத்தில் முன்னெச்சரிக்கை நட...\nமரண அறிவிப்பு ~ அகமது ஹாஜா (வயது 84)\nதுபை அல் பர்ஷா ஹெயிட்ஸ் பகுதியில் மணிக்கு 4 திர்ஹம...\nஅரசு பள்ளிக்கு தூய்மை விருது\nதுபையில் ஒரு நாள் (ஞாயிறு) மட்டும் இலவச பார்க்கிங்...\nஉம்ரா செய்துவிட்டு ஊர் திரும்பிய 4 வயது சிறுவன் நட...\nகேரளாவில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் ~ டிச....\nஆங் சாங் சூகீக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறி...\nசென்னையில் அதிரை இளைஞர் முகமது தஹீம் (19) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ எம். காதர் சுல்தான் (வயது 84)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹசினா அம்மாள் (வயது 62)\nஅதிராம்பட்டினத்தில் நாளை (நவ.15) மின்தடை ரத்து\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரைக்கு காவிரி நீர் வழங்காததை கண்டித்து சாலை மறி...\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளிகள், கல்லூரிக...\nகுழந்தைகளைக் கொண்டாடுவோம் ~ குழந்தைகள் தின சிறப்பு...\n100% அரசு மானியத்தில் 50 நாட்டுக்கோழிகள் பெற விண்ண...\nஎதிஹாத் ஏர்வேஸ் 15 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புதிய பாதாள சாக்கடை...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதுபை சிலிக்கான் வேலியில் புதிதாக ஒரு இமிக்கிரேசன் ...\nநெருங்கி வரும் கஜா புயல் \nஅமீரகத்தில் வழங்கப்படும் 6 மாத விசா குறித்து முக்க...\nஷார்ஜா விமான நிலையத்தில் டிச.4ம் தேதி முதல் ஒழுங்க...\nஅதிராம்பட்டினத்துக்கு வராத காவிரி: விவசாயிகள், பொத...\nஅகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாட காதிர் மு...\nஎதிர்வரும் ஹஜ் சீசன் முதல் யாத்ரீகர் குழுவினரை ஒரு...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஒமனில் 5 நாட்களுக்கு தொடர் பொது விடுமுறை அறிவிப்பு\nதஞ்சை ஆட்சியரகத்தில் நாளை (நவ.13) தொழில் ஊக்குவிப்...\nஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தத்து நி...\nதஞ்சை மாவட்டத்தில் ஆங்கில உச்சரிப்பிலுள்ள ஊர் பெயர...\nஅதிராம்பட்டினம் அருகே ஆட்சியர் ஆய்வு (படங்கள்)\nசவுதியில் அலிகார்க் முஸ்லீம் யூனிவர்ஸிட்டி முன்னாள...\n800 ஆண்டுகளாக பழமையான தொழிற்நுட்பத்தில் பேப்பர் தய...\nபாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் அம...\nவல்லம் பேரூராட்சியில் ரூ.34.51 கோடி மதிப்பீட்டில் ...\nஅதிரையில் M.M.S இல்ல மணவிழா ~ அரசு உயர் அதிகாரிகள்...\nமரண அறிவிப்பு ~ க.மு அகமது அன்சாரி (வயது 57)\nநடுவானில் பசியால் கதறிய குழந்தை: பாலூட்டிய விமான ப...\nஅகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாடும் அதிரை ...\nஅமெரிக்காவில் மீன்கள் ரோட்டில் நீந்தியதால் நின்று ...\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் நிலவேம்பு கஷாயம் ...\nதமிழக கால்பந்து அணிக்கு காதிர் முகைதீன் பள்ளி மாணவ...\nகுவைத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களுக்கு தார்...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 3-வது இ...\nபட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பிக்கு வாழ்த்து (படங்கள்)\nதாஜூல் இஸ்லாம் சங்கத்தில் மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 82)\nதஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ...\nமரண அறிவிப்பு ~ முத்து மரைக்கான் (வயது 65)\nகூகுள் எர்த் மூலம் கடலுக்குள் மூழ்கிய விமானம் கண்ட...\nநிதி பிரச்சனைகளால் சவுதி சிறையில் இருப்பவர்களின் க...\nஒரு மில்லியன் உய்குர் முஸ்லீம்களை அடைத்து வைத்திரு...\nடெங்கு கொசு உற்பத்தியை கண்காணிக்க தவறிய தனியார் கட...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் நிலவேம்பு கஷாயம...\nஅமெரிக்கா புதிய எம்.பி இல்ஹாம் உமரின் நன்றி அறிவிப...\nஅதிராம்பட்டினத்தில் 6.20 மி.மீ மழை பதிவு\nதுபை மருத்துவமனையில் போராடும் 'நாடு இல்லா' குழந்தை...\nகழுகின் பிடியிலிருந்து குட்டியை காப்பாற்ற போராடிய ...\nஇந்தோனேஷியா விமான பயணிகள் சந்தித்த வித்தியாசமான பி...\nஆஸ்திரேலியாவில் டிரைவர் இன்றி 92 கி.மீ ஓடிய சரக்கு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ். அப்துல் ரெஜாக் (வயது 82)\nநடமாடும் அதிநவீன காசநோய் பரிசோதனை வாகனத்தை ஆட்சியர...\nமரண அறிவிப்பு ~ எஸ்.அப்துல் வஹாப் (வயது 59)\nஅமெரிக்கா இடைத் தேர்தலில் முதன்முதலாக 2 முஸ்லீம் ப...\nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகத்திற்கு 14 ...\nகடற்கரைத்தெரு அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் நூதன ஆ...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஇலங்கையில் அதிரை செ.ஒ முகமது அப்துல் காதர் (92) வஃ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சிறப்பு ஆ...\nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதத்தில் 30% தள்...\nஅமீரகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக...\nகுவைத்தில் மழை வெள்ளம் ~ அரசு மற்றும் தனியார் நிறு...\nஅபுதாபியில் பார்க்கிங் பெர்மிட் மற்றும் அபராதங்களை...\nஅமெரிக்காவில் விமானத்தில் கார்கோ ஏற்றும் பகுதியில்...\nதஞ்சை மாவட்ட காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் பணி...\nமரண அறிவிப்பு ~ அஹமது தாஹிர் (வயது 68)\nமேலத்தெருவில் 9 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் மகளிர...\nபியூட்டிபுல் காஷ்மீரின் முதலாவது பனிப்பொழிவு சீஸன்...\nதுபையில் வைரத்தை திருடிய சீன ஜோடி ~ 20 மணி நேரத்தி...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா (வயது 30)\nவெளிநாடுவாழ் இந்திய முஸ்லீம்களுக்கு ஹஜ் கோட்டாவில்...\nமலேசியாவில் அதிரை முகமது புஹாரி (57) வஃபாத் \nகேரளாவில் 96 வயது பாட்டி 100க்கு 98 மார்க் எடுத்து...\nபாடுபட்ட சேர்த்த பணம்... லாபமான முதலீடு ஆக மாற வேண...\n'விபத்தில்லா தீபாவளி' விழிப்புணர்வு பிரச்சாரம் (பட...\nமுத்துப்பேட்டை ஈஸ்ட் கோஸ்ட் சாலை தடுப்பு சுவரில் அ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் வரும...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்க���ம் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிராம்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல்பசு (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவர்கள் புதன்கிழமை அன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் வலையில் விசித்திரமான எடை அதிகமான ஏதோ ஒன்று சிக்கியது. ராட்சத மீன் கிடைத்திருக்கலாம் என மகிழ்ச்சியோடு, வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்பிய மீனவர்களுக்கு, தங்கள் வலையில் சிக்கியது கடல் பசு என தெரியவந்தது.\nமன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி வன உயிர்க்கோளப்பகுதியில் அதிகமாக காணப்படும் இந்த அபூர்வ வகை கடல்பசுக்களை பிடிப்பது, அரசால் தடைசெய்யப்பட்டதாகும். அவ்வாறு பிடிபடும் கடல்பசுக்களை மீண்டும் உயிரோடு மீனவர்கள் கடலில் விட்டு விடுவது வழக்கமாகும். இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nகடல்பசு வலையில் சிக்கியதையடுத்து ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவர்கள் தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் எம்.பி.மோகன், இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மதுமகேஷ், ருக்மிணி சேகர் மற்றும் ஓம்கார் பவுண்டேசன் நிர்வாகிகள் டாக்டர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் அன்பு, கடல் பசு நண்பர்கள், மீனவர்கள் ஒருங்கிணைந்து கடல்பசுவை ஆழமான பகுதிக்கு சென்று விடுவித்தனர்.\nமீனவர்கள் வலையில் சிக்கிய கடல்பசு சுமார் 10 அடி நீளமும், 500 கிலோ எடை கொண்டதாகவும் உள்ள பெண் கடல் பசுவாகும். இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு கடல்பசு மீனவர்கள் வலையில் சிக்கி, பின்னர் உயிரோடு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/health-tips/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-07-30T19:32:40Z", "digest": "sha1:3PP4AISPGCHSCJNDP3NGOOO5AEL7UHN4", "length": 6550, "nlines": 127, "source_domain": "www.thekaraikudi.com", "title": "பிளாக் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது: – தி காரைக்குடி", "raw_content": "\nHome யாவரும் நலம் பிளாக் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:\nபிளாக் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:\nபிளாக் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:\nஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக அருந்துவது உடல் பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.\nஅதிகமான பிளாக் டீ எடுத்துக் கொள்வதால் உறக்கம் பாதிப்படைகிறது.\nஅதுவும் வெறும் வயிற்றில் பிளாக் டீ எடுத்துக் கொள்வதால் வயிறு எரிச்சலடைந்து இரைப்பை பிரச்சனைகள் உர���வாகும்.\nPrevious articleபிளாக் டீ – கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்\nNext articleகிரீன் டீ பயன்கள்\nசிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை\nகிரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to மங்களம் – 3\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 3\nகாரைக்குடி to திருமயம் – 2C\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pulanaivuexpress.com/archives/date/2021/07/page/2", "date_download": "2021-07-30T19:51:54Z", "digest": "sha1:BHNR22AZ2P4XVWMKZ356MZAEEL66TJEI", "length": 8905, "nlines": 75, "source_domain": "pulanaivuexpress.com", "title": "July 2021 – Page 2", "raw_content": "\nபுலனாய்வு எக்ஸ்பிரஸ் இணையதள செய்திகள்\nபெட்ரோல் டீசல் விலையை குறைக்க மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் கோரிக்கை\nதிருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் கோரிக்கை மனு கொடுத்துள்ளார் இது…\nதமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் மனு\nதமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுகாதார துறைகளுக்கும் யோகா விளையாட்டு துறைகளுக்கும் யோகா…\nமத்திய,மாநில அரசுகளின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம்\nஇராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட காங்கிரஸ் சார்பாக தேவிப்பட்டினத்தில் இராமநாதபுரம் வட்டார தலைவர் கார்குடி சேகர் தலைமையில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் கடுமையாக உயர்ந்து வரும்…\nகாயல் பட்டினத்தில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதி MP கனிமொழி\nமாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில் ராஜ் ஆகியோரிடம் காயல்பட்டினம் மக்கள் கோரிக்கை மனு\nதூத்து���்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற சமூக நலக்கூட அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதி MP கனிமொழிமாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோரைச்…\nஇராமநாதபுரம் லைப் சேவர்ஸ் அரிமா சங்க முப்பெரும் விழா\nஇராமநாதபுரம் லைப் சேவர்ஸ் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா, பட்டய தினவிழா, சேவையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா சிறப்புடன் நடைபெற்றது.…\nபேராவூர் கிராமத்தில் மாமன்னர் அழகு முத்துக்கோன் 264-ஆம் ஆண்டு குருபூஜை விழா\nராமநாதபுரம் பேராவூர் கிராமத்தில் இந்திய முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் மாமன்னர் அழகு முத்துக்கோன் 264 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது மாவீரன்…\nகாலத்திற்கு ஏற்ப மின் வாகன அறிமுக விழா\nஇராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இளமனூர் அருகே மின் வாகன அறிமுக விழா மாதவனூர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கைனாடிக் நிறுவனத்தின் புதிய வகை பயணிகள்…\nகாவலர் நாகநாதன் ஒலிம்பிக் போட்டியில் 400மீட்டர் ஓட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஇராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கப்புலியர் பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவலர் நாகநாதன், வருகின்ற ஒலிம்பிக் போட்டியில் நமது தாயகத்திற்காக 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களம்…\nஇராமநாதபுரம் த.மு.மு.க-வின் சேவையை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்திய அமைச்சர்\nஇராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரிக்கு ஆய்வு செய்ய வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா.சுப்பிரமணியன் அவர்களுடன்,இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா…\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி:காயல் அப்பாஸ் கண்டனம்\nஇராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.மு.மு.க,ம.ம.க நிர்வாக கூட்டம்\nஆர்.எஸ்.மங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பலி\nபெரியபட்டினத்தில் கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி\nஅங்கிகாரம் பெற்ற அடையாள அட்டை\nஅங்கிகாரம் பெற்ற அடையாள அட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B5/", "date_download": "2021-07-30T21:19:25Z", "digest": "sha1:SZIB7VB2VQWZTRFQ6YUGJVFLGEA3SUU5", "length": 13890, "nlines": 97, "source_domain": "tamilpiththan.com", "title": "பக்கவாதம் என்னும் பாரிசவாதத்தை குணப்படுத்தும் மூலிகை தைலம் தயாரிப்பது எப்படி! பயனுள்ள குறிப்பு! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam பக்கவாதம் என்னும் பாரிசவாதத்தை குணப்படுத்தும் மூலிகை தைலம் தயாரிப்பது எப்படி\nபக்கவாதம் என்னும் பாரிசவாதத்தை குணப்படுத்தும் மூலிகை தைலம் தயாரிப்பது எப்படி\nபக்கவாதம் அல்லது பாரிசவாதம்(stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்[1] குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும்.\nமூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத்தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால் பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்\nபக்கவாதம் நிரந்தரமான நரம்புச்சிதைவை ஏற்படுத்துவதுடன் இறப்பும் நிகழலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வளர்ந்தவர்களில் ஏற்படும் ஊனத்துக்கான முன்னணிக் காரணம் இதுவாகும். ஐக்கிய இராச்சியத்தில்இறப்புக்கான காரணிகளில் இது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவிலும் இறப்புக்கான காரணிகளுள் இது இரண்டாவதாக இருப்பதுடன், விரைவில் இது முதல் இடத்துக்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது.\n“பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்”\nபக்கவாதத்திற்கான அறிகுறிகள் பொதுவில் திடீரென சில வினாடிகளிலிருந்து சில நிமிடங்களில் தோன்றுபவையாக இருக்கும். அவை பொதுவாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு போவதில்லை. ஏற்படும் பாதிப்பானது, மூளை எவ்வளவு தீவிரமாக பாதிப்படைந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.\nஎமது பேசுதல், நடத்தல், எழுதுதல் போன்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மூளையிலுள்ள குறிப்பிட்ட தொழிற்பாட்டு மையங்களால் கட்டுப் படுத்தப்படுகின்றது. ஆகவே மூளையின் எந்தப் பகுதிக்கு குருதி வழங்கல் தடைப்படுகிறது என்பதைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுகின்றன. பொதுவாக பக்கவாதத்தினால், உடலின் ஒரு பக்கமே இவ்வாறு பாதிப்படைகிறது. மூளையின் எப்பகுதி தாக்கத்துக்கு உட்படுகிறதோ, அதற்கு எதிரான உடலின் பக்கமே பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால் இங்கு கூறப்படும் அறிகுறிகளும், உணர்குறிகளும் வேறு காரணங்களாலும் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதால், இவை கட்டாயமாக பக்கவாதத்தினால் ஏற்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.\nமுகத் தசைகளில் ஏற்படும் தளர்ச்சி, கையை தூக்க முடியாமல் போதல், அசாதாரணமாக பேசுதல் போன்றவை பக்கவாத நோயை கண்டு பிடிப்பதில் முதன்மையான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. (இம்மூன்று அறிகுறிகளில் ஏதாவதொன்று அறியப்படுகையில் பக்கவாதத்திற்கான நிகழ்தகவு வீதம் 5.5 எனவும், இம்மூன்றில் எந்தவொரு அறிகுறியும் இல்லாதிருக்கையில் பக்கவாதத்திற்கான நிகழ்தகவு வீதம் 0.39 எனவும் அறியப்பட்டுள்ளது).\nஇவை நோயை கண்டறிவதற்கான மிகச்சிறந்த முறையாக இல்லாவிடினும், விரைவாக நோயை கண்டறிய உதவும்.\n* தீர்வு தரும் ஐந்தெண்ணைய் *\nயாவும் சேர்த்து மூன்று நாள் அடிக்கடி கலக்கி விட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.\nஅதன் பிறகு வசம்பு பூண்டு பெருங்காயம் சுக்கு மிளகு திப்பிலி கிராம்பு ஓமம் சதகுப்பை கடுகுரோகிணி சித்திரமூலம் யாவும் வகைக்கு 100 கிராம் பொடிசெய்து தைலமாக காய்ச்சி தினம் காலை மாலை உட்கொண்டு உடலில் தெய்த்து வர அண்டவாதம் நரிவாதம் படுவாதம் கடினவாதம் முகவாதம் சன்னிவாதம் போன்ற கொடிய வாதநோய்கள் தீரும்.\nகுறிப்பு: கைபாகம் செய்பாகம் முக்கியம், மேலும் ஆயிரக்கணக்கான மூலிகை மருந்துகள் உண்டு, எனது பதிவுகள் மக்கள் நலம் பெறவே. நான் தயாரிக்கும் என் மருந்துகளால் பலனடைந்தோர் பலர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்\nNext articleகொழும்பு ஹோட்டலில் நடந்த விபரீதம் பிரபல நடிகைக்கு நேர்ந்த அவலம்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்க��ே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.be4books.com/product/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T19:17:37Z", "digest": "sha1:XV3OUAJMWZ63Q4N3RLGQ34NPYXOPFURM", "length": 11697, "nlines": 216, "source_domain": "www.be4books.com", "title": "பெண்ணாடம் - Be4books", "raw_content": "\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\nபுதிய வெளியீடுகள்-New Releases (17)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (5)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதி (2)\nதத்துவம் / மெய்யியல் (1)\nSKU: BE4B331 Categories: கட்டுரைகள் - Non-Fiction, புத்தகங்கள், வரலாறு-History Tags: இந்துசெல்லா, பெண்ணாடம், மாமழைப் பதிப்பகம்\nபிறந்த மண்ணிலே வாழ்பவர்களை விட அவ்வப்போது விருந்தினர்போல் ஊருக்கு வந்து போவோருக்கு மண்ணின் மேல் மிகுந்த பற்றும்\nபிடிப்பும் இருப்பது இயல்பு. பெண்ணாடம் இவனது பிறந்த மண் என்பதில் பெருமையுண்டு.1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஊர் என்பதில் கூடுதல் பெருமையும் செருக்குமுண்டு.இம்மண்ணை மிதிக்கும் போதெல்லாம் இவனுள் உள்ளார்ந்த உணர்வு எழும்.\nபிரளயகாலேஸ்வரர் கோயில், அரசமரம், பஞ்சாய்த்து சாவடி,போலீஸ் கச்சேரி, கடைவீதி,தேரடி, பெரியவாய்க்கால் என அனைத்தும் ஊரின்\nபழைய அடையாளங்கள். பதினெட்டு வயது வரை ஊரின் எட்டுதிக்கிலும் சுற்றித்திரிந்த கால்கள் இவனுடையது,தோழர்களுடன் வெய்யிலிலும், மழையிலும் கட்டிப் புரண்டு விளையாடிய மண். பெரிய வாய்காலிலும் வெள்ளாற்று மடுவிலும் நீந்தி விளையாடிய நினைவுகள் வந்து மோதுகின்றன.\nஅமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு\nபயண சரித்திரம்: ஆதி முதல் கி. பி. 1435 வரை/Payana Saritharam\nநமக்கு எதுக்கு வம்பு /Namku edhuku vambu\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.clickastro.com/sani-peyarchi-palangal", "date_download": "2021-07-30T20:51:30Z", "digest": "sha1:UYF3TUOXJLTBRWLDXCVUYB4UJCZFDNFM", "length": 13184, "nlines": 358, "source_domain": "www.clickastro.com", "title": "Sani Peyarchi Palangal| Saturn Transit Report- Clickastro", "raw_content": "\nசனி தனுசில் இருந்து மகரத்திற்கு நகர்கிறது\nசனி மகர ராசியில் 24 ஜனவரி 2020 முதல் 17 ஜனவரி 2023 வரை பெயர்ச்சி புரிகிறது. பெயர்ச்சி பலன்கள், தற்பொழுது உள்ள கிரகங்களின் நிலை மற்றும் பிறந்த ஜாதகக் கட்டத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை ஒப்பீட்டு கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் எதிர்ப்பாக, அழிப்பதாக அல்லது வலுப்படுத்துவதாகக் கூட இருக்கலாம். எனவே குறிப்பிடத்தக்க அளவில், சனி பெயர்ச்சி அறிக்கை மிக முக்கியமானதாகும்.\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள்/Saturn Transit 2020\nசனி மகர ராசியில் 24 ஜனவரி 2020 -ல் செல்கிறது. பின்னர் அடுத்த ராசியான கும்பத்தில் 29 ஏப்ரல் 2022-ல் செல்கிறது. 12 ஜூலை 2022 முதல், சனி வக்கிர நிலையில் பெயர்ச்சியடைந்து திரும்பவும் மகர ராசிக்குள் நுழைகிறது. 17 ஜனவரி 2023-ல் சனி மறுபடியும் கும்பத்தை அடைகிறது. இந்த சனி பெயர்ச்சி அறிக்கை உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கான பலன்களை தெளிவான விளக்கங்களுடன் வழங்குகிறது.\n✓வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களின் மீது சனிப் பெயர்ச்சிப் பலன்கள்\n✓பிறந்த ஜாதகக் கட்டத்துடன் ஒப்பீட்டு பெயர்ச்சிப் பலன்கள்\n✓சனியின் நேர்மறையான & சிறப்பம்சங்கள்\n✓அஷ்டகவர்க்கம் அடிப்படையிலான பெயர்ச்சிப் பலன்கள்\n✓கக்ஷியாவை அடிப்படையாகக் கொண்டு உடனடி எதிர்கால கணிப்புகள்\nசனிப் பெயர்ச்சியின் முக்கிய அம்சங்கள்\nபிறந்த கட்டத்தில் சனியின் பகுப்பாய்வு\nகக்ஷியாவை அடிப்படையாகக் கொண்டு உடனடி எதிர்கால கணிப்புகள்\nஇத்தகைய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துமா\n•பிறந்த சந்திரனில் இருந்து பெயர்ச்சி புரியும் வீடு\n•அஷ்டவர்க்கம் அடிப்படையில் பெயர்ச்சிப் பலன்கள்\nசனிப் பெயர்ச்சி அறிக்கையை Clickastro.com’s என்ற இணையதளத்தின் வழி பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/aari-ellaam-mela-irukuravan-paathuppan-trailer.html", "date_download": "2021-07-30T19:33:58Z", "digest": "sha1:G56AIJNUPTJZ7FRXDYZTYZGQZAMRIOWY", "length": 5349, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Aari Ellaam Mela Irukuravan Paathuppan Trailer", "raw_content": "\nஆரி நடிக்கும் ஏலியன் படத்தின் ட்ரைலர் வெளியீடு \nஆரி நடிக்கும் ஏலியன் படத்தின் ட்ரைலர் வெளியீடு \nஆரி நடிப்பில் உருவாகி வரும் படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார்.சாஷ்வி பாலா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nகார்த்திக் ஆச்சார்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக லக்ஷ்மனும்,படத்தொகுப்பாளராக கெளதம் ரவிச்சந்திரனும் பணிபுரிகின்றனர்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபக்ரீத் படத்தின் உருக்கமான காட்சி வெளியீடு \nகவின் காதல் குறித்து பேசிய லாஸ்லியா\nத்ரிஷாவின் த்ரில்லான கர்ஜனை பட ட்ரைலர் \nப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்ததால் கைது...\nநம்ம வீட்டு பிள்ளை பாடல் குறித்த ருசிகர தகவல் \nஅமலாபால் நடி���்பில் ஆடை படத்தின் புதிய பாடல் வெளியானது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilbloggers.xyz/category/seo-keyword-lists/page/5/", "date_download": "2021-07-30T19:07:16Z", "digest": "sha1:UVXZAAXL2PANDDQKVPU5SCAQSAWAHHWJ", "length": 3062, "nlines": 73, "source_domain": "www.tamilbloggers.xyz", "title": "SEO Keyword Lists Archives - Page 5 of 5 - Tamil Bloggers", "raw_content": "\nGet More Adsense Earning உங்களுடைய Adsense Earning அதிகரிப்பதில் இந்த SEO Keyword முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சரியான முறையில் உங்கள் பிளாக் போஸ்ட் -க்கு SEO Keyword பயன்படுத்தவில்லை என்றால் அதிக CPC உள்ள\nGet More Adsense Earning உங்களுடைய Adsense Earning அதிகரிப்பதில் இந்த SEO Keyword முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சரியான முறையில் உங்கள் பிளாக் போஸ்ட் -க்கு SEO Keyword பயன்படுத்தவில்லை என்றால் அதிக CPC உள்ள\nGet More Adsense Earning உங்களுடைய Adsense Earning அதிகரிப்பதில் இந்த SEO Keyword முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சரியான முறையில் உங்கள் பிளாக் போஸ்ட் -க்கு SEO Keyword பயன்படுத்தவில்லை என்றால் அதிக CPC உள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.topskynews.com/6-more-rafale-fighter-jets-coming-to-india/", "date_download": "2021-07-30T19:09:49Z", "digest": "sha1:UAJ6ZNMYEXWJL7WMQ2HYW7K4TP6CGE2J", "length": 7657, "nlines": 65, "source_domain": "www.topskynews.com", "title": "இந்தியா வரும் மேலும் 6 ரபேல் போர் விமானங்கள்.. – Topskynews", "raw_content": "\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\nகாஷ்மீர் பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமெகுல் சோக்சி விரைவில் நாடு கடத்தப்படுவார் என சிபிஐ இயக்குனர் தகவல்..\nபுல்வாமா தாக்குதலில் மரணமடைந்த மேஜர் துன்டியாலின் மனைவி இந்திய இராணுவத்தில் இணைந்தார்..\nஇந்தியா வரும் மேலும் 6 ரபேல் போர் விமானங்கள்..\nApril 8, 2021 April 8, 2021 top skynews\t0 Comments\tஇந்திய இராணுவம், இந்திய விமானப்படை, பிரான்ஸ், ரபேல்\nஏப்ரல் 28 ஆம் தேதி மேலும் 6 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஏற்கனவே 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்த நிலையில் மேலும் 6 விமானங்கள் வர உள்ளன.\nகொரோனா தொற்று காரணமாக சில மாதங்கள் தாமதத்திற்கு பிறகு இப்போது படிப்படியாக ரபேல் விமானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரபேல் 4.5 ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும்.\nதற்போது 14 ரபேல் போர் விமான���்கள் உள்ள நிலையில் மேலும் 6 விமானங்கள் வர உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தானை சமாளிப்பதற்காக முதல் ரபேல் ஸ்குவாட்ரான் தொகுதி அம்பாலா விமானப்படை தளத்தில் செயல்பட்டு வருகிறது.\nஇரண்டாவது ரபேல் ஸ்குவாட்ரான் தொகுதி மேற்குவங்கத்தில் உள்ள ஹசிமாரா விமானப்படை தளத்தில் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் கிழக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். மேலும் அடுத்த மாதத்திற்குள் மேலும் 10 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.\nபிரான்ஸிடம் இருந்து 8.7 பில்லியன் டாலர் மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரபேல் போர் விமானங்களும் இந்தியாவிடம் வழங்கப்பட்டுவிடும் என டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n← எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்கும் தொழிற்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..\nசீனாவுக்கு எதிராக லித்தியம் அயன் பேட்டரி சந்தையில் களமிறங்கும் இந்தியா.. →\nஆகாஷ் ஏவுகணையை இந்திய இராணுவத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி.. கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது..\nஇந்திய இராணுவத்திற்காக கவச வாகனங்களை தயாரிக்க உள்ள டாடா குழுமம்..\nஎதிரிகளின் ஏவுகணைகளை அழிக்கும் தொழிற்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 76 வது தலைவராக மாலத்தீவின் வெளியறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பெரும்பான்மை ஆதரவுடன் அவர் இந்த தேர்தலில் வெற்ற பெற்றுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apple.585.cz/site/4id8k.php?ab8972=jeff-daniel-phillips-caveman", "date_download": "2021-07-30T20:08:08Z", "digest": "sha1:4HZLAJUO54K6JQIWG4IVJQ2R5774ACYF", "length": 21881, "nlines": 13, "source_domain": "apple.585.cz", "title": "jeff daniel phillips caveman", "raw_content": "\n பழங்களும் அதன் பயன்களும் (Fruits Benefits In Tamil).. Paḻaṅkaḷ. Human translations with examples. இன்றைய தலைமுறையினருக்கு தாய்மொழியை விட ஆங்கிலம் தான் தெரிகிறது. அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம். This book Help To Learn Sinhala through Tamil Easily. How to ask for VEGETABLE NAMES in Tamil Tamil Translation. The word is an exception where the noun is both countable and uncountable. ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அ���ேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி Story Books. From historic times, Tamil culture has been emphasizing the importance of nature, growing trees and even worshipping them. மதுவுக்கு பதிலாக இந்த பழங்களை வைத்தும் நீங்க இன்னொரு ஆரோக்கியமான மதுவை செய்யலாம் தெரியுமா மனைவியுடன் உடலுறவின் போது உணர்வுபூர்வமான நெருக்கத்தை அதிகரிப்பது எப்படி தெரியுமா If youre trying to learn Tamil, Download This App. மெல்போர்னுக்கு போயிட்டோங்கோ... ஜடேஜா, குல்தீப் கூல் செல்பி If youre trying to learn Tamil, Download This App. மெல்போர்னுக்கு போயிட்டோங்கோ... ஜடேஜா, குல்தீப் கூல் செல்பி Tamil and Sinhala Languages are spoken in Sri Lanka, As per 2016, the Tamil language is mostly spoken by the Tamil people, who constitute approximately 25% of the national population. பழங்கள் மற்றும் காய்கறிகள் Paḻaṅkaḷ maṟṟum kāykaṟika ... See Also in Tamil. These designs are called kolams. Add to cart. Bael fruit. Desserts are usually served as part of main meals, whereas sweets are consumed at tea times. If you're trying to learn Sinhala, Download This App. நாம் விரும்பி சாப்பிடும் இந்த ஆரோக்கியமான பழங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்.. இந்த கால்சியம் நிறைந்த உணவுகள் கர்ப்பிணி பெண்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் Vitamin k in fruits and vegetables list of options in various languages of India\\, tomato.. etc ).... In fruits and vegetable How to say fruits and vegetables Children ’ s Bilingual Dictionary Year is celebrated with a lot of vigour and zeal.. விழுந்து பாலா... Probably tied to rest under this tree chilly ) 17:13 the Sinhalese & Tamil Year. Largely in the philippines in English and tagalog பழங்களின் உண்மையான தமிழ் பெயர் தெரியும் fruits... இன்று இந்த ராசிக்காரர்கள் நெருக்கமான ஒருவரால் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது… உஷார்... அமெரிக்காவில் வேகமாய் பரவிக் கொண்டிருக்கும் ' மூளையைத் தின்னும் அமீபா ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் இந்திய விமான ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் Security ” fruits names in tamil and sinhala on ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் இந்திய விமான ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் Security ” fruits names in tamil and sinhala on 'Re trying to learn Tamil through Sinhala Easily and Quickly with this Beautiful App Living Animals names Sinhala ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது this App fruit 's names in and Were probably tied to rest under this tree to the Sinhalese & Tamil new is. கொரோனா தாக்கும் அதிக ஆபத்துள்ள உடல் பருமானவர்கள்... இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் தெரியுமா ஆபத்தான கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன தெரியுமா parts. Spices, jaggery and kithul ( Caryota urens ) treacle tropical tree found largely in the philippines in English Tamil... Butter fruit ) is called as ඇපල් in Sinhala Language Some of November., and flavorsome juices fruits Benefits in Tamil think I just got... Babynamescube brings you Sinhala baby names and find names for fruits ) tree can be fruit. Sinhala and Tamil languages சேர்த்துக்கோங்க போதும்... “ Save changes ” option Save... And flavorsome juices எடுத்துக் கொண்டால், எத்தனை பேருக்கு பழங்களின் உண்மையான தமிழ் பெயர் தெரியும் tree can be raw... விழுந்து வாரிய பாலா.. சோமின் தில்லாலங்கடி.. இன்றும் இருக்கு ரகளை அடுத்ததாக இந்தியா வரும் எஸ்யூவி, Desserts are usually served as part of main meals, whereas sweets are consumed by humans as food as..... etc ) 07:36 great in chutney, tarty pickles, and they taste like sugary sweet custard and (. Contain domestic spices, jaggery and kithul ( Caryota urens ) treacle ஒன்றை கண்டிப்பா உங்க உணவில் போதும் Hindu ascetics meditated beneath this tree குடல் புற்றுநோய் வராம தடுக்க இதில் ஏதாவது ஒன்றை கண்டிப்பா உங்க உணவில் சேர்த்துக்கோங்க...... இன்னொரு ஆரோக்கியமான மதுவை செய்யலாம் தெரியுமா of common vegetables and pulses in English,, Names everal of these woody perrenials, shrubs, have not been identified government to 3வது சுற்றில் பால் கேட்ச் டாஸ்க்.. விழுந்து வாரிய பாலா.. சோமின் தில்லாலங்கடி.. இன்றும் இருக்கு Trying to learn Sinhala through Tamil Easily as Sanskrit baby names and find names for கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி with this Beautiful App name – Tamarindus indica Velliche -Â. காலியிடங்கள்.. இந்திய விமான படையில் பணி.. என்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு say fruits in Sinhala… and I you ( fruits names in tamil and sinhala Benefits in Tamil 1 be found littering the ground across Sri Lanka if you 're to. Human translations with examples: name, nelli, පලතුරු කඩනවා to about 1000m above sea level list fruit..., potato, cabbage, tomato.. etc ) 14:25 Tamil * from sea level up about... Paḻaṅkaḷ maṟṟum kāykaṟika... See also in Tamil Tamil Language fruit names in Tamil காட்டும். பரவிக் கொண்டிருக்கும் ' மூளையைத் தின்னும் ' அமீபா பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள் vegetables every day vitamin k fruits Unique collection of names of common fruits in English, Tamil, Malayalam and Hindi,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/category/tirtha_kshetra/", "date_download": "2021-07-30T19:10:18Z", "digest": "sha1:KMW7T2HXEQLQ4JXOD333CIESXARE47D7", "length": 9758, "nlines": 73, "source_domain": "tkmoorthi.com", "title": "Tirtha and Kshetra | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nநட்சத்திரங்களே, வந்து வணங்கிய கோயில்கள்\nஅன்பர்களே 27 நட்சத்திரங்கள் இருக்கிறது அல்லவா.இந்த நட்சத்திரங்களே, வந்து வணங்கிய கோயில்கள் இருக்கின்றன. ஆகவே நீங்கள் எந்த நட்சத்திரமோ, அந்த கோயிலுக்கும் செல்லுங்கள். எல்லாம் நலமாகும். அணைத்து நட்சத்திரங்களும் வணங்கிய சிவலிங்கங்கள், திருவிடைமருதூரிலும்,திருவொற்றியூரிலும் உள்ளன. அசுவதி – திருக்கடையூர் .அதிதேவதை சரஸ்வதி நடவேண்டிய மரம் – எட்டி மரம் ,போக வேண்டிய கோயில்கள், திருக்கடையூர், பழனி பரணி – ஸ்ரீவாஞ்சியம் -அதி தேவதை துர்க்கை ,நடவேண்டிய மரம்-நெல்லி .போகவேண்டிய கோயில்கள், திருத்தணி ஸ்ரீவாஞ்சியம் கார்த்திகை – சரவணப்பொய்கை […]\nநாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்\n”’நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில் ”’ என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. 1.மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் 2.உற்சவர் : ஸ்ரீ பிரஹலாத வரதர் 3.தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார் 4.ஆகமம் : பாஞ்சரார்த்தம் 5.பூஜை : ஆறு (6) கால பூஜை 6.பழமை : சுமார் 1600 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில் 7.புராண பெயர் : நரச நாயகர் புரம் 8.ஊர் […]\nஆதி சங்கரர் யாகம் செய்த இடம் கொல்லூர்-குடகாத்திரி மலை. இதன் உச்சியில் உள்ள சிறிய கருங்கல் மண்டபத்தில் ஆதிசங்கரர் உலக நல னுக்காக பல யாகங்கள் செய்தார். அந்த இடம் ‘சர்வ யக்ஞ பீடம்’ எனப் படுகிறது. இங்கிருந்து மேற்குப் பக்கம் உள்ள மலைச் சரிவின் கீழே ஒரு கி.மீ. தூரம் சென்றால், ஒரு குகை உள்ளது. இந் தக் குகையிலும் ஆதிசங்கரர் தவம் செய்திருக்கிறார். இது ‘சித்திர மூலைக் குகை’’ என வழங்கப்படுகிறது\nஅன்பர்களே, திருமணத்தடை, கண் பார்வை கோளாறு இவைகளுக்கு , திரு வெள்ளியங்குடி கோயில் சென்று வந்தால் நல்ல மாறுதலை பார்க்கலாம். சுக்கிரன் நீச்சமாக இருந்தாலும்,அஸ்தமனம் அடைந்து இருந்தாலும், இது பரிகார கோயில் ஆகும். கும்பகோணத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் உள்ளது. சென்று தரிசித்து பயன் அடைவீர்களாக.\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்\nஅசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி கார்த்திகை1(மேஷம்)=ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி கார்த்திகை2,3,4(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை. ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்,திருவலம் மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர் மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம் ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில் மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில் மிருகசீரிடம்4(மிதுனம்)=அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர் திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி. புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில் பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி, திருவாரூர்(மடப்புரம்) ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம். […]\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://torontotamilchair.ca/news.php", "date_download": "2021-07-30T20:16:36Z", "digest": "sha1:PEUUEXY3A4RXAFTWRTO34G5MHVKVZBPV", "length": 26821, "nlines": 193, "source_domain": "torontotamilchair.ca", "title": "Toronto tamil Chair", "raw_content": "\nடொரண்டோவில் தமிழ் இருக்கை உறுதியானது: கனடா நாட்டின் பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவி\nபட்டியலில் அடக்க முடியாத சிறப்புகளைக் கொண்ட தமிழ் மொழியின் இலக்கிய வளம் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்.\nகனடிய தமிழ் காங்கிரஸின் முன்னெடுப்பு... டொரொண்டோ தமிழ் இருக்கை தமிழர்களின் கனவு நனவானது எப்பட�\nஉலகத்தில் 7000த்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. அவற்றில் 7 மொழிகள்தான் செம்மொழி அங்கீகாரம் பெற்றுள்ளன. தமிழ் உலகின் பழைமையான மொழி மட்டுமல்ல, தொடர்ந்து பயன்பாட்டிலும் இருந்து வருகிற மொழி.\nதமிழக அரசுக்கு, கனடியத் தமிழர் பேரவையின் நெஞ்சார்ந்த நன்றிகள்\nரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி அன்பளிப்பு வழங்குவதாக, 2021 பெப்ரவரி 22 அன்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றினை கனடியத் தமிழர் பேரவை வெளியிட்டு உள்ளது.\nஇதற்காகத், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ் மொழி, கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.பண்டியராஜன் மற்றும் தமிழ் நாடு அரசில் அங்கம் வகிப்போர் உட்பட, அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை உள உவகையுடன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்த நிதியுதவியைத் தமிழக அரசிடமிருந்து பெறுவதைச் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைவருக்கும், இந்தச் சந��தர்ப்பத்தில் கனடியத் தமிழர் பேரவை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.\nகனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது பெற்றார் இசையமைப்பாளர் இமான்\nகனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது. கனடாவில் 96 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றிலே முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் வயதான டோரண்டோ பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் முதன் முறையாக 21 ஜனவரி மாலை அன்று தமிழ் மரபுத் தினத்தை கொண்டாடியது. உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபு தினத்துக்கு விழா எடுத்தது இதுவே முதல் முறை என்று சொல்லலாம்.\n - கனடாவின் டோராண்டோ பல்கலைக்கழகம் கௌரவம்\n\"கனடாவில் 96 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றிலே முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் வயதான டோரண்டோ பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகம் முதன் முறையாக ஜனவரி 21 மாலை அன்று தமிழ் மரபுத் தினத்தை கொண்டாடியது. உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபுத் தினத்துக்கு விழா எடுத்தது இதுவே முதல் முறை...\"\nமருத்துவர் போல் ஜோசப் அவர்களின் இரு நூல்கள் 14 ஒக்ரோபர் 2018 அன்று மாலை ரொறொன்ரோவில் வெளியிடப்பட்டன. சமீபத்தில் நடந்தவெளியீட்டு விழாக்களில் என்னை மிகவும் கவர்ந்த விழா இது. ’நலம் நலமறிய ஆவல்’ ‘அகவிதைகள்’ ஆகிய இருநூல்கள் வெளியிப்பட்டன. இந்தநூல்களை அறிமுகம் செய்தவர்களும், ஆய்வுரை ஆற்றியவர்களும் தம் கடமைகளை மிகச் சிறப்பாகச் செய்து முடித்தனர். திரு பொன்னையாவிவேகானந்தன் தன் உரையின்போது ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். வருகையாளர்களில்பலர் தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கி தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.\nபேராதனை பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றும் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன் ஒக்ரோபர் 11ம் தேதி மாலை ’கம்பரின்கவிநயம்’ என்ற தலைப்பில் ரொறொன்ரோவில் உரையாற்றினார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசினார். என் வாழ்வில் நான் கேட்ட மிகச்சிறந்த உரைகளில் இதுவும் ஒன்று எனச் சொல்லலாம். பேச்சின் நடுவே ரொறொன்ரோ தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். தமிழ் இருக்கை முதன்முதலாக அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் 1929ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தகுந்த பேராசிரியர் ஒருவரை தமிழ் இருக்கைக்கு நிய���ிப்பதற்கு பெரும் தேடுதல்நடந்தது. இறுதியில் விபுலாநந்த அடிகள்தான் இதற்கு உகந்தவர் எனத் தீர்மானித்து அவரை நியமித்தார்கள். முதலாவது தமிழ் இருக்கைபேராசிரியர் ஓர் ஈழத்தவர் என்பது பெருமைக்குரியது. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரொறொன்ரோ தமிழ் இருக்கையின் வெற்றிக்குபாடுபடவேண்டும் என்றார். அவருடைய உணர்ச்சி மயமான பேச்சில் மனதைப் பறிகொடுத்தவர்கள் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்குநன்கொடை வழங்கினார்கள். ஏறக்குறைய 4000 டொலர்கள் அன்று சேர்ந்தன.\nரொறொன்ரோ தமிழர் ‘தெரு’ விழா பரப்பிய இரண்டாயிரம் வருடப் பெருமிதம்\nவிழாவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் அதிகம். இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியே நடத்தப்படும் தெருவிழாக்களுள் பிரமாண்டமானதும் பிரமிப்பானதுமான சாதனை விழா, இந்தத் தமிழர் விழாதான்.\nநாலாவது வருடமாக, 2018 ஆகஸ்ட் 25 – 26 தேதிகளில் தமிழர் `தெரு’ விழா ரொறொன்ரோவில் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது. கனடாவில் தமிழர்கள் பெருந்தொகையாக வசிக்கும் நகரங்கள் ஸ்காபரோவும் மார்க்கமும் ஆகும். மார்க்கம் நகரில்தான் சென்ற வருடம், ஈழத்தமிழர்களின் விடுதலை களமாக விளங்கிய வன்னி பிரதேசத்தை நினைவூட்டும் விதமாக `வன்னி வீதி’ திறக்கப்பட்டது. ஸ்காபரோ நகரத்தின் பிரதிநிதியாகிய கரி ஆனந்தசங்கரிதான் கனடாவில் தை மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாக நாடாளுமன்ற மசோதா மூலம் ஏகமனதாக நிறைவேற்றக் காரணமானவர்.\nஹார்வர்டைத் தொடர்ந்து டொரான்டோவிலும் தமிழ் இருக்கை\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வெற்றியைத் தொடர்ந்து,\nடொரான்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nகனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். பல வருடங்களாக டொரான்டோவில் ஒரு தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என்ற அவர்களது விருப்பம் இப்போது நிறைவேறியிருக்கிறது. ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பினரே முன்னின்று, கனடா தமிழ்ப் பேரவையுடன் இணைந்து இதை நடத்தியது பாராட்டுக்குரியது. மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், புரவலர் பால் பாண்டியன், முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வந்து, நன்கொடை கொடுத்து விழாவைத் தொடக்கிவைத்தனர்.\nகனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை'\nகனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அவர் புகழாரம் சூட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-june-months-rasi-palan-for-kadagam", "date_download": "2021-07-30T20:14:08Z", "digest": "sha1:QCZ25EIMLRFV4O5XISEHFS5LZ5KYUCVD", "length": 15686, "nlines": 355, "source_domain": "www.astroved.com", "title": "June Monthly Kadagam Rasi Palangal 2018 Tamil,June month Kadagam Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020- ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nகடக ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். உறவினர்களிடம் பேசும் போது தெளிவாகப் பேச வேண்டும். விரைந்து முடிவெடுப்பதன் மூலம் சமூகத்தில் உங்கள் நன்மதிப்பு பாதிக்கப்படும். உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் பெறுவீர்கள். பொது மற்றும் கலை நிகழ்சிகளில் நீங்கள் பங்கு பெறலாம். உறவு முறையில் கவனமாக இருக்கவும். பொறுப்புகளை சரிவர ஆற்றவும். நண்பர்களுடன் உல்லாசப்பயணம் செல்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகள் காணப்படும். கடக ராசி – காதல் / திருமணம் உங்கள் துணையுடன் உணர்ச்சிப் பூர்வமான போராட்டங்கள் காணப்படும். அதனை சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சுமூகமான உறவை பராமரிக்க வேண்டும். உங்கள் தொடர்பாடல் சிறந்த முறையில் இருக்க வேண்டும். உங்கள் துணையின் தேவைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் திருமண வரன் விஷயத்தில் முடிவெடுக்க நல்ல நேரம். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சனி பூஜை கடக ராசி – நிதிநிலைமை இந்த மாதம் உங்கள் நிதிநிலைமை சாதரணமாக இருக்கும். பணப்புழக்கதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. உங்கள் முதலீடுகளிலிருந்து பண வரவு பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான செலவை கட்டுப்படுத்த வேண்டும். வேலை மற்றும் தொழிலில் சிறந்து விளங்க பரிகாரம் : சுக்கிரன் பூஜை கடக ராசி – வேலை இந்த மாதம் அதிகாரிகளுடன் மோதல்களை தவிர்த்தால் பணியில் நல்ல வளர்ச்சி பெறலாம். உங்கள் சக பணியாளர்களில் சிலர் உங்களை சரித் துவிட முயற்சி செய்வார்கள். உங்கள் மன ஆற்றலை மேம்படுத்தி, முயற்சிகள் செய்து இந்தப் பிரச்சினைகளை நீங்கள் சமாளிப்பீர்கள். வேலை மற்றும் பணியில் வளர்ச்சி பெற பரிகாரம் : அங்காரக பூஜை கடக ராசி – தொழில் இந்த மாதம் நீங்கள் சமூகத்தில் உங்கள் தகவல் தொடர்பாடலை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கண்டு முன்னேறுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு தேவையான யந்திரங்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. விரும்பிய பலன்களை அடைய பொறுமையுடன் இருக்கவும். கடக ராசி – தொழில் வல்லுநர்கள் தொழில் வல்லுநர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சிகரமான மாதம். உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் குறைந்த முயற்சியில் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொழிலில் உயர் நிலையை நீங்கள் எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். கடக ராசி – ஆரோக்கியம் நீங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மூட்டு வலி அல்லது அஜீரணக் கோளாறுகளால் நீங்கள் அவதிப்பட நேரலாம். உடலில் சுண்ணாம்புச் சத்துக் குறைபாடு காணப்படும்.நல்ல ஆரோக்கியம் பராமரிக்க பழ வகைகள் உட்கொள்ளலாம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்திய நாத பூஜை கடக ராசி – மாணவர்கள் இந்த மாதம் மாணவர்களுக்கு சிறந்த மாதம். நீங்கள் உங்கள் செயல்களை ஆற்றலுடன் செய்வீர்கள். ஆசிரியர்களின் பாராட்டு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் நீங்கள் பங்கு கொள்வீர்கள். உங்கள் பதட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மாதம் கல்வியில் கவனம் கூடும். உங்கள் அறிவு மேம்படும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்:\t1st, 2nd, 3rd, 4th, 11th, 12th, 16th, 17th, 27th and 30th அசுப தினங்கள்:\t5th, 6th, 8th, 14th, 15th, 25th and 29th\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/2017-maruti-dzire-received-33000-bookings/", "date_download": "2021-07-30T20:08:30Z", "digest": "sha1:W7NDCRMQH7YMSF6MHBEUQSNPJOVQKYVZ", "length": 7205, "nlines": 90, "source_domain": "www.automobiletamilan.com", "title": "11 நாட்கள் 33,000 முன்பதிவுகள் மாருதி டிஸையர் கார் அட்டகாசம்..!", "raw_content": "\nHome செய்திகள் 11 நாட்கள் 33,000 முன்பதிவுகள் மாருதி டிஸையர் கார் அட்டகாசம்..\n11 நாட்கள் 33,000 முன்பதிவுகள் மாருதி டிஸையர் கார் அட்டகாசம்..\nஇந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் செடான் ரகத்தில் முன்னணி மாடலாக விளங்கும் டிசையரின் புதிய தலைமுறை மாருதி டிஸையர் காருக்கு மே 5ந் தேதி முதல் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 11 நாட்களில் 33,000 முன்பதிவுகளை பெறுள்ளது.\nமாருதி நிறுவனத்தின் டிஸையர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் பல்வேறு மாற்றங்களை பெற்று கூடுதலான வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் கூடுதலான மைலேஜ் தரும் வகையிலான அமைப்பை பெற்று விளங்குகின்றது.\nகடந்த மே 5 ஆம் தேதி தொடங்கி முன்பதிவில் விற்பனைக்கு வந்த நேற்றைய தேதியுடன் கடந்த 11 நாட்களில் 33,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை மாருதி டிசையர் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடதக்க அம்சமாக பெட்ரோல் கார்களுக்கு சராசரியாக 60 சதவிகித அளவிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nடிசையர் கார் vs போட்டியாளர்கள் பற்றி படிக்க\nஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\n1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\nமேலும் படிங்க –> மாருதி டிசையர் மைலேஜ் விபரம் இங்கே..\nமுழுமையான பட தொகுப்பை காண மோட்டார் டாக்கீஸ் – டிசையர்\nPrevious articleயமஹா ஃபேஸர் 250 பைக்கில் ஏபிஎஸ் வரலாம்..\nNext articleஇந்தியாவிருந்து வெளியேறும் ஜிஎம் செவர்லே ..\nஹீரோ உடன�� கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/fromthesetsofbeast-twitter-trending-thalapathy-vijay/", "date_download": "2021-07-30T21:24:10Z", "digest": "sha1:VKMYYMFWNLXEZCSCB4QCP4G6URWAVEWD", "length": 5021, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் ட்ரெண்டிங்கில் தளபதி விஜய்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் ட்ரெண்டிங்கில் தளபதி விஜய்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் ட்ரெண்டிங்கில் தளபதி விஜய்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nநடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், #FromTheSetsOfBEAST என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் பிறந்தநாள் பீஸ்ட் பட செட்டில் கொண்டப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் பங்கேற்றுள்ளனர்.\nஇந்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅடுத்தடுத்து விஜய் படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் நியூ லுக்கில் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து உள்ளனர்.\nசும்மாவே விஜய் ரசிகர்கள கையில பிடிக்க முடியாது இனி சொல்லவா வேணும்…\nசென்சார் செய்யாத ச��ய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சன் பிக்சர்ஸ், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், பீஸ்ட், பூஜா ஹெக்டே, மாஸ்டர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T19:01:44Z", "digest": "sha1:ASJPX6PTCIY6EBBPKCJZU7KCN74KIKLE", "length": 5961, "nlines": 160, "source_domain": "www.chennaicitynews.net", "title": "இயக்குநர் ராஜா இயக்கும் க்ரைம் த்ரில்லரில் நடிக்கும் 'பிக்பாஸ்' லாஸ்லியா - Chennai City News", "raw_content": "\nHome Cinema இயக்குநர் ராஜா இயக்கும் க்ரைம் த்ரில்லரில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nஇயக்குநர் ராஜா இயக்கும் க்ரைம் த்ரில்லரில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nஇயக்குநர் ராஜா இயக்கும் க்ரைம் த்ரில்லரில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா, ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். அடுத்து தமிழ் சினிமாவில் கால் பதிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்குடன் சேர்ந்து பிரண்ட்ஷிப் படத்தில் நடித்தார். தற்போது அடுத்த படத்திற்கும் அவர் தயாராகிவிட்டார்.\nபுதுமுக இயக்குநர் ஜேஎம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளார். சுதந்திரமான திரைப்பட இயக்குநரான அவர், நான் பல ஆண்டுகளாக சினிமா உலகில் இருந்து வருகிறேன். பல திரைக்கதைகளை உருவாக்குவதில் பணியாற்றியுள்ளேன். பதினோராம் வகுப்பு படிக்கும்போதிருந்தே ஸ்கிரிப்ட் எழுதிவருகிறேன் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nகதை, திரைக்கதையில் திறமைசாலியான இயக்குநர் ராஜா, ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்குவதற்குத் தயாராகிவருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியாவும், நாயகனாக நாடகங்களில் அனுபவம் பெற்ற புதுமுக நடிகர் கே. பூரணேசும் நடிக்கிறார்கள். தமிழ் ரசிகர்களிடம் லாஸ்லியாவுக்கு நல்ல அறிமுகம் இருப்பதால் இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். விரைவில், படத்திற்கான மற்ற நடிகர்களும் முடிவு செய்யப்படுவா��்கள் என்கிறார் இயக்குநர்.\nPrevious articleநாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை\nNext articleசோலார் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த முதல் மனிதர்\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/anti-terrorism-campaign-2019", "date_download": "2021-07-30T20:28:10Z", "digest": "sha1:WZLC4JCENQUUELTL4ZLOHG6AEWFJN62A", "length": 58878, "nlines": 287, "source_domain": "www.tntj.net", "title": "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரம் – 2019 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரம் – 2019\nதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரம் – 2019\nமானுடம் செழிக்க மனிதநேயம் காப்போம்\nதேசத்தை காக்க நேசத்தை வளர்ப்போம்\n என்றும் அது எதிர்ப்பது தீவிரவாதம்\nகேட்டை விளைவிக்கும் தீவிரவாதத்தை நாட்டைவிட்டே விரட்டிடுவோம்\nதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மூன்று மாத தொடர் பிரச்சார செயல்திட்டம்\n📌 மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்\n📌மாவட்டம் தோறும் நோட்டீஸ் விநியோகம்\n📌மாவட்ட அளவிலான பிரஸ் மீட்\nமற்றும் அனைத்து பணிகளையும் பத்திரிகையில் வர வைப்பது\n📌மாவட்டம் முழுவதும் செல்லும் பிரச்சார வாகனம்\n📌ஜும்ஆ வில் ஒரு தலைப்பு\n📌தீவிரவாதத்திற்கு எதிரான மனித சங்கிலி\n📌மெகா ரத்த தான முகாம்\n📌மனித நேயத்தை நிலை நிறுத்தும் ஒரு இலட்சம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி\n📌திவிரவாத்திற்கு எதிரான ஏகத்துவ சிறப்பிதழ்\n📌மாணவ, மாணவியர் அமைதி பேரணி மூன்று மாத தீவிரவாத எதிர்ப்பு தீவிரப் பிரச்சாரம்\nஉங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலின்படி தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கண்ட பணிகளை சிறப்பாக செய்துமுடிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nஒழியட்டும் தீவிரவாதம்.. ஓங்கட்டும் மனித நேயம்…\nதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரம்\nஉலக அளவில் தீவிரவாதம் என்றால் அங்கே இஸ்லாம் மார்க்கத்தை தொடர்புபடுத்திச் சித்தரிக்கக்கூடிய அவலத்தை கண்கூடாகக் காண்கின்றோம். .\nஆனால் உண்மை நிலவரம் என்ன இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தால் இஸ்லாமிய மார்க்கத்தைப் போன்ற மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கத்தை உலகில் எங்குமே கண்டுவிட முடியாது.\nஒரு மனிதரைக் கொலை செய்தவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கொலை செய்தவர் போலாவார். (திருக்குர்ஆன் 5:32)\nஎன்று இஸ்லாமிய மார்க்கம் தெரிவிக்கின்றது. இப்படிப்பட்ட மார்க்கத்தில் தீவிரவாதத்திற்குத் துளியும் இடமில்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nநாட்டைக் காப்பதற்காக எதிரி நாட்டுடன் நடக்கும் போரில் கூட பெண்களையும், குழந்தைகளையும் கொல்லக்கூடாது என்று முஹம்மது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.\n(ஆதார நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 3587)\nபெண்களை, குழந்தைகளை கொல்வதே கூடாது என\nஎன்றால், அப்பாவிப் பொதுமக்களைக் குண்டுவைத்துக் கொல்வதை இஸ்லாம் ஆதரிக்குமா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.\nஇஸ்லாமிய மார்க்கத்தைப் போதித்த முஹம்மது நபி அவர்களின் குணங்களை ஆராய்ந்து பார்த்தால் இப்படி ஒரு மனிதாபிமானம் மிக்க மனிதரை உலக வரலாற்றில் கண்டுவிடவே முடியாது.\nஉலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்திருந்தாலும் அவர்கள் மீது ஏதேனும் ஒரு குற்றம் குறைகள் கூறப்படும். ஆனால் முஹம்மது நபி அவர்களின் வரலாற்றில் எந்தவிதமான கடும் போக்குகளையும் காணவே முடியாது.\n*முஹம்மது நபியவர்களின் ஆட்சியில் முஸ்லிம் அல்லாத மக்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்தார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்கள் பலர் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தனர். (நூல்: புகாரி 1356)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nயூதப் பெண்ணின் விருந்தை ஏற்றனர். (நூல்: புகாரி 2617)\nயூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர். (நூல்: புகாரி – 2412, 2417\n*முஹம்மது (ஸல்) அவர்கள் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர்கள் வறுமையில் ஆட்பட்டிருந்தார்கள். முஹம்மது நபியின் ஊரில் வாழ்ந்த ஒரு யூதச் செல்வந்தரிடம் தன் கவச ஆடையை அடமானம் வைத்து சில படிகள் கோதுமையைப் பெற்றிருந்தார்கள்.\nஇஸ்லாமிய அரசர் ஒருவரின் ஆட்சி எல்லைக்குள் பிற மதத்தவரைச் சேர்ந்தவர் சுதந்திரமாக வாழ்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதிக்கே கடன் கொடுக��கும் அளவிற்குச் செல்வந்தராக இருந்திருக்கின்றார் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது.\nஇஸ்லாமிய மார்க்கம் வன்முறையை ஆதரிக்கின்ற மார்க்கமாக இருந்தால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றது என்பது உண்மையாக இருந்திருந்தால் அந்த யூதச் செல்வந்தர் கொலை செய்யப்பட்டு அவரது சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் இஸ்லாமிய மார்க்கம் மனிதநேயத்தினை போதித்த காரணத்தால்தான் இஸ்லாமிய ஆட்சியிலும் கூட மற்ற மத மக்கள் சகோதரத்துடனும் சுதந்திரத்துடனும் வாழும் சூழ்நிலை உண்டானது.\nஅது போல கஷ்டப்படும் மனிதனுக்கு உதவி செய்ய இஸ்லாம் கட்டளையிடுகிறது.\nபெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள் பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.\nஇஸ்லாம் அனைவர் மீதும் அன்பு செலுத்துன் படி சொல்கிறது. இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nதீவிரவாதத்தை இஸ்லாம் எதிர்க்கிறது என்பதை மக்களுக்கு வலியுறுத்தவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் மூன்று மாத காலங்கள் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇஸ்லாமியர்கள் எப்போதும் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் மட்டுமே விரும்பக்கூடியவர்கள்.\nஒழியட்டும் தீவிரவாதம்.. ஓங்கட்டும் மனித நேயம்…\nதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரம்\nஇஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\nஇன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.\nஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலு���் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் என்பதாகும். ஸலாம் என்றால் அமைதி அடைதல், பாதுகாப்புப் பெறுதல் என்பது இதன் பொருள். இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுப்படுதல் என்று பொருள்.\nஅதாவது படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை இது குறிக்கின்றது. இதன்படி, படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர் முஸ்லிம் ஆவார். பெயர் அடிப்படையில் இஸ்லாம் வன்முறைக்கு அப்பாற்பட்டது; அந்நியப்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமையோ, பிற சமுதாயத்தவரையோ சந்திக்கும் போது கூறுகின்ற முகமன், “அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதாகும். பதிலுக்கு அவர், “வ அலைக்கும் ஸலாம்’ என்று கூறுவார். இந்த இரண்டு வாசகங்களுக்கும் பொருள், “உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக\nமுகத்துக்கு நேராகச் சந்திக்கும் போதும், மறைமுகமாக தொலைபேசி, இணையதளம் போன்ற ஊடகங்களின் வழியாகவும் தெரிவிக்கின்ற வாழ்த்துக்களில் முஸ்லிம்கள் பரப்புவது இந்த அமைதியைத் தான்.\nஇஸ்லாத்தில் சிறந்த செயல் எது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.\nஅப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.\nஇஸ்லாத்தில் சிறந்தது எது என்ற கேள்விக்கு முதலாவதாக, பசித்தோருக்கு உணவளித்தல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறுகின்றார்கள். இதில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற பாரபட்சம் இல்லை.\nஇரண்டாவதாக, முஸ்லிம், பிற மதத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்தைக் கூறி அமைதியைப் பரப்பச் சொல்கின்றார்கள்.\nஒருவர் தனக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருப்பார். அவரை நோக்கி, ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. ஒருவர் தனது குழந்தை இறந்து விட்ட சோகத்தில் இருப்பார். அவரிடமும், “உங்கள் மீது அமைத��� உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. இப்படி இன்பம், துன்பம் என எந்த நிலையில் இருந்தாலும் அனைவர் மீதும் ஸலாம் எனும் அமைதியைப் பரப்பச் சொல்கின்றது இஸ்லாமிய மார்க்கம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான’ அல்லது “அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nமக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.\nஒரு பாதையில் முஸ்லிம்கள் மட்டும் நடக்க மாட்டார்கள். அனைத்து மதத்தினரும் தான் நடப்பார்கள். அவர்களுடைய கால்களைப் பதம் பார்த்து, புண்ணாக்கி, புறையோடச் செய்து அவர்களது உயிர்களுக்கே உலை வைக்கின்ற கல், முள் போன்றவற்றைப் பாதையிலிருந்து அகற்றுவது முஸ்லிம்களின் இறை நம்பிக்கையின் ஓரம்சம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதாவது, ஒரு முஸ்லிமின் அடிப்படைக் கொள்கையே மற்றவர்களை இன்னல், இடையூறுகளிலிருந்து பாதுகாப்பது தான் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது.\nகாலைப் பதம் பார்க்கின்ற கல், முள்ளையே அகற்றச் சொல்லும் இஸ்லாம், ஆளையே கொல்லுகின்ற குண்டுகளை வைக்கச் சொல்லுமா என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கüலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇப்படிப் பாதையிலிருந்து கற்கள், முற்களை அகற்றுவதற்காக ஒரு முஸ்லிமுக்கு இறைவன் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகின்றான் என்றால், பேருந்துகள், இரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்துக்களிலும் அவை வந்து நிற்கும் நிலையங்களிலும், மக்கள் குழுமுகின்ற வணிக வளாகங்களிலும், அவர்கள் பயணிக்கின்ற பாதைகளிலும் கு���்டு வைத்துக் குலை நடுங்கச் செய்யும் ஒருவனுக்கு இந்தக் கருணைமிகு இறைவன் என்ன தண்டனை வழங்குவான் நிச்சயமாக நரகத்தைத் தான் தண்டனையாக வழங்குவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதுதான் முஸ்லிம்களின் சரியான நிலைப்பாடாகும்.\nஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக, ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\n“முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.\n“பிற மனிதனுக்கு உனது கையினால், நாவினால் இடைஞ்சல் அளிக்காமல் இருந்தால் நீ ஒரு முஸ்லிம்’ என்று கூட நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் அவ்வாறு சொல்லாமல், “மனிதர்கள் உன்னுடைய நாவினால், கையினால் பாதுகாப்புப் பெற வேண்டும்’ என்று சொல்கிறார்கள். உன்னிடமிருந்து பிறர் பாதுகாப்புப் பெறுவதை நீ தீர்மானிக்கக் கூடாது; ஏனெனில் நீ ஏற்படுத்திய பாதிப்பின் தன்மை உனக்குத் தெரியாது; பாதிக்கப்படுபவர் அல்லது மற்றவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.\nஅந்த அளவுக்கு, ஒரு முஸ்லிம் தனது நாவினாலும், கையினாலும் பிற மக்களுக்குத் துன்பம் தரக் கூடாது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅண்டை வீட்டுக்காரர் முஸ்லிமாகவும் இருக்கலாம்; முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். மொத்தத்தில் அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.\nஇந்த அளவுக்கு இஸ்லாம் தெளிவாகக் கூறியிருந்தும், இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராக, பொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும் அத்தகையோர் இஸ்லாத்தின் பார்வையில் ஒருபோதும் முஸ்லிம்கள் அல்லர்.\nஇறைவனுக்குப் பல அழகான பெயர்கள் உள்ளன. அவற்றில் “ஸலாம்’ என்பதும் ஒன்று. இதன் பொருள் அமைதியானவன் என்பதாகும். இறைவனின் திருப்பெயரும் அமைதியானவன் என்று அமையப் பெற்றிருக்கும் போது அமைதியான அந்த இறைவன் இந்த அமளி துமளிகளை எப்படி ஆதரிப்பான்\nஅல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான்.\nமொத்தத்தில் இஸ்லாம் என்றால் உயிருக்கு உத்தரவாதம் உடமைக்கு உத்தரவாதம்\nஇதனால் தான் இந்த மார்க்கத்தின் அதிபதி இதை ஓர் அமைதி மார்க்கம் என்று கூறுகின்றான்.\nபாதுகாப்பான ஒரு வீட்டில் இருக்கும் போது அதில் வெயிலின் கொடூரம் கிடையாது. குளிரின் கொடுமை கிடையாது. கொட்டும் மழை கிடையாது. குலை நடுங்க வைக்கும் இடியோ, கண்ணைப் பறிக்கும் மின்னலோ இதில் தெரியாது. இவை அத்தனைக்கும் ஓர் இல்லம் பாதுகாப்பாக இருப்பது போல் ஒரு மனிதனின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இஸ்லாம் இருக்கின்றது. அந்தப் பாதுகாப்பு இல்லமான இஸ்லாம், ஒருபோதும் பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஆதரிக்காது.\nபயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்தை அனைவரும் ஏற்கின்றனர். அந்த அடிப்படையில், முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் சமுதாயமோ, இஸ்லாமிய மார்க்கமோ பொறுப்பாகாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇஸ்லாம் ஓர் ஆக்க சக்தி அது அழிவு சக்தி அல்ல என்பதை நம்மைச் சுற்றியுள்ள சமுதாயங்களிடம் கொண்டு செல்வோம். சாந்தி, சமாதானம், ஆக்கம், அமைதி இவையே இஸ்லாம் என்பதை தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமின்றி தரணியெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.\nஒழியட்டும் தீவிரவாதம்.. ஓங்கட்டும் மனித நேயம்…\nதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரம்\nஇஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.\nஇத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவ���தம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.\nமனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.\nமனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.\nஅவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.\nமனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும்.\nஇஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது.\nமக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.\n உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.\nஇஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.\nசிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.\n“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால் (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nமனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும் நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா�� என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.\nஅதற்கு அவன், “என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும் நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.\nஅதற்கு அவன், “என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும் நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).நூல்: முஸ்லிம் (4661)\nமனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.\nஅறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376\nபோர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.\nஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.\nநடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.\nஇன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.\nஇப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்\nஅறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/37.html", "date_download": "2021-07-30T19:01:04Z", "digest": "sha1:BRSG4TBNFYBDGCFBKGRQ5YUEIO3LU6QY", "length": 3384, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "மின்னல் தாக்கி 37 நபர்கள் பலி!", "raw_content": "\nமின்னல் தாக்கி 37 நபர்கள் பலி\nஇந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 37 பேர் பலியாகியுள்ளனர்.\nஅவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅண்மையில் இடியுடன் கூடிய மழை காரணமாக கிராமப்புறங்களில் இருந்து இவ்வாறான மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇறந்த ஒருவருக்கு ரூ. 200,000 உம் மற்றும் காயமடைந்த ஒருவருக்கு ரூ. 50,000 இழப்���ீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/mp/", "date_download": "2021-07-30T20:05:44Z", "digest": "sha1:JQJ3UZRMLGKXTGDMT7OEGEQP6YXDRUSH", "length": 16866, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "mp | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழ் நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம்” – கனிமொழி\nதூத்துக்குடி: தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை...\nகர்நாடகா, ம.பி. உள்பட 8 மாநிலங்களில் கவர்னர்கள் இடமாற்றம் மற்றும் நியமனம்\nடெல்லி: கர்நாடகா, மத்தியபிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் கவர்னர்கள் இடமாற்றம் மற்றும் புதிய கவனர்கள் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஜனாதிபதி...\nதமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கி��ஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை\nவிருதுநகர்: கிராம பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க முழு ஊரடங்கு நேரத்திலும் பாதுகாப்புடன் 100 நாள் வேலை வழங்கிய மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டுகிறேன் என விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி...\nகொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி காலமானார்\nபுனே: கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாத்வ் காலமானார். 46 வயதான ராஜீவ் சாத்வ் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கமாக...\nவிமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல – கனிமொழி\nசென்னை: விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல என்று தூத்துக்குடி எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால்...\nடிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்\nசென்னை: டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திரு. டிராபிக் ராமசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்...\nவேலூர் தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்கு கொரோனா\nவேலூர்: வேலூர் தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்த்டுள்ளார்.இதுமட்டுமின்றி அவரது குடும்பத்தினர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.\nமுககவசம் அணியாமல் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர்\nமத்தியபிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர் மாஸ்க் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் நோய்...\nசெந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு, அண்ணாமலைக்கு கனிமொழி எச்சரிக்கை\nகரூர்: கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக எம்பி கனிமொழி எச்சரிக்கை வித்துள்ள���ர். அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை பிரச்சாரத்தில் திமுக...\nதேர்தல் நடத்தை விதி மீறல் – திமுக எம்.பி ஆ.ராசா மீது வழக்குப்பதிவு\nசென்னை: சர்ச்சை விமர்சனம் செய்து தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால்...\n30/07/2021-8 PM: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…\nபெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/steve-jobs-1973-job-application-going-for-auction-srs-ghta-414149.html", "date_download": "2021-07-30T20:32:38Z", "digest": "sha1:GFLHTR7IFD3FTGQW3PBHUAW3CQBXTZ2A", "length": 9616, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "Steve jobs 1973 job application going for auction | 1973ம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய ஜாப் அப்பிளிக்கேஷன் தற்போது ஏலம்! – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\n1973-ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய வேலைக்கான விண்ணப்பம் ஏலத்துக்கு வந்தது..\nஒரு பக்க கடிதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறார் என்றும், எந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார் என்பதற்குமான எந்த அடையாளமும் இல்லை.\nஇன்றைய தலைமுறையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, அவர்களது முன்னேற்றத்திற்கு துணைபுரிவது என்றால் அது தொழில்நுட்பங்கள்தான். இப்படி உலகையே இயங்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னராக ஒருவரை கூறலாம். அவர்தான் APPLE இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். Apple-இன் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் 1973-ஆம் ஆண்டில் தனது கைப்பட எழுதிய வேலைக்கான விண்ணப்பம் இப்போது ஏலத்திற்கு வந்துள்ளது.\nஒரு பக்க கடிதத்தில் அவர் என்ன வேலைக்கு அப்ளை செய்திருக்கிறார், எந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார் என்பதற்கான எந்த அடையாளமும் அதில் இல்லை. மேலும் இந்த விண்ணப்பம் மூன்று ஆண்டுகளுக்க�� முன்பு 2018 ஏலத்தில் $175,000-க்கு ஏலம் போனது. அந்த விண்ணப்பம் மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ், ரீட்ஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மாணவராக இருந்தது தெரிகிறது. ஸ்கில்ஸ் குறித்த இடங்கள் காலியாகவும், ஜாப்ஸ் என்ற இடத்தில் கம்ப்யூட்டர், கால்குலேட்டர், டிசைன் மற்றும் டெக்னோலஜி என்று ப்ராக்கெட்டிற்குள் எழுதப்பட்டிருந்தன.\nமேற்சொன்னது மட்டுமல்லாது `எலக்ட்ரானிக் டெக் அல்லது டிசைன் இன்ஜினியர் இன் டிஜிட்டல்' என்பதை தனது தனி திறன்களாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். அவரிடம் போன் இருக்கிறதா என்று அப்ளிகேஷனில் கேட்கப்பட்டிருந்தது, அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என்று எழுதியிருக்கிறார்.`போக்குவரத்துக்கான வழிகள்' என்னும் பிரிவின் கீழ் `சாத்தியம், ஆனால் நம்பவேண்டாம்' என்றும் எழுதியிருந்தார்.\nஇப்போது இந்த விண்ணப்பம், சார்ட்டர்ஃபீல்ட்ஸ் ஏல இணையதளத்தில் (Charterfields auction website) விற்பனைக்கு வருகிறது. \"ஓரிகானின் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இருந்து தேர்ச்சிக்கு பிறகு அவர் இந்த விண்ணப்பத்தை அவர் எழுதி இருப்பார் என்று நம்பப்படுகிறது.\nஇந்த விண்ணப்பம், பார்ப்பதற்கு கொஞ்சம் மடிந்து, அந்த காலத்தில் இருந்த மங்கிய தாளில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.\n1973-ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய வேலைக்கான விண்ணப்பம் ஏலத்துக்கு வந்தது..\nபுது மணப்பெண்ணின் செயலால் உறவினர்கள் அதிர்ச்சி - வைரல் வீடியோ\nகொரோனா பரவல் முன்னெச்சரிக்கை... சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்\nஇப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்... ஒலிம்பிக் வீராங்கனை சுபாவின் தாய் நெகிழ்ச்சி\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/657203-weekend-lockdown-imposed-from-8-pm-on-friday-to-7-am-on-monday.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T20:30:27Z", "digest": "sha1:CUUYEFJRYYROLRBNONERISMC6VXWPCUN", "length": 16070, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "2 நாள் முழு ஊரடங்கு அமல்: வெறிச்சோடியது மும்பை | Weekend lockdown imposed from 8 pm on Friday to 7 am on Monday - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 31 2021\n2 நாள் முழு ஊரடங்கு அமல்: வெறிச்சோடியது மும்பை\nமகாராஷ்டிராவில் வார இறுதி முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. இதனால் மும்பை நகரமே வெறிச்சோடியுள்ளது.\nகரோனா ���ரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.\nமகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.\nகரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.\nஅதன்படி மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. ஹோம் டெலிவரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.\nஅதன்படி இன்றும் நாளையும் அங்கு முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த வார இறுதி ஊரடங்கு திங்கள் கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும். மும்பையில் ஒட்டுமொத்த ஊடரங்கு கடைபிடிக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தும் இல்லை. இதனால் மும்பை நகரமே வெறிச்சோடியுள்ளது.\nஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கரோனா தொற்று: தடுப்பூசி செலுத்திய பிறகும் பாதிப்பு\nமேற்குவங்கத்தில் 4-ம் கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்\nஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படை அதிரடி\nமதமாற்றம் செய்வதைத் தடுக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கடும் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரருக்கு எச்சரிக்கை\nமும்பை2 நாள் முழு ஊரடங்குவெறிச்சோடியது மு���்பைWeekend lockdown imposed\nஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கரோனா தொற்று: தடுப்பூசி செலுத்திய பிறகும் பாதிப்பு\nமேற்குவங்கத்தில் 4-ம் கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்\nஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படை அதிரடி\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\n‘‘இன்னும் அதிக மதிப்பெண் பெற்றிருக்கலாம் என நினைக்கும் மாணவர்களுக்கு....’’ - பிரதமர் மோடி...\nகரோனாவுக்கு எதிரான போராட்டம்; மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது: மாண்டவியா...\nகரோனா தொற்று தொடர்ந்து உயர்வு: கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் அதிகரிப்பு\nபெகாசஸ்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nதமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\nவிஜயகாந்த், பிரேமலதா, கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர்...\nதெலுங்கில் பொங்கல் வெளியீட்டுக்குக் குவியும் படங்கள்: விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி\n'அண்ணாத்த' அப்டேட்: ரஜினியின் பணிகள் நிறைவு\nஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கரோனா தொற்று: தடுப்பூசி செலுத்திய பிறகும் பாதிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-13-7-2021/", "date_download": "2021-07-30T20:20:29Z", "digest": "sha1:LSAFQCMNQKNE3247WMFFNQJ3RNODAEPL", "length": 14853, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 13 – 07 – 2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 13 – 07 – 2021\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 13 – 07 – 2021\nமேஷம்: இன்று தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nரிஷபம்: இன்று திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமிதுனம்: இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nகடகம்: இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nசிம்மம்: இன்று நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி: இன்று எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nதுலாம்: இன்று திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்��வர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nவிருச்சிகம்: இன்று போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nதனுசு: இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nமகரம்: இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nகும்பம்: இன்று எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும். ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமீனம்: இன்று உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nபூண்டை எவ்வாறு பயன்படுத்துவதால் அதன் நன்மைகளை பெறமுடியும்\n‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் போட்டாபோட்டி\nஜகமே தந்திரம் திரை விமர்ச���ம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_606.html", "date_download": "2021-07-30T19:14:57Z", "digest": "sha1:XTECOEAOGDNQZ5ZVBLLGPTVNOMZEST7W", "length": 4075, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "ஊஞ்சலில் ஆடிய சிறுமிக்கு நேர்ந்த பரிதாப நிகழ்வு!", "raw_content": "\nஊஞ்சலில் ஆடிய சிறுமிக்கு நேர்ந்த பரிதாப நிகழ்வு\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n9 வயது சிறுமி ஊஞ்சல் கயிறு இறுகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.\nநேற்றைய தினம் மதியம் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கழுத்தில் கயிறு சிக்குண்டு மயக்கமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இடம் போதாமை காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டது.\nஇருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் எனவும் இவரே மூத்த பிள்ளை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/181168", "date_download": "2021-07-30T20:49:22Z", "digest": "sha1:NLPKMYKF4GKJGUEIOUMR4YFBTJK5WXM4", "length": 4562, "nlines": 99, "source_domain": "malaysiaindru.my", "title": "இவரல்லவ��� தமிழறிஞர் – விஷ்ணுதாசன் – Malaysiakini", "raw_content": "\nஇவரல்லவோ தமிழறிஞர் – விஷ்ணுதாசன்\nஇவரல்லவோ தமிழறிஞர் – விஷ்ணுதாசன்\nதமிழ் படித்தோர் பிழை பொறுப்பார்\nதரமிலா சொல் கூறார் வஞ்சியார்\nசான்றோரை கூடி சாதகம் புரிவார்\nஅன்னை தமிழுக்கு அணி சேர்ப்பார்\nஇச்சகத்தில் அழிவிலா இலக்கியம் சமைத்து\nதீங்கிலா தமிழில் தனை மறப்பார்\nஆசிரியத் தெய்வமே உன்றன் மலரடிப் பணிகின்றேன்\nகாணும் பொங்கலே தமிழர் ஒற்றுமைத் திருநாள்\nமாட்டுப் பொங்கல் – குமரன் வேலு\nபொங்கல் என்றால் தமிழருக்குப், பொங்கித் தின்னும்…\nபோகி ~ குமரன் வேலு\nமடிமீது காதல் கனா – விஷ்ணுதாசன்\nஉலக தமிழினத் தேசிய தலைவர் மேதகு…\nமார்ச் 30, 2020 அன்று, 10:51 காலை மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/great-wall-motors-and-chinese-investment-put-on-hold/", "date_download": "2021-07-30T19:57:36Z", "digest": "sha1:O6GDPMMYDGKWSDIZEQNEMFUYPHJCSZPV", "length": 7329, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கிரேட் வால் மோட்டார்ஸ் உட்பட 3 சீன முதலீடுகளை நிறுத்தி வைத்த மகாராஷ்டிரா அரசு", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் கிரேட் வால் மோட்டார்ஸ் உட்பட 3 சீன முதலீடுகளை நிறுத்தி வைத்த மகாராஷ்டிரா அரசு\nகிரேட் வால் மோட்டார்ஸ் உட்பட 3 சீன முதலீடுகளை நிறுத்தி வைத்த மகாராஷ்டிரா அரசு\nஇந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக கடந்த வாரம் மூன்று சீன நிறுவனங்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.\n“மத்திய அரசுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவை முன்னர் கையெழுத்திடப்பட்டன (இந்தோ-சீனா எல்லையில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்படுவதற்கு முன்பாக). இனி சீன நிறுவனங்களுடன் மேலதிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது ”என்று மஹாராஷ்ட்டிரா மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் குறிப்பிட்டுள்ளதாக, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nதற்போது ‘Magnetic Maharashtra 2.0’ என்ற நோக்கத்தை கொண்டு 12 ஒப்பந்தங்களை மஹாராஷ்டிரா அரசு மேற்கொண்டுள்ளது. இவற்றில் மூன்று முதலீடுகள் சீன நாட்டினை தலைமையகமாக கொண்டவையாகும்.\nகிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் புனே அருகே அமைந்துள்ள ஜிஎம் தலோகேன் ஆலையில் $1 பில்லியன் முதலீட்டை படிப்படியாக மேற்கொள்ள உள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ.3,770 முதலீடு செய்வதுடன், நேரடியாக 2042 பேரை வேலையில் சேர்க்க உள்ளதாக அறிவித்திருந்தது.\nஅடுத்து சீனாவின் பெய்க்கியூஃபோட்டான் மோட்டார் (BeiqiFoton Motor) என்ற நிறுவனம் எலக்ட்ரிக் பஸ் தயாரிப்பதற்காக ஹரியானாவின் பி.எம்.ஐ எலக்ட்ரோ மொபைலிட்டி (PMI Electro Mobility Solution) நிறுவனத்துடன் இணைந்து ரூ.1,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.\nசக்கனில் ஹெங்க்லி எக்யூப்மென்ட்ஸ் (Hengli Engineering) என்ற சீன நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் ஹைட்ராலிக் உபகரணங்களை தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருந்தது.\nமொத்தமாக இந்த மூன்று சீன முதலீடுகளின் மதிப்பு ரூ.5,025 கோடியாகும். கடந்த ஜூன் 15 ஆம் மஹாராஷ்ட்டிரா அரசால் துவங்கப்பட்ட ‘Magnetic Maharashtra 2.0’ மூலமாக சுமார் ரூபாய் 16,023 கோடி முதலீட்டை பெற்றுள்ளது.\nPrevious articleஇந்தியாவின் முதல் ஆடம்பர எலக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் அறிமுகம்\nNext articleமாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/37228/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A/", "date_download": "2021-07-30T21:38:13Z", "digest": "sha1:WGK22R6Y7XUWFNQSUQZESEHIH6WADZP5", "length": 6382, "nlines": 61, "source_domain": "www.cinekoothu.com", "title": "“தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம கட்டை…” ஸ்ரீதேவி விஜயகுமாரின் Glamour Video ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம கட்டை…” ஸ்ரீதேவி விஜயகுமாரின் Glamour Video \nநடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.\nஇதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு ப���றந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார்.\nஇதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.\nஎப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவரது கவர்ச்சி வீடியோ வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.\nஇந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், ” தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம கட்டை” என்று வருத்தத்தில் கமெண்ட் அடிக்கிறார்கள்.\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\nஷாலு ஷம்முவின் Glamour போட்டோவால் கதி கலங்கிய ரசிகர்கள் நீங்களே பாருங்க…. July 30, 2021\nபோட்டோஷுட்டில் எல்லை மீறி போகும் மாளவிகா மோகனன்..இணையத்தை அதிர வைத்த போட்டோ இதோ\nமுன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ஜனனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nநடிகை ஷகீலா இறந்ததாக வந்த செய்தி- பதறியடித்து பேசிய நடிகை, வீடியோ\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nகேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/raghava-lawrences-brother-to-make-his-debut-as-an-actor/", "date_download": "2021-07-30T20:05:03Z", "digest": "sha1:T7XXEMCPE7GJD6VPOVQA6YTBXBFWX7TC", "length": 7812, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹீரோவாக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆ���ே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஹீரோவாக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஹீரோவாக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர்\nதமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தற்போது ருத்ரன், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், ராகவா லாரன்ஸின் தம்பி எல்வினும் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். எல்வினின் பிறந்தநாளான இன்று, அவர் நடிக்கும் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ராட்சசன், ஓ மை கடவுளே, மரகதநாணயம் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த அக்சஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தான், எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தையும் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.\nமாண்புமிகு மாணவனாக இருந்த ‘விஜய்’ மாஸ் ஹீரோவானது எப்படி\nமீண்டும் ஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-30T20:28:58Z", "digest": "sha1:JQ7PSTNFFVKNFNHDGFGDCNDM7J6WHQFD", "length": 7473, "nlines": 96, "source_domain": "www.tntj.net", "title": "துபையில் அவீர் பகுதியில் புதிய கிளை உதயம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு ���ல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்புதிய கிளை துவக்க நிகழ்ச்சிதுபையில் அவீர் பகுதியில் புதிய கிளை உதயம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nதுபையில் அவீர் பகுதியில் புதிய கிளை உதயம்\nகடந்த 12.03.2009 அன்று (வியாழக்கிழமை) இரவு 9.30 மணியளவில் அவீர் பலதியா கேம்ப் அருகில் உள்ள பள்ளிவாசலில் அவீர் பகுதியில் வசிக்கும் தவ்ஹித் சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு ஜமாஅத்துத் தவ்ஹித் துபை மண்டல தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். பின்னர் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் பேசக்கூடிய சகோதரர்களுக்கும் தஃவா செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஜமாஅத்துத் தவ்ஹித் துபையின் அவீர் கிளை அமைப்பதென முடிவு செய்து, அதனடிப்படையில் பின்வரும் சகோதரர்கள் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.\n1. தலைவர் : பக்ருதீன் கரம்பக்குடி 050 – 4359640\n2. துனைத்தலைவர் : அலியார் (பூந்தமல்லி) சென்னை 050 – 5789869\n3. செயலாளர் : பக்கீர் முஹம்மது மதுக்கூர் 050 – 3509761\n4. துனைச்செயலாளர்: திவான் மைதீன் கடையநல்லூர்; 050 – 2437803\n8. பொருளாளர் : அக்பர் கடையநல்லூர் 050 – 2582923\nமேலும் இக்கூட்டத்தில் மாதமொருமுறை மார்க்கச் சொற்பொழிவு நடத்துவதெனவும், வாராந்திர நோட்டிஸ் வினியோகம் செய்வது, தஃவாக்கள் செய்வதென முடிவு செய்யப்பட்டது.\nஇக்கூட்டத்திற்கு ஜமாஅத்துத் தவ்ஹித் துபையின் சோனாப்பூர் பகுதி பொருப்பு செயலாளர் சகேர் தாவுது அவர்களும், சோனாப்பூர் கிளை 2ன் முன்னாள் து. செயலாளர் சகோ. பாதுஷா, சகோ. அவனியாபுரம் கலில்ரஹ்மான்; அவர்களும் முன்னிலை வகித்தனர். பின்னர் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து சகோ. சாஜிதுர் ரஹ்மான் அவர்களின் உரையுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/sports/cricket/kkr-wins-second-match-on-the-trot-after-defeating-rr-by-37-runs/", "date_download": "2021-07-30T21:11:52Z", "digest": "sha1:VOWQDHPH5XJ6D5X7O4M2YCAUXPFJQW6Y", "length": 21110, "nlines": 259, "source_domain": "www.thudhu.com", "title": "கொல்கத்தாவிடம் சரண்டரான ராஜஸ்தான்!", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome விளையாட்டு கிரிக்கெட் கொல்கத்தாவிடம் சரண்டரான ராஜஸ்தான்\nதுபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.\nநடப்பு ஐபிஎல் சீசனில் ஷார்ஜாவில் விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று துபாயில் கொல்கத்தா அணியுடன் மோதியது. மறுமுனையில் கொல்கத்தா அணியும் அபுதாபியில் இரண்டு ஆட்டங்களில் ஒரு வெற்றி ஒரு தோல்வி என முதல் முறையாக துபாயில் பலப்பரீட்சை நடத்தியது. இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருகட்டத்தில் 14.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்த கே.கே.ஆர்‌ அணி மோர்கனின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது.\nகே.கே.ஆர் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மோர்கன் 23 பந்துகளில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டாக சரிந்தன. மிகப் பார்ட்னர்ஷிப் வளர்க்ககூட கே.கே.ஆர் அணி பவுலர்கள் இடம்கொடுக்க வில்லை. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (3), சஞ்சு சாம்சன் (8), பட்லர் (21), உத்தப்பா (2), ரியான் பராக் (1), ராகுல் தேவாட்டியா (14), ஸ்ரேயாஸ் கோபால் (5), ஆர்ச்சர் (6) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் கே.கே.ஆர் அணி இப்போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.\nதனிஒருவருவாக போராடிய டாம் கரன் 36 பந்துகளில் 56 ரன்களில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். கே.கே.ஆர் அணி தரப்பில் சிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா ந���வாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2013/09/blog-post_5.html", "date_download": "2021-07-30T21:12:57Z", "digest": "sha1:7LWOACBBMIXJLUVQOSAQQVYIK65ENS36", "length": 22692, "nlines": 275, "source_domain": "www.ttamil.com", "title": "தொலைதூர உறவுகளில் வெற்றி பெறுவது எப்படி? ~ Theebam.com", "raw_content": "\nதொலைதூர உறவுகளில் வெற்றி பெறுவது எப்படி\nதொலைதூர உறவுகள் என்றுமே வெற்றிகரமாக நிலைப்பதில்லை என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது.\nஆனால் உறவுச்சிக்கல் நிபுணர்கள் இக்கருத்தில் மாறுபடுகிறார்கள். அதிலும் தொடர்பில் இருக்கும் இருவரும் தங்களை எது இணைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்வதிலும், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் முறைகளிலும் கவனம் செலுத்துவதும் முக்கியம்.\nஉறவு ஆரம்பிக்கும் போதே உங்கள் உறவு குறித்த சில விஷயங்களை இருவரும் தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் உறவு காதலா, ஈர்ப்பா, திருமணம் நிச்சயிக்கப்பட்ட உறவா என்பதையும், உங்களின் இந்த உறவு ஒருவருடன் மட்டுமே இருக்கிறதா என்பதில் எல்லாம் தெளிவாக இருங்கள். இவை முடிவு செய்வதற்கு கடினமான விஷயங்கள் தான் என்றாலும், எதிர்காலத்தில் பல பிரச்சனைகளையும், மன வலிகளையும் தவிர்க்க உதவும்.\nஸ்கைப் வீடியோ சாட்டில் தினமும் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் என முடிந்த அளவிற்கு அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள். ஒருவரின் தினசரி வாழ்க்கையில் மற்றொருவர் கண்டிப்பாக பங்கு பெறுவதென்பது அவசியம்.\nஉணர்வுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள்\nதினமும் பார்க்க முடியாததால், எதாவதொரு வழியில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தொடர்பு கொண்டு உணர்வுபூர்வ தொடர்பை தக்க வைத்தல் அவசியம். நீண்ட நெடிய அழைப்புகள் கூட தேவையில்லை. சிறிய சிறிய மகிழ்ச்சிகளை, துக்கங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டாலே போதுமானது. அறிவுரை கேளுங்கள். அடிக்கடி தொலைபேசியில் அழைக்க முடியாதவர்கள், மெசேஜ் அனுப்புதல், வாய்ஸ் மெயில் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.\nபொதுவாக உங்கள் இருவரையுமே ஈர்க்கும் விஷயங்களைப் பற்றி அடிக்கடி பகிர்ந்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ஒரு திரைப்படம் உங்கள் இருவருக்குமே பிடிக்கிறதென்றால், அதை தனித்தனியாகப் பார்த்து, கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.\nஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதை தவிர்த்திடுங்கள்\nஎல்லோருக்கும் தனிமனித ஆசைகள் உண்டென்பதால் யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. ஒருவரின் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இருக்கும் வரையில் தான் எந��த உறவுமே நிலைக்கும். 3000 மைல்கள் தள்ளியிருந்தாலும், அடுத்தடுத்த தெருக்களில் இருந்தாலும், ஒரே படுக்கையை பகிரும் திருமணமான தம்பதிகளாக இருந்தாலும், நம்பிக்கை இல்லாத எந்த உறவும் தோல்வியில் முடியும். எனவே ஒருவரை ஒருவர் முழுதாக நம்புவது தான் எந்த உறவையும் நீடிக்கச் செய்ய ஒரே வழி.\nஎதிர்காலத்தைப் பற்றி கலந்து பேசுங்கள்\nஎதிர்காலத்தைப் பற்றி கலந்து பேசுவது அவசியம். எவ்வளவு காலத்திற்கு இருவரும் தொலைதூரத்தில் இருக்கப் போகிறீர்கள் என்பதில் தெளிவின்றி இருந்தீர்கள் என்றால், நீங்களாகவே அதற்கு ஒரு காலவரையறையை நிறுவிக் கொண்டு, அதை நோக்கி உழையுங்கள்.\nகால ஓட்டத்தில் உறவுகள் உட்பட எல்லா விஷயங்களுமே நலம் பெறும் என்பதில் நம்பிக்கையோடு இருங்கள்.\nதொலைபேசியில் மட்டுமே ஒரு உறவு நீடித்திருக்க முடியாது. முடிந்தபோதெல்லாம் தனிப்பட்ட முறையில் சந்தித்து அளவளாவுதல் அவசியம்.\nபொறாமையை தவிர்த்து நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்\nஅனைவருமே, துரோகம் நிரூபிக்கும் வரையில் நம்பிக்கைக்கு உரியவர்களே என்ற முன் முடிவோடு ஒரு உறவில் இருப்பது எப்போதும் நன்மை அளிக்கும். முக்கியமாக உங்கள் துணையை அளவுக்கதிகமாக கேள்விகள் கேட்காதீர்கள். அவரது நண்பர்களுடன் வெளியே செல்லும் போதோ, உங்கள் அழைப்பை ஏற்காத போதோ சந்தேகப்படாதீர்கள். குறிப்பாக தொலைதூரத்தில் இருப்பதாலேயே உங்கள் வாழ்க்கை மற்றொருவரின் வசமாகிவிடும் என நினைக்காதீர்கள்.\nஉங்களுக்கு சொந்தமான ஏதேனும் ஒரு பொருளை உங்கள் துணைக்கு பரிசளியுங்கள். இதனால் மகிழ்ச்சியுடன் உங்களுடன் இருப்பதைப் போன்ற தோற்றத்தை அப்பொருட்கள் அவர்களுக்குத் தரும்.\nஉறவு நிபுணர்களிடமிருந்து தொலைதூர உறவுகளை எப்படி வெற்றிகரமாக நிலைக்க வைப்பது என்பது குறித்து சில ஆலோசனைகள் இவை . இவற்றினைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் தொலைதூர உறவுகளை வலுப்படுத்தி, சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nம���லே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகு…..\nலெமூரியா: 'கடலுக்குள் புதைந்த' கண்டம்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ......... ....3/30\nசெம்மொழி - குறும் படம் & புதிய திரைப்படங்கள்\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் / பகுதி 11:\nஉணவிலிருந்து தவிர்க்க வேண்டிய விஷங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ......3/29\nகுறும்படம், புதிய படம், செய்திகள் இவ்வாரம்\nபகுதி 10: /இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\nமாறிடும் உலகில் விஞ்சிடும் விஞ்ஞானம்\nபுதிய வெளியீடுகளும், ஈழத்து குறும் படமும்\nபண்பாட்டு அடையாளம்... எங்கள் சொத்து..\nபகுதி 09:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\nபூமியின் மையத்தின் மேல் சிதம்பரம் நடராஜர் கோயில்\nசித்தர் சிந்திய முத்துக்கள்...... 3/27\nபுதிய வெளியீடும் ,ஒரு குறும்படமும்\nஅட்லான்டிக் பெருங்கடலில் மாயமாகும் விமானங்கள்,கப்ப...\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் / பகுதி 08:\nதொலைதூர உறவுகளில் வெற்றி பெறுவது எப்படி\nசித்தர் சிந்திய முத்துக்கள்...... 3/26\n\"எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன்\"\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோன�� தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/one-killed-2-injured-in-nepal-police-force-firing-along-border-in-bihar", "date_download": "2021-07-30T21:13:24Z", "digest": "sha1:CH5HJPOH6V7F7MHUV3EVDZFSYCUTRL3M", "length": 18275, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "பீகார் எல்லையில் நேபாளப் பாதுகாப்புப் படை `திடீர்’ துப்பாக்கிச் சூடு! - என்ன நடந்தது? | One killed, 2 injured in Nepal police force firing along border in Bihar - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஏன் ரகசியத் திருமணம் செய்து கொண்டார் 'அழகு' சீரியல் சஹானா\nஇட ஒதுக்கீடு அதிமுக-வின் வெற்றி - ஓபிஎஸ், இபிஎஸ் | எஸ்.பி.வேலுமணி மீது புகார்| #Quicklook\n`இந்து சமய அறநிலையத்துறை' எனப் புதிய போர்டு... கண்காணிப்பாளர் அலுவலக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nசிறுமிகள் கூட்டு சிறார் வதை: `அரசை மட்டுமே குறை சொல்லாதீர்கள்' - கோவா முதல்வரின் சர்ச்சை பதில்\nஏன் ரகசியத் திருமணம் செய்து கொண்டார் 'அழகு' சீரியல் சஹானா\nஇட ஒதுக்கீடு அதிமுக-வின் வெற்றி - ஓபிஎஸ், இபிஎஸ் | எஸ்.பி.வேலுமணி மீது புகார்| #Quicklook\n`இந்து சமய அறநிலையத்துறை' எனப் புதிய போர்டு... கண்காணிப்பாளர் அலுவலக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nசிறுமிகள் கூட்டு சிறார் வதை: `அரசை மட்டுமே குறை சொல்லாதீர்கள்' - கோவா முதல்வரின் சர்ச்சை பதில்\nபீகார் எல்லையில் நேபாளப் பாதுகாப்புப் படை `திடீர்’ துப்பாக்கிச் சூடு\nதுப்பாக்கிச்சூடு ( ANI )\nஇந்தியா- நேபாள ��ல்லையில் உள்ள பீகார் மாநிலத்தின் சித்தாமர்ஹி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.\nநேபாள அரசு சமீபத்தில் வெளியிட்ட அந்நாட்டின் அதிகாரபூர்வ வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வரைபடத்தை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் பேசிய நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, `சீனாவையும் இத்தாலியையும் விட இந்தியாவில் பரவும் வைரஸ் மிகவும் ஆபத்தானது’ என்று பேசியதும் சர்ச்சைக்கு தூபம் போட்டது. நேபாளம் வெளியிட்டிருந்த வரைபடத்தில் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாள நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன. இந்தப்பகுதிகள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சேரும் பகுதிகள் என்று இந்தியா உரிமை கோருகிறது. இதனால், இரு நாடுகள் இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இந்திய - நேபாள எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா - நேபாளம் இடையிலான 1,751 கி.மீ நீள எல்லைப் பகுதியில் சாஸ்திர சீமா பால் படைப்பிரிவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்ததை எஸ்.எஸ்.பி (Sashastra Seema Bal) பீகார் பகுதி டி.ஜி குமார் ராஜேஷ் சந்திரா உறுதி செய்திருக்கிறார். மேலும் இதுதொடர்பாக அவர் பேசுகையில், ``இன்று காலை 8.40 மணியளவில் இந்தியாவில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேபாளத்துக்குச் செல்ல முயன்றிருக்கிறார்கள். எல்லைப் பகுதியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய நேபாள பாதுகாப்புப் படையினர், அவர்களைத் திரும்பப்போகுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇதையடுத்து, நேபாள பாதுகாப்புப் படையினர் 15 முறை சுட்டிருக்கிறார்கள். இதில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். நேபாளப் பாதுகாப்புப் படையினர் சுட்ட 15 குண்டுகளில், வானத்தை நோக்கி 10 முறை சுட்டிருக்கிறார்கள். அதேபோல், நேபாளப் பாதுகாப்புப் படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் விடுதலை செய்யப்படும்பட்சத்தில் பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கலாம் என்பதால், நேபாளப் பாதுகாப்ப���ப் படையினருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் நேபாள எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்திருக்கிறது. இந்திய எல்லைப்பகுதியில் அல்ல’’ என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக குமார் ராஜேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார்.\nஎஸ்.எஸ்.பி டி.ஜி குமார் ராஜேஷ் சந்திரா\nஇதில், கொல்லப்பட்டவர் 22 வயதான விகேஷ் யாதவ் என்பதும் வயிற்றுப் பகுதியில் குண்டுபாய்ந்து அவர் உயிரிழந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உதய் தாக்குர் மற்றும் உமேஷ் ராம் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் சிதாமர்ஹி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய எஸ்.எஸ்.பி-யின் பாட்னா படைப்பிரிவு ஐ.ஜி சஞ்சய் குமார், நேபாள எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் Armed Police Force (APF) மற்றும் அப்பகுதி மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அதிகாரிகள், குறிப்பிட்ட எல்லைப் பகுதியில் வேலி அமைக்கப்படவில்லை. இதனால், இருநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மற்ற பகுதிகளுக்கு அவ்வப்போது சென்று வருவது உண்டு. அந்தவகையில், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பரஸ்பரம் இருநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் உறவினர்கள் உண்டு. அப்படி லாகன் யாதவ் என்பவரின் மருமகள் நேபாளப் பகுதிக்குச் சென்றதை ஏபிஎப் படை வீரர்கள் பார்த்திருக்கிறார்கள். அவர் இந்தியாவிலிருந்து வந்த சிலருடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட ஏ.பி.எஃப் வீரர்கள்,\nஉடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் லாகன் யாதவ்வின் மருமகள் நேபாளத்தைச் சேர்ந்தவர். இதில் வாக்குவாதம் ஏற்படவே, லாகன் யாதவின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அப்பகுதியில் கூடியதாகத் தெரிகிறது. அவர்களை எச்சரிக்க ஏ.பி.எஃப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தனர்.\n`சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் ஆபத்தானது’ - நேபாளப் பிரதமரின் சர்ச்சைப் பேச்சு\nஅப்பகுதியில் 75 முதல் 80 பேர் கூடியதாகவும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்தவர்கள் ஆயுதங்களை வெளியே எடுத்ததாகவும் ஏ.பி.எஃப் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்தே, தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் சம்பவம் இருநாடுகள் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்தியா - நேபாள எல்லையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை எஸ்.எஸ்.பி சார்பில் உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஜி குமார் ராஜேஷ் சந்திரா தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/66104/", "date_download": "2021-07-30T21:05:57Z", "digest": "sha1:ILFVDQWGQBS5QH5DD4IHWHVLXE32NNCC", "length": 9619, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்\nநடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடனான கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்துர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அரசன் அசோகனும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினரான மாதவராவும் களமிறங்கினர். வேட்புமனுத் தாக்கல் செய்த மறுநாளே மாதவராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரம் செய்து கொண்டிருந்த போதே லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.\nஇதையடுத்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மாதவராவ் மருத்துவமனையில் இருந்ததால், அவரது மகள் திவ்யா தன் தந்தைக்காக தொகுதி முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாதவராவுக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் அவரது மகள் திவ்யாவே வேட்பாளராக மாற்றப்படலாம் என்றெல்லாம் பேசப்பட்டது.\nமதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், நுரையீரல் பாதிப்பும் இருந்த��ாகவும் சொல்லபடுகிறது. இந்த நிலையில், இன்று காலை 7.56 மணிக்கு மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாதவராவ் சென்னையில் வசித்து வந்தாலும், அவரது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்தான். அவரது உடல் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. மதவராவ், கடந்த 1986-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். சென்னை சட்டக்கல்லூரியில் ராஜீவ் காந்தி ஃபோரமின் தலைவராக இருந்தவர்.\nஇந்திய தேசிய மாணவர் சங்கத்தின் உறுப்பினராகவும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் செயலாளராகவும், துணைத்தலைவராகவும், தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் குழு ஆலோசகர், சட்ட ஆலோசனைக்குழு துணைச் செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். மண்ணின் மைந்தர் என்பதாலும், தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளவர் என்பதாலும் இத்தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் எனப் பேசப்பட்டது. வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/66401/", "date_download": "2021-07-30T19:08:43Z", "digest": "sha1:6P2RQXDCZC4S74TZ6F7WEE6LKKDMAAZY", "length": 14710, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள் - முழு விவரம்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழகத்தில் நாளை முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள் – முழு விவரம்\nதமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nநோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 26 திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை\nபெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.\nதனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.\nசென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.\nஅனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.\nஅனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.\nஅனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.\nகொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nதற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமு��ுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு / திருவிழா நடத்த அனுமதி இல்லை.\nதிருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\nஇறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய (Work from Home) வேண்டும்.\nகோல்ஃப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.\nபுதுச்சேரி தவிர்த்து, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த (e-registration) விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.\nவெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் / கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் இ-பாஸ் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்\nஏற்கனவே ஆணையிடப்பட்டவாறு, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில், இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.\nவாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nதமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/07/17/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-14-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-12-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-30T19:12:43Z", "digest": "sha1:PKCNBNWSXG3YSMUJLYVCYXWYX5H6TYQZ", "length": 11802, "nlines": 129, "source_domain": "mininewshub.com", "title": "தனது 14 மற்றும் 12 வயதான மகள்களை கர்ப்பமாக்கிய தந்தை – இலங்கையில் கொடூரம்! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின��� சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதனது 14 மற்றும் 12 வயதான மகள்களை கர்ப்பமாக்கிய தந்தை – இலங்கையில் கொடூரம்\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nஇலங்கை பதுளை, எல்ல தெமோதர பகுதியில் தந்தை ஒருவர் தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதி கர்ப்பமாக்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n37 வயதுடைய தந்தை ஒருவரே இவ்வாறு தனது 14 மற்றும் 12 வயதான மகள்களை கர்ப்பமாக்கி உள்ளார்.\n14 வயதுடைய மகளை வயிற்று வலி காரணமாக அவருடைய தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் அவர் கர்ப்பமுற்று இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தனது தந்தையினால் இவ்வாறு கர்ப்பமுற்று இருப்பது தெரியவந்துள்ளது. அத்தோடு சிறுமியின் இளைய சகோதரியும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.\nஇதனையடுத்து குறித்த சிறுமியின் இளைய சகோதரி மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது அவரும் கர்ப்பமுற்று இருப்பது தெரியவந்துள்ளது.\nகுறித்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து தலைமறைவாகி உள்ள குறித்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.\nNext articleமுழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_19", "date_download": "2021-07-30T21:29:06Z", "digest": "sha1:24NLQKTHQOKBA573JP5QUOMBZOT6GVSD", "length": 5663, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 19\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 19 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூன் 19 (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/quit-tobacco-if-you-want-govt-job-rajasthan-186926.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T19:42:58Z", "digest": "sha1:PUBXN57CV25MHHZYS5E3CY3HIM46XGXJ", "length": 17329, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு | Quit tobacco if you want a govt job in Rajasthan - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nராஜஸ்தான் அக்கப்போருக்கு தீர்வு காண காங். தீவிர முயற்சி... சச்சின் பைலட் கோஷ்டி சமரசமாகுமா\nராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு\nதூய்மை பணியாள���் டூ துணை கலெக்டர்.. வீதிகளை மட்டுமல்ல.. 'விதிகளையும்' துடைத்தெறிந்த ஆஷா\nபுராண கதை கும்பகர்ணனை தெரியும்.. ஆனால் ராஜஸ்தானில் ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கும் இவரை தெரியுமா\nஉ.பி., ம.பி., ராஜஸ்தானில் ஒரே நாளில் பயங்கரம்.. மின்னல் தாக்கி 68 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்\nதடுப்பூசி.. பாஜக மாநிலம், பாஜக அல்லாத மாநிலம்.. பாகுபாடு காட்டும் மத்திய அரசு.. காங். புகார்\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசுப் பணிகளில் சேருவோர் புகை பிடிக்கக் கூடாது, குட்கா பயன்படுத்தக் கூடாது என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் கடந்த 5-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.\nஅதே நாளில் ராஜஸ்தான் மாநில ஆளும் காங்கிரஸ் அரசு ஒரு உத்தரவை அமல்படுத்தியது. அதில் அரசு வேலையில் சேருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஅரசு பணிகளில் சேரும் இளைஞர்கள் புகை பிடிக்க மாட்டேன், குட்கா பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதிமொழியை தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதற்கான அரசாணை அனைத்துத் துறைகள், ஆட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநில ஆளுநருக்கும் இது அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் இதனை செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகையிலை கட்டுப்பாட்டு குழுதான் இப்படியான ஒரு யோசனையை அரசுக்கு வழங்கியது. இதன் மூலம் இளைஞர்களிடம் தொடக்க நிலையிலேயே புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது அதன் நோக்கம்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புகையிலை கட்டுப்பாட்டு குழு அதிகாரி சுனில் சிங், இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இப்படியான ஒரு முடிவு ராஜஸ்தானில்தான் முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளது என்றார்.\nசரி திருட்டுத்தனமாக புகை பிடித்தால் என்ன செய்வார்கள் இந்த கேள்விக்கும் சுனில் சிங் பதில் சொல்கிறார்.. அப்படி விதிகளை மீறுவோருக்கான தண்டனை குறித்த விவரத்தை புகையிலை கட்டுப்பாட்டுக் குழுவின் அடுத்த கூட்டத்தில் ஆலோசித்து அரசுக்கு பரிந்துரைப்போம் என்கிறார்.\nகுழம்பு இருக்கு.. மட்டன் எங்கே.. திருமணத்தை நிறுத்திய மணமகன்.. வயிற்றெரிச்சலில் 90ஸ் கிட்ஸ்\nஆன்லைன் கிளாஸ் முடிந்ததும் ஆபாச படம்.. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 13 வயது தம்பி.. 'கொடுமை’\nராஜஸ்தான்: ஆளும் காங். அரசுக்கு எதிராக கட்சி தாவி வந்த பகுஜன்சமாஜ் எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி\nஜிதின் பிரசாதாவை தொடர்ந்து.. முஷ்டி உயர்த்தும் சச்சின் பைலட்.. கவிழப் போகிறது ராஜஸ்தான் காங். அரசு\nநெருக்கத்தில் நின்று 5 முறை.. கண்ணாடியை இறக்க சொல்லி.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. பயங்கரம்\nஏஜென்ட் இல்லை.. சொதப்பும் சர்வதேச டெண்டர்.. முன்வராத வேக்சின் நிறுவனங்கள்.. சிக்கலில் மாநில அரசுகள்\nவேக்சின்.. மத்திய அரசு சர்வதேச டெண்டர் விட வேண்டும்.. ராஜஸ்தான் கோரிக்கை.. வழக்கு தொடுக்க முடிவு\nMucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை... பெருந்தொற்றாக அறிவித்த ராஜஸ்தான் அரசு\nராஜஸ்தானுக்கு மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களில் பழுது.. விசாரணை நடத்த முதல்வர் அதிரடி கோரிக்கை\nபாஜக குதிரை பேரத்தை தடுக்க... ராஜஸ்தானில் தஞ்சமடைந்த... அசாம் காங். கூட்டணி வேட்பாளர்கள்\nஐசியுவில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட பெண்ணை கைகளை கட்டி போட்டு, பலாத்காரம் செய்த வார்டுபாய்\nஅட கொடுமையே... ரூ. 510 கோடிக்கு ஏலம் போன ஒயின் ஷாப்.. யார் ஏலம் எடுத்ததுனு தெரிஞ்ச ஆடிப்போயிடுவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajasthan cigarette gutka govt job ராஜஸ்தான் புகை பிடித்தல் குட்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/duke-kahanamoku-google-celebrates-father-modern-surfing-doodle-234106.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T20:54:56Z", "digest": "sha1:RM3ZQQ2GWYGA6QCCT45HAD6VV7ZOK2RF", "length": 17161, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "”சர்ஃபிங் உலகின் தந்தை” டியூக்கின் 125வது பிறந்தநாள்- டுடூள் போட்டு கொண்டாடும் கூகுள்! | Duke Kahanamoku: Google celebrates 'father of modern surfing' with his own doodle - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஅமெரிக்காவில் சோகம்... போராட்ட கூட்டத்தில் கார் புகுந்தது... பலர் படுகாயம்\nFake News: தகன மேடையில் அலறிய \"பிணம்\".. பதறி எழுந்த மைக்கேல்.. அடுத்த நொடியே சாம்பல்.. இது நிஜமா\nகொரோனா துயரம்:அமெரிக்காவில் 2-வது நாளாக 2,000 பேர் பலி;மொத்தம் 14,795 பேர் மரணம்- ஸ்பெயினைவிட அதிகம்\nநியூயார்க் டூ சிட்னி.. இடைவிடாது 19 மணி நேர பயணம் செய்த உலகின் மிக நீண்ட இடைநில்லா விமானம்\nசிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. லயன் கிங் முன்னாடி போய் டான்ஸ் போட்ட பெண்\nவானத்தையும் விடலையா நீங்க.. \"பார்ட்னர்\" வங்கி கணக்கை விண்வெளியில் இருந்தபடி நோட்டம் விட்ட பெண்\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் க���த்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n”சர்ஃபிங் உலகின் தந்தை” டியூக்கின் 125வது பிறந்தநாள்- டுடூள் போட்டு கொண்டாடும் கூகுள்\nநியூயார்க்: சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு என்ற தக்கையால் செய்யப்பட்ட பலகையின் மீது ஏறி நின்று சீறும் அலைகளை எதிர்த்து முன்னேறி நகர்ந்து செல்லும் நீர் விளையாட்டு.\nஇந்த விளையாட்டின் தந்தை டியூக்கின் பிறந்த நாளை இன்று கூகுள் வழக்கம்போல டுடூள் போட்டுக் கொண்டாடுகிறது.\nஅமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் ஹோனுலுலுவில் 1890 இல் பிறந்த டியூக் கஹானமோக்கு என்பவர் \"சர்ஃபிங்\" விளையாட்டின் தந்தை என்று அமெரிக்கர்களால் கருதப்படுகிறார்.\nசிறுவயதிலிருந்தே நீச்சல் வீரராக இருந்த டியூக், அமெரிக்கா சார்பில் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்று ஐந்து முறை பதக்கம் வென்றிருக்கிறார்.\nஇவர் குடியிருந்த பகுதியில் பதிமூன்று முறை \"ஷெரிஃப்\" எனப்படும் நகரத்தலைவர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சுமார் இருபது சினிமா மற்றும் டாக்குமெண்டரி படங்களிலும் நடித்துள்ளார்.\nபுகழ் பெற்ற சர்ஃபிங் வீரர்:\nஇவரது கடும் முயற்சியாலேயே அமெரிக்காவின் ஒரு சிற்றூராக இருந்த ஹவாய் பின்நாளில் மாநில அந்தஸ்தை அடைய முடிந்தது. இத்தனை சிறப்புகளுக்கும் உரியவரான டியூக் கஹானமோக்கு, உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்து சர்ஃபிங் விளையாட்டினை உலக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்ற தனிப்பெரும் புகழைப் பெற்றுள்ளார்.\nஅமெரிக்கர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் டியூக்கின் நூற்று இருபத்தைந்தாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கூகுளின் மேட் க்ரூய்க்‌ஷான்க் என்கிற கலைஞர், டியூக் கஹானமோக்குவின் முகத்தை மற்றும் சர்ஃப் போர்டுடன் \"டூடுள்\"ஆக வடிவமைத்துள்ளார்.\nஇன்று கூகுள் தேடுதளத்தில் அந்த டூடுள் இடம்பெற்று டியூக் கஹானமோக்குவின் சாதனையை உலக மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூயார்க்கில் அருண் ஜேட்லிக்கு அறுவை சிகிச்சை.. 2 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை\nஃபுல் போதை.. மலையில் ஏறி செல்பி.. விழுந்து உயிரை விட்ட இந்திய தம்பதி\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.. அமெரிக்காவிலும் அதேதான்.. இந்தக் கூத்தைப் பாருங்க\nஇனி ரோடே கிடையாது.. சாலைக்கு அடியில் எலோன் மஸ்க் அமைத்த அதிசய பாதை.. 200 கிமீ வேகத்தில் போகலாம்\nசெவ்வாயில் சரிந்தது நாசாவின் ரோபோட்.. 4 டிகிரி சாய்ந்தது இன்சைட்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nஅதிர வைத்த டிராகன்ஃபிளை.. சீனாவிற்காக கூகுள் உருவாக்கிய புதிய சர்ச் எஞ்சின்.. ஊழியர்கள் எதிர்ப்பு\nசெவ்வாயின் அதிகாலை இப்படித்தான் இருக்கும்.. நாசாவிற்கு இன்சைட் அனுப்பிய 2 வாவ் போட்டோஸ்\nசெவ்வாயிலிருந்து வந்த 'பீப்' சவுண்ட்.. இன்சைட்டால் 6.30 நிமிடம் உயிரை கையில் பிடித்திருந்த நாசா\nநாசாவின் ரூ.5000 கோடி பட்ஜெட்டை தீர்மானிக்கும் அந்த 6.30 நிமிடம்.. செவ்வாயை நெருங்கிய இன்சைட் ரோபோ\nமனித வரலாற்றை கண்டுபிடிக்கும்.. செவ்வாயில் இன்று கால் பதிக்கிறது இன்சைட் ரோபோட்.. சிறப்பு என்ன\nதானாக சிந்திக்கும் ரோபோட்.. செவ்வாயில் களமிறங்கும் நாசாவின் இன்சைட் ரோபோ.. நாளை தரையிறங்குகிறது\nஹார்வர்ட் பல்கலையில் நம்ம \"தல\".. மாணவர் சங்க தலைவரானார் ஸ்ருதி பழனியப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnewyork birthday google doodle நியூயார்க் தந்தை பிறந்தநாள் டூடுள் கூகுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2021-07-30T21:01:48Z", "digest": "sha1:Q2NLVKU2JTNY6DUPBWXAF3UGTYSH4SEL", "length": 17110, "nlines": 111, "source_domain": "tamilpiththan.com", "title": "உண்மை கதை! விசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்கை ஆண்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\n விசாவுக்காக பெண்களை ��ாதல் வலையில் வீழ்த்தும் இலங்கை ஆண்கள்\n விசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்கை ஆண்கள்\nஇலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.\nஒரு ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற அப்பெண், தனது மனவலியை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை ஆண்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.\nஅப்பெண்ணின் காதல் கதை இதோ,\nஎங்களுடைய முதல் சந்திப்பின் போதே, அவன் தனக்கு விசா கிடைக்கவில்லை என்று உண்மையை என்னிடம் தெரிவித்தான்.\nஎங்கள் சந்திப்பிற்கு அச்சாரம் இட்ட இந்த விசா என்ற வார்தையை அன்று நாங்கள் பேசிக்கொண்டதோடு சரி அதன் பின்னர் நாங்கள் இருவரும் ஒருபோது பேசிகொண்டதில்லை.\nஅன்று தொடங்கிய எங்கள் சந்திப்பு நீடித்துக்கொண்ட சென்றது. இந்த சந்திப்பின் மூலம் நாங்கள் இருவரும் ஆழமாக ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினோம்.\nஅவரது இதயத்தில் எனக்காக ஒரு இடம் இருப்பதையும், எனது இதயத்தில் அவருக்காக ஒரு இடம் இருப்பதையும் எங்கள் இருவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.\nஎனக்குள் இதுபோன்ற ஒருவித மாற்றம் எழுந்ததே இல்லை. அவனை நான் பார்க்கும்போதெல்லாம் என் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும்.\n“கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்”, “முன்பே வான் என் அன்பே வா” ஆகிய காதல் கீதங்கள் என் மனதுக்குள் ரீங்காரம் இசைத்து என்னை பரவசப்படுத்தும்.\nஎன் மனதுக்கு அவன் எப்படி வந்தான் என்பதை நினைத்து கொண்டு படுக்கையில் இருக்கையில், வானத்து நட்சத்திரங்கள் ஒன்று திரண்டு எங்கள் இருவரின் உருவத்தை ஒன்றாக இணைத்து என் கண்களை கிரங்கடிக்கும்.\nநாங்கள் இவருவரும் ஒருவரையொருவர் ஒன்றாக புரிந்துவைத்துக்கொண்டோம். அவன் ஒருபோதும் என் பெண்மையை பற்றி சந்தேகம் கொண்டது கிடையாது.\nஅதுபோன்று எந்தவொரு செயலையும் செய்யவேண்டும் என என்னை கட்டாயப்படுத்தியது கிடையாது. எனது உணர்வுகளுக்கு மதிப்பளித்தான்.\nஎங்கள் இருவருக்குள்ளும் இணைபிரியாத ஒரு பந்தம் உருவானது. இதனால் எங்கள் இருவரையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதை உணர்ந்தேன்.\n4 மாதங்கள் கடந்தது. ஒரு நாள் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினான். என்னை திருமணம��� செய்து கொள்கிறாயா இந்த கேள்வியை கேட்டதும் நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.\nஏனெனில், நாம் சந்தித்து 4 மாதங்கள் தான் ஆகிறது. அதுவும் இல்லாமல் இதனை அறிந்தால் எனது பெற்றோர் என்ன சொல்வார்களோ என்று.\nஎனது வயது 19, அவனின் வயது 26. எந்த ஒரு தமிழ் தாயும் 19 வயதுடைய தனது மகளை தனியாக வெளியில் அனுப்ப அனுமதிக்கமாட்டார்கள். அதோடு எனக்கும் அவருக்கும் 7 வயது வித்தியாசம்.\nஆனால், “காதலுக்கு வயதில்லை” என்று சொல்வார்கள். அதுதான் என் வாழ்வில் நடந்தது.\nஅவர் எந்த அளவுக்கு எனக்கு பொருத்தமாக இருக்கிறார் என்பதை பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை.\nஅவன் மீதுள்ள அளவுகடந்த அன்பே, என்னை இப்படியெல்லாம் சிந்திக்க தூண்டிது. இருப்பினும் இந்த சிறுவயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வி என் மனதுக்குள் எழுந்தது.\nநான் பட்டப்படிப்பு முடிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்குள் இருந்தது.\nஆனால் அவனின் நோக்கம் எல்லாம் ஒன்று தான், என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும், அதன் மூலம் அவனுக்கு விசா, பட்டப்படிப்பு, வேலை, பணம் ஆகிய அனைத்தும் கிடைக்க வேண்டும்.\nசொல்லப்போனால், அவனின் கண்களுக்கு நான் Golden Ticket போன்று தெரிந்துள்ளேன். நாங்கள் இருவரும் காதலிப்பதை அவனது பெற்றோரிடம் சென்று, நான் தான் தெரிவிக்க என்று என்னிடம் கேட்டுக்கொண்டான்.\nமேலும் எனது பெற்றோரிடமும் வந்து முறைப்படி என்னை பெண் கேட்பதிலும் அவன் பின்வாங்கினான்.\nவிசா என்ற போர்வையில் காதல் நாடகமாடிய அவனின் சுயரூபம் எனக்கு தெரியவந்தது. இவனுக்கு எப்போது விசா கிடைப்பது எப்போது தொழில் கிடைப்பது இவை இருந்தால் தான் எனது பெற்றோர் இவனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வார்கள்.\nஇவனின் விருப்பமும் இலங்கைக்கு செல்வதில்லை, மாறாக வெளிநாட்டிலேயே வசிக்க வேண்டும், அதற்கு என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்.\nஅவனுக்கு உண்மையாக இருந்தேன், அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாத என்பதை உணர்ந்தேன், ஆனால் என்னுடைய உணர்வுகளோடு விளையாடிய அவனை மறப்பதை தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை. அதனால் அவனை கைவிட்டு எனது பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்.\nஇந்த காதலின் மூலம் நேர்மறையான எண்ணங்களை கற்றுக்கொண்டேன். அந்த எண்ணங்களோடு பயணிப்ப���ால் எனது வாழ்க்கை தற்போது நன்றாக இருக்கிறது.\nஇதன் மூலம், விசா இல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்களுக்கும் ஒன்று கூறிக்கொள்கிறேன், உங்களுக்கு எதிர்காலம் இங்கு இல்லை என்று நான் கூறவரவில்லை.\nஆனால் விசா கிடைக்க வேண்டும் என்பதற்காக, எந்தவொரு பெண்ணின் உணர்வுகளோடும் விளையாடதீர்கள். இலங்கையில் எவ்வளவோ அழகான பெண்கள் வசிக்கிறார்கள், அங்கு சென்று உங்களுக்கு பிடித்த பெண்களை திருமணம் செய்துகொள்ளுங்கள்.\nஆனால், அதற்கு பதிலாக என்னை போன்று பெண்களின் அழகான இதயத்தை நொறுக்காதீர்கள்.\nஎனது இந்த கதையினை வெளிநாட்டு பெண்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nவிசா இல்லாத ஆண்களின் காதல் வலையில் ஒருபோதும் விழுந்துவிடாதீர்கள், ஏனெனில் உங்களை பயன்படுத்தி அவர்கள் விசா பெற்றுவிட்டார்கள் என்றால் உங்களை விட்டு பிரிந்துசென்று விடுவார்கள். இறுதியில் நீங்கள் தான் மன நிம்மதி இழந்து தவிப்பீர்கள் இதுவே உண்மை\nஇது அன்மைக் காலங்களில் நடந்த சம்பவம் இது மீண்டும் தற்போது இடம் பெற ஆரம்பித்துள்ளதை முக நுால் புலம்பல்கள் வாயிலாக அறிய முடிகிறது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\n யாழின் முக்கிய அரசியல் வாதியின் வீட்டில் அதிகாலை நடந்த பயங்கரம்\nNext articleபுற்றுநோய் வராமலிருக்க தினமும் இந்த ஜூஸ் ஒரு கப் குடிங்க..\nநாங்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தீ வைக்கும் அளவிற்கு உயர்ந்த இனமாகும்\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2021-07-30T19:27:07Z", "digest": "sha1:63I2LAU5XCV5E3WO7XI7HL5BDWEHY3AW", "length": 17303, "nlines": 140, "source_domain": "tamilpiththan.com", "title": "பேஸ்புக்கின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக பேஸ்புக் நிறுவனர் கூறும் ரகசியம் என்ன! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil suvarasiyam பேஸ்புக்கின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக பேஸ்புக் நிறுவனர் கூறும் ரகசியம் என்ன\nபேஸ்புக்கின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக பேஸ்புக் நிறுவனர் கூறும் ரகசியம் என்ன\nதன் வீரத்தின் மூலம் உலகம் முழுவதையும் அடிமைப்படுத்த எத்தனையோ அரசர்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் முயன்றார்கள். ஆனால் எந்த அரசனாலும் அதனை செய்ய இயலவில்லை. ஆனால் ஒரு இளைஞன் தன் புத்திகூர்மையின் மூலம் உலகம் முழுவதையும் தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டான். அது யார் என்று நாங்கள் சொல்லிதான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்தான் பேஸ்புகை கண்டுபிடித்த மார்க் ஜுக்கர்பேர்க்.\nமிகக்குறுகிய காலகட்டத்தில் மார்க் ஜுக்கர்பேர்க் அடைந்திருக்கும் இந்த வளர்ச்சி என்பது கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாதது. இன்று உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடத்திற்குள் வர மார்க் ஜுக்கர்பேர்க் எவ்வளவு உழைத்திருப்பார் என்று நாம் யோசித்து பார்த்திருக்கிறோமா அவரின் கண்டுபிடிப்பை உள்ளங்கையில் வைத்து அனுதினமும் பார்க்கும் நாம் அதற்கு அவர் எடுத்த விடாமுயற்சி, அர்ப்பணிப்பு போன்றவற்றை நினைத்து பார்ப்பதே இல்லை. தன் வாழ்க்கையின் வெற்றி ரகசியமாக மார்க் ஜுக்கர்பேர்க் கூறுவது என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.\nவேகமாக முன்னேறி தடைகளை உடை. நீ தடைகளை உடைக்கும் வரை நீ வேகமாக முன்னேறவில்லை என்று அர்த்தம்.\nஉண்மையில் எங்கள் கதை மிகவும் போர் அடிக்கும். அதாவது நாங்கள் செய்தது என்னெவெனில் 6 ஆண்டுகள் கணினி முன் உட்கார்ந்து கோடிங் மட்டும் எழுதிக்கொண்டிருந்தோம். ஆறு வருட கடின உழைப்பே இப்பொழுது மார்க் ஜுக்கர்பேர்கை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்துள்ளது.\nமக்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை கவனிக்க மாட்டார்கள், அவர்கள் கவனிப்பது நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பத்தைத்தான்.\n” I think a simple rule of business is, if you do the things that are easier first, then you can actually make a lot of progress ” நான் வணிகத்திற்கு ஏற்றதாக நினைப்பது என்னவெனில், நீங்கள் எளிதான காரியங்களை முதலில் செய்து முடித்துவிட்டால் நீங்கள் அதிக வளர்ச்சியை உருவாக்கலாம்.\nஉலகில் மிகவும் ரிஸ்க்கான விஷயம் யாதெனில், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பதுதான். . மிக விரைவாக மாறும் ஒரு உலகில், உங்கள் தோல்விக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒன்று என்னவெனில் அது ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான்.\nநீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்த வேலையில் ஆர்வத்துடன் பணியாற்றினால், காரியங்கள் எப்படி நடக்கும் என்ற கவலையே உங்களுக்கு தேவையில்லை.\nமக்���ள் அனைவருமே புத்திசாலி மற்றும் திறமைசாலிகள்தான். ஆனால் அவர்கள் அதனை நம்பவில்லை எனில் அவர்களால் எப்பொழுதுமே கடினமாய் உழைக்க இயலாது.\nஇது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் யார் என்பதையும், உங்களின் உண்மையான குணத்தையும் மற்றவர்கள் மாற்றிக்கொள்ளும்படி கூற அனுமதிக்காதீர்கள்.\nசுவர்களை கட்டுவதற்கு பதிலாக, நாம் பாலங்களை கட்டுவோம். சுவர்கள் கட்டி நாம் தனிமையில் வாழ்வதை விட பாலங்களை கட்டி அனைவரும் இணைந்து வாழ்வோம்.\nநம்பிக்கைகுரிய நண்பனிடம் இருந்து பரிந்துறையை விட வேறு எதுவும் நம்மிடம் அதிக செல்வாக்கை பெற இயலாது.\nமக்களுக்கு பகிர்ந்தளிக்கும் சக்தியை கொடுப்பதன் மூலம், நாம் இந்த உலகத்தை வெளிப்படையாக்கி கொண்டிருக்குகிறோம்.\nமக்கள் ஏற்கனவே செய்ய முயற்சிப்பதற்கு ஏற்றவாறு அவை தொடர்பான விளம்பரங்கள் செய்வது அதிக பலனை கொடுக்கும்.\nகேள்வி என்னவெனில். நாம் மக்களை பற்றி என்ன தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை, மக்கள் அவர்களை பற்றி என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதுதான்.\nநாங்கள் தேடுவது ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களைத்தான். அவர்கள் எந்த விஷயத்தில் ஆர்வமாய் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.\nமற்றவர்கள் உங்களை தடுக்க நீங்கள் எப்பொழுதும் அனுமதிக்க மாட்டிர்கள். அதனை நீங்களேதான் செய்து கொள்கிறீர்கள்.\nஇளம் தொழில் அதிபர்கள் அவர்களுக்கு என்ன தெரியாது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஎனது குறிக்கோள் எப்பொழுதும் ஒரே கம்பெனியை தொடங்குவதாக இருந்ததில்லை. உண்மையில் உலகில் உண்மையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.\nமற்ற மீடியா தொழில்நுட்பங்களை காட்டிலும் புத்தகங்கள் ஒரு தலைப்பை பற்றி நன்கு அறிந்துகொள்ளவும் அதைபற்றிய ஆழமான தகவல்களை அறிந்துகொள்ளவும் உதவுகிறது.\nபயத்தை தாண்டி நாம் நம்பும் விஷத்தை தேர்வு செய்ய தைரியம் நிச்சயம் வேண்டும்.\nசிலர் வெற்றியை பற்றி கனவு கண்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில், மற்றவர்கள் எழுந்து அதற்காக கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleநீங்க இதுக்கு முன்ன காட்டு விலங்குகளின் எக்ஸ்ரே போட்டோஸ் பார்த்திருக்கீங்களா\nNext articleதினமும் வெறும் 10 நிமிடம் படிக்கட்டில் இப்படி செய்தால��� என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு இது தான் அந்த ரகசியம் \n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n செவ்வாய் கிரகத்தில் தூசிப் புயல்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.actualidadiphone.com/ta/bomaker-sifi-ii-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-tws-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-30T21:05:17Z", "digest": "sha1:XTLZKVQ5DKSYRPBHZFDBOAKS6UIIZHZU", "length": 33618, "nlines": 182, "source_domain": "www.actualidadiphone.com", "title": "போமேக்கர் சிஃபி II, உண்மையான வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் உண்மையில் செலுத்துகின்றன | ஐபோன் செய்தி", "raw_content": "\nபோமேக்கர் சிஃபி II, உண்மையான வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் உண்மையில் செலுத்துகின்றன\nலூயிஸ் பாடிலா | | ஐபோன் பாகங்கள், பல\nஏர்போட்களைப் போன்ற ஹெட்ஃபோன்களை நீங்கள் உருவாக்கவில்லை என்றால், நீங்கள் யாரும் இல்லை என்று தோன்றும் நேரத்தில், ஒரு உற்பத்தியாளர் பாராட்டப்படுகிறார் யாரையும் பின்பற்றாமல் நல்ல விலையில் தரத்தை வழங்க விரும்புகிறேன், மற்றும் போமேக்கர் அதன் புதிய TWS SiFi II உடன் அதை அடைகிறது.\n1 விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு\n2 நிலையான மற்றும் வேகமான இணைப்பு\n3 7 மணிநேர சுயாட்சி\nபுதிய போமேக்கர் SiFi II ஐ வைத்திருக்கும்போது நம்மைத் தாக்கும் முதல் விஷயம் அவற்றின் அளவு. அதன் சரக்கு பெட்டி மிகவும் சிறியது, ஒரு நீளமான வடிவமைப்பு எந்த பாக்கெட்டிலும் கொண்டு செல்ல மிகவும் வசதியாக இருக்கும், இறுக்கமான ஜீன்ஸ் கூட. அவை மிகவும் லேசானவை, அவற்றை உங்கள் சட்டைப் பையில் எடுத்துச் செல்வதை நீங்கள் கவனிக்கவில்லை. சரக்கு பெட்டி ஒரு மேட் கருப்பு பூச்சுடன் பிளாஸ்டிக்கால் ஆனது, மற்றும் மூடி மூடல் காந்தமாகும், இது ஒரு முக்கியமான விவரம் திறக்கும்போது வசதியாகவும், மூடப்படும்போது பாதுகாப்பாகவும் மொழிபெயர்க்கப்படுகிறது.\nஹெட்ஃபோன்கள் வழக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன, இது கிளாசிக் டி.டபிள்யூ.எஸ்., ஏர்போட்களைப் பின்பற்ற முயற்சிக்காது, சார்ஜிங் பெட்டியின் அதே மேட் கருப்பு பூச்சுடன். இவை சிலிகான் பிளக் கொண்ட காது ஹெட்ஃபோன்கள். பெட்டியில் உங்களிடம் பல செட் செருகிகள் உள்ளன, எனவே உங்கள் காது கால்வாயுடன் நன்கு பொருந்தக்கூடியவற்ற���க் காணலாம். நீங்கள் சரியான விளையாட்டைக் கண்டறிந்ததும், அவர்கள் வழங்கும் செயலற்ற ரத்து காரணமாக வெளிப்புற சத்தத்திலிருந்து நன்றாக அணியவும் தனிமைப்படுத்தவும் வசதியாக இருக்கும்.\nஒரு முக்கியமான விவரம் அது அவை ஐ.பி.எக்ஸ் 7 சான்றிதழ் பெற்றவை, எனவே மழை பெய்யும் போது அவற்றை அணிந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, அல்லது நீங்கள் நிறைய வியர்த்தால். நீங்கள் அவற்றை தண்ணீரில் இறக்கிவிட்டால் கூட நீங்கள் அமைதியாக இருக்க முடியும், ஏனென்றால் அவை அவ்வப்போது நீரில் மூழ்குவதை கூட எதிர்க்கின்றன. சான்றிதழ் ஹெட்ஃபோன்களுக்கானது, சார்ஜிங் பெட்டி அல்ல.\nநிலையான மற்றும் வேகமான இணைப்பு\nநாங்கள் பேசுகிறோம் ப்ளூடூத் 5.0, இது நிலையான இணைப்பாக மொழிபெயர்க்கிறது, இது ஒலியில் சொட்டுகள் அல்லது சிதைவுகளால் பாதிக்கப்படாது. வரம்பு வழக்கமானது, இடையில் பல தடைகள் இல்லாமல் சுமார் 10 மீட்டர். பல மின்னணு சாதனங்களைக் கொண்ட இடங்களில் அவற்றைச் சோதிப்பது கூட எந்தவொரு குறுக்கீடும் அல்லது இணைப்பில் வீழ்ச்சியையும் நான் கவனிக்கவில்லை. அவற்றை உங்கள் சாதனத்துடன் இணைக்க ஏர்போட்களின் \"மேஜிக்\" உங்களிடம் இல்லை, அவை மிகவும் பிரபலமாகிவிட்டன, ஆனால் இணைப்பு \"அரை தானியங்கி\" என்று நாங்கள் கூறலாம்.\nஹெட்ஃபோன்கள் தெரிந்த சாதனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் தானாக \"இணைப்பு பயன்முறையை\" உள்ளிடவும் உங்கள் சாதனத்தின் புளூடூத் மெனுவில் அவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் எப்போதும் இணைத்த கடைசி ஒன்றோடு எப்போதும் இணைந்திருப்பார்கள், ஆனால் நீங்கள் இணைக்கும் மற்றும் இணைக்காமல் சுற்றிச் செல்ல வேண்டியதில்லை, நீங்கள் முன்பு இணைத்த அனைத்தையும் நினைவில் கொள்க. ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்திற்கு மாறுவது சில புளூடூத் சாதனங்களில் இருப்பது நரகமல்ல.\nஹெட்ஃபோன்கள் சுயாதீனமானவை, அதாவது, ஒன்று அல்லது மற்றொன்று தனிமையில் மாறி மாறி பயன்படுத்தப்படலாம். நீங்கள் ஒரு காது வழியாக மட்டுமே கேட்க விரும்பினால், நீங்கள் விரும்பும் ஹெட்செட்டை உங்கள் சாதனத்துடன் தானாக இணைக்கும், இசையை (மோனோ) கேட்க முடியும் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிக்க முடியும்.\nஇந்த சிறிய ஹெட்ஃபோன்களைப் பற்றி உண்மையிலேயே ஆச்சரியப்ப���ுவது அவற்றின் சுயாட்சி, ஏனெனில் உற்பத்தியாளர் ஒரு கட்டணம் 7 மணிநேரம் வரை உறுதியளிக்கிறார். நான் முயற்சித்த போதிலும், பேட்டரியை முழுவதுமாக வெளியேற்றுவது என்னால் இயலாது, எனவே அந்த 7 மணிநேரம் உண்மையானது என்று நான் நம்ப வேண்டும், ஏனென்றால் சுமார் மூன்று மணிநேர பயன்பாட்டிற்குப் பிறகு பேட்டரி 50% ஐ எட்டவில்லை. சார்ஜிங் வழக்கு பல ரீசார்ஜ்களை அனுமதிக்கிறது, மொத்தம் 30 மணிநேர சுயாட்சியுடன், மற்றும் யூ.எஸ்.பி-சி இணைப்பான் உள்ளது, இது ஒரு படிப்படியாக விதிக்கப்படுகிறது.\nஇந்த சுயாட்சியின் மூலம் அது நடப்பது கடினம், ஆனால் சில காரணங்களால் நீங்கள் ஹெட்ஃபோன்களில் பேட்டரி தீர்ந்துவிட்டால், சுமார் 10 நிமிட ரீசார்ஜ் செய்தால் 1 மணிநேர பிளேபேக் கிடைக்கும். நிலைமையைப் பற்றி எனக்குத் தெரிந்திருப்பது மிகவும் குறைவு சார்ஜிங் பெட்டியில் நான்கு முன் எல்.ஈ.டிக்கள் உள்ளன, அவை வழக்கின் சார்ஜிங் நிலையை உங்களுக்குத் தெரிவிக்கும். கூடுதலாக, ஹெட்ஃபோன்கள் உங்கள் ஐபோன் அல்லது ஐபாட்டின் நிலைப்பட்டியில் மற்றும் iOS பேட்டரி விட்ஜெட்டில் தங்கள் கட்டணத்தைக் காட்டுகின்றன.\nஹெட்ஃபோன்கள் அவற்றின் சார்ஜிங் பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்படும்போது அல்லது அதில் செருகப்படும்போது தானாகவே இயக்கப்படும் மற்றும் அணைக்கப்படும். அவர்களுக்கு காது கண்டறிதல் இல்லை, அதாவது, அது காதில் இருந்து அகற்றப்படும்போது விளையாடுவதை நிறுத்தாது, ஆனால் அது நின்றுவிடும் பெட்டியில் வைக்கும்போது அவை தானாகவே அணைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கத் தொடங்கும். இந்த வழியில், பெட்டியில் கட்டணம் இருக்கும் வரை, உங்கள் ஹெட்ஃபோன்கள் எப்போதும் வாக்குறுதியளிக்கப்பட்ட 7 மணிநேர சுயாட்சியுடன் அவற்றின் முழு பேட்டரியையும் பராமரிக்கும்.\nபல TWS ஹெட்ஃபோன்களில் பல பயனர்கள் தவறவிட்ட ஒன்று என்னவென்றால், உடல் கட்டுப்பாடுகள் மிகக் குறைவு, மற்றும் அளவை உயர்த்துவது அல்லது குறைப்பது, எடுத்துக்காட்டாக, உங்கள் மெய்நிகர் உதவியாளரை அழைக்க அல்லது உங்கள் ஐபோனில் உள்ள பொத்தான்களைப் பயன்படுத்த வேண்டும். சரி இந்த SiFi II அவற்றில் முழு முன் மேற்பரப்பையும் பயன்படுத்தும் தொடு கட்டுப்பாடுகள் உள்ளன, மேலும் எளிய தொடுதலுடன் அதைச் செய்கின்றன, அடிக்க கடினமாக இருக்கும் அல்லது நீங்க��் அழுத்தும் போது ஹெட்செட் உங்கள் காதைத் தொந்தரவு செய்யும் எந்த உடல் பொத்தான்களும் இல்லை.\nதொடு கட்டுப்பாடுகளுடன் நாம் என்ன செய்ய முடியும்\nபிளேபேக்கை விளையாட அல்லது இடைநிறுத்த ஒரு தொடுதல்\nஅடுத்த பாதையில் (வலது) செல்ல இரண்டு தட்டுகள் அல்லது முந்தைய (இடது) க்குச் செல்லவும்\nஸ்ரீவை வரவழைக்க மூன்று குழாய்கள்\nஅளவை அதிகரிக்க (வலது) நீண்ட தொடுதல் அல்லது அதைக் குறைக்க (இடது)\nதொடுதலுடன் அழைப்பை எடுக்கவும் அல்லது தொங்கவிடவும்\nஅவை கற்றுக்கொள்வது மிகவும் எளிமையான கட்டுப்பாடுகள், மற்றும் பதில் மிகவும் நல்லது, இருப்பினும் நீங்கள் செயலைச் செய்யும் வரை நீங்கள் விளையாடும்போது அரை விநாடிக்கு ஒரு சிறிய தாமதம் உள்ளது என்பது உண்மைதான். மேற்பரப்பு எளிதில் தாக்கும் அளவுக்கு பெரியதுஎனவே உடற்பயிற்சி செய்தாலும், பின்னணி மற்றும் அளவைக் கட்டுப்படுத்துவது எளிது.\nபோமேக்கர் (SiFi II) இன் இந்த TWS ஹெட்ஃபோன்கள் மிகவும் நன்றாக இருக்கிறது, நாங்கள் கிளாசிக் மலிவான ஹெட்ஃபோன்களைப் பார்க்கவில்லை, அவை அனைத்தும் வீட்டுவசதி மற்றும் உள்ளே எதுவும் இல்லை. அவர்கள் அதிக அளவு கொண்ட ஒரு நல்ல ஒலி, மற்றும் ஒரு சக்திவாய்ந்த பாஸ். நாம் அவற்றை ஏர்போட்ஸ் புரோ, ஹெட்ஃபோன்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நான் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிறேன், எனக்கு நன்றாகத் தெரியும், அவற்றில் அதிக பாஸ் மற்றும் அதிக அளவு இருக்கிறது, ஆனால் வேறு ஒன்றும் இல்லை, இன்னும் நிறைய. அவை ஏர்போட்களைப் பற்றிய பல விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்ட இரண்டு அம்சங்களாகும், எனவே நீங்கள் அந்த சுவை கொண்டவராக இருந்தால், இந்த சிஃபி II உங்களை ஏமாற்றாது. பதிலுக்கு, ஏர்போட்ஸ் புரோவை விட ஒலி குறைவாக சமநிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது, மிட்ஸ் மற்றும் ட்ரெபிள் ஆகியவை அந்த பாஸின் பின்னால் ஓரளவு மறைக்கப்பட்டுள்ளன, ஆனால் நான் மீண்டும் சொல்கிறேன், அந்த வகை ஒலியை பலர் விரும்புகிறார்கள்.\nஅவர்கள் செயலில் சத்தம் ரத்து செய்யவில்லை, ஆனால் அவற்றின் காது வடிவமைப்பு மற்றும் சிலிகான் காதணிகள் நன்றி ஆம் அவை செயலற்ற ரத்துசெய்தலைக் கொண்டுள்ளன, சத்தமில்லாத சூழலில் இசையை ரசிக்க வெளியில் இருந்து உங்களை தனிமைப்படுத்த அவை நிர்வகிக்கின்றன. சரியான சிலிகான் செருகிகளை நீங்கள் தேர்���ு செய்வது முக்கியம், இதனால் அவர்கள் பெறும் முத்திரை போதுமானதாக இருக்கும், அந்த ரத்துசெய்தலை நீங்கள் கவனிக்கிறீர்கள். நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் உங்களை வெளியில் இருந்து தனிமைப்படுத்துவதில்லை, அவற்றை தெருவில் பயன்படுத்துவது ஆபத்தானது.\nஅழைப்புகளில் குரல்கள் தெளிவாகக் கேட்கப்படுகின்றன, மேலும் நீங்கள் ஹெட்ஃபோன்களையும் சுயாதீனமாகப் பயன்படுத்தலாம். இது இரண்டு ஹெட்ஃபோன்களிலும் மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது, மேலும் உங்கள் குரலில் கவனம் செலுத்த உங்கள் சுற்றுப்புறத்தின் ஒலியை நீக்கும் சத்தம் ரத்துசெய்யும் முறையையும் கொண்டுள்ளது. உங்கள் குரலின் ஒலி உங்கள் உரையாசிரியரை தெளிவாக அடைகிறதுஇந்த வகை ஹெட்ஃபோன்களைப் போலவே, இது ஒரு சிறந்த ஒலி அல்ல, ஆனால் அதை நன்றாகக் கேட்க போதுமானது. மைக்ரோஃபோன்கள் எனது குரலை எவ்வாறு கைப்பற்றுகின்றன என்பதற்கான மாதிரியை வீடியோவில் நீங்கள் கேட்கலாம்.\nபோமேக்கர் சிஃபை II ஹெட்ஃபோன்கள் அவற்றின் விலை மற்றும் செயல்திறனைக் கண்டு ஆச்சரியப்படுத்துகின்றன. அதன் வடிவமைப்பு பெட்டியின் சிறிய அளவைத் தவிர, கவனத்தை ஈர்க்காது. ஆனால் அதன் சுயாட்சி 30 மணிநேரம் வரை (ஒரு கட்டணத்தில் 7 மணிநேரம்), உங்கள் சாதனங்களுடன் இணைப்பது எளிது, தொடு கட்டுப்பாடுகள் மற்றும் ஒலி தரம் ஆகியவை அவற்றைப் பரிந்துரைக்காத காரணத்தைக் கண்டுபிடிப்பது கடினம். அமேசானில் அதன் விலை € 36 ஆகும் (இணைப்பை). இப்போது நீங்கள் வைத்திருக்க முடியும் SK20ZV4F2 குறியீட்டைப் பயன்படுத்தி கூடுதல் 4% தள்ளுபடி.\n7 மணிநேர சுயாட்சி (மொத்தம் 30 மணி நேரம்)\nநீர் மற்றும் வியர்வை எதிர்ப்பு\nசக்திவாய்ந்த பாஸ் மற்றும் ஒலியுடன் நல்ல ஒலி\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: ஐபோன் செய்தி » ஐபோன் » ஐபோன் பாகங்கள் » போமேக்கர் சிஃபி II, உண்மையான வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் உண்மையில் செலுத்துகின்றன\n2 கருத்துகள், உங்களுடையதை விடுங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nதரவுக்கு பொறுப்பு: மிகுவல் ஏஞ்சல் கேடன்\nதரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை.\nதரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது.\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nBorja ல் அவர் கூறினார்\nஏர்போட்களுக்கான இந்த மாற்று மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் அந்த விலைக்கு இன்னும் அதிகம்.\nமூலம், ஐபோனுடன் இணைக்கும் வீட்டில் கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ மறுஆய்வு செய்வது பற்றி நீங்கள் யோசித்திருக்கிறீர்களா இது எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ள ஒன்று.\nலூயிஸ் பாடிலா அவர் கூறினார்\nடாம் ஹாங்க்ஸின் புதிய திரைப்படமான கிரேஹவுண்டை ஜூலை 10 ஆம் தேதி வெளியிடுவதை ஆப்பிள் உறுதி செய்கிறது\nஃபோட்டோஷாப் கேமரா, வடிப்பான்களுடன் புகைப்படம் எடுக்க அடோப்பின் புதிய பந்தயம்\nஉங்கள் மின்னஞ்சலில் சமீபத்திய ஐபோன் செய்திகளைப் பெறுங்கள்\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\nஆப்பிள் செய்திகளில் ஸ்பானிஷ் மொழியில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட போர்ட்டல்களில் ஆக்சுவலிடாட் ஐபோன் ஒன்றாகும், இது 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிள் பற்றிய சமீபத்திய செய்திகளையும் ஐபோன், ஐமாக் அல்லது ஐபாட் போன்ற சாதனங்களையும் வழங்குகிறது. படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் தொடர்பு தி தலையங்கம் குழு.\nஎங்கள் இலவச செய்திமடலுக்கு குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/38616/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2021-07-30T19:14:01Z", "digest": "sha1:XMKYUCELRF7TEZPCQ5333CEMTFIAX2TR", "length": 7389, "nlines": 62, "source_domain": "www.cinekoothu.com", "title": "கர்ப்பமான நிலையில் புகைப்படம் வெளியிட்ட பாரதி கண்ணம்மா வெண்பா.. தீயாய் பரவும் புகைப்படம் !! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nகர்ப்பமான நிலையில் புகைப்படம் வெளியிட்ட பாரதி கண்ணம்மா வெண்பா.. தீயாய் பரவும் புகைப்படம் \nதமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகையானவர் பரினா. இவரது நடிப்பில் வெளியான அனைத்து துறைகளிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட��டாளத்தை உருவாக்கினார்.\nஅதுமட்டுமில்லாமல் மாடல் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அதிலும் தனது வெற்றியைக் கண்டார்.\nபரினா அவ்வப்போது சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி அதுமட்டுமில்லாமல் முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.\nஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார்.\nஒரு கட்டத்திற்குப் பிறகு இந்த சீரியலை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டினர் அந்த அளவிற்கு தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி. தற்போது வரை இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடுவதற்கு பரினா ஒரு காரணம்.\nதற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வெண்பாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\nஷாலு ஷம்முவின் Glamour போட்டோவால் கதி கலங்கிய ரசிகர்கள் நீங்களே பாருங்க…. July 30, 2021\nபோட்டோஷுட்டில் எல்லை மீறி போகும் மாளவிகா மோகனன்..இணையத்தை அதிர வைத்த போட்டோ இதோ\nமுன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ஜனனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nநடிகை ஷகீலா இறந்ததாக வந்த செய்தி- பதறியடித்து பேசிய நடிகை, வீடியோ\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nகேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/670094-black-fungus-scare-govt-engaging-with-drug-makers-to-ramp-up-production-of-anti-fungal-drug.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T21:24:02Z", "digest": "sha1:YVQE5LOJQMS3JDEXST7NKVMUXPDQLOMF", "length": 19651, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவிலிருந்து மீண்டவர்களைத் தாக்கும் பிளாக் ஃபங்கஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- மத்திய அரசு விளக்கம் | Black fungus scare: Govt engaging with drug makers to ramp up production of anti-fungal drug - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 31 2021\nகரோனாவிலிருந்து மீண்டவர்களைத் தாக்கும் பிளாக் ஃபங்கஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன- மத்திய அரசு விளக்கம்\nகரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களைத் தாக்கும் பிளாக் ஃபங்கஸ் தொற்றைத் தடுக்க ஃபங்கஸ் தடுப்பு மருந்துகளை அதிகமாகத் தயாரிக்க வேண்டும் என மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் ஏராளமானோர் தற்போது பிளாக் ஃபங்கஸ் தொற்று எனப்படும் முகோர்மைகோசிஸ் தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.\nபிளாக் ஃபங்கஸ் என்றால் என்ன\nபிளாக் ஃபங்கஸ் தொற்று என்பது முகோர்மைகோசிஸ் (mucormycosis.) என அழைக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையின்போது மிகவும் மோசமான நிலையின்போது அதிக அளவில் ஸ்டீராய்டு மருந்து அளிக்கப்பட்டிருந்தால், இந்தத் தொற்றுக்கு ஆளாகலாம். அதிலும் கரோனா வைரஸை எதிர்த்து நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தீவிரமாகச் செயல்படும்போது சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க ஸ்டீராய்ட் அளிக்கப்படுகிறது.\nஸ்டீராய்ட் மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இந்த பாதிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயில்லாதவர்களுக்கும் ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, பிளாக் ஃபங்கஸை அதாவது முகோர்மைகோசிஸ் தொற்றைத் தூண்டிவிடும்.\nகரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் இந்தத் தொற்றால் மூக்கு, மூளை, கண் ஆகியவை பாதிக்கப்படும். சில நேரங்களில் கண்களைக் கூட எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம், பாதிக்கப்பட்ட உடல் உறுப்பையும் நீக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உயிரிழப்பு கூட ஏற்படலாம்.\nஇந்தத் தொற்று ஏற்படும்போது கடும் தலைவலி, காய்ச்சல், கண்களுக்குக் கீழ்ப்பகுதியில் வலி, மூக்கில் நீர்வடிதல், சைனஸ் ப���ரச்சினை, கண்களில் திடீரென பார்வைத் திறன் குறைதல் போன்றவை அறிகுறிகளாகும்.\nஇதுவரை மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரும், உயிரிழப்போரும் அதிகரித்து வருகின்றனர்.\nஇதையடுத்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் மருந்து நிறுவனங்களுக்கு விடுத்த வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:\nகரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் தற்போது பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்படுவதால், திடீரென ஆம்ஃபோடெரிசின் பி மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. முகோர்மைகோசிஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவர்கள் அதிகமாக ஆம்ஃபோடெரிசின்-பி மருந்தைப் பரிந்துரைத்து வருவதால், அதன் தேவை அதிகரித்துள்ளது. ஆதலால், மருந்து நிறுவனங்கள் ஆம்ஃபோடெரிசின் பி மருந்தின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்தும் அவசரத் தேவைக்கு இறக்குமதி செய்யலாம்.\nமருந்து நிறுவனங்களிடம் ஆம்ஃபோடெரிசின் பி மருந்தின் இருப்பைத் தெரிந்துகொண்டு அதன் தேவையைப் பொறுத்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆம்ஃபோடெரிசின் பி மருந்து வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘‘ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் செவிலியரின் மன உறுதி முன்னுதாரணம்’’ - பிரதமர் மோடி பாராட்டு\nதேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு; குலாம் நபி ஆசாத் தலைமையில் புதிய குழு: காங்கிரஸ் அறிவிப்பு\nகரோனா 2-வது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட 2 காரணங்கள்: ஐசிஎம்ஆர் தலைவர் விளக்கம்\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையைச் சேர்ந்ததா- மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\n‘‘ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் செவிலியரின் மன உறுதி முன்னுதாரணம்’’ - பிரதமர் மோடி...\nதேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு; குலாம் நபி...\nகரோனா 2-வது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட 2 காரணங்கள்: ஐசிஎம்ஆர் தலைவர்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான���மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\n‘‘இன்னும் அதிக மதிப்பெண் பெற்றிருக்கலாம் என நினைக்கும் மாணவர்களுக்கு....’’ - பிரதமர் மோடி...\nகரோனாவுக்கு எதிரான போராட்டம்; மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது: மாண்டவியா...\nகரோனா தொற்று தொடர்ந்து உயர்வு: கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் அதிகரிப்பு\nபெகாசஸ்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஎல்லோருக்கும் கிடைக்கும் வகையில் கல்வி: மத்தியக் கல்வி அமைச்சர் அழைப்பு\nபிப்ரவரியில் பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் 2022 தேர்வு: 2 புதிய தாள்கள் அறிமுகம்\nஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம்\nமரியாதையுடன் நடத்தப்படவும், குரல் கொடுக்கவும் அனைத்து மக்களுக்கும் தகுதி உள்ளது: அமெரிக்க வெளியுறவுத்துறை...\nஅமீரக திமுக சார்பில் துபாயில் திமுக வெற்றி விழா, இப்தார் விழா கொண்டாட்டம்\nகரோனாவில் இருந்து மீண்டவர்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோய்: மருந்து கையிருப்பு வைக்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbloggers.xyz/seo/how-to-create-seo-meta-tag-for-blogger-in-tamil.html/", "date_download": "2021-07-30T20:44:45Z", "digest": "sha1:TEBCPV2PKSODH2252FAQS3JTYKKDTGHC", "length": 8904, "nlines": 93, "source_domain": "www.tamilbloggers.xyz", "title": "How To Create SEO Meta Tag For Blogger In Tamil - Tamil Bloggers", "raw_content": "\nபிளாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பிளாக்கருக்கு SEO Setting முறையாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறான வீடியோக்கள் நமது தமிழ் பிளாக்கர்ஸ் யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் எழுதும் ஒவ்வொரு போஸ்டில் SEO Keywords உடன் எழுதுவது ஒரு முறையாகும். இதற்கு அடுத்ததாக உங்கள் பிளாக்கரில் Setting Option-ல் Description,Search Console,Analytics Id கொடுப்பது என்பது வேறு ஒரு SEO முறையாகும். இந்த வரிசையில் அடுத்தது Meta Tag மூலம் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் SEO செய்ய முடியும். இந்த முறையில் நீங்கள் ஒரு Java Script Code மூலம் ஒரு SEO Meta Tag உருவாக்க வேண்டும். இந்த Meta Tag Code நேரடியாக உங்கள் பிளாக்கர் Theme Section- இல் கொடுக்க வேண்டும். இவ்வாறான இந்த SEO Meta Tag எவ்வாறு கொடுப்பது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.\nஇந்த SEO Meta Tag- இல் உங்கள் பிளாக்கருக்கு தேவையான டைட்டில்,Description,Author Name,Robots ப��ன்ற முக்கிய Option நீங்கள் Fill செய்ய வேண்டும். மேலும் இந்த டாக் நேரடியாக உங்கள் பிளாக்கரின் Theme Option- இல் கொடுப்பதால் உங்கள் பிளாக்கரில் SEO Rank உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு நபர் keyword Type செய்து கூகுளில் தேடும் பொழுது உங்கள் பிளாக்கரில் முகப்பு பக்கம் காட்டப்படும் பட்சத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் Description காட்டப்படும். மேலும் நீங்கள் அந்த Description- இல் முக்கிய SEO Keywords போட்டு எழுதும் பொழுது அது உங்கள் பிளாக்கரின் Category என்ன என்பதை கூகுள் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் அதில் keyword Meta Tag கொடுப்பதன் மூலம் அதிகப்படியான மக்கள் தேடும் Search Volume Keywords கொடுப்பதால் உங்கள் பிளாக்கர் மேலும் SEO Rank உயர்த்தப்படுகிறது. முடிந்தவரையில் இந்த Description ,Keywords இரண்டுமே கூகுளின் Keyword Planner- இல் இருந்து எடுப்பது மிகச் சரியானதாக இருக்கும். இதில் நீங்கள் என்னென்ன முக்கிய Setting செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் Meta Tag Java Script Code காப்பி செய்து உங்கள் பிளாக்கரில் உள்ள Theme Option Edit Html பேஸ்ட் செய்ய வேண்டும். Edit HTML சென்றவுடன் காப்பி செய்த javaScript Code- ஐ “’ Section கீழ் Paste செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக இந்த Meta Tag- இல் உள்ள Default ஆக இருக்கும் டைட்டில் இருக்குமிடத்தில் உங்கள் பிளாக்கரில் டைட்டிலாக மாற்ற வேண்டும். அடுத்தபடியாக Author Name பகுதியில் உங்கள் பெயர் அல்லது உங்கள் பிளாக்கரில் உள்ள டைட்டிலை கொடுக்கவேண்டும். இதற்கு அடுத்து Description- இருப்பதை டெலிட் செய்து விட்டு உங்கள் பிளாக்கர் எந்த Category என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு புதிய Description எழுதி மாற்றியமைக்க வேண்டும். அடுத்து உள்ள முக்கிய Keywords Setting-ல் உங்கள் பிளாக்கரில் போடப்படும் போஸ்ட்க்கு ஏற்றவாறு கூகுள் Keyword Planner- இல் தேடி முக்கிய Keywords எழுத வேண்டும். இதற்கு அடுத்து Location Setting- இல் Global என்று போட வேண்டும். கடைசியாக இந்த Meta Tag Code-ல் Robots Setting “All” என்று டைப் செய்ய வேண்டும். தற்பொழுது உங்கள் பிளாக்கருக்கு தேவையான SEO Meta Tag உருவாக்கி விட்டீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA/", "date_download": "2021-07-30T21:22:43Z", "digest": "sha1:NQWLIQYJO6OREXOXV3NN34RGGI45W36N", "length": 4424, "nlines": 83, "source_domain": "www.tntj.net", "title": "மங்கலக்குடி கிளையில் ரூபாய் 3000 மருத்துவ உதவி – தமிழ்நாடு தவ���ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்மருத்துவ உதவிமங்கலக்குடி கிளையில் ரூபாய் 3000 மருத்துவ உதவி\nமங்கலக்குடி கிளையில் ரூபாய் 3000 மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மங்கலக்குடி TNTJ கிளை சார்பாக M .மைமூன் பீவி என்ற ஏழை பெண்ணிற்கு ரூ.3000(மூவாயிரம்) மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/airbus", "date_download": "2021-07-30T19:37:12Z", "digest": "sha1:TUYDPPYKLOTKVCNM3QZBIHAQZNJFBAL7", "length": 6355, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "airbus", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகொரோனா அச்சம் - தனி விமானத்தில் வெளிநாடு பறக்கும் தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள்\nபோயிங்கின் பேராசைக்குப் பலியான 346 உயிர்கள்... வெறும் அபராதம்தான் நீதியா\n346 பேரை பலிவாங்கிய போயிங் விமானம் மீண்டும் பறக்க அனுமதி... எதனால், ஏன், எப்படி கிடைத்தது\nகொரோனாவால் முடங்கிய விமானப் போக்குவரத்து... மீட்க 200 பில்லியன் டாலர்கள் தேவை\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை... தவிர்க்கமுடியாத பயணங்களுக்கு ஒரு கைடு\n`300 ரூபாய் சம்பளம் டு ஜெட் ஏர்வேஸ் ஓனர்’- எப்படி வீழ்ந்தார் நரேஷ் கோயல்\n‘ ரயில்ல சார்ஜ் அதிகம்... ஃபிளைட்ல போங்க' அதிகாரிகளுக்கு ரயில்வே துறையின் `அடடே' ஆர்டர்\nசிறைத்தண்டனை, அபராதம், நாடு கடத்தல்... துபாயில் 17 பேர் பலியாகக் காரணமான டிரைவருக்கு தண்டனை\nஹூப்ளி மக்களின் மனம் கவர்ந்த `சிகாரி’ பஸ்... சென்னை அண்ணா சாலைக்குத் தேவை, ஏன்\n1,65,000 லிட்டர் பெட்ரோல், மணிக்கு 870 கி.மீ வேகம்... மலைக்க வைக்கும் சிங்கப்பூர் விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/18-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-30T21:29:02Z", "digest": "sha1:EX6XXTF5HFFTF6KOESNTJ7YHJFMIAAE7", "length": 4784, "nlines": 87, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "18 எம்.எல்.ஏக்கள் | Chennai Today News", "raw_content": "\nமேல்முறையீடு இல்லை என தினகரன் முடிவு செய்தது ஏன்\nஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: தினகரன் அதிரடி முடிவு\nநாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n18 எம்.எல்.ஏக்களின் வழக்கு: தீர்ப்புக்கு பின் என்ன நடக்கலாம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு தேதி மற்றும் நேரம் அறிவிப்பு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1221238", "date_download": "2021-07-30T19:25:54Z", "digest": "sha1:URWBXU4UXWNZX44GGV7JPNEBJTX2CGUO", "length": 6062, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "பயணத் தடை: மன்னாரில் வாழ்வாதாரத்தை இழந்து காணப்படும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு – Athavan News", "raw_content": "\nபயணத் தடை: மன்னாரில் வாழ்வாதாரத்தை இழந்து காணப்படும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்த வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.\nஅன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆகியவற்றுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பணிப்பிற்கு அமைய, தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.\nஇதன்போது முதல் கட்டமாக சவிரி குளம், வங்காலை, தலைமன்னார் பியர் போன்ற பகுதிகளில் வசிக்கும் 107 குடும்பங்களுக்கு 1500 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்த் வழங்கி வைத்தார்.\nTags: கொரோனா அச்சுறுத்தல்பயணத் தடை\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்��ம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nபிரித்தானியாவில் 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-07-30T19:01:42Z", "digest": "sha1:GHF2Q7BIOQTUUMGTSPSJLTGMNE4C2A3B", "length": 5810, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் – Athavan News", "raw_content": "\nHome Tag சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்\nTag: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்\nசீனா- ரஷ்யா இடையேயான நட்புறவு ஒப்பந்தம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிப்பு\nசீனாவும், ரஷ்யாவும் தங்களது நட்புறவு ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதாக முறைப்படி அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பினை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersavoir.csdm.qc.ca/monitoratenligne/category/tamoul/", "date_download": "2021-07-30T20:50:43Z", "digest": "sha1:YU2TRASIEK3F2QKXWEHNDU3WH6IPZLQB", "length": 3107, "nlines": 36, "source_domain": "cybersavoir.csdm.qc.ca", "title": "Tamoul /தமிழ் | Monitorat en ligne", "raw_content": "\nவணக்கம், நான் கஜானி, உங்களது பயிற்றுனர். நான் போல்லின் ஜூலியன் மையத்தில் தரம் 4 இல் படிக்கிறேன். நான் உங்களுக்கு பிரெஞ்ச் மொழியின் இலக்கணத்தில் சில நுணுக்கங்களை விளங்கப்படுத்துவதற்காக ஆறு பெட்டகங்களை உருவாக்கியுள்ளேன். இந்த பெட்டகங்களில், நீங்கள் விளக்கங்களை பெற்றுக்கொள்வீர்கள், நான் உங்களுக்கு சில உதாரணங்களை பிரெஞ்சிலும் தமிழிலும் தருகிறேன், அத்துடன் நான் இரு பாசைகளையும் … Continuer la lecture →\nவணக்கம், நான் கஜானி, உங்களது பயிற்றுனர். நான் போல்லின் ஜூலியன் மையத்தில் தரம் 4 இல் படிக்கிறேன். நான் உங்களுக்கு பிரெஞ்ச் மொழியின் இலக்கணத்தில் சில நுணுக்கங்களை விளங்கப்படுத்துவதற்காக ஆறு பெட்டகங்களை உருவாக்கியுள்ளேன். இந்த பெட்டகங்களில், நீங்கள் விளக்கங்களை பெற்றுக்கொள்வீர்கள், நான் உங்களுக்கு சில உதாரணங்களை பிரெஞ்சிலும் தமிழிலும் தருகிறேன், அத்துடன் நான் இருபாசைகளையும் ஒப்பிடுவதன் … Continuer la lecture →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/vaalviloru7532985/", "date_download": "2021-07-30T19:31:08Z", "digest": "sha1:KKZFFIE6IUUEJF7P2RDBFSVGXHC7XB72", "length": 13916, "nlines": 149, "source_domain": "orupaper.com", "title": "வாழ்விலொரு வழிகாட்டி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome தாய் நாடு வாழ்விலொரு வழிகாட்டி\nசண்டைக்குச் சென்ற படகுகள் கரை திருப்பியிருந்தன. அர்ப்பணம் நிறைந்த வெற்றியைச் சுமந்தபடி கடலலைகள் கரைதழுவிச் சென்றன.\nவிழுப்புண்ணடைந்த போராளிகளைச் சுமந்தபடி வந்த படகு நோக்கி விரைவாய் ஓடினேன்.\nஅவன் அணியத்தில் படுத்திருந்தான். அவனின் வயிற்றுப் பகுதி குருதித்தடுப்புப் பஞ்சணையால் கட்டப்பட்டிருந்தது. குருதித்தடுப்புப் பஞ்சணையையும் மீறி குருதி கசிந்திருந்தது. தம்பியாய் பழகியவனின் நிலைகண்டு அதிர்ச்சியுற்றபோதும் அடுத்த கணம் என்னை நிலைப்படுத்திக் கொண்டேன். விழுப்புண்ணடைந்த பெண் போராளியைப் பக்குவமாய் இறக்கி ஊர்தியில் ஏற்றினோம். ஊர்தி மருத்துவ வீடு நோக்கிப் பறந்தது.\nஅவனின் நினைவுகள் என்னைச் சுற்றி வட்டமிட்டன.\nஅவனை முதன்முதல் சந்தித்தபோதே எனக்குப் பிடித்துப்போயிற்று. அவனுள் எண்ணற்�� ஆளுமைகள் அமிழ்ந்திருந்தன. ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் கலங்கரை விளக்காய் வழிகாட்டினான்.\nஅவன் ஒரு பயிற்சி ஆசிரியரென்பது அவனது தோற்றத்திலேயே பளிச்சிடும். அவனிடம் ஆண், பெண் போராளிகள் ஆர்வமாய் பயிற்சி எடுப்பார்கள். பயிற்சிக் கட்டளைகள் கனீரென ஒலிக்கும். அவனிடம் பயிற்சியெடுத்துத் தேறாதவர்கள் எவருமில்லை. படையணியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அவன் பரிசு பெறாத நாட்களில்லை.\nஅவனுடைய படகின் நேர்த்தி அவனின் முகாமைத்துவத்தைப் பறைசாற்றியது. படகிலுள்ள அனைத்துப் போராளிகளும் அவனில் மிகுந்த பற்றுதலாய் இருந்தார்கள். அவனும் அவர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை காட்டினான். அவர்களிடையே சகோதர உணர்வு இறுகப் பிணைந்திருந்தது. கடற்சண்டைக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.\nகாலம் கனிந்தது. கரையோர மக்களின் உயிர்களைக் காவுகொள்ள வந்த சிறிலங்காக் கடற்படை நோக்கி விரைந்தன படகுகள். மாலைப்பொழுதில் மூண்டது சண்டை. “கனோனின்” சத்தம் காதைப் பிளந்தது சிங்களக் கடற்படைப் படகுகள் சிதைந்து மூழ்கின. எஞ்சிய கடற்படைப் படகுகள் பின்வாங்கின. அவற்றிற்குத் துணையாய் பறந்தன வானூர்திகள்.\nவிழுப்புண்ணடைந்த போராளிதனைப் பார்ப்பதற்காய் மருத்துவ வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவன் கட்டிலில் படுத்திருந்தான். என்னைக் கண்டதும் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. அவனிற்கான சத்திரசிகிச்சை நிறைவடைந்து சில நாட்கள் கழிந்திருந்தன. விழுப்புண்ணடைந்த நிலையையும் மீறி வீரியமாய்க் கதைத்தான். முதலில் தனது படகின் நிலைபற்றிக் கேட்டான்.\nபோராளிகளின் நலன் பற்றிக் கேட்டான்.\nஅவனின் உணவு, ஓய்வு விடயங்களில் மிகுந்த அக்கறையெடுக்கச் சொன்னேன். கையின் மேற்பகுதியில் காயமிருந்த போதும் விறைத்திருந்த விரல்களை அசைத்து உணர்வூட்டிக் கொண்டிருந்தான்.\n“எல்லாம் என்ர முயற்சியில தான் இருக்கு. கெதியில எல்லாம் சரியாகிவிடும். படகுக்கு வந்திடுவன்” எனச் சொன்னான். எனக்கென்ன சொல்வதென்று தெரியவில்லை. சந்தித்த திருப்தி அவனுள் இழையோடியது.\nமீண்டும் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய 13 ஆவது திருத்தம்; இலங்கை அரசாங்கத்தைக் குழப்பி விட்டத���\nNext articleலன்டனில் பொலிசார் சற்றுமுன் அதிரடி நடவடிக்கை…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pularvu.com/page/3/", "date_download": "2021-07-30T19:24:53Z", "digest": "sha1:L5TKKH4I7QUMTS2BAQ5AXIARDCOHDCFA", "length": 25645, "nlines": 257, "source_domain": "pularvu.com", "title": "| Page 3 Page 3", "raw_content": "\nஅழுகுரல்கள் வானெழுந்தபோது புதிதாக கேட்ட மழலைக்குரல்…\nதங்கையை கண்முன்னே பறிகொடுத்த அண்ணன்\nஇறுதி வரை உயி��் காத்த உப்புக் கஞ்சி …\nஎன் பார்வையில் தமிழீழ மாணவர் அமைப்பு\nஇன்று தமிழீழ மாணவர் எழுச்சி நாள். தமிழீழ மாணவர்களிடையே புரட்சிகர விடுதலைக் கருத்தூட்டல்களுடனான தமது உரிமைகளுக்காக்குரல் கொடுக்கும் நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. இந்த நாளை எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியும் ''எதிரியிடம்...\nமாவீரர் நாளும் – தாயகத்து / புலம்பெயர் மக்களும்.\nமூன்று நாடுகளின் தேர்தல் களங்கள். (ஒரு பார்வை)\nவன்னியில் மலேரியாவை “0” செய்த மருத்துவப்பிரிவு\n12 ஆண்டுகளின் முடிவிலும் தேடல்…04 பிரதீபன் / அரசன்- தகவல் தொழில்நுட்பவியலாளர்\n12 வருட முடிவிலும் தொடரும் தேடல் – ரமணி- மென் தொழில்நுட்பவியல் பணியாளர்\n12 வருட முடிவிலும் தொடரும் தேடல் – திரு சாந்தகுமார் ஆசிரியர்.\nகுடாரப்பு தரையிறக்கம்: இரண்டாம் நாள் காலை – மருத்துவர் தணிகை\nஇரத்தப் பெருக்கினை கட்டுப்படுத்துவத்தும் வேலைகளைமருத்துவப் போராளிகளைப் போலவேஅனேகமாக எமது எல்லா போராளிகளும் கச்சிதமாகச் செய்வார்கள். களத்தில் நிற்கும் எல்லா போராளிகளிடமும் எப்போதுமே இரண்டு அல்லது மூன்று குருதிதடுப்பு பஞ்சணைகள்(Field compressor)வைத்திருப்பார்கள். ஒரு காயத்திற்கு எப்படி கட்டுப்போட...\nஆனையிறவை வீழ்த்திய குடாரப்பு பெட்டிச்சமர் – மருத்துவர் தணிகை\nஎதிரி வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய புலி வீரன்…\nஒரு வருடத்தில் நான்கு மாதங்கள் அல்லது நான்கு தடவைகள் நினைவு கூரப்படும் ஒரு மாபெரும் வீரன் பிரிகேடியர் பால்ராஜ்\nஒரு வருடத்தில் நான்கு மாதங்கள் அல்லது நான்கு தடவைகள் நினைவு கூரப்படும் ஒரு மாபெரும் வீரன் பிரிகேடியர் பால்ராஜ்(Man of valour) காரணம் உலக இராணுவ விற்பன்னர்களால் விந்தை இதுவென வியந்துரைக்கப்படும் குடாரப்பு தரையிறக்கம்...\nஅன்று போலில்லை இன்று,வாழ்த்துச் சொல்லிக்கட்டி அணைக்கஇன்னமும் எஞ்சியிருப்பதுசிரிப்பு சுமந்த உங்கள் முகமும்மனம் நிறைய நினைவுகளுமே அப்பா..நீங்கள் இல்லை என்றநினைவு கூட எப்போதாவது தான்நிஐத்தினுள் எங்களை இழுக்கிறதுசுவர்கள் எங்கும்சிரித்த முகம்;விறைப்பாய்வரியுடுத்திய வீரமுகம்;என நாள்தொறும் எமைஉபசரிக்க நீங்கள்...\nஎட்டுத்திக்கும் நாங்கள்வேட்டை நாய்களால்குதறப் பட்டுக் கொண்டிருந்தோம்வேட்டி மடிப்புக்குள்ளும்கஞ்சி போட்டு அழுத்���ியவெள்ளைச் சட்டைக்குள்ளும்எங்கள் உயிர்கள்விலை பேசப்பட்டுக் கொண்டிருந்தனநாங்கள் தத்தளித்துகழுத்துவரை வந்து விட்டகுருதிக் கடலில்மூழ்கிக் கொண்டிருந்தோம்அப்போது தான் அந்தகுரல் ஒலித்ததுதீக்குள் தீய்ந்து கொண்டிருந்ததமிழீழத்துக்காய்ஒரு கொடியில் பூத்த...\nசெந்தீயில் மெய் உருக்கிமண் மடியில் துயில்கின்றசகோதரனே…வீர வணக்கம்என்ற ஒற்றைச் சொல்லில்கடந்து போக என்னால்முடியவில்லைபூக்களை கொண்டு உங்கள்திருவுருவப் படத்தைஅலங்கரித்து விட்டு கூடசென்று விட இயலவில்லைஉங்கள் புன்னகை மாறாதவதனத்துக்கு முன்னே ஒற்றைவிளக்கை ஏற்றி வணங்கி விட்டுதாண்டிச்...\nகிழக்கில் சூரியன் அன்றுஅழுது கொண்டே எழுந்ததுஈழ மண் எரிந்து கொண்டிருந்தகணப் பொழுது அந்தச்சூரியன் கண்ணைஅழ வைத்திருக்கலாம்தான் தினமும் காணும்தன் மக்கள் வீடற்றுஏதிலிகளாக வீதியெங்கும்அடித்து துரத்தப்படுவதை கண்டுவிழி கலங்கியிருக்கலாம்.பொங்கலிட்டு தன்னை பசியாற்றும்தன் நேசத்துக்குரியவர்கள்கொன்று குதறப்படுவதுநீரை...\nநான் இன்னும் சாகவில்லை காலவோட்டத்தின் அலையில் அடிபட்ட துரும்பாக அலைபட்டு ஓடிக் கொண்டே இருக்கிறேன் எனது ஓட்டத்தின் எல்லைக் கோடு எதுவென்று தெரியவில்லை ஆனாலும் ஓடுகிறேன்… அதிகாலை விழி திறக்கும் மணிக்கூண்டின் சத்தத்துக்கும் இரவு வணக்கம் சொல்லும்...\nகறுத்துப் போன வெளிநாட்டு வாழ்க்கையின் ஒற்றைப்புள்ளி…\nகஞ்சி கொடுத்த கைகளாலையே உயிரிழந்தவர்களைப் புதைத்தோம் – இரா. ராஜன்\nதமிழினம் மீது தன் கொடூர இனவழிப்பு ஏவி விட்டு எம் இனத்தையே அழித்தொழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டு வருகிறது இனவாத சிங்கள அரசு. இத்தகைய சிங்கள அரசினுடைய இனவழிப்பின் உச்சமான மே...\nபோர்க்கால ஊடகப்பணி என்பது உயிரை வெறுத்துப் பணி செய்வது – சுரேன் கார்த்திகேசு\n2002 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்திற்கு நான் பணிக்காக சேர்ந்த போது, முதலில் அங்கே எனக்கு பத்திரிகை வடிமைப்புப் பணியே கொடுக்கப்பட்டது. அதனால் கணினிப்பகுதியிலேயே பணியாற்றத் தொடங்கி இருந்தேன். ஆனாலும்...\nஇறுதி நாள் வரை சிதறிக் கிடந்தன தமிழர் உயிர்கள் – ரஞ்சித்\nதமிழீழ விடுதலை புலிகள் என்ற உன்னத அமைப்பின் தமிழீழ நடைமுறையரசு தனது அரச கட்டமைப்பை உருவாக்கித் தமிழீழத்தை அரசாட்சி செய��த காலத்தில் அரசுக்குத் தேவையான பல பிரிவுகளை உருவாக்கி இருந்தது. அந்த...\nகியூபா மருத்துவத்துறை போன்று தமிழீழத்திலும் மருத்துவ அணி இயங்கியது – மருத்துவப் போராளி திரு. வண்ணன்\nஇன்றைய நாட்கள் ஒரு கடுமையான நாட்களாகவே நகர்கின்றது. எப்போது யாருக்கு என்ன ஆகும் என்ற உண்மை நிலை புரியாது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது இந்தப் பூமிப்பந்து. சீனாவில் தொடங்கி இன்று அநேகமான...\nசுனாமி மிக கொடுமையான தருணங்களை தந்துவிட்டுச் சென்றுள்ளது – மருத்துவப்போராளி வசந்திமாலா\nசாவின் நாற்றமும் அவல ஓலமும் எம் தாயகத்தை சூழ்ந்திருப்பது இன்னும் முடிந்த பாடில்லை. வல்லாதிக்க சக்திகளின் கோரப்பிடியும், மழையும் வெள்ளமும், நோயின் தாக்கமும் இப்படியாக இன்னும் எம் சாவுகளின் கணக்கெடுப்பு...\n'' வெடிவாயன்'' பொருத்தமான பெயர்.கூப்பிட்டால் செல்லமாகக் கோபித்து, ஒற்றைக் காலில் கலைப்பான்.தச்சன்காட்டில் - பலாலிப்பொருந்தளத்தின் ஒருபகுதிக் காவல் வீயூகத்தை உடைத்தெறிய முனைந்த ஒரு தாக்குதலில் -கை எலும்புகளையும் நொருக்கி, வாய்ப்பகுதியையும் பிய்த்துக்கொண்டு போய்விட்டன...\nஅலையில் கலந்த கந்தகப்பூ – கப்டன் விக்கி\nநீல நிறத்துப் போர்வையை போர்த்தபடி தூக்கத்தைத் தொலைத்துவிட்டது அந்த அலைகள். ஓய்வென்பது இன்றி மணல் மேடுகளுடனும், தமிழீழ நிலத்தைடனும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் அலைகளின் நர்த்தனத்தில் எப்போதும் பூரித்துக் கிடக்கும் அக் கிராமம்....\nமாவீரர் நாளும் – தாயகத்து / புலம்பெயர் மக்களும்.\nஒரு வருடத்தில் நான்கு மாதங்கள் அல்லது நான்கு தடவைகள் நினைவு கூரப்படும் ஒரு மாபெரும் வீரன் பிரிகேடியர் பால்ராஜ்\n'' வெடிவாயன்'' பொருத்தமான பெயர்.கூப்பிட்டால் செல்லமாகக் கோபித்து, ஒற்றைக் காலில் கலைப்பான்.தச்சன்காட்டில் - பலாலிப்பொருந்தளத்தின் ஒருபகுதிக் காவல் வீயூகத்தை உடைத்தெறிய முனைந்த ஒரு தாக்குதலில் -கை எலும்புகளையும் நொருக்கி, வாய்ப்பகுதியையும் பிய்த்துக்கொண்டு போய்விட்டன...\nஅலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு – இரும்பொறை மாஸ்ரர்\n“களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.” என்ற செய்தி வீட்டு வாயில்வரை வந்து சேர்ந்தது. அவனின் வித்துடல் கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் அழுது புலம்பினார்கள். அவனின் இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கான எட்டுச்செலவும் முடிந்தது....\nஆற்றின் சலசலப்பு, இரவு நேரத்தின் தவளைச் சத்தங்கள். சிங்கள இராணுவத்தினர் வள்ளங்களில் ஆற்றைக் கடந்து ஊருக்குள் இறங்குகிறார்கள். அந்த இருட்டின் உதவியுடன் பதுங்கிச் சென்ற சிங்கள இராணுவ வெறியர்களினால் அந்தக் கிராமம் சுற்றிவளைக்கப்படுகிறது. நாளை...\nமுகில் இல்லாது வானம் வெறுமையாக இருந்தது. அம்மாவைக் காணாது சிணுங்கும் குழந்தைகளைப் போல சந்திரன் தோன்றாத வானில் நட்சத்திரங்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தன. அன்று அமாவாசை. சுற்றிலும் இருள் அடர்ந்து பரவியிருந்தது. வெப்பக் காற்று வீசிக்கொண்டிருக்கின்றது. சுதந்திரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/suja-varunee-latest-photoshoot/", "date_download": "2021-07-30T20:35:34Z", "digest": "sha1:46G6DYCCMHPD6PJSDHF5LNXHAN66OBID", "length": 7763, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Suja Varunee Latest Instagram Photos", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கழுத்தில் தாலி இல்லாமல் மோசமான உடையில் சுஜாவின் போஸ்.\nகழுத்தில் தாலி இல்லாமல் மோசமான உடையில் சுஜாவின் போஸ்.\nகடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகியுள்ளார்.\nதமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகை சுஜா வருணி, சிவாஜி தேவ்வை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார்.\nசுஜா வருணி பிக் பாஸில் பங்கு பெற்றபோது இவரின் சுயரூபத்தை விரும்பாத சிலர்கள் இவர் சமூக வலைதளத்தில் என்ன பதிவை போட்டாலும் அதில் அவரை கிண்டல் செய்வதும், பாலினித்தை வைத்து அசிங்கமாக திட்டுவதும் போன்ற சம்பவங்களை தொடர்ந்து எதிர்கொண்டு வந்திருந்தார் சுஜா.\nஇந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிவாஜிவை திருமணம் செய்து கொண்டார் சுஜா. திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆனா நிலையில் நடிகை சுஜா கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதில் பிரச்சனை என்னவெனில் அவரது கழுத்தில் தாலி கூட இல்லை. என்வே இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா இல்லை அதற்கு முன்வே எடுக்கப்பட்டதா என்று தான் தெரியவில்லை.\nபிக் பாஸ் சுஜா வருணி\nPrevious articleமீண்டும் கர்ப்பமாக இருக்கும் சமீரா ரெட்டி. முதன் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்.\nNext articleநீங்கள் ஆசிர்வதிக்கபட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.\nசாந்தனுவை கேலி செய்து மீம் போட்ட மீம் கிரியேட்டர் – சாந்தனுவின் பதிலால் நெகிழ்ந்த ரசிகர்கள்.\nசேத்துல விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல – வனிதா செய்த அநாகரீக செயல் பற்றி சொன்ன நகுல். வைரல் வீடியோ.\nஇதான் BlanketChallenge-ஆ வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு சமீரா ரெட்டி கொடுத்துள்ள போஸ்.\nவிஜய்யின் இரண்டாம் திருமண அறிவிப்பு வந்த நேரத்தில் அமலா பால் செய்த டீவீட்.\nஅலட்டாமல் ஆட்டோவில் சென்ற அல்டிமேட் ஸ்டார் – சிம்பிளா இருக்கலாம் அதுக்கு இப்படியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/rgv-sholay-in-tamil-too-070828.html", "date_download": "2021-07-30T19:41:41Z", "digest": "sha1:NO7UC7KONXFRLNFISPLPA5DBB4U2VVMT", "length": 13547, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழிலும் வருகிறது ஷோலே! | RGVs Sholay in Tamil too! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews அர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராம்கோபால் வர்மா இயக்கிக் கொண்டிருக்கும் ஷோலே-2 படத்தின் ரீமேக், தமிழிலும் டப் ஆகி, ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸாகிறது.\nஜி.பி.சிப்பி 1970களில் தயாரித்து வெளியிட்ட மாபெரும் வெற்றிப் படம் ஷோலே. அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், அம்ஜத் கான், ஹேமமாலினி, ஜெயா பாதுரி ஆகியோரின் பிரமிப்பூட்டும் நடிப்பில் வெளியாகி பெரும் ஓட்டம் ஓடிய படம்தான் ஷோலே.\nதற்போது இப்படத்தை ஆக் என்ற பெயரில் ராம் கோபால் வர்மா ரீமேக் செய்துள்ளார். இதில் அம்ஜத்கான் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இவர் தவிர அஜய் தேவகன், மோகன்லால், அமோஹா ஆகியோரும் படத்தில் உள்ளனர்.\nஇந்த வாரத்தில் ஆக் ரிலீஸாகிறது. இப்படத்தை தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ரிலீஸ் செய்கிறார் ராம் கோபால் வர்மா. தற்போது தமிழிலும் இதை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 30 வருடங்களுக்கு முன்பு ஷோலே வெளியானபோது பல தமிழர்களால் அப்படத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் இந்தி தெரியாததால்.\nஇந்த நிலையில், ஆக் படத்தை தமிழிலும் டப் செய்யத் திட்டமிட்டுள்ளேன். இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகும் அதே நாளில் தமிழிலும் இப்படம் வெளியாகும் என்று கூறியுள்ளார்.\nதலைவா படத்தை தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் பார்க்கிறார்கள்\nநாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்கலாம்.. நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது தமிழக அரசு\nதலைவி படத்திற்கு சிக்கல்.. தீபா தொடர்ந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nமீண்டும் உடல்நலக்குறைபாடு.. கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\nபோலீஸ் அதிகாரியாக வாழ்க்கையைத் துவங்கி சினிமாவில் முத்திரை பதித்த வினுசக்கரவர்த்தி\nபொங்கல் ஸ்பெஷல்: தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி.. மாடு பிடி வீரனாக மட்டற்ற மகிழ்ச்சிங்க எனக்கு.. சூரி\nதிடீர் உடல்நலக்குறைவால் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த பிரபல நடிகை\nநடிகர் வினுசக்கரவர்த்தி நிலைமை கவலைக்கிடம்- நினைவை முற்றிலும் இழந்தார்\nஎம்.எஸ்.விஸ்வநாதன் உடல் நிலையில் முன்னேற்றம்.. டாக்டர்கள் தகவல்\nநெஞ்சுவலி... இந்தி நடிகர் சசிகபூர் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nஅஜீரணக் கோளாறு... இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மருத்துவமனையில் அனுமதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அதிகாரிகள் அனுமதி ஆடும் கூத்து ஆஸ்திரேலியா சரண்யா சேரன் தமிழ் சினிமா தவமாய் தவமிருந்து தேசிய விருது பத்மப்ரியா பல்கலைக்கழகம் பாடம் பெருமை ராஜ்கிரண் cheran subject tamil cinema thavamai thavamirundhu\nநான் அப்பவே சொன்னேன் கேக்கல...ராஜ் குந்த்ரா வழக்கில் வாக்குமூலம் அளித்த ஷெர்லின் சோப்ரா\nபழங்குடி பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியே ஜெய்பீம்… ஒரு உண்மைக்கதை \nசிவக்குமாரின் சபதம் 3வது சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியானது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D150-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-07-30T19:23:47Z", "digest": "sha1:AS2ITQOTICRAFYAMKBJUJVVMF5G63PPV", "length": 4356, "nlines": 87, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா பிசிஎக்ஸ்150 ஸ்கூட்டர்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ஹோண்டா பிசிஎக்ஸ்150 ஸ்கூட்டர்\nஹோன்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் சிறப்பான விற்பனையை இந்தியாவில் அடைந்து வருகிறது.வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் அசத்தலான புதிய பெரிய ஸ்கூட்டரினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPCX150 ஸ்கூட்டர் 152CC ஆகும். திரவம் மூலம் குளீர்விகப்படும் 4 ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இதன் சக்தி 13.5BHP மற்றும் டார்க் 14NM ஆகும். PCX150 ஸ்கூட்டர் டெலஸ்கோப்பிக் சாக் அப்சர்பருடன் முன்புறம் டிஸ்க் ப்ரேக் ஆகும்.\nPCX150 ஸ்கூட்டர் CVT பொருத்தப்பட்டள்ளது. இதன் விலை 70 ஆயிரம் முதல் 80 ஆயிரத்திற்க்குள் இருக்கலாம்.\nPrevious articleட்ரிம்ப் பவர் ராக்கெட் பைக் – புதிய பைக் 2013\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய ���மஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/taapsee-pannu-in-the-film-mission-impossible/", "date_download": "2021-07-30T20:13:48Z", "digest": "sha1:QPOULTVE6YEJYNJFAXDTFAIRHNWPH7CU", "length": 7474, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தில் டாப்சி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தில் டாப்சி\nNews Tamil News சினிமா செய்திகள்\n‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தில் டாப்சி\nதனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. பின்னர் காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை போன்ற படங்களில் நடித்த டாப்சி, பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.\nதற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகும் ‘சபாஷ் மித்து’, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.\nஇந்நிலையில், நடிகை டாப்சி புதிதாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ஸ்வரூப் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘மிஷன் இம்பாசிபிள்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை தமிழ் மற்றும் இந்தியில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.\nவிஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை\nகமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த இயக்குனர் தங்கர் பச்சான்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் ப��திப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/09/blog-post_16.html", "date_download": "2021-07-30T20:32:07Z", "digest": "sha1:5BAC63PA5LEHTVTVDZJB2HOYVEU2DG36", "length": 21509, "nlines": 262, "source_domain": "www.ttamil.com", "title": "குடலுக்குள் கோடிக்கணக்கில் குடியேறும் பாக்டீரியாக்களா? ~ Theebam.com", "raw_content": "\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் குடியேறும் பாக்டீரியாக்களா\nநமக்கு பிடிச்சாலும் பிடிக்கவில்லையானாலும், நம்ம உடலோட ஒட்டி உறவாடுற நுண்கிருமிகளில் முதன்மையானது பாக்டீரியாக்கள்தான். ஏன் எனில் , நம்ம உடலின் தொடக்கமான தலையில் ஆரம்பித்து , கால்கள் வரைக்கும் மிகவும் அதிகப்படியான எண்ணிக்கையில், 24 மணி நேரமும் நமக்கு தெரியாமலேயே நம்முடலுடன் ஒட்டி உறவாடுகின்றன இந்த பாக்டீரியாக்கள். நம்புங்கள்.\nஅதாவது, மனித உடலுடன் தொடர்புடைய பாக்டீரியாக்களில் இரண்டு வகை உண்டு.\nமுதலாவது , மனித உடலிலுள்ள உணவிலிருந்து சத்துக்களை சாப்பிட்டுவிட்டு, மனித உடலின் ஆரோக்கியத்துக்காக பல ரசாயன மாற்றங்களை செய்யும் “நல்ல பாக்டீரியா“. இவை நம் எல்லாருடைய குடலிலும் இருக்கின்றன. இவற்றுக்கு ஆங்கிலத்தில் Gut microflora என்று பெயர்.\nஇரண்டாவது வகை, சுற்றுச்சூழலிலிருந்து பல வழிகளில் மனித உடலுக்குள் ஊடுருவி, மனித உணவின் எச்சங்களை உண்டுவிட்டு, அதே மனித உடலுக்கு குடற்புண் (அதாங்க அல்சர்) உள்ளிட்ட பல்வேறு நோய்களை தோற்றுவிக்கும் குணாதீசியம் கொண்ட “கெட்ட பாக்டீரியா“\nநம்ம ஒவ்வொருத்தரோட குடலுக்குள்ளேயும் சுமார் 1000 ட்ரில்லியன் பாக்டீரியாக்கள் குடியும் குடித்தனமுமா இருக்குதாம். எல்லாம் நம்ம கூட்டாளிகள் என்று சொல்ல முடியாது என்றாலும், அதில் முக்கால்வாசி பாக்டீரியாக்கள் நமக்கு நல்லதுதான் செய்யுது பாருங்கள்.\n➧நாம் உண்ணும் உணவிலிருக்கும் சக்தியை பிரித்தெடுப்பது,\n➧நம் உடலை தொற்றுக்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது,\n➧குடல் உயிரணுக்களுக்கு போஷாக்குகளை அனுப்புவது,\nஇப்படி நம் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான பல வினைகளைத்தான் செய்கின்றன பெரும்பான்மையான குடல்வாழ் பாக்டீரியாக்கள். இப்படி நல்லது செய்துகொண்டிருக்கின்ற பாக்டீரியாக்கள, தெரிந்தோ , தெரியாமலோ நாம் தொந்தரவு செய்திட்டால் , உதாரணமாக நுண்ணுயிர்கொல்லிகளான ஆண்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிட்டால், இம்மருந்துகள் குடல் பாக்டீரியாக்களைக் கொன்று, குடலுக்குள் ஒரு கலவரமான நிலையை உருவாக்கிவிடுகின்றன. அதுமட்டுமில்லாம, சூப்பர் கிருமி என்றழைக்கப்படும் Clostridium difficile எனும் பாக்டீரியாவினால் உருவாகும், உயிருக்கே ஆபத்தான காலிட்டிஸ் நோய்கூட தோன்றிவிடக்கூடுமாம். அப்பாடி…..\nகுடல்வாழ் பாக்டீரியாக்களின் சமநிலை, எண்ணிக்கை மற்றும் இயல்பு வாழ்க்கை ஆகியவற்றை பாதிக்கும் கிருமி தொற்றுகள் மற்றும் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளான ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகளால், குடல் தொடர்பான நோய்கள் மட்டுமே ஏற்படும் என்னும் இதுவரையிலான நம்பிக்கை பொய்யாகிவிட்டது மாறாக, குடல்வாழ் பாக்டீரியாக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால், மூளை சம்பந்தமான குறைபாடுகளான பழக்கவழக்க மாற்றங்கள், மனச்சோர்வு மற்றும் படபடப்பு ஆகியவையும் ஏற்படும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது\nஅதெல்லாம் சரி, இந்த ஆய்வினால நமக்கு வேற என்ன நன்மைகள் இருக்கு\nஇருக்குது என்று சொல்கிறார் , இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் ப்ரிமைல் பெர்சிக். அதாவது, குடல்வாழ் பாக்டீரியாக்களின் சமநிலை எந்த வகையிலாவது பாதிக்கப்பட்டால், அதை மீட்டுக்கொண்டுவர சில மருத்துவ வழிமுறைகள் உண்டு. அவற்றுள் ப்ரோபயாட்டிக்ஸ் என்றழைக்கப்படும், உயிருள்ள பாக்டீரியாக்களை உட்கொள்ளும் முறையும் அடக்கம். குடல்வாழ் பாக்டீரியாக்களின் சமநிலை பாதிப்படைவதால் உண்டாகும் மூளை சார்ந்த குறைபாடுகளை களைய, ப்ரோபயாட்டிக்ஸ் மருத்துவ முறையை கையாள்வது நல்ல முயற்சியாக இருக்குமா, நல்ல பலனை தருமா என்னும் கோணங்களில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் வழிவகுத்துள்ளது என்கிறார் பெர்சிக்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஓடிடி-யில் வெளியாகும் வர்ணத்திரைப் படங்கள்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வு செய்த முக்கிய கண்டுப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 05\nமார்பக புற்றுநோய்- \"தேனீக்களின் விஷம்\" - கண்டுபிட...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nநடிகர் விஜய் [Vijay] ஒரு பார்வை\nபண்டைய தமிழர்கள் மழையை அளந்த முறைகள்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 04\nஇனிப்பு உணவுகளிலிருந்து எப்படி விடுபடுவது\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [நாகப்பட்டினம்] போ...\nவீடியோ: இறைவன் இருப்பது இங்கே\nதமிழ் சினிமா: மாறுமோ கதை அமைப்பு\nசுவாமி விபுலானந்தரும், மகா கவி பாரதியாரும்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 03\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் குடியேறும் பாக்டீரியாக...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\nபேய் கூறிய தத்துவம் [short movie ]\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 02\nஎந்த மாதிரியான பேச்சுக்களை நாம் பேசக்கூடாது\n\"பாட்டி வாரார் பாட்டி வாரார்\"\nகலைஞர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்-:விடியும் வரை பேச...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனி���் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/gold-smuggling-case-nia-asks-cctv-footage-of-kerala-cm-pinarayi-vijayans-office", "date_download": "2021-07-30T19:44:01Z", "digest": "sha1:E2ZTJJYF3OXDEDYRGVISACKVQOAEVEEL", "length": 15554, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "பினராயி விஜயன் அலுவலக சி.சி.டி.வி பதிவைக் கேட்கும் என்.ஐ.ஏ! - ஸ்வப்னா வழக்கில் திருப்பம்| Gold smuggling case NIA asks CCTV footage of Kerala CM Pinarayi vijayan's office - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஏன் ரகசியத் திருமணம் செய்து கொண்டார் 'அழகு' சீரியல் சஹானா\nஇட ஒதுக்கீடு அதிமுக-வின் வெற்றி - ஓபிஎஸ், இபிஎஸ் | எஸ்.பி.வேலுமணி மீது புகார்| #Quicklook\n`இந்து சமய அறநிலையத்துறை' எனப் புதிய போர்டு... கண்காணிப்பாளர் அலுவலக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nசிறுமிகள் கூட்டு சிறார் வதை: `அரசை மட்டுமே குறை சொல்லாதீர்கள்' - கோவா முதல்வரின் சர்ச்சை பதில்\nஏன் ரகசியத் திருமணம் செய்து கொண்டார் 'அழகு' சீரியல் சஹானா\nஇட ஒதுக்கீடு அதிமுக-வின் வெற்றி - ஓபிஎஸ், இபிஎஸ் | எஸ்.பி.வேலுமணி மீது புகார்| #Quicklook\n`இந்து சமய அறநிலையத்துறை' எனப் புதிய போர்டு... கண்காணிப்பாளர் அலுவலக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nசிறுமிகள் கூட்டு சிறார் வதை: `அரசை மட்டுமே குறை சொல்லாதீர்கள்' - கோவா முதல்வரின் சர்ச்சை பதில்\nபினராயி ��ிஜயன் அலுவலக சிசிடிவி பதிவைக் கேட்கும் என்.ஐ.ஏ - ஸ்வப்னா வழக்கில் திருப்பம்\nதலைமைச் செயலகத்தின் நார்த் பிளாக்கில்தான் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகமும் உள்ளது. அந்த பிளாக்கின் சிசிடிவி பதிவுகளை என்.ஐ.ஏ கேட்டிருப்பதால் ஆளும் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதிருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேசுடன் தொடர்பில் இருந்தவர்களிடம், சுங்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்திவருகிறது. தங்கம் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான ஸரித்திடம் என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில், `சிவசங்கரனை தனக்கு நன்கு தெரியும்' எனக் கூறியிருந்தார். அதேசமயம் ஸ்வப்னாவுடன் கைது செய்யப்பட்ட சந்தீப் நாயர், சிவசங்கரனை தனக்கு தெரியாது எனக் கூறியிருந்தார். இந்தநிலையில் சிவசங்கரனிடம் சுங்கத்துறை இதற்கு முன்பு 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்தும், ஐ.டி துறை செயலாளர் பதவியில் இருந்தும் சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஇந்தநிலையில் திடீரென நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சிவசங்கரனிடம் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள், போரூர்க்கடை போலீஸ் கிளப்பில் வைத்து சிவசங்கரனிடம் விசாரணை நடத்தினர். நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9 மணி வரை நீண்டது. ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு சிவசங்கரன் அவரது உறவினரின் காரில் வீடு திரும்பினார்.\nஎன்.ஐ.ஏ-யால் விசாரணை நடத்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்\nஇந்த விசாரணையில் சிவசங்கரன் கூறியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கம் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான ஸரித், தனது உறவினர் என்று சிவசங்கரன் கூறியிருக்கிறார். மேலும், ஸ்வப்னா சுரேஷின் கணவர் தனது உறவினர் என்றும், அதனால்தான் ஸ்வப்னாவின் குடும்பத்தினருடன் நட்பாக இருந்தததாகவும் சிவசங்கரன் தெரிவித்திருக்கிறார். ஸ்வப்னா எதுவரை படித்திருக்கிறார் என தனக்குத் தெரியவில்லை என்றும், ஸ்வப்னாவுக்கும் தங்கம் கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், அப்பட�� தெரிந்திருந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருந்திருப்பேன் எனவும் சிவசங்கரன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nமர்ம மங்கை ஸ்வப்னா... உளவுத்துறை சொல்லும் இரண்டு காரணங்கள்\nயு.ஏ.இ தூதரகத்துக்கு தங்கம் கடத்தி வந்த பார்சலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியே விடாமல் இரண்டு நாள்களாக சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில்தான் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சிலர் போன் செய்து பார்சலை விடுவிக்கும்படி கூறியிருக்கிறார்கள். அப்போது சிவசங்கரன் போன் செய்தாரா என்ற ரீதியிலும் விசாரணை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇது ஒருபுறம் இருக்க சிவசங்கரன் பணிபுரிந்த அலுவலகம் அமைந்துள்ள கேரள தலைமைச் செயலகத்தின் நார்த் பிளாக்கின் இரண்டு மாத சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்கும்படி என்.ஐ.ஏ கேட்டுள்ளது. கடந்த மே 1-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரையிலான சி.சி.டி.வி பதிவுகள் வேண்டும் என தலைமைச் செயலகத்துக்கு நேரில் சென்று கேட்டிருக்கிறார்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள். தலைமைச் செயலகத்தின் நார்த் பிளாக்கில்தான் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகமும் உள்ளது. அந்த பிளாக்கின் சிசிடிவி பதிவுகளை என்.ஐ.ஏ கேட்டிருப்பதால் ஆளும் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadi.lk/?cat=2274", "date_download": "2021-07-30T20:34:48Z", "digest": "sha1:IWVC32LMF7QDUI6W3AR4MDEDVR66PBTX", "length": 14018, "nlines": 133, "source_domain": "nadi.lk", "title": "| கலை கலாசாரத்தை நாடிNadi", "raw_content": "\nகொரோனா காலத்தில் ஹஜ் பெருநாளை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி\nஇலங்கையில் COVID கால திருமணங்கள்\nஒரு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, ஒரு சிறுபான்மை சமுகத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் பொழுது, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினை அடக்கி தம் அதிகாரத்தினை அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கும் பொழுது...\nசிவனொளிப��தமலை – Adam’s Peak\nசிவனொளிபாதமலை – Adam’s Peak\nஇலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளி பாத மலை திகழ்கிறது. சிறப்பு மிக்க சிவனொளிபாத மலையை இலங்கை வாழ் பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் ஸ்ரீ பாத என்றும்...\nசிகிரியா மலைக்குன்று மற்றும் அதன் ஓவியங்கள், இலங்கையின் இருப்பிடத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிதாக வித்துட்டுள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் விடயமாகும். இது உலகின் 8 ஆவது அதிசயமாக திகழ்வதோடு ஆசியாவின் பாதுகாக்கப்பட்ட...\nபிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியாளும் பேழை வயிறும், நம்பி வந்தோரை கை விடாது காத்து நிற்கும் துதிக்கையுடன், நான்கு விதமான பொருளுரைக்கும் நான்கு கரங்களதும் கொண்டு தியாகத்தின் ஆழம் தனை உலகிற்கு உரைத்திடும் தந்தம்...\nரமழான் நோன்பு கால டிப்ஸ்\nரமழான் நோன்பு கால டிப்ஸ்\nபுனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை தினமும் நோன்பு நோற்கிறார்கள். பாரம்பரியமாக சூரிய அஸ்தமனத்தின் போது உணவருந்தி, பசியாறி நோன்பினை முறிக்கிறார்கள். இதனை “இஃப்தார்” என்பார்கள். மீண்டும்...\nஒவ்வொரு வருடமும் என்ன தான் மேற்கத்தேய நாடுகளில் காணப்படும் ஆங்கில நாட்காட்டி முறைப்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி நமது உறவுகளுக்கு வாழ்த்துகள் கூறி புதிய வருடமென கொண்டாடினும் நம் நாட்டினர் அனைவரும்...\nஇன்னும் சில நாட்களில் மலரவிருக்கும் தமிழ், சிங்கள சித்திரை வருடப்பிறப்பு, நம் எல்லோருக்கும் புத்தாடைகள், எம் உறவினர்களுக்கு வழங்கவிருக்கும் அன்பளிப்புகள் மற்றும் புதிய வருடத்தினை வரவேற்க தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஆர்வத்தினையும் நம்...\nஇலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விடயங்கள்\nஇலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விடயங்கள்\nஉலகில் உள்ள பெண்ணியவாதி எவருக்கும் முக்கியமான நாளாக விளங்குகின்ற தினம் தான் சர்வதேச மகளிர் தினம், இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக...\nஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி\nஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி\nசிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, ப��ரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா,...\nநவீன தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்\nநவீன தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்\nஆதி தனை சரி வர கணக்கிட முடியாதளவு பழமையான மொழியே தமிழ்மொழி. இன்று வரை இதில் காணப்படும் பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதவையாகவே விளங்குகின்றன. \"தமிழ் என்றவுடன் நா தித்திக்கும், செவிகள் சுகம் காணும்\" ...\nகைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா\nகைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா\nநாம் அனைவரும் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல் நாமாக விரும்பி செய்யும் காரியங்களில் ஒன்று தான் கைகளில் கயிறு கட்டுதல். இப்போது நவீன நாகரீகத்தின் வளர்ச்சியினால் நம்முள் பரவிய பழக்கவழக்கங்களுள் கயிறு கட்டும்...\nமருத்துவமும் மகத்துவமும் கொண்ட வாழை மரம்.\nமருத்துவமும் மகத்துவமும் கொண்ட வாழை மரம்.\nகிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் பின்புறத்தில் காணப்படும் தோட்டத்திலும் வாழைமரம் காணக்கூடியதாக இருக்கும் ஏனெனில் வாழை மரம் பொருளாதார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பல பலன்களை தரக் கூடியது. வாழை மரத்தின் ஒவ்வொரு பாகமும்...\nமலர்ந்துள்ள புதிய ஆண்டில் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கான வாழ்க்கை முறை சார் வலைத்தளமாக ஆக்கபூர்வமான புதிய பரிமாணங்களுடன் பலவித உள்ளடங்கங்களையும் கொண்டு இலகு பயன்பாட்டு வடிவமைப்புடன் மக்களுக்கே உரித்தான முறையில் நாடி.lk ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நம் நிலம் சார்ந்த சமூக தகவல்களை, ஆக்கபூர்வமான முறையில் பல்வேறு தளங்களில் தமிழ் மொழி மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறது நாடி.lk . அறிவியல், வரலாறு, கலை, கலாசாரம், அழகியல், உணவு என்றும், இன்னபிற உள்ளடக்கத்தின் வாயிலாக உங்களை மகிழ்விக்கும் எங்களை இன்ஸ்டாகிராம், ட்விட்டர், மற்றும் யூ டீயூப் தளங்களிலும் பின் தொடரலாம். உங்களின் அன்றாட பொழுதுகள் இனி நாடி.lk உடன் புத்துணர்ச்சியாகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/09/29/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-07-30T19:59:18Z", "digest": "sha1:NBEP4K7BLVUAVSGX4XOSAFXJ2CDIUC2M", "length": 18586, "nlines": 132, "source_domain": "mininewshub.com", "title": "ரொறன்ரோ நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் அறிவிப்பு | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபத�� என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nரொறன்ரோ நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் அறிவிப்பு\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nரொறன்ரோ நகரசபையின் நில-ஆதனப் பகுதியின் (City of Toronto’s real estate division) ரொறன்ரோ நகரவாக்கச் சபை (Create TO), 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள (அண்ணளவாக 16,722 சதுர மீட்டர் பரப்பளவுள்ள) நிலத்தை எதிர்காலத்தில் தமிழ்சமூக மையம் அமைவதற்கான இடமாக நகரசபைக்குப் பரிந்துரைத்துள்ள செய்தியை எமது தமிழ்ச் சமூக மைய முன்னெடுப்புக் குழுவானது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது.\nரொறன்ரோ நகரவாக்கச்சபை மேற்குறிப்பிட்ட பரிந்துரையை இன்று நகரசபையின் உபகுழுவிற்குச் சமர்ப்பித்துள்ளது.\nஇது ரொறன்ரோ நகரசபை உபகுழுவினால் ஒக்டோபர் 5ம் திகதி, 2020 இலும், ரொறன்ரோ நகரசபையினால் ஒக்டோபர் 27, 2020 இலும் அங்கீகாரத்துக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nநாம் இந்த நிலத்தை மிகக்குறைந்த வாடகையில்,வருடம் ஒன்றுக்கு ஒரு டொலர் ( அத்துடன் HST – இக்கட்டணத்துக்கான ஒருங்கிணைந்த விற்பனை வரியும் சேர்த்து) எனும் குத்தகைக் கட்டணத்தில் எமக்குப் பெற்றுகொள்வதற்காக ரொறன்ரோ நகரசபையுடனும், நகரசபை முதல்வரின் அலுவலகத்துடனும், நகரசபை உறுப்பினர் மக்கெல்வி அவர்களுடனும் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும் கடந்த ஒருவருட காலமாக நெருக்கமாகச் செயற்பட்டு வந்துள்ளோம்.\n”தமிழ்ச்சமூக மையத்துக்கான இடத்தை இனங்காண்பதற்காக நகரசபையானது முழுத் தமிழ்ச்சமூகத்துடனும் இணைந்து செயற்பட்டது” என்று நகரசபை முதல்வர் ஜோன் ரோறி கூறியுள்ளார்.\n”இந்த அமைவிடத்தை பெற்றுக்கொள்வதுடன் மட்டுமல்லாது இவ் வருங்காலக் கனவை நனவாக்கலிலும் இதே அயராத அர்ப்பணிப்புடன் கூடிய கடின முயற்சி தேவை. தமிழ்ச்சமூகத்தின் இம் முயற்சிக்கு எனது முழுமையான ஆதரவு உண்டு. நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து உழைத்து இத் தமிழ்ச்சமூக மையத்தை உங்கள் முன்னிலைக்குக் கொண்டுவருவோம் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.\nரொறன்ரோ நகர சபையானது நகரவாக்கச் சபையினூடாக 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் உள்ள நிலத்தை தமிழ்ச் சமூக மைய அமைவிடத்துக்கு வழங்க முன்வந்தமையையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். கனடியத் தமிழர்கள் மட்டுமல்லாது ரொறன்ரோ பெரும்பாகத்தில் வசிகும் ஏனைய சமூகத்தினரும் இங்கு அமையவுள்ள சமூக மையத்தின் விளையாட்டு, பண்பாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சித் திட்டங்களினால் பயனடைவார்கள். இக்கனவினை நனவாக்கும் முயற்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பங்கேற்று உங்களுடன் இணைந்து செயற்பட நான் ஆவலாக உள்ளேன்” என்று நகரசபை உறுப்பினர் ஜெனிபஃர் மக்கெல்வி தெரிவித்துள்ளார்.\n311 ஸ்ரெயின்ஸ் வீதியில் உள்ள இந்த உபரி நிலமானது ரொறன்ரோ நகரசபையினால் ஒரு சமூக மையத்தின் கட்டுமானத்துக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ஆதனமாகும். இது வெற்று நிலமாக இவ்வளவு காலமும் இப்படி ஒரு சந்தர்ப்பதிற்காகக் காத்திருந்தது. இந்த அமைவிடம் தமிழர்கள் செறிந்து வாழும் ரொறன்ரோ, மார்க்கம், டுறம் ஆகிய பகுதிகள் யாவற்றுக்கும் மையமாக அமைந்துள்ளமை குறிப்பித்தக்கது. இப்பகுதியில் சமூக மையங்கள், அத்தியாவசிய சமூக சேவைகள் ஆகியவற்றின் பரம்பல் மிகவும் குறைவாகவே உள்ளமையை இப்பகுதியில் செயற்பாட்டில்உள்ள இவற்றின் பரம்பலை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.\nநாம் கடந்த 2019 நவம்பர் மாதத்தில், கனடிய மத்திய அரசினதும், மாகாண அரசினதும் சமூக, பண்பாட்டு, பொழுதுபோக்கு உள்ளகக் கட்டுமான முதலீட்டுத் திட்டத்தின் கீழ் எமது சமூகமையக் கட்டுமானப் பணிக்கு நிதிஒதுக்கீடு கோரி விண்ணப்பித்திருக்கின்றோம். இவ்வருட இறுதிக்குள் இதற்கான பதிலை இவ்வரசாங்கங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.\nநாம் இது சம்பந்தமான விடயங்களை உங்களுக்கு அறியப்படுத்தி வருவோம். இதே வேளை எமது முயற்சிகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும், எமது செயற்திட்டங்களில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ்ச்சமுதாயத்தின் வாழ்விடப் பரம்பல் பற்றிய புள்ளிவிபர ஆய்வுடன் கூடிய வரைபடம், இணைய வழியில் மக்களிடம் நாம் நடாத்திய கருத்துக்கணிப்புகள், ஸ்காபரோவில் சமுதாய மையம் அமைவதற்கான தேவைகள் பற்றி அறிந்துகொள்ளவும் www.tamilcentre.ca என்னும் எமது இணையத்தளத்தை நாடுங்கள்.\nNext articleஇ��ங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/36502/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-07-30T21:21:57Z", "digest": "sha1:GLJOIETH2Q7YAMHT3I53J3E2LBNKX5RK", "length": 5952, "nlines": 62, "source_domain": "www.cinekoothu.com", "title": "தலைகீழாக யோகா செய்யும் வரலட்சுமி வீடியோ.. அப்பாவை மிஞ்சி விடுவீங்க போல! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதலைகீழாக யோகா செய்யும் வரலட்சுமி வீடியோ.. அப்பாவை மிஞ்சி விடுவீங்க போல\nதமிழ், தெலுங்கு படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி. சேவ் சக்தி என்ற அமைப்பை நடத்தி வரும் இவர்,\nஆதரவற்ற நாய்களை பராமரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார்.\nஅது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள அவர், தற்போது தான் யோகா செய்யும்\nஒரு வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\nஷாலு ஷம்முவின் Glamour போட்டோவால் கதி கலங்கிய ரசிகர்கள் நீங்களே பாருங்க…. July 30, 2021\nபோட்டோஷுட்டில் எல்லை மீறி போகும் மாளவிகா மோகனன்..இணையத்தை அதிர வைத்த போட்டோ இதோ\nமுன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ஜனனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்��டம்\nநடிகை ஷகீலா இறந்ததாக வந்த செய்தி- பதறியடித்து பேசிய நடிகை, வீடியோ\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nகேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/15103753/DMK-Man-arrested-for-spreading-slander-on-social-media.vpf", "date_download": "2021-07-30T21:16:48Z", "digest": "sha1:J676SPUAT3AS2MOTJ7NG7LMFNFQ3C556", "length": 10534, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK Man arrested for spreading slander on social media || தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு\nதி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது + \"||\" + DMK Man arrested for spreading slander on social media\nதி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\nதி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை கலிங்கா காலனியில் வசித்து வருபவர் கிஷோர் கே.சாமி (வயது 41). இவர், சமூக வலைதளங்களான ‘யூடியூப்’ மற்றும் ‘டுவிட்டரில்’ தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார். சமீபகாலமாக அவர், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்தும், தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோர் குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளரான பம்மல் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (40) என்பவர், கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சங்கர் நகர் போலீசார், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலகத்தை விளைவிக்கும் நோக்கத்தில் செயல்படுதல், சில சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத்தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிஷோர் கே.சாமியை கைது செய்தனர். பின்னர் அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து செங்கல்பட்டில் உள்ள கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்\n2. ரேஷன் கடை ஊழியர்கள் 3 பேருக்கு வலைவீச்சு\n3. இளங்கன்று பயம் அறியாது: கடித்த விஷ பாம்பை பிடித்து கையோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த சிறுவன்\n4. வானத்தில் இருந்து விழுந்த மர்மப்பொருளால் பரபரப்பு\n5. திருச்சி அருகே கஞ்சா கும்பல் தலைவன் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/environment/233835-22.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-30T20:20:43Z", "digest": "sha1:F4NYOQRRUVDJZFTYBH24K2PTNNW7KMTW", "length": 18422, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "ஞெகிழி பூதம் 22: ஞெகிழி இல்லாத வீடு சாத்தியமா? | ஞெகிழி பூதம் 22: ஞெகிழி இல்லாத வீடு சாத்தியமா? - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 31 2021\nஞெகிழி பூதம் 22: ஞெகிழி இல்லாத வீடு சாத்தியமா\n‘நாயகன்’ படத்தில் கமலிடம் அவருடைய பேரன் கேட்கும் “நீங்கள் நல்லவரா கெட்டவரா” என்ற கேள்வியை நம்மிடம் யாராவது கேட்டால் என்ன சொல்வோம் ‘தெரியலையேப்பா’ என்பதற்கு பதிலாக, “நான் எந்தத் தவறும் செய்வதில்லையே” என்றுதான் அடித்துச் சொல்வோம்.\nஅதேபோல, ஞெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பலரும் “ஆமாம், நான் துணிப் பையை மட்டுமே பயன்படுத்துகிறேன்” என்ற பதிலையே சொல்லுவார்கள். ஆனால், அது மட்டும் போதுமா\nபழைய கதைதான், அன்றாட வாழ்க்கை முறையில் காது குடையும் பஞ்சுக்குச்சி முதல் காலில் போடும் செருப்புவரை ஞெகிழி நீக்கமற நிறை��்துள்ளது. நாம் பயன்படுத்தும் ஞெகிழிப் பைகள் மட்டுமல்ல, நாம் தூக்கிப் போடும் ஒவ்வொரு ஞெகிழிப் பொருளும், நமக்கு நாமே தயார் செய்துகொள்ளும் அணுகுண்டின் ஒரு பகுதிதான். அப்படி இருக்கும்போது நம் வீட்டை ஞெகிழி இல்லாத வீடாக மாற்ற முடியுமா\nமுடியும். அதற்கு உறுதியான நம்பிக்கையும் சூழலியல் மீது பற்றும், அடுத்த தலைமுறையினர் மீது அபரிமிதமான அன்பும் முக்கியத் தேவை. இத்துடன் மனமாற்றமும் பொருள் மாற்றங்களும் இருந்தாலே போதும், நம் வீட்டில் ஞெகிழிப் பொருள்களின் பயன்பாடு பெருமளவு குறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.\nநமது வீட்டில் எதைப் பார்த்து பெருமை கொள்கிறோம் தீபாவளிப் பண்டிகைக்காக தள்ளுபடியில் அள்ளி வாங்கிய வீட்டு பயன்பாட்டுப் பொருள்களைப் பார்த்தா தீபாவளிப் பண்டிகைக்காக தள்ளுபடியில் அள்ளி வாங்கிய வீட்டு பயன்பாட்டுப் பொருள்களைப் பார்த்தா சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றுக்கு இன்னொன்று இலவசம் என்று பொதியப்பட்டு, நம் வீட்டுக்குள் திணிக்கப்படும் நுகர்வு பொருள்களைப் பார்த்தா சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றுக்கு இன்னொன்று இலவசம் என்று பொதியப்பட்டு, நம் வீட்டுக்குள் திணிக்கப்படும் நுகர்வு பொருள்களைப் பார்த்தா இவற்றில் எத்தனை பொருள்கள் உங்களுடைய தினசரி வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பொருள்களாக இருக்கின்றன\nகட்டாயத் தேவைக்கு அப்பாற்பட்ட எல்லா பொருள்களும் ஆடம்பரம்தான். நம் ஆசையைத் தூண்டி, நம் தலையிலும் வீட்டிக்குள்ளும் அவை திணிக்கப்படுகின்றன. ஆடம்பரம் என்பது ஒருவித மனநிலை, ஆனால் அது கடக்க முடியாதது அல்ல.\nநிறைவு எனும் மனநிலையைத் தேடுவதே பூவுலகைக் காப்பாற்ற முதன்மைத் தேவை. நிறைவான வாழ்க்கையை வாழ, உங்களுக்கு இப்போது உள்ள பொருள்களில் பாதிகூடத் தேவைப்படாது. தேவையற்றவற்றை இன்றே களைந்துவிடுங்கள். தேவையைச் சுருக்குதல் (Minimalism) எனும் கோட்பாட்டை கைகொள்ளத் தொடங்குங்கள். வாழ்க்கையின் அதிவேகத்தை, சற்றே மிதவேகம் ஆக்குங்கள்.\nவீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஞெகிழிப் பொருள்களை எப்படிக் குறைப்பது என்பதைப் பார்ப்போம். முதலில் நம் உடைகள்:\nஅதிநவீன உடைகள்: அதிவேகமாக மாறும் உடை நாகரிகத்துடன் நாமும் இணைந்து இருக்கவேண்டுமென நினைத்தால், மாதம் ஒரு பீரோ ஆடையாவது வாங்கியாக வேண்டும். பெரும்பாலான ஆடைகளில் பாலியஸ்டர் போன்ற செயற்கை இழைகளே இருக்கும்.\nஆக, பீரோ பீரோவாக துணி என்ற பெயரில் ஞெகிழி நூல்களை வாங்கி வைத்துள்ளோம். அதன் காலம் இருக்கும்வரை அவற்றைப் பயன்படுத்திவிட்டு காயலாங்கடையில் கொடுத்து, பதிலுக்கு அலுமினியப் பாத்திரத்தை வாங்கிக்கொள்ளுங்கள். புதிதாக ஒரு உடை வாங்கியாக வேண்டும் என்று நினைத்தால், அது பருத்தி ஆடையாகவே இருக்கட்டும்.\nதிரைச் சீலை, மிதியடி: அணியும் துணிக்கு அடுத்தபடியாக திரைச்சீலை, பாய், மெத்தை விரிப்பு, போர்வை, செருப்பு, மிதியடி போன்றவை அதிகம் செயற்கை இழைகளால் ஆனவை. புதிதாக ஏதேனும் வாங்கவேண்டுமென்றால் அது பருத்தி, தாவர நார் போன்ற இயற்கைப் பொருள்களால் ஆனவையாக இருக்கிறதா என்று பாருங்கள்.\nநெகிழி பூதம்பிளாஸ்டிக் தடை ஞெகிழிப் பொருட்கள் பிளாஸ்டிக் மாற்றுசுற்றுசூழல் பாதுகாப்பு மக்காத ஞெகிழிஞெகிழிக் குப்பைபெருங்குப்பைபிளாஸ்டிக் குப்பைகுப்பை வகைகள்ஞெகிழி இல்லாத வீடு\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nபழவேற்காட்டின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகாவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுங்கள்: டி காப்ரியோவுக்கு சுற்றுச் சூழல்...\nகாலநிலை மாற்றமும் பருவநிலை மாற்றமும் ஒன்றா\nகாலநிலை மாற்றத்தின் குறியீடாக மாறிய கிரெட்டா துன்பெர்க் யார்\nஞெகிழி பூதம் 23: கடையில் வாங்கும்போது கவனம் தேவை\nசமையல், சுகாதாரத்திலும் ஞெகிழியைத் தவிர்க்கலாம்\nஞெகிழி பூதம் 18: உங்கள் வீட்டில் ஞெகிழித் தின்னி இருக்கிறதா\nஞெகிழி பூதம் 19: குப்பை கொட்டப் போகிறீர்களா\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் இந்தியா 10 ஆண்டுகளில் வளர்ந்த...\nஇனி எல்லாம் நலமே 12: பருவ வயதில் மட்டும்தான் பருக்கள் தோன்றுமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T21:07:06Z", "digest": "sha1:AVMRTZ4TL25VP5VMSFNPKKPDP6UYUNNP", "length": 9947, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சொந்த வீடுகள்", "raw_content": "சனி, ஜூலை 31 2021\nSearch - சொந்த வீடுகள்\nகாஷ்மீர் பண்டிட் ஊழியர்களுக்கு அடுக்குமாடி வீடுகள்\nகொடூர சாலை விபத்தை மறக்க முடியாது: உ.பி.யில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தை...\nமதுரையில் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர் தலைமறைவு\nசென்னை மெட்ரோ ரயில் 2; 118.9 கிலோமீட்டர் விரிவாக்கத் திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய...\nமின்சார வாகன விலையில் 40% வரை ஊக்கத்தொகை: தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள்...\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\nவீடுகள், குடியிருப்புகளில் சூரிய மின்சக்தி; மானியம் அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்\n ஆகஸ்ட் மாத பலன்கள்; தொழிலில் வளர்ச்சி; பாக்கி வசூலாகும்; மதிப்பு...\nகரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியுதவி நீட்டிக்கப்படுமா\nதிமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்: சொந்த ஊர்களில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்...\n100 நாள் வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை: சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய...\nதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று போராட்டம்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/life-style/want-to-boost-up-childrens-creativity-check-this-out/", "date_download": "2021-07-30T20:10:46Z", "digest": "sha1:EGCHETG5FJ7AH45AEE35KTUSWGV4QD2O", "length": 21961, "nlines": 263, "source_domain": "www.thudhu.com", "title": "குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்து பாருங்கள் ! - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவ���ன் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்க வேண்டுமா\nகுழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்க வேண்டுமா\nஎந்தவொரு குழந்தையின் படைப்பாற்றலையும் அதிகரிப்பதில் இன்டீரியர் டிசைனிங் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் கற்றல் முறை என்பது வீட்டிலிருந்து தான் தொடங்குகிறது. ஆகையால் கலைநயமிக்க வீட்டின் உட்புற தோற்றங்கள் குழந்தைகளின் கற்பனையை ஊக்குவிக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், மகிழ்ச்சியான சூழலுக்கும் இன்டீரியர் டிசைனிங்கும் ஒரு காரணம் என்றே கூறலாம்.\nவீட்டின் தோற்றத்தை மாற்றி அமைத்தல்\nகுழந்தைகளின் ஆசை மற்றும் கனவுகளுக்கு ஏற்றவாறு அவ்வப்போது வீட்டை அலங்கரிக்க வேண்டும். இது அவர்களின் இலக்கை நோக்கிப் பயணிக்க உதவலாம். அவர்கள் பயன்படுத்தும் போர்வை, தலாணி உறைகள், நாற்காலி போன்ற அனைத்திலும் கற்பதற்கு என்று பல விஷயங்கள் அடங்கி இருக்கிறது. எடுத்துக் காட்டாக கூற வேண்டும் என்றால் கட்டம், கோடு போட்ட போர்வைகளின் மூலம் அவர்களுக்கு புவிசார் வடிவங்கள் குறித்துக் கற்பிக்கலாம். இதே போன்று சுவற்றில் உள்ள வண்ணங்கள் தொடங்கி அனைத்து விதமான வீட்டுப் பொருட்களிலும் அவ்வளவு விஷயங்கள் உள்ளது.\nபுதுமையான பொருட்கள், வடிவங்கள் மற்றும் அறையில் அதனை பயன்படுத்தும் விதம் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும். எந்த ஒரு செயலாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய தொடங்குவார்கள். மேலும் இது அவர்களின் சொந்த விருப்பங்களையும் ஆர்வங்களையும் ஆராய வைக்க உதவும்.\nபொருட்களை எங்கு வைக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. துணிகளை வைப்பதற்கு என்று விலங்குகள் படம் ஒட்டிய அலமாரி, மரம் போன்ற வடிவத்தில் புத்தகங்களை வைக்கும் இடம் போன்று பல்வேறு விஷயங்கள் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். அதுமட்டுமின்றி அறையில் ஏராளமான சூரிய ஒளி வருவதையும், இயற்கை காற்றோட்டம் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nகுழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அல்லது அவர்கள் செய்த சிறு கலைகள் ஆகியவற்றை அறையில் காட்சிப்படுத்துவது அவர்களை மேலும் திறம்படச் செயல்பட ஊக்குவிக்கும். மேலும் பொம்மைகளை ஏதேனும் ஒரு வடிவத்தில் அழகாக அடுக்கி வைப்பது அவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்க உதவும். ஏறும் சுவர்கள், தொங்கும் கயிறுகள், மர வீடு, ஊஞ்சல் போன்றவை குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட��பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/03/13/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-07-30T19:46:21Z", "digest": "sha1:AEHNK3COYFZSHWFLUDW3BNNSPXJIHHBV", "length": 17485, "nlines": 151, "source_domain": "mininewshub.com", "title": "தொடர் யாருக்கு ? இந்தியாவுக்கா …. அவுஸ்திரேலியாவுக்கா…… | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர��பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nஅவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் இரு அணிகளும் 2-2 என்று தொடரில் சமநிலைபெற்றுள்ள நிலையில் தொடரை யார்வெல்லப்போவதென கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது.\nஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.\nஇரு அணிகள் இடையேயான 2 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரை அவுஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\n5 ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றிபெற்றது.\nராஞ்சியில் நடந்த 3ஆவது போட்டியில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 4 ஆவது ஆட்டத்தில் 4 விக்கெட்டிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.\nஇந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று புதன்கிழமை நடக்கிறது.\nஇரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா அவுஸ்திரேலியாவா\nகடந்த ஆட்டத்தில் வென்று இந்திய அணி தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது. மோசமான பீல்டிங்கால் வாய்ப்பு பறிபோனது. 358 ஓட்டங்கள் குவித்தும் தோற்றது மிகுந்த ஏமாற்றமே. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் இன்று முழு திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளனர்.\nஇதேவேளை, அவுஸ்திரேலிய வீரர்கள் தமது பலத்தை மேலும் நிரூபிப்பார்கள்.\nஇந்தியாவுக்கு தொடக்க வீரர் தவான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது சாதகமானதே. கடந்த பேட்டிங்கில் அவர் 143 ஓட்டங்கள் குவித்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதேபோல ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, விஜய்சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.\nகடந்த ஆட்டத்தில் இந்திய அணியில் மாற்றம் செய்தும் பலன் இல்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 பேட்டிங்கிலும் பனிப்பொழிவு வெற்றி- தோல்வியை முடிவு செய்தது. கேப்டன் கோலி இதை சரியாக கணிக்காமல் தவறான முடிவை எடுத்தார். இதனால் டெல்லி போட்டியில் அவர் ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.\n20 ஓவர் தொடரை வென்றது போல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் வேட்கையில் அவுஸ்திரேலிய அணி கங்கணம் கட்டியுள்ளது.\nகடந்த பேட்டிங்கில் டர்னரின் அபாரமான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. மேலும் உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.\nபந்துவீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் சிறப்பாக உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழும் அவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்கு பழிதீர்க்கும் வேட்கையில் உள்ளது.\nஇரு அணிகளும் இன்று மோதுவது 136 ஆவது போட்டி ஆகும் இதுவரை நடந்த 135 பேட்டிங்கில் இந்தியா 49 இல் அவுஸ்திரேலியா 76 இல் வெற்றிபெற்று உள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.\nஇன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.\nPrevious articleஆபாச வார்த்தை சர்ச்சை குறித்து ஓவியா தெரிவிப்பது என்ன \nNext article“மோடி ஆட்சி நீடித்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : முறியடிக்கசே எமது கூட்டணி.” – ராகுல் காந்தி ஆவேசம்\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T21:10:07Z", "digest": "sha1:HYIWZYYUHBNTBSZ7O336C4IATCWEXCEA", "length": 8835, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிப்ருகட் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிப்ருகட் பல்கலைக்கழகம் Dibrugarh University\nபேரா. அலாக் குமார் புரகோஹாய்ன்\nபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு\nடிப்ருகட் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமில் உள்ள டிப்ருகட் நகரத்தில் உள்ளது. இந்த பல்கலைக்க்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை பி கிரேடு வழங்கியுள்ளது.[1] இந்த பல்கலைக்கழகம் இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,[2] பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகிய கூட்டமைப்புகளில் உறுப்பினராகி உள்ளது.[3]\nஇது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்தியக் கணினியியல் சமூகம் ஆகிய குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அங்கீகரித்த பயிற்சி மையமும் இங்கு உள்ளது.\nஇந்த பல்கலைக்கழகம் திப்ருகரின் தெற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜபேட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தை சென்றடைய சாலை வசதியும், தொடர்வண்டிப் போக்குவரத்து வசதியும், விமான வசதிகளும் உண்டு.\n↑ \"Accreditation Status\". தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை. பார்த்த நாள் 29 July 2015.\n↑ \"AIU Members (D)\". இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு. பார்த்த நாள் 29 July 2015.\n↑ \"Members in India\". பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு. பார்த்த நாள் 29 July 2015.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2016, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/ayswarya-rajesh/page/3/", "date_download": "2021-07-30T20:10:42Z", "digest": "sha1:BWPLA57NE62NIGM32JX3WSNSAKBG7N6I", "length": 4724, "nlines": 65, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Ayswarya rajesh Archives - Page 3 of 3 - Tamil Behind Talkies", "raw_content": "\nமுதன் முறையாக தனது காதலர் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்.\nசன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில்...\nகனா வெற்றி விழாவில் சர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.\nசமீபத்தில் சிவகார்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண் ராஜா காராஜா இயக்கிய 'கனா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா...\nகனா படத்தின் கலக்கல் விமர்சனம்..சிவகார்த்தியன் தயாரிப்பாளர் கனவு பலித்ததா..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பின்னணி பாடகர் அருண் ராஜ காமராஜ் இயக்கிய கனா படம் இன்று (டிசம்பர் 21) வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான இந்த படம் எப்படி உள்ளது...\nவிஜயுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்..\nசன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-director-anurag-basu-about-vijay-master-movie-msb-415519.html", "date_download": "2021-07-30T20:08:01Z", "digest": "sha1:RIHCBJNA7DPKRZEHU6IWVIHUYJ5XN5OE", "length": 8656, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "மாஸ்டர் போல் பாலிவுட்டிலும் ஒரு படம் வேண்டும் - இயக்குநர் அனுராக் பாசு | anurag basu about vijay master movie– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமாஸ்டர் போல் பாலிவுட்டிலும் ஒரு படம் வேண்டும் - இயக்குநர் அனுராக் பாசு\nமாஸ்டர் திரைப்படம் போல் பாலிவுட்டிலும் ஒரு படம் வேண்டும் என்று இயக்குநர் அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கிய காலகட்டத்தில் 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற நிலையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் பாய்ச்சியது.\nமாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி வருகின்றன. மக்களும் திரையரங்கு நோக்கி வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் பாசு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “தென்னிந்தியாவில் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரச் செய்த ஒரு படம். அப்படி ஒரு படம் பாலிவுட்டிலும் வர வேண்டும்.\nபடைப்பாற்றல் சுதந்திரத்துக்கும், அதை தவறாக பயன்படுத்துவதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. ஓடிடி தளங்களிலும் அது இருக்கிறது”என்று கூறியுள்ளார்.\nமர்டர், கேங்ஸ்டர், பர்ஃபி, கைட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் அனுராக் பாசு. சமீபத்தில் இவர் இயக்கிய ‘லூடோ’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் பிப்ரவரி 28-ம் தேதி தொலைக்காட்சியில் திரையிடப்படவுள்ளது.\nமேலும் பார்க்க: நீச்சல் குளத்தில் சன்னி லியோன்..செம ஹாட் போட்டோஸ்\nஆரம்பத்தில் லூடோ திரைபப்டம் திரையரங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அது கொரோனா லாக்டவுன், திரையரங்கு மூடல் உள்ளிட்ட காரணங்களால் அது முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் போல் பாலிவுட்டிலும் ஒரு படம் வேண்டும் - இயக்குநர் அனுராக் பாசு\nஇப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்... ஒலிம்பிக் வீராங்கனை சுபாவின் தாய் நெகிழ்ச்சி\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\nதிருச்சி: நின்றுபோன கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி-மீண்டும் தொடங்கப்பட்ட பின்னணி\nபெண்களுக்கு இலவச சிலம்பக்கலை கற்றுத்தரும் மரக்காணம் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/anandhis-gundu-iruchi-video-song.html", "date_download": "2021-07-30T19:27:06Z", "digest": "sha1:A6DNQ435SXQPOU7UJDZUEKYTHQJPLBSH", "length": 5601, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Anandhis Gundu Iruchi Video Song", "raw_content": "\nஆனந்தி நடிப்பில் இருச்சி பாடல் வீடியோ\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இருச்சி பாடல் வீடியோ.\nபரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரித்த படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. சமீபத்தில் வெளியான இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்திருந்தார். நாயகிகளாக ஆனந்தி, ரித்விகா ஆகியோர் நடித்திருந���தனர்.\nஇவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தார்கள். மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கியிருந்தார். தரம் வாய்ந்த இயக்குனர் என்ற பெயரை பெற்றுத்தந்தது.\nடென்மா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்தார். இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது இந்த படத்திலிருந்து இருச்சி பாடல் வீடியோ வெளியானது. செந்தில் கணேஷ் பாடிய இந்த பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமகேஷ் பாபு படத்தின் உணர்ச்சிப்பூர்மவான டைட்டில்...\nதபங் 3 படத்தின் புதிய மெலடி பாடல் வீடியோ \nசூரரைப் போற்று டீஸர் சர்ப்ரைஸ் \nமீண்டும் விஜயுடன் இணைகிறாரா முருகதாஸ் \nடக்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது \nபரத் நடிப்பில் காளிதாஸ் படத்தின் மேக்கிங் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/75555/Priyanka-Chopra-praises-Sonu-Sood-service.html", "date_download": "2021-07-30T19:55:17Z", "digest": "sha1:ZBYNHW7F5LAAGMWV43Z5XQNBIW2IDACC", "length": 7823, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’சோனு சூட்’ சேவையைப் பாராட்டிய பிரியங்கா சோப்ரா | Priyanka Chopra praises Sonu Sood service | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n’சோனு சூட்’ சேவையைப் பாராட்டிய பிரியங்கா சோப்ரா\nகடந்த மார்ச் 24 ஆம் தேதிமுதல் இந்தியா முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கால்நடையாகவே குழந்தைகளோடு புறப்பட்ட துயர சம்பவத்தை உலகமே உற்றுநோக்கியது.\nஅரசுகளே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சூழலில், நடிகர் சோனு சூட் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்து வசதி ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். அதோடு, சமீபத்தில் ஆந்திராவில், ஏழை விவசாயியின் மகள்கள் கலப்பையை பூட்டி உழுவதைப் பார்த்த சோனு சூட் டிராக்டர் வாங்கிகொடுத்து உதவினார். சோனு சூட்டின் இந்த சேவையைப் பாராட்டி பாலிவுட்டின் முன்னணி ���டிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் “சோனு சமீபத்தில் ஆந்திராவில் ஒரு விவசாயிக்கு ஒரு டிராக்டரை அனுப்பினார். தனது வயலை உழுவதற்கு எருது ஒன்றை வாடகைக்கு எடுக்கக்கூட பணம் இல்லை. சோனு நீங்கள் செய்கிற அனைத்து அற்புதமான வேலைகளிலும் பெருமையாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் ஒரே நாளில் 7,010 பேர் டிஸ்சார்ஜ்; கொரோனாவுக்கு மேலும் 99 பேர் உயிரிழப்பு\n”முதல் காலாண்டிலே ஜியோவில் இணைந்த ஒரு கோடி பயனர்கள்” உற்சாகத்தில் ரிலையன்ஸ்\nRelated Tags : சோனு சூட், பிரியங்கா சோப்ரா, டிராக்டர்,\nசென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை\nதமிழகத்தில் மீண்டும் 2000ஐ நெருங்கும் கொரோனா\n\"மில்லியன் கணக்கான இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் மேடம் நீங்கள்\" - மேரி கோமை புகழ்ந்த பவானி தேவி\nகாவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\n“எனக்கு தேவை வெண்கலம் அல்ல; தங்கப்பதக்கம்” - இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா\nகலாய்ப்போருக்கு பதக்கங்களால் 'பதில்' - ஒலிம்பிக்கில் 'பெருமித' வடகிழக்கு இந்திய வீரர்கள்\nமீண்டும் குற்றப் பரம்பரை சட்டம் - சந்தேக நபரின் டிஎன்ஏவை சேமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு\nஅரசு காப்பீடு நிறுவனங்கள் இனி தனியார்மயம் - புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்னணி\nதொல்லியல் ஆய்வுகள் ஏன் தேவை அதனால் என்ன பயன் - ஒரு சிறப்புப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் ஒரே நாளில் 7,010 பேர் டிஸ்சார்ஜ்; கொரோனாவுக்கு மேலும் 99 பேர் உயிரிழப்பு\n”முதல் காலாண்டிலே ஜியோவில் இணைந்த ஒரு கோடி பயனர்கள்” உற்சாகத்தில் ரிலையன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/99590/Can-the-corona-be-brought-under-control-by-the-night-curfew.html", "date_download": "2021-07-30T21:02:35Z", "digest": "sha1:JDRQEE23I4GHR4WQXX2SPNF25WIYIEMY", "length": 10768, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை | Can the corona be brought under control by the night curfew | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\nஇரவு ஊரடங்கு மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்ட��� வர முடியுமா\nதமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இந்த இரவு ஊரடங்கு குறித்து பலவிதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. \"பெரும் காட்டுத்தீயை அணைப்பதற்கு குழந்தைகள் விளையாடும் தண்ணீர் துப்பாக்கியை பயன்படுத்துவது போலத்தான் இந்த இரவு ஊரடங்கு; இதனால் எந்தப் பயனும் இல்லை'' என்றும் ''மக்கள் அனைவருமே தூக்கத்தில் நடக்கிறார்களா'' என்றும் இரவு ஊரடங்கைக் கலாய்த்துப் பல மீம்கள் வைரலாகின்றன.\nஇரவு ஊரடங்கு மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா இதுகுறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ‘’ மருத்துவரீதியாக பார்க்கும்போது இரவு நேர ஊரடங்கால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என நிரூபிக்கப்படவில்லை. எனினும் கொரோனா பரவல் குறித்த சில மக்களின் அலட்சியப்போக்கை மாற்றுவதற்கு இந்த இரவு நேர ஊரடங்கு நிச்சயம் உதவும்.\nகொரோனா வைரஸ் குறித்து மக்கள் மறந்துவிட்டதாகவே தெரிகிறது. எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூடுகிறார்கள். மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் மறந்துவிட்டார்கள். எனவே, இன்னும் முழுமையாக கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டுப் போகவில்லை; இரண்டாவது அலையாக வந்து உலுக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்துவதற்கு இரவு ஊரடங்கு நல்லதொரு காரணியாக இருக்கும். அப்படி இரவு நேர ஊரடங்கு வரும்போது அது மக்களிடையே கொரோனா பரவல் குறித்த அலட்சியப்போக்கை மாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும். முழு ஊரடங்கு அமல்படுத்தினால் அன்றாடங்காய்ச்சிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை. எனவே இரவுநேர ஊரடங்கு என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே.\nகொரோனா பரவல் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள், சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நல்ல முடிவு. அது கொத்து கொத்தாக பரவும் கொரோனா பரவலை தவிர்த்திட முடியும். மேலும் சென்னை போன்ற மாநகரங்களில் ஞாயிறு அன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஞாயிறு ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது மக்கள்தொகை அதிமுள்ள நகரங்களில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் குறிப்பி���்ட பலனளிக்கும்'' என்கிறார் அவர்.\n“சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கக்கூடாது”- கொடைக்கானலில் ஏராளமானோர் போராட்டம்\nஉத்தராகண்ட் : கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து 20 நோயாளிகள் தப்பி ஓட்டம்\nRelated Tags : கொரோனா , கொரோனா வைரஸ் , ஊரடங்கு , இரவு நேர ஊரடங்கு,\nசென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை\nதமிழகத்தில் மீண்டும் 2000ஐ நெருங்கும் கொரோனா\n\"மில்லியன் கணக்கான இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் மேடம் நீங்கள்\" - மேரி கோமை புகழ்ந்த பவானி தேவி\nகாவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\n“எனக்கு தேவை வெண்கலம் அல்ல; தங்கப்பதக்கம்” - இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா\nகலாய்ப்போருக்கு பதக்கங்களால் 'பதில்' - ஒலிம்பிக்கில் 'பெருமித' வடகிழக்கு இந்திய வீரர்கள்\nமீண்டும் குற்றப் பரம்பரை சட்டம் - சந்தேக நபரின் டிஎன்ஏவை சேமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு\nஅரசு காப்பீடு நிறுவனங்கள் இனி தனியார்மயம் - புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்னணி\nதொல்லியல் ஆய்வுகள் ஏன் தேவை அதனால் என்ன பயன் - ஒரு சிறப்புப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கக்கூடாது”- கொடைக்கானலில் ஏராளமானோர் போராட்டம்\nஉத்தராகண்ட் : கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து 20 நோயாளிகள் தப்பி ஓட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/us-tamils-welcome-investigation-tna-mps-accepting-bribe-sri-lankan-governmenttamils-trump/", "date_download": "2021-07-30T20:13:05Z", "digest": "sha1:WSGKPBDLFJ4Z3O7WA437BZV6SBIYFRNU", "length": 6804, "nlines": 65, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்த��ன் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nபௌத்த மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் எம்மை ஆதரியுங்கள்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ambassadors/", "date_download": "2021-07-30T19:09:53Z", "digest": "sha1:K5JWGQW4GSU53XVXHNPXGXKJVLLYF5ZU", "length": 21002, "nlines": 270, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ambassadors « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிடுதலைப்புலிகளின் தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயம்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.\nஅமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nகிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க ���வர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்.\nஇவர்கள் சென்ற ஹெலிக்கொப்டர் மட்டக்களப்பு நகரில் உள்ள வெபர் மைதானத்தில் தரை இறங்கியதும், அங்கு படை மற்றும் சிவில் அதிகாரிகளால் இவர்கள் வரவேற்கப்பட்டனர்.\nஅப்போது அங்கு இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்தச் சம்பவத்தின் போது ஒரு எறிகணையின் சிதறல் அருகில் இருந்த வின்சன்ட் மகளிர் கல்லூரியில் விழுந்ததில் ஒரு மாணவியும் காயமடைந்துள்ளார்.\nஇந்தத் தாக்குதல் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இராஜதந்திரிகள் அந்தப் பகுதிக்கு வருவது குறித்து தமக்கு முன்னரே அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.\nஇது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.\n‘ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக புலிகளுடன் மஹிந்த ரகசிய ஒப்பந்தம்’- சந்தேகம் எழுப்புகிறார் ரணில்\nஇலங்கையில் கடந்த 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது என்பதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்திருந்தார்.\nஅண்மையில் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிறிபதி சூரியாராட்சி அவர்கள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களிற்கும் எதிராக பலவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.\nஜனாதிபதித் தேர்தலிற்கு முன்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பினரிற்கும், புலிகளிற்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பில் இரகசிய ஒப்பந்தம் இருந்தது என்று மிகவும் பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை ஊடகங்கள் வாயிலாக ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கிறார்.\nஇந்த விடயம் குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இப்படியாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார்.\nரஷ்ய- ஜார்ஜிய விவகாரம் கடுமையாகிறது\nரஷ்ய இராணுவ வளாகத்தை ஜார்ஜிய துருப்புக்கள் சுற்றி வளைத்துள்ளனர்\nஉளவு பார்த்தாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ரஷ்ய இராணுவ அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விவகாரம் முற்றி வருவதன் அறிகுறியாக ஜார்ஜியாவின் தலைநகர் டிபிலிசியில் இருக்கும் தனது தூதரை திரும்ப அழைத்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nஜார்ஜியாவின் குற்றச்சாட்டு அபத்தமானது என்றும் உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி இவனாவ் தெரிவித்துள்ளார்.\nஒரு பெரிய தூண்டிவிடும் சம்பவத்தை ஏற்படுத்த ரஷ்ய அதிகாரிகள் திட்டமிட்டனர் என்று ஜார்ஜியா கூறுகிறது.\nதலைநகர் டிபிலிசியில் உள்ள ரஷ்ய இராணுவ வளாகத்தை ஜார்ஜிய துருப்புக்கள் சுற்றி வளைத்துள்ளனர்.\nஇந்த வளாகத்தினுள் தாங்கள் விசாரிக்க விரும்பும் மற்றுமொரு ரஷ்ய அதிகாரி தஞ்சம் அடைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.\nஜார்ஜியாவில் உள்ள ரஷ்ய அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளியேற வேண்டும் என்று ரஷ்யா உத்திரவிட்டுள்ளது. டிபிலிசியில் இருக்கும் ரஷ்ய தூதரகம் விசா விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதை நிறுத்திவைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/20_ELU_MALAI5c667d3b1d12e.html", "date_download": "2021-07-30T19:01:21Z", "digest": "sha1:6JU4XTRLCHMRIAXA3F47TKFEZVKBDZH7", "length": 19248, "nlines": 346, "source_domain": "eluthu.com", "title": "மு ஏழுமலை - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nமு ஏழுமலை - சுயவிவரம்\nஇயற்பெயர் : மு ஏழுமலை\nசேர்ந்த நாள் : 15-Feb-2019\nஆங்கில ஆசிரியர். தற்போது துணை முதல்வராக ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிகிறேன்.. தமிழறி தமிழனே என்ற கவிதை நூல் வெளியிட்டு உள்ளேன் (2014 கவிதை எழுதுவதில் மிக ஆர்வம்.\nமு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன்னை பிடிப்பது முதலில் யார்.\nமு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகூடலில் உன் காமமும் கண்டேன்\nமு ஏழ��மலை - படைப்பு (public) அளித்துள்ளார்\nகூடலில் உன் காமமும் கண்டேன்\nமு ஏழுமலை - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன்னை பிடிப்பது முதலில் யார்.\nமு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபுதிது புதிதாய் வரும் நோய்களுக்கு\nதினுசு தினுசாய் உடன் பெயர் சூட்டும்\nஉறக்கமின்றி - ஈரேழு திங்களாய்\nமு ஏழுமலை - படைப்பு (public) அளித்துள்ளார்\nபுதிது புதிதாய் வரும் நோய்களுக்கு\nதினுசு தினுசாய் உடன் பெயர் சூட்டும்\nஉறக்கமின்றி - ஈரேழு திங்களாய்\nமு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nதேவை இல்லை பாஷைகள் ..\nமு ஏழுமலை - படைப்பு (public) அளித்துள்ளார்\nதேவை இல்லை பாஷைகள் ..\nமு ஏழுமலை - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுக்கால் பாகம் நிரம்பிய உண்டியல்.\nஎவரேனும் இடுகின்ற பணத்தின் வழியே பரவக்கூடும் என்ற அச்சத்தில் யாசகர்களும். ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கவிதை . சொல்லியவண்ணம் அருமை. வாழ்த்துகள் இவன். மு. ஏழுமலை .\t17-Mar-2020 2:28 pm\nமு ஏழுமலை - Mauriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nரத்தினசுருக்கம் உங்களின் இந்த கவிதை. அருமை . தொடர்க கனவினை தமிழ் செழிக்க . இவன் மு. ஏழுமலை 12-Mar-2020 2:31 pm\nமு ஏழுமலை - தான்ய ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமண்ணில் பசுமை புரட்சி ஏற்பட\nபோர் முரசு -இடி முழக்கம்\nஉயிர் கொடுக்கும் படைவீரர்கள் - மழைத்துளிகள்..\nஆணோடு மட்டுமல்ல தனக்கு இயற்கையோடும் காதல் பிறக்கும் என்பதற்கு இந்த கவி ஒரு சான்று . வளர்க மு. ஏழுமலை 11-Mar-2020 2:17 pm\nமு ஏழுமலை - Mauriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமிக அழகான வரிகள் அருமை 👍\t13-Mar-2020 4:17 pm\nநெஞ்சமும் நெகிழ்ந்தது உங்களின் படைப்பில்❤ . வாழ்த்துக்கள்👏 , அழாகான வரிகள் 😇\t11-Mar-2020 3:54 pm\nகுறுக தரித்த குரலாய் சுருங்க சொல்லிவிட்டீர் உமது எண்ணங்களை. வார்த்தை பயன்பாடு அருமை. வாழ்த்துகள் மு. ஏழுமலை 11-Mar-2020 2:12 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2010/04/blog-post_30.html", "date_download": "2021-07-30T20:38:54Z", "digest": "sha1:ZLDADESOPNTNTUJKNIMNLC4MU4HIKMSC", "length": 45113, "nlines": 342, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்", "raw_content": "\nபொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்\nபத்து வருடங்களுக்கு முன் உலக மக்களனைவரது கவனத்தையும் ஈர்த்த நாடு பொஸ்னியா. மூன்றாம் உலக யுத்தம் ஆசியாவைக் கடித்து, ஆபிரிக்காவைக் கடித்து கடைசியாக ஐரோப்பியாவையே கடிக்க வந்ததை அறிவித்த காலம் அது. மூன்றாம் உலக நாடுகளை வெற்றிகரமாகப் பிரித்தாண்ட மேற்கு ஐரோப்பியர்கள் கடைசியில் அயல்நாடான பல்லின மக்களைக் கொண்ட யூகோஸ்லாவியாவையும் பிரித்தாள வருவார்கள் என யார் நினைத்திருப்பார்கள் \nகாலஞ்சென்ற டிட்டோ காலத்தில் யூகோஸ்லாவிய சோசலிசக் குடியரசு பல்லின மக்கள் சமாதானமாக சகோதரர்களாக வாழ்வதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டது. அப்போதெல்லாம் தேசியவாதச் சக்திகளுக்கெல்லாம் இடமிருக்கவில்லை. அல்லது அடக்கப்பட்டனர். ஆரம்பத்திலேயே சோவியத் யூனியனுடன் உறவுகளை முறித்துக்கொண்ட யூகோஸ்லாவியா தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மேற்கைரோப்பிய நாடுகளுடன் நடபுறவு பூண்டு கடனுதவிகளைப் பெற்று வந்தது. அதிகம் விளம்பரம் செய்யப்படாத ஒரு சோசலிச நாட்டுக்கான முதலாளித்துவ நாடுகளின் உதவிபற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. டிட்டோவின் மரணத்தின் பின்பு, சோவியத் யூனியனும் வீழ்ச்சியடைய யூகோஸ்லாவியாவிற்கான மேற்குலக நிதியுதவி திடீரென நிறுத்தப்பட்டது.\nபுதிய ஜனாதிபதி மிலோசவிச் தலைமையிலான யூகோஸ்லாவிய மத்திய அரசாங்கம் பலவீனமடைந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நவதேசியவாதிகள் தம்மை மீள்கட்டமைப்புச் செய்துகொண்டனர். ஸ்லோவேனியா, குரோவேசியா, பொஸ்னியா ஆகிய குடியரசுகள் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இதில் பொஸ்னியா மிகவும் சிக்கலான பிரச்சினையை எதிர் நோக்கியது. சேர்பியர், பொஸ்னிய முஸ்லீம்கள், குரோவாசியர் ஆகிய மூன்று இனங்கள் (இனம் என்ற வரையறை சரியா\nஉண்மையில் இவர்கள் அனைவரும் ஒரே மொழி பேசும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பிரிப்பது மதம் மட்டும்தான். கிழக்கைரோப்பிய மரபைக்கொண்ட ஓர்த்தோடொக்ஸ் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் சேர்பியர்கள், கத்த��லிக்கரான குரோவாசியர்கள், துருக்கிய ஒட்டோமான் ஆட்சிக்காலத்தில் முஸ்லீம்களாக மாறிய சேர்பியர்கள் அல்லது பொஸ்னிய முஸ்லீம்கள். இவர்களனைவரும் பேசும் மொழி , சிறு வித்தியாசங்கள் இருந்தபோதிலும், சேர்போ-குரொவாசியா என்ற பொது மொழிதான்.\nஇருப்பினும், 1990 க்குப் பின்பு இம் மூன்று சமுகங்களிலும் தோன்றிய தேசியவாதச் சக்திகள் தனித்தன்மையை வலியுறுத்தின. பொஸ்னியா தனியரசாக அமையும்போது அங்கு பெரும்பான்மையாக வாழும் முஸலீம்களின் கைகளில் ஆடசியதிகாரமும், இராணுவமும் போய்விடும் என்ற அச்ச உணர்வு, அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்த சேர்பியரையும், குரோவாசியரையும் ஆயுதக்குழுக்களாக மாற்றியது. தேசிய இராணுவம் பொஸ்னிய முஸ்லிம்கள் வசம் வந்தது.\nபுதிதாகச் சுதந்திரமடைந்த குரோவேசியாவின் உதவியோடு பொஸ்னிய எல்லைக்குள் வாழ்ந்த குரோவேசியரின் ஆயுதபாணிக்குழுக்கள் உருவாகின. போர் நிச்சயமாகியது. யுத்தம் ஈவிரக்கமின்றி நடந்தது. மூன்று சமுகங்களின் ஆயுதக்குழுக்களும் இயன்ற அளவு மனித உரிமைகளை மீறின. சேர்பியப் படைகள் முஸ்லீம், குரோவேசியப் பொதுமக்களைக் கொன்றதும், முஸ்லீம் படைகள் சேர்பிய குரோவேசியப் பொதுமக்களைக் கொன்றதும், குரோவேசியப் படைகள் சேர்பிய முஸ்லீம் பொதுமக்களைக் கொன்றதுமென போர்க்குற்றங்கள் அனைவராலும் இழைக்கப்பட்டன.\nசேர்பியக் கிறிஸ்தவர்கள் தாம் முஸ்லீம்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் புனிதக் கடமையைச் செய்வதாக நம்பினர். அப்படியே சொல்லியும் கொண்டனர். \"கிறிஸ்தவ\" மேற்கு ஐரோப்பாவும், அமெரிக்காவும் யாருடைய பக்கம் நின்றார்கள் சிலர் புருவத்தை நெரிக்கலாம். ஆனால் அவர்கள் முஸ்லீம்களின் பக்கம் தானிருந்தார்கள். நேட்டோவின் விமானப்படைகள் சேர்பிய நிலைகள் மீது குண்டுகள் போட்டன. அமெரிக்கா முஸ்லீம் படைகளுக்கு ஆயுதம் வழங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால், பின் லாடனின் அல்கைதா உறுப்பினர்களைப் பற்றி அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.\nபல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்ட நான்கு வருடப்போர் இறுதியில் அமெரிக்கத் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. பொஸ்னியா ஒரு தலைமையின் கீழ் இரண்டு குடியரசுகளாகப் பிரிக்கப்பட்டது. அதாவது, சமாதானமுறையிலான இனப்பிரிப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது. சேர்பியக் குடியரசில் சே��்பியர் மட்டும், பொஸ்னிய சமஸ்டிக் குடியரசில் முஸ்லீம்களும், குரோவாசியர்களும் மட்டும் என இனஅடிப்படையிலான பிரிவுகள் உருவாக்கப்பட்டன. சேர்பியர்கள் அங்கே, முஸ்லீம்கள் இங்கே எனத்தான் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.\nபோர் முடிவுக்கு வந்தாலும், அந்நிய நாட்டுச் சமாதானப் படைகளின் கீழ் சமாதானம் கொண்டுவரப்பட்டாலும், நிரந்தர அரசாங்கம் அமைத்துவிடாலும் பொஸ்னியர்கள் இன்னமும் பதில் கிடைக்காத கேள்விகளைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள். அவற்றில் முக்கியமானவை சிரபிரெனிச்சா படுகொலைகள் சம்பந்தமானவை. அங்கே உண்மையில் என்ன நடந்தது \n1995ம் ஆண்டு போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம். ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு பிரச்சினைக்குள் சிக்குப்பட்டுக் கொண்டது. சேர்பிய ஆக்கிரமிப்பாளரிடமிருந்து முஸ்லீம்களைக் காப்பாற்ற என்று கூறி குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்கப்பட்டன.\nஅவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வலையமான சிரபிரெனிச்சா ஐ.நா சமாதானப்படையின் ஓர் அங்கமாக இயங்கிய \"டச்பட்\" என்ற ஒல்லாந்து நாட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியது. மிகவும் பாதுகாப்பான பிரதேசம் என நினத்தவர்களுக்கு ஏமாற்றங்களும் அதிர்ச்சிகளும் காத்திருந்தன. ஐ.நா சமாதானப்படை வீரர்கள் சிலர் சேர்பியர்களால் பிடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோது, ஐ.நா சபை இராஜதந்திரப்பேச்சுவார்த்தைகள் என பணிந்து போகும் நிலைக்குள் தள்ளப்பட்டது. அந்தத தருணத்தில் சேர்பியப் படைத்தளபதியும் ஒல்லாந்து \"டச்பட்\" கொமாண்டரும் சந்தித்துப்பேசினர். என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது.\nசில நாட்களுக்குப் பின்னர் சேர்பிய இராணுவம் சிரபிரெனிச்சா பாதுகாப்பு வலயம் நோக்கி முன்னேறியது. பலரும் அதிர்ச்சியடையும் அளவிற்கு பாதுகாப்பிற்கு நின்ற ஒல்லாந்துப் படையினர் பின் வாங்கினர். எவ்வித எதிர்ப்புமின்றி சிரபிரெனிச்சாவைக் கைப்பற்றிய சேர்பியப் படைகள் அகப்பட்டுக் கொண்ட முஸ்லீம்களை ஆண்,பெண் எனப் பிரித்து பெண்களையும் குழந்தைகளையும் வாகனங்களில் ஏற்றி அனுப்பிவிட்டு, ஆண்களனைவரையும் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்திற்கும் அதிகம். இந்தப் படுகொலைகளை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா ஒல்லாந்துப் படையினரும் குற்றவாளிகள் என்பதைச் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் என்ன நடந்தது \nநீண்ட காலம் இழுத்த விசாரணைக் கமிசன் தனது தீர்ப்பில் ஒல்லாந்து சமாதானப் படையினரையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையையோ பெரிதாகக் குறைகூறவில்லை. சமாதானப்படை அனுப்பப்படும்போது சரியாக ஆராயப்படவில்லை. அவ்வாறு அனுப்பியது நெதர்லாந்தின் தவறு என அறிக்கை கூறியது. ஒல்லாந்து அரசாங்கம் தனது பொறுப்பை ஏற்று, தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாகப் பதவி விலகியது. இதனால் பல விடயங்கள் வெளிக்கொணரப் படாமலே மூடிமறைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்திறகுப் பின்னால் இருந்த பிற சக்திகள் எவை இத்துயர நாடகம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் என்ன \nஅலியா இசபெகோவிச், சிறுவயதிலிருந்தே \"இளம் முஸ்லீம்கள்\" என்ற அமைப்பின் உறுப்பினர். முன்னாள் யூகோஸ்லாவியாவில் அவர் பிரசுரித்த \";இஸ்லாமிய அறிக்கை\" நூலுக்காகச் சிறையிலிடப்பட்டவர். 1990 ம் ஆண்டு பொஸ்னியக் குடியரசுத் தேர்தலில், தனியே பொஸ்னிய முஸ்லீம்களைக் கொண்ட கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.\nபெரும்பான்மை (45 வீதம்) முஸ்லீம்களைக் கொண்ட பொஸ்னியாவை உலக இஸ்லாமிய நாடுகளின் கட்டமைப்பில் சேர்க்க விரும்பியவர். அலியா இசபெகோவிச் பின் லாடனைச் சந்தித்ததாக வதந்திகள் இன்றும் கூட வலம்வருகின்றன. முன் குறிப்பிட்டது போல, அல்கைதா உறுப்பினர்களும் பொஸ்னியாவில் போரிட்டார்கள். அவர்கள் இப்போது பொஸ்னியக் குடியுரிமை பெற்று , உள்நாட்டுப் பெண்களையும் மணந்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.\nஇருப்பினும்.... இனிவரும் தகவல்கள் குழப்பத்தையூட்டுவன. அலியா இசபெகோவிச் இன்றுவரை மேற்குநாடுகளின் மனதுக்கினிய நண்பர். நம்பிக்கையான பொஸ்னிய அரசியல்வாதி என்றெல்லாம் புகழப்படுபவர். அவ்வளவு தூரம் மேற்கத்தைய நாடுகளின் திட்டங்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறார். அதுமட்டுமல்லாது, அமெரிக்காவும் மேற்கைரோப்பாவும் புனர்நிர்மாணத் திட்டங்களில் ஒரு பகுதியாக புதிய மசூதிகளைக் கட்டிக் கொடுக்கின்றன. போருக்குப் பின்னர் மதத்தை நாடுவோர் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பெரும்பாலான முஸ்லீம் அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்தும் வழங்கப்பட்டுள்ளது.\nபிற யூகோஸ்லாவியப் பிரச்சினைகளின் போது நட���்ததைப்போல மேற்குலக நாடுகள் பொஸ்னியப் பிரச்சினையிலும் சேர்பிய விரோத நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக சேர்பியர்கள் குமுறுகிறார்கள். (மேற்குலகக் கட்டுப்பாட்டில் உள்ள) சர்வதேசத் தொடர்பூடகங்கள் யாவும் சேர்பியர்களைக் கெட்டவர்களாகவும், முஸ்லீம்களை நல்லவர்களாகவும் சித்தரித்தன. ஆனால், திரைமறைவில் நடந்தவைகளோ வேறு விடயங்கள். அமெரிக்க ஐரோப்பிய அரசுகளில் கொள்கை வகுக்கும் அதிமேதாவிகளினால் ஓரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. யூகோஸ்லாவியாவிற்கான வெளிநாட்டுக் கடனுதவிகள் நிறுத்தப்பட்டதிலிருந்து இந்த நாடகம் தொடங்குகின்றது. இதன் முதலாம் கட்டம்: ஸ்லோவேனிய, குரோவேசிய யுத்தங்கள். இரண்டாம் கட்டம்: பொஸ்னிய யுத்தம்.\nஆனால், பொஸ்னியப் பிரச்சினை சிக்கலானது. ஐரோப்பாவில் பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்ட நாடான பொஸ்னியா இஸ்லாமிய அடிப்படைவாதப் பாதையில் போகவிருந்தது. இத்தகைய காரணங்களால் பொஸ்னியாவில் முஸ்லீம்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காக போர் நீண்ட காலம் தொடரவிடப்பட்டு, சிரபிரெனிச்சாப் படுகொலைகள் போன்ற இன அழிப்புக் கொலைகள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என ஊகங்களும் உண்டு. இதுதவிர, பெரும்பாலும் முஸ்லீம் அகதிகளுக்கு மட்டும் மேற்கு ஐரோப்பாவில் அடைக்கலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளையினத்தவரான , பெயரால் மட்டும் முஸ்லீமான, இவர்களின் பிள்ளைகள் காலப்போக்கில் மேற்கைரோப்பியராக உள்வாங்கப்பட்டு விடுவார்கள்.\nஇதேவேளை பொஸ்னிய முஸ்லீம்களின் தலைவர் அலியா இசபெகோவிச் கூட மேற்குலகச் சார்பாளர் தான். சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தள்ளிய, \"நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்த, மோட்டார் ஷெல் தாக்குதற் சம்பவங்கள்,\" இவர் தலைமையிலான படைகளின் வேலை என்று ஐ.நா. வட்டாரங்களிலேயே நம்பப்படுகின்றது. (செய்திகள் இவ்வசம்பாவிதத்தை சேர்பியர்கள தலையில் சுமத்தியிருந்தன.) சமாதான ஒப்பந்தம் கொண்டுவர ஒத்துழைத்த யூகோஸ்லாவிய ஜனாதிபதி மிலோசெவிச் அந்தக் காலங்களில் பலர் நினைப்பதற்கு மாறாக சேர்பியப் படைகளை ஆதரிக்கவில்லை. ஆனால், இவருக்கும் முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டது. நெறியாள்கை செய்தோரின் விருப்பப்படியேதான் நாடகமும் முடிந்தது.\nசமாதானப்படை என்ற பேரில் அமெரிக்க மேற்கைரோப்பிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கிவிட, ப��ஸ்னியா மேற்குலகக் காலனியாகியது. சமாதானப் படையின் உயரதிகாரிகள் கடத்தல் தொழில், விபச்சார விடுதி நடத்துதல் போன்ற சமூக விரோதச் செயல்களில் கூட ஈடுபட்டமை அம்பலமாகியிருக்கிறதென்றால் அங்குள்ள நிலைமை எவ்வளவு மோசமானதென ஊகிக்கமுடியும். அப்படியானால் யூகோஸ்லாவியாவில் நிறைவேற்றப்பட்ட நாடக அரங்கேற்றத்தின் பின்ணணி என்ன ரஷ்ய, மத்திய ஆசிய எண்ணையை ஐரோப்பாவிற்குக் கொண்டுவருதல், மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத்தளம் அமைத்தல் போன்றவையேயாகும். நாடகத்தின் இறுதிக்கட்டம்தான் கொசோவாவில் அரங்கேறியது.\nLabels: இனப் படுகொலை, பொஸ்னியா, யூகோஸ்லேவியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபால்கன் பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஸ்லாவிய இனத்தைச் சேர்ந்தவர்கள். மதங்கள் தாம் அவர்களைப் பிரித்து பாழ்படுத்தி விட்டன.\nநல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.\nபெரிய ஆச்சரியம் .. எப்படி இவ்வளவு விஷயங்களை உள்வாங்கி எழுதுகிறீர்கள்\nமுழுக்க முழுக்க செர்பியா கம்யூனிச கொலை வெறியர்களுக்கு ஆதரவான கட்டுரை.தோழர்.போஸ்னியாவில் நடந்த பல்வேறு முஸ்லிம் இனபடுகொலைகளை அமுக்கி வாசிக்கும் மர்மம் என்ன.இனபடுகொலைகளுக்காக உலக நீதிமன்றத்தில் விசாரிக்கபட்ட செர்பியா அதிபர் மிலோவிக் பற்றியெல்லாம் ஒன்னும் காணலையே.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nமேதகு - திரைக்கதைக்கு பின்னால் உள்ள நிஜக்கதை\nமேதகு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். ஜகமே தந்திரம் போன்ற குப்பைப் படங்களை விட இது பல மடங்கு மேலானது. குறிப்பாக நாட்டுக்கூத்துடன் கதை சொல்ல...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\n - 16 (பதினாறாம் பாகம் ) திராவிட அர...\nகியூபாவில் ��டக்கும் குழப்பம் தொடர்பாக சில குறிப்புகள்: - 10-11 ஜூலை, வார இறுதி நாட்களில் கியூபாவின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்...\nஹிஷாலினி மரணம் - சுரண்டப்படும் சிறார் தொழிலாளர்கள்\nஇலங்கையில் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்த பதினாறு வயது சிறுமி ஹிஷாலினி கடும் சித்திர...\nஇலங்கை பாடநூலில் திராவிடர் என்ற சொல்\nஇலங்கையில் ஆண்டு பத்திற்கான (Grade 10) வரலாறு பாட நூலில் திராவிடம் என்ற சொல்: \"இலங்கை பாடநூல்களில் திராவிடர் என்ற சொல் எங்கேயும் எழு...\n1977 இனக்கலவரம்: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை\n//வகுப்புவாதம் தலைதூக்கும் போதெல்லாம் முதல் முதல் பாதிக்கப் படுவது புரட்சிகர இயக்கமாகும். ஆகவே தொழிலாளி வர்க்கமும் புரட்சிகர இயக்கமும் தங்கள...\nஜகமே தந்திரம் - ஈழத்தமிழர்களையும், புலிகளையும் கொச்சைப் படுத்தும் படம்\nநெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் தமிழ் இன உணர்வாளர்களை குஷிப் படுத்தும் நோக்கில் வைக்கப் பட்ட வசனங்கள்: ...\nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் - ஒரு மறைக்கப்படும் வரலாறு\n- ஆசியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் இலங்கையில் தான் தொடங்கியது. 1893 ம் ஆண்டு ஐரோப்பிய முதலாளிகளின் அச்சகங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்\nகிழக்கு தீமோர்: சுதந்திரம் உண்டு, சோறு இல்லை\nஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்\nகொசோவோ: ஒரு பொருளாதார அடியாள் உருவான கதை\nவத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி\nதற்கொலைத் தாக்குதல்களை தோற்றுவித்தவர் யார்\nபுரட்சியாளர் கட்டுப்பாட்டில் கிரேக்க தொலைக்காட்சி ...\nமனிதப் பேரழிவில் லாபம் காணும் முதலாளித்துவம்\nலண்டனை மீட்ட ஊர்காவல் படைகள்\n\"நாம் தமிழர், நமது மொழி ஆங்கிலம்\" - லண்டன் தமிழர்\nஇந்திய இராணுவத்தை நிலைகுலைய வைத்த நக்சலைட்கள்\nகோயிலில்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்\n தீயில் கருகிய ஈழ அகதிப் பெண் - வீடியோ சாட்ச...\nபிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்\nஉழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந���தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/akhilesh-yadav/", "date_download": "2021-07-30T20:28:43Z", "digest": "sha1:ZTP26AF3PLFZLNJ6RUWFBPPGZYERUCBO", "length": 16693, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "Akhilesh Yadav | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசெல்போன்களை உளவு பார்த்தது ஜனநாயக குற்றம்\nலக்னோ: இந்தியாவைச் சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை ஹேக் செய்து, உளவு பார்த்தது ஐனநாயக குற்றம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரம், முன்னாள் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ்...\nஉ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்\nலக்னோ: உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கம் என அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார். உத்தரபிரதேசத்தில் 2022ல்...\nபாஜகவின் கொரோனா தடுப்பூசியை எப்படி நம்ப முடியும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி\nலக்னோ: தான் இப்போது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளமாட்டேன் என்றும், பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது என்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில்,...\nமேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா கட்சிக்கு ஆதரவு: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்\nலக்னோ: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார். ஆசம்கார்கில் அகிலேஷ் யாதவ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி செல்ல முயற்சி: அகிலேஷ் யாதவ் கைது\nலக்னோ: விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா...\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nலக்னோ : டெல்லி அருகே உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. அரசு பிரமாண்டமாக \"பிலிம் சிட்டி\" அமைக்க உள்ளது. இந்த நிலையில் மும்பைக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், இந்தி...\nஒருவருடத்தில் 1000 குழந்தைகள் பலி: உ.பி.அ���சுமீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு\nலக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மருத்துவமனையில், கடந்த 12 மாதங்களில் ஆயிரம் குழந்தைகள் பலியாகி உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலே‌‌ஷ் யாதவ் குற்றம் சாட்டி உள்ளார். ராஜஸ்தானின் கோட்டா அரசு மகப்பேறு மற்றும்...\nசிஏஏவுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி சைக்கிள் பேரணி: அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்\nலக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இன்று சமாஜ்வாதி கட்சி சார்பில் உ.பி. மாநிலத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மத்தியபாஜக அரசு அமல்படுத்தி உள்ள...\n“கும்பல் கொலை, சமூக விரோத செயல்பாடு” குறித்து குழந்தைகள் கற்றுக்கொள்ள ஆர்எஸ்எஸ் ராணுவ பள்ளியா\nலக்னோ: \"கும்பல் கொலை, சமூக விரோத செயல்பாடு\" குறித்து குழந்தைகள் தெரிந்துகொள்ள ஆர்எஸ்எஸ் ராணுவ பள்ளியை உ.பி.யில் தொடங்குகிறதா என்று முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பரப்பும் வகையில், உ.பி....\nதன் மனைவியைக் கூட வெற்றி பெற வைக்க அகிலேஷ் யாதவால் முடியவில்லை: மாயாவதி\nலக்னோ: தன் மனைவி டிம்பிள் யாதவைக் கூட அகிலேஷால் வெற்றி பெற வைக்கமுடியவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்துப்...\n30/07/2021-8 PM: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…\nபெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=25992", "date_download": "2021-07-30T19:52:39Z", "digest": "sha1:ACRY47ZIYOOUCM474VI2BOWDBNCFWJY3", "length": 18985, "nlines": 169, "source_domain": "rightmantra.com", "title": "மனக்கவலைக்கு மருந்தாகும் திருமுறைகள்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > மனக்கவலைக்கு மருந்தாகும் திருமுறைகள்\nஇன்றைக்கு நாகரிகமும் வசதி வாய்ப்புக்களும் தகவல் தொடர்பும் பன்மடங்கு பெருகிவிட்டன. சம்பளமும் பெருகிவிட்டது. கூடவே மன அழுத்தமும். ஆம்… எதையும் எதிர்கொள்ளும் துணிவின்றி, சிறு பிரச்சனை வந்தாலே இன்றைய இளைஞர்கள் துவண்டுவிடுகிறார்கள். ஐ.டி. துறையில் பெருகி வரும் தற்கொலைகளே இதற்கு சான்று. இதற்கு முக்கிய காரணம் இன்றைய கல்வி முறை. வெற்றி – தோல்விகளை பக்குவப்பட்டு பார்க்கும் மனநிலை இல்லாதவர்களாகவே இன்றைய கல்வி முறை மாணவர்களை வளர்க்கிறது. சறுக்கல்களையும் வீழ்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் மனது பக்குவப்படாததால் வாழவேண்டிய வாடி வதங்கிவிடுகின்றனர்.\nமாணவர்களுக்கு கல்வியின் ஊடே தேவாரம் உள்ளிட்ட சைவத் திருமுறைகளை சொல்லிக்கொடுப்பது தான் இதற்கு தீர்வு தேவாரம், திருப்புகழ் போன்ற தமிழ் திருமுறைகள் மற்றும் திருக்குறள் இவற்றை கற்பவர்களுக்கு மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் எந்தக் காலத்திலும் வராது. எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்று அவர்கள் விளங்குவார்கள்.\nஅக்கால பள்ளிகளில் மனனம் என்பது முக்கியமான ஒரு அம்சம். மனனம் என்பது ஒரு அற்புதமான கற்றல் முறை. முக்கியமான சூத்திரங்களை, வாய்ப்பாடுகளை, பாடல்களை ஒரு முறை மனனம் செய்துவிட்டால் ஆயுசு முழுவதும் அவை மறக்காது. முதலில் மனனம் செய்துவிட்டால் பின்னர் பொருள் விளங்கிக்கொள்வது மிகவும் சுலபம். மேலும், சிறு வயதில் மனனம் செய்வது எளிது. பசுமரத்தில் எவ்வாறு ஆணி சுலபமாக பதிகிறதோ அவ்வாறே சிறுவயதில் மனனம் செய்வது பதிந்துவிடும். ஆனால், இந்த மனன முறைகள் எதற்கு பயன்படுத்தவேண்டுமோ அதை விட்டுவிட்டு, அனுபவத்தில் உணரவேண்டிய பாடங்களைக் கூட மனனம் செய்து தேர்வுத் தாளில் கொட்டுவது போன்று கல்விமுறை மாற்றப்பட்டுவிட்டது.\nமேலும் திருமுறைகளை இளமையிலேயே கற்கத் துவங்கவேண்டும், அது பெரியவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல குழந்தைகளுக்கும் என்று உணர்த்தத்தான் பன்னிரு திருமுறைகளில் முதல் திருமுறையாக முதல் பாடலாக மூன்று வயது குழந்தை பாடிய “தோடுடைய செவியன் விடையேறி” என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. திருமுறைகளை இளமையிலேயே கற்கவேண்டும் என்பதற்கு இதைவிட பெரிய சான்று வேண்டுமா என்ன\nதோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்\nகாடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்\nஏடுடையமல ரான்முனைநாட்பணிந�� தேத்த அருள்செய்த\nபீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே\n– பன்னிரு திருமுறைகளில் முதல் பாடல் (அம்பிகையிடம் ஞானப்பால் உண்ட பின் சம்பந்தர் மூன்று வயதில் பாடியது\nவேலூரில் குழந்தைகளுக்கான கோடைக்கால இலவச சைவ சமய பயிற்சி வகுப்பு\nவரும் கோடைக்காலத்தில் வேலூரில் காந்தி நகரில் உள்ள சாரதா வித்யாலயா என்ற பள்ளியில், மாணவர்களுக்கு ‘மூன்றாம் ஆண்டு கோடைக்கால இலவச சைவசமய பயிற்சி வகுப்பு’ நடைபெறவிருக்கிறது. நாளை தொடங்கி சுமார் 10 நாட்கள் இவ்வகுப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெற்று வருகிறார்கள். இது மூன்றாவது ஆண்டாக நடைபெறவிருக்கிறது. முதலாமாண்டு ‘அட்டவீரட்டான தலங்கள்’ பற்றி மாணவர்களுக்கு 10 நாட்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, சைவ சமய குரவர்கள் நால்வர் வாழ்க்கை வரலாறு பற்றியும் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. இவ்வாண்டு ‘திருவிளையாடற் புராணம்’ கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்ட்டுள்ளது.\nஉங்களுக்கு தெரிந்த நண்பர் / உறவினர் வீட்டுக் குழந்தைகள் இருந்தால் தாராளமாக இந்த பத்து நாள் வகுப்பில் சேர்க்கலாம்.\nவயது 5 முதல் 15 வரை.\nபோட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். மற்றும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்படும்.\nமுகவரி : ஸ்ரீ சாரதா வித்யாலயா, எண் 4, 22 வது கிழக்கு குறுக்கு சாலை, காந்தி நகர், வேலூர் – 632006. தொடர்புக்கு : 9944458470, 8682086322\nஇந்த ஆண்டு வகுப்புகளுக்கான துவக்கவிழா நாளை காலை 10.00 மணியளவில் வேலூர் காந்தி நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இது பற்றி நம்மிடம் தெரிவிக்கப்பட்டு நாம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.\nஉடனே ஒப்புக்கொண்டோம். நமக்கு குழந்தைகள் மத்தியில் பேச மேடை கிடைக்கிறதே என்பதற்காக அல்ல. இந்தக் காலத்திலும் அதுவும் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நம் மாணவர்களுக்கு இலவசமாக சைவ சமயப் பயிற்சி அளிக்க இப்படியும் சிலர் இருக்கிறார்களே அவர்களை அவசியம் நேரில் கண்டு நம் தளம் சார்பாக கௌரவித்து, பேட்டியும் கண்டு நம் தளத்தில் வெளியிடவேண்டும் என்கிற எண்ணம் தான். எனவே பள்ளி முதல்வரையும் நிறுவனரையும் நேரில் சந்தித்து கௌரவிக்கவிருக்கிறோம். மேலும் பள்ளி ம��ணவர்களிடையே திருமுறைகளை அவசியம் கொண்டு செல்லவேண்டும் என்கிற நமது லட்சியத்திற்கு இது மிகப் பெரிய தீனி என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டோம்.\nஎனவே இன்று மதியம் வேலூர் புறப்படுகிறோம். அங்கு காங்கேயநல்லூர் வாரியார் ஸ்வாமிகள் வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்குகிறோம். நாளை காலை 10.00 மணியளவில் துவக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.\nஅனைத்தும் நல்லபடியாக முடிய குருவருளும் திருவருளும் துணை நிற்க வேண்டுகிறோம்.\nதிருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்\nபன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்\nபிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா\n‘தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி\nஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை\n ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா\nதிருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்\nபிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்\nஆலய தரிசனம் என்னும் அருமருந்து\nகோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….\nபள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு\n‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்\nநெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…\nவள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)\nஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club\nநம் பாரதி விழாவில் மலைக்க வைத்த மழலைகள்…\nநாமெல்லாம் ஆறறிவு படைச்ச மனுஷங்க தானே\nகோ பூஜையும் வேத சம்ரட்சணமும்\n2 thoughts on “மனக்கவலைக்கு மருந்தாகும் திருமுறைகள்\nசுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .\nபள்ளி விடுமுறை காலத்தில் இலவச சைவ சமய பயிற்சி வரவேற்க தக்கது .\nஅங்கு செல்வதால் குழந்தைகள் பல ஆரோக்கியமான விசயங்களை கற்று கொள்ளள முடியும் .\nஇந்த வாய்ப்பு வேலூர் குழந்தைகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் .\nஇறையருளும் குருவருளும் இருந்தால் மட்டுமே சாத்தியம் .\nஎங்கும் ஆன்மிகம் தளைத்து அருள் ஒளி பரவட்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-tv-aishwarya-prabhakar-latest/", "date_download": "2021-07-30T19:02:19Z", "digest": "sha1:ZGQ77IHYZP6MU6PIZWGH47PKZNY3O5HT", "length": 8049, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Tv Aishwarya Prabhakar Latest Photo", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது. இப்போ எப்படி இருக்காரு பாருங்க.\nவிஜய் டிவி ஐஸ்வர்யாவா இது. இப்போ எப்படி இருக்காரு பாருங்க.\nசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம் அவார்ட்ஸ் என்று விருது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகர். சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.\nஅதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம் ,மகாபாரத தொடர் போன்ற பல நிகழ்ச்சிகளில் பணியாற்றிய இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.\nஐஸ்வர்யா தொகுப்பாளினியாக தேர்வான சம்பவம் மிகவும் சுவாரசியமானது. உண்மையில் ஐஸ்வர்யாவின் சகோதரர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்காக சென்றுள்ளார். ஆனால், அவர் அந்த நேர்காணலில் தேர்வாகவில்லை. அப்போது கூட்டத்திலிருந்த ஐஸ்வர்யாவை தொகுப்பாளினியாக தேர்வு செய்துள்ளனர். அதன் பின்னர் இவர் தனது பயணத்தை தொகுப்பாளினியாக தொடர்ந்தார்.\nஐஸ்வர்யாவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.ருமணத்திற்குப் பின்னர் எந்த தொலைக்காட்சியிலும் இவரை காண முடியவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திருமணத்திற்கு பின்னர் படு குண்டாக இருந்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் ஒல்லியாக மாறியுள்ளார்.\nPrevious articleஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nNext articleஉடலை குறைத்ததும் அருண் விஜய் கெட்டப்பிற்கு மாறிய சிம்பு.\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் – அட, இருக்கருதுலேயே இவருக்கு தான் அதிக சம்பளம்.\nமேக்கப் இல்லாமல் இருக்கும் பாண்டியன் ஸ்டார்ஸ் நடிகையை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.\nஇதனால் தான் நான் ரீ – யூனியனுக்கு வரல – கனா காணும் க���லங்கள் மோனிஷா.\nதனது மனைவியின் கர்ப்பம் குறித்து சஞ்சீவ் போட்ட பதவி. குவியும் வாழ்த்துக்கள்.\nஅட, சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷின் தங்கையை பார்த்துள்ளீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/assembly-election-2021-madurai-east-constituency-video-vai-408345.html", "date_download": "2021-07-30T19:05:37Z", "digest": "sha1:U3BTUAJ3QSOFFTJAMNSZY4HN6HZAXRYP", "length": 12180, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "உங்கள் தொகுதி: மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும் | Assembly election 2021 Madurai East constituency video– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஉங்கள் தொகுதி: மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்\nஉங்கள் தொகுதி அறிந்ததும் அறியாததும் தொகுப்பில் இன்று நாம் பார்க்கப்போவது மண் மணக்கும் மதுரையில் உள்ள கிழக்கு தொகுதி...\nமதுரை வரலாற்றின் சிறு துளி யானை மலையாய் நிற்கும் தொகுதி மதுரை கிழக்கு... இந்த மலையில்தான் சுமார் 2000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டும், சமணர் படுக்கைகளும் இருக்கின்றன. முருகனுக்கு லாடன் கோயில் எனப்படும் குடவரைக்கோயில் இங்கே உண்டு. இதன் வடமேற்கே நரசிங்க பெருமாளுக்கும் குடைவரை கோயில் அரிய கல்வெட்டுகளுடன் இருக்கிறது. பத்மாசனமிட்டு யோக நிலையில் நிற்கும் பாண்டி கோயில் மதுரை கிழக்கு தொகுதியின் முக்கிய அடையாளம். இங்குள்ள சமய கருப்பசாமி கோயிலில் ஆடு, கோழி படையலிட்டு இன்றும் சாராயம், சுருட்டு படைத்து வழிபடுகிறார்கள் மக்கள்.\nமதுரை மாநகராட்சி எல்லையில் அமைந்திருந்தாலும் நகரின் விரிவாக்க பகுதிகளும், கிராமங்களும் தொகுதியை அலங்கரிக்கின்றன. நாராயணபுரம், அய்யர் பங்களா, வண்டியூர், உயர்நீதிமன்றக் கிளை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட இந்த தொகுதியின் ஒத்தக்கடையில் செயல்படும் 200க்கும் மேற்பட்ட எவர்சில்வர் தொழிற்சாலைகளை நம்பி 50 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.\nஇலந்தைக் குளத்தில் 28. 91 ஏக்கரில் எல்காட் சார்பில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா இப்பகுதியில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை நனவாக்க காத்திருக்கிறது. 1,500 தறிகள் இருந்த வண்டியூர் பகுதியில் இன்று 800 தறிகளே உள்ளன. ஆனால் இன்றும் 25 ஆயிரம் பேருக்கு தறிச்சத்தம்தான் சோறு போட்டுக்கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்கு பாடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்��� தலைவர்களான கே.பி.ஜானகியம்மாளையும், என்.சங்கரய்யாவையும் எம்எல்ஏவாக்கி அழகு பார்த்தவர்கள் இந்த தொகுதி வாக்காளர்கள்.\nஇங்கு பெரும்பாலும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொடிதான் பறந்துள்ளது. அந்த கட்சி 5 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.\nகடைசியாக 2016ம் ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட மூர்த்தி 32,772 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் பாண்டியை தோற்கடித்தார். மூர்த்திக்கு 1,08,569 வாக்குகளும், பாண்டிக்கு 75,797 வாக்குகளும் கிடைத்தன.\nமதுரை கிழக்கு தொகுதியில் 3,24,145 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1,66,564 பேர் பெண்கள். 1,60,643 பேர் ஆண்கள். 47 பேர் திருநங்கைகள்.\nவண்டியூர் பகுதியில் நெசவாளர்களுக்கு பாவு உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதால் நெசவுத் தொழில் பின்னடவைச் சந்தித்துள்ள நிலையில் அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் வாக்காளர்கள். பெரும்பாலும் மதுரையின் விரிவாக்கப் பகுதிகளை கொண்ட இந்த தொகுதியில் பாதாளச்சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளுக்காக மக்கள் இன்றும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமேலும் படிக்க... உங்கள் தொகுதி : அவினாசி சட்டமன்றத் தொகுதி அறிந்ததும், அறியாததும்\nஉத்தங்குடி - சமயநல்லூர் இணைப்புச் சாலைக்கு ஒப்புதல் கிடைத்து பணி நடந்து வருவது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. குறைகளைத் தாண்டி வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். தொகுதியை வைத்துள்ள திமுக மீண்டும் மார்க்சிஸ்ட்டிற்கு தாரை வார்க்குமா... அப்படி கிடைத்தால் இழந்த தொகுதியை மார்க்சிஸ்ட் மீட்குமா.. விடை காண காத்திருப்போம்.\nஉங்கள் தொகுதி: மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\nதிருச்சி: நின்றுபோன கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி-மீண்டும் தொடங்கப்பட்ட பின்னணி\nபெண்களுக்கு இலவச சிலம்பக்கலை கற்றுத்தரும் மரக்காணம் இளைஞர்\nவிழுப்புரம் : இன்றைய செய்திகள் தொகுப்பு, ஜூலை 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=3993&Category=Sports", "date_download": "2021-07-30T19:50:41Z", "digest": "sha1:VTCYDBAOYI67HAH3KGA75NAN3JUBSFRK", "length": 12292, "nlines": 36, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nகூடுதல் நேரத்தில் அமெரிக்க கீப்பர் ஏமாற்றம்\nரெய் மபோகி - ஜூலியோ சிஸார் - டிம் ஹோவர்டு - கிளெர்மோ ஒசாவ் - மானுவல் நோயர்\nதனது நாட்டு அணியின் ஆட்டத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ரசித்தபோதும், அமெரிக்க அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தது.\nஅமெரிக்க அணிக்கு சிறந்த அரணாக கோல் கீப்பர் டிம் ஹோவர்டு செயல்பட்டபோதும், கூடுதல் நேரத்தில் பெல்ஜியம் வீரர்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சியினால், தொடரிலிருந்து அமெரிக்க அணி வெளியேற நேரிட்டது.\nபிரேசிலின் சால்வடரில் புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது. இத்தொடரின் கடைசி குரூப்-16 ஆட்டம் இதுவாகும்.\nநிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால், பெல்ஜியம் வீரர்களின் ஆதிக்கமே ஓங்கி இருந்தது.\nஇதைத் தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த சுற்றில் அதிக வெற்றிகள் கூடுதல் நேரத்தில்தான் நிர்ணயிக்கப்பட்டது. அவ்வாறு நடைபெறுமா அல்லது பெனால்டி ஷூட் அவுட்டுக்கு ஆட்டம் செல்லுமா என்று இரு நாட்டு ரசிகர்களும் இருக்கையை விட்டு எழுந்து நின்றவாறு எதிர்பார்த்திருந்தனர்.\nகூடுதல் நேரத்தின் 3ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்துக்கு முதல் கோல் கிடைத்தது. அந்த அணியின் கெவின் டி பிரைய்ன் இந்த கோலை அடித்தார்.\nஇந்த முன்னணியால் பெல்ஜியம் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டனர். தங்களது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பெல்ஜியத்துக்கு 105 நிமிடத்தில் ரோம்லு லுகாகுவினால் 2ஆவது கோல் கிடைத்தது.\nஆனால், ஆட்ட நேரம் மீதமிருந்ததால், அமெரிக்கர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருந்தனர்.\n107ஆவது நிமிடத்தில் அமெரிக்காவின் ஜூலியன் கிரீன் ஒரு கோல் அடித்தார். இதனால், ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கில் சென்று கொண்டிருந்தது. இருப்பினும் இறுதிவரை போராடியும் அமெரிக்காவினால் 2ஆவது கோல் அடிக்க முடியவில்லை. இதனால், பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் காலிறுதிக்குத் தகுதி பெற்றது.\nஅந்த அணி, தனது காலிறுதிச் சுற்றில் ஆர்ஜெண்டினாவுடன் மோதுகிறது.\n1986ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஆர்ஜெண்டினாவிடம் பெல்ஜியம் தோற்றது. அதற்கு இம்முறை தக்க பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகம்பத்தை காத்து, வையத்தை ஈர்த்து...\nஇந்த உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி, நெய்மர், ராபின் வேன் பெர்ஸி போன்ற முன்கள வீரர்கள் கோல்கள் அடித்து பத்திரிகைகளின் முதல் மற்றும் விளையாட்டுப் பக்கத்தை அலங்கரித்து வருகின்றனர். ஆனால், அமெரிக்காவின் டிம் ஹோவர்டு, மெக்ஸிகோவின் கிளெர்மோ ஒசாவ், பிரேசிலின் ஜூலியோ சிஸார், அல்ஜீரியாவின் ரெய் மபோகி ஆகிய கோல் கீப்பர்கள்தான் உண்மையில் கதாநாயகர்கள்.\nஇவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு ஆட்டத்தில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்துள்ளனர். பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மர் மற்றும் தியாகோ சில்வா கோல் கம்பத்துக்கு மிக அருகில் இருந்து தலையால் முட்டிய பந்தை தடுத்து கவனம் ஈர்த்தார் மெக்ஸிகோவின் கிளெர்மோ ஒசாவ்.\nசிலிக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டின்போது முதலிரண்டு கோல்களை பாய்ந்து தடுத்து ஆட்டத்தின் நாயகனாக விளங்கினார் பிரேசில் கோல் கீப்பர் ஜூலியா சிஸார். அதேபோல ஜெர்மனியின் தாமஸ் முல்லர், பிலிப் லாம் ஆகியோரை கோல் அடிக்க விடாமல் தடுத்து முடிந்தவரை வெற்றிக்குப் பாடுபட்டார் அல்ஜீரியா கோல் கீப்பர் ரெய் மபோகி. இந்த ஆட்டத்தில் அல்ஜீரியா தோல்வியடைந்தபோதிலும் ஆட்ட நாயகனாக மபோகி தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வே அவரது பெருமையை பறை சாற்றும்.\nஅதேபோல, ஜெர்மனியின் கோல் கீப்பர் மானுவல் நோயர் கோல் கீப்பர் பணி மட்டுமல்லாது பின்கள வீரர்களின் பணியையும் செய்தார். அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பெனால்டி ஏரியாவை விட்டு வெளியே வந்து பந்தைத் தடுத்து புருவம் உயர்த்த வைத்தார்.\nஇந்த வரிசையில் மேலும் ஒருவர் இணைந்துள்ளார். அவர் அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டு. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெல்ஜியத்திடம் அமெரிக்கா தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் ஹோவர்டு தடுத்த கோல்களின் எண்ணிக்கை 16. 1966-ஆம் ஆண்டுக்குக்குப் பின் ஒரு கோல் கீப்பர் தடுத்த அதிக பட்ச கோல்கள் இதுவே என்கிறது புள்ளி விவரம். ஒருவேளை இவர் துடிப்புடன் செயல்படாவிட��டால் பெல்ஜியம் இன்னும் ஏராளமான கோல்களை அடித்திருக்கும் என்பதே நிதர்சனம்.\nதோல்வியடைந்தாலும் அமெரிக்க கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்து விட்டார் ஹோவர்டு.\n\"டிம் ஹோவர்டு கோல்களைத் தடுத்த விதம் அசாதாரணமானது. அவர் ஆட்டத்தை இறுதி நிமிடம் வரை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றினார்' என அமெரிக்க பயிற்சியாளர் கிளின்ஸ்மன் தெரிவித்தார்.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/world-corona-virus-increased-as-97-lakhs/", "date_download": "2021-07-30T21:18:03Z", "digest": "sha1:3B4H3SNWGCFHXDV5HDHY5MCBL5XXQG3P", "length": 5991, "nlines": 93, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரு கோடியை நெருங்கும் உலக கொரோனா பாதிப்பு | Chennai Today News", "raw_content": "\nஒரு கோடியை நெருங்கும் உலக கொரோனா பாதிப்பு\nஒரு கோடியை நெருங்கும் உலக கொரோனா பாதிப்பு\nஉலகில் 96.99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ளது. உலக கொரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்கிவிட்டதால் உலக நாடுகள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளன.\nஉலகில் கொரோனாவில் இருந்து 52,51,111 குணம் அடைந்தனர் என்பதும், உலகில் கொரோனா பாதிப்புடன் 39,57,531 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 4,90,933 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் 5,124 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் அதிகபட்சமாக 1,180 பேர்களும், மெக்ஸிகோவில் 947 பேர்களும், அமெரிக்காவில் 595 பேர்களும், இந்தியாவில் 401 பேர்களும், கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nஅதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பிரேசிலில் 40,673 பேர்களுக்கும், அமெரிக்காவில் 37,907 பேர்களுக்கும், இந்தியாவில் 18,185 பேர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது\nவிஜய்யின் 5 படங்களுக்கு மட்டுமே இசையமைத்த இளையராஜா:\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று ஆலோசனை: கட்டுப்பாடுகளா\nஇன்றைய ���லக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/all-other-news/119-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-07-30T19:24:45Z", "digest": "sha1:ADPEXTN53JV64OMQPASIPC737L4D2ILS", "length": 11900, "nlines": 132, "source_domain": "www.thekaraikudi.com", "title": "119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்த மூதாட்டி மரணம் – தி காரைக்குடி", "raw_content": "\nHome நாட்டு நடப்பு 119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்த மூதாட்டி மரணம்\n119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்த மூதாட்டி மரணம்\n119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்த மூதாட்டி மரணம்\nபுதுக்கோட்டையில் 395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி மரணம் அடைந்தார். தற்போதைய மாறிவிட்ட சூழ்நிலையில் உலக மக்கள் தொகை அமைப்பு 2015-ம் ஆண்டு நிலவரப்படி ஆண்கள் வாழ்வு சராசரி காலம் 68 வயது என்றும், பெண்கள் வயது சராசரி ஆயுள் காலம் 71 ஆண்டுகள் என்றும் கூறியுள்ளது.\nஇந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி 119 ஆண்டுகள் வரை வாழ்ந்து நேற்று இறந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒத்தகடை சின்னசுனையகாடு கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் 1899-ம் ஆண்டு பிறந்தார். இவரது கணவர் அருணாச்சலம். 20 வருடங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.\nஇவர்களுக்கு தங்கையா, தவபிரகாசம் என்ற 2 மகன்களும், பத்மாவதி, காந்திமதி, அம்பிகாபதி, கலைமதி, கோமதி என 5 மகள்களும் பிறந்தனர். இவர்கள் மூலம் 22 பேரன், பேத்திகள், 45 கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள், அவர்கள் மூலம் எள்ளு பேரன், எள்ளு பேத்தி என மொத்தம் 395 பேர் இவர்கள் குடும்பத்தில் மட்டும் உள்ளனர்.\n4வது தலைமுறையுடன் வாழ்ந்த நல்லம்மாள் நேற்று இறந்த தகவல் அறிந்ததும் உறவுக்காரர்கள் அனைவரும் திரண்டு விட்டனர். நல்லம்மாளின் எள்ளு பேரன், பேத்தி வரை குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமே 395 தொட்டது. அதன் பிறகு உறவுக்காரர்களும், கிராமத்தினரும் திரண்டு அஞ்சலி செலுத்தி நல்லம்மாளின��� உடலை அடக்கம் செய்தனர்.\n119 வயதை தாண்டி வாழ்ந்த நல்லம்மாள் குறித்து அவரது உறவினர்கள் கூறும் போது:- கடைசிவரை நல்லம்மாள் பார்க்கும் திறன், கேட்கும் திறன் ஆகியவற்றுடன் பேசும் திறனையும் பெற்றிருந்தார் என்றும் பேரன், பேத்திகள், எள்ளு பேரன், பேத்திகள் என யார் வந்தாலும் சரியாக அடையாளம் கண்டுபிடித்து பேசுவார் என்றும் தெரிவித்தனர்.\nவயலுக்கு தினசரி வேலைக்கு சென்று உழைத்த நல்லம்மாள் கடைசி வரை ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் என இயற்கையுடனேயே வாழ்ந்து மறைந்துள்ளார் என்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் முதன் முறையாக அவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போதும் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை.\nஇந்த நிலையில் தான் நேற்று அவர் 119-வது வயதில் இறந்துள்ளார். கடைசியில் உறவுகளோடு இணைந்து வாழ்ந்தால் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழலாம் என்ற உண்மையை கூறி மறைந்துள்ளார் நல்லம்மாள்.\nபுதுக்கோட்டை நல்லம்மாள் 119ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இன்னும் சில ஆண்டுகள் நல்லம்மாள் வாழ்ந்திருப்பார். ஆனால் கஜா புயலுக்கு பிறகு நல்லம்மாள் உடலில் ஏற்பட்ட மாற்றம் உலக சாதனை படைக்க இருந்த அவரை பறித்துக் கொண்டது காலம்.\nPrevious articleயூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ\nNext articleகணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் – டிச 22, 1887\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to ராங்கியம் – 10\nகாரைக்குடி to திருமயம் – 2C\nகாரைக்குடி to ராயவரம் – 1A\nகாரைக்குடி to கடியாப்பட்டி – 1\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/04/blog-post.html", "date_download": "2021-07-30T21:08:44Z", "digest": "sha1:JFKKS2WZBBJQBNRUQUBFBMTOFCQQMM65", "length": 27238, "nlines": 296, "source_domain": "www.ttamil.com", "title": "நாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்��ிக இந்துக்கள். ~ Theebam.com", "raw_content": "\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nநம்மில் பலர், நீண்ட காலமாகவே தங்களை ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொண்டு நாஸ்திகக் கொள்கைகளையே பிடிவாதமாகக் கடைப்பிடித்து வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் தாங்கள் முழுமுதல் கடவுள் என்று நம்பும் இந்து தெய்வங்களை, மிகவும் சக்தி குறைந்த, பலவீனமான, செவி மடுக்காத வெறும் ஜடங்கள் என்று எண்ணுவதால், இத்தெய்வங்களை முழு மனதுடன் நம்பாமல், தாம் கேட்பவைகளைத் தராது விட்டு விடுவாரோ என்ற ஐயத்தில், பிற மதத் தெய்வங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாய் இருப்பார்களோ என்று எண்ணும் ஒரு மாயையில் சிக்கி அலைகிறார்கள் இவர்கள் பிற மதத் தெய்வங்களுக்குப் பூசை , வேண்டுதல், நேர்த்திக் கடன், ஆலய தரிசனம் என ஒழுங்காகச் செய்து ஓடித்திரிவது அன்றாடம் காணக்கூடிய ஒரு காட்சியாகும்.\nஇவர்கள், தங்களுக்கு எம்மதமும் சம்மதம் என்று யாரோ அன்று புற மதங்களின்பால் சகிப்புத் தன்மையை வளர்ப்பதற்காகச் சொல்லப்பட்டதைத் தங்கள் செய்கையை நியாயப் படுத்தப் பாவிக்கிறார்கள்.உண்மையில், இவர்களின் இச்செய்கைகளுக்கு மிக முக்கிய உந்தல் காரணங்களாவன:\n* தங்கள் சமயத் தத்துவங்கள் பற்றிய அடிப்படை அறிவின்மை.\n* தாம் கேட்பதை எவர்தான் தருவாரோ என்ற தேடலில் புதைந்துள்ள பேராசை.\n* பிறமத போதனைகளின் பசப்பு வார்த்தைகளால் இலகுவாக உள்ளிழுக்கப்படக்கூடிய பலவீனம்.\n* தமது தெய்வங்களின்பால் அடிமனத்தில் ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை.\n* இந்து சமயத்தின் கட்டுப்பாடுகள் போட்டுப் பயமுறுத்தல்கள் இல்லாத நெகிழ்ச்சித் தன்மை.\nஇக்காரணங்களினால் பச்சோந்திகளாக இருக்கும் இவர்களை, பிற மதப் பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்யவும், சில பதவிகளை அடையவும், சிறு உதவிகள் பெறுவதற்கும், சமூக வேறுபாடுகளில் இருந்து தப்பவும் வெகு இலகுவாக மதமாற்றம் செய்யக்கூடியதாக இருக்கின்றது. இந்து சமயத்தின் மென்மையான போக்குக் காரணமாக சமய மாற்றம் என்பது எப்போதும் ஒருபக்கமாகவே நடந்து கொண்டு இருக்கிறது; மறுபக்கம் அப்படி ஒன்று நடப்பது சாத்தியமே இல்லாத ஒரு நிகழ்வு.\nஇங்கு கோவில் பக்கமே தலை வைத்துப் படுக்காதவர்கள் எல்லாம், மதம் மாறி ஐந்தாறு முறை தொழுவதை ஏற்றுக் கொள்ளுவார்கள்; ஒவ்வொரு கிழமையும் ஆலயம் செல்லென்றால் அதைக் க���ழ்ப்படிந்து ஒழுகுவார்கள். அம்மதத்தில் சேராவிட்டால் இறந்தபின் புதைக்க இடம் கிடைக்காது என்றால் கலங்கி விடுவார்கள்; சொர்க்க வாசல் திறக்கவே மாட்டாது என்றால் துடித்துப் போய் விடுவார்கள். நாம் செய்யும் பாவங்களுக்காக அன்றே ஒருத்தர் இறந்தார் என்றால் அப்படியே நம்பிவிடுவார்கள்.\nமாற்று சமயங்களில் இன்னொரு சமயம் பற்றிப் பேச்செடுத்தாலே சிலர் கொலையே செய்து விடுவார்கள். வேறு சிலர் இந்துக் கடவுள் பற்றிப் பேசினாலே பாவம் என்பார்கள். இன்னும் சில தூரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பதோடு விட்டுவிடுவார்கள். இந்துக்கள் வீட்டிற்கு மாற்று மதச் சின்னங்களை அம்மததினரே கொண்டு வந்து தருவதற்குத் தயங்க மாட்டார்கள்; ஆனால் இந்து மதச் சின்னனங்கள் ஒன்றுமே புறச்சமய இல்லங்களில் இருக்கவே மாட்டா.\nவேற்றுச் சமயங்களில் எக்காரணத்திற்கும் அச்சமயங்களில் இருந்து மதம் மாறுவது மாபெரும் குற்றம். மாறினால், கடவுளின் சீற்றத்திற்கு உள்ளாகி நரகத்தில் தள்ளப்படுவர் என்று பலவிதமான கடுமையான எச்சரிக்கைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அம்மயக்கத்தினுள் அவர்கள் இருப்பதால், எப்படியும் மதம் மாறுவது -முக்கியமாக திருமணதிற்காக- இந்துவாகத்தான் இருக்கும்.\nஇந்து சமயத்தில் கடவுள், ஆன்மா, உலகம் எல்லாம் அநாதியானது. அதாவது அவை தொடக்கமும் முடிவும் இல்லாதவை. கடவுள் வந்தார்; திடீரெனப் படைத்தார்;நல்லாய் இருந்தது என்று கூறுவதை நம்புபவர்கள், அதற்கு முன்னால் என்ன இருந்தது என்று சிந்திக்க மாட்டார்கள். அதனால்தான், இந்து மத 'அநாதி' என்ற பதம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. (இது பல் பரிமாணக் கொள்கை; பின்னர் பார்ப்போம்)\nஇறைவன் பேராற்றலும், பெரும் கருணையும் கொண்டவர் என்பதை நம்பாமல், இறைவன் நாளுக்கு ஒவ்வொன்றாக உலகையும், உயிர்களையும் படைக்க, மந்த கதியில் ஆறு நாட்கள் எடுத்தது என்றால் நம்பிவிடுவார்கள். அத்தோடு ஏழாம் நாள் களைத்துப்போய் இளைப்பாறினார் என்றால் முகம் சுளிக்க மாட்டார்கள். படைக்கும்போது Mr.&Mrs.மனிதன், Mr.&Mrs. புலி, Mr.&Mrs. எலி, Mr.&Mrs.பாம்பு, Mr.&Mrs.பூச்சி என்று எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் படைத்தார் என்றால் எள்ளி நகைக்க மாட்டார்கள்.(இது பரிணாமக் கொள்கை; பின்னர் பார்ப்போம்).\nஇவர்கள் இங்கு கடவுளை நம்பாதவர்கள் அங்கு செல்வது கடவுள் நம்���ிக்கையினால் என்று கூறுவதிலும் பார்க்க சொந்த இலாபம் கருதியே இக்கரைக்கு அக்கரை பச்சை என்று இங்கும் அங்கும் ஓடித் திரிகிறார்கள். இப்படி ஓடுவதில் இந்துக்களுக்குச் சளைத்தவர்கள் எவ்வுலகிலும் வேறு எவரும் இருக்கவே மாட்டார்கள்.\nகடவுளை நம்பாத அங்கும் இங்கும் அலையும் இவர்களை ஆஸ்திகர் என்பதா நாஸ்திகர் என்பதா; ஒன்றும் புரியவில்லை\n1.இன்னும் பலர் தங்களைப் பக்திமான்கள் என்று நம்பிக்கொண்டு (பிராமண ஜாதி செய்யாத) காணிக்கை,நேர்த்திக்கடன் என்றபேரில்\nகடவுளுக்கு லஞ்சமாகக் கொடுத்து அவனை சரிக்கட்டிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறவர்கள்\n2.கடவுளை நம்பாது மந்திரம்,தந்திரம் தெரிந்த மந்திர வித்தைக் கார மனிதர்களை ஸ்வாமி,சுவாமி என்று சுற்றிவருபவர்கள்.\nஇவர்களெல்லாம் கடவுளை நம்பாத நாத்திகர்களே.\nஉந்தச் சுவாமிகள் என்று திரிபவர்கள் அப்படி என்ன அற்புதம் செய்து காட்டிவிட்டார்கள் அந்த Dynamo என்ற பையன் செய்துகாட்டும் வித்தைகளில் கோடியில் ஒரு பங்காவது செய்து காட்டுவார்களா அந்த Dynamo என்ற பையன் செய்துகாட்டும் வித்தைகளில் கோடியில் ஒரு பங்காவது செய்து காட்டுவார்களா நகையும் வேண்டாம், பொருளும் வேண்டாம்; ஒரு 10 தொன் கல்லை சும்மா ஒரு அரை மில்லி மீட்டருக்கு அசைத்து அற்புதம் செய்து காட்டட்டும் பார்க்கலாம் நகையும் வேண்டாம், பொருளும் வேண்டாம்; ஒரு 10 தொன் கல்லை சும்மா ஒரு அரை மில்லி மீட்டருக்கு அசைத்து அற்புதம் செய்து காட்டட்டும் பார்க்கலாம் (அவர்கள் காட்டும் அற்புதங்களால் மனித குலத்திற்கு ஒரு பிரஜோசனமும் இல்லை என்பது வேறு விடயம் (அவர்கள் காட்டும் அற்புதங்களால் மனித குலத்திற்கு ஒரு பிரஜோசனமும் இல்லை என்பது வேறு விடயம்\nஎம்மதமும் சம்மதம் என்று கூறுவதே தாம் செய்யும் செயலை நியாப்படுத்துவதற்கே.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….அவுஸ்திரேலியா ஒரு பார்வை\n'தளதள ததும்பும் இளமை பருவமே'\nஅம்மா ஒரு வரம் -குறும் படம் [வீடியோ]\nமகரந்தம் தரும் மகத்தான பொருட்கள்\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nகொரோனா ஆவணப் படம் -video\nமலைப்பாம்பைப் பிடிக்கும் ஆப்பிரிக்கக் குடியினர்\nராதை மனதில் ஒரு அழகான நடனம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மதுரை] போலாகுமா\nவலிய வரும் இலவசம் ஆபத்தானவையே\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்ம...\nவைரஸ் பரவலைத் தடுக்க அணியவேண்டிய முகமூடி[mask] எது\nகண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் – cataract\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nமறைந்த கலைஞர் விசு அவர்களின் மறையாத நினைவுகள்\nஇதே நாளில் அன்று -மார்ச், 22, 2005\nஉலக கவிதை நாள் இன்று 21 / 03\nதயிர் தரும் சுக வாழ்வு\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nத���்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/10/blog-post_4.html", "date_download": "2021-07-30T21:02:28Z", "digest": "sha1:WO7H6T23N5CKIYZ2W6FOUJB3DINIZKXN", "length": 19972, "nlines": 261, "source_domain": "www.ttamil.com", "title": "இவ்வாரம் சினிமாவில்...... ~ Theebam.com", "raw_content": "\nஇவ்வாரம் சினிமாவில் விமல், விக்ரம் , துருவ் விக்ரம், விஷால் ,நயன்தாரா, (மீண்டும்) மீனா, விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களுடன்…\nபிசியாக இருக்கும் நடிகர் விமல் கைவசம் இப்போது 10 படங்கள் இருக்கிறது.சற்குணம் இயக்கத்தில் உருவாகி உள்ள எங்க பாட்டன் சொத்து, மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள சண்டக்காரி, தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கன்னிராசி ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் பெயரிடப்படாத படம் ஒன்று, குலசாமி , விடா முயற்சி அத்துடன் விஸ்வரூப வெற்றி என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார்.\nதூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் ஒளிபரப்பான சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான் தொடரை பிரமாண்ட மூன்று பாகங்கள் கொண்ட சினிமா படமாக தயாரிக்க திட்டமிடப்படுள்ளது.\nகதை சர்ச்சையால் கைவிட்ட , நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான பாலாவின் ‘வர்மா’ திரைப்படம் ஓ.டி.டி.யில் வருகிற 6-ந்தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்தியில் வெளிவந்து 3 தேசிய விருதுகளை பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வில்லி வேடத்தில் நடிக்க நயன்தாராவை அணுகினர். வில்லியாக நடிக்க தனக்கு ரூ.2 க��டி சம்பளம் கேட்டதாகவும் அதை கொடுக்க பட நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இதில், பார்த்திபன், ராதிகா, சிம்ரன், தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி உள்ளிட்ட ஏரானமானவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிறைவடைந்தநிலையிலும் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. துருவ நட்சத்திரம் படத்திலிருந்து ஒரு மனம் பாடல் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nநடிகர் விஷாலின் சக்ரா படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷால் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் மீனா. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் மோகன் லாலுடன் மீனா இணைந்து நடித்து த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் க/பெ ரணசிங்கம். இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார்.இப்படம் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு - என்ன ...\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /05\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇரண்டாம் உலகம் -திரை தந்த வித்தியாசமான ஒரு கதை\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 09\nவயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\n\"அலைபாயும் மனது நான் அல்ல''\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர்[கூட்டப்புளி] போலாகுமா\nசித்தர்கள் வகுத்த வியக்க வைக்கும் #தமிழ்_எண்ணியல்\nநன்று நல்கும் சித்தரின் நான்கு நாலடி / 03\n\"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே\"\nநாயகன் இல்லாமல் ஒரு திரைப்படம்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 07\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆய...\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /02\nபெண் சுதந்திரம் பேசுவது திருமண வாழ்வை முறித்திடுமா\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\nஅதிக கார்டியோ உடற்பயிற்சி செய்தால்....\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /01\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/29/13461/?lang=ta", "date_download": "2021-07-30T20:55:11Z", "digest": "sha1:MG4JH352YC5WT4W6JIQHT7C3DEGSVUEI", "length": 17735, "nlines": 90, "source_domain": "inmathi.com", "title": "1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு | இன்மதி", "raw_content": "\n1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு\nஇன்று வேளச்சேரி பரப்பரப்பான நகரமாக உள்ளது.வேளச்சேரியிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு இணைப்பு சாலைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வேளச்சேரியில் நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மிக உயர்ந்த கட்டடங்களும் உள்ளன. இருந்தபோதும் வேளச்சேரி ஒரு பழமையான நகரம். 1,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் வேளச்சேரியில் இருக்கின்றன, அவை குறிப்பாக வேளச்சேறியை பற்றி பல கதைகள் தெரிவிக்கின்ற நிலையில், 2000 வருடங்கள் தொன்மையான புலியூர்கோட்டத்தின் ஒரு பழமையான பகுதியாக வேளச்சேரி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.\nவேளச்சேரி, கிண்டியிலிருந்து கிழக்குப்புறமாக சில கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு சோழர் காலத்தைச் சேர்ந்த இரு புராதான கோயில்கள் தண்டீஸ்வரம் கோயில் மற்றும் செல்லியம்மன் கோயில் உள்ளன. அதில் தண்டீஸ்வரம் கோயில் பாழடைந்த நிலையில் உள்ளது. இக்கோயிலின் விமானம் 6.72 மீட்டர் உயரத்தில் நடுத்தர அளவில் உள்ளத��. விமானம் கன செவ்வக வடிவத்தில் அமைந்திருப்பதால் ஒவ்வொரு பகுதியிலும் நன்கு வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த விமானத்தில் திருமுல்லைவாயில் கோயிலில் அமைக்கப்பட்டது போல் திருவுருவங்கள் இல்லையெனினும் அதன் எளிமையின் காரணமாக அழகாக உள்ளது.\nகருவறையின் பெரும்பாலான சுவர்களில் சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. அக்கல்வெட்டுகளில் முதன்மையானது முதலாம் பராந்தகச் சோழனின் மகன் கங்காராதித்யா(10ஆம் நூற்றாண்டு) ( 1911-ல் 306, தெற்கு சுவற்றில் 1911-ல் 315) மத்திய கருவறையின் மேற்கு சுவரில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும். மற்ற கல்வெட்டுகள் முதலாம் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்தவை.(வடக்கு சுவர்) முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் உள்ளன.(மேற்கு மற்றும் வடக்கு சுவர்கள்) குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன.( வடக்கு மற்றும் தெற்கு சுவர்கள்) மற்றவை கடட்டத்தின் தொன்மையை விளக்குவதாக உள்ளன.(302-305 மற்றும் 1911-ல் 307-314) சோழ அரசர் முதலாம் ராஜராஜனை பற்றிய கல்வெட்டுகள் வேளச்சேரி மட்டுமில்லாது சாந்தோம்(மைலாப்பூர்) திருவொற்றியூர், பாடி, புலியூர், பூந்தமல்லி மற்றும் பல்லாவரத்திலும் காணப்படுகிறது.\nவேளச்சேரியில் காணப்படும் சில கல்வெட்டுகளிலில் வேளச்சேரி என்பது வெளச்சேரி என்றும் வெளிச்சேரி என்றும் ஜினா சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பதியப்பட்டுள்ள்ளது. இங்குள்ள கடவுள் திரு தண்டீஸ்வர தேவா, திரு தண்டீஸ்வரம் உடையார், திரு தண்டீஸ்வரம் உடைய நாயனார் மற்றும் திரு தண்டீஸ்வரம் உடைய மகாதேவா என பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளார். கல்வெட்டில், இந்த ஊரின் நிர்வாகப் பெயர் சபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nசென்னை பகுதிகளில் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழர்(1012 – 1044) பற்றி 25 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்குறிப்புகள் சாந்தோம்( மயிலாப்பூர்), திருவொற்றியூர், திருவான்மியூர், பூந்தமல்லி, திருமுல்லைவாயில், வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ளன.\nசெல்லியம்மன் கோயில் மிகவும் சிறிய கோயில். அதன் விமானம் தண்டீஸ்வரம் கோயில் விமானத்தின் வடிவமைப்பில் இருந்து மாறுபட்டது என்றாலும் உள்ளடக்கமானது. இக்கோயிலிலும் முந்தைய கால சோழர் கல்வெட்டுகள் உள்ளன. அக்கல்வெட்டில் முதலாம் பராந்தகச் சோழர் மற்றும் பர்���்திவேந்தரவர்மன் பற்றிய குறிப்புகள் தெற்கு சுவரில் உள்ளது. இக்கோயில் சிறியதாக இருப்பதால் பேசும்படியான மண்டபங்களோ தூண்களோ இல்லை. வேளச்சேரியில் ஒருவரை கவர்ந்திழுக்கும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கற்களில் பொறிக்கப்பட்ட உருவங்கள் உள்ளன. அதில் விஷ்ணுவும் அவரது உபநயர்களும் கூரையற்ற வெட்டவெளியில் சாய்ந்திருப்பது அனைவரையும் ஈர்ப்பதாக உள்ளது. அதில் உட்கார்ந்திருக்கும் நிலையில் உள்ள மூன்று உருவங்கள் கிட்டத்தட்ட 1.82 மீட்டர் உயரமுள்ளவை. இந்த உருவங்கள் வேளச்சேரியில் சிதைவுற்ற நிலையில் இருந்த ஒரு கோயிலில் இருந்து கொண்டுவரப்படட்வை என அவ்வூர் மக்கள் கூறியுள்ளனர்.\nயோக நரசிம்மர் கோயிலில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் உள்ளன. இங்கு அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் மூன்று அடி அளவுள்ள வேதநாரயணாரின் வெண்கல திருவுருவம். இவர் நின்ற நிலையில் நரசிம்மர் கோயிலில் வீற்றிருக்கிறார். பூமிக்கடியில் புதையுண்டிருந்த இவ்வுருவம் ஒரு விபத்தாக 100-110 வருடங்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட்டது என கூறப்படுகிறது.\nவேளச்சேரி, கோட்டூர் நாட்டின்(1911-ல் 305) ஒரு பகுதியான திருவான்மியூருடன் சேர்ந்தே உள்ளது. கோட்டூர் நாடு, பின்னர் கோட்டூர் என்றழைக்கப்பட்டது. இது கிண்டிக்கு அருகில் உள்ளது. வேளாச்சேரியின் மற்றொரு பெயர் தினச்சிந்தாமணி சதுர்வேதிமங்கலம்.\nஇங்கு வசிக்கும் பெரும்பாலானோருக்கு இக்கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பழமையான சப்த மாதர்கள் அல்லது சப்த கன்னியர் கோயில்களில் ஒன்று என்பது தெரியாது. தண்டீஸ்வரம் கோயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கோயில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது.\nசப்த கன்னியர் வழிபாடு தமிழகத்தில் இருக்கும் தொன்மையான வழிபாடு. இக்கோயில்கள் நூற்றுக்கணக்கில் பிடாரி அம்மன் அல்லது செல்லியம்மன் என்ற பெயரில் உள்ளன. வேளச்சேரியில் உள்ள சப்த மாதர்கோயில் மற்ற கோயில்களை விட சிறப்பு வாய்ந்தது. காரணம் இங்கு பர்த்திவேந்தர வர்மன் குறித்த கல்வெட்டு (966 சி.இ) உள்ளது.( இவர் பல்லவ பேரரசை சார்ந்தவர் என்றும் வீர பாண்டியர் தலையை வெட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)\nமற்றொரு கல்வெட்டு 967 சி.இ, காலத்தைய, ஆதித்ய கரிகாலன் வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. இக்கோயிலிலுள்ள அனைத்து உருவங்களும் சோழர் காலத்து சிற்பங்கள் எனக் கூறப்படுகிறது. கிராம தேவதை வழிபாட்டில் 7 கல் வழிபாடு என்பது சப்த மாதர் அல்லது சப்த கன்னியர் வழிபாட்டைக் குறிக்கும். இதனை பிரதிபலிப்பதாக இக்கோயில் உள்ளது. இதில் அதிர்ச்சியுறக்கூடிய விஷயம் என்னவெனில் இக்கோயில் புனரமைக்கப்பட்ட பின்பு அங்கிருந்த விலைமதிப்பில்லாத கல்வெட்டுகள் காணாமல் போய்விட்டன.\n2000 ஆண்டுகள் பழமையான புலியூர் கோட்டம் எனும் சென்னையின் பகுதியான திரிசூலத்தின் கல்வெட்டுகள் சொல்லும்...\nசென்னை பிரக்ஞா அடுத்த ஆனந்த் ஆவார்\nதமிழ் அச்சு நூல்களின் தலை எழுத்து\n2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம்: மெக்கன்ஸி சுவடிகளில் வரலாற்றுப் பதிவு\nசர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர், திரைப்படம் தயாரிக்க நெதர்லாந்து ரூ.40 லட்சம் நிதியுதவி\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\n: கல்வெட்டுகள் காட்டும் வரலாறு\n: கல்வெட்டுகள் காட்டும் வரலாறு\nஇன்று வேளச்சேரி பரப்பரப்பான நகரமாக உள்ளது.வேளச்சேரியிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு இணைப்பு ச\n: கல்வெட்டுகள் காட்டும் வரலாறு]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.foodofmyaffection.com/black-maca", "date_download": "2021-07-30T20:53:46Z", "digest": "sha1:J2E4DULR6CQ5WBVYUPHZL4RQBZROPI6L", "length": 17398, "nlines": 72, "source_domain": "ta.foodofmyaffection.com", "title": "கருப்பு மக்கா தகவல், சமையல் மற்றும் உண்மைகள் - காய்கறிகள் மற்றும் பழங்கள்", "raw_content": "\nகாய்கறிகள் மற்றும் பழங்கள்காய்கறிகள் மற்றும் பழங்கள்\nபயன்பாடுகள், சமையல் வகைகள், ஊட்டச்சத்து மதிப்பு, சுவை, பருவங்கள், கிடைக்கும், சேமிப்பு, உணவகங்கள், சமையல், புவியியல் மற்றும் வரலாறு உள்ளிட்ட பிளாக் மக்கா பற்றிய தகவல்கள்.\nகருப்பு மக்கா அளவு சிறியது, சராசரியாக 3-5 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 10-14 சென்டிமீட்டர் நீளம் கொண்டது, மேலும் உலகளாவிய, முட்டை வடிவானது, செவ்வக வடிவத்தில் இருந்து முக்கோண வடிவத்தில் கணிசமாக மாறுபடும். தரையில் மேலே, பல குறுகிய, தட்டையான பச்சை தண்டுகள் இருபது சென்டிமீட்டர் வரை நீளமாக வளர்கின்றன, லேசி பச்சை இலைகள் மண்ணின் மேல் சிறிய ரொசெட்டுகளை உருவாக்குகின்றன. தரையில் கீழ��, கருப்பு முதல் அடர் ஊதா வேர் மெல்லிய, கட்டை, மற்றும் மடிப்புகள் மற்றும் நன்றாக, வேர் முடிகளில் மூடப்பட்டிருக்கும். வேரின் உள்ளே, நிறம் மிருதுவான வெள்ளை நிறத்தில் இருந்து ஊதா மற்றும் வெள்ளை நிறங்களின் கலவையாகும், மற்றும் சதை அடர்த்தியான, உறுதியான மற்றும் மிருதுவானதாக இருக்கும். சமைக்கும்போது அல்லது ஒரு பொடியாக தரையிறக்கும்போது, ​​கருப்பு மக்காவில் ஒரு சத்தான, இனிப்பு மற்றும் சற்று கசப்பான சுவை இருக்கும்.\nபருவங்கள் / கிடைக்கும் தன்மை\nகருப்பு மக்கா ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.\nதாவர ரீதியாக லெபிடியம் மெய்னி என வகைப்படுத்தப்பட்ட கருப்பு மக்கா, அதன் சத்தான வேருக்காக வளர்க்கப்படும் ஒரு குடலிறக்க தாவரமாகும், மேலும் முட்டைக்கோசு, காலே மற்றும் ப்ரோக்கோலியுடன் பிராசிகேசி குடும்பத்தில் உறுப்பினராக உள்ளது. பெருவியன் ஜின்ஸெங் என்றும் அழைக்கப்படும், கருப்பு மக்கா வேர் பெருவில் உள்ள ஆண்டிஸ் மலைகளுக்கு சொந்தமானது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 4,300 மீட்டர் உயரத்தை எட்டும் உயரத்தில் வளர்க்கப்படும் சில பயிர்களில் இதுவும் ஒன்றாகும். கருப்பு மக்கா அனைத்து மக்கா வேர்களிலும் அரிதானதாகக் கருதப்படுகிறது, இது மொத்த மக்கா அறுவடையில் சுமார் பதினைந்து சதவிகிதம் மட்டுமே ஆகும், மேலும் அதன் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களுக்கு மதிப்பு வாய்ந்தது. மன அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், நோய்க்கான உடலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவும் ஒரு அடாப்டோஜென் அல்லது ஒரு தாவரமாக கருதப்படும், கருப்பு மக்கா வேர் பொதுவாக பெருவுக்கு வெளியே தூள் வடிவில் காணப்படுகிறது.\nகருப்பு மக்கா வேர் பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, தாமிரம், பொட்டாசியம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதில் துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் டி ஆகியவை உள்ளன.\nமொத்தத்தில், கருப்பு மக்கா வேர் பொதுவாக அறுவடை செய்யப்பட்டு வெயிலில் காயவைக்கப்படுகிறது. பெருவில், சில உள்ளூர்வாசிகள் உலர்ந்த வேரை பச்சையாக சாப்பிட தேர்வு செய்கிறார்கள், ஆனால் பெரும்பான்மையானவர்கள் அதன் அமைப்பை மென்மையாக்குவதற்கும், பாதகமான விளைவுகளை அகற்றுவதற்கும் வேரை வேகவைக்க விரும்புகிறார்கள். பெருவுக்கு வெள���யே, வேர் தூள் வடிவில் விற்கப்படுகிறது மற்றும் தேநீர், மிருதுவாக்கிகள், ஓட்ஸ், குலுக்கல் மற்றும் பழச்சாறுகளில் ஊட்டச்சத்து நிரப்பியாக பயன்படுத்தப்படுகிறது. ரொட்டி, கேக்குகள், மஃபின்கள் மற்றும் புரதக் கடி போன்ற வேகவைத்த பொருட்களிலும் இதை மாவாகப் பயன்படுத்தலாம். உணவுக்கு கூடுதலாக, ஜமாகா எனப்படும் மதுபானத்தில் பிளாக் மக்கா பயன்படுத்தப்படுகிறது, இது பிளாக் மக்காவை எல்டர்ஃப்ளவர், மசாலா மற்றும் ஒரு ரகசிய மூலப்பொருளுடன் இணைக்கிறது. முழுதும் சேமித்து உலர்த்தும்போது வேர்கள் இரண்டு ஆண்டுகள் வரை இருக்கும். தூள் வடிவத்தில், இது அறை வெப்பநிலையில் ஒரு வருடம் வரை மற்றும் உறைவிப்பான் சேமிக்கப்படும் போது இரண்டு ஆண்டுகள் வரை இருக்கும்.\nஇன / கலாச்சார தகவல்\nபெருவில், இன்கா பேரரசில் பிளாக் மக்கா மிகவும் மதிப்பு பெற்றது, இது ஒரு ஊட்டச்சத்து நிரப்பியாகவும் வர்த்தகத்திற்கான பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது. பிளாக் மக்கா அதிகரித்த கருவுறுதல், ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மையை அளிப்பதாக இன்கான்கள் நம்பினர், மேலும் பேரரசின் போர்வீரர்கள் தங்கள் செயல்திறன் மற்றும் மீட்பு நேரத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழியாக போருக்கு முன் வேரை அடிக்கடி உட்கொண்டனர். கறுப்பு மக்கா வர்த்தகத்திலும் பயன்படுத்தப்பட்டது, மேலும் ஹைலேண்ட் வணிகர்கள் குயினோவா மற்றும் சோளம் போன்ற மதிப்புமிக்க பயிர்களுக்கு தாழ்நில வணிகர்களுடன் வேரை பரிமாறிக்கொள்வார்கள். இன்று பிளாக் மக்கா ஒரு உணவுப் பொருளாக பெருவில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, மேலும் உள்ளூர் வர்த்தகத்திற்குப் பதிலாக, மக்கா தொழில் விரிவடைந்துள்ளது, உலகளவில் வேரை மற்ற நாடுகளுக்கு தூள் வடிவில் ஊட்டச்சத்து உதவியாக ஏற்றுமதி செய்கிறது.\nகருப்பு மக்கா பெருவில் உள்ள மத்திய ஆண்டிஸின் உயரமான இடங்களுக்கு சொந்தமானது, குறிப்பாக ஜூனின் பீடபூமி, இது பண்டைய காலங்களிலிருந்து பயிரிடப்படுகிறது. கடுமையான காற்று மற்றும் வானிலையில் நான்காயிரம் மீட்டர் மற்றும் அதற்கு மேல் வளர்ந்த பிளாக் மக்கா முதன்முதலில் 1553 ஆம் ஆண்டில் ஒரு ஸ்பானிஷ் வரலாற்றாசிரியரால் விவரிக்கப்பட்டது மற்றும் முதன்மையாக தென் அமெரிக்காவிற்கு இடமளிக்கப்பட்டது, இது சமீபத்தில் வரை அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. பிரபலமடைவதற்கு. இன்று பெருவில் உள்ள உள்ளூர் சந்தைகளில் பிளாக் மக்காவைக் கண்டுபிடித்து உலர்த்தலாம், மேலும் தூள் வடிவில், ஆன்லைனிலும், வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள சிறப்பு மளிகைக் கடைகளில் காணலாம்.\nபிளாக் மக்காவை உள்ளடக்கிய சமையல் வகைகள். ஒன்று எளிதானது, மூன்று கடினமானது.\nமக்கா குழு மக்கா தேங்காய் விப் ஸ்ட்ராபெரி சண்டே\nநீடித்த ஆரோக்கியம் மக்கா மக்கா கிரானோலா\nமக்கா குழு ஜின்ஜர்ஸ்னாப் நோ-பேக் ட்ரீட்ஸைப் படியுங்கள்\nநீடித்த ஆரோக்கியம் மக்கா கோல்டன் பால்\nநீடித்த ஆரோக்கியம் மிராக்கிள் மக்கா லட்டே\nவெள்ளை திராட்சை வத்தல் பெர்ரி\nஇனிப்பு சரணடைதல் ® திராட்சை\nஆன்லைன் கலைக்களஞ்சியம் பொருட்கள். நாம் வாரத்தில் 7 நாட்களும் பொருட்கள் வழங்க, நாம் ஒரு பெரிய ஆன்லைன் வரிசைப்படுத்தும் அமைப்பு.\nஒரு பனி பட்டாணி என்றால் என்ன\nமுட்கள் நிறைந்த பேரீச்சம்பழம் எதை விரும்புகிறது\nஹச்சியா பெர்சிமோன்களுடன் என்ன செய்வது\nஹபனெரோ மிளகுத்தூள் என்ன நிறம்\nகடல் பீன்ஸ் சமைக்க எப்படி\nCopyright © 2021அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | foodofmyaffection.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-spacex-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-return-to/", "date_download": "2021-07-30T21:23:21Z", "digest": "sha1:ILJW47EMQHY6NFUYTYFYQYILES77XVB4", "length": 6983, "nlines": 82, "source_domain": "thetamiljournal.com", "title": "NASA SpaceX விண்வெளி வீரர்கள் Return to Earth. Splashdown 45 ஆண்டுகளில் முதல் முறையாக | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nNASA SpaceX விண்வெளி வீரர்கள் Return to Earth. Splashdown 45 ஆண்டுகளில் முதல் முறையாக\n← நேரடி video சந்திப்பு அரசியல் அவதானி பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் அவர்களுடன் “இலங்கை தேர்தல் குறித்து ஒரு கடைசிநேரக் கண்ணோட்டம் “\nஇலங்கை 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர்களுக்குரிய அறிவூறுத்தல்கள் \nகனடிய பிரதமருடன் சேர்ந்து அமைச்சர் அனி��ா ஆனந்த்,MP ஹரி ஆனந்தசங்கரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் Annual Virtual Diwali\nToronto இன்று செயற்குழு 2020 இயக்க வரவு செலவுத் திட்டம் குறித்த அறிக்கையுடன் வெளியிடப்பட்டது\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.sivasiva.dk/2016/02/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T19:13:12Z", "digest": "sha1:2A5IVO4FTOMV6TR4BIJGUIQT6CDLH6Y2", "length": 4064, "nlines": 107, "source_domain": "www.sivasiva.dk", "title": "விக்கிரகம் – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / சிறப்புப் பதிவுகள் / விக்கிரகம்\nஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள்.\nசெம்பு கடத்தும் ஆற்றல் உடையது. மூலத்தானத்தில் சேமித்து வைத்துள்ள ஆற்றலை ஆன்மாக்கள் பெறுதல் பொருட்டு , வீதி வழியே வந்து அளிக்கின்ற உற்சவர் மூர்த்தியை செம்பினால் அமைத்தார்கள்.\nஅடுத்த யார் கடவுள் – சிறி சிறி ரவிசங்கர் சுவாமிகளின் தமிழ் அருளுரை\nஅதன்படி உருவங்களுடன் ஆலயங்களும் எழுப்பப்பட்டன உலகம் முழுவதும் நிறைந்துள்ள ஆண்டவனை வணங்குவதற்கு நமக்கு ஏன் ஆலயங்கள். அவசிமானவை என்று நாம் …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/eicher-241-39164/46710/", "date_download": "2021-07-30T21:19:31Z", "digest": "sha1:R2IMHJ5CTBJI4QKKSOKZIYI5G4V3UK7L", "length": 27209, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 241 டிராக்டர், 1998 மாதிரி (டி.ஜே.என்46710) விற்பனைக்கு பாக்பத், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்��ன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 241 @ ரூ 1,30,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1998, பாக்பத் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 241\nசோனாலிகா DI 32 RX\nபார்ம் ட்ராக் சாம்��ியன் 35\nபார்ம் ட்ராக் Atom 35\nஸ்வராஜ் 724 XM ஆர்ச்சர்ட்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/interview-with-tn-local-body-election-won-transgender-riya-and-cleaning-staff-saraswathi", "date_download": "2021-07-30T20:38:43Z", "digest": "sha1:NNOVYFSQMZILJDCRXSRTYTKU24GB7TFP", "length": 9987, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 15 January 2020 - சமூக மாற்றத்தின் சாட்சியங்கள்!|Interview with TN Local Body election won Transgender Riya and Cleaning staff Saraswathi - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019\nஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019\nசூர்யா தயாரிப்பாளர் ஆன ரகசியம்\n“குறைவாக எழுதுவது ஒரு மனநோய்\nவெள்ளைக்காரங்களுக்கு வேட்டி - சேலை\nமாபெரும் சபைதனில் - 15\nவாசகர் மேடை: பி.எஸ்.பிக்சர்ஸ் வழங்கும்...\nஇறையுதிர் காடு - 58\nஏன் ரகசியத் திருமணம் செய்து கொண்டார் 'அழகு' சீரியல் சஹானா\nஇட ஒதுக்கீடு அதிமுக-வின் வெற்றி - ஓபிஎஸ், இபிஎஸ் | எஸ்.பி.வேலுமணி மீது புகார்| #Quicklook\n`இந்து சமய அறநிலையத்துறை' எனப் புதிய போர்டு... கண்காணிப்பாளர் அலுவலக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nசிறுமிகள் கூட்டு சிறார் வதை: `அரசை மட்டுமே குறை சொல்லாதீர்கள்' - கோவா முதல்வரின் சர்ச்சை பதில்\nபெங்களூரில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைத்துக்கொண்டேன்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/04/09/pregnancy-and-tuberculosis/", "date_download": "2021-07-30T19:42:49Z", "digest": "sha1:UT2ZLFGI6C24UAFQS37GDNKWGSHGHKBS", "length": 14763, "nlines": 133, "source_domain": "mininewshub.com", "title": "கர்ப்ப காலமும், காசநோய் ��ிரச்சனையும் | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ���ஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகர்ப்ப காலமும், காசநோய் பிரச்சனையும்\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nதற்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி.\nதாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும்போது காசநோய் ஏற்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. மேலும், காசநோய் இருக்கும் பெண் கர்ப்பம் தரிப்பது சகஜமாக நிகழக்கூடியதே. இனப்பெருக்க உறுப்புகளில் காசநோயிருந்தால்தான் கர்ப்பம் தரிப்பது என்பது இயலாத காரியமாகும்.\nஇப்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி. கர்ப்பப்பையில் காசநோய்க்கிருமிகள் ‘பனிக்குட நீர்’ எனும் ஆம்னியாடிக் திரவத்தில் கலந்து விடும். அவற்றை கருப்பையில் இருக்கும் குழந்தை விழுங்கிவிடும். அக்கிருமிகள் பச்சளம் குழந்தைக்கு காசநோயினை ஏற்படுத்திவிடும்.\nபிறவிக் காசநோயின் அல்லது பச்சிளம் குழந்தை காசநோயின் அறிகுறிகள் என்ன\nபிறவிக் காச நோயால் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, குழந்தையின் வளர்ச்சி குறைவு, நீலம் பூத்து இருத்தல், பெருத்த மண்ணீரல், நுரையீரலில் காசத் தொற்று நோய் போன்றவை இருக்கும்.\nபிறவிக் காச நோயின் நிர்ணயம்\nஇக்காச நோயினை நிர்ணயிக்க இரைப்பை கழுவலில் காச நோய்க்கிருமியைத் தேடல், நுரையீரல் அல்லது கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் தேவைப்படும். பச்சிளம் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வாயாகவோ மெல்லிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழாயினைச் செலுத்தி பின்னர் வயிற்றிலிருந்து வரக்கூடிய நீரினை எடுத்து, அதில் காச நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்ப்பதையே ‘இரைப்பை கழுவலில் காசநோய்க்கிருமியைத் தேடல்’ என்போம்.\nஇவ்வளவு சித்திரவதையான சோதனைதான் பச்சிளம் குழந்தைக்கான காசநோயி���ை நிர்ணயிக்க உதவுமா மற்ற பரிசோதனைகளான தோல் ஊசி பரிசோதனை போன்றவற்றால் நிர்ணயிக்க முடியாதா\nதோல் ஊசி பரிசோதனை பச்சிளம் குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தோருக்கும் பயன்படாது. பச்சிளம் குழந்தைக்குள்ள காசநோயினை உரியவாறு நிர்ணயம் செய்து சரியான மருத்துவம் செய்துவிட்டால் குழந்தையின் வாழ்வும் மலரும், குழந்தையும் பிழைத்துக்கொள்ளும். தாய்க்கும் காசநோய்க்கான கிசிச்சையினை முறையாக அளிப்பது மிக அவசியம்.\nPrevious articleஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரேஞ் ஜூஸ்\nNext articleதிருமணத்திற்கு முன்- பின் : கணவரின் அன்பில் வித்தியாசம் – சமந்தா\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/06/21/university-sports-continue-virtually-with-gamer-lks-inter-university-esports-championship-21-powered-by-softlogic-dell/", "date_download": "2021-07-30T21:04:10Z", "digest": "sha1:CCYZLU7UDRML2SCPPQDEGOLP44BSGRA6", "length": 15146, "nlines": 144, "source_domain": "mininewshub.com", "title": "University sports continue virtually with Gamer.LK’s Inter-University Esports Championship ‘21 powered by Softlogic & DELL | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nPrevious articleசிலோன் டீக்கான நியாயமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள இலங்கை தோட்டத்துரைமார் சம்மேளனம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது\nNext articleதொற்று நோய்களின் போது காப்புறுதித்தாரர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ‘Call a Doctor’ வசதியை அறிமுகம் செய்யும் சொஃப்ட்லொஜிக் லைஃப்\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2021-makes-me-feel-very-old-ms-dhonis-confession-after-win-in-200th-match-for-csk-aru-449375.html", "date_download": "2021-07-30T21:08:40Z", "digest": "sha1:2LYHGVCCCTYTNGDF77U4RSUOXPAK5Z7S", "length": 10697, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "“வயதானவனாக என்னை உணரவைக்கிறது!” - என்ன சொல்கிறார் தோனி? | IPL 2021: Makes Me Feel Very Old-MS Dhoni's Confession After Win in 200th Match for CSK– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\n” - என்ன சொல்கிறார் தோனி\nஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நேற்று தனது 200வது போட்டியில் தலைமையேற்று விளையாடி புதிய மைல்கல்லை தோனி கடந்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தான் வயதானவனாக உணர்வதாக கூறியுள்ளது அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய அணிக்காக பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் என்னற்ற பல சாதனைகளை படைத்து விட்டு கூலாக ஓய்வு முடிவை அறிவித்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக அவர் விளையாடுவதை காண முடியாதவர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் ஆறுதல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. தோனி தற்போது 40வது வயதை நெருங்கிக் கொண்டுள்ளார். இருப்பினும் கிரிக்கெட் களத்திற்கு வந்துவிட்டால் வயது வெறும் ஒரு நம்பர் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில் அதிரடியாய் இருக்கும் அவரது ஆட்டம்.\nஇவ்வாறான சூழலில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நேற்று தனது 200வது போட்டியில் தலைமையேற்று விளையாடி புதிய மைல்கல்லை தோனி கடந்துள்ளார். நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இச்சாதனையை படைத்துள்ளார்.\nஇதனிடையே வெற்றி பெற்ற பின்னர் பேசிய மகேந்திர தோனி மனம் திறந்து சில கருத்துக்களை கூறினார். 200 போட்டிகளில் விளையாடியதால் அவருக்கு இப்படி தோன்றியதா என தெரியவில்லை ஆனால் தனக்கு வயதானவனாக என்னை உணரவைப்பதாக நேற்று திடீரென தோனி கூறினார்.\nபவர்ப்ளேயில் எகிறிய மும்பை.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சங்கர் - சன்ரைசர்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்கு\nமேலும், 2011ம் ஆண்டுக்கு பிறகு சென்னை பிட்ச் எனக்கு மகிழ்ச்சியளிக்க வில்லை எனவும் தோனி தெரிவித்தார். எனக்கு தெரிந்தவகையில் 2011ம் ஆண்டு வரையில் தான் சென்னை பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருந்தது, அதன் பின்னர் மைதான பராமரிப்பாளர்கள் எவ்வளவு கடினமாக பணியாற்றினாலும் கூட அந்த பிட்ச் எனக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கவில்லை என தோனி தெரிவித்தார். அதே நேரத்தில் மும்பை வான்கடே மைதானத்தை அவர் வெகுவாக புகழ்ந்தார். வான்கடே பிட்ச்சில் பந்து அதிக ஸ்விங் ஆவதில்லை. பனி இல்லாத நேரத்தில் வேகப்பந்துவீச்சுக்கு அதிக நேரம் வான்கடே பிட்ச் சாதகமாக இருக்கும் என தோனி கூறினார்.\nநேற்றைய போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. பஞ்சாப் அணியை 106 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி சென்னை பவுலர்கள் அசரடித்தனர். மிகவும் குறைந்த டார்கெட்டை சேஸ் செய்த சென்னை அணி 26 பந்துகள் மிச்சம் இருக்கையில் வெற்றி இலக்கை கடந்து வெற்றி பெற்றது.\n” - என்ன சொல்கிறார் தோனி\nபுது மணப்பெண்ணின் செயலால் உறவினர்கள் அதிர்ச்சி - வைரல் வீடியோ\nகொரோனா பரவல் முன்னெச்சரிக்கை... சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்\nஇப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்... ஒலிம்பிக் வீராங்கனை சுபாவின் தாய் நெகிழ்ச்சி\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-07-30T20:40:59Z", "digest": "sha1:573IRNSTCZIFOMYSA3P6ED3AGCPZQLJ2", "length": 5086, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஃபோக்ஸ்வேகன் ஃபோக்ஃபெஸ்ட் கொண்டாட்டம்", "raw_content": "\nHome செய்திகள் ஃபோக்ஸ்வேகன் ஃபோக்ஃபெஸ்ட் கொண்டாட்டம்\nஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் ஃபோக்ஃபெஸ்ட் என்ற பெயரில் பண்டிகை கால கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளது. ஃபோக்ஃபெஸ்ட் கொண்டாட்டத்தில் சிறப்பு சலுகைகளை பெற இயலும்.\n30 நாட்களுக்கு ஃபோக்ஸ்வேகன் கார் மாடல்களான போலோ , வென்ட்டோ மற்றும் ஜெட்டா மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் , சிறப்பு சுற்றுலா திட்டம் மற்றும் பரிசுப்பொருட்களை பெறலாம்.\nஃபோக்ஸ்வேகன் போலோ கார் வாங்கினால் 3.99 சதவீத வட்டி விகிதம் , வென்ட்டோ ஹைலைன் ப்ளஸ் வேரியண்ட் வாங்கினால் 9.75 சதவீத வட்டி விகிதம் மற்றும் ஜெட்டா கார் வாங்கினால் 9.99 சதவீத வட்டி விகிதம் போன்ற சிறப்பு கடன் திட்டங்கள் மூலம் வாங்க இயலும். மேலும் கூடுதலாக 1 வருடத்திற்க்கு இலவச வாகன காப்பீடு பெறலாம்.\nஎக்ஸ்சேஞ்ச் அல்லது யூஸ்டூ கார் வாங்கினால் இலவச சி���ப்பு சுற்றலா திட்டத்தை பெறமுடியும். மேலும் லக்கி டிரா குலுக்கல் முறையில் ப்ளாபுங்கட் மல்டிமீடியா டேப்லட் வெல்லாம். ஆனால் லக்கி டிரா குலுக்கல் முறை தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இல்லை.\nPrevious articleசெவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி சிறப்பம்சங்கள்\nNext articleசெவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி கார் வாங்கலாமா \nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.brahminsnet.com/forums/showthread.php/4203-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-91-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?s=c7d86bf205095e3d11ea6c162b832a78", "date_download": "2021-07-30T19:33:05Z", "digest": "sha1:FTSBCF7SGFI2J5KCSRFB4BNNLCPS7ZRE", "length": 7260, "nlines": 234, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவரங்கத்தந்தாதி 91 அரங்கனை , குறியானை , க&#", "raw_content": "\nதிருவரங்கத்தந்தாதி 91 அரங்கனை , குறியானை , க&#\nThread: திருவரங்கத்தந்தாதி 91 அரங்கனை , குறியானை , க&#\nதிருவரங்கத்தந்தாதி 91 அரங்கனை , குறியானை , க&#\nதிருவரங்கத்தந்தாதி 91 அரங்கனை ,குறியானை , குறி யானை காத்தானைப் பாடினேன் \nகொடி கூப்பிடினும் காக்கை இயல்பாய் கத்தினாலும்\nகுறியா நயப்பவர் போல் நல்ல சகுனமாய் கொள்பவர் போல்\nகொடியேன் சொலும் கொடியவனான என் சொல்லையும்\nகொள்வன் என்று நன்மையாக ஏற்றுக் கொள்வன் என்று நினைத்து\nகுறியானை குறள் வடிவம் கொண்ட வாமனனை ,\nசெம் கண் நெடியானை சிவந்த கண்கள் உடைய வளர்ந்த த்ரிவிக்ரமனை ,\nவானவர் கோவை தேவர்கள் தலைவனான இந்திரனை\nசங்கக் குறியால் சங்க முழக்கத்தினால்\nநைவித்த திருவர��்கேசனை மயங்கி விழச் செய்த ரங்கநாதனை ,\nகூவி நின்று குறி கூவி அழித்து தியானித்த\nயானை காத்தவனை கஜேந்திரனை காப்பற்றியவனை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/atharva-join-with-a-famous-director-for-the-first-time/", "date_download": "2021-07-30T19:02:01Z", "digest": "sha1:ZISNL7DBPNISON2BCY74D3DBQ7M5M4DJ", "length": 7692, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "முதன்முறையாக பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமுதன்முறையாக பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா\nNews Tamil News சினிமா செய்திகள்\nமுதன்முறையாக பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா\n‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.\nஇந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி உறுதியானால், அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும். தற்போது நடிகர் அதர்வா கைவசம் குருதி ஆட்டம், அட்ரஸ், தள்ளிப்போகாதே போன்ற படங்கள் உள்ளன.\nஅடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டம் – இயக்கப்போவது யார் தெரியுமா\nதனுஷ் படத்தின் தலைப்பு மாற்றம்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்���ஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/187386", "date_download": "2021-07-30T20:16:41Z", "digest": "sha1:NHV27PA6GWDSN5VFCA5WBFSFSGU5ERG6", "length": 13407, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலை – சேவியர் ஜெயகுமார் – Malaysiakini", "raw_content": "\nதலைப்புச் செய்திநவம்பர் 26, 2020\nபட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலை – சேவியர் ஜெயகுமார்\nநாடாளுமன்ற உறுப்பினர்கள், 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கூறுகிறார்.\nநாடும் மக்களும் கடுமையான நோய் தொற்று மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் பிரதமர் மொகிதீன் யாசினின் அரசாங்கம், , சமர்ப்பித்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்கிறார்.\nமேலும் விவரிக்கையில், “பி.என் அரசாங்கத்தின் 2021 ம் ஆண்டுக்கான பட்ஜெட், கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், நடமாட்டக் கட்டுப்பாடு விதிகளில் வெகுவாகப் பாதித்துள்ள துறைகளுக்கு, குறிப்பாகச் சுகாதாரத்துறைக்கும், வேலை இழந்தவர்கள் மற்றும் வாழ்வில் மிகவும் பின் தங்கிய மக்களின் நல்வாழ்வுக்கும் போதுமான ஒதுக்கீடுகளை 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வழங்க வில்லை.” என்கிறார் சேவியர்.\n“அதே வேளையில் நாட்டு மக்களிடையே வேற்றுமையைத் தூண்டும் இயக்கங்களுக்கும், சில அமைச்சர்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஜாசா போன்ற அமைப்புகளுக்கும் ரிம 85.5 மில்லியன் ஒதுக்கீடுகளைச் செய்துள்ள நிதி அமைச்சர் ஏழைகளின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட உதாசீனப் படுத்தியுள்ளதும் கண்டிக்கப்பட வேண்டியது.” எனச் சாடுகிறார். மேலும்,\nதமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்தும் வண்ணமாகக் கடந்த 2015 ம் ஆண்டு தொடங்கிப் பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தில் அப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கிய நிதியும் வெகுவாகக் குறைக்கப்��ட்டுள்ளது.\nமலேசியாவின் 1996 ம் ஆண்டு கல்வி சட்டக்கூறுகள், நான்கு முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட மாணவர்களைப் பாலர்பள்ளிகளுக்கு அனுப்ப வகை செய்திருந்தும். இன்றுவரை 55 விழுக்காட்டுக்கு அதிகமாகத் தமிழ்ப்பள்ளிகள் பாலர் பள்ளிகளின்றிச் செயல்படுகின்றன. அதிலும் பல முறையான கட்டடங்களுக்கும், போதிய மாணவர்களுக்கு இடமளிக்காமலும் இருப்பதாதாகத் தெரிகிறது.\nஅடிப்படையில், மேம்பாடு என்ற வகையில் நாட்டின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏழ்மையில் வாழ்கின்ற மக்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்குப் பயனளிக்கும் வழிமுறைகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.\nநமது நிதி அமைச்சர் சொல்கிறார் அடுத்த வருடம் நமது நாட்டின் வளர்ச்சி 6.5 முதல் 7.5 சதவீதத்திற்கு உயரம் என்கிறார். அதே வேளையில் நம்முடைய வேலை வாய்ப்புகளில் அளவு கூடும் என்கிறார் வேலை இல்லாதவர்களின் அளவு 3.3 சதவீதத்திலிருந்து 4.2 சதவீதம் அளவு தான் இருக்கும் என்றும் அதோடு ஒட்டு மொத்த உள்நாட்டு வருமானம் என்பது 6.9 சதவீதம் 2011 21 கூடும் என்கிறார் இது நடக்கக் கூடிய காரியமாக இல்லை என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.\nஅதோடு நிதி அமைச்சரின் கருத்துப்படி அடுத்த ஆண்டுக்கான வருமான வரியில் அதிக வருமானம் கிடைக்கும் என்கிறார். இதன் அடிப்படை என்னவென்றால் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அதிகமானோர் வேலை செய்வார்கள் வேலை இல்லாத் திண்டாட்டம் குறையும் அப்படி இருக்கும் தறுவாயில் செலவு செய்வதற்கான பணம் அதிகம் இருக்கும். நமது நிதி நிர்வாகம் உயர்வாக இருக்கும் என்கிறார். இது நடப்புக்கு ஒவ்வாத வாதமாக உள்ளதைச் சாதாரண மக்களும் உணர்வர்.\nதற்பொழுது நாம் அனைவருமே ஒரு இக்கட்டான சூழலில் இருக்கின்றோம் வருமானம் குறைவாக இருக்கின்றது வியாபாரமும் குறைவாக இருக்கின்றது வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கின்றது. இது போன்ற சூழலில் நமக்கு எப்படி அதிகமான வருமானம் கிடைக்கும் என்பதும் இதிலிருந்து நாம் கட்டும் வரி பணத்திலிருந்து அரசாங்கம் எப்படிப் பணத்தைப் பெற்று நாட்டின் நிர்வாகத்தையும், நாட்டின் நிதி நிர்வாகத்தையும் செயல்படுத்தும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்நிலையில் இந்தப் பட்ஜெட்டை எந்தக் கோணத்தில் வைத்து ஏற்றுக்கொள்வது. அப்படி ஏற்றுக்கொண்டால் அது சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணிப்பதாகவே பொருள்படும் என்கிறார் மக்கள் நீதி கட்சியின் உதவித் தலைவருமான சேவியர் ஜெயகுமார்.\nதக்கியுடின், இட்ரூஸ் மீது குற்றம் சாட்டப்பட…\nஇன்று 17,405 புதியக் கோவிட் -19…\nஒப்பந்த மருத்துவர் : ஓய்வூதிய சட்டத்…\nஇன்று (ஜூலை27) 16,117 புதியக் கோவிட்…\nவி.கே.லிங்கம் வீடியோ வழக்கும் – சட்டத்தின்…\nநாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள்…\nசிலாங்கூர் தமிழ்ச்சங்கம் – கோவிட்-19-ஆல் மரணமடைந்தவர்களின் தகனத்திற்கு உதவிக்கரம்…\nதற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து தேவை…\nஎம்40 உள்ளிட்ட அனைவருக்கும் பொது சிறப்பு…\nடெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல் –…\nதடுப்புக் காவலில் இன்னொரு மரணமா\nகாவல் நிலையத்தில் மேலும் ஒரு மரணம், திறந்த விசாரணை தேவை – மு. குலசேகரன்\nகோரோனா எல்லை மீறிவிட்டது – முஹிடின் அரசாங்கம் முழுப்பொறுப்பேற்கவேண்டும்…\nபெஞ்சானா கெர்ஜாய திட்டத்தில் ஊழல் என போலிஸ் புகார்\nரிம 5 லட்சம் அபராதம் –…\n2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அரசியலா\nஇந்து ஆலய உடைப்பு மீதான கெடா…\nவலுக்கட்டாயமாக மலேசியா பின்நோக்கிப் பயணிக்கிறது\nதமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா\nபட்ஜெட் நாடகம் ஆரம்பம், ஆட்சி மாறுமா\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை…\nநான் பிரதமராக போதுமான ஆதரவு உள்ளது…\nஇன்று மாலை 6 மணிக்கு பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/hyderabad-lorry-overturns-at-shamshabad-6-killed-vai-449735.html", "date_download": "2021-07-30T20:04:52Z", "digest": "sha1:QMDYS6T2ULJMMBHLGH4RYNYWYEHCHY5H", "length": 7947, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "ஹைதராபாத் அருகே கார் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு... | Hyderabad Lorry overturns at Shamshabad 6 killed– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nசாலை விபத்து- 6 பேர் உயிரிழப்பு\nஹைதராபாத் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், மற்றும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஹைதராபாத் அருகே ஷம்சாபாத் எல்லைப்பகுதியில் கூலித்தொழிலாளர்கள் 30 பேரை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னால் சென்ற கார் மீது லாரி மோதிய வேகத்தில் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் பயண���் செய்த தொழிலாளர்கள் ஆறு பேர், வாகனத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.\nஇது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு வாகனங்களும் அதிவேகத்தில் சென்றதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் இந்த விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் நடந்ததாக ஷம்ஷாபாத் துணை போலீஸ் கமிஷனர் என் பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 30 சக ஊழியர்களுடன், ஷம்ஷாபாத்தில் இருந்து காய்கறிகளை வாங்கி சுல்தன்பள்ளிக்கு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளதாகவும் அவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் பூர்வீகவாசிகள் என்றும் தெரிவித்தார். இவர்கள் சுல்தன்பள்ளி கிராமத்தில் செங்கல் சூளைகளில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க... மத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்..\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஇப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்... ஒலிம்பிக் வீராங்கனை சுபாவின் தாய் நெகிழ்ச்சி\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\nதிருச்சி: நின்றுபோன கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி-மீண்டும் தொடங்கப்பட்ட பின்னணி\nபெண்களுக்கு இலவச சிலம்பக்கலை கற்றுத்தரும் மரக்காணம் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/solar%20panel/", "date_download": "2021-07-30T21:09:09Z", "digest": "sha1:L362GAN3XV7HX6SCANNW7TMFVO4OXWAG", "length": 8213, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "Solar Panel News in Tamil | Latest Solar Panel Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரளா, தமிழக அரசியலை கதிகலங்க வைத்த ' சோலார் ' நாயகி சரிதா நாயரின் மோசடி சரித்திரம்\nகாற்றாலை மோசடி வழக்கு- நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை\nசோலார் பேனல் மோசடி- திமுகவின் பழனிமாணிக்கத்தின் தொடர்புக்கான ஆதாரம் தாக்கல்- சரிதா நாயர்\nசோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில்\nசோலார் பேனல் மோசடி வழக்கு: திமுக மாஜி அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு- சரிதாநாயர் 'பொளேர்'\nசோலார் மோசடி: சரிதா நாயருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்\nஉம்மன் சாண்டி தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார்: சரிதா நாயார்- மறுக்கும் சாண்டி\nகோர்ட்டுக்கு வராவிட்டால் குண்டுக்கட்டாக தூக்கிவர உத்தரவு: சரிதா நாயருக்கு நீதிபதி கெடுபிடி\nமகனோடு சேர்ந்து கம்பெனி தொடங்க சொன்னார் உம்மன்சாண்டி... மீண்டும் போட்டு தாக்கும் சரிதா நாயர்\nசிறையில் பிறந்த குழந்தைக்கு யாரு அப்பா நீதிபதி கேள்வியால் கதறி அழுத சரிதா நாயர்\nசென்னை-கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸில் சோலார் பேனல் சோதனை\nசரிதா நாயரின் நிர்வாண வீடியோவை வாட்ஸ் ஆப்பில் லீக் செய்த போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்\nவாட்ஸ் ஆப் மூலம் பரவும் சரிதா நாயரின் ஆபாச வீடியோ\nசோலார் பேனல் ஊழல்: மோதிக்கொள்ளும் அச்சுதானந்தன்- சரிதா நாயர்\nசோலார் பேனல் ஊழல்: நடிகையுடன், மத்திய அமைச்சர், கேரள அமைச்சர்களுக்கு செக்ஸ் தொடர்பு இருந்ததாக புகார்\nகேரளாவில் விஸ்வரூபமெடுத்த சோலார் பேனல் மோசடி: ‘அச்சு’ அருகே விழுந்த கண்ணீர் புகை குண்டு\nசோலார் பேனல் மோசடி: தொழில் அதிபர் பிஜூவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை- நடிகை ஷாலு மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-07-30T20:07:34Z", "digest": "sha1:YMV3LRJMIH76TQ22IAWGRJO3HM4Q4ZVV", "length": 17572, "nlines": 106, "source_domain": "tamilpiththan.com", "title": "ஆண் உயிரணுக்களை அதிகரிக்க உதவும் அதிசய மருத்துவ மரம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam ஆண் உயிரணுக்களை அதிகரிக்க உதவும் அதிசய மருத்துவ மரம்\nஆண் உயிரணுக்களை அதிகரிக்க உதவும் அதிசய மருத்துவ மரம்\nவன்னி மரம், தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் ஒரு சிறப்புவாய்ந்த மரமாகும். மிகச்சிறிய இலைகளைக் கொண்ட முள் மரமான வன்னி மரம், நல்ல செழுமையான காய்களைக் கொண்டு வளரும், இலையுதிர் காலங்களில் இலைகள் உதிர்ந்து, வறண்ட கிளைகளோடு காணப்பட்டாலும், வசந்த காலத்தில் மீண்டும் செழுமையான இலைகள் துளிர்க்கும், அதிசய மரம். வறண்ட நிலத்திலும் பசுமையாக வளரும் இயல்புடைய வன்னி மரம், தமிழகத்தின் கரிசல் நிலப��பகுதி, வயல் தோட்டங்களில் தானே வளரும்.\nதார் பாலைவன மாநிலம் என அழைக்கப்படும் இராஜஸ்தானிலும், சகாரா பாலைவன தேசங்கள் எனும் ஆப்பிரிக்க அரபு நாட்டு பாலைவனங்களிலும், பெரு மரங்களாக பசுமையாக வளர்வதால், வன்னி மரத்தை பாலைவனத் தங்கம் எனப் போற்றுகின்றனர்.\nவன்னி மரத்தின் மலர்கள், காய், மரப்பட்டை அனைத்தும் மனிதருக்கு பெரும் பயன்கள் தரும் கற்பக மரம் போல விளங்கி, மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக விளங்குகிறது.\nஅதிசயம் செய்யும் வன்னி மரக்காற்றுமுன்னோர் திருக்கோவில்களில் வைத்த மரங்கள் யாவும் தனிச்சிறப்பு மிக்கவையே, அந்த வகையில், அற்புத வளங்கள் நிறைந்த வன்னி மரத்தை சுற்றி வர, அதன் காற்று பட்டு, உடல் மனக் கோளாறுகள் யாவும் நீங்கும், வன்னி மரக்காற்றில் தொடர்ந்து இருக்கும் தன்மைகளால், சுவாசக் கோளாறுகள் சீராகி, இரத்தம் தூய்மையாகி உடல் ஆற்றல் மிக்கதாகும்.\nகுழந்தைப் பேறு உண்டாக:வன்னி மரப்பட்டையை தண்ணீரில் இட்டு காய்ச்சி குடித்துவர, மழலைச் செல்வம் உண்டாக வாய்ப்பாகும், வன்னி இலை, காயங்களை உடனே ஆற்றும், வன்னி காய்களை தூளாக்கி சாப்பிட்டுவர, பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் விலகும், ஆண்களின் உயிரணுக்கள் வளமாகி, குழந்தைப்பேறு ஏற்படும்.\nவன்னி மர இலைகளின் மருத்துவ பயன்கள்\nவன்னி மர இலைகளை, வீடுகளில் பூஜையறையில், சட்டை பாக்கெட்களில் வைத்திருப்பது, காரிய வெற்றியடைய உதவும் என நம்பி வைத்திருப்பர், போரில் ஈடுபட செல்லும் வட நாட்டு வீரர்கள், போர்க்களம் புகுமுன், வன்னி மர இலைகளை பிரசாதமாக பெற்று செல்வர் என்பதை, சரித்திர நூல்களில் இருந்து அறிய முடிகிறது.\nநரம்புத் தளர்ச்சி, பல்பாதிப்புகள் :\nவன்னி இலைகளை அரைத்து, காயங்களில் கட்டிவர, உடனே காயங்கள் ஆறிவிடும். இலைகளை சூடாக்கி, வாயை கொப்பளிக்க, பல் வலி பாதிப்புகள் நீங்கும், பருகி வர, நரம்பு தளர்ச்சி வியாதிகள் அகலும்.\nகருச் சிதைவை தடுக்க :\nவன்னி மரத்தின் மலர்களைப் பறித்து, நிழலில் உலர வைத்து, பின்னர் தூளாக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட்டு வர, அபார்சன் எனும் கருச்சிதைவு பாதிப்புகளை தடுத்து, கருவை பாதுகாக்கும் ஆற்றல் மிக்கது.\nமார்புச் சளி கரைய :\nவன்னி மரக்காய்களை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, தினமும் இருவேளை நீரில் கலந்து சாப்பிட்ட���வர, பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் விலகும், அதிக மார்பு சளியால் அவதிப்படுவோர் வன்னிக்காய் பொடியை சாப்பிட்டுவர, சளி கரையும். ஆண்மைக்குறைவு பாதிப்பு உள்ளோர் வன்னிக்காய் பொடியை தினமும் சாப்பிட்டுவர, பாதிப்புகள் அகலும்.\nவன்னி மரப்பட்டைகளின் மருத்துவ பயன்கள்:\nவன்னி மரப்பட்டைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குடிநீராக பருகிவர, மகப்பேறின்மை பாதிப்புகள் விலகி, கருவுறும் வாய்ப்புகள் அமையும், திருக்கோவில்களில் உள்ள வன்னி மரங்களை, குழந்தை வரம் வேண்டி சுற்றிவந்து, அதன் பட்டைகளை சிறிது எடுத்து, வீடுகளில் குடிநீராக காய்ச்சி பருகுவர்.\nசெரிமானக் கோளாறு:வன்னி மரப்பட்டை உடல் செரிமான கோளாறுகளை சரிசெய்யும், அல்சர் பாதிப்புகளை சரியாக்கும், விஷக்கடிகளின் மேல், பட்டையை அரைத்து தடவிவர, வலி நீங்கும், உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம் கட்டிகளை கரைக்க, பட்டை பயன் தரும். லெப்ரசி எனும் தொழு வியாதி பாதிப்புகள் போக்கும் அருமருந்தாகிறது.\nசுகப்பிரசவம் தரும் வன்னி மரம்:\nஇன்றைய காலகட்டத்தில், சிசேரியன் எனும் ஆயுதப் பிரயோகம் இல்லாமல், மகப்பேறு காண்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. சில குடும்பத்தாரின் ஜோதிட மத ரீதியான நம்பிக்கையால், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையைப் பெறவைக்க, அவர்களே சிசேரியன் சிகிச்சையை ஊக்குவித்தாலும், அதனால் உடல் மன நல பாதிப்புகளை அடைவது கர்ப்பிணிப் பெண்கள் தான்.\nமேலும், ஆயுதப் பிரயோகத்தில், குழந்தைகளின் உடல் நலம் பாதிப்படையவும், பெண்களின் கருப்பை வளம் குன்றவும் வாய்ப்புகள் அதிகம்.\nஇதுபோன்ற செயற்கை பாதிப்புகளை தவிர்த்து, பெண்கள் அதிக சிரமம் இன்றி, இயற்கையான முறையில் மகவைப் பெற, அரிய மருந்தாக வன்னி மரப்பிசின் விளங்குகிறது.\nவன்னி மரப்பட்டைகளில் உண்டாகும் பிசினை சேகரித்து, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, பின்னர் அதில் சிறிதளவை எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து பருகி வர, பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.\nஉடலை வளமாக்கும் வன்னி மரக்காற்று\nஇயற்கையின் கருணை, உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாக, மூலிகைகளையும் அவற்றை பக்குவப்படுத்தி மருந்தாகக் கொள்வதன் மூலம், மனித வியாதிகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் நின்றுவிடுவதில்லை. சில மூலிகைகள் இருக்குமிடம் சென்றாலே, அவற்றின் மூலம் நம்மிடம் உள���ள உடல் நலப் பாதிப்புகளுக்கு தீர்வாகிறது.\nஇதனாலேயே, அடர்ந்த காடுகளில் செழித்து வளரும் பல்வேறு மூலிகைகளின், மூலிகைக் காற்று வீசும் மலைப்பிரதேசங்களின் வழியே, ஆன்மீகரீதியாகவோ, மன அமைதிக்காகவோ பாதயாத்திரை சென்றுவரும்போது, அந்த மூலிகைக் காற்று உடலில் பட, வியாதிகள் அகல வாய்ப்பாகிறது.\nஇதுபோல, வன்னி மர இலைகளையோ, பட்டையையோ எடுத்து மருந்தாக உபயோகிக்க வாய்ப்புகள் இல்லாமல் இருப்போர், தினமும், வன்னி மரத்தின் அருகே சற்று நேரம் அமர்ந்து வந்தால் போதும்.\nஅதிசயத் தன்மைகள் மிக்க வன்னிமரக்காற்று, சுவாச பாதிப்புகளை போக்கி, உடல் இன்னல்களை சரிசெய்து, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை அளிக்கும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஒரு நாளைக்கு 2 முறை தடவுங்க மூட்டு வலி பறந்தோடிவிடும் அருமையான தகவல்\nNext articleமுகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/02/blog-post_43.html", "date_download": "2021-07-30T19:31:45Z", "digest": "sha1:TB4DAEG2TDAA7MQ5SEI3LSS5XLICR75B", "length": 5734, "nlines": 31, "source_domain": "www.flashnews.lk", "title": "மனித உரிமைகளை மீறியதான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரிய நேரத்தில் பதிலளிக்கும்", "raw_content": "\nHomePolitical Updatesமனித உரிமைகளை மீறியதான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரிய நேரத்தில் பதிலளிக்கும்\nமனித உரிமைகளை மீறியதான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரிய நேரத்தில் பதிலளிக்கும்\nமனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு ஆற்றல் இருப்பதாகவும் இதுதொடர்பில் வழங்கப்பட வேண்டிய பதில் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\n2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இராணுவம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அப்போது இருந்த எமது அரசாங்கத்தின் நிலைபாடு மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டது.\nஎமக்கிடையில் பல உடன்பாடுகள் ஏற்பட்டன. இறுதியாக 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் மாற்றமடைந்தது அப்பொழுது இருந்த வெளிநாட்டு அமைச்சரினால் 30ஃ1 என்ற ஆலோசனைக்கு அமைய இணைய அனுசரணையுடன் நாம் தவறு செய்ததாக பிரேரணை சமர்பிக்கப்பட்டது. அதன் பெறுபேரையே நாம் அனுபவிக்கின்றோம் என்று அமைச்சர் கூறினார்.\nஅப்போதைய நிர்வாகத்தில் இருந்த அமைச்சர் திலக் மாறப்பன தமது உரையில் இந்த ஆலோசனை நாட்டின் அரசியல் அமைப்புக்கு முறன்பட்டது என்றும் அதே போன்று மீண்டும் தெரிவான எமது அரசாங்கத்தின் வெளிநாட்டு அரசாங்கத்தின் அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் உத்தியோக பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.\nஇதில் இருந்து விலகுவது சரியானது என்பதை விரிவாக தெரிவிக்க எதிர்பார்ப்பதாகவும் இதுதொடர்பில் விரிவான வகையில் விடயங்களை சமர்பிக்க முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான யோசனையை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்றும், ஒன்றுக்கொன்று முரணானவை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை திருத்தி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-30T20:12:17Z", "digest": "sha1:EISRLSOKTSYI2GRJVBEUO5SWFXBWE5MR", "length": 5847, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சோனியா காந்தி | Chennai Today News", "raw_content": "\nநடிகை நக்மாவுக்கு துணை தலைவர் பதவி: சோனியாகாந்தி அதிரடி\nசெப்டம்பர் வரை இலவச உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்:\nசோனியா குறித்து சர்ச்சை பேச்சு: அர்னாப் கோஸ்வாமியை அடித்த மர்ம நபர்கள்\n ஆவேசம் அடைந்த சோனியா காந்தி\nகுடியுரிமை திருத்த சட்டம்: திமுக திடீர் பல்டியா\nடெல்லி திகார் சிறையில் சோனியா காந்தி: யாரை சந்திக்க சென்றார்\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nசோனியா காந்திக்��ு வாழ்த்து தெரிவித்த எச்.வசந்தகுமார்\nமோடி பதவியேற்பு விழாவில் சோனியா-ராகுல்காந்தி\nபாம்புகளை தொட்டுப்பிடித்து விளையாடிய பிரியங்கா காந்தி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/08/20/atlas-axillia-partners-with-cima-art-camp-for-children-with-special-needs/", "date_download": "2021-07-30T20:56:45Z", "digest": "sha1:Y444Y5VJOBE2JPIRHEUVDB26VGNBQKSP", "length": 11485, "nlines": 135, "source_domain": "mininewshub.com", "title": "Atlas Axillia Partners with CIMA Art Camp for Children with Special Needs | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/brammaji-about-south-indian-actress-who-didnt-gave-fund-covid-19/", "date_download": "2021-07-30T21:00:32Z", "digest": "sha1:N2VEZ7HWEQPUNZTNG76CRP6CYD42OWNS", "length": 12191, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Brammaji About South indian Actress Who Didnt Gave Fund For Covid", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய லாவண்யா திருப்பதி மட்டும் தான் கொடுத்தார். மும்பையில் இருந்து வந்து இங்கு நல்ல சம்பளம் வாங்கும்...\nலாவண்யா திருப்பதி மட்டும் தான் கொடுத்தார். மும்பையில் இருந்து வந்து இங்கு நல்ல சம்பளம் வாங்கும் நடிகைகள் ஒன்னும் தரல- புலம்பும் நடிகர்.\nகொரோனா வைரஸ் பரவலினால் உலக மக்கள் அனைவரும் அச்சத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை 1684 பேர் பாதிக்கப்பட்டும், 38 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா மு���ுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளை தாண்டி வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை.\nஇந்திய அரசாங்கம், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பல பேர் தங்களுடைய குடும்பங்களை மறந்தும், உயிரை பணய வைத்தும் இந்த கொரோனா வைரஸை எதிர்த்து வைத்தும் வருகின்றனர். சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த பண உதவிகளையும் செய்து வருகின்றனர்.\nஇதையும் பாருங்க : 8 மாத கர்ப்பிணியாக இருந்தும் கடந்த வாரம் வரை டாக்டர் சேவை. எழுந்து நின்று கைதட்டிய டாக்டர்கள். மனைவி குறித்து விமல் நெகிழ்ச்சி.\nபிரபலங்கள் கொரோனா பரவலைத் தடுக்க முதலமைச்சர் நிவாரண நிதி அல்லது பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் சினிமாவை நம்பி உள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அந்தந்த திரையுலகினர் தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகிறார்கள். தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் தொழிலாளர்களுக்கு உதவி வருகிறார்கள்.\nஅதேபோல் தெலுங்கு திரையுலகிலும் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்ட பல நடிகர்களும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி உள்ளார்கள். இதுவரை நிதி அளித்தவர்களில் பெரும்பாலானோர் நடிகர்கள் தான். நடிகைகள் இதுவரை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரம்மாஜி அவர்கள் முன்னணி நடிகைகளை குறித்து குறை கூறி இருக்கிறார்.\nஇது குறித்து அவர் கூறியிருப்பது, பல முன்னணி நடிகைகள் மும்பையை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் தெலுங்கு சினிமாவில் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். நட்சத்திர அந்தஸ்தும் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், லாவண்யா திரிபாதி நடிகையை தவிர வேறு யாரும் நிவாரண நிதிக்கு எந்தவித பங்களிப்பும் செய்யாதது எனக்கு ஆச்சரியத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.\nநீங்கள் லட்சங்களை கொடுக்க தேவையில்லை. குறைந்தது ஆயிரங்களையாவது நிதி உதவி செய்யலாமே கோடிகளில் சம்பளம் வாங்கும் மும்பை நடிகைகள் யாருமே தொழிலாளர்களுக்கு உதவி செய்யாதது ���ன் கோடிகளில் சம்பளம் வாங்கும் மும்பை நடிகைகள் யாருமே தொழிலாளர்களுக்கு உதவி செய்யாதது ஏன் என்று ஆதங்கத்துடன் கூறி இருக்கிறார். மேலும், நடிகர் பிரம்மாஜி அவர்கள் 70 ஆயிரம் ரூபாய் தெலுங்கு திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு நிதியுதவி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகர் பிரம்மாஜி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இவர் பெரும்பாலும் தெலுங்கு மொழிப் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். இவர் தமிழில் ஸ்ரீகாந்த்தின் ஜூட், சிம்புவின் சரவணா, கௌரவம், சாகசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.\nPrevious article8 மாத கர்ப்பிணியாக இருந்தும் கடந்த வாரம் வரை டாக்டர் சேவை. எழுந்து நின்று கைதட்டிய டாக்டர்கள். மனைவி குறித்து விமல் நெகிழ்ச்சி.\nNext articleசிவாஜி மடியில் வனிதா- தன்னுடைய முதல் பிறந்தாளின் அறிய புகைப்படத்தை பகிர்ந்த வனிதா.\nசாந்தனுவை கேலி செய்து மீம் போட்ட மீம் கிரியேட்டர் – சாந்தனுவின் பதிலால் நெகிழ்ந்த ரசிகர்கள்.\nசேத்துல விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல – வனிதா செய்த அநாகரீக செயல் பற்றி சொன்ன நகுல். வைரல் வீடியோ.\nஇதான் BlanketChallenge-ஆ வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு சமீரா ரெட்டி கொடுத்துள்ள போஸ்.\nமாதம் 1 கோடி ரூபாய் சம்பாதிக்கிறாரா விமர்சகர் பிரசாத். இப்படி ஒரு காரை வாங்க...\nஎன் தெனவுட்டு பிரச்சன இல்ல, உங்ககிட்டதா. கிளாமர் லுக்கிற்கு ஷாலு ஷம்மு போட்ட வரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T21:30:08Z", "digest": "sha1:VBVI4QBLQ7WEL2DY3RD2GMV63W4WVISM", "length": 10514, "nlines": 68, "source_domain": "vktechinfo.com", "title": "கிளி ஜோசியம் பார்க்கும் முன் இனி இதை கவனித்து பாருங்கள் - VkTech", "raw_content": "\nகிளி ஜோசியம் பார்க்கும் முன் இனி இதை கவனித்து பாருங்கள்\nகிளி ஜோசியம் இன்று நம்மில் பலரும் பார்க்கும் ஒரு விஷயம் இது ஜோசியம் சிலர் இதனை உண்மை என்று கூறுவார்கள் பலர் இதனை பொய் என்று கூறுவார்கள் ஆனாலும் இன்றும் கிளி ஜோசியம் சிறப்பாக தான் நடந்து கொண்டிருக்கின்றது.\nமனிதன் ஒவ்வொரு விஷயத்தையும் நம்பிக்கையிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கின்றான��� அது சில பேருக்கு சாதகமாக இருக்கும் பல பேருக்கு மதமாக இருந்தாலும் விஷயம் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள் என்றால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் அது ஒரு சின்ன ஒரு யூகம் தான் அவரும் நம்மைப் போல ஒரு மனிதர் தான் கடவுள் கிடையாது ஒரு அறிவு கீழே உள்ள ஒரு பறவை அது நிச்சயமாக தீர்மானிக்காது.\nஇப்படி இருக்கும்போது நீங்கள் என்னதான் இருக்கிறது என்று ஒரு சிந்தனையில் அதில் கூறப்படும் அனைத்தும் உண்மை நிச்சயமாக நாம் செய்ய வேண்டும் என்று ஒரு போதும் என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு சின்ன உதாரணம் கில்லி சொன்னிங்க பார்க்கின்ற பொழுது அவர்கள் சில விஷயங்களை தன்னுடைய கையில் இசையின் மூலமாக கிளிக்கில் உணர்த்துவார்கள்.\nஅதை வைத்துக்கொண்டு தான் கேள்வி என்ன செய்யுமென்றால் சீட்டை கீழே போடும் அவர்கள் அந்த செய்கை செய்தான் அந்த சீட்டை எடுத்துக்கொண்டு தேசியக் கொடியை கையில் கொடுக்கும் அதை வைத்து அவர்கள் பலன் கூறுவார்கள் உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் நண்பர்களை அழைத்து செல்லுங்கள் ஒரு கிளி ஜோசியக்காரர்கள் கிளி ஜோசியம் பாருங்கள் உங்களுடைய நான்கு நண்பர்களுக்கு நல்லவிதமாக சொல்லுமாறு ஜோசியக்காரர் ஒரே ஒரு நபருக்கு மட்டும் உங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ன இது இருக்கின்றது.\nஎன்பது நிச்சயமாக சொல்லுவார் ஏனென்றால் அவரும் ஒரு வியாபாரி தானே எனவே கிளி ஜோசியம் பார்க்கின்ற பொழுது அதனை விளையாட்டாகவும் என்னதான் இருக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்காகவும் பாருங்கள் அதனை முழுமையாக உங்கள் வாழ்க்கையில் கிளம்பி விடாதீர்கள் அமைதியாகி விடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கூறுங்கள்.\nPrevious வெங்காயத்தில் இவ்வளவு பலன்கள் உள்ளதா\nNext திருமணம் முடிந்த சில நாட்களிலேயே யோகிபாபு இருக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு\nஉங்களிடம் பணம் தங்கவே தங்காது தெரியாமல் ஊடகங்கள் வீரம் விளைந்த பொருட்களை வைத்து விட்டார் இனிமேல் இப்படி யாரும் செய்யாதீர்கள்\nவெறும் பதினைந்து நாட்கள் போதும் உங்கள் இடுப்பில் உள்ள நாள்பட்ட கொழுப்பை வேகமாக குறைத்துவிடலாம் இதை முயற்சி செய்து பாருங்கள்\nபெண்களே உங்களுடைய பர்ஸில் பணம் சேரவில்லையா இந்த ஒரு பொருளை வைத்து பாருங்��ள் பணம் கட்டுக் கட்டாக பணம் சேரும்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/03/blog-post_12.html", "date_download": "2021-07-30T21:15:30Z", "digest": "sha1:ACU4LGY336LXFCLHWU7GLHFGQXELFAGP", "length": 34553, "nlines": 390, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்", "raw_content": "\nVirakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்பான்மையான சிங்கள சகோதரர்களை இனவாதிகளாக சித்தரித்து எமது சமுகத்தை உணர்ச்சிவசப்படுத்தி அரசியல் செய்ததை தவிர அவரின் குரல்களால் எம் முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்த அல்லது கிடைத்த வெற்றி என்ன எதைக் கண்டோம் நாம் இலங்கையில் நிம்மதியாக வாழ்ந்த எம் முஸ்லிம் சமூகத்தை ஒரு இனவாதிகளாக சித்தரிக்க வைத்த பாவியே இந்த ரிசாத் என்பதை நாம் உணரவில்லையா \nவிடிந்தால் பத்திரிகை செய்திகளை, தொலைக்காட்சி செய்திகளை, வானொலி செய்திகளை பார்க்கவே முடியாது அவ்வளவு இனவாதமும் உணர்ச்சி ஊட்டும் செய்தியாளர்கள் மாநாடும் அவ்வப்போது இந்த ரிசாத்தினால் வெளிவரும் இதற்கான காரணம் என்ன தன்னுடைய சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த எம் முஸ்லிம் சமூகத்தை அடகுவைக்கத் துடிக்கும் இவ்வாறான தலைமையும் அவர்சார்ந்தோரையும் நம்புவது எப்படி\nமுஸ்லீம் முஸ்லீம் முஸ்லீம் சத்தியம் சத்தியம் சத்தியம் என்று கத்தி கத்தி அந்த முஸ்லிம்களின் எந்த பிரச்சினைகள் தீர்வானது எங்களுக்கு சிலு சிலுப்பு தேவையில்லை பலகாரம்தான் வேண்டும் என்பது பற்றி உணர வைக்கும் காலமே இது..\nஇதுவரை அரசின் பங்காளியாகவும் அதி உயர்ந்த அமைச்சராகவும் இருந்த ரிசாத்தினால் எமது சமூகத்திற்கு குறிப்பாக வன்னியில் இருந்து வந்து கிழக்கு மக்களுக்கு என்னதான் செய்ய முடிந்தது எது நடந்தேரியது எமது சமூகத்திற்குள் கட்சி பேதம் எனும் பிரிவினைகளைத் தூண்டி எமக்குள்ளே பிரச்சினைகளை தூண்டியதை தவிர வேறு என்னதான் நடந்திருக்கிறது\nஒரே ஒரு கட்சியை முஸ்லிம் காங்கிரஸ் என்றும் மக்கள் காங்கிரஸ் என்றும் வேறு வேறாக காட்டி போராளிகளை உருவாக்கி எமக்குள் குழப்பத்தை உண்டுபண்ணி அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதை நாம் அறியவில்லையா\nஇப்போது கூட வன்னியில் ரிசாத்தும் ஹக்கீமும் ஒன்றினைந்து தேர்தலில் போட்டியாம் அம்பாரையில் இவர்களின் போராளிகளும் ஆதாரவாளர்களும் வேட்பாளர்களும் நாயும் கரிச்சட்டியும் போல், கீரியும் பாம்பும் போல் இருக்கின்றார்கள், இருக்கின்றோம் இவ்வாறு எமக்குள் குழப்பத்தை உண்டாக்கும் இவர்கள்தான் எம் சமூகத்தை காப்பவர்களா அம்பாரையில் இவர்களின் போராளிகளும் ஆதாரவாளர்களும் வேட்பாளர்களும் நாயும் கரிச்சட்டியும் போல், கீரியும் பாம்பும் போல் இருக்கின்றார்கள், இருக்கின்றோம் இவ்வாறு எமக்குள் குழப்பத்தை உண்டாக்கும் இவர்கள்தான் எம் சமூகத்தை காப்பவர்களா நாம் சிந்திக்க மறுக்கின்றோம் ஏன்\nஅதிலும் இன்று அம்பாரையில் ஓர் இளைய தம்பி வேட்பாளர் வேறு,\nஎனது அரசியல் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான அரசியலாக இருக்கும் என்று வேறு கத்தி திரிகிறார் அம்பாரையில் ஹக்கீமையும் ரிசாத்தையும் ஒன்று இணைய வேண்டாம் என்று வேறு அடம்பிடிக்கின்றார் காரணம் ஹ���்கீமை எதிராக காட்டினால் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை அந்த இளைய தம்பிக்கு.\nஇளைஞர்களை தூண்டி என்னால் வெற்றிபெற முடியும் என்று பல யுக்த்திகளை கையாளும் அந்த இளைய தம்பியினால் அந்த இளைஞர்களை சரியாக வழி நடத்த முடியாதுள்ளதை காண முடிகிறது\nஇன்று எமது பகுதியில் வாழும் சிலர், சில இளைஞர்கள் முகநூல் வாயிலாக ஒழுக்கமற்ற மற்றும் பிரர் மனதை துன்புறுத்தும் தூசன வார்த்தைகளை பதிவிட்டு பரப்புகின்றனர் இது எமது பகுதி மக்களின் நற்பெயரை கெடுக்க கூடியவாறு அமைகிறது அதே போல் முகநூல் வாயிலினூடாகவும் ஆங்காங்கேயும் இடம்பெறுகின்ற கருத்தரங்குகளினூடாகவும் பிரதேசவாதங்களை பேசுகின்றனர் இவ்வாறு பேசி வழி நடாத்தும் ஒருவரை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது\nதன்னுடைய அரசியலுக்காக நாங்கள் எவ்வாறு எங்களது பக்கத்தூரவர்களை அயலவர்களை பகைப்பது என்ற கேள்வி எங்களுக்குள் எழ ஆரம்பிக்கின்றது.\nகுறிப்பாக நாம் பார்ப்போமானால் அந்த இளைய தம்பி அதாவது முஸர்ரப் வேட்பாளராக அறிவிக்ப்பட்டு அவர் மூன்று மாதமாக இயங்கி வருவதாக கூறுகிறாராம் இந்த மூன்று மாதங்களை நாங்களும் அவதானிக்கின்றோம் இவரோடு பொத்துவிலில் இருக்கின்ற படித்தவர்கள், புத்தி ஜீவிகள், செல்வந்தர்கள், வசதி வாய்ந்தோர்கள் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் என்று யாரும் இவருக்கு கூடவோ இவரின் கொள்கைகளுக்கு கூடவோ நின்றதை நாம் காணவில்லை பொதுவாக இன்று இவரினால் நடாத்தப்படுகின்ற சில கருத்தரங்குகளை அவதானிக்க முடிகிறது அந்த ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் இவருடன் அல்லது இவருக்கு பின்னாடி இவ்வாறானவர்களை காண்பது அரிதாக இருக்கிறது எனவே இவைகளை பார்க்கும் போது இவரின் கொள்கைகளை இச் சமூகம் தூராமாக்கியோ அல்லது இவரை ஏற்றுக் கொள்ளவில்லையோ என்பதையோ சிந்திக்கவும் உணரவும் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே இவ்வாறு இருக்கும் இவர்களின் கொள்கைகளுக்குள் நாம் சிக்குண்டு எவ்வாறு எம் சமூகத்தின் வெற்றிக்கு முகம் கொடுப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்..\nஇங்கு மற்றுமொரு விடயத்தை ஞாபகமூட்ட கடைமைப்பட்டிருக்கிறேன் சேவை என்பது தேவை என்பது என்ன அதற்கான தீர்வு அல்லது விடை எவ்வாறு அமையும் எமக்குத் தெரிந்திருக்கும் வேண்டும்.\nவாழ்வாதாரம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வரும் கேஸ் அடுப்பு,பிளாஸ்டிக் பொருட்கள், தகடு போன்றதினால் யார் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டது\nஇந்த சேவைகளைத் தாம் எதிர்பார்க்க வேண்டுமா பிளஸ்டிக் பொருட்கள், கேஸ் அடுப்பு, கேஸ் என்பது சாதாரண ஒருவருடைய வீட்டிலும் இருக்கின்றது இதற்கென்று பெரியதோர் சிலவுகள் இல்லை எனவே நாம் இதில் இருந்து விடுபடவேண்டும் , ஒரு வாழ்வாதாரம் பெறுபவர் அதை வைத்து தன்னுடைய குடும்பத்தை சிலவினங்களை அந்த கொடும்பத்தை உயர்த்திச் செல்லக் கூடியளவுக்கு அதனால் பெறும் அளவுக்கு அந்த வாழ்வாதாரம் அமைய வேண்டுமே தவிர எந்த நாளும் வாழ்வாதாரம் பெறுகின்றவர்களாக இருக்கக் கூடாது\nஅந்த வகையில் ரிசாத்தினாலோ இந்த முஸர்ரப்பினாலோ எந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன\nகுறிப்பாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களினால் அன்றுள்ள இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்கு பிறகு தேசியகாங்கிரஸின் தலைவரும் முன்னால் கெப்பினட் அமைச்சருமாகிய அதாவுல்லாஹ்வினாலும் இளைஞர்களுக்கு கிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்புக்களுக்கு பிறகு தவிசாளர் அப்துல் வாசித் அவர்களினூடாக ரவூப் ஹக்கீமினால் ஓர் பத்துப்பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது அதற்கு பிறகு யாராளும் எவராளும் போதியளவான வேலை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்பதோடு அந்த வேலை வாய்ப்பு எனும் வார்த்தயே சம்பிதமாயுள்ளதை காண்கின்றோம்.\nஎனவே இன்று எத்தனை படித்த இளைஞர்கள் வேலைகளற்றுப் போய் காணப்படுகின்றனர் இதனை கருத்திற் கொண்டு சேவைகளாற்றும் ஓர் தலைமையையும் மற்றும் உறுப்பினர்களையும் நாம் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.\nதன் வாயால் வடை சுடும் அரசியல்வாதிகளுக்கு நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் அதே போல் அவ்வாறான வடைகளை சுட முற்படும் புதியவர்களுக்கும் நாம் ஒரு பாடம்புகுட்ட வேண்டும்.\nரவூப் ஹக்கீம் யார் அவர் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்பது புரியாமல் இவருக்கு எதிரான அரசியலாக எனது அரசியல் அமையும் என்று வாய் நிறைய கத்தும் முஸர்ரப் அவரின் அரசியல் வியூகம் எமக்கு எவ்வாறு அமையும் அதில் எமக்கான நன்மை என்னவாக அமையும்\nஒரு திறந்த அரங்கில் அதவுல்லாஹ்வை அதா அது ஒரு வல்லா அதாவல்லா என்று ஒழுக்கம்மற்ற வார்த்தைகளை கையாண்ட இவரின் வழிநடத்தல் நம் இளைஞர்களுக்கு மத்தியி���் எவ்வாறு அமையும் என இவ்வாறான சில விடயங்களை கருத்திற்கொண்டு எம் பிரதேச நலம் கருதி எம் பிரதேச மக்களின் தேவைகள் கருதி\nசிறந்த சேவைகளையும் மற்றும் சிறந்த முறையில் எம் சமூகத்தை வழி நடாத்தும் தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும்.\nஅவ்வாறான வியூகங்களை நாம் வகுக்க வேண்டும்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்கு���ு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/health-tips/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95-2/", "date_download": "2021-07-30T19:02:38Z", "digest": "sha1:VG3AZOQX2656UBHCH33MGHYTYRVNKEBY", "length": 11711, "nlines": 131, "source_domain": "www.thekaraikudi.com", "title": "நமக்கு எழுத���ல் கிடைக்க கூடிய பொன்னாங்கண்ணி கீரை பற்றி அறிந்து கொள்ளலாம் – தி காரைக்குடி", "raw_content": "\nHome யாவரும் நலம் நமக்கு எழுதில் கிடைக்க கூடிய பொன்னாங்கண்ணி கீரை பற்றி அறிந்து கொள்ளலாம்\nநமக்கு எழுதில் கிடைக்க கூடிய பொன்னாங்கண்ணி கீரை பற்றி அறிந்து கொள்ளலாம்\nநமக்கு எழுதில் கிடைக்க கூடிய பொன்னாங்கண்ணி கீரை பற்றி அறிந்து கொள்ளலாம் :\nஇறைவன் உலக உயிர்களைப் படைக்கும்போதே அவ்வுயிர்கள் வாழ பல்வேறு தாவரங்களையும் உணவாகவும் படைத்துள்ளான். முக்கியமாக, அவ்வுணவுகளே மருந்தாகவும் அமையும் வகையில் படைத்தருளியுள்ளான். அப்படிப்பட்ட முக்கிய தாவரங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் பொன்னாங்கண்ணி கீரை.\nபொன்னாங்கண்ணி கீரை நீர் நிலைகள் அருகில் அல்லது ஈரப்பதம் நிறைந்த நிலப்பகுதியில் விளையும் சிறு செடி வகையைச் சேர்ந்தது. இது நிலத்தின் மீது படர்ந்து வளரக்கூடிய ஒன்று. இலைகள் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தோடு காட்சியளிக்கும். இந்த கார்த்திகை மாதத்தில் மிகவும் செழிப்பாக வளர்ந்திருக்கும் பொன்னாங்கண்ணி, குளிர் காலத்தில் பூக்களைத் தரக்கூடியது.\nஇதன் பூக்கள் தோற்றத்தில் பயறு வகைகளைப் போல் காணப்படும். வெயில் காலத்தில் இச்செடி உலர்ந்து போய் மழைக்காலத்தில் அருகம்புல் போல் மீண்டும் துளிர்க்கும். உலகின் பல்வேறு நாடுகளிலும் இது உணவாகப் பயன்படுகிறது.\nதமிழில் ஒவ்வொரு பெயரும் அது குறிக்கும் பொருளின் தன்மையை வெளிப்படுத்துவதாக அமையும். அந்த வகையில் பொன்னாங் கண்ணியும் அர்த்தம் பொதிந்த பெயரையே கொண்டுள்ளது என்பதில் வியப்பேதும் இல்லை. பொன் + ஆம் + காண் + நீ என்று அப்பெயரைப் பிரித்துப் பொருள் கொள்வது தகுதியுள்ளதாய் இருக்கும்.\nநம் முனிவர்களும் சித்தர்களும் செம்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகங்களை சாம்பலாகவோ(பஸ்மம்) நீராகவோ மாற்ற இயலும் என்பதை தெரிந்து வைத்திருந்தனர். இன்றைய நவீன ஆய்வாளர்களால் கூட சாதிக்க இயலாத பல்வேறு மருத்துவ சாதனைகளை அவர்கள் செய்துகாட்டியதோடு அவற்றை சமுதாயம் பயன்படுத்தும் வகையில் ஓலைச்சுவடிகளிலும் எழுதி வைத்துச் சென்றுள்ளனர்.\nபொன்னாங்கண்ணிக் கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. அதுபோலவே மஞ்சள் கரிசாலையும் பொன் சத்தை பெற்று இருக்கிறது. வெள்ளைக் கர���சாலை தன்னுள் வெள்ளிச்சத்தை நீராகப் பெற்றிருக்கிறது. இத்தாவரங்களை ஆராய்ந்த சித்தர் பெருமக்கள் உலோகங்கள் நீராகும் தன்மையது என்று தெளிந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெற்றியையும் கண்டனர்.\nAlternanthera sessilis என்பது பொன்னாங்கண்ணியின் தாவரப் பெயர் ஆகும். Alligator weed என்பது இதன் ஆங்கிலப் பெயர் ஆகும். ‘மத்ஸ்யாக்ஷி’, ‘பிராம்மி’, ‘மத்ஸ்யகந்தா’, ‘மீனாக்ஷி’, ‘பாலி’, ‘வாலிக்கா’ என்பவை இதன் ஆயுர்வேதப் பெயர்கள் ஆகும். தமிழில் பொன்னாம் கண்ணி என்ற பெயருடன் ‘கொடுப்பை’, ‘சீதை’ என்றும் குறிக்கப்படும்.\nPrevious articleமுகம் எப்போதும் பொலிவுடன் தோற்றமளிக்க முக்கியமானவை\nசிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை\nகிரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to கோனாபட்டு – 5\nகாரைக்குடி to திருமயம் – 8\nகாரைக்குடி to மங்களம் – 3\nகாரைக்குடி to ராங்கியம் – 10\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/migu/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-hospitals-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-30T20:42:23Z", "digest": "sha1:IKTZ3HWVECLBEJ4Q7C4BV2Y6QFL3IDKN", "length": 7204, "nlines": 158, "source_domain": "www.thekaraikudi.com", "title": "மருத்துவமனைகள் (Hospitals) - தேவக்கோட்டை – தி காரைக்குடி", "raw_content": "\nமருத்துவமனைகள் (Hospitals) – தேவக்கோட்டை\nமருத்துவமனை (Hospitals) – தேவக்கோட்டை\nNext articleஆட்டோ தேவைக்கு – நியூ பஸ் ஸ்டான்ட்\nமருத்துவமனைகள் (Hospitals) – காரைக்குடி\nஏ.டி.எம் (ATM) – காரைக்குடி\nஏ.டி.எம் (ATM) – திருப்பத்தூர்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருப்பணங்குடி – 2B\nகாரைக்குடி to மாலைகண்டான் – 15\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 12A\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 14\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்க���தலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-07-30T20:25:17Z", "digest": "sha1:6ZIAXZ2HQD3W7YRGGYZF4WRH6BKOXVDZ", "length": 6077, "nlines": 86, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திமுகவில் இணைந்த செம்மலை எம்.எல்.ஏவால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி | Chennai Today News", "raw_content": "\nதிமுகவில் இணைந்த செம்மலை எம்.எல்.ஏவால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி\nதிமுகவில் இணைந்த செம்மலை எம்.எல்.ஏவால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி\nதிமுகவில் இணைந்த செம்மலை எம்.எல்.ஏவால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிந்தாமணியூரில் அதிமுக எம்.எல்.ஏ செம்மலை தாக்கிய அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் இன்று திமுகவில் இணைந்தார்\nசமீபத்தில் அன்புமணியை ஆதரித்து அதிமுக எம்.எல்.ஏ செம்மலை பிரச்சாரம் செய்தபோது அதிமுக தொண்டர் ஒருவர், அன்புமணி ராமதாஸை பார்த்து 5 வருடங்களாக எங்கே போனீர்கள் என கேட்டார். இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த செம்மலை, கேள்வி கேட்ட தொண்டரின் வாயில் சரமாரியாக தாக்கினார். இவர் இந்த பகுதி அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் என்பது பின்னர் தெரிய வந்தது\nஇந்த நிலையில் செம்மலையால் தாக்கப்பட்ட செந்தில்குமார் இன்று திடீரென திமுகவில் இணைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது\nமொழிபெயர்ப்பு புகழ் தங்கபாலுவுக்கு ராகுல்காந்தி கொடுத்த புதிய பொறுப்பு\nபாலா இயக்கும் அடுத்த படத்தில் அதர்வா-ஆர்யா\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி பயணம்\nதந்தை கருணாநிதிக்கு மகள் கனிமொழியின் பிறந்த நாள் டுவிட்\nதிமுகவுக்கு மேலும் 3 மாநிலங்களவை எம்பிக்கள் கிடைக்க வாய்ப்பு\nஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம்: துரைமுருகன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/07/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4-3/", "date_download": "2021-07-30T20:49:09Z", "digest": "sha1:BAQJ56QSCCV3MVNVQGTLTXKHD5DDYKHN", "length": 24627, "nlines": 544, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு சேலம் மாவட்டம் ஆத்தூர்\nஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா\n15/07/2021 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.சிண்ணன் அவர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. காசி மன்னன், பொருளாளர் திரு.ராஜ்குமார் இவர்களுடன் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு.தணிகைகரசன், இணைச் செயலாளர் திரு. மணிவண்ணன் மற்றும் ஆத்தூர் நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.\nமுந்தைய செய்திஇராமநாதபுரம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு\nஅடுத்த செய்திகீ வ குப்பம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் படத்திற்கு புகழ் வணக்கம்\nகாஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்\nபுதுச்சேரி திருபுவனை தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்\nஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஆத்தூர் (சேலம்) – கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவுநாள்\nஆத்தூர் (சேலம்) – கமலமூர்த்தி மௌனகுரு சுவாமிகள் சீவசமாதி ஆலயத்தில் குருபூசை விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/thamizhan-endru-sollada/", "date_download": "2021-07-30T19:47:36Z", "digest": "sha1:P4OPGFUCGVP4Y37CXXHN4ZKTI3TO2FZH", "length": 15913, "nlines": 231, "source_domain": "www.thudhu.com", "title": "Thamizhan Endru sollada Archives - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nஅடுத்த ரிங்க் டோன் ரெடி…‘தமிழன் என்று சொல்லடா’ – ஜெயம் ரவியின் பூமி படத்தில் இருந்து முதல் பாடல்\nஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தில் இருந்து முதல் பாடல் ‘தமிழன் என்று சொல்லடா’ செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில்...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோ���து\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2021-07-30T20:52:31Z", "digest": "sha1:IYNMNIEO42SXSX55ZVOSEMHHCPB2GIBN", "length": 10857, "nlines": 69, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nஎவ்வாறு சிங்கள-தமிழ் தேசிய கூட்டமைப்பு-உலகதமிழ் பேரவை முன்னணி உருவானது (2009) \nஎவ்வாறு சிங்கள-தமிழ் தேசிய கூட்டமைப்பு-உலகதமிழ் பேரவை முன்னணி உருவானது (2009) \nபோருக்குப் பின்னர், குறிப்பாக பான் கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்து, போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு கூறுதல் அவசியம் என வலியுறுத்தினார்.\nஇனப் போருக்குப் பின்னர் உலக ஒழுங்குமுறை மத்தியிலிருந்து அரசியல் அதிகாரங்களை பறித்து பாதிக்கப்படட இனத்திட்க்கு சுய ஆட்சி (con-federation) அல்லது தனி நாடு உருவாக்குவது ஆகும். உதாரணமாக, போரின் பின்னர் போஸ்னியா, கொசோவோ, கிழக்கு திமோர், தென் சூடான் ஆகிய நாடுகள் சுய ஆட்சி அல்லது தனி நாடு நிலைமை கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇது பிரிவினை விரும்பாத சிங்களவர்களை பயமுறுத்தியது.\nஇதனால் கண்டியில் தலதா மாளிகையில் கட்சி அல்லது சாதி பேதமமின்றி சிங்களவர்கள் ஒன்று கூடினார்கள். இதில் ஐ.தே.கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களும், மகா சங்க பிக்குகளும், சிங்கள அறிவுஜீவிகளும், சிங்கள செல்வந்தர்களும் மற்றும் பிரபலிய அரசியல் வாதிகளும் பங்கு பற்றினார்கள்.\nஇந்த சிங்களவர்கள் எடுத்த முடிவுகள் பின்வருமாறு:\n1.சர்வதேசத்தினால் எதிர்காலத்தில் சாத்தியமாகக்கூடிய போர்க் குற்றங்களை நிறுத்தி, நாட்டை பிளவுபடுத்துவததையும் நிறுத்துவதற்க்கு\nஅவசர திட்டங்களை வரைவதன் முக்கியம் பற்றி கலந்து ஆலோசித்தார்கள்.\n1. தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் ஒன்றாக வாழ முடியும் என்று உலகிற்கு ஒரு நிலையை (Optics) உருவாக்குவது பற்றி அவர்களின் கருத்துக்கள் பரறிமாறப்பட்ட்து.\n2. சிங்கள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோர் கொண்ட முன்னனியை உருவாக்குதலின் லாபம் பற்றி கருத்து பரி மாறப்பட்டது. இந்த முன்னனியை எப்படி பாவிப்பது பற்றியும் முடிவெடுத்தார்கள்:\n3. இலங்கையிலும் மேற்குலகிலும் யுத்தம் முடிவு பெற்ற பின்னர் சிங்களவர்களும் தமிழர்களும் கருத்து வேறுபாடின்றி வாழுகிறார்கள் என்று ஒரு விம்பத்தை (image) உருவாக்குவது.\n4. இந்த முன்னணி மூலம், அரசியல் தீர்வில் மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமான எந்தவிதமான யுத்தக் குற்றம் ஆகியவற்றிலிருந்து அமெரிக்க தலையீட்டை நிறுத்துவைத்து.\n5. போர்க்குற்றங்கள் மற்றும் அரசியல் தீர்வைவுகளை உள்நாட்டில் தீர்ப்பதர்க்கு உலக நாட்டை சம்மதிக்க வைப்பது .\nரணிலும் சந்திரிக்காவும் த. தே . கூடடணியை தமக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்வதற்கு திடடம் தீட்டி சம்பந்தனை சந்தித்து நடைமுறை படுத்துவதாய் பொறுப்பு எடுத்தார்கள். எனவே, தமிழ் தேசியக் கூட்டமைபை சிங்களத் திட்டத்துக்கு மறை முகமாக உதவ செய்வது\nஅடுத்த கட்டுரையில் சிங்களவர்கள் தமது திட்டத்தை எப்படி தமது இலக்குகளை நோக்கி கொண்டு சென்றார்கள் என்பதை அவதானிப்போம்.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\n“ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்.\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட���டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/05/17/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8/", "date_download": "2021-07-30T19:39:16Z", "digest": "sha1:JN36EWYLUPPZZ5T6N5GPIRVGLGESL7AP", "length": 11394, "nlines": 131, "source_domain": "mininewshub.com", "title": "சடலமாக மீட்கப்பட்டார் இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\n���ழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nசடலமாக மீட்கப்பட்டார் இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர்\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nஇஸ்ரேலுக்கான 58 வயதுடைய சீனத் தூதுவர் டூ வேய் டெல் அவீவிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nடூ வேய் அவரது படுக்கையில் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவரது மரணத்திற்கான காரணம் எதுவென இதுவரை தெரியவில்லை.\nஉக்ரேய்னுக்கான சீனத் தூதுவராக பணியாற்றியிருந்த டூ வேய் கடந்த பெப்ரவரி மாதத்திலேயே இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிருமணமான தூதுவருக்கு ஒரு மகன் உள்ள போதும் அவரது குடும்பம் இஸ்ரேலில் அவரோடு கூட இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகொரோனாவை காரணம் காட்டி தனியார் துறை ஊழியர்களின் தொழிலை பறிக்க முடியாது : அரசாங்கம் – நடுக்கத்தில் தனியார் நிறுவனங்கள் \nNext articleமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/covid-in-india-hospitals-in-rural-up-districts-are-collapsing-with-covid-19-patients-mut-457519.html", "date_download": "2021-07-30T21:05:13Z", "digest": "sha1:4X6EX5MDW6VWUC2C6PFCU3F6XXA6USTT", "length": 11488, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "Covid in India Hospitals in rural UP districts are collapsing with Covid-19 patient | மூச்சுத் திணற தரையில் படுத்திருக்கும் 20 கொரோனா நோயாளிகள்: உ.பி.யில் கொடுமை- ஒரு மருத்துவர் கூட இல்லை,– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமூச்சுத் திணற தரையில் படுத்திருக்கும் 20 கொரோனா நோயாளிகள்: உ.பி.யில் கொடுமை - ஒரு மருத்துவர் கூட இல்லை\nஉத்தரப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அனைத்துப் பகுதிகளையும் அனைத்து பகுதிகளிலிருந்தும் தாக்கி வருகிறது. உத்தரப் பிரதேச ஊரக அரசு மருத்துவமனைகள் போதிய வசதியின்றி மருத்துவர்கள் இன்றி திணறி வருகிறது.\nகிழக்கு உத்தரப் பிரதேச ஊரக மாவட்டங்களான பாலியா மற்றும் காஜிப்பூரில் சுமார் 10,000 கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் ஒரு வசதியுமின்றி திணறி வருகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முறையே 36 லட்சம், 32 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இங்கு கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரிக்க சுகாதார அமைப்பு உடைந்து நொறுங்கியுள்ளது. காரணம் கிராமப்புறங்களிலிருந்து இந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா பாதித்த நோயாளிகள் வந்தவண்ணம் உள்ளனர்.\nஇரு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 10,000 கொரோனா நோயாளிகள் இருக்கையில் இங்கு முறையே 255 மற்றும் 900 மருத்துவமனைப் படுக்கைகளே உள்ளன.\nஇந்நிலையில்தான் பாலியா மாவட்ட மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் சுமார் 20 பேர் தரையில் படுத்திருந்தனர் அவர்களிடமிருந்து முனகல்களும் காய்ச்சல், மூச்சுத்திணறுவதற்கான குரல்களும் எழுந்தன, ஆனால் ஒரு மருத்துவர் கூட அங்கு இல்லை என்று ஆங்கில ஊடக நிருபர்கள் நேரில் சென்று பார்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.\nஒரு பெண் நோயாளியின் ஆக்சிஜன் லெவல் 40 ஆகக் குறைந்திருந்தது. இவரின் உறவினர்கள் இந்த பெண்ணை தரையில் கிடத்தி விட்டு மருத்துவமனை முழுதும் மருத்துவரைத் தேட ஒருவரும் இல்லை.\nஇன்னொரு காட்சியும் மிகக் கொடூரமானது என்று அந்த நிருபர்கள் வர்ணித்துள்ளனர், ஸ்ட்ரெச்சரில் ஒருவர் இறந்து கிடக்கிறார், அவரது காலிலிருந்து செருப்புகள் கீழே விழுந்து கிடந்த காட்சியைக் கண்டுள்ளனர்.\nகாஜிப்பூரில் உள்ள மருத்துவமனையிலும் இதே நிலைமைதான். இங்கும் 40 கிமீ தொலைவிலிருந்து பைக், ரிக்‌ஷா என்று கொரோனா நோயாள���கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். ஒரேயொரு மருத்துவர் இருக்கிறார், அவர் தி பிரிண்ட் ஊடகத்துக்குக் கூறும்போது, “இது இப்போது போர் அறை, இங்குள்ளவர்கள் அனைவருமே கோவிட் பாசிட்டிவ், வைரஸ் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தாக்குகிறது. வெகு சீக்கிரத்தில் எங்கள் மூளையும் செயலிழந்து விடும்” என்றார்.\nஇதில் கிராமப்புறங்களில் சொத்து தகராறு, வாய்க்கால் தகராறில் வெட்டுக்குத்து காயம்பட்ட நோயாளிகள் எமர்ஜென்சி அறையில் வந்து படுத்துக் கொள்கின்றனர் என்று மருத்துவர் ஒருவர் எரிச்சலுடன் தெரிவித்தார். கொரோனா நோயாளிகளுக்கே படுக்கை இல்லை, இவர்கள் கொழுப்பெடுத்து சண்டைப் போட்டுக் கொண்டு இங்கு வருகின்றனர் என்கிறார் அந்த மருத்துவர்.\nஇப்படியாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் நகரப்பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட கஷ்டங்கள் என்றால் ஊரகப்பகுதிகளில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்மை என்று பெருங்குழப்ப நிலையில் உள்ளது உத்தரப் பிரதேசம்.\nமூச்சுத் திணற தரையில் படுத்திருக்கும் 20 கொரோனா நோயாளிகள்: உ.பி.யில் கொடுமை - ஒரு மருத்துவர் கூட இல்லை\nபுது மணப்பெண்ணின் செயலால் உறவினர்கள் அதிர்ச்சி - வைரல் வீடியோ\nகொரோனா பரவல் முன்னெச்சரிக்கை... சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்\nஇப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்... ஒலிம்பிக் வீராங்கனை சுபாவின் தாய் நெகிழ்ச்சி\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/beauty-open-pores-diy-face-masks-esr-ghta-448239.html", "date_download": "2021-07-30T20:43:24Z", "digest": "sha1:4WONPRIQWOKA4TZZZNIBEUBND2GDVUW7", "length": 11926, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "சரும துளைகளை இயற்கையான முறையில் சரி செய்ய டாப் 5 ஃபேஸ் பேக்..! | open pores DIY face masks– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nசரும துளைகளை இயற்கையான முறையில் சரி செய்ய டாப் 5 ஃபேஸ் பேக்..\nமூக்கு அல்லது கன்னம் பகுதியை சுற்றியுள்ள இந்த துளைகளை சரி செய்வது சற்று கடினம். சில நேரங்களில் இவை எரிச்சலூட்டும் வகையில் இருக்கும், குறிப்பாக நீங்கள் மேக்அப் செய்யும் போது எரிச்சலை உணர்வீர்கள்.\nஅனைவரும் அழகாக, பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் சிலருக்கு முகத்தில�� பெரிய துளைகள் அதாவது ஓபன் போர்ஸ் காணப்படும். மூக்கு அல்லது கன்னம் பகுதியை சுற்றியுள்ள இந்த துளைகளை சரி செய்வது சற்று கடினம். சில நேரங்களில் இவை எரிச்சலூட்டும் வகையில் இருக்கும், குறிப்பாக நீங்கள் மேக்அப் செய்யும் போது எரிச்சலை உணர்வீர்கள், ஏனெனில் பெரும்பாலான க்ரீம்கள், லோஷன்கள் தயாரிப்புகள் இந்த துளைகளில் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதனை சரி செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நீங்கள் ஃபேஸ் பேக்குகள் தயாரித்து பயன்படுத்தலாம்.\nகடலை மாவு ஃபேஸ் பேக் : கடலை மாவில் துத்தநாகம் நிறைந்துள்ளது, இது முகப்பரு, தோல் அழற்சி போன்ற பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும். இறந்த சரும செல்களை அகற்றுவதற்கும், சரும துளைகளை சரி செய்வதற்கும் கடலை மாவு சிறந்தது. ஒரு பவுலில் 2 டீஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் தூள் சிறிதளவு மற்றும் தேன் அரை ஸ்பூன் எடுத்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்\\\nமுல்தானி மிட்டி ஃபேஸ் பேக் : ஃபுல்லர்ஸ் எர்த் என்று பிரபலமாக அழைக்கப்படும் முல்தானி மிட்டி இயற்கையான சுத்தப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது, அவை சருமத்தில் உள்ள அழுக்களை நீக்க உதவுகிறது, மேலும் உங்கள் சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெய் பசையை ஈர்த்து சருமத்தை பொலிவாக்குகிறது. இதற்கு 2 ஸ்பூன் முல்தானி மிட்டி, 1 டீஸ்பூன் தக்காளி சாறு, சிறிது மஞ்சள் தூள் எடுத்து நன்கு தண்ணீரில் கலந்து அப்ளை செய்ய வேண்டும். உலர்ந்தவுடன் தண்ணீரில் கழுவி விட்டு ரோஸ் வாட்டரைத் தொடர்ந்து மாய்ஸ்சரைசராக பயன்படுத்துங்கள். அடிக்கடி இப்படி செய்து வந்தால் ஓபன் போர்ஸ் சரியாகிவிடும்.\nமுட்டை ஃபேஸ் பேக் : முட்டையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. முட்டையின் வெள்ளை கரு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்களை அகற்றுவற்கு உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் புதிதாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சரும துளைகளை சுருக்கி, உங்கள் முகத்தை பொலிவாக்குகிறது. ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, வெள்ளை பகுதியை மட்டு���் எடுத்துக் கொள்ளுங்கள். இதனை உங்கள் முகத்தில் நேரடியாக தடவி வறண்டு போகும் வரை விட்டுவிடுங்கள். பின்னர் நீங்கள் உரித்தாலே வந்துவிடும், அல்லது நீரில் கழுவலாம். இந்த முறையை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nதேன் ஃபேஸ் பேக் : தேன் ஒரு சிறந்த வைட்டமின் சி ஆதாரமாகும். தேனை எலுமிச்சை பழத்துடன் கலக்கும்போது சருமம் அழகாகும். தேன் உங்கள் சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்கும், மேலும் இது உங்கள் சருமத்தை அதிகமாக உலர்த்தாமல் உங்கள் சரும துளைகளை குறைக்க உதவும். ஒரு பவுலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் தேன், சிறிது மஞ்சள் தூள் கலந்து நன்கு பேஸ்ட் செய்து சருமத்தில் அப்ளை செய்யுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் சரும துளைகள் சரியாகும்.\nபுது மணப்பெண்ணின் செயலால் உறவினர்கள் அதிர்ச்சி - வைரல் வீடியோ\nகொரோனா பரவல் முன்னெச்சரிக்கை... சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்\nஇப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்... ஒலிம்பிக் வீராங்கனை சுபாவின் தாய் நெகிழ்ச்சி\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-30T20:47:16Z", "digest": "sha1:ZHHHV3MKVKEUNOY2A4V4H5TT66QTDVKY", "length": 8246, "nlines": 86, "source_domain": "thetamiljournal.com", "title": "இயற்கை முறையிலான முருங்கை, முருங்கைசார் உற்பத்திப் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஇயற்கை முறையிலான முருங்கை, முருங்கைசார் உற்பத்திப்\nஇயற்கை முறையிலான முருங்கை, முருங்கைசார் உற்பத்திப் பொருட்களுக்கான தேவை, கேள்வி என்பன உலகச் சந்தையில் அதிகரித்துள்ளன.\nவடக்கு-கிழக்கு மாகாணங்களில் “முருங்கை வளர்ப்பு, அதன் பெறுமதிசேர் உற்பத்திகளை எவ்வாறு மேற்கொள்ளலாம்” என்பது குறித்த அறிவூட்டல் நிகழ்வு, இணையவழியூடாக வடக்கு-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவகத்தினால் ஏற்பாடு செய்��ப்பட்டுள்ளது.\nகுறைந்தளவு பயிர்ப் பாதுகாப்பு முறைமை மற்றும் இழப்பீடுகள் குறைந்த இம் முருங்கை உற்பத்தியூடாகப், பல்வேறு வழிகளில் பாதிப்புக்குள்ளான வறுமை நிலையில் உள்ள மக்களை இவ் உற்பத்தியில் ஈடுபாடு கொள்ள வைப்பதன் மூலம், அம்மக்களுக்கான நிலையான வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.\nஎனவே இவ் இணையவழிக் கலந்துரையாடலில், அனைவரையும்\nபங்குகொண்டு இத்திட்டத்துக்கு வலுச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.\n← ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம்\nபுள்ளிவிவரம் கனடா வேலைவாய்ப்பு – Census jobs\nஅமெரிக்காவின் Pres. Trump தனது முதலாவது தேர்தலுக்கான பரப்புரை இன்று தொடங்கியுள்ளார்\nஎமது மக்கள் விழிக்க வேண்டும்: இலங்கை அரசாங்கத்தின் புதிய வழி Non-Tamil(மக்களை) குடியேற்றத்தை செய்வதற்கு ஒரு வழி\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/prayagai/chapter-51/", "date_download": "2021-07-30T19:42:30Z", "digest": "sha1:VXLZBUL3JPIT2PHOM5NY6BJVASNWY4OH", "length": 56408, "nlines": 48, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - பிரயாகை - 51 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி பதினொன்று : காட்டின் மகள் – 4\nசிரிப்பை அடக்க முடியாமலேயே இடும்பி பீமனைத் தொடர்ந்து நடந்து வந்தாள். “சிரிக்காமல் வா” என்றான் பீமன் மீண்டும். “நாம் நெருங்கிவிட்டோம்.” என அதட்டினான். இடும்பி “சிரித்துக்கொண்டு வந்தால் என்ன நினைப்பார்கள்” என்றான் பீமன் மீண்டும். “நாம் நெருங்கிவிட்டோம்.” என அதட்டினான். இடும்பி “சிரித்துக்கொண்டு வந்தால் என்ன நினைப்பார்கள்” என்றாள். “அடக்கமில்லாதவள் என்று. முறைமைகள் அறியாதவள் என்று” என்றதுமே பீமனும் சிரித்துவிட்டான். “எங்கள் குலத்தில் சிரிக்காமல் வந்தால்தான் அப்படி எண்ணுவார்கள். அயலவரை நோக்கியதுமே சிரிப்பதுதான் இங்கே முறைமை” என்றாள் இடும்பி. “நாங்கள் சிரிப்பை ஒடுக்கி ஒரு உயர்ந்த பண்பாட்டை உருவாக்கி வைத்திருக்கிறோம்” என்றான் பீமன்.\n” என்று அவள் அவனுடைய கேலியை புரிந்துகொள்ளாமல் கேட்டாள். “எங்கள் அரசுகளில் தனக்குமேல் இருப்பவர்களின் முன்னால் சிரிக்கக் கூடாது” என்றான் பீமன். “ஆனால் ஒவ்வொருவருக்கும் மேல் இன்னொருவர் இருந்துகொண்டிருக்கிறார். ஆகவே சிரிக்கும் இடமே எங்கள் நாடுகளில் இல்லை… தனியறையில் கணவன் மட்டும் சிரித்துக்கொள்ளலாம். அரசர்கள் மட்டும் அவையில் சிரிக்கலாம்.” இடும்பி “பெண்கள்” என்றாள். “அவர்கள் சமையலறைக்குள்ளும் குளியலறைக்குள்ளும் தனியாகச் சிரிப்பார்கள்.” இடும்பி ஐயத்துடன் அவனை நோக்கியபின் “நான் அறிந்ததில்லை” என்றாள். “நீ இக்காடு விட்டு விலகாமலிருக்கும்வரை ஏராளமானவற்றை அறியாமலிருப்பாய். மகிழ்ச்சியுடனும் இருப்பாய்” என்றான் பீமன்.\nஅவள் அந்த ஐயத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு காட்டுக்குள் இருந்து குடிலை நோக்கி வந்தாள். பீமன் முன்னால் நடக்க அவள் பின்னால் தயக்கமாக காலெடுத்துவைத்து நான்கு பக்கமும் நோக்கியபடி வந்தாள். அவர்களுக்கு மேல் மரக்கிளைகளில் குரங்குக்கூட்டம் இலைகளை உலைக்கும் காற்று போல தொடர்ந்து வந்தது. குடிலுக்குக் கீழே கனலாகச் சிவந்து கிடந்த நெருப்பருகே குந்தி நீராடி வந்து கூந்தலை விரித்து அமர்ந்திருந்தாள். அவள் கால்களில் இருந்த புண்களில் தருமன் பச்சிலை பிழிந்து விட்டுக்கொண்டிருந்தான். மரப்பட்டைகளை கல்லால் அடித்துப்பரப்பி தன் கால்களை அதன்மேல் வைத்து கத்தியால் வெட்டி பாதணிகளை செய்துகொண்டிருந்தான் நகுலன். சகதேவன் அருகே குனிந்து நோக்கி நின்றிருந்தான்.\nஅப்பால் மடியில் வில்லை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த அர்ஜுனன் ஓசை கேட்டுத் திரும்பி பீமன் பின்னால் வந்த இடும்பியைக் கண்டு வில்லைத்தூக்க அவள் அவனை நோக்கி உரக்க உறுமினாள். பீமன் அர்ஜுனனை நோக்கி கைகாட்டி தடுத்தான்.அனைவரும் அஞ்சி எழுந்து நோக்க குந்தி மட்டும் கூர்ந்து நோக்கி அசையாமல் அமர்��்திருந்தாள். தருமன் திகைத்து கைநீட்டி “இளையோனே, உன் பின்னால்” என்றான். பீமன் “பார்த்தா, இவள் இடும்பி. இந்தக்காட்டின் அரக்கர்குலத்து அரசன் இடும்பனின் தங்கை. என்னுடன் நட்பு கொண்டாள்” என்றான்.\nஅர்ஜுனன் புன்னகையுடன் வில்லைத் தாழ்த்தினான். தருமன் “இளையோனே, என்ன இது நட்பா இவள் அரக்கி. மாயமறிந்தவள். நூல்களில்…” என்று பேசத்தொடங்க பீமன் “மூத்தவரே, இவள் என்னுடன் காட்டுமுறைப்படி நட்பு கொண்டிருக்கிறாள்” என்றான். அர்ஜுனன் தலைதாழ்த்தி “இளையோன் வணங்குகிறேன், மூத்தவர் துணைவியே” என்றான். திகைத்துத் திரும்பிய தருமன் “பார்த்தா, என்ன சொல்கிறாய்” என்றான். அர்ஜுனன் “பார்த்தால் தெரிவதைத்தான்… அவர்கள் இருவர் முகங்களிலும் உள்ள பொலிவு காட்டுகிறதே” என்றான். தருமன் ஐயத்துடன் பீமனை நோக்கினான்.\n” என்று இடும்பி கேட்டாள். “என் துணைவியாகிய உன்னை இளையவனாகிய அவன் வணங்குகிறான்” என்றான் பீமன். “நான் என்ன செய்யவேண்டும்” என்றாள். “உன் குலமுறைப்படி செய்” என்றான் பீமன். இடும்பி தன் நெஞ்சில் கைவைத்து அர்ஜுனனை நோக்கி நீட்டினாள். தருமன் பதறியபடி “மந்தா, நீ எளிய உள்ளம் கொண்டவன். அரக்கர்கள் மாயம் நிறைந்தவர்கள் இவள் என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறாள் என்று தெரியாது… அவர்கள் நம் ஊனை உண்ண எண்ணுபவர்கள்” என்றான். பீமன் நகைத்து “மூத்தவரே, இவளுக்கு நம்மை உண்ண எந்த மாயமும் தேவை இல்லை. பிடியானைபோல பேராற்றல் கொண்டவள்” என்றான்.\n“ஆனால்…” என்று தருமன் சொல்லத் தொடங்க பீமன் திரும்பி “மூத்தவரே, என் உடலும் உள்ளமும் தங்களுக்குரியது. ஆகவே நான் இவளுக்கு எந்த சொல்லையும் அளிக்கவில்லை. என்னை விழைவதாகச் சொன்னாள். முடிவெடுக்கவேண்டியவர் என் அன்னையும் தமையனும். அவர்கள் நாங்கள் ஷத்ரிய குலங்களில் பெண்கொள்ளவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார்கள். அதுவே எங்கள் குலம் மீட்படைவதற்கான வழி. ஆகவே உன்னை ஏற்க மறுப்பார்கள் என்றே சொன்னேன். அவள் உங்களை வணங்கவேண்டும் என்றாள். ஆகவே அழைத்துவந்தேன். உங்கள் சொல் ஏதும் எனக்கு ஆணையே. அதை நீங்கள் சொல்லிவிட்டால் இவளிடம் விலகிச்செல்லச் சொல்லிவிடுவேன்” என்றான்.\nஅவன் கண்களைக் காட்டியதும் இடும்பி சென்று தருமன் முன் முழந்தாளிட்டு அமர்ந்து பணிந்தாள். அவன் காலடியில் காணிக்கைப்பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பரப்பி வைத்தாள். பின்னர் தன் நெஞ்சில் கையை வைத்து எடுத்து அவன் கால்களைத் தொட்டாள். தருமன் திகைத்தபின் “என்ன பொருள் இதற்கு” என்றான் பீமனை நோக்கி. “உங்களை சரணடைகிறாள். உங்கள் ஆணைக்கு கட்டுப்படுவாள்” என்றான் பீமன். தருமன் “அனைத்து நலன்களும் உனக்கு அமைவதாக” என்றான். பின்னர் “அவளிடம் சொல், அன்னையைச் சென்று பணியும்படி. அன்னையின் ஆணை நம்மை கட்டுப்படுத்தும் என்று சொல்” என்றான்.\nபீமன் அதைச் சொன்னதும் இடும்பி குந்தியை நோக்கி மெல்ல நடந்து சென்றாள். குந்தி சுருங்கிய விழிகளுடன் இடும்பியையே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். பீமன் இடும்பியிடம் “அன்னையை வணங்கு” என்றான். அவள் இறகு காற்றில் செல்வது போல புல் அசையாமல் மெல்ல நடந்து சென்று குந்தி அருகே முழந்தாளிட்டு அமர்ந்து நெஞ்சைத் தொட்டு அவள் காலில் வைத்தாள். குந்தி அவள் முகத்தையே கூர்ந்து நோக்கியபின் பைசாசிக மொழியில் “உன் பெயரென்ன” என்றாள். அவள் வியப்புடன் நிமிர்ந்து முகம் சிரிப்பில் விரிய “இடும்பி” என்றாள். “இவன் யாரென்று அறிவாயா” என்றாள். அவள் வியப்புடன் நிமிர்ந்து முகம் சிரிப்பில் விரிய “இடும்பி” என்றாள். “இவன் யாரென்று அறிவாயா” என்றாள். “வீரர்” என்றாள் இடும்பி. குந்தி “அவன் அஸ்தினபுரியின் இளவரசன். ஒருநாள் பாரதவர்ஷம் முழுக்க அவன் கைகளுக்கு அஞ்சி காலடிகளை வணங்கும்” என்றாள். அவள் சொன்னதென்ன என்றே இடும்பிக்கு புரியவில்லை. புன்னகையுடன் சரி என தலையசைத்தாள்.\n“நீ இவனை ஏன் மணம்புரிய விழைகிறாய்” என்றாள் குந்தி. “என்னை மணம்புரிய வந்த என் குலத்து இளைஞர்கள் அனைவருமே என்னுடன் போர்புரிந்து இறந்தனர்” என்றாள் இடும்பி. “நான் எனக்கிணையான வீரனை விழைகிறேன். அவர் மைந்தனை பெற்றெடுப்பேன்.” குந்தி கைகளை நீட்டி அவள் தலையைத் தொட்டாள். தலையில் இருந்து கைகள் வருடி அவள் கன்னங்களைத் தொட்டு காதைப்பற்றிக்கொண்டன. திரும்பி பீமனிடம் “இளையோனே, காடே அஞ்சும் பிடியானை போலிருக்கிறாள். இவளே உனக்குத் துணைவி” என்றாள். “இவள் கண்களில் நிறைந்திருக்கும் காதலைப் போல அரிய ஒன்றை நீ வாழ்வில் எப்போதும் காணப்போவதில்லை. உன்னை நம் குலமூதாதையர் வாழ்த்தியிருக்கிறார்கள்.”\nதருமன் முகம் மலர்ந்து முன்னால் சென்று “அன்னையே, நான் இப்போது அதைத்தான் எண்ணினேன். இப்பெருங்காதலுக்கு நிகராக பேரரசுகளும் குலப்பெருமைகளும் அமைய முடியுமா என்று. இவள் நம் குலத்தின் முதல் மாற்றில்லப் பெண்ணாக அமைய அனைத்துத் தகுதிகளும் கொண்டவள்…” என்றான். “அத்துடன் அவளும் நல்லூழ் கொண்டவள். நம் இளையோன் அகம் நிறைந்தளிக்கும் பெருங்காதலை அவள் பெற்றிருக்கிறாள்.” குந்தி “ஆம்…இவளுக்கு என் வாழ்த்துக்கள் என்றும் இருக்கும்” என்றாள்.\nதருமன் திரும்பி அர்ஜுனனை நோக்கி “இளையோனே, உன் மூத்தவர்துணைவியை காலடி பணிந்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்” என்றான். அர்ஜுனன் அருகே வந்து குனிந்து இடும்பியின் கால்களைத் தொட்டான் “நான் என்ன செய்யவேண்டும்” என்றாள் இடும்பி திகைத்து. “உன்னை மூத்தவர் துணைவியாக ஏற்கிறான். நீ இவனுக்கு இனி அன்னைக்கு நிகரானவள். உன் குலவழக்கப்படி அவனை வாழ்த்து” என்றான் பீமன். அவள் தன் இடக்கையால் அவன் தலையை மெல்ல அடித்து “காட்டை வெல்வாயாக” என்றாள். நகுலனும் சகதேவனும் அவளை வணங்கியபோது வாழ்த்தி விட்டு இருகைகளாலும் தூக்கி தன் தோளுடன் அணைத்துக்கொண்டாள். “உங்கள் கரங்களைப்போலவே எடை கொண்டவை மூத்தவரே” என்றான் நகுலன். “சற்று அழுத்தினார்கள் என்றால் இறந்துவிடுவோம்.”\nதருமன் சிரித்துக்கொண்டு “இளையவனே, வேறெந்த வகையில் இக்குடியின் முதல்மணம் நிகழ்ந்திருந்தாலும் என் தந்தை அகம் நிறைந்திருக்க மாட்டார். அவர் விழைந்தது காட்டையே. காட்டின் மகளை அவர் விண்ணிலிருந்து வாழ்த்துகிறார் என்று அறிகிறேன்” என்றான். “ஆனால் எங்கு எப்படி நிகழ்ந்தாலும் இது நம் குடியின் முதல் மணம். முதலில் நாம் இனிப்பு உணவு சமைத்து மூதாதையருக்குப் படைத்து உண்போம். அவள் குடியில் மணமுறை எப்படி என்று கேட்டு அறிந்து சொல். அது எதுவானாலும் நானே சென்று அனைத்தையும் பேசி நிறைவுசெய்கிறேன்.”\nஅர்ஜுனன் “இம்முறை மூத்தவர் அமரட்டும். நான் இனிப்புணவு சமைக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்றான். “ஆம் அதுவே முறை. இளையோரே, நீங்கள் மலர்கொய்து மாலையாக்குங்கள்…” என்றான் தருமன். “இந்தக் காட்டில் நம் குடியின் முதல் பெருமங்கலம் நிகழவிருக்கிறது. குடிதேடி பிடியானை வருவது போல பெருமங்கலம் ஏதுமில்லை என்கின்றன நிமித்திக நூல்கள்” என்றான். குந்தி புன்னகையுடன் இடும்பியை இடைசுற்றி வளைத்து அணைத்து அழைத்துச்சென்றாள்.\nஅர்ஜுனன் இட���ம்பி கொண்டுவந்த கிழங்குகளையும் தேனையும் எடுத்துக்கொண்டு அடுப்பு மூட்டச்சென்றான். “பார்த்தா, கிழங்குகளைச் சுட்டு அவை ஆறியபின் தேனை ஊற்று. தேன் சூடாகிவிடக்கூடாது” என்றான் பீமன். “நானும் உணவு உண்ணத்தெரிந்தவனே” என்றான் அர்ஜுனன். “அதை அறிவேன். சமைப்பதைப்பற்றி பேசினேன்” என்றான் பீமன். “அவற்றில் பெரிய கிழங்குகளை மிதமான சூட்டில் சற்று கூடுதல் நேரம் வேக விடவேண்டும். அவற்றை கனத்த கற்கள் நடுவே வைத்து கற்களைச் சுற்றி நெருப்பிடு. கற்களின் சூட்டில் அவை வேகவேண்டும். தழல் நேராகப் பட்டால் தோல் கரியாகிவிடும். கல் பழுத்ததும் உடனே நெருப்பை அணைத்துவிடு” என்றான் பீமன். குந்தி பீமனிடம் “நீ அவளருகே இப்பாறைமேல் அமர்ந்துகொள்… சமையலை அவன் பார்த்துக்கொள்வான்” என்றாள்.\nஅர்ஜுனனின் பின்பக்கத்திடம்“அவற்றில் வாழைக்கனியை சுட்டு உண்ணலாம். தேன் ஊற்றி உண்டால் சிறப்பாக இருக்கும்” என்றபின் பீமன் “எங்கே அமர்வது” என்றான். குந்தி அவனைப் பிடித்து ஒரு பாறையில் அமரச்செய்தாள். இடும்பியை அருகே அமரச்செய்து “விழிநிறைவது என்றால் இதுதான்.” என்றாள். நகுலனும் சகதேவனும் காட்டுமலர்களை இரு மாலைகளாகக் கட்டி கொண்டுவந்தனர். குந்தி அவற்றை அவர்களுக்கு அணிவித்தாள். இடும்பி மலர்மாலையை வியப்புடன் தொட்டுத்தொட்டு நோக்கினாள். “நீங்கள் மலர்மாலை அணிவதில்லையா” என்றான். குந்தி அவனைப் பிடித்து ஒரு பாறையில் அமரச்செய்தாள். இடும்பியை அருகே அமரச்செய்து “விழிநிறைவது என்றால் இதுதான்.” என்றாள். நகுலனும் சகதேவனும் காட்டுமலர்களை இரு மாலைகளாகக் கட்டி கொண்டுவந்தனர். குந்தி அவற்றை அவர்களுக்கு அணிவித்தாள். இடும்பி மலர்மாலையை வியப்புடன் தொட்டுத்தொட்டு நோக்கினாள். “நீங்கள் மலர்மாலை அணிவதில்லையா” என்றாள் குந்தி. “இல்லை…” என்றாள் இடும்பி. “கருவேங்கை பூத்தது போலிருக்கிறாய்” என்றாள் குந்தி. இடும்பி வெட்கி நகைத்தாள். “கரும்பாறைமேல் மாலைவெயில் படுவதுபோலிருக்கிறது இவள் வெட்கம்…” என்றாள் குந்தி.\nஅப்பால் மரங்களில் இருந்து குரங்குகள் குரலெழுப்பி கிளைகளை உலுக்கி எழுந்தமைந்தன. “என்ன சொல்கிறார்கள்” என்றான் தருமன் பீமனிடம். “என்ன நடக்கிறது என்கிறார்கள்” என்றான் பீமன். “மணவிழா நிகழ்கிறது. அஸ்தினபுரியின் சார்பில் அவர்களை அழைக்கிற��ன். இறங்கி வந்து விழாவில் கலந்துகொண்டு விருந்துண்டு செல்லச் சொல்” என்றான் தருமன். பீமன் ஒலியெழுப்பியதும் அத்தனை குரங்குகளும் மரக்கிளைகளில் எம்பி எம்பி விழுந்து குரலெழுப்பின. “இத்தனைபேர் இருக்கிறார்களா” என்றான் தருமன் பீமனிடம். “என்ன நடக்கிறது என்கிறார்கள்” என்றான் பீமன். “மணவிழா நிகழ்கிறது. அஸ்தினபுரியின் சார்பில் அவர்களை அழைக்கிறேன். இறங்கி வந்து விழாவில் கலந்துகொண்டு விருந்துண்டு செல்லச் சொல்” என்றான் தருமன். பீமன் ஒலியெழுப்பியதும் அத்தனை குரங்குகளும் மரக்கிளைகளில் எம்பி எம்பி விழுந்து குரலெழுப்பின. “இத்தனைபேர் இருக்கிறார்களா” என்றான் பீமன். குரங்குகளில் குட்டிகள் கிளைகளில் தொங்கி இறங்கின. குரங்குச் சிறுவன் ஓடிவந்து வாலைத் தூக்கியபடி எழுந்து நின்று இருவரையும் மாறிமாறி நோக்கியபின் தருமனை நோக்கி பல்லி போல உதட்டைச் சுழித்து ஒலியெழுப்ப அதே ஒலியில் பீமன் மறுமொழி சொன்னான்.\nதருமன் “துடிப்பான சிறுவன்” என்றான். “ஆம் மூத்தவரே, இந்தக் குலத்தில் மிகத் துணிவானவன் இவன். பின்னாளில் குலத்தலைவனாகப் போகிறவன்” என்றான் பீமன். “இவன் பெயர் என்ன” என்றான். “அவர்களின் மொழியிலுள்ள பெயரை நாம் அழைக்க முடியாது.” தருமன் குனிந்து அவனை நோக்கி “இளையவன்… புழுதிநிறமாக இருக்கிறான். இவனுக்கு சூர்ணன் என்று பெயரிடுகிறேன்” என்றான். பீமன் நகைத்து “அழகியபெயர்… அவனிடம் சொன்னால் மகிழ்வான்” என்றான். சூர்ணன் மீண்டும் தருமனை நோக்கி ஒலி எழுப்பினான்.\n” என்றான் தருமன். “நீங்கள் யார் என்றான். எங்கள் குலத்தலைவன் என்றேன்” என்ற பீமன் மேலே சொல்வதற்குள் தருமன் சிரித்து “போதும், அவன் என்ன சொல்கிறான் என்று அறிவேன். பெருந்தோள்களுடன் நீ இருக்க நான் எப்படி தலைவனாக இருக்கிறேன் என்கிறான் இல்லையா” என்றான். பீமன் உரக்க நகைத்து “ஆம்” என்றான். “ஆகவேதான் நான் காட்டில் இருக்க விரும்பவில்லை” என்றான் தருமன்.\n“இளையோரே, நீண்டு பரந்த கல் ஒன்றைக் கொண்டுவருக” என்றாள் குந்தி. நகுலனும் சகதேவனும் தேடிக்கொண்டு வந்த நீண்ட கல்லை அப்பால் நின்றிருந்த கனிநிறைந்து மூத்த அத்திமரத்தின் அடியில் சமமாக அமைத்து அதன் மேல் ஏழு சிறிய கூம்புக் கற்களை நிற்கச்செய்தாள். குனிந்து ஆர்வத்துடன் நோக்கிய சகதேவன் “அன்னையே, இவை என்ன” என்றான். குந்தி பேசுவதற்குள் நகுலன் “நான் அறிவேன். நம் தந்தை இந்தக்கல்லாக இருக்கிறார். அவருக்கு முந்தைய ஆறு தலைமுறை மூதாதையர் இவர்கள்” என்றான். சகதேவன் “உண்மையா அன்னையே” என்றான். குந்தி பேசுவதற்குள் நகுலன் “நான் அறிவேன். நம் தந்தை இந்தக்கல்லாக இருக்கிறார். அவருக்கு முந்தைய ஆறு தலைமுறை மூதாதையர் இவர்கள்” என்றான். சகதேவன் “உண்மையா அன்னையே” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. “அவர்கள் இங்கு வரவேண்டும்… நம் முதல் குலக்கொடிக்கு அருள்புரியவேண்டும் அல்லவா” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. “அவர்கள் இங்கு வரவேண்டும்… நம் முதல் குலக்கொடிக்கு அருள்புரியவேண்டும் அல்லவா” நகுலன் “ஆம்” என்றான்.\nகுந்தி அதன் கீழே மண்ணில் மூன்று கூம்புக்கற்களை நட்டாள். தருமன் அருகே வந்து “மண்ணில் அமர்ந்திருப்பவர்கள் இன்னும் இங்கு இருக்கும் மூன்று மூத்தோர். இல்லையா அன்னையே” என்றான். குந்தி அவனை நோக்காமல் “ஆம், பீஷ்மர், துரோணர், கிருபர்” என்றாள். தருமன் இன்னொரு கல்லை எடுத்து நீட்டி “இக்கல்லையும் வையுங்கள் அன்னையே” என்றான். கற்களை அமைத்துக்கொண்டிருந்த அவள் கைகள் அசைவிழந்து நின்றன. அவள் நிமிரவில்லை. தருமன் “இது என் மூத்த தந்தையார். இவரில்லாமல் இந்நிகழ்ச்சி இங்கு நிறைவுறாது” என்றான்.\nகுந்தி சினத்துடன் கையை உதறியபடி எழுந்தாள். “மூடா, உன்னையும் உன் தம்பியரையும் எரித்துக்கொல்ல ஆணையிட்டவரையா இம்மங்கல நிகழ்வுக்கு அமர்த்துகிறாய்” என்றாள். அவள் முகம் சிவந்து மூச்சிரைப்பில் தோள்கள் குழிந்தன. “என் மைந்தரைக் கொல்ல முயன்ற பாவி. அவரை நான் என் கையால் நிறுவ வேண்டுமா” என்றாள். அவள் முகம் சிவந்து மூச்சிரைப்பில் தோள்கள் குழிந்தன. “என் மைந்தரைக் கொல்ல முயன்ற பாவி. அவரை நான் என் கையால் நிறுவ வேண்டுமா” அவன் கையிலிருந்து அக்கல்லை வாங்கி வீசிவிட்டு “இனி இவ்வாழ்வின் ஒவ்வொருகணமும் நான் எண்ணி வெறுக்கும் மனிதர் இவர்” என்றாள்.\nதருமன் தன் சமநிலையை இழக்காமல் “அன்னையே, உங்கள் உணர்வுகளை நான் அறிவேன்” என்றான். “ஆனால் குருதியுறவு ஒருபோதும் அகல்வதில்லை. எங்களை அவரே கொன்றிருந்தாலும் அவர் நீர்க்கடன் செய்யாமல் நாங்கள் விண்ணேற முடியாது என்றே நூல்கள் சொல்கின்றன. எங்களுக்கு இன்றிருக்கும் தந்தை அவரே. அவரை வணங்காமல் இளையோன் அவளை கைப்பிடித்த���் முறையல்ல.”\nஅவள் பெருஞ்சினத்துடன் ஏதோ சொல்ல வாயெடுக்க கை நீட்டி இடைமறித்து “ஆம், அவர் எங்களை வெறுக்கலாம். நாங்கள் அவ்வெறுப்புக்குள்ளானது எங்கள் தீயூழ். அது எங்கள் பிழை என்றே நான் எண்ணவேண்டும். அதுவே முறை. ஏனென்றால் தந்தையை எந்நிலையிலும் வெறுக்கும் உரிமை மைந்தருக்கு இல்லை” என்றான் தருமன்.\n“உன் வெற்றுச்சொற்களைக் கேட்க எனக்குப் பொறுமை இல்லை…” என்று சொல்லிவிட்டு குந்தி திரும்பிக்கொண்டாள். தருமன் அவன் இயல்புக்கு மாறான அக எழுச்சியுடன் முன்னால் காலெடுத்துவைத்து “நில்லுங்கள் அன்னையே… என் சொற்களை நீங்கள் கேட்டாக வேண்டும்…” என்று மூச்சிரைக்க சொன்னான். “அன்னையே, பெரும்பிழை செய்தது நாம் என்பதே உண்மை. இந்தக்காட்டின் தனிமையில்கூட அதை நமக்குநாமே ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நாம் அறதெய்வங்களை மட்டும் அல்ல நம் மூதாதையரையும் பழிக்கிறோம் என்றே பொருள்.”\nகுந்தி சினத்தில் இழுபட்ட சிவந்த முகத்துடன் “என்ன பிழை” என்றாள். “முதல்பிழை செய்தவன் நான். சௌவீரத்தின் மீதான வெற்றி அஸ்தினபுரியை ஆளும் மூத்த தந்தைக்குரியது. மணிமுடியை அவரது காலடியில் வைத்திருக்கவேண்டும். அந்தத் தருணத்தில் என் அகம் நிலைபிறழ்ந்துவிட்டது. தந்தையையும் அரசரையும் குழப்பிக்கொண்டுவிட்டேன். அதன் பின் நிகழ்ந்ததெல்லாமே நம் தரப்பில் பிழைகளே. நாம் சௌவீரத்தின் வெற்றிச்செல்வத்தை மூத்த தந்தையிடம் அளித்தபின் அவரிடம் கேட்டு வேள்விக்காக பெற்றிருக்கவேண்டும்” என்றான் தருமன்.\nகுந்தியின் முகத்தில் குருதி தோலை மீறிக் கசிவதுபோலிருந்தது. அதை நோக்கியும் தருமன் பேசிக்கொண்டே சென்றான். “அனைத்தையும் விட பெரிய பிழை நீங்கள் மதுராவை வென்றுவர அரசரை மீறி ஆணையிட்டது. ஹிரண்யபதத்தின் வீரர்களின் மூக்கை அறுத்துவர ஆணையிட்டது பிழையின் உச்சம்… அப்பிழைகளுக்கான தண்டனையாகவே எங்களைக் கொல்ல மூத்ததந்தை ஆணையிட்டார் என்றால் அதுவும் தகுந்ததே. குற்றமிழைத்தவர் தண்டனையைப்பற்றி விவாதிக்கும் தகுதியற்றவர். தலைகுனிந்து தண்டனையை ஏற்றுக்கொள்வதே அவர் செய்யவேண்டியது.”\n“நிறுத்து மூடா” என்று குந்தி கூவினாள். “நிறுத்து… உன் சொற்களைக் கேட்டு அரசியலறியும் நிலையில் நான் இல்லை. என் மைந்தர்களே என் உலகம். அவர்களைக் காப்பதே என் அறம். அவர்கள் வெல்வதே என் இலக்கு. ஏனென்றால் நான் அன்னை. வேறு எதுவும் எனக்கு பொருட்டல்ல. வஞ்சத்தால் என் மைந்தரைக் கொல்ல முயன்ற மூத்தவரின் கீழ்மையை ஒருபோதும் என் நெஞ்சு ஏற்காது…“ என்றாள். “அன்னையே” என்றான் தருமன் உடைந்த குரலில். “ நான் உன் அன்னை. இது என் ஆணை” என்றாள் குந்தி. தருமன் உதடுகள் இறுக கழுத்துநரம்பு ஒன்று அசைய ஒருகணம் நின்றபின் “அவ்வண்ணமே” என்று தலைவணங்கி விலகிச் சென்றான்.\nகுவிக்கற்களுக்கு மேல் மலர்களை வைக்கும்போது குந்தி மூச்சிரைத்துக்கொண்டிருந்தாள். நகுலனும் சகதேவனும் அவளிடம் ஒன்றும் பேசத் துணியவில்லை. அவள் ஆழ்ந்து பெருமூச்சு விட்டாள். பின்னர் மலர் வைப்பதை நிறுத்திவிட்டு திரும்பி தருமனை நோக்கினாள். அவன் ஒரு சிறியபாறைமேல் தலைகுனிந்து அமர்ந்து சுள்ளி ஒன்றால் தரையில் கோடுகளை இழுத்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஒடுங்கிய தோள்களையும் நெற்றியில் கலைந்துகிடந்த குழலையும் அவள் சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தாள்.\nபின் அவள் எழுந்து “இளையோரே, மலர்களை மாலையாக்கி மூதாதையருக்கு சூட்டுங்கள்” என்றபின் தலையாடையை இழுத்துவிட்டுக்கொண்டு மெல்ல நடந்து சென்று அவன் அருகே அமர்ந்தாள். அவன் தலை தூக்கி நோக்கியபின் மீண்டும் தலைகுனிந்துகொண்டான். அவன் விழிகள் சிவந்து நீர்படர்ந்திருந்தன. காய்ச்சல் கண்டவன் போல அவன் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தான். குந்தி அவன் தோளைத் தொட்டு “மூத்தவனே” என்று மெல்ல அழைத்தாள். அவன் “நான் தங்களை எதிர்த்துப்பேசியதை பொறுத்தருள்க அன்னையே” என்றான்.\nஅவள் மெல்ல விம்மியபடி அவன் தோளில் தலை சாய்த்து “நீ எனக்கு யாரென்று அறிவாயா” என்றாள். “நீ உன் தந்தையின் வாழும் வடிவம். உன் முகமோ அசைவோ அவர் அல்ல. ஆனால் உன்னுள் அவர் தன்னை பெய்துவிட்டுச் சென்றிருக்கிறார்” என்றாள் . அவன் திரும்பி அவளை நோக்கினான். அந்த நெகிழ்ச்சியை ஒருபோதும் அவளில் கண்டதில்லை. அவள் பிறிதொருத்தியாக ஆகிவிட்டது போல் தெரிந்தாள்.\nகுந்தி பெருமூச்சுடன் “நீ உன் பெரியதந்தையின் சிலையுடன் வந்ததை சற்றுக்கழித்து நினைத்தபோது அதையே உணர்ந்தேன். குருகுலத்துப் பாண்டு ஒருகணமும் தன் தமையனின் இளையோனாக அன்றி வாழ்ந்ததில்லை. இன்று அவர் தன் தோளிலேந்தி வளர்த்த மைந்தரை தமையன் கொல்ல ஆணையிட்ட பின்னரும்கூட விண்ணுலகில் இருந்து தன் தமையனுக்காகவே அவர் பரிந்து பேசுவார்… உன்னிலேறி வந்து அவர்தான் இன்று பேசினார்.”\n“ஆம், நானும் அதை உள்ளூர உணர்கிறேன். அச்சொற்கள் என் தந்தையுடையவை” என்றான் தருமன். “மூத்தவருக்காக அல்ல. என் கணவருக்காக அந்தக்கல் அங்கே அமரட்டும். நம் வணக்கங்களையும் மலரையும் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றாள் குந்தி. சிலகணங்கள் அகச்சொற்களை அளைந்தபின் “உன் தந்தையை நான் நினைக்காது ஒருநாள் கூட கடந்து சென்றதில்லை. அவரை மார்த்திகாவதியின் மணஏற்பு அவையில் நோக்கிய அந்தக்கணம் முதல் ஒவ்வொரு நாளும் நினைவில் கற்செதுக்குபோல பதிந்துள்ளது.” அவள் ஏதோ சொல்லவந்தபின் தயங்கினாள். பின் அவனை நோக்கி “உன்னிடம் மட்டுமே நான் சொல்லமுடியும்” என்றாள். அவன் அவளை வெறுமனே நோக்கினான்.\n“சற்றுமுன் அந்தப்பெண் கண்களில் பொங்கி வழிந்த பெருங்காதலுடன் என்னருகே வந்தபோது நான் முதற்கணம் பொறாமையால் எரிந்தேன். பெண்ணாக அதை நான் மிக அண்மையில் சென்று கண்டேன். ஒருகணமேனும் அப்பெருங்காதலை நான் அறிந்ததில்லை” என்றாள் குந்தி. தொடர்பில்லாமல் சித்தம் தாவ, “சற்றுமுன் நீ சொன்ன சொற்களின் பொருளென்ன என்று என் அகம் அறிந்தது. ஆம், நான் தன்முனைப்பால் நிலையழிந்தேன். என் இடத்தை மீறிச்சென்று விட்டேன். என்னை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக எண்ணிக்கொண்டேன்…” என்றாள்\n“ஆனால் சௌவீர மணிமுடியை அணிந்து மயிலணையில் அமர்ந்து பெருங்கொடையளித்து முடிந்ததுமே என் அகத்தில் பெரும் நிறைவின்மையையே உணர்ந்தேன். அடியற்ற ஆழமுடைய ஒரு பள்ளம். அதில் பாரதவர்ஷத்தையே அள்ளிப் போட்டாலும் நிறையாது. இப்புவியின் எந்த இன்பமும் அதை நிரப்ப முடியாது.” குந்தி கைகளைக் கூட்டி அதன் மேல் வாயை வைத்து குனிந்து அமர்ந்திருந்தாள். பின் மெல்லியகுரலில் “இன்று நான் அறிந்தேன்… இந்தப் பெண் கொண்டது போன்ற இத்தகைய பெருங்காதலை நான் அறியாததனால்தான் என் அகத்தில் அந்தப் பெரும் பள்ளம் உருவானதோ என்று. உன் தந்தையை நான் விரும்பினேன். அவர் மேல் இரக்கம் கொண்டிருந்தேன். அவருக்கு அன்னையும் தோழியுமாக இருந்தேன்.” குந்தி ஒருகணம் தயங்கினாள்.\nபின்னர் “உன்னைப்போன்று எளிய மானுடர்மேல் கருணைகொண்டவனே இதைப் புரிந்துகொள்ளமுடியும் மைந்தா நீ எந்நிலையிலும் மனிதர்களை வெறுப்பதில்லை என்று நான் அறிவேன்” என்றாள் குந்தி. “தன்னுள் கா��லை எழுப்பாத ஆண்மகனை பெண்கள் எங்கோ ஓர் அகமூலையில் வெறுக்கவும் செய்கிறார்கள். அல்லது ஏளனமா அது நீ எந்நிலையிலும் மனிதர்களை வெறுப்பதில்லை என்று நான் அறிவேன்” என்றாள் குந்தி. “தன்னுள் காதலை எழுப்பாத ஆண்மகனை பெண்கள் எங்கோ ஓர் அகமூலையில் வெறுக்கவும் செய்கிறார்கள். அல்லது ஏளனமா அது தெரியவில்லை. அவன் எத்தகைய சான்றோனாக இருப்பினும், எத்தனை பேரன்புகொண்டவனாக இருப்பினும் அந்தக் கசப்பு எழுந்து அவள் நெஞ்சின் அடியில் உறைந்துவிடுகிறது. பின்னர் எந்த உணர்ச்சியின் முனையிலும் குருதித் தீற்றல் போல படிந்துவிடுகிறது. அவர் மேல் அதை அன்னையின் சலிப்பாக மாற்றி வெளிப்படுத்தினேன். தோழியின் சினமாக ஆக்கி காட்டினேன். அக்கறை, பதற்றம் என்றெல்லாம் மாறுவேடமிட்டு வெளிவந்தது அக்கசப்பே. இப்போது தெரிகிறது, உன் தந்தையின் அகத்தின் ஆழமும் அதை எப்படியோ அறிந்திருந்தது என. ஆகவேதான் அவர் எப்போதும் காட்டில் இருந்தார். நான் அவருடன் வாழ்ந்தேன் என்றாலும் அவருடன் இருந்த நேரம் மிகமிகக் குறைவே.”\n“அதில் உங்கள் பிழையென ஏதுமில்லை அன்னையே” என்றான் தருமன். “நீங்கள் ஊழ்வினையைச் சுமக்க நேர்ந்த பெண். வாழ்க்கை அளிக்கும் உணர்ச்சிகளை நாம் நம்முள் கொண்டு அலைகிறோம்” என்றான். “தந்தை உங்களை அறிந்திருந்தார். உங்கள் மேல் சற்றும் சினம் கொண்டிருக்கவில்லை. அவர் உங்களைப்பற்றி என்னிடம் பேசிய தருணங்களின் முகபாவனையை நன்கு நினைவுறுகிறேன். அவர் கண்களில் பெரும் பரிவும் அன்புமே வெளிப்பட்டது.” குந்தி “ஆம், அதை நானும் அறிவேன். அவர் என் கனவில் ஒருபோதும் அன்பில்லாத விழிகளுடன் வந்ததில்லை” என்றாள்.\nகுந்தியின் முகம் மலர்ந்தது. புன்னகையுடன் திரும்பி “இன்று இப்பெண்ணின் காதலைக் கண்டு எரிந்த என் அகம் மறுகணமே குளிர்ந்து அவளை ஏற்றுக்கொள்ள முடிந்தபோது நான் என்னைப்பற்றி நிறைவடைந்தேன். அன்று நான் எவ்வண்ணம் வெளிப்பட்டிருந்தாலும் உன் தந்தை விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண் என்னுள்ளும் வாழ்கிறாள்” என்றாள். தருமன் “வெளிப்படுத்தபடாதுபோன அன்பென இவ்வுலகில் ஏதும் இருக்கமுடியாது அன்னையே. அவர் இன்றில்லை. ஆனால் அவரது உணர்ச்சிகளை தாங்கள் இன்று நினைவுகூர முடியும். அதில் தெரிந்த காதலை நீங்கள் அறியவும் முடியும். அந்தக் காதல் உங்களிடமும் வாழ்கிறது.”\nக��ந்தி பேசாமல் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் கழுத்தும் கன்னங்களும் சிலிர்த்தன. “இல்லையேல் நீங்கள் அவரை இத்தனைகாலம் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கொள்ள மாட்டீர்கள்… அது குற்றவுணர்ச்சியால் என நீங்கள் எண்ணுகிறீர்கள். மனிதர்களால் குற்றவுணர்ச்சியையும் நன்றியுணர்ச்சியையும் எளிதில் கடந்துசெல்லமுடியும். கடக்கமுடியாததும் காலம்தோறும் வாழ்வதும் அன்பே” என்றான் தருமன். “உங்களுக்குள் ஆழ்ந்த காதல் இருந்திருக்கிறது அன்னையே. ஆனால் அதை இயல்பாக வெளிப்படுத்தும் சூழல் அமையவில்லை. அவ்வளவுதான்.”\n“ஆம், இருக்கலாம்…” என்றாள் குந்தி.புன்னகையுடன் குனிந்து “இங்கே இப்படி வந்தமர்கிறீர்களே, இதுவே என் தந்தைமேல் நீங்கள் கொண்டுள்ள காதலுக்குச் சான்று. என் தந்தையே நான் என உங்கள் அகம் உணர்கிறது. என்னிடம் மட்டுமே அது தன்னைத் திறக்க முடிகிறது“ என்றான் தருமன். முகம் மலர்ந்து “ஆம்” என்று சொல்லி வெண்பற்கள் தெரிய குந்தி சிரித்தாள். “ஆனால் என்னருகே இப்படி வந்து அமர்வதற்குக்கூட உங்களுக்கு இத்தனை காலம் தேவைப்படுகிறது.” என்றான் தருமன். குந்தி சிரித்துக்கொண்டு எழுந்தாள்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nபிரயாகை - 50 பிரயாகை - 52", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/05/11_17.html", "date_download": "2021-07-30T20:16:20Z", "digest": "sha1:ELSP3M4WZOKF3KGLVWK3MDTKOTKY5RY5", "length": 6270, "nlines": 64, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு!! -நினைவேந்தல் நடத்தியதால் வழக்கு- முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு!! -நினைவேந்தல் நடத்தியதால் வழக்கு- - Yarl Thinakkural", "raw_content": "\nமுன்னணியின் தலைவர் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு\nமுள்ளிவாய்க்கால் நினைவு வார அஞ்சலி நிகழ்வுகளை நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-\nயாழ்;.மாவட்டத்தில் நடந்த தமிழ் இனப்படுகொலைகளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ���கையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை அனுஸ்ரித்து வந்தனர்.\nகுறித்த நிகழ்வுகள் நடத்துவதற்கு பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும், அவர்கள் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தியிருந்தனர்.\nஇது தொட்பில் இன்று யாழ்.பொலிஸாரால் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கினை விசாரித்த நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.\nகொரோனாவால் நாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையை குறித்துக்காட்டியே மேற்படி எத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n1. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\n2. பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்\n3. தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்\n4. சட்ட ஆலோசகர் சுகாஸ்\n5. சட்ட ஆலோசகர் காண்டீபன்\n6. யாழ் மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன்\n7. யாழ் மாநகரசபை உறுப்பினர் தனுசன்\n8. யாழ் மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன்\nஆகியோரை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்துமாறு யாழ் நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான கடிதம் சற்று முன்னர் பொலிஸாரால் அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கட்டளை தொடர்பான அறிவிப்பு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/02/icbt-campus.html", "date_download": "2021-07-30T20:22:56Z", "digest": "sha1:QALWTKBKZ6U7MMEI5J7MN3USBP65UIYK", "length": 7983, "nlines": 46, "source_domain": "www.yazhnews.com", "title": "கொழும்பு ICBT Campus நிறைவேற்று அதிகாரியினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்! பொலிஸில் புகார்!", "raw_content": "\nகொழும்பு ICBT Campus நிறைவேற்று அதிகாரியினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்\nதமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய் பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய், இவ்வாறெல்லாம் தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார்.\nகொழும்பு ICBT Campus இல் தற்போது பிரதான நிறைவேற்று அதிகாரியாக (CEO) கடமையாற்றும் டாக்டர் சம்பத் கன்னங்கரா (Dr. Sampath Kannangara) தனது தமிழ்ப் பெண் செயலாளரை பாலியல் ரீதியாக த��ஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸில் புகார் ஒன்று பதிவாகியுள்ளது.\nமேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து 10/02/2021 அன்று பம்பலப்பிட்டி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண் செயலாளர் புகார் கொடுத்துள்ளார். (WCIB /239/33)\nமேலும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்திலும் (Women & Child Bureau, Sri Lanka) முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்த புகார் குறித்து பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரித்து வருவதாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட பிரதான நிறைவேற்று அதிகாரியோ (CEO) இன்னும் விசாரிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.\nஇது கொழும்பு ICBT Campus இல் நடந்த இரண்டாவது பாலியல் துஷ்பிரயோக சம்பவமாகும். ஏற்கனவே 2017ல் பிரதான நிறைவேற்று அதிகாரியின் தமிழ்ப் பெண் செயலாளரை, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் (Director Marketing) பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து தற்போது வழக்கு விசாரணை Colombo Magistrate Court III இல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\n2017 இல் இடம்பெற்ற சம்பவம்\nICBT Campus நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அனுர கமகே (Director Marketing) 2017 இல் பிரதான நிறைவேற்று அதிகாரியின் தமிழ் பெண் செயலாளரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து அப்பெண் செயலாளரின் உடனடி புகாரை அடுத்து பம்பலபிட்டிய போலீஸினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அனுர கமகே கைது செய்யப்பட்டு தற்போது Colombo Majestrate Courts III இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு (வழக்கு இலக்கம் B/81339) நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nகைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருக்கும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அனுர கமகே (Anura Gamage) எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் ICBT Campus இனால் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்தும் ICBT Campus இல் கடைமை செய்ய அனுமதித்திருப்பது நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் (Director Marketing) என்கிற வகையில் அங்கு கல்வி பயிலும் பெண் மாணவர்களுக்கு மேலும் அச்சுறுத்தலும் ICBT Campus இன் பெயருக்கும் இழுக்காகும் என குறித்த பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/lbfinance-colombo-3?similar=true", "date_download": "2021-07-30T19:12:42Z", "digest": "sha1:WCPBD53SUT3BBSEAZ2R4K5GNHNDG4PH2", "length": 6488, "nlines": 227, "source_domain": "ikman.lk", "title": "LB Finance PLC | ikman.lk", "raw_content": "\nமே 2021 முதல் உறுப்பினர்\nமூடப்பட்டுள்ளது 8:30 முற்பகல் திறக்கிறது\nஅனைத்து விளம்பரங்களும் LB Finance PLC இடமிருந்து (146 இல் 1-25)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/transferred/", "date_download": "2021-07-30T19:23:24Z", "digest": "sha1:MRJGB3SZNOAZFJOLQ2EUKR5SUQ2CCQ6D", "length": 17065, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "transferred | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nசென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிச்சாமிக்கு மீன்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மீன்வளத் துறை...\nதமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\nசென்னை: தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை இடம���ற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச்செயலர் இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன், தொழில்துறை சிறப்பு செயலராக லில்லி, நுகர்பொருள்...\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலாளர் சுந்தரேசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nபுதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலாளர் சுந்தரேசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசையின் செயலராக அரசு செயலர் அபிஜித் விஜய் சவுத்திரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nசென்னை: டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் மாற்றப்பட்டு நிதித் துறைகூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலர் கே.நந்தகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு,...\nதானம் அளிக்கப்பட்ட இதயம் மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது\nஐதராபாத் ஐதராபாத் நகரில் மூளைச் சாவு அடைந்த நபரிடம் இருந்து தானமாக அளிக்கப்பட்ட இதயம் மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வேறொருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. தானத்தில் சிறந்தது இதய தானம் ஆகும். இறக்கும் தறுவாயில் உள்ள...\nடில்லி எய்ம்ஸுக்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்\nடில்லி பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டில்லி எம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல்...\nகோவா ஆளுநர் சத்யபால் மேகாலயாவுக்கு மாற்றம்\nபுதுடெல்லி: கோவா ஆளுநர் சத்யா பால் மாலிக்கை மேகாலயாவுக்கு மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவா மாநில ஆளுநராக உள்ள சத்ய பால் மாலிக் மேகாலயாவுக்கு...\nமந்திரி மகனைத் தட்டிக்கேட்ட பெண் போலீஸ் ‘டிரான்ஸ்பர்’..\nமந்திரி மகனைத் தட்டிக்கேட்ட பெண் போலீஸ் ‘டிரான்ஸ்பர்’.. குஜராத் மாநிலம் சூரத் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சுனிதா, சில தினங்களுக்கு முன்னர் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தார். ஊரடங்கு அமலில் இருந்ததால், சாலையில் திரிந்த இருவரிடம் சுனிதா விசாரணை...\nபா.ஜ.க. தொண்டருக்கு ‘பளார்’ பெண் ஆட்சியர் டிரான்ஸ்பர்..\nராஜ்கர் பாஜக தொண்டரைக் கண்டித்த ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி கை மாறி உள்ளது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தது, காங்கிரஸ். ஜோதிர் ஆதித்ய சிந்தியா செய்த...\nகாவல்துறை தாக்குதல் புகாருக்கிடையில் 33 அரசியல் கைதிகள் இடமாற்றம்\nஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறை அரசியல் கைதிகளைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் 33 அரசியல் கைதிகள் வேறு இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி விதி எண் 370...\n30/07/2021-8 PM: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…\nபெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-07-30T20:23:45Z", "digest": "sha1:A2QJIBUQ466RG6J2SVWY6RCLRFWO2DUQ", "length": 7437, "nlines": 86, "source_domain": "tamilpiththan.com", "title": "முகத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய இத ட்ரை பண்ணுங்க! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam Aalagu Kurippu முகத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய இத ட்ரை பண்ணுங்க\nமுகத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய இத ட்ரை பண்ணுங்க\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் கருமையைப் போக்கவும் வேண்டுமென்றால் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த முடியும். ஆனால் முகத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய எந்த அழகு சாதனப் பொருளும் பயன் தராது.\nமுகத்தில் குழி குழியாக இருக்கும் பள்ளங்களை சரிசெய்ய இயற்கை வழிகளையே நீங்கள் நாட வேண்டியிருக்கும்.\nதினமும் 20 முதல் 30 நிமி���ங்கள் வரையில் ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சருமம் இறுக்கமடைந்து சருமுத்துளைகள் மூடிக்கொள்ளும்.\nதக்காளி சருமச் சுருக்கத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது. அது சருமத்தில் உள்ள அழுக்குகளையும் முற்றிலுமாகப் போக்கிவிடும்.\nதக்காளியை இரண்டாக வெட்டி, அதில் சர்க்கரையைத் தோய்த்து, முகத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இது மிகச் சிறந்த ஸ்கிரப்பாகப் பயன்படும்.\nபேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு, அதை சருமத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.\nஇவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே முகத்தில் குழிகுழியாக இருக்கும் சருமப் பள்ளங்கள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇயற்கை அளித்த அற்புதம் மருத்துவ குணங்கள் நிறைந்த மாம்பூ கசாயம் குடிப்பதால் இந்த நோய்கள் ஓடிவிடும்\nNext articleபற்களின் இடையே இடைவெளி இருந்தால் இப்படி ஒரு அதிர்ஷ்டமா\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3/", "date_download": "2021-07-30T21:12:55Z", "digest": "sha1:JDH25KXTUWE6SWA3WI77OFXZHGOO3TZN", "length": 10189, "nlines": 91, "source_domain": "tamilpiththan.com", "title": "முழங்கால்கள் கருப்பாக உள்ளதா? இவற்றை ட்ரை பண்ணி பாருங்க! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam Aalagu Kurippu முழங்கால்கள் கருப்பாக உள்ளதா இவற்றை ட்ரை பண்ணி பாருங்க\n இவற்றை ட்ரை பண்ணி பாருங்க\nபொதுவாக சில பெண்களுக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையடைந்து காணப்படும்.\nஇதற்காக கடைகளில் விற்கப்படும் கிரிம்களை பயன்படுத்தி சிலர் தற்காலிகமாக அந்த கருமையை போக்குவதுண்டும். இதனை தவிர்த்து வீட்டிலே கிடைக்கும் பொருட்களை கொண்டு கருமையை எளிதாக முற்றிலும் போக்க முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.\n1 டேபிள�� ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், கருமையைப் போக்கலாம்.\nமஞ்சள் தூளில் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை கருமையாக உள்ள இடங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான கையால் அவ்விடத்தை 2 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரையை சரிசமமாக எடுத்து பேஸ்ட் செய்து, முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து, மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவினால், கருமையானது நீங்கும்.\n1 எலுமிச்சையை சாறு எடுத்துக் கொண்டு, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அந்த கலவையை கருமையாக உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.\nகடலை மாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து, உலர வைத்து, கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.\nஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் இரவில் படுக்கும் போது முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் கருமை மறையும்.\nகற்றாழை ஜெல்லை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து வந்தால், கருமை மறையும்.\nதினமும் தக்காளியின் சாற்றினை கருமையாக உள்ள இடங்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவி வந்தால், கருமை நீங்கும்.\nவினிகர் மற்றும் தயிரை ஒன்றாக ஒரு பௌலில் கலந்து, முழங்கைகால் பகுதியில் தடவி நன்கு உலர வைத்து, பின் அதனை இடத்தில் சிறிது நீர் தெளித்து 2 நிமிடம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nதிராட்சையின் சாற்றினை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி நன்கு தேய்த்து, உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறையும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious article4 சொட்டு நல்லெண்ணெயை சிறுநீரில் விட்டால் போதும்: இந்த மாற்றம் வந்தால்..\nNext articleஉயிர் போகும் தலைவலியா வாழைப்பழ தோல் மட்டும் போதுமே\nகண் கருவளையம், வீங்கின கண்கள், சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள், கண்களுக்கு கீழே இருக்கும் மெல்லிய சுருக்கங்களை போக்கும் அருமையான வழிகள்\nமூக்கின் மீது ஏற்படும் பிளாக் ஹெட்ஸ் தடுப்பதற்கான வழிமுறைகள் \nமுகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கும் அசத்தல் டிப்ஸ் இதோ\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-07-30T21:33:02Z", "digest": "sha1:TU2UJEEJMGFCZRAHV7XKWRIEKXHV2UVO", "length": 23122, "nlines": 244, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காங்கேசன்துறை தேர்தல் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாங்கேசன்துறை தேர்தல் தொகுதி (Kankesanthurai Electorate) என்பது 1931 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் காங்கேசன்துறை பட்டினசபை, பண்டத்தரிப்பு கிராமசபை, தெல்லிப்பழை கிராமசபை, மல்லாகம் கிராமசபை, மயிலிட்டி கிராமசபை என்பனவற்றை உள்ளடக்கியது.\n1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.\n2 அரசாங்க சபைத் தேர்தல்கள்\n3.4 1960 (மார்ச்) தேர்தல்\n3.5 1960 (சூலை) தேர்தல்\n1947 சா. ஜே. வே. செல்வநாயகம்\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1947-1952\nஐக்கிய தேசியக் கட்சி 1952-1956\n1956 சா. ஜே. வே. செல்வநாயகம்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 1956-1977\nதமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989\nமுதன்மைக் கட்டுரை: இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931\nபிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது.[2] தொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது.[3] இதனால், இலங்கையின் வட மாகாணத்தின் அனைத்து நான்���ு தொகுதிகளிலும் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.[3]\nவட மாகாணத் தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன[4] காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் சு. நடேசன் தெரிவு செய்யப்பட்டார்.[4]\nமுதன்மைக் கட்டுரை: இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936\nபிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்றது. முடிவுகள் வருமாறு:[5]\nசு. நடேசன் சுயேட்சை - 14,827 16.31%\nஅ. பொன்னையா சுயேட்சை - 6,391 16.31%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 47,961\n1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[6]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சாவி 12,126 55.39%\nபொன்னம்பலம் நாகலிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி கை 5,160 23.57%\nசுப்பையா நடேசபிள்ளை ஐக்கிய தேசியக் கட்சி தராசு 4,605 21.04%\nதகுதியான வாக்குகள் 21,891 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 38,871\n24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:\nசுப்பையா நடேசபிள்ளை ஐக்கிய தேசியக் கட்சி சாவி 15,337 57.00%\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] சைக்கிள் 11,571 43.00%\nதகுதியான வாக்குகள் 26,908 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 38,439\n5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 14,855 54.30%\nசுப்பையா நடேசபிள்ளை சுயேட்சை குடை 8,188 29.39%\nவி. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 4,313 15.77%\nதகுதியான வாக்குகள் 27,356 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 40,964\n19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 13,545 67.61%\nவி. காராளசிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி சாவி 5,042 25.17%\nஆர். என். சிவப்பிரகாசம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 1,448 7.23%\nதகுதியான வாக்குகள் 20,035 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,473\n20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[11]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 15,668 88.63%\nஆர். என். சிவப்பிரகாசம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கண்ணாடி 2,009 11.37%\nதகுதியான வாக்குகள் 17,677 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்���ாளர்கள் 28,473\n22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[12]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 14,735 58.24%\nஎஸ். சிறீ பாஸ்கரன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 6,611 26.13%\nவி. காராளசிங்கம் இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி விளக்கு 2,257 8.92%\nகே. வைகுண்டவாசன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 958 3.79%\nவி. சீனிவாசகம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங்கு) குடை 741 2.93%\nதகுதியான வாக்குகள் 25,302 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,309\n27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[13]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 13,520 44.29%\nவி. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 8,164 26.75%\nசி. சுந்தரலிங்கம் சுயேட்சை சேவல் 5,788 18.96%\nரி. திருநாவுக்கரசு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 3,051 10.00%\nதகுதியான வாக்குகள் 30,523 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 37,804\nபுதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சா. ஜே. வே. செல்வநாயகம் 1972 அக்டோபர் 2 இல் தமது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார். இவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை அன்றைய அரசு உடனடியாக நடத்தவில்லை. இறுதியில் 1975 பெப்ரவரி 6 இல் இடைத்தேர்தல் இடம்பெற்றது. இதன் முடிவுகள்:[14]\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 25,927 72.89%\nவி. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 9,457 26.61%\nஎம் அம்பலவாணர் சுயேட்சை கப்பல் 185 0.50%\nதகுதியான வாக்குகள் 35,569 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 41,227\nசா. ஜே. வே. செல்வநாயகம் 1977 ஏப்ரல் 26 இல் காலமானார்.\n21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[15]:\nஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 31,155 85.41%\nசிவப்பிரகாசம் சிறீதரன் சுயேட்சை தராசு 5,322 14.59%\nதகுதியான வாக்குகள் 36,477 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 43,907\nஇலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அ. அமிர்தலிங்கம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[16].\n↑ \"இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள்\". ஈழகேசரி: pp. 6. 1 மார்ச் 1936.\n↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 தமிழரசுக் கட்சி, சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2020, 00:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-30T20:15:29Z", "digest": "sha1:UV7ES42EXFYUED6FS3NY4ERFDPQIVTYE", "length": 7465, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிடில் கிளாஸ் மாதவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிடில் கிளாஸ் மாதவன் 2001 இல் வெளியான காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ஓர் தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கஜேந்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, அபிராமி, வடிவேலு,விவேக், விசு, டெல்லி கணேஷ் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது தினா இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இது தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.\nகண்ணையா - குழந்தைவேலுவின் அப்பாவாக\nசண்முகசுந்தரி - குழந்தைவேலுவின் அம்மாவாக\nகாகா இராதாகிருஷ்ணன் - மணிமாறனின் தாத்தா\nஜோதிலட்சுமி - மணிமாறனின் பாட்டி\nடி. பி. கஜேந்திரன் - அவராகவே (சிறப்புத் தோற்றம்)\n1 என் சக்சஸ் தெரியாதா ஹரிணி\n2 அம்மா அம்மா ஸ்ரீநிவாஸ், ஹரினி\n3 அம்மம்மா தாங்காது ஹரிஹரன், சுஜாதா\n4 பக்கம் நிக்கும் நிலா மனோ, அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி\n5 மாப்பிள்ளை ஒட்ட மலேசியா வாசுதேவன், ரேவதி சங்கரன், சுவர்ணலதா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2021, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/trades", "date_download": "2021-07-30T21:23:02Z", "digest": "sha1:23EAWNEU2BD3AAHTPAU4EISLWELJW2FH", "length": 4657, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "trades - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅட்லாண்டிக்-பசிபிக் மாகடற் பகுதிகளில் குறுக்குக்கோடு 30-டிகிரி வடக்கு தெற்குக்குட்பட்ட வெப்பமண்டலத்தினுள் நில நடுக்கோட்டினை நோக்கி நிலவுலகச் சுழற்சி காரணமாக மேற்காக விலகி இடைவிடாமல் வீசும் கடற்றுறைக் காற்றுகள்\nஆதாரங்கள் ---trades--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-in-vikram-first-look-poster-out/", "date_download": "2021-07-30T20:07:29Z", "digest": "sha1:V465GFWKC7CHG34WWE236ZVUDZVL27GU", "length": 6059, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிரட்டும் விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. முகத்தில் வெட்டுக் காயங்களுடன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமிரட்டும் விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. முகத்தில் வெட்டுக் காயங்களுடன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமிரட்டும் விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. முகத்தில் வெட்டுக் காயங்களுடன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில்\nகமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் 232வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு விக்ரம் என பெயரிட்டுள்ளனர். இது ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியான தோல்வி படத்தின் டைட்டில் தான்.\nமுன்னதாக விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி செம வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் கமல்ஹாசன் எலக்சனில் பிசியாக இருந்ததால் திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் தொடங்க முடியவில்லை.\nதற்போது அனைத்தும் முடிந்ததால் மீண்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் கமலஹாசன். அந்த வகையில் விக்ரம் படம் உருவாக உள்ளது.\nலோகேஷ் கனகராஜ் படங்களில் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள். ஆனால் விக்ரம் படத்தில் அவர் எதிர்பார்த்த பணியாளர்கள் பலரும் விலகி புதிய புதிய பணியாளர்களுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஅந்த வகையில் லோகேஷ் கனகராஜ் விருப்பமான கேமராமேன் சத்யன் சூரியன் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவான சர்கார் படத்தில் கேமராமேனாக பணியாற்றிய கிரிஷ் கங்காதரன் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஒரு வழியாக விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆண்டவர் சம்பவம் கன்ஃபார்ம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கமல், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், லோகேஷ் கனகராஜ், விக்ரம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/prime-minister-narendra-modi-salutes-all-those-working-towards-wildlife-protection-on-world-wildlife-day-554261", "date_download": "2021-07-30T21:34:17Z", "digest": "sha1:ECDKGH2W32XANGOEBIK6S52BRIBLWWJ2", "length": 16630, "nlines": 208, "source_domain": "www.narendramodi.in", "title": "பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வென் இடையே மெய்நிகர் கூட்டம்", "raw_content": "\nபிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வென் இடையே மெய்நிகர் கூட்டம்\nபிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வென் இடையே மெய்நிகர் கூட்டம்\nபிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வெனுடன், 2021 மார்ச் 5 ஆம் தேதி அன்று மெய்நிகர் கூட்டம் நடத்துகிறார்.\nஇது, கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து இரு தலைவர்கள் இடையே நடைபெறும் 5 வது பேச்சுவார்த்தையாகும்.\nமுதல் இந்தியா நார்டிக் உச்சிமாநாட்டுக்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டாக்ஹோம் சென்றிருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சிறப்பு மேக் இன் இந்தியா வார நிகழ்ச்சியில் பங்கேற்��, ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் இந்தியா வந்திருந்தார்.\nஇதற்கு முன்பு, இரு தலைவர்களும், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஐ.நா.பொது சபை கூட்டத்துக்கு இடையே சந்தித்து பேசினர்.\n2020 ஏப்ரல் மாதம், இரு பிரதமர்களும், கொவிட்-19 தொற்று நிலவரம் குறித்து தொலைபேசியில் ஆலோசித்தனர்.\nமேலும், ஸ்வீடன் மன்னர் 16 ஆம் கார்ல் மற்றும் ராணி சிலிவியா ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்திருந்தனர்.\nஇந்தியாவும் சுவீடனும் ஜனநாயகம், சுதந்திரம், பன்மைத்துவம் மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கின் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் நட்பு உறவைக் கொண்டுள்ளன.\nஇரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, புதுமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளன.\nசுமார் 250 ஸ்வீடன் நிறுவனங்கள், இந்தியாவில் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல், வாகன தொழில், சுத்தமான தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை, கனரக இயந்திரங்கள், மற்றும் சாதனங்கள் என பல துறைகளில் தீவிரமாக செயல்படுகின்றன.\nஇதேபோல் சுமார் 75 இந்திய நிறுவனங்கள் ஸ்வீடனில் செயல்படுகின்றன.\nஇந்த கூட்டத்தின்போது, இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்துவார்கள்.\nமேலும், கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உட்பட பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்த கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வர்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/blog-post_141.html", "date_download": "2021-07-30T20:36:40Z", "digest": "sha1:KLWC4V2LN6R3RGQG5GHGNC56P6NT7L2U", "length": 5088, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "மாடறுப்பதை தடை செய்யுமாறு நாட்டில் அனைத்து மாகாண சபைகளும் அறிவுறுத்தப்பட்டது!", "raw_content": "\nமாடறுப்பதை தடை செய்யுமாறு நாட்டில் அனைத்து மாகாண சபைகளும் அறிவுறுத்தப்பட்டது\nமாடுகளை அறுக்க தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாகாண சபைகளுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு அறிவுறுத்தியுள்ளன.\nஅரசாங்கம் எடுத்த கொள்கை முடிவுக்கு ஏற்ப செயல்படுமாறு உள்ளூர் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.டி.ஏ.பி. பொரலஸ்ஸ தெரிவித்துள்ளார்.\nஇதற்காக தேவையான நான்கு திருத்தங்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கையில் மாடறுப்பதற்கு தடை விதிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.\nஅதனடிப்படையில், மாடறுப்பதற்கு தடை விதிக்க அமைச்சரவையின் முடிவு குறித்து அனைத்து மாகாண சபைகளுக்கும அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த முடிவு செயல்படுத்தப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.\nஎனவே, அமைச்சரவை அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப செயல்படவும், வேறு எந்த முடிவும் எடுப்பதைத் தவிர்க்கவும் உள்ளாட்சி மற்றும் மாகாண சபைகளுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக திரு. பொரலெஸ்ஸ தெரிவித்தார். (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/2020/07/04/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2021-07-30T20:01:36Z", "digest": "sha1:TZ2KLC3CMK3CV4EKM67CGDAVXENTTFH3", "length": 18124, "nlines": 201, "source_domain": "juniorpolicenews.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. | Police News | 24/7 Tamil News", "raw_content": "\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜே���் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nதிருப்பதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.\nடி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்:\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nதிருச்சி எஸ்.பி., துணை கமிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nமயிலாடுதுறை அருகே விபூதி, குங்குமப்பொட்டு வைத்து பெரியார் சிலை அவமதிப்பு; விவசாயி கைது\nதிமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்….\nHome தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன���று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்டம் : 04.07.2020\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஉதவி ஆய்வாளர்கள் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலையப்பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளை எடுத்துரைத்தார்கள். பின் உதவி ஆய்வாளர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்தனர். காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மேலும் பொதுமக்களிடம் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.\nஇக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர்கள், தூத்துக்குடி நகரம் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரகம் திரு. பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் திரு. சுரேஷ்குமார், கோவில்பட்டி திரு. கலைக்கதிரவன், விளாத்திக்குளம் திரு. பீர் மொஹைதீன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. பழனிக்குமார் மற்றும் மாவட்ட குற்ற ஆவண கூடம் திரு. நாகராஜன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.\nPrevious articleகைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்களை அடுத்த வாரம் சிபிசிஐடி விசாரணைக்கு கோருவோம் ஐ ஜி. சங்கர் பேட்டி..பேட்டி உள்ளே..\nNext articleதேனி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்.\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர் – சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய புதுக்கோட்டை காவல் கண்காண்ப்பாளர் நிஷா பார்த்திபன்\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://priyanonline.com/?p=1012", "date_download": "2021-07-30T20:53:45Z", "digest": "sha1:S5TYSJRQT4IP2XYRJGUZVPE6IQIVPYXF", "length": 4295, "nlines": 91, "source_domain": "priyanonline.com", "title": "அவள் + காதல் = அவன் (02) – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nஅவள் + காதல் = அவன் (02)\nஓர் குளிர் கால நள்ளிரவில்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 25\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nமனம் உறை பறவை – 13\nஅவள் + காதல் = அவன் (01)\nஅவள் + காதல் = அவன் (03)\nஅவள் + காதல் = அவன் (07)\nஅவள் + காதல் = அவன் (06)\nஅவள் + காதல் = அவன் (05)\nஅவள் + காதல் = அவன் (04)\nஅவள் + காதல் = அவன் (03)\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (298) காதல் (221) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-police-using-a-new-tactic-to-monitor-who-go-out-in-public-without-wearing-a-mask-ekr-447391.html", "date_download": "2021-07-30T19:35:52Z", "digest": "sha1:5CEJ5XLVA7DBC6IQHD3ZRYP33FZ3CHDR", "length": 9731, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "Madurai police using a new tactic to monitor who go out in public without wearing a mask முகக்கவசம் அணியாதவர்களை புகைப்படம் எடுத்து காவலர்களுக்கு அனுப்பு நவீன சி.சி.டிவி - மதுரை காவல்துறை அசத்தல்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமுகக்கவசம் அணியாதவர்களை புகைப்படம் எடுத்து காவலர்களுக்கு அனுப்பும் நவீன சி.சி.டிவி - மதுரை காவல்துறை அசத்தல்\nமுகக்கவசம் அணியாமல் தபால் வாக்கு செலுத்த வந்த அரசு அதிகாரி\nமாஸ்க் அணியாமல் பொதுவெளியில் செல்பவர்களை கண்காணித்து அபராதம் வசூலிக்க மதுரை காவல்துறையினர் புதிய யுக்தியை பயன்படுத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு காவல்துறையினரோ, வருவாய்துறையினரோ அபராதம் விதித்து வந்தனர். இதனால், மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் அபராதத்தை தவிர்க்க போலீஸ் இருக்கிறார்களா, அபராதம் விதிக்கிறார்களா என பார்த்து பார்தது செல்வார்கள்.\nஆனால் மதுரை திலகர் நகர், விளக்குத் தூண் பகுதிகளில் அப்படி யாரும் போலீசார் பார்வையில் இருந்து தப்பி சென்றுவிட முடியாது. ஏனென்றால் தெருவில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களை சிசிடிவியின் மூலமே கண்டுபிடித்து விடுகிறார்கள் போலீசார்.\nஇந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிசிடிவி கேமராக்களில் FIRST ZOOM APP என்ற மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பகுதி சாலையிலோ, தெருவிலோ யாராவது முகக்கவசம் அணியாமல் சென்றால் இந்த மென்பொருள் அவரை மட்டும் புகைப்படம் எடுத்து விடும். உடனடியாக அந்த படம் காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.\nஅங்கிருந்து சிசிடிவி உள்ள பகுதியின் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளரின் செல்போன்களில் உள்ள பிரத்யேக ஆப்பிற்கு அனுப்பப்படும். அதில் எப்போது எங்கே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற விவரம் இருக்கும். அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து காவலர்கள் அபராதத்தை வசூல் செய்கின்றனர்.\nமுதற்கட்டமாக பெரியார் பேருந���து நிலையம், பாண்டி பஜார், தமிழ்சங்க சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த மென்பொருளுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் மதுரை முழுவதும் இந்த சிசிடிவி கண்காணிப்பை நடைமுறைப்படுத்த காவல்துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.\nமுகக்கவசம் அணியாதவர்களை புகைப்படம் எடுத்து காவலர்களுக்கு அனுப்பும் நவீன சி.சி.டிவி - மதுரை காவல்துறை அசத்தல்\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\nதிருச்சி: நின்றுபோன கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி-மீண்டும் தொடங்கப்பட்ட பின்னணி\nபெண்களுக்கு இலவச சிலம்பக்கலை கற்றுத்தரும் மரக்காணம் இளைஞர்\nவிழுப்புரம் : இன்றைய செய்திகள் தொகுப்பு, ஜூலை 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ugc-and-tn-govt-decision-will-the-arrear-exam-commence-in-tamilnadu-397223.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T21:25:48Z", "digest": "sha1:KSNTKUCAXXVEK366NL4CYV3LIXEYXCVE", "length": 21437, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "யுஜிசி முடிவும்.. தமிழக அரசின் நிலைப்பாடும்.. அரியர் தேர்வு நடக்குமா? நடக்காதா?... முழு பின்னணி! | UGC and TN Govt Decision: Will the arrear exam commence in Tamilnadu? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\n'கொரோனா 3-வது அலை வேண்டாம் மக்களே.. விழிப்புடன் கவனமா இருங்க'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்\nமக்களே உஷார்.. தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு.. சென்னையில் தொற்று அதிவேகம்\nதமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை.. டி.ஜி.பி சைலேந்திரபாபு சூப்பர் அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயுஜிசி முடிவும்.. தமிழக அரசின் நிலைப்பாடும்.. அரியர் தேர்வு நடக்குமா நடக்காதா\nசென்னை: தமிழகத்தில் அரியர் தேர்வு நடக்குமா நடக்காதா என்று கல்லூரி மாணவர்கள் இடையே கேள்விகள், குழப்பங்கள் எழுந்துள்ளது. இதில் தமிழக அரசு விரைவில் தெளிவான அறிவிப்பை வெளியிடும் என்கிறார்கள்.\nகொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் கொண்டு வரப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.\nதமிழகத்திலும் கூட 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் தற்போது நாடு முழுக்க லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பெரும் சட்ட போராட்டம் மற்றும் எதிர்ப்புக்கு இடையில் ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நாடு முழுக்க நடக்க உள்ளது.\nஇன்னொரு பக்கம் நாடு முழுக்க கல்லூரி இறுதி தேர்வுகளை நடத்துவதில் பல்கலைக்கழக மானிய குழு உறுதியாக உள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொற��யியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த வேண்டியது இல்லை. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் இவர்களை பாஸ் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை யுஜிசி கடுமையாக எதிர்த்தது.\nஇன்னும் சில மாநிலங்கள் இதேபோல் கல்லூரி தேர்வுகளில் தளர்வுகளை கொண்டு வந்தது. இதை யுஜிசி கடுமையாக எதிர்த்தது. அதோடு மாநில அரசுகளுக்கு தேர்வுகளை தள்ளி வைக்கும், நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை. இதை யுஜிசிதான் எடுக்க முடியும். என்ன நடந்தாலும் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு நிச்சயம் நடக்கும் என்று யுஜிசி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுவிட்டது.\nஇந்த நிலையில்தான் தமிழகத்தில் அரியர் தேர்வுகளுக்கு பீஸ் கட்டிய எல்லோரும் பாஸ் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். இது மாணவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது பல பாட பிரிவுகளில் அரியர் வைத்து பாஸ் செய்ய முடியாமல் கஷ்டப்படும் மாணவர்கள் இதனால் பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள்.\nஇந்த நிலையில் தமிழகத்தில் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. கண்டிப்பாக பொறியியல் படிப்பில் அரியர் தேர்வுகளை நீக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எடுத்து இருந்தது. இதனால் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் யுஜிசியம் தமிழக அரசின் முடிவை எதிர்த்தது.\nகல்லூரி இறுதி தேர்வுகளையே நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில், அரியர் தேர்வுகளை மாநில அரசுகளால் நீக்க முடியாது என்று யுஜிசி கூறிவிட்டது. இந்த நிலையில்தான் அரியர்ஸ் தேர்வு விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) நடைமுறைபடியே செயல்படுவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். யுஜிசி விதியின் படியே அரியர் தேர்வுகளை ரத்து செய்தோம், ஆனாலும் யுஜிசி முடிவை ஏற்றுக்கொள்ள தயார் என்று தமிழக அரசு கூறியுள்ளது.\nஇதில் யுஜிசி இன்னும் முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக அரியர் தேர்வு நடக்கும் என்கிறார்கள். கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் நடக்கும் போது அதோடு சேர்த்து அரியர் தேர்வுகளை நடத்த யுஜிசி யோசனை செய்து வருகிறது என்கிறார்கள். இது தொடர்பாக அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம். தமிழக அரசு இதில் மாணவர் பக்கமே நிற்கிறது. ஆனால் அரியர் தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் ரத்து செய்யும் எண்ணத்தில் யுஜிசி இல்லை.. அதனால் தேர்வுகள் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nகிணற்றில் தவறி விழுந்த சிறுமி.. 8 வயது சிறுவன் செய்த செயல்.. கலெக்டர் பாராட்டு.. வியந்த மணப்பாறை\nஸ்டாலின் அதிரடி.. அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகள் ரத்து.. எந்தெந்த தலைவர்கள் தெரியுமா\nபெண்களுக்கு வரப்பிரசாதம்.. சென்னை ஐஐடி- அடையாறு புற்றுநோய் மையம் இணைந்து சூப்பர் முயற்சி\nதமிழ்நாட்டில் ஆகஸ்டு 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. தளர்வுகள் இல்லை.. சில கட்டுப்பாடுகள்.. முழு விவரம்\nTamil Nadu News Live: தமிழ்நாட்டில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஅடுத்த 3 வாரம்.. ஹைஅலார்ட்.. கொரோனா பரவும் மதிப்பான 'ஆர் வேல்யூ' இந்தியாவில் மீண்டும் 1க்கு மேல்\nதனியார் பள்ளிகள் இந்த ஆண்டு.. யாருக்கு எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்கலாம்.. ஹைகோர்ட் சொன்னது என்ன\n\"மர்மம்\".. குண்டை தூக்கி போட்ட வெங்கடேசன்.. \"சத்தமே கேக்கலயே.. ஏன்\".. வெலவெலத்து போன டெல்லி\nதினகரன் எடுத்த திடீர் முடிவு... சசிகலாதான் காரணமா\nநல்ல முன்னேற்றம் .. 30 மடங்கு அதிகரித்த ஆன்லைன் மருத்துவம்.. இதுதான் காரணம்\n டோக்கியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குழந்தைளை உச்சி முகர்ந்த ராமதாஸ்\nஅவருக்கு \"ஆண்மை\" இல்லை.. முதல் ஆளா போய் காலில் விழுவார்.. தங்கம் தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேச்சு\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2021-07-30T19:04:47Z", "digest": "sha1:L6YOCKFES2VE662UPJ6CAOO2HABBVHGX", "length": 12023, "nlines": 92, "source_domain": "thetamiljournal.com", "title": "சிவாஜி நினைவு நாள் காணொளிக் கருத்தரங்கு \"அப்பாவும் பிள்ளையும்\" தலைப்பில் இன்று (21-07-2020) பிரபு உரை | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nசிவாஜி நினைவு நாள் காணொளிக் கருத்தரங்கு “அப்பாவும் பிள்ளையும்” தலைப்பில் இன்று (21-07-2020) பிரபு உரை\nஉங்கள்The Tamil Journalஇல் சிவாஜி கணேசன் நினைவு நாள் நேரடி Live காணொளிக் கருத்தரங்கு “அப்பாவும் பிள்ளையும்” தலைப்பில் நடிகர் ‘இளைய திலகம்’ பிரபு இன்று உரை\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி இணையத்தில் நடந்துவரும் ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்’ சர்வதேச காணொளிக் கருத்தரங்கின் நிறைவு நாளான இன்று (21-07-2020) நடிகர் இளைய திலகம் பிரபு பேசுகிறார். கருத்தரங்கு இன்று காலை கனடிய நேரம் காலை 8:30 (இந்திய இலங்கை நேரம் மாலை 6:00) மணிக்குத் தொடங்குகிறது.\n“அப்பாவும் பிள்ளையும்” என்ற தலைப்பில் நடிகர் பிரபுவும், “தமிழ்த்திரை நடிப்பும் நடிகர் திலகமும்” என்ற தலைப்பில் நடிகர் ராஜேஷும் இன்று கருத்தாக்கம் தருகிறார்கள்.\nஇன்று காலை கனடிய நேரம் காலை 8:30 (இந்திய இலங்கை நேரம் மாலை 6:00) மணிக்குத் Live தொடங்குகிறது\nசிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி சர்வதேச அளவில் பல்துறை அறிஞர்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் கலந்துகொள்ளும் ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்’ என்ற Zoom/Youtube காணொளி வழிக் கருத்தரங்கு ஜூலை 15-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. லண்டன் – அனாமிகா களரி பண்பாட்டு மையம், திருப்பத்தூர் – தூய நெஞ்சகக் கல்லூரியின் ‘மாற்று நாடக இயக்கம்,’ சென்னை – ‘யா-கார் தியேட்டர்’ நாடகக் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றன.\nஉங்கள் The Tamil Journalஇல் இணைப்பு:\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி இணையத்தில் நடந்துவரும் காணொலிக் கருத்தரங்கில் நிறைவு நாளான இன்று (21-07-2020) “அப்பாவும் பிள்ளையும்’ என்ற தலைப்பில் நடிகர் பிரபு பேசுகிறார்.\nசிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி சர்வதேச அளவில் பல்துறை அறிஞர்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் கலந்துகொள்ளும் ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்’ என்ற காணொலி வழிக் கருத்தரங்கு ஜூலை 15-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.\nலண்டன் – அனாமிகா களரி பண்பாட்டு மையம், த��ருப்பத்தூர் – தூய நெஞ்சகக் கல்லூரியின் ‘மாற்று நாடக இயக்கம்,’ சென்னை – ‘யா-கார் தியேட்டர்’ நாடகக் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்தக் கருத்தரங்கு தினமும் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது.\nகருத்தரங்கின் நிறைவு நாளான இன்று (21-07-2020) “அப்பாவும் பிள்ளையும்” என்ற தலைப்பில் நடிகர் பிரபுவும், “தமிழ்த்திரை நடிப்பும் நடிகர் திலகமும்” என்ற தலைப்பில் நடிகர் ராஜேஷும் கருத்தாக்கம் தருகிறார்கள்.\n← ஆணே உன் கதி இதுதானா\n 36 பேர் வெட்டிக்கொலை செய்த நாள் இன்று. 1985-2020\nரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைத் திட்டத்தை ஆதரிப்பதற்காக உலகளாவிய ரீதியில் தமிழ்ப் பாடகர்கள்\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-07-30T21:20:57Z", "digest": "sha1:X4AHLNPC5UKZSGV2UDUMVVXAIVKR5KDZ", "length": 10701, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "வயிற்று பிரச்சனையா கருப்பையை பாதுகாப்பது அல்சரை எவ்வாறு போக்குவது என்று எளிய மருத்துவ குறிப்புகள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம் - VkTech", "raw_content": "\nவயிற்று பிரச்சனையா கருப்பையை பாதுகாப்பது அல்சரை எவ்வாறு போக்குவது என்று எளிய மருத்துவ குறிப்புகள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம்\nவயிற்று பிரச்சனையா கருப்பையை பாதுகாப்பது அல்சரை எவ்வாறு போக்குவது என்று எளிய மருத்துவ குறிப்புகள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம்.\nவணக்கம் நண்பர்களே தமிழில் எவ்வளவோ வலைதளங்கள் உள்ளது ஒரு நாளைக்கு பல பதிவுகளை அவர்கள் பதி விடுகின்றனர் அதில் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படலாம் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம் ஆயிரம் தளங்கள் இருந்தாலும் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து ஒரு நாளைக்கு எங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த சில பதிவுகளை கொடுப்பதுதான் எங்களுடைய நோக்கம் நம்முடைய தளத்தில் போடப்படுகின்ற பதிவுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் தாராளமாக நீங்கள் கீழே உள்ள கட்டத்தில் தெரிவிக்கலாம் நாங்கள் போடுகின்ற சரியில்லை என்றாலோ அல்லது வேறு எது சம்பந்தமாக உங்களுக்கு வேண்டும் மருத்துவம் சமையல் செய்தி சினிமா இவற்றில் எதைப் பற்றி அதிகமாக நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதையும் கீழே உள்ள கட்டத்தில் தெரிவியுங்கள் அது குறித்து அதிகமான தகவல்களை உங்களுக்கு கொடுப்பதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம் எங்களுடைய வளர்ச்சி உங்களுடைய வருகை எக்காரணத்தைக் கொண்டும் எங்களை நீங்கள் தவிர்த்து விட வேண்டாம் இதில் போடப்படுகின்ற பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் முகநூல் பக்கத்தில் அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடைய நண்பர்களுக்கும் இதனை பகிருங்கள் எடுத்துக்கூறுங்கள் தொடர்ச்சியாக உங்களுடைய ஆதரவை எங்களுடைய பக்கத்திற்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இந்த சேவையை செய்கிறோம் தொடர்ச்சியாக உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி வணக்கம்\nPrevious வறட்டு இருமலைப் போக்கும் இயற்கை மருத்துவ குறிப்பு என்றுதானே சாதாரணமாக நினைக்க வேண்டாம் அதன் விழைவு எவ்வாறு இருக்கும் என்று முழுமையாக நீங்களே பாருங்கள்\nNext உடல் மிக ஒல்லியாக இருப்பவர்கள் தங்கள் உடம்பில் உள்ள எலும்புகள் வலுப்பெற உறுதியாக இருக்க என்ன என்ன உணவுகள் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்\nகொரோனா கடைசி நாள் இதுதான் அடுத்து இதுதான் நிச்சயமாக நடக்கும் அடித்துச் சொல்லும் நித்தியானந்தா பதற்றத்தில் மக்கள்\nஎதுவுமே தேவையில்லை இது ஒன்று போதும் நீங்கள் நூறு காளைகளின் வலிமையை கொண்டவர்களாக மாறுவீர்கள் இதை இப்படி மட்டும் சாப்பிடுங்கள்\nஇதை மட்டும் செய்தால் போதும் நாட்களில் தொப்பை தொடை இடுப்பு பகுதி கொழுப்பை கரைத்து உடல் எடை எவ்வளவு இருந்தாலும் குறைத்துவிடலாம்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-30T20:05:37Z", "digest": "sha1:2TN4COX3MRQEXZNUAQWBFX3ZKB6M2TPS", "length": 4562, "nlines": 72, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டார்க்கர் ரேலியில் மார்க் காமா இல்லையா..?", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் டார்க்கர் ரேலியில் மார்க் காமா இல்லையா..\nடார்க்கர் ரேலியில் மார்க் காமா இல்லையா..\n2013 ஆம் ஆண்டின் டார்க்கர் ரேலியில் மிக பிரபலமான ஸ்பெயின் வீரர் மார்க் காமா பங்கேற்கமாட்டார். மிக அதிகப்படியான சவால்கள் நிறைந்த டார்க்கர் ரேலி போட்டியாகும். இந்த போட்டி பெரூ, அர்ஜன்டினா மற்றும் சைலில் நடைபெறும்.\nஇந்த போட்டிகளில் கேடிஎம் பைக் நிறுவனத்தின் சார்பாக ���ங்கேற்க்கும் வீரர்தான் மார்க் காமா(MARC COMA) . கடந்த முறை நடந்த அதாவது அக்டோபர் மாதம் நடந்த மார்க்கோ ரேலியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவரால் டார்க்கர் ரேலி 2013 போட்டிகளில் பங்கேற்க்க முடியவில்லை.\nகேடிஎம் நிறுவனத்தின் டீம் மேனஜர் அலெக்ஸ் டார்ன்ங்கிர் கூறுகையில் மார்க் இந்த முறை பங்கேற்க்க முடியவில்லை எனவும் உடல்நிலை பூரன குணமடையவில்லை எனவும் கூறியுள்ளார்.\nஇவருடைய வீடியோவினை பாருங்கள் thanks to motorcyclenews\nPrevious article2012 ஆம் ஆண்டின் சிறந்த பைக்\nNext articleட்ரிம்ப் பவர் ராக்கெட் பைக் – புதிய பைக் 2013\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/27-of-3641.html", "date_download": "2021-07-30T20:51:05Z", "digest": "sha1:BNOL2WEZTMY47J46XZAUB7UYHK3BB6BI", "length": 9515, "nlines": 34, "source_domain": "www.flashnews.lk", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வேலைத் திட்டங்களை கல்முனை பிராந்தியம் முழுவதும் அமுல்படுத்தி வருகின்றோம்", "raw_content": "\nHomeLocal Newsநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வேலைத் திட்டங்களை கல்முனை பிராந்தியம் முழுவதும் அமுல்படுத்தி வருகின்றோம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வேலைத் திட்டங்களை கல்முனை பிராந்தியம் முழுவதும் அமுல்படுத்தி வருகின்றோம்\nகொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் சுதேச மருத்துவ முறையின் மூலம் பல்வேறு வேலைத் திட்டங்கள் கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரின் பணிப்புரைக்கமைவாகவே இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதற்கமைவாக, மக்களின் தொற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று முஹம்மதியா புர மருந்து உற்பத்திப் பிரிவில் விஷேடமாக தயாரிக்கப்பட்ட மூலிகைப் பானம் தற்போது கல்முனைப் பிராந்தியம் முழுவதும் முற்றிலும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.\nஇந்த நோய் எதிர்ப்புப் பானத்தை அருந்தியவர்கள் பல நன்மைகளை அடைந்துள்ளதாகவும் அதனால் குறித்த நோய் எதிர்ப்பு மூலிகைப் பானத்தை மீண்டும் வழங்கக் கோரியுள்ளனர். என கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.\nகொவிட் தொற்றிலிருந்து சுதேச மருத்துவ முறையில் பொது மக்களைப் பாதுகாக்கும் வேலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nகொவிட்-19 தொற்றிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் பல்வேறான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைவாக சுதேச மருத்துவ முறையின் மூலம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வேலைத் திட்டங்களை கல்முனை பிராந்தியம் முழுவதும் அமுல்படுத்தி இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.\nகொவிட் 19 தொற்று நோயினால் கல்முனைப் பிராந்தியத்தில் அதன் பரம்பல் தற்போது கூடிக்கொண்டே செல்கிறது. இதில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்ட பிரதேசங்களாக இருக்கின்றன. அந்தப் பிரதேசத்திலுள்ள மக்களின் நோய்த் தொற்று எதிர்ப்பை அதிகரிக்கச் செய்யும் சபுவே ஜோசான் எனும் மூலிகைப் பானப் பொதிகளை வீட்டுக்கு வீடு சென்று அவர்களின் காலடியில் வழங்கி வரும் செயற்திட்டத்தையும் ஆரம்பித்து வழங்கி வருகின்றோம்.\nகொவிட் தொற்று முதலாம் அலையின்போது கல்முனைப் பிராந்தியத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்களுக்கு இவ்வாறான மூலிகைப் பொதிகளை வழங்கியுள்ளோம். தற்போது இரண்டாம் அலையின் போது இதுவரை 15 ஆயிரம் குடும்பங்களுக்கான மூலிகைப் பொதிகளை வழங்கியுள்ளோம்.\nஎம்��ால் விநியோகிக்கப்பட்டு வரும் இம்மருந்துப் பொதி நூறு சதவீதம் தூய மூலிகைகளால் தயார் படுத்தப்பட்டதாகும். இதனை அருந்துவதன் மூலம் எவ்வித பக்கவிளைவுகளும் மக்களுக்கு ஏற்படுவதில்லை. இதன் பயன்பாடுகளை அறிந்த மக்கள் தற்போது எம்மை நாடி வந்து இம்மருந்தினைப் பெற்று அருந்தி வருகின்றனர் என்றார்.\nஇன்று அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் 19 தொற்று நோய் எதிர்ப்பு பானம் வழங்கும் முன்னெடுப்பு நடவடிக்கையில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ், வைத்தியர்களான எஸ்.அப்துல் ஹை, முஹம்மட் ஹம்ஸத், எம்.ரீ.அமீரா, என்.எப்.ஹஸ்னா, மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டு நோய் எதிர்ப்பு பானங்களை வழங்கி வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/677749-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-07-30T19:04:52Z", "digest": "sha1:YQGSYF3MCMZNXUFV6ZOITOHYHYXOKQXC", "length": 17440, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக கோயில்களில் வெளிப்புற தணிக்கை கோரி ஈஷா மையம் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு | தமிழக கோயில் - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 31 2021\nதமிழக கோயில்களில் வெளிப்புற தணிக்கை கோரி ஈஷா மையம் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதமிழக கோயில் சொத்துக் கணக்கு, வழக்குகளை வெளிப்புற தணிக்கைக்கு உட்படுத்தக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nகோவை ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் வாசுதேவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:\nதமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. இருப்பினும் பல கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை.\nசில கோவில்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வருமானம் வருகிறது. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் ரூ.10 ஆயிரத்துக்கு கீழ் வருமானம் வருகிறது. இதனால் அனைத்து கோயில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும்.\nஇது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பிய���ம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 44 ஆயிரம் கோவில்களின் சொத்துக்கள், வருமானத்தை வெளிப்புற தணிக்கைக்கு உட்படுத்தவும், தமிழக அறநிலையத்துறை கோவில்களை மேம்படுத்துவது குறித்து ஆராய உயர்மட்ட ஆணையம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வீரகதிரவன் வாதிடுகையில், மனுதாரர் அரசிடம் ஏப்ரல் 20-ல் மனு அளித்துள்ளார். 26-ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமனுதாரரின் மனுவை அரசு பரிசீலிப்பதற்கு முன்பே நீதிமன்றம் வந்துள்ளார். விளம்பரம் பெறும் நோக்கத்தில் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றார்.\nஇதையடுத்து, தமிழகம் பெருந்தொற்று காலத்தில் உள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தற்போது அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன.\nஇந்த மனு அவசரமாக விசாரிக்க வேண்டிய மனு அல்ல. இந்த வழக்கு தற்போதைய சூழலில் விசாரித்து தீர்வுகாண வேண்டிய அவசர வழக்கு இல்லை. கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கால் கரோனா தொற்று குறைந்தபோதும், உயிரிழப்பு குறையவில்லை\nமின்சார வாரிய பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தீ விபத்து குறித்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு\nஊரடங்கால் உணவின்றி தவிக்கும் திருப்பத்தூர் அருந்ததியினர்: வைரலாகும் வீடியோ\nதமிழக கோயில்ஈஷா மையம்கோயில்களில் வெளிப்புற தணிக்கைஉயர் நீதிமன்றம் மறுப்புஇந்து சமய அறநிலையத்துறை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கால் கரோனா தொற்று குறைந்தபோதும், உயிரிழப்பு குறையவில்லை\nமின்சார வாரிய பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தீ விபத்து குறித்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nதமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் பேசிய கருத்துக்களில் உண்மை எதுவும் இல்லை;...\nகோவை ஆட்சியரிடம் மிரட்டும் தொனியில் நடந்துகொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்; தமிழக முதல்வர் நடவடிக்கை...\nசர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி\n11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை: உயர்...\nமதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்கு தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளைப் பயன்படுத்தலாம்: தமிழக...\nஉயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்கக் கோரிய மனு தள்ளுபடி\nநீர் நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து\nசெங்கல்பட்டு தடுப்பூசி மையம்; தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற உத்தரவிட...\nரவிச்சந்திரன் அஸ்வினாக அசோக் செல்வன்: ட்விட்டரில் கலகலப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/the-son-who-gave-a-surprise-to-reshma-pasupuleti/", "date_download": "2021-07-30T19:10:06Z", "digest": "sha1:GG2OSVZSXTDJPUFJJQRFCMH2ORF3I35D", "length": 7651, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "ரேஷ்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nரேஷ்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்\nNews Tamil News சினிமா செய்திகள்\nரேஷ்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்\nவிஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதா���ாத்திரத்தில் ரேஷ்மா நடித்திருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.\nஇந்நிலையில் ரேஷ்மாவின் மகன் தந்தையர் தினத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இசையமைத்து தனது தாய் ரேஷ்மாவிற்கு வாழ்த்து கூறுகிறார்.\nஇதற்கு ரேஷ்மா, “அன்பு, பொறுமை, இரக்கம், பாராட்டு, உந்துதல், குழந்தைகளுக்காக நாம் செய்யும் எல்லாவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். இப்படி ஒரு மகன் பெற்றதற்கு நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். நாம் நம் குழந்தைகளிடம் நண்பனாகவும் ஆசிரியராகவும் இருக்கவேணும். என்ன ஆனாலும், நான் உன் கூடவே இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.\nமூக்கில் 3 தையல்…. விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகிர்ந்த பகத் பாசில்\nகுடி பழக்கத்தை நிறுத்தி ஒரு வருஷம் ஆச்சு – ஓப்பனாக சொன்ன சிம்பு\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/66459/", "date_download": "2021-07-30T19:07:38Z", "digest": "sha1:6D4UHOYHW6WFSU3NZN52XFLGBJ4T3MUK", "length": 5451, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "ஜப்பானில் அதிரையர் வஃபாத்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.மு. அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் M. முகமது சரீபு(கண்டசாலா) அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.மு. அப்துல் ரெஜாக், மர்ஹூம் சி.மு. அப்துல் தாரிக், மர்ஹூம் சி.மு. முகமது சாதிக், சி.மு. ஜஹாங்கீர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் கண்டசாலா ஹமீது, M. அப்துல் ஜப்பார், மர்ஹூம் M. பஷீர் அஹமது, M. ஜமால் முகமது, M. அஜ்மல்கான் ஆகியோரின் மச்சானும், ம.செ. யாசர் அரஃபாத் அவர்களின் மாமனாரும், சி.மு. முகம்மது ஜஃப்ரான் அவர்களின் தகப்பனாருமாகிய சி.மு. ஜாகிர் உசேன் அவர்கள் இன்று ஜப்பானில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா ஜப்பானில் நல��லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/11/blog-post_23.html", "date_download": "2021-07-30T19:49:57Z", "digest": "sha1:DJOV6OFGIOWHUXVEVIK7LG7NMO2WGN5R", "length": 24475, "nlines": 281, "source_domain": "www.ttamil.com", "title": "ஒரு டொக்டருக்கு மணமகள் தேவை ~ Theebam.com", "raw_content": "\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்துகொண்டார்.\n'' என்று கேட்டுக்கொண்டு அவரது பதிலை எதிர்பாராமலே, அவருடன் கூடவே அவ் வைத்தியசாலையில் பணிபுரியும் உதவியாளர் [attendant] வாஸந்தியும் அருகில் உள்ள சோபாவில் வந்து அமர்ந்துகொண்டாள்.\n '' என்றவள் எழுந்து அங்கிருந்த ப்பிறிட்ஜ்ஐத் திறந்து ஒரு கிளாசில் ஒறேன்ஜ் ஜூஸினை வார்த்து கொடுத்தபோது அதை வாங்கிய வரதராஜன் அவளை உற்று நோக்கினார்.\nஅழகுடன், பண்போடு பழகும் வாஸந்தி, அருகிலுள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தில், ஒரு தாழ் சாதிக் குடும்பத்தில் பிறந்தவள். அக் கிராமத்திலே ஓரளவு படித்து அரச வேலை என்று ஒன்று செய்வது என்றால் அவள் ஒருத்தி தான்.\n இது உங்கட ஜுஸ்தான், நான் வேறை ஒண்டையும் கலக்கேல்லை'' என்றவாறு சிரித்துக்கொண்டாள் வாஸந்தி.\nசேர்ந்தே சிரித்துக்கொண்ட வரதராஜன் தொடர்ந்தார், ''இல்லை வாஸந்தி, நான் படிச்சு முடிச்சு 15 வருஷமாயிற்று, நான் இன்னும் ........''\n''15 வருசமாய் வேலையும் செய்யிறன். 10 வருசமாய் வீட்டில பெண்ணும் பார்க்கினம், சாதி பார்த்தும், சாதகம் பார்த்தும், சீதனம் பேசியும் கல்யாணம் எல்லாம் குழம்பிக்கொண்டே போய்க்கொண்டு இருக்கு. இப்போ எனக்கு வயதும் 39 ஆகுது. இதைத் தானே 100 நாள் சொல்லிப் போட்டியள் எனக்கு''.\nஜூஸினை குடித்து முடித்ததும், அதை வாங்கி வைத்த வாஸந்தியிடம்,\n''ஏன் வாஸந்தி\", சற்று தயக்கத்ததுடன், ''ஏன் நீ என்னை கல்யாணம் பண்ணக்கூடாது. என்று மனதில் இருந்த நீண்ட நாள் ஆசையைப் படாரென்று போட்டு உடைத்து வைத்தார் வரதராஜன்.\nபெரிய ஒரு ஜோக்கொன்றைக் கேட்டதுபோல் விழுந்து,விழுந்து சிரித்��ாள் வாஸந்தி.\n''ஏன் சேர், உங்களுக்கென்ன பைத்தியமா இப்பதானே சொன்னனீங்கள், உங்க வீட்டில சாதி பார்க்கினம் எண்டு, அதிலையே நான் அவுட். அடுத்தது சாதகம், நான் செவ்வாய் தோஷம். அதிலையும் நான் அவுட். மற்றது சீதனம், நினைக்கவே முடியாது, இப்ப முற்றிலும் நான் அவுட் இப்பதானே சொன்னனீங்கள், உங்க வீட்டில சாதி பார்க்கினம் எண்டு, அதிலையே நான் அவுட். அடுத்தது சாதகம், நான் செவ்வாய் தோஷம். அதிலையும் நான் அவுட். மற்றது சீதனம், நினைக்கவே முடியாது, இப்ப முற்றிலும் நான் அவுட் ஏதாவது நடக்கிற விசயமாய்ப் பேசுங்களேன் ஏதாவது நடக்கிற விசயமாய்ப் பேசுங்களேன்\nஎன்றவாறே , கலங்கிய கண்களுடன் பொய்யாகச் சிரித்தாள் வாஸந்தி.\n''ஏன் வாஸந்தி , இப்ப ஓர் ஆப்பரேஷன் செய்து முடித்தனே, அவள்.... உங்கட சாதி தானே\nதலை குனிந்தவள் கண்களைத் துடைத்தவாறே '' ஓம் டொக்ரர் '' எனத் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டாள்.\n''ஒரு நாளைக்கு இப்பிடி எத்தனை சாதிக்காரர் வருகினம். அவர்களை எல்லாம் சாதி பார்த்தா தொட்டு, அளைந்து வைத்தியம் செய்கிறோம். இல்லை, ஒரு சாதி குறைஞ்ச சமுதாயத்துல பிறந்து வந்த டொக்டர் வேலை செய்தால், வைத்திய சாலைக்கு உயர் சாதி நோயாளர்கள் என்ன வராமலா இருக்கிறார்கள்\n\"அடுத்தது சாதகம்; சாதகம் பார்த்து செய்து இங்கை எத்தனைபேர் இணைஞ்சு வாழ்ந்திருக்கினம் எண்டு காட்டு பார்க்கலாம்\n\"இந்தப் பாழாய்ப்போன சீதனம்; இப்ப பெண்களும் வேலைக்குப் போய் உழைக்கிறார்கள்தானே. திருமணம் செய்தபின்னரும் இருவரும் உழைக்கத் தானே போகிறோம், டொக்டர்மார் பெரிய சம்பளக்காரர் எண்டால் பிறகு ஏன் சீதனமாயும் இன்னும் வேணும் எண்டு கேட்டு அலையவேணும்\" என்று மனதில் உள்ளதை உளறிக் கொட்டினார் வரதராஜன்.\n''உங்க வீட்டிலை இதுக்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டினம். டொக்ரர் உத்தியோகம் எண்டா எங்கையும் மதிப்புத் தானே சேர். கல்யாணம் எண்டு போனால், ஊருக்குள என்றால் சாதி பார்க்கிற சமூகம் எல்லே எங்கட தமிழ் சனம். வேறு நாடு, வெளி இனத்தவர்கள் என்றால் என்ன சாதியெண்டாலும் செய்து வைப்பினம்; ஊருக்குளை என்றால் அவையளின்ரை சாதியை விட்டு அங்காலை போக மாட்டினம்\".\n\"அதோடை உங்கடை வீட்டில நீங்க கடைசிப் பிள்ளை. உங்களுக்கு முதல் 5 சகோதரங்கள் ரீச்சர், எஞ்சினியர், ஜட்ஜ் , போலீஸ், நேர்ஸ் ஆக இருந்தும், ஒரு கலியாணவீடு மற்றும் கொண்டாட்டங்கள்ளை உங்கட அப்பா அம்மா தங்களை அறிமுகம் செய்யேக்கை, உங்கட 5 சகோதரர்களையும் பற்றி ஒன்றுமே சொல்லாமல் விட்டு விட்டு, 'எங்கட கடைசி மகன் ஒரு டொக்டர்' என்றுதானே சொல்லுறவை. அப்பிடியானவை உங்கள இழக்க விரும்ப மாட்டினம் தானே\".\n.. என்னை இழக்கவும் விரும்பாயினம் எண்டு சொல்லுறியே, அந்த வீக் பொயிண்ற் ஒன்று போதாதா அவர்களைச் சமாதானப் படுத்த\nநாணத்துடன் ''என்ன சேர், எதோ முடிவான மாதிரிக் கதைக்கிறியள்''\n''சரி,சரி உந்த சேர் எண்டு சொல்லுறத விட்டுட்டு, வீட்ல போய் யோசிச்சு நல்ல ஒரு முடிவு வந்து நாளைக்கு சொல்லு. ஏனெண்டா எனக்கு வயது வட்டுக்கை போவிட்டுது. இனி அப்பா, அம்மாவை நம்பி இருந்து சரிவராது'.'\nதயக்கத்துடன் '' இது..வந்து ...அவசர முடிவில்லையே சேர்\n''இல்லையம்மா இல்லை, இது என்ரை நீண்ட கால எண்ணம்\" என்று அவர் கெஞ்சும் குரலில் அம்மா என விழித்துக்கொண்டதும், அவள் முகத்தில் பளிச்சிட்ட பிரகாசமான சந்தோஷம், நிச்சயம் அவர்களை திருமண வாழ்வில் இணைத்துக்கொள்ளும்.\nடொக்ரர் என்றால் நிறையவே எதிர் பார்க்கும் எமது சமுதாயமும், இவர்கள் வாழ்வினைக் கண்டு நிச்சயம் பாடம் கற்றுக்கொள்ளும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர் சிந்திய முத்துக்களில் நான்கு /13\n'உன்நினைவுகளில் என்றும் ...... '\nதமிழ் Bigg Boss நிகழ்ச்சி ஒரு மேடை நாடகமா\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை -கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nஅன்றும் இன்றும் / பகுதி 03\nசித்தர் சிந்திய முத்துக்களில் மூன்று /12\nகிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு\"\nஈழத் தமிழரின் தேய்ந்து வரும் கல்வித் தரம்:\nஅன்றும் இன்றும் / பகுதி 02\nசத்திரசிகிச்சை-மயக்க மருந்து- வெறும் வயிற்றில் இரு...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [ஆரணி]போலாகுமா\nசித்தர் சிந்தனையிலிருந்து 3 பாடலும் விளக்கமும் /11\n\"பிறந்தநாள், வயதை ���ூட்டுது ஒருபக்கம்\"\nசிரிக்க சில நிமிடம் ...\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nஅன்றும் இன்றும் / பகுதி 01\nசித்தர் சிந்திய வாக்கியம் -அவைகளில் நான்கு/ 10\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nஇல் வாழ்வில் ஆழமான அன்புடையோர் யார்\nகொரோனா வைரஸ் அலைகள்\" / பகுதி 04\nஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய....\nஅணில்- அறிந்த ,அறியாத தகவல்களுடன்\nசித்தர் அருளிய பாடல்களிலிருந்து 3 முத்துக்கள்\n\"அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ\"\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரி��ப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/37664/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-30T20:08:23Z", "digest": "sha1:CYAFTBRLFUU3HKYSOCHNJWLUG6KVCFJV", "length": 6363, "nlines": 61, "source_domain": "www.cinekoothu.com", "title": "ட்ரான்ஸ்பரென்ட் உடையில் நடிகை ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ், ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nட்ரான்ஸ்பரென்ட் உடையில் நடிகை ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ், ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்\nகடந்த 2011ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.\nஅதனை தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார் ஸ்ருதிஹாசன்.\nமேலும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ள லாபம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, அதன்பின் இவர் பிரபாஸ் உடன் சலார் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நடிகை ஸ்ருதிஹாசனின் புகைப்படங்கள் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.\nஅந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\nஷாலு ஷம்முவின் Glamour போட்டோவால் கதி கலங்கிய ரசிகர்கள் நீங்களே பாருங்க…. July 30, 2021\nபோட்டோஷுட்டில் எல்லை மீறி போகும் மாளவிகா மோகனன்..இணையத்தை அதிர வைத்த போட்டோ இதோ\nமுன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ஜனனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nநடிகை ஷகீலா இறந்ததாக வந்த செய்தி- பதறியடித்து பேசிய நடிகை, வீடியோ\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nகேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sun-pictures-upsets-on-lawrance/", "date_download": "2021-07-30T20:16:21Z", "digest": "sha1:CGKL6HNORXOWE2NY46LS2B34223PUXEF", "length": 6788, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "மனுசனுக்கு வாக்கு தான் முக்கியம்.. லாரன்ஸ் மீது அதிருப்தியில் சன் பிக்சர்ஸ் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமனுசனுக்கு வாக்கு தான் முக்கியம்.. லாரன்ஸ் மீது அதிருப்தியில் சன் பிக்சர்ஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமனுசனுக்கு வாக்கு தான் முக்கியம்.. லாரன்ஸ் மீது அதிருப்தியில் சன் பிக்சர்ஸ்\nராகவா லாரன்சுக்கு எப்போதுமே சப்போர்ட்டாக இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அவர் மீது கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக வெளிவந்த செய்தி கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது. அதற்கு லாரன்ஸின் புதிய நட்பு தான் காரணம் எனவும் கூறுகின்றனர்.\nராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான முனி, காஞ்சனா போன்ற படங்களைத் தவிர அவர் மாஸ் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படம் விமர்சன ரீதியாக கழுவி ஊற்றப்பட்டாலும் வசூல் ரீதியாக 100 கோடியை தாண்டியது.\nஅதற்கு சன் பிக்சர்ஸின் விளம்பரமும் ஒரு காரணம். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக காஞ்சனா4 படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்தது. ஆனால் அதற்கு முன்பே சந்திரமுகி 2 படத்தை எடுத்து விடலாம் எனவும் கேட்டுள்ளனர்.\nசூப்பர் ஸ்டார் மற்றும் பி வாசு கூட்டணியில் 2005ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இரண்டு வருடங்கள் தியேட்டரில் ஓடிய படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இப்பேர்பட்ட படத்தின் இரண்டாம் பாகத்தை பி வாசு எடுக்க உள்ளாராம். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அவரே தெரிவித்திருந்தார்.\nஆனால் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் என்ற தயாரிப்பாளரின் புதிய ந���்பு கிடைத்ததால் லாரன்ஸ் அவருக்கு தொடர்ந்து ருத்ரன், அதிகாரம் போன்ற படங்களை தொடர்ச்சியாக நடித்து கொடுக்கிறாராம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்னரே சந்திரமுகி 2 படத்திற்கான ஒப்பந்தத்தை போட்டுவிட்டு 2022ஆம் ஆண்டு தான் படப்பிடிப்பை தொடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.\nமுன்னதாக 2021 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விடலாம் என கூறிய ராகவா லாரன்ஸ் தற்போது அவருடைய புதிய நண்பருக்கு அதிக சலுகை தருவதால் அதிருப்தியில் உள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சந்திரமுகி 2, சன் பிக்சர்ஸ், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், ராகவா லாரன்ஸ், லாரன்ஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_739.html", "date_download": "2021-07-30T20:37:00Z", "digest": "sha1:POTNTNY43O6DEGBB44UUBREIS3YR2KKA", "length": 9607, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சட்டப்பேரவையில் கடும் அமளி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / தலைப்பு செய்திகள் / HLine / சட்டப்பேரவையில் கடும் அமளி.\nநம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. அப்போது ஓபிஎஸ் ஆதரவு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள செம்மலையை பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஸ்டாலின் முழக்கமிட்டார். இதற்கு ஆதரவாக திமுக உறுப்பினர்களும், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். சட்டப்பேரவையில் கடும் அமளிக்கிடையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.\nஅரசியல் தலைப்பு செய்திகள் HLine\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/11/blog-post_59.html", "date_download": "2021-07-30T19:08:59Z", "digest": "sha1:GVRI4CRDSZU7NSKWVHCSXCJUWR3IHHMM", "length": 22525, "nlines": 214, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: வாக்காளர் சேர்க்கை முகாம்களில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு!", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் பெண் பயனாளி இருவருக்கு தையல் இ...\nமரண அறிவிப்பு ~ எம்.ஐ அப்துல் மஜீது (வயது 70)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை த...\nஅதிராம்பட்டினத்தில் 23.40 மி.மீ மழை பதிவு\nஅதிராம்பட்டினத்தில் 5.11 மி.மீ மழை பதிவு\nமல்லிபட்டினம் கடலோரப் பகுதியில் புயல் முன்னெச்சரிக...\nநிவர் புயல் மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிக...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தேசிய பச்சிளம...\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவ...\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் ஆய...\nவாக்காளர் சேர்க்கை முகாம்களில் வாக்காளர் பட்டியல் ...\nமரண அறிவிப்பு ~ 'ராஃபியா' என்கிற ஹாஜி மு.செ.மு ரபி...\nமரண அறிவிப்பு ~ அகமது பரக்கத்துல்லாஹ் (வயது 55)\nமரண அறிவிப்பு ~ ஏ.முகமது ஹனீப் (வயது 32)\nஉதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து பட்டுக்கோட்டையில் ...\nமருத்துவம் படிக்க வாய்ப்பு: பட்டுக்கோட்டை அரசு மரு...\nதுபையில் 'தம்பிஸ்' உயர்தர அறுசுவை உணவகம் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி கே.எஸ் காதர் முகைதீன் (வயது 54)\nநீர்நிலைகள் மேம்பாடு செய்தல் குறித்து கலந்தாய்வுக்...\nதிமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக ஏனாதி பால...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 82 வது மாதாந்திரக் ...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை விடுபடாம...\nஉதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்தி...\nமரண அறிவிப்பு ~ பதுருஜமான் என்கிற கித்ரு முகமது (வ...\nதஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு\nமரண அறிவிப்பு ~ பவுஜூல் கரீமா (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் மஜக மாவட்ட பொதுக்குழுக்கூட்டம்...\nஅதிராம்பட்டினத்தில் நீரிழிவு நோய் விழிப்புணர்வுக் ...\nகரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்க...\nகரோனா விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியம் ...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு\nதஞ்சை மாவட்டத்தில் NEET & JEE தேர்வில் அகில இந்தி...\nமரண அறிவிப்���ு ~ ஹாஜிமா சல்மா அம்மாள் (வயது 70)\nITI மாணவர்களுக்கான வளாக நேர்காணல்: ஆட்சியர் தொடங்க...\nமரண அறிவிப்பு ~ ஆசியா அம்மாள் (வயது 90)\nமரண அறிவிப்பு ~ ஹாதி முகமது (வயது 72)\nமாவட்ட ஆட்சியருடன் மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வா...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி புதிய செயல் அலுவலர் பொற...\nபட்டுக்கோட்டையில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம்\nஏரிப்புறக்கரை ஊராட்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் 3 இட...\nதஞ்சை மாவட்டத்தில் 195 ஊராட்சிகளில் 141 கோடியில் த...\nதஞ்சை மாவட்டத்தில் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை இ...\nமின்தடையின் போது இறந்தவர் வீடுகளுக்கு ஜெனரேட்டர் ம...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் 7 மையவாடிகளுக்கு ''ரெட...\nஅதிராம்பட்டினம் பிரபல மருத்துவர் ஹாஜி கே.எச் முகமத...\nஅதிராம்பட்டினம் பகுதியில் தொடர் ஆடுகள் திருட்டு: க...\nமின்னணு வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறை: ஆட்சியர் ...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு\nஅறிவு சார் அற்புத தகவல்கள் சில\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (...\nமரண அறிவிப்பு ~ ஜைனப் நாச்சியா (வயது 72)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nவாக்காளர் சேர்க்கை முகாம்களில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு\nஇந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, கடந்த 16-11-2020 அன்று தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் அவர்களால் வெளியிடப்பட்டது.\nவரைவு வாக்காளர் பட்டியலின் நகல், பொது மக்களின் பார்வைக்காக வருகிற 15-12-2020 வரை அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருக்கும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 தொடர்பான பணிகள் 16-11-2020 முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 21-11-2020 (சனிக்கிழமை), 22-11-2020 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12-12-2020 (சனிக்கிழமை), 13-12-2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் அமையபெற்றுள்ள 1151 வாக்குச் சாவடியில் மையங்களில் உள்ள 2291 வாக்குச் சாவடிகளில் இன்று (21-11-2020) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம். 2021 தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.\nஅதன் பொருட்டு, இன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சென்னை அருங்காட்சியக ஆணையர் எம்.எஸ். சண்முகம், திருவையாறு தொகுதியில் அமையபெற்றுள்ள சீனிவாச ராவ் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளான பாக எண் 59 முதல் 64 களில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாம்களை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருவையாறு வட்டாட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.\nதொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்ததாவது:-\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து மாற்றுத்திறனாளிகளின் பட்டியலைப் பெற்று மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். சிறப்பு சுருக்க திருத்தமுறை நடைபெறும் மையங்களில் பேனர் வைத்திட வேண்டும். வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். வயதானவர்கள் மற்றும் சிறப்பு சுருக்க திருத்த முறை குறித்து ஆட்டோவின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்திட வேண்டும் என தெரிவித்த வாக்காளர் பட்டியல் பார்வையாளர், படிவம் 6,7,8,8ஏ ஆகியவற்றின் கையிருப்பு குறித்து கேட்டறிந்தார்.\nஅதன் பின்னர், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nதஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் மேற்படி நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களின்போது தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடிக்கு செ��்று, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்திட. படிவம் எண் 6. பெயரை நீக்கம் செய்ய படிவம் எண் 7; ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் எண் 8ஏ பிழையினைத் திருத்தம் செய்ய படிவம் எண் 8 படிவங்களை வாக்குச்சாவடியில் பெற்று பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடியில் வழங்கலாம். வருகிற 15-12-2020 வரை மேற்படி விண்ணப்ப படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும். மேலும், வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏற்படும் அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 யை அழைத்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் மற்றும் புகார்களை பதிவு செய்து தீர்வு பெறலாம்.\nவாக்குச்சாவடிக்கு சென்று படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள், www.nvsp.in என்ற இணைய தளம் முகவரி வழியே ஆன்லைன் மு்லமாகவும் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் மாவட்ட பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/thirupathi-koviluku-velam-pokuthathu/", "date_download": "2021-07-30T21:05:36Z", "digest": "sha1:RU74OOCZYK77LCZD4DYGUEMM4ZE3ABHH", "length": 5879, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது | Chennai Today News", "raw_content": "\nதிருப்பதி கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nதிருப்பதி கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது.\nதிருப்பதியில் நேற்று காலை சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுத்தது.\nதிருமலையில் இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் ஏழுமலையான் கோவிலை சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கியது.\nஏழுமலையான் கோவில் 2–வது பிரகாரத்தில் வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள்.\nதிருமலை 2–வது மலை பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக 7–வது கிலோ மீட்டரில் இருந்து 14–வது கிலோ மீட்டர் வரை பல இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தது.\nஇதனால் போக்குவரத்து தடைபட்டது. மழை காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. இலகுவாக அவர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.\nஇந்தப் படம் இந்தியாவுக்கு ஓகே வா\n6 இடங்களில் புதிய பதிவு மையங்கள்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nரூ.300 தரிசன டிக்கெட்: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புதிய நிபந்தனை\nதிருப்பதியில் ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்\nதிருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் நிலக்கரித்துண்டு. பெண் பக்தர் புகார்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/309495.html", "date_download": "2021-07-30T20:28:43Z", "digest": "sha1:M4KBWR3ASL4JKDCJQOBRJW7OGU4MV7GP", "length": 5945, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "நட்பு -உடுமலை சேரா முஹமது - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nநட்பு -உடுமலை சேரா முஹமது\nகூடவே இருக்கும் உறவு ....,\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (2-Nov-16, 1:23 pm)\nசேர்த்தது : காஜா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13524/?lang=ta", "date_download": "2021-07-30T19:52:58Z", "digest": "sha1:EJPVOTLXVA7LKBEBALK42TO2PWTM34HY", "length": 2684, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "திராவிட இயக்கத்தின் அடிநாதம் சமூக நீதிதான் என டிடிவி தினகரன் | இன்மதி", "raw_content": "\nதிராவிட இயக்கத்தின் அடிநாதம் சமூக நீதிதான் என டிடிவி தினகரன்\nForums › Inmathi › News › திராவிட இயக்கத்தின் அடிநாதம் சமூக நீதிதான் என டிடிவி தினகரன்\nதிராவிட இயக்கத்தின் அடிநாதம் சமூக நீதிதான் என்றும், 69 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ஜெயலலிதா தான் என்றும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஹெச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/up-samajwadi-party-mulayam-akhilesh-yadav-aparna-gupta/?amp=1", "date_download": "2021-07-30T21:09:52Z", "digest": "sha1:DLILEURVIGCWOIECIZCXWJJRHFQQAXII", "length": 14094, "nlines": 234, "source_domain": "patrikai.com", "title": "முலாயம் – அகிலேஷ் மோதலுக்குக் காரணம் இந்த அபர்ணாவா?! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமுலாயம் – அகிலேஷ் மோதலுக்குக் காரணம் இந்த அபர்ணாவா\n30/07/2021-8 PM: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…\nபெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nலக்னோ: உ.பி. மாநில ஆளுங்கட்சியான சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல், அனைவரும் அறிந்ததே.\nஉ.பியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமாஜ்வாதி வேட்பாளர்களை முலாயம் அறிவித்தார். இதில் தனது ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டதாகக் கூறி, தானும் ஒரு வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் அகிலேஷ்.\nஇதையடுத்து அகிலேஷை கட்சியைவிட்டு முலாயம் நீக்கினார். பிறகு சமாதானமாகி, நீக்க அறிவிப்பை வாபஸ் பெற்றார் முலாயம்.\nமுதல்வரும் தனது மகனுமான அகிலேஷை கட்சியில் இருந்து முலாயம் நீக்கும் அளவுக்கு, சமாஜ்வாதியில் மோதல் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த அளவுக்கு பிரச்சினை ஏற்பட, முலாயமின் இரண்டாவது மனைவி, சத்னா குப்தாவும், இரண்டாவது மகன், பிரதீக் யாதவின் மனைவி, அபர்ணா குப்தாவும் காரணம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதாவது, ஓராண்டுக்கு முன்பே, லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியை, அபர்ணாவுக்காக, முலாயம் ஒதுக்கி இருப்பதாக தெரிகிறது. இந்தத் தொகுதியில், ஓராண்டாக, அபர்ணா, மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.\nஅகிலேஷ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் கூட, லக்னோ கன்டோன்மென்ட் தொகுதி இடம் பெறவில்லை.\nஆனாலும், அகிலேஷ்யாதவ், தன்னிச்சியைக செயல்படுவதாகவும், தந்தையும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயமை மதிப்பதில்லை என்றும் அபர்ணா தொடர்ந்து கூறி வந்ததாகவும், இவரே பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் லக்னோவில் தகவல் பரவி உள்ளது.\nPrevious articleகபாலி.. நீக்கப்பட்ட காட்சிகள்: வீடியோ\nNext articleகிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி\nபெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nசர்வதேச பயணிகள் விமானத்திற்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிப்பு\n30/07/2021-8 PM: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…\nபெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2021-07-30T20:38:25Z", "digest": "sha1:D2LLEBZYIN6SFEN5QCPRWEXID57YDBCX", "length": 10158, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "சற்றுமுன் ஜெகன்மோகன் ரெட்டி செய்த காரியத்தால் குவியும் பாராட்டுக்கள் இமெயில் இவரைப் போல் ஒரு முதல்வர் நமக்கு கிடைக்காமல் போய்விட்டதே - VkTech", "raw_content": "\nசற்றுமுன் ஜெகன்மோகன் ரெட்டி செய்த காரியத்தால் குவியும் பாராட்டுக்கள் இமெயில் இவரைப் போல் ஒரு முதல்வர் நமக்கு கிடைக்காமல் போய்விட்டதே\nசற்றுமுன் ஜெகன்மோகன் ரெட்டி செய்த காரியத்தால் குவியும் பாராட்டுக்கள் இமெயில் இவரைப் போல் ஒரு முதல்வர் நமக்கு கிடைக்காமல் போய்விட்டதே.\nவணக்கம் நண்பர்களே தமிழில் எவ்வளவோ வலைதளங்கள் உள்ளது ஒரு நாளைக்கு பல பதிவுகளை அவர்கள் பதி விடுகின்றனர் அதில் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படலாம் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம் ஆயிரம் தளங்கள் இருந்தாலும் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து ஒரு நாளைக்கு எங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த சில பதிவுகளை கொடுப்பதுதான் எங்களுடைய நோக்கம் நம்முடைய தளத்தில் போடப்படுகின்ற பதிவுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் தாராளமாக நீங்கள் கீழே உள்ள கட்டத்தில் தெரிவிக்கலாம் நாங்கள் போடுகின்ற சரியில்லை என்றாலோ அல்லது வேறு எது சம்பந்தமாக உங்களுக்கு வேண்டும் மருத்துவம் சமையல் செய்தி சினிமா இவற்றில் எதைப் பற்றி அதிகமாக நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதையும் கீழே உள்ள கட்டத்தில் தெரிவியுங்கள் அது குறித்து அதிகமான தகவல்களை உங்களுக்கு ���ொடுப்பதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம் எங்களுடைய வளர்ச்சி உங்களுடைய வருகை எக்காரணத்தைக் கொண்டும் எங்களை நீங்கள் தவிர்த்து விட வேண்டாம் இதில் போடப்படுகின்ற பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் முகநூல் பக்கத்தில் அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடைய நண்பர்களுக்கும் இதனை பகிருங்கள் எடுத்துக்கூறுங்கள் தொடர்ச்சியாக உங்களுடைய ஆதரவை எங்களுடைய பக்கத்திற்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இந்த சேவையை செய்கிறோம் தொடர்ச்சியாக உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி வணக்கம்\nPrevious நடிகர் மணிவண்ணன் இறப்பதற்கு முன்பு அவருக்கும் கமலுக்கும் நடந்த தற்போது வெட்ட வெளிச்சமானது\nNext சித்ரா பவுர்ணமி அன்று வீட்டில் வழிபடும் முறை அனைத்து பாவங்களும் மறைய தவறாமல் இதை செய்து கொள்ளுங்கள்\nஉங்களிடம் பணம் தங்கவே தங்காது தெரியாமல் ஊடகங்கள் வீரம் விளைந்த பொருட்களை வைத்து விட்டார் இனிமேல் இப்படி யாரும் செய்யாதீர்கள்\nவெறும் பதினைந்து நாட்கள் போதும் உங்கள் இடுப்பில் உள்ள நாள்பட்ட கொழுப்பை வேகமாக குறைத்துவிடலாம் இதை முயற்சி செய்து பாருங்கள்\nபெண்களே உங்களுடைய பர்ஸில் பணம் சேரவில்லையா இந்த ஒரு பொருளை வைத்து பாருங்கள் பணம் கட்டுக் கட்டாக பணம் சேரும்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகி�� குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80/", "date_download": "2021-07-30T21:14:05Z", "digest": "sha1:TFNRO5LIG5KUCS2NLSQ7TAXB5SKKGTAT", "length": 10097, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "மேலாடை இல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் பார்ப்பவர்களுக்கு கண்களுக்கு மட்டும் இல்லை அதற்கும் சேர்த்து விருந்தளிக்கும் புகைப்படங்கள் நீங்களே பாருங்கள் - VkTech", "raw_content": "\nமேலாடை இல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் பார்ப்பவர்களுக்கு கண்களுக்கு மட்டும் இல்லை அதற்கும் சேர்த்து விருந்தளிக்கும் புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்\nமேலாடை இல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் பார்ப்பவர்களுக்கு கண்களுக்கு மட்டும் இல்லை அதற்கும் சேர்த்து விருந்தளிக்கும் புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்��� கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious பிக்பாஸ் 4 இல் எல்லைமீறும் பிரபல நடிகை ஆடை எது இதற்கு போடாமலேயே இருக்கலாம் என்று கழுவி ஊற்றும் ரசிகர்கள் ஆடை இருக்கிறதா இல்லையா என்று கூடத் தெரியவில்லை\nNext இது ஆண்களின் சாபமா என்னடா இது இப்படி எல்லாம் இருக்கு இதயமாக வணங்குகிறேன் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் சில உண்மைகள்\nஎன்னது பாக்யராஜுக்கு எவ்வளவு அழகான மகனா பாக்யராஜின் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று\nதன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரன் மனைவி மீது ஆசைப்பட்டு உணர் செய்த செயலைப் பாருங்கள்\nவிளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுக்குள் சென்ற குழந்தை குழந்தை இருப்பது தெரியாமல் ஆன் செய்த அம்மா இறுதியில் என்ன நடந்தது பாருங்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும��� அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-next-movie/", "date_download": "2021-07-30T21:13:53Z", "digest": "sha1:WNE45VB7DMG26C7URHERC2ADDLICKL3A", "length": 3421, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதி 62-வில் விஜய்யிடம் இதனை எதிர்பார்க்க கூடாது முருகதாஸ் அதிரடி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி 62-வில் விஜய்யிடம் இதனை எதிர்பார்க்க கூடாது முருகதாஸ் அதிரடி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி 62-வில் விஜய்யிடம் இதனை எதிர்பார்க்க கூடாது முருகதாஸ் அதிரடி\nமுருகதாஸ் எப்போது தமிழில் மீண்டும் படம் எடுப்பார் என பலரும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் அடுத்து விஜய்யுடன் தான் இணையவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇப்படம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை, ஆனால், இப்படம் குறித்து முருகதாஸ் பல தகவல்களை கூறியுள்ளார்.\nஇந்த படமும் கண்டிப்பாக சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்தை கூறும் வகையில் இருக்குமாம்.\nஇதுமட்டுமின்றி எப்போதும் திரைப்படத்தில் பார்க்கும் வெறும் ஆடல், பாடல் என்று இருக்கும் விஜய்யை இதில் எதிர் பார்க்க முடியாதாம், விஜய்யின் நடிப்பிற்கு செம்ம தீனியாக இப்படம் இருக்கும் என கூறியுள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/04/20.html", "date_download": "2021-07-30T19:26:48Z", "digest": "sha1:YAECQNHHEVBKI7Q3K2ZOUJHBLRHBL5AT", "length": 6801, "nlines": 34, "source_domain": "www.flashnews.lk", "title": "நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன?", "raw_content": "\nHomeLocal Newsநோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன\nநோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன\nநோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஇந்த சுற்றறிக்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பள்ளிவாயல்களுக்கு செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதுக் கட்டுப்பாடு எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது.\nபஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு இல்லை. ஏனைய சமயத்தலங்களுக்கு செல்வோருக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை. பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு கல்வி கற்போர் மிகப்பெரும்பாலோர் 18 வயதுக்கு குறைந்தவர்கள்.\nநிலைமை இவ்வாறிருக்க பள்ளிவாயல்களுக்க 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் செல்ல முடியும் என்ற வரையறை எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட சமய ரீதியான அடிப்படை உரிமையை மீறுகின்றது.\nபள்ளிவாயல்களினால் தான் கொரோனா பரவுகின்றது என்ற ஒரு மாயையை ஏற்படுத்த இதன் மூலம் முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. இது முஸ்லிம் சமுகம் பற்றிய மோசமான ஒரு மனப்பதிவை ஏனையோருக்கு ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்.\nஇது குறித்து 20 வது திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.\nஒருங்கிணைப்புத் தலைவர் பதவி, ஒருசில வேலைவாய்ப்புகள், வேறு சில தனிப்பட்ட நன்மைகள் என்பவற்றுக்காக தொடர்ந்து முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வரலாற்றில் இடம் பிடிக்கப்போகின்றீர்களா அல்லது முஸ்லிம் சமுகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கப் போகின்றீர்களா என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும.;\nஎனவே, 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் தற்போது அரசாங்கத்தின் பக்கம் உள்ளதால் இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேச வேண்டும். முஸ்லிம்கள் உரிமைகள் தொடர்பான விடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1229838", "date_download": "2021-07-30T20:19:59Z", "digest": "sha1:NL7UUEB3KAPJYRICYCCTSBPXVWDPWFIY", "length": 5856, "nlines": 115, "source_domain": "athavannews.com", "title": "சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை! – Athavan News", "raw_content": "\nசிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை\nஇஸ்லாமியர்களினால் ஹஜ் பெருநாள் இன்று(புதன்கிழமை) வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nவவுனியா பட்டாணிசூர் முகைதீன் ஜூம்மா பெரியபள்ளிவாசலில் மௌலவி ஏம்.அமீனுதீன் தலைமையில் தொழுகை இடம்பெற்றது.\nஇதன்போது கொரோனா பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சுகாதார விதிமுறைகளை பேணியவாறு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.\nஅதேபோன்று மன்னார் மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய மக்களும் இன்றைய தினம் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.\nமன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.\nமூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் தொழுகை நடைபெற்றது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியும் விசேடமாக துவா தொழுகைகள் இடம் பெற்றது.\nCategory: இலங்கை மன்னாா் வட மாகாணம் வவுனியா\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nஹிசாலினிக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/wood/", "date_download": "2021-07-30T20:11:18Z", "digest": "sha1:4BE2W4MEKIUJU3ZJXKCJO2XN3SVH2JVW", "length": 21846, "nlines": 267, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Wood « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற���கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதிரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nசீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.\nநாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.\nஇயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.\nநாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.\nஇதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.\nஇந்த நிலைக்கு யார் காரணம் அண���டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.\n“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.\nஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.\nநாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.\nஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.\nவடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு ��ாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.\nஇந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.\nஇது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.\nஇருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/222313.html", "date_download": "2021-07-30T21:19:09Z", "digest": "sha1:25JXIMWRWZD3IGIO42VKRFITVGYGRIBI", "length": 7701, "nlines": 166, "source_domain": "eluthu.com", "title": "கணவில் சொல்லும் காதல் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஉறங்கிய வேளை உணர்வென வந்தாய்\nஎன் உலகம் நீ என்றிருக்க\nஏற்ற வந்த கணவு தேவதையே வருக\nஎன் கணவு நீ என\nஉறங்கும் முன் உந்தன் நினைவுடன்\nஅது மொத்தமாக கணவு தேவதையிடம் கூறினேன்\nஎன் காதல் கோட்டை இதை\nசெங்கோல் அது தணித்து இருக்கிறது\nவிழி கண்டு செல்லும் வேளை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சந்தோஷ் (27-Nov-14, 8:01 am)\nசேர்த்தது : SanthoshKumar (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/2020/07/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2021-07-30T21:08:47Z", "digest": "sha1:CX32K5LJH2IR6HRC66BN5TXPOYIHLV2F", "length": 15245, "nlines": 199, "source_domain": "juniorpolicenews.com", "title": "அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தியதைடுத்து அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் முழு முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் | Police News | 24/7 Tamil News", "raw_content": "\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nதிருப்பதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.\nடி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்:\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nதிருச்சி எஸ்.பி., துணை கமிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nமயிலாடுதுறை அருகே விபூதி, குங்குமப்பொட்டு வைத்து பெரியார் சிலை அவமதிப்பு; விவசாயி கைது\nதிமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்….\nHome தமிழ்நாடு அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தியதைடுத்து அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் முழு...\nஅரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தியதைடுத்து அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் முழு முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்\nஅரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தியதைடுத்து அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் முழு முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர்\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சுழலில் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் காவலர்களின் நலன் கருதி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்V.R. ஸ்ரீனிவாசன் முழுமுககவசம்அணியஅறிவுறுத்ததியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன சோதனையில்ஈடுபடும்காவல்துறையினர் முழு முககவசம்அணிந்து (FACESHIELD)தனிமனிதஇடைவெளியை கடைப்பிடித்து 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious articleகர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய கயர்லாபாத் காவல்நிலைய ஆய்வாளரை பாராட்டிய அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன்..\nNext articleஇந்திய அளவில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4ஆம் இடம்…பாராட்டு தெரிவித்த உயர்அதிகாரிகள்..\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு���்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர் – சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய புதுக்கோட்டை காவல் கண்காண்ப்பாளர் நிஷா பார்த்திபன்\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2010/05/", "date_download": "2021-07-30T20:13:37Z", "digest": "sha1:WBAAUAPSBFJK45EI2UR47LC4YST4TGGQ", "length": 44231, "nlines": 373, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: மே 2010", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, மே 30, 2010\nபாலாபிஷேகம் செய்யப்பட்ட கட் அவுட் கீழே பாலுக்கு அழுது கொண்டிருக்கும் குழந்தை\nவயிறார சாப்பிட்டாலும் பிச்சைக்காரனிடமிருந்து வரும் குரல் சாப்பிட்டு நாலு நாளாச்சு பிச்சை போடுங்க\nமழை ஆரம்பிக்க தத்தம் குழந்தைகளை வீட்டுக்குள் பெற்றோர் அழைத்து கொள்ள கூட விளையாடிய அநாதை சிறுவன் நனைந்தான் மழையில்\nகண்ட படி சிதறியிருக்கும் சர்க்கரையை நோக்கி படையெடுக்கும் வரிசை மாறா எறும்புகள்\nகுளிர் சாதன பெட்டியில் இருந்து வெளி வந்தும் பாட்டிலுக்கும் வியர்க்கிறதே\nபடம் என் நண்பர் TNஸ்ரீதர் மின்னஞ்சலில் அனுப்பியது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, மே 30, 2010 9 கருத்துகள்\nகுடந்தையூர் ப்ளாக் ஆரம்பித்த இந்த இரண்டு மாதங்களில் 25 வது இடுகையை நெருங்கும் இந்த நேரத்தில், சைவ கொத்துபரோட்டா அவர்களும் ஜெய்லானிஅவர்களும் எனக்கு இரு விருதுகளை அன்புடன் தந்து என்னை மேலும் உற்சாக படுத்தியுள்ளனர்.\nஇந்த இரு விருதுகளை என் இடுகைகளை தொடர்ந்து படித்து என்னை ஊக்கபடுத்தி வரும் அனைவருக்கும் சமர்ப்பிக்க���றேன்\nஐந்தாவது படிக்கும் என் மகன் ஹர்ஷவர்தன் இந்த தளத்தில் வெளியிட வேண்டும் என்று விரும்பி வரைந்த ஓவியத்தை இங்கு வெளியிட்டுள்ளேன்.\nகூடவே எனக்கு தோன்றிய சில வரிகளையும் தந்திருக்கிறேன்\nபளிங்கு கின்னமெடுத்து அதில் தங்க குழம்பெடுத்து\nஉன் விழி பார்வை தொடுகையில்\nஎன் கவிதை (வரிகள்) அரும்புகளும் பூக்கின்றன\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 26, 2010 10 கருத்துகள்\nதிங்கள், மே 24, 2010\nபாக்யராஜ் பட பெயர்களை வைத்து ஒரு மிக சிறிய கதைக்கு முயற்சித்திருக்கிறேன் படித்து பாருங்கள் .என்னடா எப்ப பாரு இப்படியே எழுதறான் என்று சலிப்படைய வேண்டாம்\nஒரு ஊருல ஒரு ராஜகுமாரி கன்னி பருவத்திலே காலத்தில்\nதாவணி கனவுகள் கண்டு கொண்டிருக்க\nஎங்க சின்ன ராசா அவளை பார்த்து அந்த ஏழு நாட்களில்\nஇது நம்ம ஆளு என்று முடிவு செய்து அவளிடம்\nடார்லிங் டார்லிங் டார்லிங் என்று சொல்ல\nஅவள் எதிர்ப்பு என்ற தூறல் நின்னு போச்சு ஆகவே\nஇன்று போய் நாளை வா வந்து விடியும் வரை காத்திரு\nமுந்தானை முடிச்சுக்கு என்று சொல்ல\nஅவன் சந்தோசத்துடன் பட்டு வேட்டி மடிச்சு கட்டி\nஅவளுடன் ஆராரோ ஆரிராரோ பாட\nஇப்ப அவன் வீட்டிலே விஷேசங்க\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், மே 24, 2010 10 கருத்துகள்\nவெள்ளி, மே 21, 2010\nஎனது கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை இது .படிச்சி தான் பாருங்களேன்\nஎனது கல்லூரியில் நான் தான் முதல் ரேங்க் வாங்கும் மாணவன். கல்லூரியில் காதல் கொண்டேன் தனுஷ் தோற்றத்தில் இருந்த நான் அசல் அஜித் போல் மாறி விட்டேன் .\nகாரணம் ஒரு பொண்ணு தான் அப்படிங்கிறதை நான் சொல்லவும் வேண்டுமோ. அவள் பெயர் கீதா என் கல்லூரியில் அவள் ஒரு இளவரசி (தமன்னா போல் இருப்பாள்)\nஅவள் கடைக்கண் பார்வைக்கு தவம் கிடப்போர் பலர் அவள் அழகுக்கு மயங்காதவர் எவரும் இலர் என்னை தவிர\nநீ என்ன ரொம்ப யோக்கியமா அப்படின்னு கேட்காதீங்க வறுமைக்கு சொந்தமான குடும்பத்தில் பிறந்தவன் தினமும் கல்லுரி நேரம் போக வேலை செய்து சம்பாதித்து வீட்டுக்கு கொடுப்பவன் நான் படித்து முன்னுக்கு வந்து தான் குடும்பத்தை காப்பாற்றி யாக வேண்டியவன் எப்படி அழகுக்கு அடிமையாக முடியும்.\nஆகவே நான் அடிமையாகவில்லை மற்ற மாணவர்கள் போல் ஏங்கவில்லை ஆனால் ஏங்கும் காலமும் வந்தது .\nஎனது வகுப்பறையிலேயே அவளும் படிப்பதால் அந்த கீதாவே ஒரு நாள் என்னை தேடி வந்தாள் பாடத்தில் சந்தேகம் கேட்டு பாடத்திலுள்ள சந்தேகங்களை அவளுக்கு தீர்த்து வைத்தேன். என் இளமை ரொம்ப விரும்பி கேட்டதால் அவளை என் மனதினில் வைத்தேன்.\nஅவளது அழகும் அவள் பேச்சும் என் மேல் கரிசனம் கொண்டு அவள் விசாரிக்கும் அன்பும் என்னை கவரவே நாளுக்கு நாள் அவள் மீது ஈர்ப்பு அதிகமானது எனக்கு வேலை செய்து சம்பாதிக்கும் காசை வீட்டில் கொடுக்காமல் செலவழித்து நானே அசத்தலான டிரஸ் களில் வலம் வந்தேன் கல்லூரியில் எல்லோரும் என் மேல் ஆச்சர்யப்பட்டனர் அவளிடம் நான் பேசுவது கண்டு பொறாமை பட்டனர் .\nஎனக்கு அது மேலும் உற்சாகத்தை கொடுக்கவே அவள் எப்போது பேசுவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தேன் . அவளும் பேசினாள் என் தோற்றத்தை கண்டு ரசித்தாள் எப்படி டிரஸ் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று டிப்ஸ் கொடுத்தாள்.\nநான் ஆகாயத்தில் மிதந்தேன் அல்ல அல்ல பறந்தேன் .\nஅவள் மேல் காதல் வந்தது எப்பொழுது காதலை சொல்லலாம் என்று நாள் பார்த்தேன் . அப்பொழுது வந்த செமெஸ்டர் எக்ஸாம் நாள் கூட பார்க்கவில்லை. எக்ஸாம் சரியாகவும் எழுதவில்லை\nஎக்ஸாம் ரிசல்ட் வந்தது .\nகீதா முதலிடம் வந்தாள். நான் இரண்டாமிடம் வந்தேன் . அதற்காக நான் கவலைப்படவில்லை காதலில் பாஸ் ஆக வேண்டும் என்பதே அப்போது என் கவலையாக இருந்தது .\nஎன்னை \" ஏன் எப்பொழுதும் முதலிடம் வரும் நீ இரண்டாமிடம் வந்தாய்\" என்று திட்டினார்.\nஅவளை எல்லோரும் பாராட்டினார்கள் அவள் என்னை பார்த்தாள் நன்றி சொல்வது போல\nவகுப்பு கலைந்ததும் அவளை தேடி காதல் வந்துருச்சி ஆசையில் ஓடி வந்தேன் என்று குஷியாக பாடலை பாடி கொண்டே சென்றேன். வாழ்த்துக்கள் சொல்வதற்கு கூடவே காதலையும் சொல்வதற்கு\nகீதா தன் தோழிகளிடம் பேசி கொண்டிருந்தாள்\nஅவள் தோழிகள் \" ஏய் நினைச்சதை சாதிச்சிட்டே பெரிய ஆள் தான் நீ உன் கிட்டே பந்தயம் போட்டு நாங்க தோத்து போயிட்டோம் \"என்றனர்\n\"ஏய் நான் தான் சொன்னேனே இந்த செமஸ்டர் லே நான் தான் முதல் ஆளாக வருவேன்னு, சொன்னது போல் முதல் ரேன்க் வாங்கிட்டேன் , \"ஆனா ராஜா எனக்கு பாடத்திலே டவுட் எல்லாம் கிளியர் பண்ணியிருக்கார் அதுக்காக நான் அவருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் . என்று கீதா சொன்னாள்.\nமேலும், \"ஆனாலும் ராஜா இப்படி மயங்குவார் னு நினைச்சு கூட பார்க்கலை\" என்று அவள் சொல்ல \"நாங்��ளும் தான்\" என்றனர் தோழிகள் கோரசாக.\nநான் சிலையானேன் அவள் காட்டும் நன்றிக்கு சந்தோசப்படுவதா எனை பற்றிய அவளது நினைப்புக்கு வருத்தப்படுவதா என்று தெரியவில்லை\nஎன் மீது பொறாமைப்பட்ட மற்ற மாணவர்கள் என்னை பார்த்து கிண்டலாய் சிரிப்பது போலவே எனக்கு தோன்றியது\nஅட பொன்னான மனசே பூவான மனசே வைக்காதே பொண்ணு மேலே ஆசை என்று நொந்து போய் பாடிகிட்டே போனேன்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, மே 21, 2010 10 கருத்துகள்\nவெள்ளி, மே 14, 2010\nநீ கண்டும் காணாது சென்றாலும் ......\nகமல் பட பெயர்களை கொண்டு காதல் கவிதை ஒன்று முயற்சித்திருக்கிறேன் எப்படி இருக்கு என்பதை சொல்லுங்கள்\nநீ கண்டும் காணாது சென்றாலும் ......\nமகளிர் மட்டும் பேருந்தில் தினம் வந்து இறங்குகிறாய் நீ\nபேருந்து நிறுத்தத்தில் ஒரு புன்னகை மன்னனாய் நிற்கிறேன் நான்\nநீ கண்டும் காணாது சென்றாலும்\nஎன் வாழ்வே மாயம் ஆகி விடும் என்றாலும்\nஉனை வைத்து என் இளமை ஊஞ்சலாடி கொண்டு தானிருக்கிறது\nஉனை பற்றி நினைத்தாலே இனிக்கும் எப்போதும்\nஎன் கையில் சிகப்பு ரோஜாக்கள் இதோ இப்போதும்\nஎன் காதலை சொல்ல தான் நினைக்கிறன்\nமூன்று முடிச்சிட்டு உன் நாயகன் நானே ஆக வேண்டும் என்று துடிக்கிறேன்\nஇல்லை காதலா காதலா என்று ஏற்பாயா\nமனது ஆடுகிறது ஆடு புலி ஆட்டம்\nஇன்றும் வந்து இறங்குகிறாய் நீ\nஎன் ராஜ பார்வை உன் மீது\nமனதுக்குள் டிக் டிக் டிக்\nஎல்லாம் இன்ப மயம் ஆனது எனக்கு\nஉன் கரங்களால் நீட்டுகிறாய் திருமண அழைப்பிதழ்\nபெற்றோர் நிச்சயித்த பையனோடு திருமணம்\nவர வேண்டும் என்று வார்த்தைகளில் வைத்தாய் கண்டிப்பை\nஎன் காதல் அலை வரிசைக்கு கொடுத்தாய் துண்டிப்பை\nஅந்த ஒரு நிமிடம் என் இதயம் எரிமலையாய் வெடித்தது\nஅதற்கு துணை நின்று என் கண்கள் கண்ணீரை வடித்தது\nஎன் சந்தோசங்கள் அனைத்தும் உனக்கே வாய்க்கட்டும்\nஇதையே என் காதல் பரிசாக அளித்திட்டேன்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, மே 14, 2010 10 கருத்துகள்\nசெவ்வாய், மே 11, 2010\nநிலவு ஒரு அட்சய பாத்திரம்\nநிலவு ஒரு அட்சய பாத்திரம்\nஅம்மாவாசையன்று வாராது வெண்ணிலவு அதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு\nஅன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்\nநிலவின் துணையுடன் விண்மீன்களும் நானும்\nஎன்னவள் வீட்டின் ஜன்னலில் நுழையும் நிலவே\nஅமைதியான இரவில் அன்பாய் உரையாடும் நம��மை\nநிலவு மேக திரையில் ஒளிந்து ஒளிந்து பார்க்கிறதோ\nநிலவுக்கு தேய்பிறை வளர்பிறை இருந்தாலும் அன்பே\nநம் காதலுக்கு வளர்பிறை மட்டும் இருக்கட்டும்\nநிலவு நமக்கொரு அட்சய பாத்திரம்\nஅன்பே நித்தம் எனக்கது கவிதை தரும்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், மே 11, 2010 7 கருத்துகள்\nதிங்கள், மே 10, 2010\nசம்மர் ஹாலிடே என்பதால் வீட்டில் என் மனைவி பசங்க எல்லாம் அவங்க அம்மா வீட்டுக்கு ஊருக்கு சென்றிருக்கிறார்கள். என் அம்மா என் தங்கை வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்\nசோ நான் மட்டும் தனியே\nஹோட்டல் லே சாப்பிடலாம் னா அது பாக்கெட் ஐ பதம் பார்க்கும் என்பதால் வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம் (ஏற்கெனவே சமைத்த அனுபவம் உள்ளதால்) என்று முடிவு செய்தேன்.\nசண்டே வீட்டில் இருந்ததால் டீ போட்டு விட்டு உப்புமா செய்யலாம் என்று அடுப்பை பற்ற வைத்தேன் பால் கவர் கட் செய்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு சமையலறையை கிளீன் செய்து முடிப்பதற்குள் பால் பொங்கி ஊற்றி விட்டது.\nஅதை இறக்கி வைத்து விட்டு பாத்திரம் வைத்து ரவாவை போட்டு வறுத்த போது அது தீய ஆரம்பிக்க அடடா என்று இறக்கி தட்டில் கொட்டிவிட்டு மீண்டும் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கடலை பருப்பு தேடுகிறேன் தேடுகிறேன் கிடைக்கவில்லை சரி என்று பச்சை மிளகாய் தேட அதுவுமில்லை.\nசே என்று வெறுப்பான போது , அப்பொழுது தான் ஆகா வெங்காயம் நறுக்க மறந்து விட்டோமே என்று நினைப்பு வர, உடனே அடுப்பை நிறுத்தி விட்டு வெங்காயம் நறுக்கி சிகப்பு மிளகாய் கிள்ளி போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி உப்பு பயந்து கொண்டே போட்டு கொதிக்க வைத்து விட்டு நிமிர நான் போட்டு வைத்த டீ ஆறி போய் ஆடை விழுந்து இருந்தது .\nசரி என்று குடித்து விட்டு திரும்பினால் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து விட்டிருந்தது . ரவாவை எடுத்து கொட்டி கிண்ட ஆரம்பித்தேன் பாருங்கள் கிண்ட கிண்ட உப்புமா இறுகவேயில்லை.\nஎன் மனைவிக்கு போன் செய்து \"என்ன செய்வது\" என்று கேட்டேன் \" நீங்கள் தண்ணீர் நிறைய சேர்த்து விட்டீர்கள் . இனி ஒன்றும் செய்ய முடியாது\" என்று சொன்னார்கள்.\nசரி என்று முடிந்த வரை கிளறிய போது பாத்திரமே என் கையோடு வந்தது . பாத்திரத்தை இறக்கி அடுப்பை நிறுத்தி விட்டு சாப்பிட அமர்ந்தேன்.\nஉப்புமா போஸ்டர் ஒட்ட தயாரித்த பசை போன்ற��� தான் இருந்தது.\n( ஒரு முறை மனைவி அவசரத்தில் உப்புமா செய்தார் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் ஒரு உப்புமா கூட உனக்கு சரியாய் சமைக்க தெரியலை என்று கோபப்பட்டு சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வர பெண்கள் சமையலில் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைக்கிறாங்க நாம ஒரு நிமிசத்திலே நல்லா இல்லை என்று சொல்லிடரோமே என்று தவறை உணர்ந்தேன்.)\nசரி என்று நான் உப்புமா சாப்பிட ஆரம்பிக்க உப்பு ரொம்பவும் கம்மியா இருப்பது தெரிய வர என்ன பண்றது என்று சர்க்கரையை வைத்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்\nஇவ்வளவு நேரம் இதை கேட்ட உங்களை விட்டுட்டு நான் பாட்டுக்கு சாப்பிடறேன் பாருங்க.\nசாரி. வாங்க எல்லோரும் பகிர்ந்து சாப்பிடலாம் .\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், மே 10, 2010 11 கருத்துகள்\nவியாழன், மே 06, 2010\nஎங்கள் குடும்ப நண்பர் தஞ்சாவூரில் இருக்கிறார். அவர் முஸ்லீம் அவருக்கு பேத்தி பிறந்தது . (மகளின் மகள்) பெயர் நபீலா நிஹார்.\nஇந்த பெயருக்கு அர்த்தம் என்னவென்று அந்த குழந்தையின் தாயிடம் கேட்டேன்\nநபீலா நிஹார் என்றால் பனித்துளி என்று பொருள் என்று கூறினார்கள்.\nபெயர் வித்தியாசமாக இருக்கிறதல்லவா ஆம் குழந்தையிடமும் ஒரு வித்தியாசம் இருந்தது\nஅதன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள் அதற்காக அவர்கள் சென்னை வந்து பிரபல மருத்துவமனை யில் குழந்தைக்கு சிகிச்சை மேற் கொண்டார்கள்\nமருத்துவமனையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை கிராம் கணக்கில் மாத்திரை பொடி செய்து ஒரு வேளைக்கு இவ்வளவு என்று தருவார்கள் அதை நான் வாங்கி வந்து கொரியர் செய்வேன்ddd ஊருக்கு .\nகுழந்தைக்கு ஆபரேசன் செய்ய முடிவெடுத்தார்கள்.\nஎனது நண்பர்கள் மூன்று பேர் ரத்த தானம் அளித்தார்கள்.\nமுதல் நாள் மருத்துவமனை சென்றேன் ஒன்றும் வாங்கி கொண்டு வரவில்லைஎன்றேன். குழந்தையின் தாய் நீங்க வந்திருக்கிறதே போதும் எங்களுக்கு என்றார்கள். சந்தோசமாக . குழந்தை மெத்தையில் சந்தோசமாக விளையாடி கொண்டிருந்தது .\nநான் இறைவனை வேண்டினேன் அந்த குழந்தை குணமாகவேண்டும் பூரண நலம் பெற வேண்டும் என்று\nவெற்றிகரமாய் முடிந்தது ஆபரேசன் . குழந்தையின் தாய்க்கும் அவரது அம்மாவுக்கும் குடும்பத்திற்கும் மிக்க சந்தோசம்.\nசில மாதங்கள் கழித்து ஒரு மழை காலத்தில் எனக்கு போன் வந்தது அவர்களிடமிருந்து\nகு���ந்தை இறந்து விட்டது என்று\nஎன் மனது பதை பதைத்தது\nமாமியார் வீட்டுக்கு சென்றிருந்த போது மழையில் சுவர் இடிந்து விழுந்து தூங்கி கொண்டிருந்த குழந்தை இறந்து விட்டது என்றும் தாய் காயங்களுடன் தப்பித்தார் என்றும் சொன்னார்கள் . கடவுள் மேல் கோபம் வந்தது. மிகுந்த வருத்தப்பட்டேன்\nஅப்பொழுது என் மனம் எனக்கு சொன்ன சமாதானம் என்ன தெரியுமா .\nஅந்த குழந்தை கடவுளின் செல்ல குழந்தை என்பதால் தான் வளர்ப்பதற்கு தன்னோடு அழைத்து கொண்டார்.\nஆம் அது கடவுளின் குழந்தை என்று எனக்கு சமாதானம் சொன்னது.\nஎன் மனசு சொன்னது சரிதானா என்று\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், மே 06, 2010 8 கருத்துகள்\nநடு இரவு திறந்திருந்த ஜன்னல் வழியாய் அந்த வீட்டினுள் நுழைந்தன அந்த உருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாய்.\nஇரவின் நிசப்தத்தில் அவர்களால் எந்த சப்தமும் எழவில்லை. எழுந்தது வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் எழுந்தவர் தூக்கக் கலக்கத்தில் தண்ணீர் குடித்து விட்டு இவர்களை கவனிக்காமல் திரும்பி வந்து படுத்து கொண்டார்.\nஇதை பற்றி எல்லாம் கவலைபடாமல் தாங்கள் வந்த காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தன அந்த உருவங்கள் ஓசை எழுப்பாமல் மேசை மேலிருந்த அந்த பொருளை நெருங்கின.\nபொருளை பார்த்தவுடன் குதூகலமாய் வந்த காரியம் வெற்றி என்று ஆசையில் சுறுசுறுப்பாக அதை சிரமப்பட்டு எடுத்து கொண்டு வந்த வழியே சென்றன.\nஅந்த வீட்டிலிருந்தவர்கள் தூங்கி கொண்டிருந்தார்கள் இது தெரியாமல்\nஆனால் படிக்கிற நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.\nஎடுத்து சென்ற அந்த உருவங்கள் எறும்புகள் .\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 05, 2010 1 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்���...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nநீ கண்டும் காணாது சென்றாலும் ......\nநிலவு ஒரு அட்சய பாத்திரம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/jul/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3661955.html", "date_download": "2021-07-30T20:36:49Z", "digest": "sha1:3UWO7NFZSU2NQ2NIXD55CSPMAYRK47NV", "length": 9968, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முஸ்லிம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கத்தின் நலத்திட்ட உதவிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமுஸ்லிம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கத்தின் நலத்திட்ட உதவிக்கு விண்ணப்பிக்கலாம்\nமுஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மதவழி சிறுபான்மையினா்களான இஸ்லாமியா், கிறிஸ்தவா்களின் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இச்சங்கம் வசூலிக்கும் நன்கொடைத் தொகைக்கு இணையாக அரசின் இணை மானியம் 1:2 என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது.\nஇச்சங்கங்கள் வாயிலாக, ஏழைப் பெண்கள், ஆதரவற்ற விதவையா், கணவரால் கைவிடப்பட்டோருக்கு சிறுவணிக உதவி, விலையில்லா தையல் இயந்திரம், விலையில்லா கிரைண்டா், மருத்துவ உதவி, கல்வி உதவித் தொகை போன்றவை வழங்கப்படுகின்றன.\nநிகழாண்டில் இந்த சங்கத்தில் இந்த நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் தகுதியுள்ள சிறுபான்மையின பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், மதத்திற்கான சான்று, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.\nஇதுதொடா்பான விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/136812/", "date_download": "2021-07-30T19:54:49Z", "digest": "sha1:6BVTQOMHXHUOHMWXUP3G6E7U4XU47GI5", "length": 34328, "nlines": 233, "source_domain": "www.jeyamohan.in", "title": "லக்ஷ்மியும் பார்வதியும்,கைமுக்கு- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் லக்ஷ்மியும் பார்வதியும்,கைமுக்கு- கடிதங்கள்\nலக்ஷ்மியும் பார்வதியும் கதையின் சிறப்பு என்ன என்று பேசிக்கொண்டிருந்தோம். வரலாற்றின் அடியில் இருக்கும் பெண்களின் வரலாற்றைச் சொல்கிறது, பேசப்படாத கதைகளின் வாய்ப்புகளைச் சொல்கிறது. ஆனால் அதையெல்லாம் விட முக்கியமனாது வரலாற்றை மயக்கமில்லாமல் யதார்த்தமாகச் சொல்கிறது. ரொமாண்டிக்காக இல்லாமல் சொல்ல ஆரம்பித்தாலே வரலாறு சின்னவிஷயங்களின் விளையாட்டாகவும் அபத்தமான ஆட்டமாகவும் ஆகிவிடுவதை காட்டுகிறது\nஒருவகையில் இந்த இரண்டு கதையும் போழ்வு இணைவு கதை போல வரலாற்றுக் கதையாகப் பார்த்தேன் முதலில். வரலாற்றில் மாவிங்கள் கிருஷ்ணப்பிள்ளை போன்ற விசுவாசமும் தாய்நாட்டுப் பற்றுடையோரும் இருக்கின்றனர் பாப்புராவும் பேஷ்கார் பாச்சு அண்ணாவிப் பிள்ளை போன்ற துரோகிகளும் இருக்கின்றனர். இந்த துரோகிகளை தண்டிக்க இயலாத வண்ணம் அவர்களே தோஷங்கள் என்ற பெயரில் ஓர் பயத்தை கடவுளின் பெயரால் ஏற்படுத்தியும் வைத்திருக்கின்றனர். இவற்றைக் கடக்க வந்த முதலாமனாக பார்வதி பாயைப் பார்க்கிறேன்.\nபார்வதி தன்னுடைய திட்டங்களை லட்சுமியிடம் சொல்லும் போது அவள் நிம்மதியும் ஆச்சரியமும் அடைந்தது போல நானும் அடைந்தேன். இளமையும் புதுமையும் திறனும் ஒருங்கே பெற்று சாதிக்கத் துடிக்கும் ஏக்கமும், ராஜதந்திர உத்தியும், முன்னோர் வகுத்து வைத்திருந்த பொருளாதார சமூக கட்டமைப்பிற்கான மாற்று திட்டங்களும், குறுகிய நோக்கங் கொண்டு அந்நியரின் ஆட்சியில் மன்னரை எதிர்த்து வீழ்த்த நினைக்கும் துரோகிகளுக்கான இரக்கமற்ற தண்டனையும் பற்றி சொல்லும் போதே அரசு கரைதேறிவிடும் என்ற ஊக்கம் கிடைத்தது. பின்னும் மலையரசி சிறுகதையில் பார்வதி எப்படியெல்லாம் மன்றோ -வை தெறித்து ஓடவைத்தார் என்று தெரிந்த போது ஒரு சிலிர்ப்பை நான் பெற்றேன்.\nஇப்படி இன்றைக்கு சமகாலத்தில் இளமையும் புதுமையும் திறமையும��� கொண்டு செயல்படும் தலைவராக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அவர்களை மிகப் பிடிக்கும் எனக்கு. அவர் முன்னெடுக்கும் திட்டங்களை எப்போதும் நண்பர்களுடன் சிலாகிப்பதுண்டு. இங்ஙனம் பார்வதியைப் போன்ற நல்ல தலைமை எல்லா மட்டத்திலும் இன்று தேவைப்படுகிறது ஜெ.\nஆனால் ராமவர்மாவையும் பார்வதியையும் ஒப்புநோக்கும் போது எனக்கு ஒன்று தோன்றியது ஜெ. பெண்கள் எப்படி தாங்கள் மென்மையானவர்கள் என்ற சமூகக் கருத்துருவினால் சோர்ந்து விட்டார்களோ, ஆண்களும் தாங்கள் வலிமையானவர்கள் என்ற ஆண்மைத்தன்மையை நிறுவி நிறுவி சலித்து விட்டார்கள் எனப்பட்டது. ஏன் ஒரு ஆண் இராமவர்மாவைப் போல் மென்மையான இசையாக இருக்கக்கூடாது. திறனுள்ளவரை தானே ஆட்சி புரியும் ஒரு சமூகக் கட்டமைப்பு இல்லாது பார்வதி வருத்தப்பட்டிருக்கக்கூடும். தனக்குப் பின்னான ஒரு திறமையான தலைவரை உருவாக்கிச் செல்ல வேண்டியது ஒரு தலைவரின் கடமை தான். ஆனால் அது அரச குலத்திலிருந்து தான் வரவேண்டுமென்றில்லாமல் திறமையான வேறொருவரை நிறுவும் போக்குக்கு அந்த அரசு இன்னும் வெகு தொலைவு போகவேண்டுமே. ஒருவகையில் தன் இயலாமை விருப்பமின்மையை வெளிப்படுத்தும் ராமவர்மாவும் முதலாமன்தான்.\nஇறுதியில் ராமவர்மாவின் மரணம் என்பதை அவனுக்கான விடுதலையாகத்தான் பார்க்கிறேன் ஜெ. அரசனாகவும் தான் நினைத்தபடி செய்ய முடியாது, தனக்குப் பிடித்த இசையிலும் முழுமை காண முடியாது, தான் விரும்பிய காதலியோடும் இணைய முடியாத ஒரு உப்புசப்பற்ற வாழ்வினின்று விடுதலை பெற்றான் என்பதை நினைத்து மகிழ்ந்தேன் .உலகியல் கணக்கில் ஊறியவர்கள், தைரியமானவர்கள், நுண்கலைகளை/கலையை இரசிக்க முடியாதவர்களோடு அணுக்கமாக முடியாத ராமவர்மாவை நினைத்து பரிதாபப்பட்டேன். நானும் உலகியல் கணக்கோடு இயங்கும் நபர்களிடமிருந்து விலகி ஓடியிருக்கிறேன். என் அனுபவத்தில் நாசூக்காக எப்படி விலகுவது என்று மட்டுமே கற்றிருக்கிறேன் ஆனால் அவர்களை எதிர்கொள்ளும் வித்தையை இன்னும் கற்க முடியவில்லை. ஒன்றைப் பற்றிக் கொள்ள முயன்று தோற்றுப்போன ராமவர்வின் மரணமே இயற்கை அவனுக்கு அளித்த விடுதலை. மிக மகிழ்ச்சி எனக்கு. எங்கோ வரலாற்றில் நோக்கம், இலட்சியம் என்று வீரமான தேசப்பற்றுக்கதையாக ஆரம்பித்து இறுதியில் அவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கி ஆன்மத் திறப்போடு கதை முடிகிறது. வரலாற்றில் ஆன்மப் புனைவு. அருமை ஜெ.\nநூறுகதைகளிலிருந்து இன்னமும் வெளிவரமுடியவில்லை. பலகதைகள் எனக்கு தாமதமாகவே திறந்துகொள்கின்றன என்றால் சிரிக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். கதைகளை வாசிக்கும்போது எனக்கு ஒரு பிரச்சினை. பலருக்கும் அது இருக்கலாம். கதை தொடங்கி ஒரு ஏழு எட்டு பத்திக்குள் இதுதான் கதை என ஒரு முடிவுக்கு வந்துவிடுவேன். அதன்பிறகு அதையே மையமாக ஆக்கி கதையை வாசித்துக்கொண்டே போவேன். கதையை அப்படியே நினைவிலும் வைத்திருப்பேன்.\nஆனால் இந்தத்தொகுதியிலுள்ள பலகதைகளின் சரடுகள் வேறுவேறு. முதலில் சம்பந்தமே இல்லாத ஒரு விளையாட்டு. அதன்பின் கதை ஆரம்பிக்கிறது. விளையாட்டு கதையில் வந்து முடிகிறது. கைமுக்கு அப்படித்தான். ஆரம்பத்திலிருந்தே சுசீந்திரம் கைமுக்கிலேயே நின்றுவிட்டேன். அது உருவகம் என்று புரிய தாமதமாகியது. கைமுக்கு கதையின் உருவகம் என்றுபுரிந்தபிறகு ஆரம்பம் முதல் கதையை வாசித்தால் மொத்தக்கதையும் வேறு ஒரு கதையாக மாறிவிடுகிறது. மனிதன் தனக்குத்தானே ரகசியமாக ஆடிக்கொள்ளும் நாடகம், தன்னைத்தானே அவன் ஏமாற்றிக்கொள்ளும் அழகுதான் கதை. அதை இப்போது மூன்றாம்வாசிப்பில் புரிந்துகொண்டேன். சரி பெட்டர் லேட் தேன் நெவெர்\nநான் ஒருநாளைக்கு ஒன்றாக இந்த நூறுகதைகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பலகதைகளை புதியவையாக வாசிக்கிறேன். கைமுக்கு போன்றகதைகளை வாசிக்கையில் தேர்ந்த மஜிஷியன் கையால் விளையாடி ஏமாற்றுவதுபோல கதையாடலை வைத்து விளையாடுகிறீர்கள் என்று தோன்றியது.\nஔசேப்பச்சன் கதை சொல்கிறான். அந்தக்கதைக்குள் வெவ்வேறு கதைசொல்லிகள். அந்தக்கதைசொல்லிகள் சொல்வதை ஔசேப்பச்சன் நமக்குச் சொல்கிறான் என்பதை நாம் உணரவேண்டியிருக்கிறது. இந்த கதைவிளையாட்டை புரிந்துகொள்ளாமல் கதையை வாசிக்கமுடியாது. அந்தக்கதையே ஒருவன் தனக்குள் சொல்லிக்கொள்ளும் கதை என்பதுதானா\nஇந்தவகையான மெட்டாநெரேஷனைத்தான் தொடர்ச்சியாக முயற்சி செய்தார்கள் நம்முடைய புனைவெழுத்தாளர்கள். ஆனால் இதைப்போல ஈஸியாகச் செய்யவில்லை. செய்வது வெளிப்படையாக தெரிந்தது. கதை, துணைக்கதை, ஊடுருவும்கதை என்றெல்லாம் தலைப்பு போட்டெல்லாம் எழுதியவர்கள் உண்டு. அப்படி கதையை ஊடுருவுவதற்கான காரணங்களையும் அந்தக்கதைகள��� கொண்டிருக்கவில்லை.\nஇங்கே திருடனும் திருடனின் அப்பாவும் போலிஸும் அவர்களை பார்க்கும் கதைசொல்லியும் சொல்லும் கதைகள் இணைந்து ஏமாற்றும் எளிமையுடன் ஒரே கதையாக அமைந்துள்ளன. வாசகன் தனிக்கதைகளாக எடுத்துக்கொண்டு ஒரு கதையின் ஓட்டையை இன்னொரு கதையால் அடைக்கவேண்டியிருக்கிறது. அதுதான் அந்தக்கதையின் வாசிப்பனுபவமாக அமைகிறது\n98. அருகே கடல் [சிறுகதை]\n72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]\n70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2\n70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 2\n50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]\n46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]\n45. முதல் ஆறு [சிறுகதை]\n37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]\n35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\n34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]\n21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]\n20. வேரில் திகழ்வது [சிறுகதை]\n19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]\n18. தங்கத்தின் மணம் [சிறுகதை]\n17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\n8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]\n3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]\n1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை\nமுந்தைய கட்டுரைவெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன்\nஅடுத்த கட்டுரைஅபிப்பிராய சிந்தாமணி- கடிதங்கள்\nசதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்\nபெண்வெறுப்பும் அம்பையும்- ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்\nஅரியணைகளின் போர் - வாசிப்பு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3\nஈவேரா பற்றி சில வினாக்கள்...\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3701/", "date_download": "2021-07-30T21:13:47Z", "digest": "sha1:CETGYB242FFUY6EQMSEQGJVNTKGEVYOT", "length": 21985, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "கன்னிநிலம் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் கன்னிநிலம் கடிதங்கள்\nகன்னிநிலம் முடியும் வரை உங்களுக்கு கடிதமெழுத வேண்டம் என்று தான் இருந்தேன். ஒவ்வொரு அத்தியாயத்தை பற்றியும் ஒவ்வொரு கடிதம் எழுதலாம். அவ்வளவு இருந்தது, இருக்கிறது. கதையின் துவக்கமே தேவதேவனின் கவிதை கொண்டு ஆரம்பித்தது மிகப்பொருத்தம். கதையில் கவிதைகள் கொட்டிகிடக்கிறது. எனக்கு இப்பொழுதெல்லாம் கவிதை எழுதும் உற்சாகமே குறைந்து விடுகிறது. “இந்த ஆள் இப்படி அருமையான கவிதைகளாய் கோர்த்துக் கோர்த்து கதையே பண்ணுகிறாரே” என்று. சத்தியமாய் ஜெமோ, இந்தக்கதையை கிழித்துப் போட்டால் கவிதைகளாய் மிஞ்சும்.\nயுத்தமானாலும் களத்தை காடாக்கி புகுந்து விளையாடுகிறீர். காடு உங்களை பின்னியிருக்கிறதா மங்கோலியப் போராளிகளை பற்றிய பதட்டம் எழாத அளவுக்கு அந்தக் காட்டை ரசித்துக்கொண்டிருந்தேன். எல்லாம் ஜ்வாலா வ��ும்வரைதான். ஆச்சர்யம் என்னவென்றால் அந்த மரணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே. யுத்தத்தில் மரணத்தை பற்றிய சாதாரண எண்ணம். மீண்டும் நாயர் முன்னாள் தோன்றும் வரை அவர்களை பற்றிய ஞாபகம் நெல் யைப்போல் எனக்கும் வரவில்லை.\n“எங்கள் கண்கள் சந்தித்தன. ஒருகணம் எதுவோ ஒன்று பிறந்து வளர்ந்து நடுவே நின்று சிரித்தது” -இங்கே தொடங்கி விடுகிறது கனவின் சாலை.\nஅத்தியாயம் 9, 10 முழுக்க காதலின் உச்சம். அதுவும் ” எக்ஸ்க்யூஸ் மி, ஐ யாம் எ தங்கோலியன். மேட் இன் கான்ஹாங்” இந்த வரியில் அவள் சிரிப்பதை முழுவதுமாய் உணர்ந்தேன். மனதிலிருந்து வாய் விட்டு சிரித்தேன். அவர்களை(என்னையும்) “நோ மேன்ஸ் லேண்ட்” க்கு அழைத்து போவீர்கள் என்று மிகவும் நம்பினேன், அதை கேட்டு கடிதமெழுதலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனாலும் உங்கள் போக்கிலே இருக்கட்டுமென அமைதியாகிவிட்டேன்.\n நான் எதார்த்தத்தில் தானே வாழ்கிறேன் நான் செல்ல முடியாத இடங்களுக்கு என்னை அழைத்து செல்லும் வாய்ப்பு இருக்கும்போது அதை கைவிடுவத்தின் அர்த்தமென்ன நான் செல்ல முடியாத இடங்களுக்கு என்னை அழைத்து செல்லும் வாய்ப்பு இருக்கும்போது அதை கைவிடுவத்தின் அர்த்தமென்ன பயமா, அலுப்பா, பழக்கமா\nகொஞ்சம் புரிகிறது, அந்த உச்சத்திற்கு அழைத்து சென்றாள் அதை பற்றிய பிரமிப்பு, ஆர்வம் போய்விடுகிறது. ஆனாலும் அதற்காக மனம் ஏங்குகிறது.. ஜ்வாலா வின் மனம். அவளுக்கு சந்தோஷத்தை அளிப்பதில் என்ன தடை ஆயிரமாயிரம் போராளிகளின் முடிவு நமக்கு தெரியும். அதையே ஜ்வால வுக்கும் நிகழ்த்தி எதார்த்தத்தை சொல்வது எளிது, ஆயினும் அவள் விரும்பிய வாழ்க்கையை சுவாரசியங்களுடன் சொல்வதற்கான அருமையான வாய்ப்பை கடந்துவிட்டீர்களா\nகதை முடியும்முன் உங்களை குடைவதற்கு மன்னிக்கவும். எனக்கு பொறுமையில்லை. நீங்கள் முன்னமே கதையின் போக்கை தீர்மானித்து விட்டீர்கள் என்றே நம்புகிறேன்.\nகன்னிநிலம் முன்னரே எழுதி முடிக்கப்பட்டுவிட்ட ஒரு ஆக்கம். இப்போதுதான் வெளியாகிறது. இப்படிச் சொல்லலாம், யதார்த்த உலகம் சலித்துப்போய் எழுதிய கற்பனாவாதக் கதை\nநீங்கள் விரைவாக எழுதுகிறவர் என்று தெரியும். அதுவும் இணையத்தில் எழுதும் ஆக்கங்கள் ’கிளி சொன்ன கதை’ யோ தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் ‘கன்னி நிலமோ’ தினம் ஒரு அத்தியாயமாக வரும் வேகத்தைப் பார்க்கும்போது மலைப்பாகவே இருக்கிறது. ‘கிளி சொன்ன கதை’யில் அனந்தனின் பார்வையில் சொல்லப்பட்டாலும் மிகவும் நுணுக்கமான சமையல் குறிப்புகள், சாப்பிடும் முறை, வட்டார வழக்கு, ஆங்காங்கே மாஜிக்கல் ரியலிசத்தின் வெளிப்பாடாக சின்னஞ்சிறு கதைகள் என்று பின்னப்பட்டிருந்தது.\nகன்னி நிலத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி பிரதானப்படுவது போல் ஒரு பிரமை இருக்கிறது. போர்வெறி, காமம், கனிந்து வரும் காதல், சித்திரவதை, விரக்தி, சூண்யம் என்று ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல் இருக்கிறது. ஏனோ இது விரக்தியில் முடியும் ஒரு சோக சித்திரமாகவே இருக்கப் போகிறது என்றே தோன்றுகிறது. எப்படி முடிகிறது என்று பார்ப்போம்.\nகிளி சொன்ன கதை ஒரு இயல்புவாத ஆக்கம். அதில் உச்சங்களுக்கு இடமில்லை. நுண்கவித்துவம் மட்டுமே சாத்தியம். கன்னிநிலம் ஒரு கற்பனாவாதக் கதை. இதில் எல்லாமே உச்சம்தான்\nஒட்டுமொத்தமாக ஒரு உருவ அமைதி வரும் என நினைக்கிறேன்\nசதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 15\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56\nசுவாமி வியாசப்பிரசாத் - காணொளி வகுப்புக்கள்\nநூறுநிலங்களின் மலை - 11\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரை���ாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/double-treat-to-ajith-fans/", "date_download": "2021-07-30T20:03:35Z", "digest": "sha1:54N7G22BYFKXVE5OI4XT32HSTMHXB6AX", "length": 7774, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்க தயாராகும் வலிமை படக்குழு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅஜித் ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்க தயாராகும் வலிமை படக்குழு\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித் ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்க தயாராகும் வலிமை படக்குழு\nஅஜித் – எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை விரைவில் படமாக்க உள்ளனர்.\nஇந்நிலையில், வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, டபுள் டிரீட் கொடுக்க வலிமை படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் அதன் மோஷன் போஸ்டரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இவை இரண்டையும் இந்த மாதத்தில் வெளியிட உள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்… நரேன் நெகிழ்ச்சி\nஅரைடஜன் படங்களை கைவசம் வைத்துள்ள கமல்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF8-2/", "date_download": "2021-07-30T19:58:08Z", "digest": "sha1:VGNGEJYAG36E77L6ROEJYWXKXWU76I7T", "length": 5273, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "தண்ணீர்குன்னம் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்தண்ணீர்குன்னம் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nதண்ணீர்குன்னம் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையில் கடந்த 21-2-2010 அன்று வரதட்சனை ஒழிப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மாநிலச் செயலாளர் பஷீர், மாணவர் அணி அல்அமீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.easytvonpc.com/", "date_download": "2021-07-30T21:18:43Z", "digest": "sha1:EERZWWPET6OC3R4ATZO7BSWZDVLXHDKK", "length": 28258, "nlines": 44, "source_domain": "ta.easytvonpc.com", "title": "செமால்ட் - உயர் தரமான உள்ளடக்க விஷயங்கள்", "raw_content": "செமால்ட் - உயர்தர உள்ளடக்க விஷயங்கள்\n'உள்ளடக்கம் ராஜா' என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் டிஜிட்டல் யுகத்தில் உண்மையில் இதன் பொருள் என்ன\nஉள்ளடக்கம் பல ஆண்டுகளாக சந்தைப்படுத்தல் வட்டங்களில் ஒரு முக்கிய வார்த்தையாக இருந்து வருகிறது, மேலும் பாரம்பரிய ஊடக சேனல்களிலிருந்து ஆன்லைன் விற்பனை நிலையங்களுக்கு கவனம் மாறியுள்ளதால். இன்று, உள்ளடக்கம் மற்றும் எஸ்சிஓ மீது வலுவான கவனம் செலுத்தாமல் எந்த சந்தைப்படுத்தல் திட்டமும் முழுமையடையாது, குறிப்பாக நுகர்வோர் தயாரிப்புகளைப் பற்றி ஆன்லைனில் ஆராய்ச்சி செய்வதற்கும், வாங்குவதற்கு முன் சமூக ஊடகங்களில் பிராண்டுகளைப் பின்பற்றுவதற்கும் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.\nசராசரி, விற்பனையால் இயக்கப்படும் பொருள் மற்றும் உயர்தர உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்துடன் அனைத்து உள்ளடக்கங்களும் சமமாக உருவாக்கப்படவில்லை, இது ஒரு ஆர்வமுள்ள ஆன்லைன் பார்வையாளர்களுக்கு ஏதாவது பொருளை வழங்குகிறது. முந்தையது விரைவாக உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் பிராண்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, ஆனால் பிந்தையது நுகர்வோரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது, இதுதான் மந்திரம் நிகழ்கிறது.\nஅடிப்படையில், உயர்தர உள்ளடக்கம் தயாரிக்க நேரமும் முயற்சியும் தேவை, ஆனால் வாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்களைப் போலவே, முதலீடும் மதிப்புக்குரியது.\nஎனவே, உயர்தர உள்ளடக்கம் ஏன் முக்கியமானது\nஉயர்தர உள்ளடக்கம் வெற்றிகரமான உள்ளடக்கம். இது பார்வையாளர்களுக்கு தகவல், கல்வி அல்லது பொழுதுபோக்கு மூலம் மதிப்பு சேர்க்கிறது. இது உண்மையானது, நேர்மையானது மற்றும் வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் ஒத்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது வலை போக்குவரத்தை அதிகரித்தல், கூகிள் தேடல் முடிவு தரவரிசைகளை உயர்த்துவது, மாற்றங்களை மேம்படுத்துதல் மற்றும் தடங்களை உருவாக்குதல் போன்ற ஒரு இலக்கை அடைகிறது.\nஆனால் பல விருப்பங்களுடன் எஸ்சிஓ திட்டத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்த எந்த வக��கள் மிகவும் பயனளிக்கின்றன ஒரு வலைத்தளத்தில் உயர்தர உள்ளடக்கம் எவ்வாறு இடம்பெறலாம் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் இங்கே.\nஒரு வணிகத் தலைவராக ஒரு வணிகத்தை நிலைநிறுத்தும்போது வலைப்பதிவுகள் ஒரு விஷயத்தில் அறிவை வெளிப்படுத்தவும் வலைத்தள பார்வையாளர்களுடன் இணைக்கவும் ஒரு சிறந்த வழியாகும். எடுத்துக்காட்டாக, மெக்ஸிகோவில் உள்ள சொத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், பிராந்தியத்தில் உள்ள தொழில் குறித்து வலைப்பதிவிடுவதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடும். உள்ளடக்கம் பார்வையாளர்களுக்கு மதிப்புமிக்கதாக இருக்கும், ஏனெனில் இது ரியல் எஸ்டேட் சேவைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் நிபுணர்களின் கருத்தை வழங்கவும் உதவும்.\nவாடிக்கையாளர் சான்றுகள் மற்றும் வழக்கு ஆய்வுகள் ஒரு நிறுவனத்தின் திறன்கள் மற்றும் சேவைகளின் மூன்றாம் தரப்பு ஒப்புதல்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் தங்கள் அனுபவத்தை விவரிப்பதை விட ஒரு வணிகத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி எது சான்றுகள் மற்றும் வழக்கு ஆய்வுகள் சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவதற்கான வாய்ப்பையும், அவர்களுடன் ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவது எப்படி இருக்கும் என்பதற்கான ஸ்னாப்ஷாட்டையும் வழங்குகிறது.\nஉயர்தர உள்ளடக்கத்தைச் சேர்க்க ‘பற்றி’ பக்கம் ஒரு முக்கியமான இடம். அம்சத்திற்கான பயனுள்ள விவரங்கள் தொடர்புடைய அனுபவம் மற்றும் நிபுணத்துவம், வணிகத்தின் மதிப்புகள் மற்றும் அது செயல்படுவதற்கான காரணங்கள் ஆகியவை அடங்கும். அணியைப் பற்றி அறிமுகப்படுத்தவும், நிறுவனத்தைப் பற்றிய கதையில் சில ஆளுமைகளை புகுத்தவும் ‘பற்றி’ பக்கம் ஒரு சிறந்த இடம்.\nஉயர்தர உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும்போது தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய விளக்கங்கள் முன்னுரிமை பட்டியலில் அதிகமாக இருக்க வேண்டும். ஒரு வணிகமானது அவர்கள் என்ன செய்கிறார்கள், வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைப் பற்றி கத்த முடியும். இதை ஒரு விற்பனைப் பக்கமாக (அல்லது பல பக்கங்கள், எத்தனை தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உள்ளன என்பதைப் பொறுத்து), வலைத்தளத்திற்கு வருபவர்களுக்கு ஒரு முக்கியமான இடமாக நினைத்துப் பாருங்கள்.\nவீடியோ உள்ளடக்கம் இப்போது ஒரு பெரிய தருணத்தைக் கொண்டுள்ளது, மேலும் கவனமாக நிர்வகிக்கப்பட்ட கார்ப்பரேட் விளக்கமளிக்கும் வீடியோக்கள் வழியாக ஒரு இணையதளத்தில் இணைக்க முடியும். கட்டுரைகளைப் படிக்க அனைவருக்கும் நேரம் அல்லது பொறுமை இல்லை, ஆனால் வீடியோக்கள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வடிவத்தில் பயனுள்ள தகவல்களை வழங்க முடியும். கூடுதலாக, சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளுடன் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் பிராண்ட் செய்தியிடலை எவ்வாறு இணைக்க முடியும் என்பதைக் காண்பிப்பதற்கான மற்றொரு வாய்ப்பு இது.\nமொத்தத்தில், உயர்தர உள்ளடக்கம் பார்வையாளர்களுடன் நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது, இது மாற்றங்களை மேம்படுத்தவும், தடங்களை உருவாக்கவும் உதவும். ஒரு நிறுவனத்தை நம்பும்போது மக்கள் பணத்தை செலவழிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉயர்தர உள்ளடக்கம் மற்றும் எஸ்சிஓ\nஎஸ்சிஓ டோஸ் இல்லாமல் வெற்றிகரமான வலைத்தளம் முழுமையடையாது.\nஎஸ்சிஓ என்பது ஒரு வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதாகும், இதனால் தேடுபொறி கிராலர்களால் எளிதாகக் கண்டறியப்பட்டு கூகிளில் முதலிடத்தை அடைய முடியும் - எல்லா வணிகங்களுக்கும் இந்த நிலை உள்ளே இருக்க விரும்புகிறேன்.\nமுக்கிய வார்த்தைகளின் பயன்பாடு எஸ்சிஓவின் ஒரு முக்கிய அம்சம் என்பதை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் உயர்தர உள்ளடக்கத்துடன் இணைந்தால், இது ஒரு வெற்றிகரமான கலவையாகும் . இதற்குக் காரணம், உயர்தர உள்ளடக்கம் நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு உண்மையானது, இது எஸ்சிஓவை அதிகரிக்க உதவுகிறது, ஏனெனில் கூகிள் போன்ற தேடுபொறிகள் அசல் உள்ளடக்கத்தைக் கொண்ட வலைத்தளங்களுக்கு வெகுமதி அளிக்கின்றன.\nஎஸ்சிஓ உடன் உயர்தர உள்ளடக்கத்தை இணைப்பது வலைத்தள பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் வணிகங்களுக்கு போட்டியை விட முன்னேற உதவுகிறது. முக்கிய வார்த்தைகளின் வழக்கமான பகுப்பாய்வு என்ன வேலை செய்கிறது மற்றும் என்ன செய்யாது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் வலைத்தள உள்ளடக்கம் பொருத��தமானது என்பதை உறுதி செய்கிறது. அதிகரித்த வலை போக்குவரத்தின் முக்கிய பகுதிகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம் பிராந்திய அடிப்படையில் பிராண்ட் மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளை இது அடையாளம் காண முடியும்.\nநிச்சயமாக, இவை அனைத்தும் நேரமும் முயற்சியும் எடுக்கும், தொழில் வல்லுநர்களின் உதவி வரும் இடமாகும்.\nஎழுத்தாளர்கள், வலை வடிவமைப்பாளர்கள், எஸ்சிஓ வல்லுநர்கள் மற்றும் வீடியோ தயாரிப்பாளர்கள் உள்ளடக்கத்தின் செயல்திறன் மற்றும் ஒரு வலைத்தளத்தின் வெற்றி. நிபுணர்களை பணியமர்த்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அல்லது தொழிலுக்கு ஏற்றவாறு உயர்தர உள்ளடக்கத்தை தொழில் ரீதியாகவும் திறமையாகவும் உருவாக்க முடியும். இது ஒரு வணிகத்தை நிர்வகிக்க சிறப்பாக செலவிடக்கூடிய நேரத்தையும் விடுவிக்கிறது.\nசெமால்ட்டில் , கூகிள் தேடல் முடிவுகளில் முதலிடம் பெறுவதன் மூலம் வணிகங்கள் தங்கள் வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த உதவ உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் எஸ்சிஓ வல்லுநர்கள் இணைந்து செயல்படுகிறார்கள்.\nஇது முக்கியமாக இரண்டு மூலம் செய்யப்படுகிறது முக்கிய சேவைகள்: FullSEO மற்றும் AutoSEO.\nபல வணிக உரிமையாளர்களுக்கு தங்கள் வலைத்தளத்திற்கு உயர்தர உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதில் அவர்களின் முதல் நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் எஸ்சிஓ எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஒரு நல்ல அறிமுகம் ஆட்டோசோ ஆகும்.\nAutoSEO குறிப்பாக ஒரு பெரிய நிதி முதலீட்டைச் செய்யத் தயாராக இல்லாத சிறு வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் தள போக்குவரத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதில் சில நிபுணத்துவத்தைத் தேடுகிறது. தேடுபொறி தரவரிசைகளை உயர்த்த ஒரு வலைத்தளத்திற்கு உதவ முக்கிய வார்த்தைகளை அடையாளம் காணவும், கட்டட வாய்ப்புகளை இணைக்கவும் செமால்ட் நிபுணர்களுடன் நேரடியாக பணியாற்றுவது இந்த சேவையில் அடங்கும். இது மலிவானது மற்றும் 100 சதவீத செயல்திறனை உறுதிப்படுத்துகிறது.\nமாற்றாக, FullSEO பெரிய வணிகங்களுக்கான ஒருங்கிணைந்த எஸ்சிஓ தீர்வு, பல நிறுவனங்களைக் கொண்ட நபர்கள் அல்லது உயர்தர உள்ளடக்கத்தில் இன்னும் கொஞ்சம் பணத்தை முதலீடு செய்யத் தயாராக இருப்பவர்கள் மற்றும் ஒரு வலைத்தளத்தை மேம்படுத்துதல். ஃபுல்எஸ���இஓ ஆழ்ந்த பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது, குறிப்பிடத்தக்க வலைத்தள போக்குவரத்து வளர்ச்சிக்கான தனித்துவமான உள்ளடக்க உருவாக்கத்தில் வலுவான கவனம் செலுத்துகிறது. கூகிள்-டாப்பிற்கு ஒரு வலைத்தளத்தை அனுப்ப விரும்புவோருக்கு இது ஒரு கருவியாகும்.\nஆட்டோ எஸ்சிஓ மற்றும் ஃபுல்எஸ்இஓ இரண்டிலும் சேவையின் ஒரு பகுதியாக, செமால்ட் எழுத்தாளர்கள் மற்றும் வீடியோ தயாரிப்பாளர்கள் எஸ்சிஓ நிபுணர்களுடன் இணைந்து வலைத்தளங்களை மேம்படுத்தவும் உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்கவும் செய்கிறார்கள். தனித்துவமான ஆன்லைன் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் செமால்ட்டுக்கு பல வருட அனுபவம் உள்ளது மற்றும் அனைத்து சரியான பெட்டிகளையும் தேர்வுசெய்யும் ஒரு முடிக்கப்பட்ட தயாரிப்பை வழங்க எஸ்சிஓ சிறந்த நடைமுறைகளால் குழு வழிநடத்தப்படுகிறது. இதன் விளைவாக முதலீடு மற்றும் நீண்ட கால முடிவுகளுக்கு சாதகமான வருமானம் கிடைக்கும்.\nஉயர்தர உள்ளடக்கம் ஏன் முக்கியமானது என்பதற்கான கோட்பாட்டை இப்போது நாம் அறிவோம், வாடிக்கையாளர்கள் தங்கள் வணிகத்தை மேம்படுத்த செமால்ட் எவ்வாறு உதவியது என்பதற்கான சில நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.\nஅமெரிக்காவில் ஒரு ஆயுள் காப்பீட்டு தரகு வலைத்தளம் முழு அளவிலான எஸ்சிஓ தொகுப்பைத் தேர்வுசெய்தது. வெற்றி. செமால்ட் குழு பார்வையாளர்களுக்கான முழு அம்ச காப்பீட்டு கால்குலேட்டர் உட்பட வலைத்தளத்தை மறுவடிவமைப்பு செய்தது. அனைத்து வலைத்தள பக்கங்களுக்கும் தொடர்புடைய எஸ்சிஓ சொற்கள் மற்றும் மெட்டா குறிச்சொற்களைக் கொண்ட எழுத்தாளர்கள் தனித்துவமான உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்குவதையும் இந்த தொகுப்பு உள்ளடக்கியது. தொடர்ச்சியான வலைப்பதிவுகள் பிரச்சாரத்தை நிறைவுசெய்தன மற்றும் சர்வதேச தேடல்களுக்கான சிறந்த கூகிள் தரவரிசைகளை அடைய வணிகத்திற்கு உதவியது.\nமுதல் மாதத்திற்குள், தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது, மேலும் மூன்று மாதங்களுக்குள், கூகிள், பிங் மற்றும் யாகூவிலிருந்து கரிம போக்குவரத்து 2.3 மடங்கு அதிகரித்துள்ளது . ஃபுல்எஸ்இஓ தொகுப்புடன் 13 மாதங்களுக்குப் பிறகு, வலைத்தளத்திற்கான கரிம போக்குவரத்து 275 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஇங்கிலாந்தில், ஒரு ஈ-காமர்ஸ் நிறுவனம் தேன் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்றது, கூகிளில் முதல் -10 தரவரிசையில் சேரவும், வலைத்தளத்திற்கு கரிம போக்குவரத்தை அதிகரிக்கவும் விரும்பியது. முழு எஸ்சிஓ சேவையின் ஒரு பகுதியாக வலைத்தளத்தை மறுசீரமைப்பதன் மூலமும், உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலமும் செமால்ட் குழு செயல்படத் தொடங்கியது.\nஆறு மாதங்களுக்குப் பிறகு, வலைத்தள போக்குவரத்து ஒன்றுக்கு 4,810 அதிகரித்துள்ளது சதவீதம், மாதாந்திர வருகைகள் 12,411 அதிகரித்துள்ளது மற்றும் கூகிள் TOP-100 இல் உள்ள முக்கிய வார்த்தைகளின் எண்ணிக்கை 147 இலிருந்து 10,549 ஆக உயர்ந்தது. கூகிளின் கூகிளின் “மக்கள் கூட கேளுங்கள்” பெட்டியில் இடம்பெற்றது, இது தளத்திற்கு கரிம போக்குவரத்தை மேலும் அதிகரிக்கும்.\nநீங்கள் பார்க்கிறபடி, வணிகங்கள் பெரிதும் பயனடையலாம் நிபுணர்களால் உருவாக்கப்பட்ட பயனுள்ள எஸ்சிஓ திட்டத்தின் ஒரு பகுதியாக உயர்தர உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல். அதனால்தான் உயர்தர உள்ளடக்கம் முக்கியமானது, மேலும் எதிர்வரும் எதிர்காலத்தில் ஆன்லைன் மார்க்கெட்டிங் உலகின் ராஜாவாக உள்ளடக்கம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/06/15_23.html", "date_download": "2021-07-30T20:43:10Z", "digest": "sha1:ASFUCCSJ5P6YEM4TZAUE3ANZPRAFJV2I", "length": 4343, "nlines": 18, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: 15 ஆண்டுகள் லீவு எடுக்காத அபூர்வ ஈரோடு மாணவி", "raw_content": "\n15 ஆண்டுகள் லீவு எடுக்காத அபூர்வ ஈரோடு மாணவி\nமேலே கொடுக்கபட்டுள்ள சுட்டியை சொடுக்கி அந்த செய்தியை படித்துவிட்டு மேலே தொடரலாம் .\nஇன்றைய தினமலரில் இப்படியொரு செய்தி , பார்த்தும் அதிர்ச்சியாக இருந்தது , விடுமுறை எடுப்பது தவறான காரியமா , விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்லுதல் சாதனையா என்பன போன்ற கேள்விகள் மனதில் எழுந்தன .\nஇம்மாணவியை அமைச்சர் ராஜா மற்றும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ பழனிச்சாமியும் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று பாராட்டியும் உள்ளனர் . அந்த பெண்ணின் சாதனை நிச்சயம் பாராட்டதக்கதே இருப்பினும் , அந்த பெண் , தான் இது போன்றதொரு சாதனையை செய்ய தன் தாயின் தூண்டுதலே காரணம் என்கிறார் .\nஇது போன்றதொரு செய்தி மற்ற பெற்றோரும் தத்தமது குழந்தைகளையும் இது போல ஒரு சாதனைக்கு தூண்டலாம் . இதனால் குழந்தைகள் பெற்றோரின் ஆர்வத்திற்கு பலியாகும் வாய்ப்புள்ளது . ஏற்கனவே பக்கத்து வீட்டு குழந்தை முதல் ரேங்க் வாங்கினால் தன் மகனோ மகளோ அதே போல் முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்கிற மனோபாவம் இன்னும் எல்லா பெற்றோருக்கும் இருந்து வருகிறது . அதை யாரும் மறுக்க இயலாது .\nநம் வாழுவின் சில தருணங்களில் குழந்தைகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் , அப்போதுதான் நம் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் சமுதாய மாற்றங்களும் அவர்களுக்கு தெரியவரும் . 15 வருடங்கள் என்பது அக்குழந்தையின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு , அதை நான்கு சுவற்றின் உள்ளேயே கழிக்கின்ற துன்பம் நம் அனைவரும் அநுபவித்ததே . அதற்காக விடுமுறை எடுப்பது சரியென்று கூறவில்லை , நம் வாழ்வின் மிக முக்கிய தருணங்களில் குழந்தைகள் நம்மோடு கட்டாயம் இருக்க வேண்டும் . அத்தருணங்களில் விடுமுறை தவறல்ல .\nஇது என் தனிபட்ட கருத்தே .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.foodofmyaffection.com/hachiya-persimmons", "date_download": "2021-07-30T20:36:56Z", "digest": "sha1:YL3RIGSC6PNNF3QZGGEBSYSQEKKLOWJR", "length": 39855, "nlines": 208, "source_domain": "ta.foodofmyaffection.com", "title": "ஹச்சியா பெர்சிமன்ஸ் தகவல், சமையல் மற்றும் உண்மைகள் - காய்கறிகள் மற்றும் பழங்கள்", "raw_content": "\nகாய்கறிகள் மற்றும் பழங்கள்காய்கறிகள் மற்றும் பழங்கள்\nபயன்பாடுகள், சமையல் வகைகள், ஊட்டச்சத்து மதிப்பு, சுவை, பருவங்கள், கிடைக்கும் தன்மை, சேமிப்பு, உணவகங்கள், சமையல், புவியியல் மற்றும் வரலாறு உள்ளிட்ட ஹச்சியா பெர்சிமன்ஸ் பற்றிய தகவல்கள்.\nஹச்சியா பெர்சிமோன்கள் நடுத்தர முதல் பெரிய பழங்கள், சராசரியாக 7 முதல் 10 சென்டிமீட்டர் விட்டம் கொண்டவை, மற்றும் ஓவல் மற்றும் நீளமான வடிவத்தைக் கொண்டுள்ளன. பழங்கள் தனித்துவமான, வளைந்த மற்றும் அகன்ற தோள்களைக் கொண்டுள்ளன, தண்டு அல்லாத முடிவில் ஒரு சிறிய புள்ளியைத் தட்டுகின்றன, மேலும் அவை ஏகோர்னுக்கு ஒத்தவை. தோல் பளபளப்பாகவும், மென்மையாகவும், இறுக்கமாகவும், இளமையாக இருக்கும்போது மெல்லியதாகவும், எப்போதாவது கருப்பு சூரிய புள்ளிகளைத் தாங்கி, மேற்பரப்பு முதிர்ச்சியடையும் போது மஞ்சள்-ஆரஞ்சு, ஆரஞ்சு அல்லது சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் பழுக்க வைக்கும். சருமம் மேலும் கசியும் மற்றும் பழம் பழுக்கும்போது சுருக்கப்படும். மேற்பரப்புக்கு அடியில், அதிக டானின் உள்ளடக்கத்துடன் பழுக்காதபோது சதை அடர்த்தியானது, உறு��ியானது மற்றும் தங்க ஆரஞ்சு நிறமானது, இது விரும்பத்தகாத, சுறுசுறுப்பான சுவையை உருவாக்குகிறது. பழம் முதிர்ச்சியடையும் போது, ​​டானின்கள் மாமிசத்தில் உடைந்து, அதிகரித்த இனிப்புடன் ஒரு ஜெலட்டின், நீர் மற்றும் மென்மையான அமைப்பை உருவாக்குகின்றன. பழுத்த ஹச்சியா பெர்சிமோன்கள் மிகவும் மென்மையான, மென்மையான மற்றும் மெல்லிய உணர்வைக் கொண்டுள்ளன, இது அழுத்தும் போது நீர் பலூனுக்கு ஒத்ததாக இருக்கும். பழுத்த பழங்களில் பழுப்பு சர்க்கரை, இலவங்கப்பட்டை, மா, பாதாமி ஆகியவற்றின் நுட்பமான நுணுக்கங்களுடன் இனிப்பு, தேன் சுவை உள்ளது.\nபருவங்கள் / கிடைக்கும் தன்மை\nகுளிர்காலத்தின் பிற்பகுதியில் இலையுதிர்காலத்தில் ஹச்சியா பெர்சிமோன்கள் கிடைக்கின்றன.\nதாவரவியல் ரீதியாக டியோஸ்பைரோஸ் காக்கி என வகைப்படுத்தப்பட்ட ஹச்சியா பெர்சிமன்ஸ், எபனேசியே குடும்பத்தைச் சேர்ந்த 18 மீட்டர் உயரம் வரை இலையுதிர் மரங்களில் வளரும் பண்டைய பழங்கள். பெர்சிமோன்களில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன, அஸ்ட்ரிஜென்ட் மற்றும் அஸ்ட்ரிஜென்ட், மற்றும் ஹச்சியா பெர்சிமன்ஸ் என்பது ஒரு வகை அஸ்ட்ரிஜென்ட் பெர்சிமோன் ஆகும், அதாவது சதை முழுமையாக பழுக்க வைக்கும் வரை சாப்பிட முடியாததாக கருதப்படுகிறது. பழங்கள் முதிர்ச்சியடையும் போது, ​​சதை மென்மையாகிவிடும், மற்றும் டானின்கள் குறையும், இது ஒரு ஜெல்லி போன்ற, தாகமாக ஒரு இனிப்பு, தேன் சுவையுடன் இருக்கும். ஹச்சியா பெர்சிமோன்கள் கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவை மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரவலாக பயிரிடப்படுகின்றன, அவை புதிய மற்றும் உலர்ந்த சமையல் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. பழங்கள் ஆசிய சந்தைகளில் பரவலாக உள்ளன, மேலும் சமையல் தயாரிப்புகளுக்கு அப்பால், ஹச்சியா பெர்சிமோன்களும் பாரம்பரியமாக அலங்கார மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆசியாவிற்கு வெளியே, ஹச்சியா பெர்சிமோன்கள் ஓரளவு அரிதானவை, ஆனால் அஸ்ட்ரிஜென்ட் பழங்கள் கலிஃபோர்னியாவில் ஒரு பருவகால பொருளாக வளர்க்கப்படும் மிகவும் பிரபலமான பெர்சிமோன்களில் ஒன்றாக மாறிவிட்டன.\nஹச்சியா பெர்சிமன்ஸ் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும�� மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. பழங்கள் செரிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், எலும்புகளை வலுப்படுத்த சில கால்சியத்தை வழங்குவதற்கும், குறைந்த அளவு இரும்பு மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டிருப்பதற்கும் நார்ச்சத்துக்கான ஒரு நல்ல மூலமாகும்.\nஹச்சியா பெர்சிமோன்களை நுகர்வுக்கு முன் முழுமையாக பழுக்க வைக்க வேண்டும், மேலும் பழுக்க வைக்கும் செயல்முறை சில நாட்களிலிருந்து சில வாரங்கள் வரை இருக்கும், இது சதை உறுதியைப் பொறுத்து இருக்கும். அறை வெப்பநிலையில் கவுண்டரில் பழுக்க ஹச்சியா பெர்சிமோன்களை விடலாம், மேலும் மென்மையான மற்றும் ஜெலட்டின் கொண்டவுடன், மாமிசத்தை புதியதாக சாப்பிடலாம், ஓட்மீல், தயிர், அப்பத்தை மற்றும் ஐஸ்கிரீம் மீது ஸ்பூன் செய்யலாம் அல்லது சாஸ்களில் கலக்கலாம். பழுத்த பழங்கள் கஸ்டார்ட்ஸ் மற்றும் புட்டுகளில் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகின்றன அல்லது ரொட்டி, கேக்குகள், துண்டுகள் மற்றும் மஃபின்கள் போன்ற வேகவைத்த பொருட்களில் இணைக்கப்படுகின்றன. ஜப்பானில், ஹச்சியா பெர்சிமோன்கள் நெரிசல்கள், கம்போட்கள் மற்றும் பாதுகாப்புகள் என எளிமைப்படுத்தப்படுகின்றன, மேலும் முழு பழங்களும் உறைந்து இயற்கையான சர்பெட்டாக உண்ணப்படுகின்றன. பழங்கள் பாரம்பரியமாக உலரவைக்கப்பட்டு மெல்லும் சிற்றுண்டாக உண்ணப்படுகின்றன அல்லது இனிப்புகள், ப்யூரிஸ் மற்றும் சாஸ்களில் இனிப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, மசாலா மற்றும் இஞ்சி, மேப்பிள் சிரப், வெண்ணிலா, தேன், பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தா போன்ற கொட்டைகள் மற்றும் மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் பேரீச்சம்பழம் போன்ற மசாலாப் பொருட்களுடன் ஹச்சியா பெர்சிமன்ஸ் நன்றாக இணைகிறது. பழுத்ததும், சிறந்த தரம் மற்றும் சுவைக்காக ஹச்சியா பெர்சிமோன்களை உடனடியாக உட்கொள்ள வேண்டும். பழங்களை கூடுதலாக 1 முதல் 2 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம்.\nஇன / கலாச்சார தகவல்\nஜப்பானில், ஹச்சியா பெர்சிமோன்கள் உலர்த்தும் திறனுக்காக மதிக்கப்படுகின்றன, மேலும் அவை பாரம்பரியமாக ஹோஷிகாகியாக உருவாக்கப்படுகின்றன. ஹோஷிகாகி என்ற பெயர் “ஹோஷி”, அதாவது “உலர்ந்த” மற்றும் “காக்கி”, அதாவது “பெர்சிமோன்” என்பதாகும், மேலும் குளிர்ந்த ��ுளிர்கால மாதங்களில் பழங்களை பாதுகாக்கும் ஒரு முறையாக ஹோஷிகாகி பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உலர்த்தும் செயல்முறை பழுக்காத ஹச்சியா பெர்சிமோன்களைப் பயன்படுத்துகிறது, மேலும் பழங்கள் உரிக்கப்பட்டு, ஒரு சரத்திலிருந்து தொங்கவிடப்பட்டு, 4 முதல் 6 வாரங்கள் வரை உலர விடப்படும். பழங்கள் உலர்த்தப்படுவதால், அவை சதை மென்மையாக்க கையை மசாஜ் செய்ய வேண்டும், மேலும் காலப்போக்கில் அவை மென்மையான, அடர்த்தியான, ஒட்டும் மற்றும் மெல்லிய நிலைத்தன்மையை உருவாக்குகின்றன. ஹோஷிகாக்கி மேற்பரப்பில் ஒரு வெள்ளை பூவை உருவாக்குகிறது, இது சர்க்கரையின் இயற்கையான பூச்சு ஆகும், மேலும் உலர்ந்த பழங்கள் நுகர்வுக்கு தயாராக இருப்பதைக் குறிக்கும் பண்புகளில் இந்த பூவும் ஒன்றாகும். ஹோஷிகாக்கி பொதுவாக வெட்டப்பட்டு இனிப்பு சிற்றுண்டாக உட்கொள்ளப்படுகிறது, அல்லது அவை வாகாஷியை சுவைக்கப் பயன்படுகின்றன, ஜப்பானிய இனிப்புகள் பச்சை தேயிலைடன் பரிமாறப்படுகின்றன. உலர்ந்த பழங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அலங்காரங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஜோசல்களிலும், மூடப்பட்ட தாழ்வாரங்களிலும், நன்கு காற்றோட்டமான அறைகளிலும் ஹோஷிகாக்கியைக் காணலாம், மேலும் பழங்கள் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும். சில ஜப்பானிய குடும்பங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நல்லெண்ணத்தின் சைகையாக ஹோஷிகாக்கியை பரிசாக வழங்குகின்றன.\nஹச்சியா பெர்சிமோன்கள் சீனாவை பூர்வீகமாகக் கொண்டவை, அங்கு அவை பல நூற்றாண்டுகளாக பயிரிடப்படுகின்றன. அஸ்ட்ரிஜென்ட் பழங்கள் இறுதியில் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கொரியா மற்றும் ஜப்பானுக்கு பரவியது மற்றும் 10 ஆம் நூற்றாண்டில் பரவலாக பயிரிடப்பட்டது. 1870 ஆம் ஆண்டில் யுஎஸ்டிஏ மூலம் ஹச்சியா பெர்சிமோன்கள் அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன, அவை கலிபோர்னியா, ஜார்ஜியா மற்றும் புளோரிடாவில் நடப்பட்டன. இன்று ஹச்சியா பெர்சிமோன்கள் கிழக்கு ஆசியா முழுவதும் ஜப்பான், சீனா, கொரியா மற்றும் வியட்நாமில் பரவலாக வளர்க்கப்படுகின்றன, மேலும் அவை முதன்மையாக புதிய சந்தைகள் மற்றும் உள்ளூர் மளிகைக்கடைகள் மூலம் காணப்படுகின்றன. இந்த பழங்கள் கலிபோர்னியாவிலும் பயிரிடப்படுக��ன்றன, மேலும் அவை உழவர் சந்தைகள் மற்றும் சிறப்பு மளிகைக்கடைகள் மூலம் வரையறுக்கப்பட்ட வெளியீடாக விற்கப்படுகின்றன.\nஹச்சியா பெர்சிம்மன்ஸ் உள்ளிட்ட சமையல் வகைகள். ஒன்று எளிதானது, மூன்று கடினமானது.\nருசித்துப் பாருங்கள் பெர்சிமன்ஸ் புரோசியூட்டோவில் மூடப்பட்டிருக்கும்\nஜாய் தி பேக்கர் ஹச்சியா பெர்சிமோன் புட்டு\nசமையலறைக்கு ஓடுகிறது இலவங்கப்பட்டை-நட் ஸ்டஃப் செய்யப்பட்ட பெர்சிமன்ஸ்\nவெறுமனே சமையல் பெர்சிமோன் புட்டிங் கேக்\nஇரண்டு பட்டாணி மற்றும் அவற்றின் பாட் பெர்சிமன் குக்கீகள்\nசுவையான சமையலறை மசாலா பெர்சிமோன் மஃபின்ஸ்\nஇந்தியாவின் சமையலின் நிறங்கள் பால் இலவச பெர்சிமோன் ஐஸ்கிரீம்\nதிரைக்கு பின்னால் லேடி பெர்சிமன் சீஸ்கேக்\nதருணங்களை சுவைக்கவும் பிரவுன் வெண்ணெய் ஆரஞ்சு உறைபனியுடன் இனிப்பு பெர்சிமோன் பார்கள்\nஜாய் தி பேக்கர் இஞ்சி பெர்சிமோன் ரொட்டி\nமற்ற 3 ஐக் காட்டு ...\nஜாடிகளில் உணவு ஹச்சியா பெர்சிமோன் ஓட் கேக்குகள்\nபேக்கிங் பற்றி ஆர்வம் டார்க் சாக்லேட் & பெர்சிமோன் ம ou ஸ்\nஎன் சமையலறையில் சாப்பிடுங்கள் பெர்சிம்மன்ஸ், எருமை மொஸரெல்லா, பர்மா ஹாம் மற்றும் பசில்\nஇதற்கான சிறப்பு தயாரிப்பு பயன்பாட்டைப் பயன்படுத்தி மக்கள் ஹச்சியா பெர்சிம்மன்களைப் பகிர்ந்துள்ளனர் ஐபோன் மற்றும் Android .\nஉற்பத்தி பகிர்வு உங்கள் தயாரிப்பு கண்டுபிடிப்புகளை உங்கள் அண்டை நாடுகளுடனும் உலகத்துடனும் பகிர்ந்து கொள்ள உங்களை அனுமதிக்கிறது உங்கள் சந்தை பச்சை டிராகன் ஆப்பிள்களை சுமந்து செல்கிறதா உங்கள் சந்தை பச்சை டிராகன் ஆப்பிள்களை சுமந்து செல்கிறதா ஒரு சமையல்காரர் இந்த உலகத்திற்கு வெளியே இருக்கும் மொட்டையடித்த பெருஞ்சீரகம் மூலம் காரியங்களைச் செய்கிறாரா ஒரு சமையல்காரர் இந்த உலகத்திற்கு வெளியே இருக்கும் மொட்டையடித்த பெருஞ்சீரகம் மூலம் காரியங்களைச் செய்கிறாரா சிறப்பு தயாரிப்பு பயன்பாட்டின் மூலம் உங்கள் இருப்பிடத்தை அநாமதேயமாகக் கண்டறிந்து, அவற்றைச் சுற்றியுள்ள தனித்துவமான சுவைகளைப் பற்றி மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nபருவத்தில் கான்கார்ட் திராட்சை எப்போது\nசிறப்பு உற்பத்தி சிறப்பு உற்பத்தி\n1929 ஹான்காக் ஸ்ட்ரீட் சான் டியாகோ சி.ஏ 92110\nhttps://specialtyproduce.com அருகில்சான் டியாகோ, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 86 நாட்களுக்கு முன்பு, 12/14/20\nஏதென்ஸின் மத்திய சந்தை எல் -27 அருகில்ஏதென்ஸ், அட்டிக்கி, கிரீஸ்\nசுமார் 97 நாட்களுக்கு முன்பு, 12/03/20\nஷேரரின் கருத்துக்கள்: பெர்சிம்மன்ஸ் ஸ்பெயின்\nசிறப்பு உற்பத்தி சிறப்பு உற்பத்தி\n1929 ஹான்காக் ஸ்ட்ரீட் சான் டியாகோ சி.ஏ 92110\nhttps://specialtyproduce.com அருகில்சான் டியாகோ, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 100 நாட்களுக்கு முன்பு, 11/30/20\nஷேரரின் கருத்துக்கள்: முர்ரே குடும்ப பண்ணைகளிலிருந்து ஹச்சியா வற்புறுத்துகிறார்\nசிறப்பு உற்பத்தி சிறப்பு உற்பத்தி உழவர் சந்தை அருகில்சான் டியாகோ, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 102 நாட்களுக்கு முன்பு, 11/28/20\nபங்குதாரரின் கருத்துக்கள்: பருவத்தில் ஹச்சியா எங்கள் விவசாயிகள் சந்தை குளிரூட்டியில் தொடர்கிறது.,\nஏதென்ஸின் மத்திய சந்தை எல் -27 அருகில்ஏதென்ஸ், அட்டிக்கி, கிரீஸ்\nசுமார் 120 நாட்களுக்கு முன்பு, 11/10/20\nப்ரெண்ட்வுட் உழவர் சந்தை ஆர்னெட் பண்ணைகள் அருகில்சாவெல்லே, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 129 நாட்களுக்கு முன்பு, 11/01/20\nசிறப்பு உற்பத்தி அருகில்சான் டியாகோ, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 132 நாட்களுக்கு முன்பு, 10/29/20\nஏதென்ஸின் மத்திய சந்தை எல் -27 அருகில்ஏதென்ஸ், அட்டிக்கி, கிரீஸ்\nசுமார் 141 நாட்களுக்கு முன்பு, 10/20/20\nசாண்டா மோனிகா உழவர் சந்தை முர்ரே குடும்ப பண்ணைகள் அருகில்சாண்டா மோனிகா, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 147 நாட்களுக்கு முன்பு, 10/14/20\nசாண்டா மோனிகா உழவர் சந்தை முர்ரே குடும்ப பண்ணைகள் அருகில்சாண்டா மோனிகா, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 161 நாட்களுக்கு முன்பு, 9/30/20\nஏதென்ஸின் மத்திய சந்தை எல் -27 அருகில்ஏதென்ஸ், அட்டிக்கி, கிரீஸ்\nசுமார் 391 நாட்களுக்கு முன்பு, 2/13/20\nஏதென்ஸ் கிரேக்கத்தின் மத்திய சந்தை நேச்சரின் ஃப்ரெஷ்\nஏதென்ஸ் ஒய் -12-13-14 மத்திய சந்தை\nhttps://www.naturesfresh.gr அருகில்ஏதென்ஸ், அட்டிக்கி, கிரீஸ்\nசுமார் 412 நாட்களுக்கு முன்பு, 1/23/20\nஏதென்ஸின் மத்திய சந்தை எம் -20 அருகில்ஏதென்ஸ், அட்டிக்கி, கிரீஸ்\nசுமார் 419 நாட்களுக்கு முன்பு, 1/16/20\nஏதென்ஸ் கிரேக்கத்தின் மத்திய சந்தை நேச்சரின் ஃப்ரெஷ்\nஏதென்ஸ் ஒய் -12-13-14 மத்திய சந்தை\nhttps://www.naturesfresh.gr அருகில்ஏதென்ஸ், அட்டிக்கி, கிரீஸ்\nசுமார் 426 நாட்களுக்கு முன்பு, 1/09/20\nஷேரரின் கருத்துக்கள்: பெர்சிமன்ஸ் ஸ்பானிஷ் தயாரிப்பு\nமோர்டன் வில்லியம்ஸ் மோர்டன��� வில்லியம்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகள்\n140 W 57 வது செயின்ட், 6 1/2 அவே பாதசாரி ஆர்கேட், நியூயார்க், NY 10019\n1-212-586-7750 அருகில்21 செயின்ட் - குயின்ஸ் பிரிட்ஜ், நியூயார்க், அமெரிக்கா\nசுமார் 428 நாட்களுக்கு முன்பு, 1/07/20\nஏ.ஜே.யின் சிறந்த உணவுகள் ஏ.ஜே.யின் சிறந்த உணவுகள்\n7141 இ லிங்கன் ஏவ் ஸ்காட்ஸ்டேல் AZ 85253\nhttps://www.ajsfinefoods.com அருகில்ஸ்காட்ஸ்டேல், அரிசோனா, அமெரிக்கா\nசுமார் 428 நாட்களுக்கு முன்பு, 1/07/20\nகார்னூகோபியா சந்தை அருகில்கார்மல், கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 454 நாட்களுக்கு முன்பு, 12/12/19\nஷேரரின் கருத்துக்கள்: கார்னூகோபியா சந்தையில் ஹச்சியா பெர்சிம்மன்ஸ் காணப்பட்டார்.\nலிட்டில் இத்தாலி சந்தை இனிப்பு மர பண்ணைகள்\nஅருகில்சான் டியாகோ, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 466 நாட்களுக்கு முன்பு, 11/30/19\nபகிர்வவரின் கருத்துக்கள்: மிகவும் அருமை.\nஏதென்ஸ் எம் 18-20 இன் மத்திய சந்தை\nசுமார் 475 நாட்களுக்கு முன்பு, 11/21/19\nஷேரரின் கருத்துக்கள்: ஸ்பெயினிலிருந்து பெர்சிம்மன்ஸ்\nராப் - தி க our ர்மெட்ஸ் சந்தை ராப் க our ர்மெட் சந்தை\nவொலுவேலான் 1150 வோலு-செயிண்ட்-பியர் பிரஸ்ஸல்ஸ் - பெல்ஜியம்\nhttps://www.rob-brussels.be அருகில்பிரஸ்ஸல்ஸ், பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்\nசுமார் 475 நாட்களுக்கு முன்பு, 11/21/19\nஷேரரின் கருத்துக்கள்: ராச்சில் ஹச்சியா பெர்சிம்மன்ஸ் ..\nலா குவிண்டா விவசாயிகள் சந்தை பெர்ரிஸ் பண்ணை\nஆப்பிள் வேலி சி.ஏ 92307\n760-247-9353 அருகில்ஐந்தாவது, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 479 நாட்களுக்கு முன்பு, 11/17/19\nபெருநகர சந்தை எல்ஸி & வளைந்த அருகில்லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nசுமார் 487 நாட்களுக்கு முன்பு, 11/09/19\nஷேரரின் கருத்துக்கள்: பருவத்தில் ஹைசியா எல்ஸி & பெண்டில் தொடர்கிறது\nஏதென்ஸ் எம் 18-20 இன் மத்திய சந்தை\nசுமார் 489 நாட்களுக்கு முன்பு, 11/07/19\nஷேரரின் கருத்துக்கள்: ஸ்பெயினிலிருந்து பெர்சிம்மன்ஸ்\nஏதென்ஸின் மத்திய சந்தை எல் -27 அருகில்ஏதென்ஸ், அட்டிக்கி, கிரீஸ்\nசுமார் 496 நாட்களுக்கு முன்பு, 10/31/19\nலிட்ல் ஃபயர்பேக் லிட்ல் சூப்பர் சந்தை ரோட்டர்டாம் அருகில்ரோட்டர்டாம், தெற்கு ஹாலந்து, நெதர்லாந்து\nசுமார் 497 நாட்களுக்கு முன்பு, 10/30/19\nஷேரரின் கருத்துக்கள்: லிட்ல் சூப்பர் மார்க்கெட்டில் அழகான ஹைச்சியா பெர்சிமன்ஸ்\nமுர்ரே குடும்ப பண்ணைகள் முர்ரே குடும்ப பண்ணைகள்\n9557 கோபஸ் ரோடு பேக்கர்ஸ்ஃபீல்ட் சி.ஏ 93313\nசுமார் 517 நாட்களுக்கு முன்பு, 10/10/19\nஷேரரின் கருத்துக்கள்: பண்ணையிலிருந்து புதியது இந்த ஆர்கானிக் ஹச்சியா பெர்சிம்மன்கள் எடையால் விற்கப்படுகின்றன\nசிறப்பு உற்பத்தி சிறப்பு உற்பத்தி\n1929 ஹான்காக் ஸ்ட்ரீட் சான் டியாகோ சி.ஏ 92110\nஅருகில்சான் டியாகோ, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 519 நாட்களுக்கு முன்பு, 10/08/19\nஷேரரின் கருத்துக்கள்: இது தொடர்ச்சியான பருவம்\nசாண்டா மோனிகா உழவர் சந்தை ஸ்டீவ் முர்ரே ஜூனியர்.\nஅருகில்சாண்டா மோனிகா, கலிபோர்னியா, அமெரிக்கா\nசுமார் 525 நாட்களுக்கு முன்பு, 10/02/19\nஷேரரின் கருத்துக்கள்: முர்ரே குடும்ப பண்ணைகளிலிருந்து பருவத்தின் முதல் ஹச்சியா பெர்சிம்மன்ஸ்\nஹைட்ரோ ரெட் ஜெம் கீரை\nசிவப்பு பொப்லானோ சிலி மிளகு\nகுழந்தை ரெயின்போ சுவிஸ் சார்ட்\nஆன்லைன் கலைக்களஞ்சியம் பொருட்கள். நாம் வாரத்தில் 7 நாட்களும் பொருட்கள் வழங்க, நாம் ஒரு பெரிய ஆன்லைன் வரிசைப்படுத்தும் அமைப்பு.\nஹாட்ஹவுஸ் வெள்ளரி vs வழக்கமான வெள்ளரி\nஒரு கற்றாழை பேரிக்காய் சாப்பிடுவது எப்படி\nஎந்த வகை பழம் ஒரு அழகா\nகருப்பு திராட்சை வத்தல் எதை விரும்புகிறது\nபருவத்தில் இளஞ்சிவப்பு பெண் ஆப்பிள்கள் எப்போது\nஹபனெரோ மிளகுத்தூள் என்ன நிறம்\nCopyright © 2021அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | foodofmyaffection.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-directed-tn-govt-to-take-strict-action-against-individuals-looting-mineral-resourc-424616.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T20:19:12Z", "digest": "sha1:7QV3HOIQD5BCDMY5WTL6ALLCGKAQPWYA", "length": 16751, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிம வளங்கள் என்பது அரசின் சொத்துகள்.. கொள்ளையடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.. சென்னை ஐகோர்ட் | Madras High Court directed TN govt to take strict action against individuals looting mineral resources - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\n'கொரோனா 3-வத��� அலை வேண்டாம் மக்களே.. விழிப்புடன் கவனமா இருங்க'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்\nமக்களே உஷார்.. தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு.. சென்னையில் தொற்று அதிவேகம்\nதமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை.. டி.ஜி.பி சைலேந்திரபாபு சூப்பர் அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிம வளங்கள் என்பது அரசின் சொத்துகள்.. கொள்ளையடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.. சென்னை ஐகோர்ட்\nசென்னை: அரசின் சொத்துக்களான கனிம வளங்களை உரிமம் இல்லாமல் கொள்ளையடிப்பவர்களைக் கடுமையான முறையில் கையாள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nகள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்குத�� துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அரசின் சொத்துக்களான கனிம வளங்களைச் சட்ட விரோதமாகக் கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை அரசு, கடுமையாகக் கையாள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினர்.\nசிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்\nஉரிமம் இல்லாமல் கனிம வளங்கள் எடுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திய நீதிபதிகள், இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசுக்குத் தெரிவித்து விசாரணையை ஜூன் 29ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.\nகிணற்றில் தவறி விழுந்த சிறுமி.. 8 வயது சிறுவன் செய்த செயல்.. கலெக்டர் பாராட்டு.. வியந்த மணப்பாறை\nஸ்டாலின் அதிரடி.. அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகள் ரத்து.. எந்தெந்த தலைவர்கள் தெரியுமா\nபெண்களுக்கு வரப்பிரசாதம்.. சென்னை ஐஐடி- அடையாறு புற்றுநோய் மையம் இணைந்து சூப்பர் முயற்சி\nதமிழ்நாட்டில் ஆகஸ்டு 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. தளர்வுகள் இல்லை.. சில கட்டுப்பாடுகள்.. முழு விவரம்\nTamil Nadu News Live: தமிழ்நாட்டில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஅடுத்த 3 வாரம்.. ஹைஅலார்ட்.. கொரோனா பரவும் மதிப்பான 'ஆர் வேல்யூ' இந்தியாவில் மீண்டும் 1க்கு மேல்\nதனியார் பள்ளிகள் இந்த ஆண்டு.. யாருக்கு எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்கலாம்.. ஹைகோர்ட் சொன்னது என்ன\n\"மர்மம்\".. குண்டை தூக்கி போட்ட வெங்கடேசன்.. \"சத்தமே கேக்கலயே.. ஏன்\".. வெலவெலத்து போன டெல்லி\nதினகரன் எடுத்த திடீர் முடிவு... சசிகலாதான் காரணமா\nநல்ல முன்னேற்றம் .. 30 மடங்கு அதிகரித்த ஆன்லைன் மருத்துவம்.. இதுதான் காரணம்\n டோக்கியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குழந்தைளை உச்சி முகர்ந்த ராமதாஸ்\nஅவருக்கு \"ஆண்மை\" இல்லை.. முதல் ஆளா போய் காலில் விழுவார்.. தங்கம் தமிழ்ச்செல���வன் பரபரப்பு பேச்சு\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-weather-report-3-days-rain-with-thunderstorms-due-to-atmospheric-circulation-417245.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T19:23:32Z", "digest": "sha1:EU4LCB5U63AIWFNXJTQL3J3XYWU2L2EL", "length": 17676, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வளிமண்டல சுழற்சியால் 3 நாட்களுக்கு இடியுடன் மழை... கோடையில் வானிலை சொன்ன ஜில் அறிவிப்பு | Tamil Nadu weather report: 3 days rain with thunderstorms due to atmospheric circulation - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\n'கொரோனா 3-வது அலை வேண்டாம் மக்களே.. விழிப்புடன் கவனமா இருங்க'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்\nமக்களே உஷார்.. தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு.. சென்னையில் தொற்று அதிவேகம்\nதமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை.. டி.ஜி.பி சைலேந்திரபாபு சூப்பர் அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\n'கொரோனா 3-வது அலை வேண்டாம் மக்களே.. விழிப்புடன் கவனமா இருங்க'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்\nபெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடியால் எத்தனை நாட்களுக்கு ஓடி ஒளிய முடியும்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவளிமண்டல சுழற்சியால் 3 நாட்களுக்கு இடியுடன் மழை... கோடையில் வானிலை சொன்ன ஜில் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,\nஇன்றும் நாளையும் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும். தமிழகம், புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும்.\nகுமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி, குறைந்தது 26 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் வாலிநோக்கம், தென்காசியில் 1 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது.\nதமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது. பல மாவட்டங்களில் அனல் காற்று வ���சுவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.\nமதுரை, ஈரோடு, கரூர் பரமத்தி, சேலம், திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பம் பதிவானது. சேலம், வேலூர், திருத்தணி, கோவை, தருமபுரியிலும் 98 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.\nகிணற்றில் தவறி விழுந்த சிறுமி.. 8 வயது சிறுவன் செய்த செயல்.. கலெக்டர் பாராட்டு.. வியந்த மணப்பாறை\nஸ்டாலின் அதிரடி.. அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகள் ரத்து.. எந்தெந்த தலைவர்கள் தெரியுமா\nபெண்களுக்கு வரப்பிரசாதம்.. சென்னை ஐஐடி- அடையாறு புற்றுநோய் மையம் இணைந்து சூப்பர் முயற்சி\nதமிழ்நாட்டில் ஆகஸ்டு 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. தளர்வுகள் இல்லை.. சில கட்டுப்பாடுகள்.. முழு விவரம்\nTamil Nadu News Live: தமிழ்நாட்டில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஅடுத்த 3 வாரம்.. ஹைஅலார்ட்.. கொரோனா பரவும் மதிப்பான 'ஆர் வேல்யூ' இந்தியாவில் மீண்டும் 1க்கு மேல்\nதனியார் பள்ளிகள் இந்த ஆண்டு.. யாருக்கு எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்கலாம்.. ஹைகோர்ட் சொன்னது என்ன\n\"மர்மம்\".. குண்டை தூக்கி போட்ட வெங்கடேசன்.. \"சத்தமே கேக்கலயே.. ஏன்\".. வெலவெலத்து போன டெல்லி\nதினகரன் எடுத்த திடீர் முடிவு... சசிகலாதான் காரணமா\nநல்ல முன்னேற்றம் .. 30 மடங்கு அதிகரித்த ஆன்லைன் மருத்துவம்.. இதுதான் காரணம்\n டோக்கியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குழந்தைளை உச்சி முகர்ந்த ராமதாஸ்\nஅவருக்கு \"ஆண்மை\" இல்லை.. முதல் ஆளா போய் காலில் விழுவார்.. தங்கம் தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேச்சு\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-07-30T21:02:37Z", "digest": "sha1:O5RLZNOHNNJLSGPW3FMXZ5M657SSK53N", "length": 7855, "nlines": 85, "source_domain": "tamilpiththan.com", "title": "காதல் திருமணம் செய்த தங்கை! தாலி கட்டிய 5 நாட்களில் அரக்கனாக மாறிய அண்ணன்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\n தாலி கட்டிய 5 நாட்களில் அரக்கனாக மாறிய அண்ணன்\nகாதல் திருமணம் செய்த தங்கை தாலி கட்டிய 5 நாட்களில் அரக்கனாக மாறிய அண்ணன்\nதமிழ்நாட்டின் மதுரையில் காதல் திருமணம் செய்த தங்கையின் கணவரை அவரது அண்ணன் வீடு புகுந்து வெட்டியுள்ளார்.\nமதுரையை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் தனது உறவுக்கார பெண் மீனாவை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமண ஏற்பாடு செய்யப்பட்டது,\nஇதனிடையே, இரு வீட்டாருக்குமிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டது. இருந்தபோதிலும், பொன்ராஜ்- மீனா ஆகியோரின் காதல் தொடர்ந்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் முருகன்கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.\nஇதனால் கோபம் கொண்ட மீனாவின் அண்ணன் பிரபு, எப்படி என் தங்கையை நீ திருமணம் செய்துகொள்ளலாம்” என்று ஆவேசத்துடன் கேட்டு பொன்ராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.\nஇதைத் தடுக்க வந்த பொன்ராஜியின் தாயாரையும் பிரபு வெட்டியுள்ளார், பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஇவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள பிரபுவை தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleலிப்டில் பயணிக்கும் பெண் பிள்ளை லிப்ட் ஆப்ரேட்டர் செய்யும் காரித்தைப் பாருங்கள் லிப்ட் ஆப்ரேட்டர் செய்யும் காரித்தைப் பாருங்கள் இவர்களை என்ன தான் செய்வது\nNext articleஇரவோடு இரவாக கொழும்பிலிருந்து வவுனியா சென்ற 50 அம்பியூலன்ஸ் வண்டிகள்\nதளபதி விஜய் யாருடன் முக்கிய காரை ஒட்டி சென்றார். இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்\nதளபதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகி இவராம்\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2021-07-30T21:12:13Z", "digest": "sha1:ZUF6ZTVS5Y77UGSVKXXMCRGFBZ5LUSNK", "length": 12691, "nlines": 95, "source_domain": "tamilpiththan.com", "title": "போஷிகா அவளா பேசவில்லை. அன்று மேடையில் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil போஷிகா அவளா பேசவில்லை. அன்று மேடையில் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா\nபோஷிகா அவளா பேசவில்லை. அன்று மேடையில் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நித்யா எலிமினேட் ஆன எபிசோடைப் பார்த்த அனைவரிடமும் எழுந்த கேள்வி இதுதான்.\nபாலாஜி வெளியே வந்ததும் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று தான் ரசிகர்கள் எண்ணி இருப்பார்கள். அந்த அளவு நெருக்கம் இருந்தது என்றே கூறலாம். ஆனால் அதற்கு நித்யா கூறிய பதில் என்ன தெரியுமா\n பிக் பாஸ் வீட்டுக்குள்ள நடக்கிறது ஒண்ணும் மக்கள் டிவி-யில பார்க்கிறது ஒண்ணுமா இருக்குங்கிறதுதான் என்னோட தனிப்பட்ட கருத்து.\nநான் எலிமினேட் ஆன எபிசோடுலேயே என் பொண்ணு போஷிகா பேசிய வார்த்தைகள் அவளாகப் பேசிய வார்த்தைகள் அல்ல. நானும் பாலாஜியும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இணக்கமாயிட்டதா அந்தச் சின்னக் குழந்தைகிட்ட திரும்பத் திரும்பச் சொல்லியிருக்காங்க.\n`நாங்க சொல்றதைச் சொல்லணும், அப்போதான் அம்மாவுக்குக் கெட்ட பெயர் வராது’னு எல்லாம் என்னென்னவோ சொல்லிப் பேச வச்சிருக்காங்க.\nஅந்த இடத்துல எதுவும் பேச முடியாதவளா நான் இருந்தேன். தவிர, நான் அந்த இடத்துல பேசிய சில வார்த்தைகளும்கூட அப்படியே ஒளிபரப்பாகலை எடிட் பண்ணியிருந்தாங்க. அதனால, டிவியில நிகழ்ச்சியைப் பார்த்தவங்க மத்தியில நாங்க ரெண்டுபேரும் சேர்ந்துட்ட மாதிரி ஒரு தோற்றம் உண்டாகியிருக்கு.\nஒரு விஷயத்தை மட்டும் நான் தெளிவா சொல்ல விரும்புறேன். எனக்கும் பாலாஜிக்கும் இடைப்பட்ட பிரச்னை இன்னும் அப்படியேதான் இருக்கு.\nஆறேழு வருடமா அவஸ்தைகளை அனுபவிச்ச நான், ஒன்றரை மாசத்துல எப்படி மனசு மாறுவேன் தவிர, பிக் பாஸ் வீட்டுக்குள்ள பாலாஜியின் நடவடிக்கைகள் ஆரம்பத்துல ஒரு மாதிரியும் அடுத்த சில நாட்கள்ல திருந்தின மாதிரியும் இருந்துச்சு.\nஅதுல திருந்தின மாதிரியான விஷயங்களை என்னால நம்ப முடியலை. ஏன்னா, அவரோட குடும்பம் நடத்தினவ நான். அவர் மீது எனக்கு அன்பு இருக்கு. ஆனா, அந்த அன்பை அவரால பாதுகாக்கத் தெரியலை.\nஒருவேளை எங்க ரெண்டுபேரையும் சேர்த்து வைக்கணும்னு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துறவங்க நினைச்சாங்களா… தெரியலை. அப்படி நினைச்சிருந்தா, அந்த எண்ணம் நல்லதே ஆனா, அதுக்கு ரெண்டு தரப்பு ஒத்துழைப்பும் அவசியம்.\nரெண்���ு தரப்பும் உண்மையாகவும் இருக்கணும். பாலாஜி விஷயத்துல அந்த உண்மைத்தன்மை இல்லை என்பது தான் நிஜம்.\n`பிறகு எதுக்கு பாலாஜி இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறது தெரிஞ்சும் நீங்க கலந்துக்கிட்டீங்க’னு நீங்க கேட்கலாம். பிக் பாஸ் ஷோவுல கலந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது.\nஅது ‘தாடி’ பாலாஜி மனைவிங்கிறதுக்காகக் கிடைச்சதானு எனக்குத் தெரியாது. ஆனா, அந்த வீட்டுக்குள்ள நான் நானாகத்தான் நடந்துக்கிட்டேன். அதனாலேயோ என்னவோ அந்த வீடு எனக்கு செட் ஆகலை.\nஅதனால, ஒரு வாரத்துலேயே எனக்கு வெளியேறணும்னு தோணுச்சு. கன்ஃபெஷன் அறைக்குள்ள போகிற ஒவ்வொரு முறையும் ‘என்ன விட்டுடுங்க பிக் பாஸ்… நான் வெளியே போகணும்’னு நானே கேட்க ஆரம்பிச்சேன்.\nதொடர்ந்து நச்சரிச்சுக்கிட்டே இருந்தா என்ன செய்வாங்க, வெளியில அனுப்பிட்டாங்க. சுத்தி பொய்யா இருக்கிற இடத்துல என்னால நடிக்க முடியாதுங்க\nநான் வெளியில கிளம்பின அன்னைக்குகூட என் காதுபடவே, என்னைப் பத்தி அங்கே சிலர்கிட்ட கலாய்ச்சுக்கிட்டு இருந்தார் பாலாஜி.\nநானும் பதிலுக்கு இப்படிச் சொல்லிட்டு வந்தேன், ‘நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசிறுவனை இரண்டு வாரமாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பெண்….எங்கே தெரியுமா\nNext articleதனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\nதளபதி விஜய் யாருடன் முக்கிய காரை ஒட்டி சென்றார். இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்\nதளபதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகி இவராம்\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/tvs-gets-patent-for-hybrid-two-wheeler-tamil/", "date_download": "2021-07-30T20:48:33Z", "digest": "sha1:NL5DC4GXHD5N4ANT72XMK3CEDOBY2OAN", "length": 7030, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் ஹைபிரிட் ஸ்கூட்டர் வருகையா ?", "raw_content": "\nHome செய்திகள் Wired டிவிஎஸ் ஹைபிரிட் ஸ்கூட்டர் வருகையா \nடிவிஎஸ் ஹைபிரிட் ஸ்கூட்டர் வருகையா \nதமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஹைபிரிட் ஸ்கூட்டரை தயாரிப்பதற்கான காப்புரிமையை பெற்றுள்ளது. அடுத்த சில ஆண்டுக��ுக்குள் டிவிஎஸ் ஹைபிரிட் ஸகூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த 2008 ஆம் ஆண்டில் ஹைபிரிட் ஸ்கூட்டருக்கான காப்புரிமை கோரி டிவிஎஸ் விண்ணப்பித்துள்ளது.\nகடந்த 2010 ஆம் ஆண்டில் டிவிஎஸ் க்யூப் என்ற பெயரில் ஹைபிரிட் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியது.\nதற்பொழுது ஹைபிரிட் ஸ்கூட்டர் நுட்பத்துக்கான காப்புரிமையை பெற்றுள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஹைபிரிட் ஸ்கூட்டர் தொடர்பான செயல்பாட்டினை வழங்கும் வகையில் நுட்பம் பெற்ற எஞ்சினுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்தை தொடர்ந்து தற்பொழுது அதற்கான காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போஅரங்கில் டிவிஎஸ் நிறுவனம் க்யூப் என்ற பெயரிலான ஹைபிரிட் ஸ்கூட்டர் மாடலை ஸ்கூட்டி பெப்+ எஞ்சினை பொருத்தி கூடுதலாக எலக்ட்ரிக் மோட்டார் கொண்டு காட்சிப்படுத்தியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற அடுத்த , 2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அதே டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரில் புதிய 109.7சிசி எஞ்சினுடன் அறிமுகம் செய்ததை தொடர்ந்து 2014 எக்ஸ்போவில் எலக்ட்ரிக் மோட்டார் பேட்டரி விபரங்களை வெளியிட்டது. அதன்படி 500 Wh மற்றும் 150 Wh பேட்டரியை பெற்றிருக்கும்.\nஎஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து செயல்படும் வகையிலான இந்த ஹைபிரிட் ஸ்கூட்டர் மாடல் அடுத்த சில ஆண்டுகளில் உற்பத்திக்கு வரவாய்ப்புள்ளது. மேலும் டிவிஎஸ் நிறுவனம் இந்தாண்டில் இரண்டு மாடல்களை களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஒன்று டிவிஎஸ் அப்பாச்சி RR 310S மற்றும் ஜூபிடர் மாடலை அடிப்படையாக கொண்ட 125சிசி ஸ்கூட்டராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.\nPrevious articleடாடா டீகோர் மற்றும் டியாகோ கார்களுக்கு சிறப்பான வரவேற்பு\nNext articleடாடா டிகோர் கார் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/7635.html", "date_download": "2021-07-30T20:15:11Z", "digest": "sha1:I6ONAC55WMLAQECIVVR655R52IHBKDSG", "length": 8362, "nlines": 65, "source_domain": "www.cinemainbox.com", "title": "", "raw_content": "\nமீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டும் குஷ்பு\nHome / Cinema News / மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டும் குஷ்பு\nமீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டும் குஷ்பு\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த குஷ்பு, ரஜ்னிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் குஷ்பு, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார்.\nஇரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற நடிகை குஷ்பு, திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்ததோடு, தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அதில் நடிக்கவும் செய்தார்.\nஇப்படி சினிமா மற்றும் சீரியல் இரண்டிலும் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் வலம் வந்த குஷ்பு, அரசியலில் ஈடுபட தொடங்கினார். திமுக-வில் இணைந்து கட்சி பணியாற்றிய அவர், பிறகு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். மீண்டும் கட்சி தாவியவர், தற்போது பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.\nநடந்த முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு, பா.ஜ.க-வின் முக்கியமான பலமாக கருதப்பட்டதோடு, தனது மொத்த திறமையையும் தேர்தல் களத்தில் இறக்கினார். ஆனால், அவருடைய திறமை அனைத்தும் புஸ்பானமாகி போனது போல் நடிகை குஷ்பு, தேர்தலில் படுதோல்வியடைந்தார்.\nதேர்தலுக்கு முன் பா.ஜ.க-வின் பீரங்கியாக இருந்த குஷ்பு, தற்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் போன நிலை உருவாகியிருக்கிறது. பா.ஜ.க-வின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் குஷ்பு இல்லாமல் இருக்க மாட்டார் என்ற நிலை தேர்தலுக்கு முன்பு இருந்தது. ஆனால், தற்போது குஷ்பு இல்லாமல் தான் அனைத்து பா.ஜ.க நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.\nமொத்தத்தில், தேர்தலுக்கு முன் குஷ்பு, தேர்தலுக்கு பிறகு குஷ்பு, என்று பிரித்துப் பார்க்கும் அளவுக்கு குஷ்புவின் அரசியல் வாழ்க்கை படு மோசமாகியுள்���து. அவரை பா.ஜ.க-வினர் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், அரசியல் ஆட்டத்தை நிறுத்திய குஷ்பு, தற்போது மீண்டும் நடிப்பு ஆட்டத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம். தனக்கு வாழ்க்கை கொடுத்த நடிப்பு மீது மீண்டும் ஆர்வம் காட்ட முடிவு செய்திருப்பவர், பிரம்மாண்டமான தொலைக்காட்சி தொடர் ஒன்றை தொடங்கி, அதன் தானே கதையின் நாயகியாகவும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.\nதற்போது அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள குஷ்பு, விரைவில் அந்த தொலைக்காட்சி தொடரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான பாவல் நவகீதன்\nபடக்குழுவின் நலனுக்காக நடிகர் ஜெய் செய்த ஆபத்தான செயல்\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர்\n’திட்டம் இரண்டு’ மூலம் கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்\nரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு - நடிகர் விஜய்க்கு நீதிபதிகள் போட்ட புதிய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/bollywood-actor-aamir-khan-and-kiran-rao-divorce-after-15-years-of-marriage/", "date_download": "2021-07-30T19:41:53Z", "digest": "sha1:HM2KSLEX6AVD4BXI5TMNR2LPHGRHXSUZ", "length": 9133, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "15 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்தது.... மனைவியை விவாகரத்து செய்யும் அமீர்கான் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n15 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்தது…. மனைவியை விவாகரத்து செய்யும் அமீர்கான்\nNews Tamil News சினிமா செய்திகள்\n15 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்தது…. மனைவியை விவாகரத்து செய்யும் அமீர்கான்\nநடிகர் அமீர்கான் கடந்த 2005ஆம் ஆண்டு கிரண் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇந்��� 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம், எங்கள் உறவு உண்மையாக வளர்ந்தது. எங்கள் இருவரிடமும் நம்பிக்கை, மரியாதை மற்றும் பாசம் ஆகியவை இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன்-மனைவியாக இல்லாமல் ஒருவருக்கொருவர் துணையாகவும் ஒரு நல்ல பெற்றோராகவும் இருக்க முடிவு செய்துள்ளோம்.\nசில காலத்திற்கு முன்பே இதனை நாங்கள் திட்டமிட்டு, இப்போது அதனை செயல்படுத்த சரியான நேரம் என்பதை உணர்கிறோம். எங்கள் மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒன்றாக அவரை வளர்ப்போம், பாதுகாப்போம்.\nஇந்த முடிவுக்கு எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் புரிந்து கொண்டதற்கும் நன்றி. எங்கள் நலம் விரும்பிகளுக்கு நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவெனில் எங்களைப் போலவே இந்த விவாகரத்தை நீங்களும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக காண்பீர்கள் என்று நம்புகிறோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒளிப்பதிவு சட்ட திருத்தம் – கமல், சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தி, விஷால் எதிர்ப்பு\nகார்த்தியின் கைதி 2 படத்திற்கு தடை\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.topskynews.com/tag/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-07-30T20:24:07Z", "digest": "sha1:MSAPSP657QFOE6NLHPBK4MYS5PJETIMJ", "length": 3965, "nlines": 46, "source_domain": "www.topskynews.com", "title": "ஏவுகணை சோதனை – Topskynews", "raw_content": "\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\nகாஷ்மீர் பாஜக தலைவர் ராகேஷ் பண்ட���தா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமெகுல் சோக்சி விரைவில் நாடு கடத்தப்படுவார் என சிபிஐ இயக்குனர் தகவல்..\nபுல்வாமா தாக்குதலில் மரணமடைந்த மேஜர் துன்டியாலின் மனைவி இந்திய இராணுவத்தில் இணைந்தார்..\nஎதிரிகளின் ஏவுகணைகளை அழிக்கும் தொழிற்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..\nApril 7, 2021 April 7, 2021 top skynews\t0 Comments\tஇந்திய இராணுவம், இந்திய கடற்படை, ஏவுகணை சோதனை, சாஃப்\nஇந்திய கடற்படை கப்பல்களை எதிரி ஏவுகணையிலிருந்து பாதுகாக்க DRDO ஒரு சாஃப் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழிற்நுட்பமானது எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் எதிரிகளின் ஏவுகணையை திசை திருப்பி\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 76 வது தலைவராக மாலத்தீவின் வெளியறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பெரும்பான்மை ஆதரவுடன் அவர் இந்த தேர்தலில் வெற்ற பெற்றுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cardesignforum.com/pradhanmantri-ke-srz/275225-black-cardamom-in-tamil", "date_download": "2021-07-30T20:05:49Z", "digest": "sha1:CUHJXAN3DYGDQOMWGVXUKBNUKGA6I5KX", "length": 43164, "nlines": 7, "source_domain": "cardesignforum.com", "title": "black cardamom in tamil", "raw_content": "\nகார்களில் பொருத்தப்படும் புல் பார்களுக்கு பின்னால் மறைந்துள்ள ஆபத்துக்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. கிடு கிடு ஏற்றத்தில் ஐடி பங்குகள்..நிபுணர்களின் மாஸ் கணிப்பு.. Organic Black Cardamom Wholesaler in Chennai Tamil Nadu India - Suman Enterprises is well established Wholesale Supplier of Organic Black Cardamom in Chennai, Organic Black Cardamom Distributor from Chennai, Organic Black Cardamom Trader. Company Name State Address; AVT MCCORMICK INGREDIENTS PRIVATE LIMITED: Tamil Nadu: 60, RUKMINI LAKSHMIPATHY SALAI EGMORE CHENNAI TN IN 600008: ESVARAN FOODS MILLS PRIVATE LIMITED: Tamil Nadu: PLOT NO. Quality: Find here verified Black Cardamom manufacturers in Gujarat,Black Cardamom suppliers wholesalers traders dealers in Gujarat, Get Black Cardamom Price List & Quotation from Gujarat companies Directly Also see the translation in Gujarati or translation in English, synonyms, antonyms, related words, image and pronunciation for helping spoken English improvement or spoken Gujarati improvement. உங்க பீரியட் சரியாக வர இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்... Bhaswant M, Poudyal H, Mathai ML, et al. Reference: Anonymous. Usage Frequency: 1 cardamom definition: 1. a South Asian plant, the seeds of which are used as a spice: 2. a South Asian plant, the seeds…. அதனுடைய தனித்துவம் வாய்ந்த சுவை மற்றும் வாசனையால் இதனை சமையலுக்கு அனேக மக்கள் பயன்படுத்துகின்றனர். Reference: Anonymous, Last Update: 2020-10-24 ஆஸ்துமா, கக்குவான் இ��ுமல், நுரையீரல் இறுக்கம், மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் சிரை காசநோய் போன்ற சுவாச கோளாறுகளை, சிறிய அளவில் ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம். உடலில் உள்ள நஞ்சை நீக்குவதில் கருப்பு ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. Usage Frequency: 1 Do you want to clear all the notifications from your inbox Usage Frequency: 1 அதன் விளைவாக தலை முடி ஆரோக்கியமாகவும், திடமாகவும், பளபளப்பாகவும் மாறும். Cardamom is an Indian spice discern for its intense flavor and its conduction in traditional medicine. We are the company that gives priority to the quality at the reliable price which made us the distinct cardamom suppliers in Tamil Nadu, India. Its aromas a bit like camphor or mint and are mostly used … Reference: Anonymous, Last Update: 2015-10-11 அதை அறிவது எப்படி அப்ப அத இப்படி சாப்பிடுங்க.. உடம்பும் சீக்கிரம் குறையும்... பெண்களே Usage Frequency: 1 It has been created collecting TMs from the European Union and United Nations, and aligning the best domain-specific multilingual websites. Usage Frequency: 3 Usage Frequency: 2 We are the largest magnitude cardamom suppliers in India. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும். This spice is used whole in the pod in some Indian dishes, and can also be used to flavor Middle Eastern coffee. Reference: Anonymous, Last Update: 2017-10-30 Green cardamom Chhoti Elaichi கேரளாவை தாயகமாக கொண்ட மலபார் வகை ... Black Salt Kala Namak / Sanchal பாறை உப்பு, ஆனால் கந்தக மணம் கொண்டது. Quality: அதனால் ஆரோக்கியம் மேம்படும். Last Update: 2020-12-18 Reference: Anonymous, Last Update: 2020-07-12 Nutrients 2015;7(9):7691-707. இதில் இரண்டு வகைகள் உள்ளது - 'கருப்பு ஏலக்காய்' மற்றும் 'பச்சை ஏலக்காய்'. அதனால் அல்கலாய்டு பாதிப்பில் இருந்து உங்களை காக்கும். Reference: Anonymous, Last Update: 2020-08-23 அதனால் இரையாக அல்சர் மற்றும் செரிமான கோளாறுகள் எல்லாம் மெதுவாக சீராகும். கருப்பு ஏலக்காயில் உள்ள இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மார்பகம், குடல், முன்னிற்குஞ்சுரப்பி மற்றும் கருப்பை புற்றுநோயை தடுக்கும். Green and black cardamom in a diet-induced rat model of metabolic syndrome. Usage Frequency: 1 Tamil. இதயம் ஆரோக்கியமாக இருக்கும். Quality: Quality: அப்ப உங்களுக்கான எச்சரிக்கை என்ன தெரியுமா Quality: அமெரிக்காவில் வேகமாய் பரவிக் கொண்டிருக்கும் 'மூளையைத் தின்னும்' அமீபா- எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன Usage Frequency: 1 Get best price deals on black cardamom seeds in Coimbatore, Tamil Nadu. Usage Frequency: 1 ஏலக்காய் டீ, ஏலக்காய் பால், ஏலக்காய் மாலை என்று அதன் வாசனைக்காகவே அதனை பல வகைகளில் பயன்படுத்துகிறோம். Usage Frequency: 1 Black cardamom is a small herb with strong aromatic fragrances and can be availed in two varieties – ‘black cardamom’ and ‘green cardamom’. வயதான தோற்றம் சீக்கிரம் வருவதை தடுப்பதையும் சேர்த்து, சருமம் வெண்மையாக மாறுவதற்கும் கருப்பு ஏலக்காய் உதவி புரிகிறது. உங்க கிட்னில பிரச்சனை இருந்தா... இந்த உணவுகள ஒருபோ���ும் சாப்பிடவே கூடாதாம்...ஜாக்கிரதை... Usage Frequency: 1 Get best price deals on black cardamom seeds in Coimbatore, Tamil Nadu. Usage Frequency: 1 ஏலக்காய் டீ, ஏலக்காய் பால், ஏலக்காய் மாலை என்று அதன் வாசனைக்காகவே அதனை பல வகைகளில் பயன்படுத்துகிறோம். Usage Frequency: 1 Black cardamom is a small herb with strong aromatic fragrances and can be availed in two varieties – ‘black cardamom’ and ‘green cardamom’. வயதான தோற்றம் சீக்கிரம் வருவதை தடுப்பதையும் சேர்த்து, சருமம் வெண்மையாக மாறுவதற்கும் கருப்பு ஏலக்காய் உதவி புரிகிறது. உங்க கிட்னில பிரச்சனை இருந்தா... இந்த உணவுகள ஒருபோதும் சாப்பிடவே கூடாதாம்...ஜாக்கிரதை... பெண்களே Read to know the incredible health benefits og black cardamom in tamil. Quality: இப்போது நம் உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் தலை முடிக்கு ஏலக்காயால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கலாமா Reference: Anonymous. கருப்பு ஏலக்காய் இரையக குடல்பாதை ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. Call 08037432041 71% Response Rate. வயிற்றில் உள்ள அமிலங்களை கட்டுப்பாட்டில் வைக்கும். கருப்பு ஏலக்காயை சீரான முறையில் உட்கொண்டால். 8-வது தேர்ச்சியா Reference: Anonymous. கருப்பு ஏலக்காய் இரையக குடல்பாதை ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. Call 08037432041 71% Response Rate. வயிற்றில் உள்ள அமிலங்களை கட்டுப்பாட்டில் வைக்கும். கருப்பு ஏலக்காயை சீரான முறையில் உட்கொண்டால். 8-வது தேர்ச்சியா Get Verified Sellers Of Black Cardamom in Tiruchirappalli. Human translations with examples: தமிழ், உளுந்து பயன்கள், தேஷ் பொருள் தமிழில். Reference: Anonymous, Last Update: 2020-08-24 இந்த பழங்களை ஒன்றாக சாப்பிட்டால் அவை விஷமாக கூட மாறுமாம்... ஜாக்கிரதை... இது அத்தனை பயன்களை அளிக்கிறது. இதிலுள்ள கார்சினோஜெனிக்கிற்கு எதிரான குணம் க்ளுடாதியோன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உற்பத்தியாவதை அதிகரிக்கும். Our Mission is to properly prepare families when they need assistance. சரி உங்களுக்கு இளமையான அழகிய தோற்றம் வேண்டுமா Quality: கொலஸ்ட்ராலை குறைத்து உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இத ரெகுலரா சாப்பிடுங்க போதும்... Quality: கொலஸ்ட்ராலை குறைத்து உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இத ரெகுலரா சாப்பிடுங்க போதும்... We use cookies to enhance your experience. இந்த செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும். பக்க விளைவுகளே இல்லாமல் ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க இத பண்ணுனா போதும்... We use cookies to enhance your experience. இந்த செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும். பக்க விளைவுகளே இல்லாம��் ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க இத பண்ணுனா போதும்... பெண்களே Reference: Anonymous, Last Update: 2020-08-04 தூங்கும்போது நீங்க குறட்டை விடுவீங்களா அதனால் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும். சரி, கருப்பு ஏலக்காய் என்றால் என்ன அதனால் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும். சரி, கருப்பு ஏலக்காய் என்றால் என்ன Quality: Once the changes is done, click on the “Save Changes” option to save the changes. Kalpasi Pathar Ka Phool கருப்பு பாறை பூ Usage Frequency: 1 இறால் ரொம்ப பிடிக்குமா This spice should be taken with ease and proper consciousness when people are taking some medications. Reference: Anonymous, Last Update: 2020-09-06 Usage Frequency: 1 இதிலிருந்து எடுக்கப்படும் அதிமுக்கிய எண்ணெய் மன அழுத்தம் மற்றும் சோர்வை போக்கவும் உதவும். Scroll down the page to the “Permission” section . கருப்பு ஏலக்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் வீரியமிக்க உணர்வகற்றி குணம் அடங்கியுள்ளது. சுவாச பிரச்சனைகள் உள்ளதா Reference: Anonymous, Last Update: 2020-08-03 Find here black cardamom seeds dealers in Coimbatore with traders, distributors, wholesalers, manufacturers & suppliers. From promoting your heath to making your hair shiny, there are a number of ways this spice can be used. Top Companies Involved In Cardamom From Tamil Nadu. ஒரே வாரத்திற்குள் வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பது எப்படி Enquire Now. கருப்பு ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. Usage Frequency: 1 Quality: Here click on the “Settings” tab of the Notification option. Reference: Anonymous, Last Update: 2020-12-02 பற்களில் அழற்சி, ஈறுகளில் அழற்சி போன்ற பலவிதமான பல் பிரச்சனைகளை கருப்பு ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம். ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி Always try to buy black cardamom whole rather than in seed form as this spice begins to lose its potency and aroma once the skin is removed. இதயத் துடிப்பை கட்டுப்பாட்டில் வைப்பது இதன் முக்கிய குணமாகும். Reference: Anonymous, Last Update: 2020-07-05 To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar. ... loban powder meaning in tamil. Black cardamom, also known as Bengal cardamom, hill cardamom, Indian cardamom, greater cardamom, winged cardmom, Nepal cardamom, brown cardamom, and the scientific name is “Amomum subulatum”. black cardamom in tamil. உண்மையிலேயே க்ரீன் டீ தூள் கெட்டுப் போக வாய்ப்புள்ளதா இந்த ஏலக்காய் வெப்பத் தாக்கு மற்றும் சூரியவாதையிலிருந்து காக்கும் வல்லமையை கொண்டுள்ளது கக்குவான் இருமல், நுரையீரல் இறுக்கம், மூச்சுக் அழற்சி A limit to any spice intake including cardamom or else it starts giving reverse.. Its intense flavor and aroma உளுந்து பயன்கள், தேஷ் பொருள் தமிழில் # Trusted To flavor Middle Eastern coffee ML, et al of black cardamom in Tamil ஆன்டி-பாக்டீரியா குணங்களால் இதனை. Your heath to making your hair shiny, there are two types, Green and black cardamom dealers Icon next to the address bar கருப்பு அல்லது மலை ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை பொருளாகும் பொருள் தமிழில் கொண்டால், உள்ள. இதில் இரண்டு வகைகள் உள்ளது - 'கருப்பு ஏலக்காய் ' மற்றும் 'பச்சை ஏலக்காய் ' இந்த ஏலக்காய் தாக்கு விளைவாக தலை முடி ஆரோக்கியமாகவும், திடமாகவும், பளபளப்பாகவும் மாறும் பயன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் traders, distributors, wholesalers, with...: 7 Quality: Reference: AnonymousWarning: this alignment may be wrong.Please delete you. ஒருபோதும் சாப்பிடவே கூடாதாம்... ஜாக்கிரதை... தினமும் காலையில ஃபாலோ பண்ணுங்க போதும்... to. முடிக்கு ஏலக்காயால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கலாமா விளைவாக தலை முடி ஆரோக்கியமாகவும், திடமாகவும், பளபளப்பாகவும் மாறும் பயன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் traders, distributors, wholesalers, with...: 7 Quality: Reference: AnonymousWarning: this alignment may be wrong.Please delete you. ஒருபோதும் சாப்பிடவே கூடாதாம்... ஜாக்கிரதை... தினமும் காலையில ஃபாலோ பண்ணுங்க போதும்... to. முடிக்கு ஏலக்காயால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கலாமா. The changes is done, click on the Green “ lock ” icon next the தேவையான நீர்கள் சுரக்க கருப்பு ஏலக்காய் சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாக இருப்பதால், சிறுநீர் கழிப்பதிலும் ஆரோக்கியமாக. கொண்டால், உடம்பில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கி, சரும அலர்ஜிக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது சுவை... Are a number of ways this spice should be taken with ease and proper consciousness when are..., அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அது என்ன பற்றி கொண்டால், உடம்பில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கி, சரும அலர்ஜிக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது சுவை... Are a number of ways this spice should be taken with ease and proper consciousness when are..., அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அது என்ன பற்றி எதிரான குணம் க்ளுடாதியோன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உற்பத்தியாவதை அதிகரிக்கும் be used here click on “. They need assistance இதில் இரண்டு வகைகள் உள்ளது - 'கருப்பு ஏலக்காய் ' மற்றும் 'பச்சை ஏலக்காய் ' to எதிரான குணம் க்ளுடாதியோன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உற்பத்தியாவதை அதிகரிக்கும் be used here click on “. They need assistance இதில் இரண்டு வகைகள் உள்ளது - 'கருப்பு ஏலக்காய் ' மற்றும் 'பச்சை ஏலக்காய் ' to With examples: தமிழ், உளுந்து பயன்கள், தேஷ் பொருள் தமிழில், cardamom... ஏலக்காய் என்பது வீரியமிக்க வாசனையுடன் விளங்கும் ஒரு சிறிய செடியாகும் அவை விஷமாக கூட மாறுமாம்... ஜாக்கிரதை..., மூச்��ுக் குழாய் அழற்சி நுரையீரல்... Visit this site you agree to our use of cookies in India பளபளப்பான With examples: தமிழ், உளுந்து பயன்கள், தேஷ் பொருள் தமிழில், cardamom... ஏலக்காய் என்பது வீரியமிக்க வாசனையுடன் விளங்கும் ஒரு சிறிய செடியாகும் அவை விஷமாக கூட மாறுமாம்... ஜாக்கிரதை..., மூச்சுக் குழாய் அழற்சி நுரையீரல்... Visit this site you agree to our use of cookies in India பளபளப்பான புற்றுநோயை தடுக்கும் Usage Frequency: 1 Tamil domain-specific multilingual websites to 2018/2/27 undergo the tactics of farming உங்க பீரியட் சரியாக வர இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்.. including cardamom or else it starts giving reverse.... போக்கவும் உதவும் you feel so இதன் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியா குணங்களால், இதனை தலை An Indian spice discern for its intense flavor and its conduction in traditional medicine சருமத்திற்கு மற்றும் தலை முடிக்கு கிடைக்கும். Of spices ” and black cardamom in Tamil Usage Frequency: 1 Tamil M, Poudyal H Mathai. அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும் health benefits og black black cardamom in tamil meaning in Tamil Nadu, India என்பது வாசனையுடன். நுரையீரல் சிரை காசநோய் போன்ற சுவாச கோளாறுகளை, சிறிய அளவில் ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம் சருமம் வெண்மையாக மாறுவதற்கும் கருப்பு ஏலக்காய் தூண்டிவிடும் manufacturers An Indian spice discern for its intense flavor and its conduction in traditional medicine சருமத்திற்கு மற்றும் தலை முடிக்கு கிடைக்கும். Of spices ” and black cardamom in Tamil Usage Frequency: 1 Tamil M, Poudyal H Mathai. அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும் health benefits og black black cardamom in tamil meaning in Tamil Nadu, India என்பது வாசனையுடன். நுரையீரல் சிரை காசநோய் போன்ற சுவாச கோளாறுகளை, சிறிய அளவில் ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம் சருமம் வெண்மையாக மாறுவதற்கும் கருப்பு ஏலக்காய் தூண்டிவிடும் manufacturers அப்ப இந்த விஷயங்கள தினமும் காலையில ஃபாலோ பண்ணுங்க போதும்.. a widely used spice in Asian continent its. Supplier cardamoms in Tamil '' into Tamil it starts giving reverse effects spice can be used address bar தடுப்பதையும் விளைவுகளே இல்லாமல் ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க இத பண்ணுனா போதும்... உங்க தொப்பையை சீக்கிரமா குறைக்கணுமா இதனை உட்கொண்டால் தலை எரிச்சலும் To be the # 1 Trusted Document Management Consulting Group as Elaichi அழற்சி போன்ற பலவிதமான பல் பிரச்சனைகளை கருப்பு கொண்டு... மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் சிரை காசநோய் போன்ற சுவாச கோளாறுகளை, சிறிய அளவில் ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம் the Green lock To be the # 1 Trusted Document Management Consulting Group as Elaichi அழற்சி போன்ற பலவிதமான பல் பிரச்சனைகளை கருப்பு கொண்டு... மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் சிரை காசநோய் போன்ற சுவாச கோளாறுகளை, சிறிய அளவில் ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம் the Green lock ” options listed on the “ Permission ” section of spices ” the... கருப்பு ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம் available with multiple payment options and easy delivery Middle Eastern coffee ஏலக்காயை குணப்படுத்தலாம் Your inbox ஏலக்காய் பால், ஏலக்காய் பால், ஏலக்காய் மாலை என்று அதன் வாசனைக்காகவே அதனை பல வகைகளில்.. சமையலுக்கு அனேக மக்கள் பயன்படுத்துகின்றனர் சருமத்திற்கு உணவாக அமையும் ஏலக்காய் வெப்பத் தாக்கு மற்றும் சூரியவாதையிலிருந்து காக்கும் வல்லமையை. Continuing to visit this site you agree to our use of cookies சீக்கிரம். Leading supplier cardamoms in Tamil is known as Elakkai and in Hindi as Elaichi மருந்தாக பயன்படுத்தப்படுகிறது இவை கருப்பு சிறிய அளவில் ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம், மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் இறுக்கம், மூச்சுக் குழாய் அழற்சி, ஈறுகளில் அழற்சி பலவிதமான Leading supplier cardamoms in Tamil Usage Frequency: 1 Tamil traditional medicine Reference: AnonymousWarning: this alignment be. நுரையீரல் வழியாக காற்று சுற்றோட்டத்தை சுலபப்படுத்தும் பலன்களைப் பார்க்கலாமா குணங்களால், இதனை உட்கொண்டால் தலை சருமத்தில் எரிச்சலும் தொற்றுகளும் ஏற்படாது list of options some.... எண்ணெய்களில் ஒன்றாகும் Interactions: Green cardamom side effects are many side effects of black cardamom effects black. மற்றும் குடல் பாதைகளில் தேவையான நீர்கள் சுரக்க கருப்பு ஏலக்காய் தூண்டிவிடும் அப்ப இந்த விஷயங்கள தினமும் காலையில பண்ணுங்க அழற்சி, நுரையீரல் வழியாக காற்று சுற்றோட்டத்தை சுலபப்படுத்தும் நுரையீரல் சிரை காசநோய் போன்ற சுவாச கோளாறுகளை, சிறிய ஏலக்காயை அழற்சி, நுரையீரல் வழியாக காற்று சுற்றோட்டத்தை சுலபப்படுத்தும் நுரையீரல் சிரை காசநோய் போன்ற சுவாச கோளாறுகளை, சிறிய ஏலக்காயை அழற்சி போன்ற பலவிதமான பல் பிரச்சனைகளை கருப்பு ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம் அதனுடைய தனித்துவம் வாய்ந்த சுவை மற்றும் வாசனையால் இதனை அனேக அழற்சி போன்ற பலவிதமான பல் பிரச்சனைகளை கருப்பு ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம் அதனுடைய தனித்துவம் வாய்ந்த சுவை மற்றும் வாசனையால் இதனை அனேக From professional translators, enterprises, web pages and freely available translation repositories ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை இத. தொற்றுகளும் ஏற்படாது should be taken with ease and proper consciousness when people are taking some medications magnitude cardamom suppliers India. Enterprises, web pages and freely available translation repositories இவை இரண்டில் கருப்பு அல்லது ஏலக்காய்: Green cardamom side effects of black cardamom in Thammampatti the page to the “ Permission section. மார்பகம், குடல், முன்னிற்குஞ்சுரப்பி மற்றும் கருப்பை புற்றுநோயை தடுக்கும், சருமத்திற்கு மற்ற���ம் தலை முடிக்கு ஏலக்காயால் பலன்களைப்... பெறுவது வரைக்கும், இது பயன்படுகிறது இந்த செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும் Sellers of black cardamom dealers., முன்னிற்குஞ்சுரப்பி மற்றும் கருப்பை புற்றுநோயை தடுக்கும்... உங்க தொப்பையை சீக்கிரமா குறைக்கணுமா with,... The world ’ s very ancient spices and universally known as Elakkai and in as. சீக்கிரம் வருவதை தடுப்பதையும் சேர்த்து, சருமம் வெண்மையாக மாறுவதற்கும் கருப்பு ஏலக்காய் சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாக இருப்பதால், சிறுநீர் கழிப்பதிலும் ஆரோக்கியமாக விளங்கும் 2018/2/27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/devakottai-outside-bus/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-to-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-07-30T19:49:21Z", "digest": "sha1:47QB7LIYYF3AIYQTLVKDNAKZQQBG4C7Q", "length": 5984, "nlines": 128, "source_domain": "www.thekaraikudi.com", "title": "தேவக்கோட்டை to பேராவூரணி – தி காரைக்குடி", "raw_content": "\nHome தேவகோட்டை வெளியூர் பஸ் தேவக்கோட்டை to பேராவூரணி\nகீழே கொடுக்கப்பட்ட நேரம் தேவக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரமாகும்.\nபுறப்படும் இடம் புறப்படும் நேரம்\nPrevious articleதேவக்கோட்டை to பட்டுக்கோட்டை\nNext articleதேவக்கோட்டை to கரூர்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3C\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 3\nகாரைக்குடி to நாட்டுசேரி – 2D\nகாரைக்குடி to கடியாபட்டி – 8A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manasukulmaththaapu.blogspot.com/2008/03/", "date_download": "2021-07-30T21:19:23Z", "digest": "sha1:TE47ATOBWOOEXCMLX6R3QT7LVTD2ETHB", "length": 81288, "nlines": 442, "source_domain": "manasukulmaththaapu.blogspot.com", "title": "மனசுக்குள் மத்தாப்பூ: March 2008", "raw_content": "\nதுள்ளிச் சிரிக்கும் மத்தாப்பு ... மின்மினியாய் மத்தாப்பு மெருகேற்றும் முத்தாய்ப்பு\nமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க\nகாதல் எந்த நேரத்தில் வரும், எந்த வயதில் வரும், எப்படி வரும் என்றே தெரியாது........அப்படின்னு டயலாக் விடாமல், நேரா மேட்டருக்கு வரேன்.\nஎந்தக்காலக்கட்டத்தில் எல்லாம் காத���் அரும்புகிறது, அப்படி அரும்பும் காதல் நிலைத்து நிற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா அப்பருவத்துல் என பார்க்கலாமா.....\nஇந்த பள்ளிபருவக் காதல் பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' மட்டும் அடிப்படையாக கொண்டு வருவதாக இருக்கும்.\nபஸ்ஸடாண்ட், டியூஷன், ஸ்கூலில் உடன் படிக்கும் நட்பில் காதல்.........இப்படி பல பல அரும்பும்.\nஅநேகமாக சைட் அடிச்சு அடிச்சு ......பின் ஒரு காலக் கட்டத்துல தான் காதலாக மாறி, தத்தக்க பித்தக்கான்னு லவ் லெட்டர் எழுதிக்கிற நிலமை வரைக்கும் வரும்.\nஇந்த 16, 17 வயசுல வருகிற காதல் நிலைத்திருந்து கல்யாணத்துல போய் முடியுறது ரொம்ப கஷ்டம்.\nகாலப்போக்கில் படிப்பு, வேலை, ஊர் மாற்றம், ரசனை மாற்றம் இப்படி பலபல தடைகள் எல்லாம் தாண்டி தான் வரனும்.........அதுக்குள்ள தாவு தீந்திடும்\nஇந்தக் கல்லூரி காலத்துல காதல் வர்ரதுக்கு சான்ஸ் ஜாஸ்தி.\nகல்லூரி வாழ்க்கையினாலே 'லவ்' பண்ணிடனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருப்பாங்க பல பேர்.\nஇதில் சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.\nஅத விட்டுப்புட்டு கூட ஒரே கிளாஸ்ல படிக்கிற பையனையே லவ்ஸ் பண்ணினா, இந்த பொண்ணு படிச்சு முடிச்சு 22/23 வயசுல பொண்ணுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க, இந்த பொண்ணு அந்த பையன்கிட்ட,\n\"எங்க வீட்ல வந்து பொண்ணு கேளுங்க\"\n\"உங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்லிட்டீங்களா\n\"எப்போ நாம கல்யாணம் கட்டிக்கலாம்\nஇந்த பையனுக்கு அப்போதான் வேலை கிடைச்சும் கிடைக்காமலும் வாழ்க்கையில் ஒரு நிலமைக்கு வர முயற்சி பண்ணிட்டு இருப்பான், மீசையும் அப்போதான் பாதி பேருக்கு கொஞ்சமாச்சும் ஒரு சீரா வளர ஆரம்பிச்சிருக்கும்,\nவீட்டுல அப்போ போய் கல்யாண பேச்சு எடுக்கிற அளவுக்கு செட்டிலாகி இருக்க மாட்டான்......\nஸோ.....இந்த கல்லூரி காதல் 'ததிக்கின தோம்' ஆகிடும்,\nதக்கி முக்கி, படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு வந்து நாலு காசு சம்பாதிக்க அரம்பிக்கும் போது,\n'நமக்கு இந்த பொண்ணு சரி வருமா\n'அந்த பொண்ணு ஒகே வா'.....அப்படின்னு மனசு அலை பாய ஆரம்பிக்கும்.\nஇப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க, ஸோ......பேசி பழக நிறைய வாய்ப்பு கிடைக்கும்.\nஇப்படி பல விஷயங்களை பேசி புரிந்துக் கொள்ளலாம்.\nஅப்படி புரிந்துக் கொண்ட நட்பில் ஒரு காத���் உணர்வு தலை தூக்கினால் கப்புன்னு புடிச்சுக்கனும்.\nஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும் வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பிருக்கு.\n'பயபுள்ளைய.....கஷ்டபட்டுபடிக்க வைச்சேன், படிச்சு தன் கால்ல நின்னு சம்பாதிக்கிற திரானி வந்ததும், ஏறின ஏணிப்படி.......என்னை மதிக்காம, கூட வேலை பார்க்கிற புள்ளைய லவ்வு பண்ணிட்டானே\"\nகணேசன் மாமாவிற்கு மூச்சு திணறல் அதிகமாகி மீண்டும் ICU வில் அனுமதிக்கப்பட்டார். ரவியின் குடும்பம் மிகவும் கலங்கிப்போனது.\nராஜிக்கு மாமாவின் உடல் நிலை மோசமடைவதுப்பார்த்து மிகவும் கவலையாக இருந்தது. மாமா கடைசியாக பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.\n'மாமா எவ்வளவு பெருந்தன்மையா தன் விருப்பத்தைவிட்டுட்டு, எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொனார், இவரைப் போய் எவ்வளவு எதிர்த்து பேசியிருக்கிறேன்'\n\"சாமி, என் மாமா பாவம், நான் நிறைய சண்டை போட்டிருக்கேன் மாமாகிட்ட, ஆனா மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் மாமாவுக்கு உயிர் பிச்சை கொடுங்க ப்ளீஸ்\" ராஜி கண்ணிரோடு இறைவனிடம் மன்றாடினாள்.\nரவிக்கு உறுதுணையாக அவனது உறவுக்கார நண்பன் வரதன் உடன் இருந்தான். கடவுளின் அருளால் மாமாவின் உடல்நிலை முன்னேற்றமடைந்தது. நாலு தினங்களில் மாமா ரூமிற்கு கொண்டு வரப்பட்டார். மெதுமெதுவாக அவரது உடல் நிலை முற்றிலும் குணமானது. இனி கவலையில்லை , வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என டாக்டர் கூறிவிட, மாமாவை ஆலந்துறைக்கு அழைத்துச் செல்ல சந்தோஷத்துடன் முழுக்குடும்பமும் தயாரனது.\nஆலந்துறைக்கு போவதற்கு முன், ஆஸ்பத்திரியிலிருந்து நேராக ராஜியின் வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்றுவிட்டு, அதன்பின் ஆலந்துறைக்கு செல்வதாக முடிவெடுத்தனர்.\nரவியின் முகத்தில் ஒரு வித குழப்பத்தையும், சோகத்தையும் கவனிக்க தவறவில்லை வரதன்.\n\"ஏண்டா மாப்ள, இரண்டு நாளா உன் மூஞ்சி ஒரு தினுசா இருக்கு, என்னாச்சுடா\n\"இத நான் நம்பனுமாக்கும், நேரா மேட்டருக்கு வாடே\"\nரவி சுருக்கமாக 'பெங்களுர் பைங்கிளி' பற்றியும், ராஜியின் மேல் உருவான 'பனி மலை' பற்றியும் வரதனிடம் கூறினான்.\n இப்படியாடே ஒரு சொம்பு கஞ்சிக்கு கவுறுவீங்க அந்த புள்ள ராஜி அவ தங்கச்சி கூட சேர்ந்துட்டு என்னைய எம்புட்டு பாடுபடுத்துச்சு , அப்போ��ெல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணினேயேடா மச்சான், இப்போ...............இப்படி கவுந்துட்டியேடா\"\n\"அதான்டா எனக்கும் புரியல.................இதுக்கு பேருதான்........\"\n\"அய்ய.......ஹே நிறுத்துடா, சும்மா ஃபீலீங்க்ஸ் வுட்டுகிட்டு, 'இதன் பேரு தான் காதலா அதன் பேரு தான் காதலோ\" அப்படின்னு டயலாக் பேசினேன்னு வை.....மவனே கடிச்சே கொன்னுடுவேன்டா உன்ன\"\n\"டேய் மச்சி, டென்ஷன் ஆகாதேடா.....எப்படி ராஜிகிட்ட என் மனசுல இருக்கிறதை சொல்றதுன்னு ஒரு ஐடியா கொடுடா ப்ளீஸ்\"\n\"என்னய பார்த்தா உனக்கு எப்படி தெரியுது...........உன் டப்பா காதலே வேணாம்னு நான் கத்திட்டு இருக்கிறேன், நீ என்கிட்டவே ஐடியா கேக்கிறியா...........உன் டப்பா காதலே வேணாம்னு நான் கத்திட்டு இருக்கிறேன், நீ என்கிட்டவே ஐடியா கேக்கிறியா, இங்க பாரு மாப்ளே, எல்லாரும் லவ் பண்ணிட்டு தான் வீட்ல சொல்லி பெர்மிஷன் வாங்குவாங்க கல்யாணம் கட்டிக்க, ஆனா.........உனக்கு மச்சம்டி மாப்ளே, வீட்டு பெர்மிஷனோட பொண்ணு தேடி லவ் பண்ணபோற, சோக்கா ஒரு புள்ளைய பெங்களுர்ல லவ் பண்ணி, என் அண்ணிய ஆலந்துறைக்கு கூட்டிட்டு வர்ர வழிய பாருடே\"\n\"என்னடா நீயும் கால வாருர, சரி நடக்கிறது நட்க்கட்டும், ஃபிரியா விடுடா\"\n\"இப்படி சோக மூஞ்சி வைச்சுட்டு பேசினாலும் வேலைக்கு ஆகாதுடி\"\nஅதன் பின் ரவி வரதனிடம் தன் காதலை பற்றி பேசவில்லை.\nகணேசன் மாமாவை டிஸ்சார்ஜ் செய்து காரில் ராஜியின் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.\nராஜியின் அம்மா மரகதம், ஆரத்தி எடுத்து உயிர் பிழைத்து வந்த தன் அண்ணனை ஆனந்த கண்ணீரோடு வரவேற்றார்.\nமாமாவின் குடும்பத்தாரையும், மற்ற உறவினர்களையும் ராஜியும் அவள் குடும்பமும் அன்புடன் உபசரித்தனர்.\nராஜியிடம் தனியாக பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை ரவிக்கு. நேரம் செல்ல செல்ல ரவிக்கு டென்ஷன் அதிகமானது. ராஜியிடம் தன் மனதில் உள்ளதை சொல்லிவிட துடித்தான்.\n'வாயாடி தன் புரோபோசலை கிண்டலடித்து ஏதும் பதிலடி கொடுத்து விடுவாளோ' என்ற தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியது ரவிக்கு.\n'எத்தனைதான் துடுக்கத்தனமும் குறும்பும் உள்ளவளாக இருந்தாலும், தனக்கு காதலில் சம்மதமில்லை என்றாலும் கூட , நிச்சயம் கிண்டலுடன் மனதை புண்படுத்தும் வண்ணம்' ராஜி பதில் சொல்ல மாட்டாள் என நம்பினான் ரவி.\nமதிய உணவும் முடிந்து ரவியின் குடும்பம் ஆலந்துறைக்கு புறப்பட ஆயத்தமானது.\nஅனைவரு���் காரில் ஏறிவிட, ரவியின் கண்கள் ராஜியை தேடின...........வாசலுக்கு வெளியே ராஜியின் அப்பா அம்மா மட்டுமே நின்றிருந்தனர், 'எங்கே போய்ட்டா இவ..............அப்போ.......இப்போ.......வீட்ல அவ மட்டும் தான்............நைசா இப்போ உள்ள போய் பேசி பார்த்துரலாமா' என யோசித்தவனாய்,\nதன் செல் ஃபோன் யை ஹாலில் மறந்து வைத்துவிட்டதாக கூறி , ரவி மட்டும் ராஜியின் வீட்டிற்குள் சென்றான்.\nவீட்டிற்குள் டேபிளில் உணவு பரிமாறிய பாத்திரங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள் ராஜி.\n வாங்க.........எதை மறந்து வைச்சுட்டு போய்ட்டீங்க\"\n[டைம்மிங் தெரியாம 'லொட லொட'க்கிறாளே\n\"இல்ல ராஜி..............உன்கிட்ட கொஞ்சம் பேசனும்\"\n\"அந்த பெங்களுர் பைங்கிளி............உண்மையில்ல........அப்படி யாரும் இல்ல\"\n\"ஹா ஹா.........லவ் பண்ற மூஞ்சிய பார்த்தாலே தெரியாதா எங்களுக்கு\"\n\"அதெல்லாம் டாப் சீக்ரெட்......சரி அத சொல்லத்தான் இப்ப வந்தீங்களா\n\"அது மட்டுமில்ல.............எனக்கு ராஜி ன்னு ஒரு பைங்கிளியை பிடிச்சிறுக்கு\"\nராஜியின் பதிலுக்காக ரவி காத்திருக்க, கரெக்ட்டாக அந்த நேரம், ரவியின் அக்கா ருக்மணியின் மகள் அஞ்சலி வீட்டிற்குள் ஓடி வந்தாள்.\n\"ராஜி அத்த.........நீங்க எனக்கு வாங்கி கொடுத்தா barbie பொம்மைய மறந்துட்டேன், எடுத்துக் கொடுங்க\"\nபொம்மையை அஞ்சலியிடம் ராஜி கொடுக்க, அஞ்சலி \" நீங்க தான் குட் அத்தை, நான் கேட்டதும் Barbie பொம்மை எல்லாம் வாங்கி கொடுத்தீங்க, என் அம்மாகிட்ட தம்பி பாப்பா கேட்டுட்டே இருக்கிறேன், தரவேயில்ல\"\n\"அஞ்சலி செல்லம், டோண்ட் வொர்ரிடா, உனக்கு தம்பி பாப்பா தர அத்தைக்கு டபுள் ஓ.கே..........ரவி மாமாவுக்கு ஒகேவான்னு கேளு\"\nஅஞ்சலிக்கு அர்த்தம் புரியாமல் தன் Barbie பொம்மை கிடைத்த சந்தோஷத்தில் மறுபடியும் காருக்கு ஓடிவிட்டாள்.\nஅர்த்தம் புரிந்தவனாய் ரவி குறும்புடன் ராஜியை பார்க்க,\nவீட்டிற்கு வெளியிலுருந்து வரதன் ரவியை அழைக்க,\n\"எல்லாரும் உங்களுக்காகத்தான் வெயிட் பண்றாங்க, கிளம்புங்க\"\n\" என்ன அதுக்குள்ள விரட்டுற, ........இப்போதானே லவ் ஸ்டார்ட்டே ஆகிருக்கு\"\n\"அய்யோ ரவி............கிளம்புங்க, போய் நம்ம கல்யாண வேலையை ஆரம்பிங்க\"\n\"உன்னைவிட்டு எனக்கு.......போகவே மனசில்ல ராஜி\"\n\"ஆஹா.........விட்டா வீட்டோட மாப்பிள்ளையா இப்போவே டேரா போட்டுறீவீங்க போலிருக்கு\"\n\"என்ன சாப்பிடுறீங்க, காஃபி, டீ, ஜூஸ்\"\n\"ரொம்ப பிகு பண்ணிக்காதீங்க, ஜில்லுனு ஜூஸ் குடிங்க\"\nபதிலுக்கு காத்திராமல் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.\nஅவன் ஜூஸ் குடித்து முடிக்கும்வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\n\"எப்படி இருக்கா உங்க பெங்களூர் பைங்கிளி\n\"ஹலோ, Oscar Nominee ன்னு நினைப்பா\n\" நீங்க பெங்களுர்ல ஒரு பொண்ணை லவ்ஸ் பண்ற மேட்டர் தெரியும்னு சொன்னேன்\"\n\"லவ் மேட்டரை எப்படி வீட்ல சொல்றதுன்னு கூட தெரியாதா இப்படியா டக்குனு போட்டு உடைப்பாங்க மேட்டரை, உங்களால மாமா இப்படி ஆகிட்டாரு\"\n\"ஏய்..என்ன...அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை\"\n\"என்ன புண்ணாக்கு சம்பந்தமில்லை, லவ் மேட்டருதான் பக்குவமா சொல்ல தெரில, நீங்க 'அலைபாயுதே ' ஸ்டைல்ல ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்ட கதையாச்சும் ஒழுங்க சொல்லிடுங்க இப்போவே, அதிர்ச்சியோட அதிர்ச்சியா போகட்டும்\"\n\"மாமா வை இந்த நிலைமைக்கு ஆளாக்கினது நீங்க, இப்ப எதுக்கு என்கிட்ட கத்துறீங்க\"\n\"எதுக்கு வீட்டுக்குள்ள கூப்பிட்டு வம்பிழுக்கிற நீ\"\n\"உங்க கிட்ட வம்பிழுக்க இங்க யாருக்கும் ஆசையில்ல\"\n\"சே...நீ மாறவே இல்ல, ருக்குவை கூப்பிடு, நான் கிளம்பனும்\"\n\"அக்கா அப்போவே ஆட்டோல ஹாஸ்பிடலுக்கு போயாச்சு, அஞ்சலி பாப்பா தூங்குறா, அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க, நீங்க வந்ததும் சாப்பாடு கூடை கொடுத்தனுப்ப சொன்னாங்க\"\n\"பின்ன எதுக்குடி வேணும்னே பொய் சொல்லி வீட்டுக்குள்ள வரவைச்சே\"\n\"எங்க வீட்டுக்குள்ளே வரவேமாட்டேன்னு 2 வருஷத்துக்கு முன்னாடி சவால் விட்டீங்க இல்ல, அதை தோக்கடிக்கதான் உள்ளே கூப்பிட்டேன்..........வெவ்வே, வெவ்வே\nகிண்டலுடன், முகபாவம் மாற்றி வேடிக்கை காட்ட, ரவிக்கு அவளை 'பளாரென' அறைய வேண்டும்போல் இருந்தது. அப்படி அரைஞ்சாலும் திருந்தாத ஜென்மம் என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே சாப்பாடு பையை மட்டும் அவளிடம் வாங்கி கொண்டு ஹாஸ்பிடலுக்கு தன் பைக்கை ஓட்டினான்.\nஹாஸ்பிடலில் ரவியின் அப்பா இருந்த ரூமிற்கு அருகில் ரவி வந்ததும், திறந்திருந்த கதவின் வழியாக அறையினுள் அவனது அம்மாவும், அக்காவும் பேசிக்கொள்வது நன்றாக கேட்டது ரவிக்கு...\n\"ஏன்டி ருக்கு, இந்த புள்ள ராஜி நம்ம அஞ்சலி பாப்பாவை நல்லா பாத்துகிறா, நேரத்துக்கு நல்ல சமைச்சு கொடுத்து விடுறா, நல்ல புள்ளையாத்தாண்டி இருக்கிறா\"\n\"ஆமாம்மா, என்னையும் அத்தை வீட்ல அவளும் அத்தையும் நல்லா கவனிச்சுக்கிறாங்கமா\"\n\" ஆனா கொஞ்சம் வாய் ��ொழுப்புதாண்டி அவளுக்கு ஜாஸ்தி\"\n\"யாரு தான்மா வாயாடல, நான் என் கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம வீட்ல எவ்வளவு வாயாடுவேன், அப்போ எல்லாம் நீ ரசிக்கதானேமா செய்த, இப்போ பாரு, கல்யணமாகி ஒரு புள்ள பிறந்ததும் எப்படி பக்குவமாகிட்டேன். அது அது அந்தந்த வயசுல பொண்ணுங்க கொஞ்சம் லொட லொட, துறு துறு வாயாடித்தனம் பண்ணத்தான் செய்வாங்க, அதெல்லாமா தப்பா நினைப்பாங்க\n\"ஆமாம்டி ருக்கு, நான் தான் அவ மேல கொஞ்சம் வெறுப்பா இருந்துட்டேன், நல்ல பொண்ணுதாண்டி இந்த ராஜி\"\n\"என்னம்மா பண்றது, நம்ம ரவிதான் வேற பொண்ணை லவ் பண்றானே, யாருக்கு யாருன்னு அந்த கடவுள் தான்மா முடிவு பண்ணனும்\"\n என் அம்மாவையே மாத்தி மயக்கிட்டாளா இந்த பாதகத்தி இவ போடுற வெளிவேஷம் எல்லாம் புரியாம அக்காவும் அம்மாவும் அவளுக்கு ஜால்ரா அடிக்கிறாங்களே. எனக்கு இருந்த ஒரே சப்போர்ட் என் அம்மா......அவங்களே 'அந்தர் பல்டி' அடிச்சுட்டாங்களே\nநல்ல வேளை Bangalore ல ஒருத்திய லவ் பண்றேன்னு சொல்லி வைச்சேன், இல்லினா என் அம்மாவே இவள என் தலைல கட்டிவிட்டிருவாங்க போலிருக்கு, ' என யோசனையுடன் நின்றுகொண்டிருந்த ரவியின் முகத்துக்கு முன் அழகிய விரல் சொடுக்கு போட்டு அவன் சிந்தனையை கலைக்க,\nதன் நிலைக்கு வந்தவனாய் திரும்பிப் பார்த்தான் ரவி, அங்கு அஞ்சலி பாப்பாவுடன் ராஜி,\n\"அஞ்சலி தூங்கி எழுந்ததும் அவ அம்மாக்கிட்ட போகனும்னு அழுதா, அதான் என் வண்டியில கூட்டிட்டு வந்தேன். எப்போவே சாப்பாடு கூடை வாங்கிட்டு வந்தீங்க, இன்னும் ரூம் வாசல்ல நின்னு ' பெங்களுர்ல' டூயட் பாடிட்டு இருக்கிறீங்களா , மாமாவுக்கு கரெக்ட் டைம்க்கு சாப்பாடு கொடுக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்கார்ல, இப்படி பகல் கணவு கண்டுக்கிட்டு நின்னா என்ன அர்த்தம், சாப்பாடு கூடைய இப்படி என்கிட்ட கொடுங்க, நான் ரூம்குள்ள போய் சாப்பாடு கொடுக்கிறேன் எல்லாருக்கும், நீங்க அஞ்சலியை பார்த்துக்கோங்க\"\n'இவ்வளவு நேரம் இவளை 'பளார்'ன்னு இரண்டு அறைவிடனும்னு துடிச்சுட்டு இருந்தேன், இப்ப 'படபட'ன்னு பொரிஞ்சுத்தள்ளுரா, நானும் எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருக்கிறேன்,\nஎப்போ சாப்பாடு கூடை அவ கைல போச்சு\nஅஞ்சலி பாப்பா என் கைல எப்போ வந்தா\nகுழப்பத்துடன் ரவி நிற்க, சிறிது நேரத்தில் அவனது அம்மாவும், அக்காவும் அஞ்சலி பாப்பாவிற்கு பிஸ்கட் வாங்கி கொடுக்�� கடைக்கு அவளை அழைத்துச் செல்ல, ரவியை ரூமுக்குள் போய் லஞ்ச் சாப்பிட சொன்னார்கள்.\nரவி அப்பாவின் ரூமிற்குள் செல்ல, அங்கு......ராஜி கணேசன் மாமாவிற்கு கஞ்சி ஊட்டிக்கொண்டிருந்தாள்.\n' உங்க மகனை கட்டிக்கிட்டு உங்க வீட்டு மருமகளா நான் ஆனா, உங்களுக்கு கஞ்சி தான் ஊட்டுவேன்' என்று தான் மாமாவிடம் சொன்னது ஞாபகம் வந்தது ராஜிக்கு,\nமாமாவுக்கும் அது ஞாபகம் வரவே, இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.\nதன் அப்பாவுக்கு ராஜி கஞ்சி ஊட்டி விடுவதும், வாயிலிருந்து வழியும் கஞ்சியை பக்குவமாக துடைத்து விடுவதும், இருவரும் அர்த்த புன்னகை புரிந்துக் கொள்வதும் கண்ட ரவியின் மனதில், எரிந்து கொண்டிருந்த 'எரிமலை' ......'பனிமலையாக' உருமாறியதை உணர்ந்தான் ரவி.\n'கண்டதும் காதல்' ஒருவகை என்றால்,\n'இந்த பெண் என்னோடு மட்டுமல்லாமல் என் குடும்பத்தோடும் அன்பில் ஒன்றிப்போனால் வாழ்க்கை எப்படி இனிக்கும்' என்ற உணர்வு ஏற்படுத்தும் உணர்வு மற்றொரு வகை.\nமகன் ரவி தங்களையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்த கணேசன், கை அசைத்து சைகையினால் அவனை அருகில் அழைத்தார்.\nராஜியையும் ரவியையும் மாறி மாறி பார்த்த கணேசன் மெதுவாக பேச ஆரம்பித்தார்.\nstrain பண்ணிக்க வேண்டாம் என்று ராஜி கூறியும் கேட்காமல் பேசினார் கணேசன்,\n\"ரவி............ராஜி........மன்னிச்சிடுங்க என்னை, நான் தான் உறவு விட்டு போககூடாதுன்னு உங்க கல்யாணத்துக்கு ரொம்ப வற்புறுத்திட்டேன். வாழ போறவங்க நீங்க, இந்த காலத்து புள்ளைங்க நீங்க...உங்களுக்குன்னு தனிப்பட்ட விருப்பம் எதிர்ப்பார்ப்பு இருக்கும், சொந்தம்ன்ற ஒரே காரணத்துக்காக கட்டி வைக்க நினைக்கிறது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டேன்.\nரவி, நீ அந்த பெங்களுர் பொண்ணு விபரம் கொடுப்பா, எனக்கு உடம்பு சரியானதும், நானே பேசி முடிக்கிறேன்,\nராஜிம்மா.....உன்னைத்தான் மாமா ரொம்ப கஷ்டபடுத்திட்டேன், உனக்கு மாமாதான்டா மாப்பிள்ளை பார்ப்பேன், எப்படி பையன் வேணும்னு மட்டும் சொல்லு, மாமா அப்படி ஒரு பையனை உன் முன்னால கொண்டுவந்து நிறுத்துறேன்\"\nஅப்பா பேச பேச ரவியின் ' பனி மலை' உருகியது....\n'ஐய்யோ, யாரு எப்போ கட்சி மாறுவாங்கன்னெ தெரிலியே\nசரி இந்த கள்ளி மூஞ்சில என்ன 'ரேகை' தெரியுதுன்னு பார்க்கலாம்,' என்று ரவி அவளை ஓரக்கண்ணால் பார்த்தால்.....\n'உனக்கு மாப்பிள்ளை பார்க்குறேன்' என்று தன் மாமா சொன்�� போது சிவந்த முகம் வெட்கத்தோடு இன்னும் ஜொலித்துக்கொண்டிருந்தது ராஜியிடம்\nஇது வேலைக்கு ஆகாது, சொன்ன பொய்யை காப்பாத்த பெங்களுர் போனதும் 'பைங்கிளி' வேட்டை ஆரம்பித்து விட வேண்டியதுதான் என முடிவெடுத்தான் ரவி.\nமுடிவுடன் ரவி தன் அப்பாவை பார்க்க, அவ்வளவு நேரம் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பெருமூச்சு விட ஆரம்பித்தார்,\n\"சீக்கிரம் டாக்டர கூப்பிடுங்க ரவி.......\"\nபள்ளி, கல்லூரி கால நட்புகள், படிப்பிற்கு பின் சில வருடங்களில் மங்கி , மறைந்து/ மறந்து போய்விடுகிறது. தற்போது ஆர்குட், ஆன் லைன் சாட், இ-மெயில் லில் அவ்வப்போது 'ஹாய்' ஆவது சொல்லிக்கொள்ள முடிகிறது.\nஇத்தகைய தொடர்பு கூட இல்லாமல், சில வருடங்கள் தொடர்பு அற்று போன நட்பினை ஏதேச்சையாக சந்திக்க நேரிடும் போது, ஆண்கள் தன் சக ஆண் நண்பனிடம் முன்பு நட்பு நெருக்கதிலிருந்த காலத்தில் பழகியது போல் ஒரளவுக்காவது பேசி பழகிக்கொள்ள முடியும். ஆனால், பெண் நட்பினை அவ்வாறு சந்திக்கும் தருணங்களில் பெரும்பாலும் அப்பெண்கள் திருமணமாகி, கணவன் - குழந்தை என குடும்ப பெண்ணாகியிருப்பர், அப்போதும் அவரிடம் அதே நட்போடு பேச முடியுமா சந்திப்பில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் சந்திப்பில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்னென்ன பேசலாம், எவற்றை பேசாமல் தவிர்ப்பது நல்லது என்பதை பற்றி என் கருத்துக்கள்...\n*.எவ்வளவுதான் கலகலப்பாக பேசிப்பழகும் பெண்ணாக இருந்தாலும், திருமணத்திற்கு பின் பெண்கள் தங்களுக்கென்று ஒரு வரைமுறையை நட்பு வட்டாரத்தில் வைத்திருப்பர். அது அவரது குடும்ப சூழ்நிலை, மற்றும் அவளது கணவரின் இயல்பை பொறுத்து அமையும். இந்த புது கோட்பாட்டுடன் இருக்கும் உங்கள் தோழியின் நிலையை உணராமல், முன்பு பேசிப்பழகிய அதே குறும்பு கேலிகளுடன் பேச முனைவது நல்லதல்ல.\nஅதிலும் முக்கியமாக அவரது கணவரின் தன்மை தெரியாமல் அவருக்கு முன்பாகவே கல்லூரி கலாட்டாக்களை பேசி உங்கள் தோழியை வம்பில் மாட்டி விடாதிருங்கள்.\n*.உங்கள் தோழிக்கு குழந்தைகள் இருப்பின், அவர்களைப் பற்றிய வாலுதனம்,குறும்புகள் போன்ற விசாரிப்புகளில் உரையாடலை வளர்க்கலாம்.\n*.அவரது கணவரையும் உரையாடலில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தன் கணவனிடம் தன் நண்பன் அதிகம் பேசவேண்டும் என பெரும்பாலான பெண்கள் விரும்புவர்.\n*.தோழியின் கணவர் உங்களிடம் எத்தனைதான் சகஜமாக பேசினாலும், உங்கள் நட்பு காலத்து கல்லூரி லூட்டிகள், வகுப்பில் ஒவ்வொருத்தருக்கும் வைத்த 'புனை' பெயர்கள், வகுப்பில் சக மாணவர்களின் காதல் கதைகள் பற்றி விபரம் அள்ளித் தெளிக்காதீர்கள்.\n*.கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு ,\" இவளை கட்டிகிட்டு, வசமா இவ கிட்ட மாட்டிக்கிட்டீங்க\" என்று தோழியின் கணவரிடம் போட்டு கொடுக்காதீர்கள்.\n*.அதே சமயம், உங்கள் தோழியின் அருமை பெருமைகளையும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்து தள்ளி அவரது கணவருக்கு புகைச்சல் உண்டு பண்ணிடாதீங்க.\n*.நட்பில் தொடர்பு விட்டுப்போன இடைப்பட்டக் காலத்தில் எப்படி எல்லாம் 'மிஸ்' பண்ணினீங்க உங்கள் தோழியை என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.\n*.நீண்ட நாட்கள் கழித்து சந்தித்தபின் அவளின் தொலைபேசி எண் கிடைத்தாலும் கூட, அவளே கூப்பிட்டால் ஒழிய நீங்களாக ஃபோன் செய்யாமல் இருப்பது சால சிறந்தது.\n*.மின்னஞ்சல் தொடர்பை தொடர்ந்தாலும், ஃபார்மலாக அனுப்புவதே நலம். ஏனெனில் மனைவிகளின் பாஸ்வார்டுகள் அவர்களின் கணவன்மார்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்புண்டு.ஸோ, இ-மெயிலில் பாசமழை பொழிந்து குடும்பத்தில் குழப்பம் செய்ய வேண்டாமே\n*. உங்கள் தோழியின் மணவாழ்வில் விரிசல் இருப்பின், அதை உங்களிடம் தனிமையில் அவர் தெரிவித்தால், ஆலோசனை கூறுங்கள், எந்த உதவி செய்வதாயினும் அவரது கணவரின் கவனத்திற்கு கொண்டு வருவது சிறந்தது.\nஅவரது கணவன் மேல் தவறு இருப்பினும் , அதை மிகைப்படுத்தி பேசாமல், பொதுவான குடும்ப நண்பர்கள் மூலம் பிரச்சனையை தீர்க்க முயலுங்கள்.\nஉங்கள் பங்களிப்பை தனித்து செய்வது பாராட்டுக்குரியது அல்ல.\n\\பதிவிற்கு ஆலோசனையும், ஊக்கமுமளித்து உதவிய நண்பர் 'வினையூக்கி' செல்வாவிற்கு மனமார்ந்த நன்றி\nமாமாவின் மனசுல ..... பகுதி -2\nமாமாவின் மனசுல - பகுதி 1\nகணேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கே.ஜி ஹாஸ்பிட்டலில் ICU வில் அனுமதிக்கப்பட்டார். Bypass surgery செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஹாஸ்பிடல் வராண்டாவில் கண்ணீருடன் ரவியின் தாய் கல்யாணி ஒரு புறம், விசும்பலுடன் ராஜியின் தாய் மரகத்ம் ஒரு பக்கம். குழப்பமும் கவலையுமாய் நின்ற ரவியை ராஜியின் அப்பா ஆறுதல் படுத்தி, அடுத்து என்ன செய்வது, தன் நெருங்கிய நண்பன் சிறந்த Cardiologist, அவருக்கு தகவல் அனுப்பி வரவழைக்கிறேன் என்று தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nமதியம் கணேசன் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனதிலிருந்து அங்கு யாரும் எதுவும் சாப்பிடாமல் இருந்தனர், அனைவருக்கும் ஹாஸ்பிடல் கேன்டினில் டீயும் டிபனும் வாங்கி வந்தாள் ராஜி,\nடீ கூட குடிக்க மறுத்த ரவியிடம்,\n\"இப்படி எவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்க போறீங்க, டீயாச்சும் குடிங்க ப்ளீஸ்.....டீ கரெக்ட் சூடுலதான் இருக்கு.......நிஜம்மா\n\"சும்மா முறுக்கிக்காதீங்க, டீ யை குடிங்க இப்போ\"\nஅவளது வற்புறுத்தலை தட்ட முடியாமல் ரவி டீ பருகினான்.\nராஜி டீ குடிக்கச் சொல்லி தன் மகனை கட்டாயப்படுத்துவதையும், அவனும் பேச்சை மறுக்காமல் டீ குடித்ததையும், தன் கண்ணீருக்கு நடுவிலும் ஓரக்கண்ணால் பார்க்க தவறவில்லை கல்யாணி.\nசென்னையிலிருக்கும் ரவியின் அக்கா ருக்மணிக்கு தகவல் சொன்னதால், அவளும் கணவன், குழந்தை அஞ்சலியுடன் காரில் நேராக கேஜி ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தாள்.\nமகளை கண்டதும் ரவியின் அம்மா, மகளை கட்டிக்கொண்டு கதறி அழுதார்.\n'இரவில் குழந்தை அஞ்சலி என்னுடன் இருக்கட்டும்' என சொல்லி ராஜி குழந்தையை எடுத்துக்கொண்டு தன் அப்பாவுடன் , அருகில் இருக்கும் தன் வீட்டீற்கு சென்றாள்.\nSurgery க்கு முன் மாமாவை ICU வில் பார்த்த ராஜிக்கு ஏனோ மனம் மிகவும் பாரமாக இருந்தது.\nமாமாவிடம் தான் எதிர்த்து பேசியதால்தான், அவருக்கு இப்படி ஆகிவிட்டது என கலங்கினாள்.\n'தன் மகள் ராஜிக்கு, ரவிக்கும் திருமணம் முடிக்க ரொம்ப ஆசைப்பட்டாரே அண்ணன், ஏங்கி ஏங்கியே இப்படி ஆகிட்டாரே' என்று தன் மனதுக்குள் புலம்பித் தள்ளினாள் ராஜியின் தாய் மரகதம்.\n'நான் சும்மா இருந்திருக்க கூடாதா இவனை Bangalore லிருந்து வரவைச்சது தப்பா போச்சே, இவன் இப்படி ஒரு அதிர்ச்சி கொடுப்பான்னு நினைக்கவேயில்லையே, நான் கொஞ்சம் பொறுமையாயிருந்து பக்குவமா எடுத்து சொல்லியிருக்கலாமோ' என தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தாள் ரவியின் தாய் கல்யாணி.\n'எல்லாம் என்னால தான், ராஜியுடன் கலயாணம் வேணாம்னு மறுத்துச் சொல்ல இப்படி ஒரு புருடா விட்டா , அது வினையா போச்சே, அப்பா இப்படி ஆகிட்டாரே' என குற்றவுணர்வில் கூனிகுறுகி போயிருந்தான் ரவி.\nSurgery முடிந்து டாக்டர் இன்னும் 24 மணிநேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என சொல்லி��ிட, ரவியின் குடும்பம் மிகவும் கலங்கிப்போனது.\nஅழுதுகதறும் மரகதத்தையும்,கல்யாணியையும், ராஜியும் ருக்மணியும் ராஜியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ரவிக்கு உறுதுணையாக ராஜியின் தந்தையும் , அவனது நண்பன் வரதனும் ஹாஸ்பிடலில் இருந்தனர்.\nவீட்டில் நான்கு பெண்களும் தெய்வத்தை வேண்டியபடி டாக்டரின் பதிலுக்காக காத்திருந்தனர், அப்போழுது ரவியின் அக்கா ருக்மணி தன் தாயிடம்,\n\"ஏன்மா அப்பா நல்லாத்தானே இருந்தார், திடீருன்னு அவருக்கு என்னாச்சும்மா,தோட்டத்துல வேலை பார்க்குறவங்ககிட்ட ஏதும் கோபப்பட்டாரா, எதுக்கும் டென்ஷன் ஆனாராம்மா\nருக்கு காரணம் கேட்க, ராஜியும் மரகதமும் கல்யாணியின் முகத்தை நோக்க, கல்யாணி பேந்த பேந்த விழித்தாள்,\n\" சொல்லும்மா, என்னம்மா நடந்துச்சு\n\"ஆமாம் அண்ணி சொல்லுங்க, எங்க வீட்டுல இருந்து போறப்போ அண்ணன் நல்லாத்தானே புறப்பட்டுப் போனார், தீடிருன்னு என்ன ஆச்சு அண்ணி\" மரகதம் தன் அண்ணனின் மனைவி கல்யாணியை நோக்கினாள்.\nகல்யாணி அத்தையின் பார்வையே சரியில்லை, அவளது பார்வை தன் மீது பட்டு பட்டு திரும்புவதும் குழப்பமாக இருக்கவே, ராஜி ' இதில் ஏதோ மேட்டர் இருக்கு, நாம சம்பந்த பட்டதா இருக்குமோ' என சுதாரித்துக் கொண்டு அத்தையின் மேலிருந்து கண்களை விலக்கி, வேறு எங்கோ பார்ப்பது போல் திரும்பிக்கொண்டாள்.\nமகள் ருக்கு மறுபடியும் வற்புறுத்தி கேட்க, கல்யாணி பேச ஆரம்பித்தாள்,\n\" அவன்.....நம்ம........ரவி Bangalore ல ஒரு பொண்ணை காதலிக்கிறானாம், அவன் இதை சொன்னதும்தான் அப்பா அதிர்ச்சியில் நெஞ்சை பிடிச்சுட்டு விழுந்துட்டாரு ருக்கு\" விசும்பினாள் அத்தை.\n பையன் ' பெங்களுர் பைங்கிளி'யை டாவடிக்கிறானா ஹப்பாட, ஒரு வழியா நான் தப்பிச்சேன், இந்த நெட்டையன்கிட்ட இருந்து \nஆனா அத்தை தான் பாவம், பையனுக்கு H1 விசா கிடைச்சிடுச்சு, சீக்கிரம் US க்கு போய்டுவான், பொண்ணு வீட்டுக்காரங்க கியூ ல நிப்பாங்கன்னு கனவு கண்டாங்க. அமெரிக்க மாப்பிள்ளை கட்டிக்க இப்போ பொண்ணுங்க விருபுறதில்லைன்னு அத்தைக்கு தெரில போலிருக்கு. கல்யாணமாகி அமெரிக்கா போய் சமையல் வேலையிலிருந்து பாத்ரூம் கழுவுற வேலை வரைக்கும் நாமளே தான் பண்ணனும், அதே இந்தியாவில இருந்தா, ஒவ்வொரு வேலைக்கும் ஒரு வேலை ஆளு வைச்சுட்டு, சோஃபாவில் கால் நீட்டிட்டு ஹாயா டிவி பார்க்கலாம், இத வ���ட்டுப்புட்டு எவளாச்சும் அமெரிக்கா போய் கஷ்டபடுவாளா'\nஎப்படியோ ' பெங்களுர்காரிக்கு' ஒரு பெரிய தாங்க்ஸ் என்னைய காப்பாத்திட்டா'\nஎன மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள் ராஜி\nராஜியின் அம்மா முகம் ஏமாற்றத்தில் வாடியதை ருக்குவும், கல்யாணியும் கவனிக்க தவறவில்லை.\nSurgery successfull ஆக நடந்திருந்தது,இரண்டு நாட்களில் மாமா சகஜநிலைக்கு வர ஆரம்பித்தார்.\nஹாஸ்பிடலில் இருக்கும் மாமா குடும்பத்துக்கு ராஜி தன் வீட்டிலிருந்து உணவு சமைத்து எடுத்து வந்தாள் தினமும், அஞ்சலி பாப்பாவையும் பார்த்துக்கொண்டாள்.\nஒரு நாள், ராஜியின் வீட்டிலிருந்த தன் அக்கா ருக்குவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச்செல்ல தன் பைக்கில் ராஜியின் வீட்டிற்கு வந்தான் ரவி.\n'நான் உன் வீட்டுக்கு இனிமே வரமாட்டேன், நீயும் எங்க வீட்டுக்கு இனிமே வரவே வராதே' என ராஜியுடன் 2 வருஷத்துக்கு முன் சவால் விட்ட ரோஷத்தால் , ராஜியின் வீட்டிற்குள் செல்லாமல் பைக்கிலிருந்த படியே ' ஹார்ன்' அடித்தான் ரவி.\nஹார்ன் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியில் வந்த ராஜி, புன்னகையுடன் ,\n\"அக்கா குளிச்சுட்டு இருக்காங்க, இப்ப கிளம்பிருவாங்க, நீங்க உள்ளே வாங்க\"\n\"ப்ரவாயில்ல.......நான் இங்கேயே வெயிட் பண்றேன்\"\n\"எவ்வளவு நேரம் இப்படி வெயில்ல வெயிட் பண்ணுவீங்க, ப்ளீஸ் வீட்டுக்குள்ள வாங்க\"\nகெஞ்சலுடன் ராஜி வற்புறுத்த, அவளது வெகுளிதனமான பார்வையும், அவளது குடும்பம் இவனது குடும்பத்துக்கு செய்து வரும் உதவிகளும் அவனுக்குள் ஒரு நன்றிவுணர்வை ஏற்படுத்த, தன் பிடிவாதத்தை தளரவிட்டு வீட்டிற்குள் வந்தான்.\nஎனக்கொரு 'boy friend' வேணுமடா....\n' அப்படின்னு கேட்குறது ரொம்ப சாதாரனமா போச்சுங்க,\n'No , I dont' ன்னு பதில் சொன்னா, அவங்க நம்மல இளப்பாம ஒரு லுக் விடுவாங்க பாருங்க,\nஅது 'student status symbol'யே உன்கிட்ட இல்ல, நீயெல்லாம் என்னத்த படிச்சு......அப்படின்னு சொல்லும் அந்த லுக்கு\nஎன்னடா இது வம்பா போச்சுன்னு, அடுத்த தடவை அப்படி கேள்வி கேட்டப்போ, ரொம்ப விபரமா\" I have lots of friends and many of them are boys, so I do have lots of boy friendS' அப்படின்னு பெரிய பிஸ்துவாட்டம் பதில் சொல்லி, படு கேவலமா லுக்கு விட்டுட்டு போய்டாங்க,\nசரி , அப்படி என்னதான் அவசியம் student life ல் 'Boy Friend' வைச்சுக்கன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணினா......பல தகவல்கள் கிடைச்சது,\nகாலம் கலி காலங்க, பாருங்க ரெண்டு பொண்ணுங்க எப்படி விளக்கம் கொடுக்கிறாங்கன்னு, அதிலிருந்து தகவல் அறிஞ்சுகோங்க......\nப்ரியா:ஹாய் வித்யா, என்ன dull அடிக்கிற\nவித்யா:யா ப்ரியா, இந்த வீக்கெண்ட் நான் ஊருக்கு போகல. ஹாஸ்டல்ல போர் அடிக்குது..\nப்ரியா:எங்க உன் கூடவே சுத்திட்டு இருப்பாளே உன் தோழி ஐஷ்வர்யா\nவித்யா:ஆங்... அவளா, அவ ஆளோட movieக்கு போய் இருக்கா. ஆமாம் ப்ரியா நீ பொதுவா வீக்கெண்ட்ஸ் ரூம்ல இருக்க மாட்டியே, உன் பாய் ப்ரண்ட் கூட ஊர் சுத்த போய்டுவியே, என்ன இந்த வீக்கெண்ட் அம்மணி ரூம்ல இருக்கீங்க\nப்ரியா:அதுவா, அவனுக்கு உடம்பு சரி இல்லை விது. டைபாய்ட் fever, பாவம் பையன் ரெஸ்ட் எடுக்கிறான்.ஐஷ்வர்யா அவ பாய்ப்ரெண்ட் கூட படத்துக்கு போனும்னு உன்னை கழட்டி விட்டுடாளா, உனக்கும் ஒரு BF இருந்தா இப்படி வீக்கெண்ட் ஹாஸ்டல் ரூம் சுவற்றை வெறிச்சு பார்த்துட்டு இருக்காம ஜாலியா ஊரு சுத்தலாம் இல்ல\nவித்யா:வீக்கெண்ட் போர் அடிக்காம ஊரு சுத்துவதற்கெல்லாம் BF வைத்துக்க முடியுமா\nப்ரியா:ஹேய் விது, என்ன இப்படி கேட்டுட்ட BF இருக்கிறது எவ்வளவு useful தெரியுமா\n ஓசில Burger, Pizza கிடைக்கும், அதுக்காக எல்லாம் ஒருத்தனை BF ஆ வைச்சுக்கனுமா\nப்ரியா:ஹையோ விது, இப்போ பசங்க எல்லாம் ரொம்ப விபரம், பர்கர்க்கும் Pizzaக்கும் பில் அவனுங்க கட்ட மாட்டானுங்க, சரியா பில் கட்டற நேரத்துல ,செல்போன்ல சிக்னல் கிடைக்கலனு பொய் புழுகிட்டு phoneல பேசுராப்ல escape ஆகிடுவானுங்க. அவனுக்கும் சேர்த்து நாம தான் தண்டம் அழனும\nவித்யா:அடப்பாவமே, அப்புறம் எதுக்கு ப்ரியா BF வைச்சுகிட்டா usefulனு சொன்ன\nப்ரியா:'சொத்தையோ, லொட்டையோ', 'கஞ்சனோ, நோஞ்சானோ', ஒருத்தன BFனு சொல்லிகிட்டோம்னு வை, மத்த பசங்க தள்ளி நின்னு சைட் அடிப்பானே தவிற, ஜொள்ளு விட்டுகிட்டு பின்னாடி வர மாட்டான், அதுனாம இந்த இம்சைல இருந்து தப்பிச்சுகலாம். அப்பிறம் ஒரு கார் அல்லது ஒரு பைக் வைச்சிருப்பான், நமக்கு ட்ரைவர் வேலை பார்ப்பான், நம்ம ஆட்டோ சார்ஜ் மிச்சம்... அதுனால அவனுங்க பர்ஜர்க்கும் pizzaக்கும் pay பன்ன வைச்சு அட்ஜஸ்ட் செய்துபாங்க விபரமா சரி பொழைச்சு போனு கண்டுகாம இருந்துவிடுவது தான்\nவித்யா:எவனோ நாலு பேரு ஜொள்ளு ஊத்தறதுல இருந்து தப்பிச்சுக்க ஒரு சொத்தை பையனை லவ் செய்து கட்டிகனுமா\n BF ஐ யாரு கல்யாணம் பன்னிப்பா\nவித்யா:ஐய்யோ, அப்போ இந்த BF வந்து லவ்வர் இல்லையா, இவனை கல்யாணம் கட்டிக்க மாட்டியா\n என்ன வித்யா இ��்படி பழமா இருக்க BFக்கும், லவ்வர்க்கும் 'definition and difference' தெரியாம, எப்படி B.E Final year வரைக்கும் வந்த நீ BFக்கும், லவ்வர்க்கும் 'definition and difference' தெரியாம, எப்படி B.E Final year வரைக்கும் வந்த நீ\nப்ரியா:BF னா ஜஸ்ட் நண்பனான அவன் பாய்.... முஸ்லீம் பாய் இல்ல.. BOY Boy..ஒகே வா லவ்வர்னா ஒருத்தனை மனசார விரும்பி, இவன் கூட காலம் முழுசா வாழனும்னு தோணும், அப்படி ஒருத்தனை லவ் பன்னினாதான் அவனுக்கு லவ்வர்னு பேரு. இந்த பாய் ப்ரெண்ட் எல்லாம் சும்மா ஊர் சுத்த, movie கு கூட துணைக்கு வர, Student life ல status ல ஒரு பந்தாவுக்காக மட்டும் தான்\nவித்யா:அப்போ இந்த BF ஐ காலேஜ் லைப் முடிஞ்சதும் கழட்டி விட்டுடுவியா அவன் சண்டைக்கு வர மாட்டானா\nப்ரியா:ஹாஹாஹா... அவனுங்களுக்கும் தெரியும், இந்த பொண்ணு GF மட்டும் தான், கொஞ்ச நாள் pizza வாங்கி தந்துட்டு அப்புறம் கழண்டுக்கும் அப்படினு. அவனும் prepared ஆ தான் இருப்பான், \"good bye\" சொல்லிகிட்டு கழண்டுகிட்டா ரொம்ப எல்லாம் அலட்டிக்க மாட்டான் அதனால் லவ்வர விட BF தான் ரொம்ப Safe.\nவித்யா:அடிபாவிகளா... சரி 5 நிமிஷம் வெயிட் பண்ணு,. ரெடி ஆயிட்டு வந்துடறேன்.. நாம ரெண்டு பேரும் இப்போ spencers போலாம்..\nப்ரியா:என்ன மேடம்.... திடீர்னு spencer.........\nவித்யா:எனக்கொரு boy friend வேணுமடா ப்ரியா... அதுக்குதான் spencer visit. அங்கே போய் BF hunting முடிச்சிட்டு வந்துடலாம் ஒகேவா\nப்ரியா:அப்படி முன்னேறும் வழிய பாரு Will wait for you\nஆண்-பெண் நட்பில் தன்னலமே மேலோங்கி இருப்பது பற்றியும், அதனை இத்தலைமுறை இளைஞர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது பற்றி நான் படித்த ஒரு ஆங்கில பதிப்பை அப்படியே தமிழாக்கம் செய்யாமல், இயல்பான உரையாடலோட பதித்திட நினைத்துதான் இப்பதிவு\nமேலைநாட்டு கலாச்சாரத்தின் தாக்குதலில் ஆண்-பெண் நட்பிலும் எவ்வாறு சுயநலம் காணப்படுகிறது என்பதை, 'நண்பர்களுக்கு' விளக்கி உஷார் படுத்தும் எண்ணத்தில் தான் பதிவிட்டேன்.இதில் என் தனிப்பட்ட கருத்துக்களோ, யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணமோ இல்லை\nடீன் ஏஜ் Vs பெற்றோர்\nகாதலில் விழாமல் தப்பிப்பது எப்படி\nமனசே மனசே குழப்பமென்ன....இதுதான் வயசு காதலிக்க\nமனைவியின் மனதை கவர்வது எப்படி\nபெண்களின் மனதை கவர்வது எப்படி\nநீ வேண்டும்..நீ வேண்டும்..என்றென்றும் நீ வேண்டும்\nஎனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ\nஇந்த பூவுக்கும் வாசம் உண்டு...\nஎன் அப்பாவின் அன்பைத் தேடி...\nகாதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை...\nமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க\nமாமாவின் மனசுல ..... பகுதி -2\nஎனக்கொரு 'boy friend' வேணுமடா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/63-years-old-director-ready-to-assistant-director/", "date_download": "2021-07-30T21:08:45Z", "digest": "sha1:2M5RRD5HZNBCEXRXWOALSXKDSBQSEI2C", "length": 6290, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி, கமல் சேர்ந்து நடிச்சா அசிஸ்டென்டா கூட வேலை செய்ய ரெடி.. 63 வயது இயக்குனரின் ஆசை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினி, கமல் சேர்ந்து நடிச்சா அசிஸ்டென்டா கூட வேலை செய்ய ரெடி.. 63 வயது இயக்குனரின் ஆசை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினி, கமல் சேர்ந்து நடிச்சா அசிஸ்டென்டா கூட வேலை செய்ய ரெடி.. 63 வயது இயக்குனரின் ஆசை\nதமிழ் சினிமாவில் கமர்சியல் என்டர்டைன்மென்ட் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என காட்டியவர்கள் மிக முக்கியமான இயக்குனரான 63 வயது இயக்குனர் இப்போது கமல் மற்றும் ரஜினி சேர்ந்து நடித்தாலும் அந்த பட இயக்குனருக்கு அசிஸ்டெண்டாக வேலை செய்யக்கூட ரெடி என குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவின் இருதுருவ நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். கிட்டதட்ட பல தலைமுறை கண்ட நடிகர்களாக வலம் வரும் ரஜினி மற்றும் கமல் இப்போதும் சில முன்னணி நடிகர்களுக்கு செம டஃப் கொடுத்து வருகின்றனர்.\nபட்டை தீட்ட தீட்டத்தான் வைரம் என்பதை போல காலம் போகப் போகத்தான் இருவருக்கும் மார்க்கெட் வேற லெவலில் உள்ளது. அதிலும் ரஜினியின் படங்கள் எல்லாம் இப்போதும் மாபெரும் வசூலை கொடுத்து வருகின்றன.\nகமல் படங்கள் வசூல் செய்யவில்லை என்றாலும் ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும். அப்படித்தான் அடுத்ததாக விக்ரம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.\nஆரம்பத்தில் சேர்ந்து நடித்த ரஜினி கமல் ஒரு கட்டத்திற்கு பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. அதற்கு காரணம் கமலஹாசன் ரஜினிகாந்தை தனியாக படம் செய்யுங்கள் என்று சொன்னதுதான். அதை நினைத்து இன்றும் பெருமையாக பேசுவார் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட இருவருக்கும் பக்கா கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.\nஇந்நிலையில் ரஜினி மற்றும் கமல் இருவரும் இப்போது இணைந்து நடித்தாலும் அந்தப் படத்தை இளம் இயக்குனர் இயக்கினால் கூட அவர்களுக்கு அசிஸ்டென்டாக வேலை செய்ய ரெடி என கூறியுள்ளது அவரது பெருந்தன்மையை காட்டியுள்ளது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கமல், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், ரஜினி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/nayanthara-and-vignesh-top-angle-image-viral/", "date_download": "2021-07-30T21:15:11Z", "digest": "sha1:MT3FKJTHN4FNUI2H2YX6AMWGSJAWHMFJ", "length": 5895, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட நயன்தாரா-விக்னேஷ் புகைப்படம்: சமூக வலைதளங்களில் வைரல் | Chennai Today News", "raw_content": "\nடாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட நயன்தாரா-விக்னேஷ் புகைப்படம்: சமூக வலைதளங்களில் வைரல்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட நயன்தாரா-விக்னேஷ் புகைப்படம்: சமூக வலைதளங்களில் வைரல்\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்தில் டாப் ஆங்கிளில் உள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nநயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருப்பது போலவும் இந்த புகைப்படம் டாப் ஆங்கிளில்இருந்து எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது\nஇந்த புகைப்படத்தை நயன்தாராவின் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇந்த புகைப்படத்தை எடுத்தது யார் என்று தெரியவில்லை என்றாலும் மிகுந்த கலை அம்சத்துடன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது\nஅமித்ஷா டுவிட்டரை திடீரென முடக்கி வைத்த டுவிட்டர்: ஏன்\nதுப்பாக்கி ரிலீசாகி எட்டு வருடங்கள்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\n’நெற்றிக்கண்’ நயன்தாராவின் புதிய ஸ்டில்\nநயன்தாராவின் நெற்றிக்கண் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்: விக்னேஷ் டுவிட்\nவிவேக் மறைவு குறித்து விக்னேஷ் சிவன் பதிவு செய்த டுவீட்\nவிக்னேஷ் சிவன், நயன்தாராவின் ஈஸ்டர் சிறப்பு புகைப்படம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/02/blog-post_27.html", "date_download": "2021-07-30T19:14:04Z", "digest": "sha1:PNTDJRVU6BIOHTZG3YPWGCS6QFLDE3W7", "length": 2236, "nlines": 26, "source_domain": "www.flashnews.lk", "title": "ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மொஹமட் சகீல் நீதிமன்றில் ஆஜர்", "raw_content": "\nHomeLocal Newsஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மொஹமட் சகீல் நீதிமன்றில் ஆஜர்\nஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மொஹமட் சகீல் நீதிமன்றில் ஆஜர்\nசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மத்ரசா பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் ஆகியோர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை மற்றும் புத்தளம் பிரதேசத்தில் மத்ரசா பாடசாலையொன்றினுள் தீவிரவாதம் கற்பித்தமை ஆகிய குற்றசாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/2_24.html", "date_download": "2021-07-30T19:57:38Z", "digest": "sha1:E3PHHCV7TUCWL2M6AIX2UK63BATPP2W5", "length": 9647, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "விசாரணை கைதி மரணம்: 2 காவலருக்கு ஆயுள். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / தலைப்பு செய்திகள் / நீதிமன்ற செய்திகள் / விசாரணை கைதி மரணம்: 2 காவலருக்கு ஆயுள்.\nவிசாரணை கைதி மரணம்: 2 காவலருக்கு ஆயுள்.\nவிசாரணைக் கைதி மரண வழக்கில் 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 1991-ஆம் ஆண்டு பிரகாசம் எனும் விசாரணைக் கைதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.\n10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. பேசின் பிரிட்ஜ் காவல்நிலைய காவலர்கள் சுப்பையா மற்றும் வரதராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் இருவருக்கும் தலா ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை தலைப்பு செய்திகள் நீதிமன்ற செய்திகள்\nஇதற்கு கு���ுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய��ான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/sangam-global-live-broadcast-april-3-2021-2/", "date_download": "2021-07-30T19:33:40Z", "digest": "sha1:K42WFMNETNG6OPNV5WDPHKMKNAUMYDKY", "length": 4910, "nlines": 51, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nபேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மறைந்தது, நமது தமிழ் தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கும், மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் .\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/09/blog-post_27.html", "date_download": "2021-07-30T20:45:14Z", "digest": "sha1:RO6SP4EVJVERORCATLZVAAD65C6SGA7Q", "length": 18669, "nlines": 263, "source_domain": "www.ttamil.com", "title": "நாயகன் இல்லாமல் ஒரு திரைப்படம் ~ Theebam.com", "raw_content": "\nநாயகன் இல்லாமல் ஒரு திரைப்படம்\nதஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்நிலையில், மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். பெண்ணின் கணவர்தான் கொலை செய்திருக்க கூடும் என்று எல்லோரும் நம்பும் நிலையில், போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் குற்றாவாளிகளை திறமையாக கண்டுபிடிக்கும் டேனியை (நாய்) வைத்து கணவர் கொலை செய்ய வில்லை என்று கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.\nகொலையாளிகளை பற்றி தீவிரமாக விசாரிக்கும் நிலையில், வரலட்சுமியின் தங்கை அனிதா சம்பத்தும் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரலட்சுமிக்கு கிடைக்கிறது. இறுதியில் அந்த கொலைகளை செய்தது யார் எதற்காக செய்தார்கள் வரலட்சுமி எப்படி கண்டு பிடித்தார்\nபடத்தின் மொத்த பளுவையும் தூக்கி சுமக்கிறார் நடிகை வரலட்சுமி. மிடுக்கான தோற்றத்துடனும் ரப்பான முகத்துடனும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். தங்கை மீது பாசம், கொலையாலிகளை பிடிக்க வேண்டும் என்ற வெறி என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.\nகளவாணி 2 படத்தில் நடித்த துரை சுதாகர் இந்த படத்தில் போலீசாக வருகிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் வினோத் கிஷன் இதற்கும் முன் இது போன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் பெரியதாக தெரியவில்லை.\nசிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிகிறார் அனிதா சம்பத். வேலா ராமமூர்த்தி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். துப்பறிவாளனாக வரும் டேனி சிறப்பு. இன்னும் நிறைய காட்சிகள் டேனிக்கு வைத்திருக்கலாம்.\nகிரைம் திரில்லர் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் எல்.சி.சந்தானமூர்த்தி. தேவையற்ற காட்சிகளை வைக்காமல் 1 மணி நேரம் 35 நிமிடத்தில் படத்தை முடித்திருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.\nசந்தோஷ் தயாநிதி, சாய் பாஸ்கர் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது. பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.\nமொத்தத்தில் ‘டேனி’ மிதமான வேகம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் ப���ுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு - என்ன ...\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /05\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇரண்டாம் உலகம் -திரை தந்த வித்தியாசமான ஒரு கதை\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 09\nவயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\n\"அலைபாயும் மனது நான் அல்ல''\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர்[கூட்டப்புளி] போலாகுமா\nசித்தர்கள் வகுத்த வியக்க வைக்கும் #தமிழ்_எண்ணியல்\nநன்று நல்கும் சித்தரின் நான்கு நாலடி / 03\n\"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே\"\nநாயகன் இல்லாமல் ஒரு திரைப்படம்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 07\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆய...\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /02\nபெண் சுதந்திரம் பேசுவது திருமண வாழ்வை முறித்திடுமா\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\nஅதிக கார்டியோ உடற்பயிற்சி செய்தால்....\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /01\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிரு��்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=24&Itemid=126&lang=ta", "date_download": "2021-07-30T19:20:31Z", "digest": "sha1:FVEH3VN47RVTFLTFJVXSOTNPRWGWTYVP", "length": 19354, "nlines": 238, "source_domain": "daph.gov.lk", "title": "ஏற்றுமதி/ இறக்குமதி செயன்முறை", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்த��்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nகால்நடைகள் மற்றும் கால்நடை உற்பத்திகள் என்பவற்றின் இறக்குமதிகள்\nE- mail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகாப்புரிமை © 2021 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2013/05/", "date_download": "2021-07-30T20:32:02Z", "digest": "sha1:T6WWVKPAARAQGKFZABBTUIN56IJXSJLI", "length": 47309, "nlines": 310, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: மே 2013", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசெவ்வாய், மே 28, 2013\nநான் கவிதைகள் இட்டே நிரப்பி கொண்டிருக்கிறேன்\nஉனை பார்க்கும் போது எனை பார்க்க மறுக்கிறாய்\nபார்க்காத போதோ பார்த்த வண்ணமே இருக்கிறாய்\nநம்மால் நேர்ந்த நம் காயங்களுக்கு\nநான் ஆசை எனும் பேரலைகளால் சூழ்ந்திருக்க\nநீ மட்டும் ஆழ் கடல் அமைதியில்\nவிலை மதிப்பில்லா பொக்கிஷங்கள் பட்டியலில் எனக்காக\nநீ விடும் கண்ணீரையும் சேர்த்திருக்கிறேன்\nநீ பேசாத பொழுதுகளில் உன் கொலுசுடன்\nநீ உனக்குள் பதுக்கிய என் காதலை எப்போது வெளி கொணர்வாய்\nஎன எப் பொழுதும் விழிப்புடன் நான்\nஎன் வாழ்க்கை பாலைவனமாய் மாறியிருந்த சமயம்\nஒரு வற்றாத ஜீவ நதியாய் நுழைந்தவள் நீ\nஎன் இதழ் காயத்திற்கு மருந்தாகுமோ\nஉன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும்\nவா நம் வெற்றியை உலகம் கொண்டாடட்டும்\nஎனது இளமை எழுதும் கவிதை நீ.... தொடர்கதையின் அத்தியாயங்களில்\nநான் குறிப்பிட்டிருந்த கவிதை வரிகள்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், மே 28, 2013 3 கருத்துகள்\nஞாயிறு, மே 19, 2013\nஸ்வீட் காரம் காபி - 19-05-2013\n(சூது கவ்வினாலும் எதிர் நீச்சலிடு)\nநான் ஸ்டாப் காமெடி படம் இது. விமர்சனம் எதையும் படிக்காமல்\nபடம் பார்க்க போனதால் படம் பார்க்க நல்ல சுவாரஸ்யமா இருந்துச்சு.\nஆள் கடத்தலை சீரியஸா பார்த்திருக்கோம். இதிலே அதையே நகைச்சுவையா ரூட் போட்டு பண்ணிருக்கார் நலன் குமரசாமி.\nவிஜய் சேதுபதி வேலையில்லாத மூன்று நண்பர்களுடன் சேர்ந்து\nஆள் கடத்தி பணம்சம்பாதிக்கிறார்.மந்திரியின் மகனை கடத்தும் போது\nவரும் சுவாரசிய கலாட்டாக்கள் தான் கதை.விஜய் சேதுபதி கடத்தப்பட்ட பெண்ணின் தந்தையிடம் பணம் வாங்கி கொண்டு நடந்து வரும் இடம் , எம்.எஸ்.பாஸ்கர் மனைவி கணவன் அடிப்பதை கண்டு பயந்து அலறுவது போல் நடித்து, உள்ளே வந்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு இம்சை நீ சாப்பாடை போடு என்று சாதாரணமாக சொல்லும் இடம். என்று படம் நெடுக நாம் ரசிக்க காட்சிகள் இருக்கிறது. அதே போல் வசனமும் அங்கங்கே பளீரிட்டு நம்மை சிரிக்க வைக்கிறது .\"டெய்லி 18 டி குடிக்கிறவனை கடத்த பிளான் தேவையில்லை ஒரு டீ கடை போட்டா போதும்\" இது ஒரு சாம்பிள் ஹீரோயின் இருக்கு ஆனால் இல்லை என்பது போல் செய்திருக்கும் இயக்குனரின் புத்திசாலிதனம் பளிச்சிடுகிறது. சந்தோஷ் நாராயண் இசையில் துட்டு மணி..... பாடல் பார்க்கும் போது நமக்கே ஆடலாம் போல தோணுது. மந்திரி மகன் கடத்தலை எப்படி போலீஸ் கண்டு பிடிக்கவில்லை.\nதவறுகளை நியாயபடுத்தும் விதமான கதை இதெல்லாம் மைனஸ்\nஎன்றாலும் அதையெல்லாம் தூர வைத்து விட்டு நம்மை ரசிக்க வைத்திருக்கிறது, ஒவ்வொரு காட்சியையும் கேரக்டரையும் கவனம்\nஎடுத்து செய்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம்.\n(மனசை அள்ளும் இந்த சூது கவ்வும் )\nஹீரோ பெற்றோர் வைத்த பெயரை மாற்றி கொண்டு புது பேரில் வெற்றி பெற ஆசைப்பட்டு வெற்றி பெற்று மீண்டும் தன் பெற்றோர் வைத்த பெயரால் அழைக்கபடுவதை விரும்புவதே கதை. ஹீரோ சிவ கார்த்திகேயன் தன் பெயரால் அவர் படும் அவஸ்தை காதல் லட்சியம் என்று அவரது கேரக்டரை ரசிக்க முடிகிறது.பிரியா ஆனந்த் பள்ளி ஆசிரியையாக புடவையிலும் சுடிதாரிலும் பார்க்கும் போது மனசை அள்ளுகிறார். இடைவேளைக்கு பின் கதை வேறு உலகத்தில் பயணிப்பதால் முதல் பாதியின் டெம்போ குறைந்தார் போல் ஆகி விடுகிறது. விளையாட்டு வீராங்கனை நந்திதாவுக்காக பழி வாங்க புறப்பட்ட மாதிரி இருக்கிறது\nஇதற்கு பதில் இப்படி செய்திருக்கலாம். படம் ஆரம்பிக்கும் போது சிவ கார்த்திகேயன் நந்திதா விடம் பயிற்சி பெற வர, அவர் எதற்காக நீ பயிற்சி ��ெறுகிறாய் என்று கேட்க சிவா என் புது பெயரில் அறியப்பட ஆசைபடுகிறேன் என்று சொல்ல பெற்றோர் வச்ச பெயர்லயே என்னாலே விண் பண்ண முடியல நீ அப்பா அம்மா வைக்காத புது பெயர் மாற்றி என்ன சாதிக்க\nபோறே என்று சொல்லி தன் கதையை அவர் சொல்ல பின்பு சிவா\nதன் கதையை சொல்வதாக அமைத்து பின் ஜெயிக்கும் கட்சிகளை வைத்திருக்கலாம். பாடல்களில் அனிருத்தின் இசையில் , பூமி என்னை சுத்துதே பாடல் நம் காதுகளை சுற்றுகிறது.தனுஷ் வரும் பாடல் வாழை இலை போட்டு பரிமாறிய சைவ சாப்பாட்டில் முட்டை ஆம்லேட் வைத்ததை போன்று தோன்றுகிறது.பள்ளி கூட காட்சிகள்,மாரத்தான் பயிற்சி காட்சிகள், நண்பர் கல்யாணத்தில் நடக்கும் கலாட்டா , ஹீரோவின் நண்பராக வரும் சதீஷ் அடிக்கும் வசனங்கள் என்று படம் முழுவதும் நம்மை ஈர்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார்\nவலைபதிவர் நண்பர் பால கணேஷ் அவர்கள், தனது மின்னல் வரிகள் தளத்தில் எழுதி புத்தகமாக வெளியிட்ட சரிதாயணம் நூல் படித்தேன்.\nஎனக்கு நகைச்சுவையாக எல்லாம் எழுத வராது.ஆனால் நகைச்சுவையாக எழுதப்படும் கதைகளை விரும்பி படிப்பேன். அந்த வகையில் நான்\nவிரும்பி படிப்பது பால கணேஷ் எழுத்துக்களை. இந்த புத்தகத்தில்\nவரிகளின் இடையிடையே மின்னலாய் வெளிப்படும் நகைச்சுவை நம் முகத்தில் புன்னகையை பளீரிட வைக்கிறது.\nஅகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த அந்த பெண் நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாக பார்த்து பார்த்து பெருமூச்சு விட்டாள், சரிதா குறைவு குறைவு என்று (அதாங்க லோ லோன்னு ) அலறினாள், நான் பொறுமை இழந்து கடுங்கோபம் கொண்டதன் விளைவு முன் மண்டை வீங்கி விட்டது அவளுக்கல்ல எனக்கு சுவரில் மடல் மடேலென்று முட்டி கொண்டால் பின் என்னாகும்.\nஇப்படி நெடுக வரும் நகைச்சுவையுடன், ஹோட்டல் லில் சரிதாவுடன் சாப்பிட செல்வது, கார் ஓட்ட கற்று கொள்வது, செந்தமிழ் கற்று கொள்வது, நண்பன் குடும்ப வாண்டுகளால் வீட்டில் படும் அவஸ்தை பகுதிகளை விரும்பி ரசித்தேன். எழுத்தாளர் திரு பட்டுகோட்டை பிரபாகர் மதிப்புரையில்\nவெளி வந்திருக்கிறது இந்த புத்தகம். பால கணேஷ் சார் ஒரு கண்டிப்பான வேண்டுகோள் .(சரிதாயணம் தொடர்ந்து எழுதியாகணும்)\nஎனது நண்பரின் நண்பர் ( நமக்கும் நண்பர் தானே) திரு. ராம் கிருஷ��ணா கடலூரில் வசிக்கிறார். அவர் எடுத்திருக்கும் குறும் படம் காண நேர்ந்தது. தொழில் நுட்ப வசதிகள் குறைவாய் இருந்த போதும் படம் எடுத்திருக்கும்\nஅந்த குழுவினரின் முயற்சியை போன் செய்து பாராட்டினேன். அதற்கு\nஅவர் அடைந்த சந்தோஷம் பார்த்து எனக்கே ஆச்சரியமாகி விட்டது.\nஅவரது கண் மற்றும் சட்டம் தன் கடமையை செய்யும் குறும் படங்களை\nஇங்கே பகிர்ந்திருக்கிறேன். ஸ்டோரி லைன், சீன்கள், மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் ப்ரெசென்ட் பண்ணிய விதத்தில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். நடிப்பு இன்னும் இயல்பாக இருந்திருக்க வேண்டும் அதனாலென்ன. குழந்தை நடக்க தொடங்கிய புதிதில் தத்தக்க புத்தக்க என்று நடந்தாலும் அதுவே அழகு தானே. நண்பர்களே நீங்கள் பார்த்து அவரை ஊக்கபடுத்துங்கள்.(வாழ்த்துக்கள் ராம் கிருஷ்ணா)\nசட்டம் தன் கடமையை செய்யும்\nசென்ற வார குமுதத்தில் கோவை மாநகர கமிஷனர்\nதிரு.ஏ.கே.விஸ்வநாதன் பற்றிய செய்தி படித்தேன். அதை இங்கே குறிப்பிடுகிறேன். காவல் துறையை சேர்ந்த ஒரு சாதாரண காவலர் குடிபோதையில் சிக்னலுக்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட, அந்த செய்தி பரபரப்பானது. விசாரிக்கிறோம் கமிசன் அமைக்கிறோம் என்றெல்லாம் சொல்லாமல், அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று தன் துறை சார்ந்த ஒருவரின் செயலுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார் கமிஷனர். மேலும் சமீபத்தில் கோவையில் நடந்த தீ விபத்தில் துணிச்சலாக செயல்பட்டு பலரது உயிரை காப்பாற்றிய இளைனர்களை போலீசார் சார்பில் முதலில் அழைத்து கௌரவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், எங்கே எது நடந்தாலும் பாராட்டுவதும் உற்சாகபடுத்துவது காவல் துறையின் கடமை என்கிறார். காவல் துறை என்றாலே ஒரு பயம் தோன்றுவது இயற்கை. அதை போக்கும் விதத்தில் செயலாற்றும் கமிஷனர் காவல் துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தைகளுக்கு தனி அர்த்தம் தருகிறார்\n( கிரேட் சலுட் சார்)\nநடிகை ஹன்சிகா 22 குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு தேவையான அணைத்து செலவுகளையும் அவரே ஏற்றிருக்கிறார்.\nநல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க\nவிஜய் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் புதுப்படம்\nபுல்லட் னு பேர் வைப்பாங்களோ\nமக்களின் நலன் கருதி எங்கள் ��ோராட்டத்தை கை விடுகிறோம் வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள்\nஅதே போல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தண்ணீரையும்\nபசுமை தீர்ப்பாயம் சொல்வது போல் தரமாய் தாருங்கள்\nஒரு மரம் கூட இல்லாத சிறையில் என்னை அடைத்தார்கள் -ராமதாஸ்\nநீ உடலில் அணியும் உடையை விட மேலானது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, மே 19, 2013 14 கருத்துகள்\n(இத்தனை நாளா நம்ம ப்ளாக் ல தொடர்கதை எழுதினதாலே, வேற எதை பத்தியும்\nஎழுத முடியல. இதோ ஒரு அனுபவ பதிவு)\nஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்துட்டு போறப்ப இங்கிலீஷை மட்டும் ஏன் விட்டுட்டு போனாங்க அதையும் எடுத்துட்டு போக வேண்டியது தானே. இப்படி தான் நான் ஸ்கூல் படிக்கிறப்ப நண்பர்களிடம் கடுப்படிப்பேன் . தமிழ் மீடியம் படிச்சதாலே இங்கிலீஷ் எனக்கு அவ்வளவா வராது. நான் இருக்கிற இடத்திலிருந்து ஒரு அஞ்சு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் எனக்கும் அதுக்கும் DISTANSE உண்டுன்னா பார்த்துக்கங்க. ENGLISH பாடத்துல மார்க் கம்மியா இருக்கிறதை பார்த்து ஏன் உனக்கு இங்க்லீஷ் வரலே னு வீட்டில் என்னை அடி பின்னிடுவாங்க நான் தான் வராதுங்கிறேன்ல அதை ஏன் வர வச்சி பார்க்கணும் னு ஆசைபடறீங்க னு நான் புலம்பாத குறை தான்\nஆங்கில பாடத்தில் ESSAY எப்படி படிப்பேன் தெரியுமா. அதில் உள்ள மீனிங் சுத்தமா புரியாம அப்படியே மனப்பாடம் பண்ணுவேன் . முதல் வரி ஆரம்பிச்சா கடைசி வரி வரைக்கும் சொல்ற மாதிரி நெட்டுரு போடுவேன்.நடுவிலே ஏதோ தடங்கல் வந்துச்சின்னா மறுபடியும் முதல்லேருந்தா கதை தான். காலேஜ் லே நான் அரியர்ஸ் வச்சது கூட ஆங்கிலத்தில் தான். இப்படியே போயிட்டிருக்குமா வாழ்க்கை. படிப்பு முடிஞ்சு நான் சென்னை வந்தப்ப தான் தெரிஞ்சுது ஆங்கிலத்தின் சக்தி என்னனு\nவேலைக்கு செல்லும் இடங்களில் அப்ளிகேசன் கேட்கும் போது நான் ஏற்கனவே தயாராய் வைத்திருக்கும் மாடல் பார்த்து அப்படியே எழுதி கொடுப்பேன். ஒரு இடத்தில டேபிள்க்கு கீழே வச்சி நான் எழுதி கொடுத்ததை அங்கிருந்த லேடி ரிசெப்சனிஸ்ட் பார்த்துட்டு, நான் வேலையில் சேர்ந்த பின்னாடி என் கிட்டே சொல்லி கேலி பண்ணாங்க\nஒரு இடத்தில APPLICATION கேட்கிறப்ப நான் அது மாதிரி எழுதலாம்னு நினைச்சா மாடல் பேப்பர் வெளியிலே எடுக்க முடியலை. காரணம் அந்த கம்பெனி யின் முதலாளி என் எதிரிலேயே அமர்ந்திருந்து எழுதி கொடு னு சொன்னார். எப்படி காப்பி அடிச்சு எழுத முடியும். SO நான் சொந்தமா எழுதி கொடுத்தேன்.அதை பார்த்துட்டு அவர் நீ இங்க்லீஷ் லே ரொம்ப வீக் போலிருக்கே என்றார். ஆமாம் சார் என்றேன் பரிதாபமாய் . FIRST IMPRESSION IS A BEST IMPRESSION னு சொல்வாங்க முதல் சந்திப்பிலேயே என் ஆங்கிலம் பற்றி அவருக்கு தெரிந்து விட்டதால் அதற்கு பிறகு நான் என்ன தான் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டி வேலை செய்து வெற்றி பெற்றாலும் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் நான் முன்னணியில் இருந்தாலும் அதெல்லாம் பெரிய விசயமாகவே தோன்றவில்லை முதலாளிக்கு\nநான் ஆங்கில பேப்பரில் எனக்கு பிடித்த சினிமா நியூஸ் அதிகமாக படிப்பேன். தொடர்ந்து படித்ததால் கொஞ்சம் நல்ல ரிசல்ட் கிடைத்தது. அதாவது வருகின்ற லெட்டர் படித்து புரிந்து கொள்ளவும் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் முடிந்தது.இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் நான் ஒரு DEPARTMENT ஹெட் அதற்கு தேவையான லெட்டர்ஸ் ரெடி செய்ய நான் லெட்டர் அடிப்பவருக்கு தமிழில் டிக்டேட் செய்வேன் அவர் அடித்து தருவதில் இந்த இடத்தில பொருள் சரியாக வரவில்லை இன்னும் சரியாக வர வேண்டும் என்று திருத்தும் அளவுக்கு புலமை வந்து விட்டது\n(இப்போது இடைவெளி மூன்று கிலோ மீட்டர் )\nஇருந்தும் ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால் நான் அடுத்தவரை நாடும் அளவுக்கு தான் இருக்கிறது நிலைமை. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நபர் என்னுடன் போனில் உரையாடும் போது அவர் கூறுவதை கேட்டு விட்டு நான் அதற்கு பதிலை என் உதவியாளருக்கு அல்லது சக ஊழியருக்கு தமிழில் சொல்வேன். அவர் அதை ஆங்கிலத்தில் போனில் மொழி பெயர்ப்பார் இப்படி தான் பொழுது சென்று கொண்டிருக்கிறது(இடைவெளி இரண்டு கிலோ மீட்டர் )\nஉனது கற்பனை திறனுக்கு ஆங்கிலத்தில் நீ CORRESPONDANCE லெட்டர்ஸ் சூப்பரா ரெடி பண்ணலாம் என்று ஊக்கமளிக்கிறார்கள் அலுவலக நண்பர்கள் எல்லாரும் .அப்படி நான் முயற்சித்து ஆங்கிலத்தில் புலமை பெற்றால் கண்டிப்பாக என்னால் கூடுதலாக சம்பளம் கேட்டு பெற முடியும்\nஇருந்தும் என்ன செய்ய , இங்கிலீஷ் பேப்பரை வைத்து கொண்டு படிக்க ஆரம்பித்தால் நாலு வார்த்தைக்கு மேல் கடினமான வரிகள் வரும் போது நான் டிக்சனரி கையில் எடுப்பதற்கு பதிலாக சலிப்பை கையில் எடுத்து கொண்டு பேப்பரை தள்ளி வைத்து விடுகிறேன்\nபல இடங்களில் ஆங்கிலம் தெரியாமல் நான் விழித்ததுண்டு. இருந்தாலும் ஆரம்பத்திலேயே சொல்லி விடுவேன் எனக்கு ஆங்கிலம் வராது என்று இதற்காக வேட்கபடுவதில்லை.(தெரியாததை தெரியும் னு சொல்றதுக்கு தானே வெட்கப்படணும்.) அலுவலக வேலையாக டெல்லி பாம்பே என்று பல இடங்களுக்கு செல்லும் போதும் விமானத்தில் சென்ற போதும் ஆங்கிலம் தெரியாமல் நான் பட்ட பாடு இங்க்லீஷ் விங்க்ளிஷ் ஸ்ரீதேவி போல் தான்\nவீட்டில், நீங்க முயற்சி செய்தால் நல்லா பேச முடியும். ஆனால் நீங்க அக்கறை எடுக்க மாட்டேங்கறீங்க என்று சொல்கிறார்கள். எனக்கு கூட ஆங்கிலம் மிக அருகில் இருப்பதாக ஒரு பீலிங் இருந்து கொண்டிருந்தாலும், பேசவோ எழுதவோ இன்னும் தயங்கி கொண்டு தானிருக்கிறேன்\nசெல் போன் க்கு ரீசார்ஜ் பண்ணுவோமே. அது போல் ஆங்கிலத்தை அப்படியே\nமூளைக்குள் சார்ஜ் பண்ற மாதிரி எதுனா இருக்கா சொல்லுங்களேன்\n(பதிவில் இங்கிலீஷ் விங்க்ளிஷ் படம் பற்றி ரெண்டு வார்த்தை சொன்னதால்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 08, 2013 4 கருத்துகள்\nஞாயிறு, மே 05, 2013\nஇளமை எழுதும் கவிதை நீ-30\nஇளமை எழுதும் கவிதை நீ-30\nஉன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும்\nவா நம் வெற்றியை உலகம் கொண்டாடட்டும்\nராஜேஷ்குமாருக்கு சொந்தமான கிருஷ்ணா மருத்துவமனை, அந்த அதிகாலை வேலையிலும் சுறுசுறுப்பாய் பதற்றம் தொற்றிய படி இருந்தது. மருத்துவமனையின் உள்ளே ஆட்கள் பரபரப்பாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க சிவா அம்மா காயத்ரி கத்தி கொண்டிருந்தார்\n\"ஒழுங்கா இருந்த என் பிள்ளையை ஒழுங்கு படுத்தறேன் னு வீட்டை\nவிட்டு வெளில அனுப்பிச்சு இப்படி சீரழிச்சுகொண்டாந்து ஆஸ்பத்திரியில் போட்டுட்டீங்க. இப்ப உங்களுக்கு திருப்தி தானே . நம்ம குடும்பத்துக்கு நேர்மை நாணயம் மட்டும் இருந்தா போதும். குழந்தைங்க எல்லாம்\nதேவையா என்ன. கோடி கோடியா ஏமாத்தி சம்பாதிச்சு குடும்பத்தோட சௌக்கியமா இருக்கிறவங்களை பார்த்து சந்தோசபட்டுக்குவோம் \"\nராஜேஷ்குமார் இதற்கு மௌனமே பதிலாய் அமர்ந்திருக்க, சிவகுமார் அதட்டினார்\nஅவன் வலது கை விரல்கள் மெதுவாக அருகே நின்று பெட்டில் வைத்திருந்த உமாவின் கை விரல்களை ஆசையுடன் பற்றி கொண்டது. சிவாவின் விரல்கள் தந்த அழுத்தத்திற்கு, உமா தந்த பதில் அழுத்தம் அவர்களின் அழுத்தமான காதலை அங்கிருந்தோருக்கு உ���ர்த்தின.\nஓவியம் : மணியம் செல்வன் (ஆனந்தவிகடன் )\nநான் பதிமூன்று வயதில் முதலில் சிறு கதை எழுதிய போது அதை\nபாராட்டி எல்லோரிடமும் சொல்லி பெருமைப்பட்ட என் தாத்தா\nதிரு .முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்\nஎன்னுள் இருபத்தைந்து வருடங்களாக இருந்த இந்த கதையை எழுத்துக்களில் பார்க்கும் பரவசம் எனக்கு கிடைத்திருக்கிறது.\nஅதற்கு ஊக்கம் தந்த என் அலுவலக நண்பர்களுக்கும், கண்டிப்பாக எழுதுங்கள் என்று சொல்லி இதோ இந்த அத்தியாயம் வரை ஊக்கபடுத்திய வலைபதிவர் நண்பர் (கரை சேரா அலை) அரசன், அடுத்த அத்தியாயம் எப்போது என்று போனிலும் கருத்துரையிலும் கேட்டு உற்சாகபடுத்திய ( நிசாம் பக்கம் பல்சுவை பக்கம்) நிசாமுதீன் , தன் கருத்துக்களால் எனை அடுத்த அத்தியாயம் நோக்கி செல்ல வைத்த நண்பர் (கிரி ப்ளாக்) கிரி,மற்றும் (திடங்கொண்டு போராடு ) சீனு, பாலா பக்கங்கள் பாலா,மனசு குமார், படங்கள் வரைந்து தந்த,படித்து வந்த இணைய தோழிகள் மற்ற ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி\nஎப்போதும் நான் முணுமுணுக்கும் ஒரு பாடலின் வரிகள் இங்கே\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்\nஎன்றும் அதுவே என் மூலதனமாகும்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, மே 05, 2013 7 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந���த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nஸ்வீட் காரம் காபி - 19-05-2013\nஇளமை எழுதும் கவிதை நீ-30\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-07-30T19:24:11Z", "digest": "sha1:PWIWQZDEGODACQ7HAYHHZYEJLQAOJA2H", "length": 7928, "nlines": 93, "source_domain": "thetamiljournal.com", "title": "முள்ளிவாய்க்கால் இன அழிப்பு 11ஆம் ஆண்டு நினைவு தினம்! | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு 11ஆம் ஆண்டு நினைவு தினம்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு 11ஆம் ஆண்டு நினைவு தினம்\nஅவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழ் காங்கிரஸ் (CTC), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமை குழு – தென்னாப்பிரிக்கா (SGPJ-South Africa), ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு (US TAG) இணைந்து மே 18ஆம் திகதி, 12 பி.ப (கனடா). ஆரம்பிக்கும் இணைய வழி நினைவு கூரல் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் ப���ன்வரும் இணைப்புகளை பயன்படுத்தி இதயங்களால் ஒன்று சேரலாம்.\n← இலங்கை போர் முடிந்த 11 ஆண்டு. மே 18 டொராண்டோ மேயர் ஜான் டோரி. அறிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அறிக்கை MPP Logan Kanapathi for Markham-Thornhill →\nSri Lanka மீண்டும் யாழ்ப்பாணத்தில் ராணுவ அதிகரிப்பு மோட்டார் சைக்கிளில் மகளிர் ராணுவ வீரர்கள்\nஇந்த ஆண்டு கனடா தின கொண்டாட்டங்களை ரத்து செய்ய நாடு முழுவதும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.\nபிராம்ப்டனில் முக்கிய அமேசான்(Amazon) COVID-19 outbreak காரணமாக மூட உத்தரவிடப்பட்டது.\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/03/blog-post_30.html", "date_download": "2021-07-30T20:31:44Z", "digest": "sha1:E3EQOA6M4MINJWY32VXYDIO3EZZNHPZY", "length": 19998, "nlines": 371, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ரணில் மைத்திரி மீண்டும் இணையும் வாய்ப்பு.", "raw_content": "\nVirakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்\nரணில் மைத்திரி மீண்டும் இணையும் வாய்ப்பு.\nஇன்றைய கொழும்பு அரசியல் HOT நகர்வுகள் \nமீண்டும் தேசிய அரசு அமைக்க ரணில் தரப்ப்பு முழுமுயற்சி .தேசிய அரசை ஒட்டிக் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான களப் பணிகளை செய்வது .\nஅப்படியே செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்த திகதி வெளியாகும் .டிசம்பர் இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது .\nஅப்படி அமைந்தால் மீண்டும் தல சம்மந்தர் எதிர்கட்சி தலைவர் ஆவார். இது குறித்து ஒரு பேச்சுவார்த்தை TNA யிடம் ரணில் செய்துள்ளார் .\nUNP தரப்புக்குள் மும்முனைப் போட்டி நடப்பதால் ரணில் மைத்திரி மீண்டும் இணையும் வாய்ப்பு.அதாவது தனக்கு கிடைக்காதது கட்சிக்குள் யாருக்கும் கிடைக்க கூடாது அதனால் UNP சார்பாக மீண்டும் மைத்திரி ஜனாதிபதி வேட்பாளராக இறங்கும் வாய்ப்பு .\nமகிந்தர் எடுக்கும் முடிவை பொறுத்து இந்தக் களம் அமையும் .\nஇதேவேளை மகிந்தர் மொட்டு அணி சார்பாக மைத்திரியை களமிறக்கும் ஒரு நகர்வும் உள்ளது .\nஎந்தப்பக்கம் பார்த்தாலும் விதானையார் இரண்டு பக்கமும் அரவணைத்து செல்லும் ஒரு நகர்வு உள்ளது .\nவிதானையை தனியாக விட்டால் மகிந்தர் களமிறக்கும் வேட்பாளர் 2 nd Round Counting மூலம் வெற்றி பெறும் அதிக வாய்ப்புள்ளது.\nமுன்வைத்து இந்த ஒரு நகர்வை சுதந்திரக்கட்சியின் செயலர் thaayaasiri\nமுன்வைத்து இந்த ஒரு நகர்வை சுதந்திரக்கட்சியின் செயலர் தயாசிறி ஜெயசேகர நாடு முழுவதும் SLFP கூட்டங்களை கூட்டி ஆதரவை காண்பிக்க செயல்பட்டு வருகின்றார் .\nஅந்த நகர்வின் முதல் கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அம்பாறையில் அமபாரை SLFP மாவட்ட தலைவி சிரியாணி MP யின் தலமையில் நடைபெறவுள்ளது .\nஅது ஒரு புறமிருக்க கிழக்கின் முன்னாள் முதல்வர் நசீர் அஹமத் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாத் ஆகியோரை இணைத்து கிழக்கு தலமை ஒன்ற��� அமைக்கும் ஒரு நகர்வை செய்வதாக ஒரு தகவல் வந்துள்ளது .\nஅப்படி அமையுமானால் ஹக்கீம் அதிருப்திக் குழுவொன்று ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்கில் அமையும் நிலை உள்ளது .\nஎது எப்படியோ மீண்டும் மைத்திரி ஜனாதிபதி அல்லது பிரதமர் என்னும் ஒரு பலமான நகர்வு மிக கச்சிசிதமாக நடந்து வருகின்றன .\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவ��்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2021/jul/17/decreased-corona-spread-significance-for-other-treatments-in-government-hospitals-3662238.html", "date_download": "2021-07-30T19:14:48Z", "digest": "sha1:ZWEJLWVVQSB62KZATF44FGYWEJ27ESZC", "length": 10093, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோன�� பரவல் குறைவு: அரசு மருத்துவமனைகளில்பிற சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகரோனா பரவல் குறைவு: அரசு மருத்துவமனைகளில் பிற சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம்\nகரோனா பரவல் குறைந்துள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிற சிகிச்சைகளில் முழு கவனம் செலுத்தப்படுகிறது என மருத்துவத் துறை இணை இயக்குநா் கோமதி தெரிவித்தாா்.\nஇதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:\nகடந்த சில நாள்களாகப் படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்து தற்போது 160 எண்ணிக்கைக்குள் வந்துள்ளது. தற்போது கரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நோயாளி காத்திருப்பு அறை, கரோனா சிறப்பு வாா்டு போன்றவை கலைக்கப்பட்டுள்ளன.\nகரோனா சிகிச்சைக்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி வைத்துள்ளோம். மற்ற இடங்களில் வழக்கமான பிற சிகிச்சைகளில் முழு கவனம் செலுத்தப்படுகிறது. அதேநிலைதான் கோபி உள்ளிட்ட பிற அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.\nவரும் காலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வழங்கும் வகையில், பிரஷா் ஸ்விங் அட்சாா்ப்ஷன் (பி.எஸ்.ஏ.) இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 200 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கலாம். ஏற்கெனவே இங்கு 450 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் உள்ளன. இந்த இயந்திரம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.\nஇங்கு கட்டப்படும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தரைதளத்துடன் 8 தளங்கள் உடையது. இப்போது தரைத்தள பணி முடிந்துள்ளது. பணி முடியும்போது இருதயம், மூளை நரம்பியல், புற்றுநோய் உள்பட பல சிறப்பு சிகிச்சைகளை அளிக்க முடியும் என்றாா்.\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நட���க்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/music-director-yuvan-shankar-raja-gives-valimai-update/", "date_download": "2021-07-30T19:18:18Z", "digest": "sha1:PYPKOTGFRK5Q3DXBMAQU4J3GNKEAUPJ4", "length": 7376, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "வலிமை அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவலிமை அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா\nNews Tamil News சினிமா செய்திகள்\nவலிமை அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nஇப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் கிடைத்தபாடில்லை.\nஇந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுடன் பேசும் போது, வலிமை படத்தின் முதல் அறிமுக பாடல் எப்போதும் போல் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பதைத் தெரிவித்துள்ளார். அத்துடன் படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் இருப்பதாகவும், படத்தின் முதல் பாடலுக்கு ‘கும்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமீண்டும் ஜெய்யுடன் கூட்டணி அமைக்கும் சுந்தர் சி\nமாளவிகா மோகனனை மால்மோ என்று செல்லமாக அழைக்கும் பிரபல நடிகர்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட��டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/remove-sprains/", "date_download": "2021-07-30T20:41:32Z", "digest": "sha1:NP42P6NL3XRDDEPWWFAS4GESS2KIHZ2D", "length": 9033, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "சுளுக்கை நீக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசுளுக்கை நீக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்\nசுளுக்கை நீக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்\nகல் உப்பு தசை வலி மற்றும் தசைப் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. கல் உப்பில் அதிக அளவில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், இது வீக்கத்தை நீக்குகிறது.\nவெதுவெதுபான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிப்பதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nஆமணக்கு எண்ணெய் எலும்புகளில் உண்டாகும் வீக்கம், சுளுக்கு மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெயை சுத்தமான துணியில் ஊற்றி சுளுக்கினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். பின்னர் சூடான நீரில் துணியை நனைத்து சுளுக்கு உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுப்பதும் நன்மை அளிக்கும்.\nஆப்பிள் வினிகரில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை நீக்குகிறது. வெதுவெதுபான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அந்ந நீரைப் பயன்படுத்தி ஒத்தனம் அளிப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்க இயலும்.\nஆலிவ் எண்ணெயில் வீக்கத்தைக் குறைக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெய் இட்டு லேச���க மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. மேலும், ஆலிவ் எண்ணெய் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.\nபெரும்பாலும் கிராம்பு எண்ணெய்யை பற்கள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கவே பயன்படுத்துகின்றனர். எனினும், இதனை சுளுக்கிலிருந்து விடுபடவும் பயன்படுத்தலாம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை தடவி மசாஜ் செய்வது வலியைக் குறைக்க உதவுகிறது.\nஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 7 – 07 – 2021\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/blog-post_83.html", "date_download": "2021-07-30T19:28:11Z", "digest": "sha1:RBM3MXCAFWAHMFXDDQIGIQFGODF23TUU", "length": 3012, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "இன்றும் பலர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்!", "raw_content": "\nஇன்றும் பலர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,625 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 34 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2 இலட்சத்து 65 ஆயிரத்து 630 நோயாளர்களில் 3, 236 பேர் உயிரிழந்துள்ளனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவ��ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2716/", "date_download": "2021-07-30T20:10:20Z", "digest": "sha1:HELCTTECTIGW5L6SNCVFV53FNSSJL35Y", "length": 4868, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை அருகே விபத்து - ஒருவர் காயம்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை அருகே விபத்து – ஒருவர் காயம்..\nஅதிரையை அடுத்த மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புலிகாடு செல்லும் சாலையில் 01.10.2017 அன்று மதியம் வேனும் பைக்கும் எதிர்பாராமல் மோதி விபத்திக்குள்ளாகியது. அதில் பைக்கில் வந்த நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் பட்டுக்கோட்டை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇவ்விபத்து இரண்டாம்புலிக்காடு-மல்லிப்பட்டினம் செல்லும் வழியில் நிகழ்ந்துள்ளது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே இவ்விபத்து நிகழ காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2095/", "date_download": "2021-07-30T19:46:20Z", "digest": "sha1:XLRNPOYXXGTASDQ5CCRM6D44TFJFORU2", "length": 7355, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "சாலையில் விளையாடிய 2½ வயது ஆண் குழந்தை கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசாலையில் விளையாடிய 2½ வயது ஆண் குழந்தை கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு\nNசென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 33). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகம் அருகே, சாலையில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி பர்கத் நிஷா (27). இவர்களுக்கு 2½ வயதில் முகமது சாது என்ற மகன் உள்ளான்.\nகுழந்தை முகமது சாது நேற்று பிற்பகல் தனது வீட்டின் அருகே சாலையில் விளையாடிக்கொண்டிருந்தான். விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை திடீரென காணவில்லை. இதனை தொடர்ந்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் முகமது சாதுவை கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையை மர்மநபர்கள் யாரோ கடத்தி சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வி���ைந்து சென்று விசாரணை நடத்தினார் கள்.\nநேதாஜி நகர், முதல் தெரு மற்றும் 2-வது தெருவில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், குழந்தை முகமது சாதுவை சைக்கிளின் முன்பக்கம் வைத்து கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.\nகேமராக்களில் பதிவாகி இருந்த வாலிபரின் முகத்தை வைத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அந்த காட்சிகளை வைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.\nஆட்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை கடத்தப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=2872&Category=Health", "date_download": "2021-07-30T19:05:24Z", "digest": "sha1:HIBL7KC3OPL5ECHO4GKLVDRB3DTFMAPU", "length": 5225, "nlines": 27, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்\nமருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.\n1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.\n2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.\n3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.\n4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.\n5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.\n6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.\n7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.\n8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.\n9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.\n10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.\n11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/thushara-nanayakkara", "date_download": "2021-07-30T20:24:33Z", "digest": "sha1:CDV73GTQSVGXKVKCGY4LIJJVN2MNWR5Q", "length": 6687, "nlines": 201, "source_domain": "ikman.lk", "title": "Hasala Auto parts | ikman.lk", "raw_content": "\nசெப்டம்பர் 2017 முதல் உறுப்பினர்\nமூடப்பட்டுள்ளது 9:00 முற்பகல் திறக்கிறது\nஅனைத்து விளம்பரங்களும் Hasala Auto parts இடமிருந்து (38 இல் 1-25)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/2020/06/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-07-30T20:16:47Z", "digest": "sha1:DJFESKYQ4XFWIZMBUJ3FJ7Q6DIPLBC4A", "length": 12709, "nlines": 198, "source_domain": "juniorpolicenews.com", "title": "சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி : – | Police News | 24/7 Tamil News", "raw_content": "\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nதிருப்பதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.\nடி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்:\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nதிருச்சி எஸ்.பி., துணை கமிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nமயிலாடுதுறை அருகே விபூதி, குங்குமப்பொட்டு வைத்து பெரியார் சிலை அவமதிப்பு; விவசாயி கைது\nதிமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்….\nHome தமிழ்நாடு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி : –\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி : –\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி : –\nNext articleதமிழக உளவுத்துறை ஐஜியும் சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் திரு. ஈஸ்வர மூர்த்தி இதற்கு முன்னர் ஆற்றிய சிறப்புற பணிகள்..\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர் – சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய புதுக்கோட்டை காவல் கண்காண்ப்பாளர் நிஷா பார்த்திபன்\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nalluran.com/article/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-30T20:11:09Z", "digest": "sha1:HNEWKELNTMN3VHP6GN2T56ICV7QSNXX2", "length": 10148, "nlines": 137, "source_domain": "nalluran.com", "title": "முருனின் ஆறுபடை வீடுகள் | Nalluran.com", "raw_content": "\nபழநி: பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.\nதிருச்செந்ததூர் : கடல் அலை ‘ஓம்’ என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் ‘அலைவாய்’ என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.\nதிருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது\nசுவாமிமலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை\nதிருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.\nபழமுதிர்ச்சோலை: நக்கீரர், ‘இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச���சோலை கிழவோனே’ என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.\nநூல்கள் : கச்சியம்பதி கந்தபுராணம், காவடிசிந்து, திருப்புகழ்\nVery good and short and sweet explanation about முருகனின் ஆறுபடை வீடுகள். முருகனின் ஆறுபடை வீடுகள் பலருக்கு தெரியும். ஆனால் ஆறுபடை தோன்றியதன் மூல காரணம் சிலருக்குத்தான் தெரியும். இங்கு சுருக்கமாக விளக்கியுள்ளீர். நன்றி\nமிக சுருக்கமாக அருபடை வீடுகளின் விளக்கம் உள்ளது.\nஏவிளம்பி வருஷ நல்லூர் கந்தசுவாமி கோவில் ...\nகந்த சஷ்டி விரதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-30T21:38:46Z", "digest": "sha1:XUY7MBRVCPK6TANOBHOSK3JJEF55RGIS", "length": 8065, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி. வேல்முருகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலியூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nதி. வேல்முருகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமாவார். பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக பண்ருட்டித் தொகுதியிலிருந்து 2001இலும் 2006இலும் மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2011 தேர்தலில், புதியதாக உருவாக்கப்பட்ட நெய்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு அதிமுகவின் எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியனிடம் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் இணை பொதுச்செயலாளராக விளங்கிய வேல்முருகன் கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக நவம்பர் 1, 2011 அன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[3][4]\nபின்னர் தை முதல் நாள், 2012 தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனும் புதிய கட்சியைத் தொடங்கினார். 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]\n↑ பாமகவில் இருந்து வேல்முருகன் நீக்கம் இந்நேரம் செய்தித்தளம், பார்க்கப்பட்ட நாள்: நவம்பர் 1, 2011\n↑ வேல் முருகன் நீக்கம், ராமதாஸ் விளக்கம் இந்நேரம் செய்தித்தளம், பார்க்கப்பட்ட நாள்: நவம்பர் 1, 2011\n16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2021, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2021-07-30T19:23:51Z", "digest": "sha1:HDNA5VYFDIMRPD7PZX5X53F2YCEDTL75", "length": 13304, "nlines": 86, "source_domain": "tamilpiththan.com", "title": "உங்கள் வறண்ட பாதங்களை மென்மையாக்க வீட்டு வைத்தியங்கள்..! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam Aalagu Kurippu உங்கள் வறண்ட பாதங்களை மென்மையாக்க வீட்டு வைத்தியங்கள்..\nஉங்கள் வறண்ட பாதங்களை மென்மையாக்க வீட்டு வைத்தியங்கள்..\nநமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னை வறண்ட பாதங்கள். இதற்கான தீர்வை இப்போது பார்க்கலாம்.\nபொதுவாக உடலில் நீர்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்ப நிலையும் காரணமாக இருக்கலாம். அடிக்கடி சருமத்தை கடினமான சோப்கள் பயன்படுத்தி கழுவி கொன்டே இருப்பதாலும் இது ஏற்படலாம் . சோரியாசிஸ் , மரபு வழி தோல் அழற்சி மற்றும் நீரிழிவு, கல்லீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வறண்ட சருமம் இருக்கலாம். இந்த வறண்ட சருமத்தை போக்கி மிருதுவான பாதங்களை பெற சில வழிகள் உள்ளன.\n1- 5-10 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம். உங்கள் பாதங்களை அதற்கு மேல் நீரில் ஊற வைக்க வேண்டாம். நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் போது பாதத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் மறைந்து தோல் வறண்டு விடும். சூடான நீரில் குளிக்கும் பழக்கும் வேண்டாம். வெது வெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக கொள்வோம். சூடான நீர் சருமத்தில் உள்ள அதிகமான எண்ணெயை உரித்து எடுத்து விடும். மேலும் சருமம் கடினமாக மாறும்.\n2 பாதங்களை கழுவியவுடன், காய வைத்து, சிறிதளவு மாய்ஸ்சரைசர் தடவுங்கள். இதனால் கால் பாதங்களுக்கு ஈரப்பதம் கிடைக்கப்படுகிறது. விரல்களுக்கு இடையில் இதனை தடவ வேண்டாம். இவை பாக்டீரியாக்கள் நுழைய வழி வகுக்கும். பாதங��கள் வறண்டு காணப்படும்போது அல்லது பாதங்களுக்கு அதிக அழுத்தம்கொடுக்கும் போது வெடிப்புகள் ஏற்படலாம். இதனை தடுக்க, குளிக்கும் போது படிக கல்லை கொண்டு பாதங்களை உரசலாம். இதனால் பாதங்களில் படிந்துள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். குளித்த பிறகு பாதங்களுக்கு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். மழை மற்றும் குளிர் காலங்களில் பாதங்கள் மேலும் வறண்டு காணப்படும். இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி மாய்ஸ்சரைசர் தடவலாம். வறட்சியால் பாதத்தில் அரிப்பு ஏற்படலாம்.\nஇதனை சொரிவதால் தோலில் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு, நோய் தொற்றுக்கு வழி வகுக்கும். எண்ணெய் அல்லது கிரீம்களை தடவி கொன்டே இருப்பது அரிப்பை கட்டுப்படுத்தும். சருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் தன்மை இருக்கும். இது சருமத்திற்கு மென்மையை தரும். சருமம் நீர்ச்சத்தை இழக்காமல் இருப்பதற்கு , சிபம் என்ற ஒரு எண்ணெய் பொருளை உடல் உற்பத்தி செய்யும். இது ஒரு பாதுகாப்பு பகுதி போல் செயல்படும். ஆனால் நாம் பயன்படுத்தும் கடினமான சோப்கள் மற்றும் குளிர் காலத்தில் நம் மீது படும் காற்று போன்றவற்றால் இந்த பாதுகாப்பு பகுதி பலமிழந்து சருமம் நீர்ச்சத்தை இழக்கிறது. இதனால் சருமம் எரிச்சலடைகிறது. ஆகவே சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பது அவசியம்.\n3 நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பாதங்களுக்கு இயற்கையான எண்ணெய் பதத்தையும் ,மென்மையும் தருகின்றன . நல்லெண்ணெயில் லினோலிக் அமிலம் அதிகமாக இருக்கும். அதனால் உடலில் ஏற்படும் காயங்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் லாரிக் அமிலம் என்னும் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது ஈரப்பதத்தை மட்டும் தராமல் சிறந்த ஆன்டிசெப்டிக்காக இருக்கிறது. சருமம் வறண்டு இருக்கும் போது அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பினால் ஏற்படும் தொற்றில் இருந்து இந்த எண்ணெய் உடலை பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து 2 வாரங்கள் கால்களில் தடவும் போது சருமத்தில் இயற்கை எண்ணெய்யின் அளவு அதிகரித்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\n4 தேன் சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. பாக்டீரியா , பூஞ்சை போன்றவற்றை எதிர்த்து சருமத்தை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. ஆகையால் பாதங்கள் வறண்டு காணப்படும்போது சிறிதளவு தேனை பாதங்களில் தடவுவதால் சிறந்த நன்மை கிடைக்கும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமழை நீரில் குளிக்கும் போது சளிபிடித்து, காய்ச்சல் வந்தால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா\nNext articleஅம்மைத் தழும்புகளை போக்கும் ஓமவல்லி\nகண் கருவளையம், வீங்கின கண்கள், சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள், கண்களுக்கு கீழே இருக்கும் மெல்லிய சுருக்கங்களை போக்கும் அருமையான வழிகள்\nமூக்கின் மீது ஏற்படும் பிளாக் ஹெட்ஸ் தடுப்பதற்கான வழிமுறைகள் \nமுகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கும் அசத்தல் டிப்ஸ் இதோ\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2008/06/vs-part-2.html", "date_download": "2021-07-30T19:41:41Z", "digest": "sha1:VY4IXFZQ6G5R7EDV3XXODRO6XRI74EWQ", "length": 15070, "nlines": 68, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கருணா v/s ராமு : தளபதி Part-2", "raw_content": "\nகருணா v/s ராமு : தளபதி Part-2\nகாட்சி 1 : இடம் : கருணாவின் வீடு ,\nகருணாவின் வலது கை வீரா ஒடி வருகிறார். காட்சி துவங்குகிறது.\n (உள்ளிருந்து கருணா வெளியே வருகிறார்)\nவீரா : இத்த பாரு தல.......\n(அலைப்பேசியால் ஓடிய அந்த காட்சியை பார்த்ததும் கருணாவிற்கு கோபம் வருகிறது )\nகருணா : இன்னாடாது இன்னாதிது............ராமு ஆளு இப்டி பேசுறான் அதும் நம்ம ஏரியாலயே இருந்துகினு,\nவீரா : ஆமா தல உன் கைல வச்சுகிறதே , ராமுவுக்கும் அவன் ஆளுங்களுக்கும் வேலயா பூடுச்சி....... இதுக்கு எதுனா பண்ணனும் தல...உடனே ஒரு முடிவெடு தல...வேற வழ்யே இல்ல\nகருணா : முடிவெடுக்கர்துக்கு கரீட்டான டயம் வந்திருச்சி......................\nகாட்சி 2 : ஏரியா தாதாக்கள் கூட்டம் , ராயபுரம் பழைய பங்களா\nதாதா 1 : இங்க பாரு கருணா ஓன் கைல 90 பசங்கதான் இருக்கான்ங்க , உனக்கு இந்த ஏரியால மாமூல் வசூல் பண்ண 120 பேருணா வேணும் , அத்தனால இந்த ஏரியாவ உனக்கு குடுக்க முடியாதுப்பா..இன்னாபா ...............மத்தவங்க இன்னாபா ....சொல்றீங்க\n(மற்ற பெரிய தாதாக்கள் ஆமாம் என்பது போல தலையை ஆட்ட கருணா தலை குனிகிறார் )\n(சால்னாகடை ஜெயாக்கா இந்த போட்டியில் கருணாவின் முக்கிய எதிரி...)\nஜெயாக்கா : இன்னா அதான் சொல்லிட்டாங்கள்ள , இன்னும் இன்னாத்துக்கு அங்கேயே நின்னுகினுகீறே..இட்த்த காலி பண்ணு..தோடா பீலிங்கஸ்.....கெளம்பு கருணா காத்து வரட்டும்\n(கருணா சோகமாக அங்கிருந்து கிளம்புகிறார் , பின்னாலில் இருந்து ஒரு குரல் அது ராமு )\nரா���ு : இன்னா கருணா என் கைல ஒரு வர்த்த சொல்லிருந்த ....என் பசங்கள உனக்காக அனுப்பிருப்பனே...இப்ப ஒரு வார்த்த சொல்லு நம்ம புள்ளைங்கள உட்னே அனுப்பறேன்...இன்னா கருணா ...ஒனுக்கு ஓன்னினா....\n( கருணா மகிழ்ச்சியால் கண்கலங்கி ராமுவை கட்டி அணைக்கிறார் , ஜெயாக்கா கோபத்துடன் கிளம்புகிறார் . கருணாவும் ராமுவும் இணைந்து நட்பு பாடல் பாடுகின்றனர் தேஜாஸ்ரீ நடனத்துடன்\nகாட்சி 3 : ராமு வீடு , ராமுவின் வலது கை குருவும் அவரும்\nகுரு : அண்ணா எத்தினி நாளைக்குதாணா நீ கருணாக்கு அல்லக்கையாவே இருப்ப...நீ கருணா கணக்கா எப்பணா ஆவ்றது , நம்ம புள்ளங்கலாம் பாவம்ணா , ரொம்ப பாவம்ணா , அவங்களும் நாலு காசு பாக்க வேணாமாண்ணா.... இன்னாணா\nராமு : குரு , கருணாகிட்ட மொதறது நமக்கு நல்லதில்ல... நாம அட்டாக்க வேற மாதிரி பண்ணுவோம்... குரு.....................................................................(பிளான் சொல்லுகிறார் வசனமில்லாமல் இசை மட்டும் )\nகாட்சி 4 : கருணாவின் சின்ன வீடு , கருணாவும் அவர் மகன் அழகுமலையும்\n இன்னா நைனா இந்த ராமுவோட செம்ம கரைச்சலா இக்குதே, இதல்லாம் கேக்கமாட்டியா...\nகருணா : இப்ப இன்னாடா அவன் உனக்கு டார்ச்சர்ர் குத்தான்...ஏன் காலைலியே வந்து கூவறே..\nஅழகு : நைனா, நம்ம மாமூல் வாங்கறதுக்காக வெளியூர்லரந்து இட்டாந்தமே கடைக்காரனுங்கோ அவங்கள தொழில் பண்ண வுட மாட்டேன்றான் , கேட்டா லோக்கல் பசங்க எங்க போயி தொழில் பண்டறதுனு தெர்லன்றான் ,\nகருணா : விட்றா கொஞ்ச நாள் கத்துவான் அப்பால அடுத்த வேல பாக்க போயிருவான்\nஅழகு : இல்ல நைனா அவனலாம் வளரவுடக்கூடாது , அவன் நம்ம சாராயக்கடை மேட்டர்லயும் கை வைக்கன்றான் தெர்மா.. எதோ நான் ஊரற சங்க ஊதிட்டேன் அப்பால உன் பாடு அவன் பாடு ,\nகாட்சி 5 : குரு கருணாவின் சாராயக்கடையில் ரகளையிலீடுபட வீரா குருவுடன் சண்டையிடுகிறார்\nகுரு : டேய் வீரா நீ யார் ஆளு மேல கைய வச்சின தெர்யுமா... ராமுக்கண்டி இது தெர்ஞ்சிது அவ்ளோதான் ...\nவீரா : யார்ரா ராமு தம்மாதுண்டு தாமாக்கோலி அவனான் ___த்து துண்ட்ற எச்சிதானடா நீ..கருணாகண்டி இந்த மேட்டரு தெரியாட்டும் த்தா அவ்ளோதான்\nகுரு : யார்ரா கருணா அவன் இன்னா பெரிய ___ஆ , வந்தாண்னா கண்ண நோண்டி காக்கவுக்கு போட்டுருவேன் சொல்லி வை..\n(வீரா தன் அலைப்பேசியில் படமாக்கி கொள்கிறார் )\nவீரா : இர்ரா உனக்கும் உன் தலைவனுக்கும் ஆப்படிக்கிறேன்\n( ஜெயாக்காவின் சால்னா தொழில் படுத்து விட , கோபத்தில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தன் ஆட்களை அனுப்பி கருணாவின் ஆட்களை அடித்துவிட்டு பழியை ராமு மேல் போட்டுவிடுகிறார் )\n( கருணா,ராமு இடையேயான நட்பு உடைகிறது )\n( கருணா , ராமுவின் ஆட்களை திருப்பி அனுப்புகிறார் , அந்த ஏரியா பழைய தாதா மனைவி சோனியிடமிருந்து ஆட்களை இறக்கிக்கொள்கிறார் )\nகருணா ராமுவின் ஏரியாவிற்குள் தனியாக செல்கிறார். அங்கே ராமு,குரு அவரது ஆட்கள் சீட்டாடி கொண்டிருக்கின்றனர்.\nராமு : இன்னா தல இவ்வளோ தூரம் இன்னா...... சீட்டு ஒரு கை போட்றியா....\nகருணா : நிருத்து அல்லாத்தயும் நிருத்து\nராமு : முடியாது எதையும் நிருத்த முடியாது ...\nராமு : விளம்பரம் வெட்டி விளம்பரம்... எத்தனி நாள் நான் இப்டியே அல்லக்கேயா இக்கிறது...ஆவணும் நானும் தலைவன் ஆவணும்\nகுரு : ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா நிருத்துங்கப்பா முடியல...\nகருணா : டேய் டுபுக்கு.... யார்ரா இங்க குரு ....\nகுரு : நான்தான் இப்ப இன்னா.. ராமு உம் னு சொல்லு நான் இவன இங்கயே கண்டம் பண்ணிறேன்\nகருணா : ஏண்டா நேர்ல பார்த்தா கண்ண நோண்டி காக்காய் போட்ருவேனு சொன்னியாமே , இதா நானே வந்துர்க்கேன் வாடா ஆம்பளையா இருந்தா வந்து கைய வச்சி பார்ரா...\n(அங்கிருந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார் கருணா , ராமுவை மட்டும் பாவமென்று மன்னித்து விடுகிறார் , )\n(ராமு மீண்டும் சால்னாக்கடை ஜெயாக்கவிடமே தஞ்சமடைகிறார் )\nகுருவின் பேச்சு ராமுவுக்கு தெரியவர குபீரென வெகுண்டெழுந்த ராமு அவரை அடித்து துவைத்து ஏரியாவை விட்டே விரட்டி அடிக்கிறார் , அதை அறிந்த கருணா ராமுவின் உயரிய உள்ளம் அறிந்து மகிழ்ச்சி கொண்டு , அவரை அழைத்து விருந்து வைக்கிறார் மானாட மயிலாட குழுவினரின் நடனம் அரங்கேருகிறது . அந்த வேளையில் சால்னா கடையில் ஜெயாம்மா கருணாவையும் ராமுவையும் தீர்த்து கட்ட ஆட்களுடன் கிளம்புகிறார் , அங்கே பாடல் முடிய ஜெயாவின் ஆட்கள் உள்ளே நுழைய சண்டை துவங்குகிறது . சண்டையின் இறுதியில் கருணாவை கத்தியால் குத்த ஜெயா பாய அதை கண்ட ராமு நடுவில் பாய கத்தி ராமுவின் வயிற்றில் பாய்கிறது , இதனை சற்றும் எதிர்பாராத ஜெயா அங்கிருந்து ஓட்டமெடுக்கிறார் , ராமு மயக்கமாகி கருணாவின் மடியில் சாய கருணா ராமுவின் தியாகத்தே நினைத்து கதறி கண்ணீர் சிந்துகிறார், ஓவென கத்தி அழுத படி ராமுவை தன் கைகளில் ஏந்திய படி ���ருத்துவமனைக்கு ஓட........திரை இருள்கிறது.....\nஇக்கதையில் வரும் சம்பவங்களும் , பாத்திரங்களும் கற்பனையே .\nஇஷ்டபட்ட கிளைமாக்ஸ படிச்சிட்டு கஷ்டப்படாம உங்க கருத்த(திட்டோ பாராட்டோ ) பின்னூட்டத்தில தெரிவியுங்க அப்பதான் இனிமேலும் இது மாதிரி பதிவு போடலாமா வேண்டாமானு தெரியும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/670029-ec-govt-failed-to-foresee-disastrous-impact-of-polls-says-allahabad-hc.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-07-30T20:59:49Z", "digest": "sha1:FGKMXL2JQ6A224JWGXAZINOH4QMD3OLZ", "length": 19436, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா காலத்தில் தேர்தலால் வரும் பேரழிவு விளைவுகளை கணிப்பதில் அரசும், தேர்தல் ஆணையமும் தோல்வி அடைந்துவிட்டன: உ.பி. உயர் நீதிமன்றம் அதிருப்தி | EC, govt. failed to foresee disastrous impact of polls, says Allahabad HC - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 31 2021\nகரோனா காலத்தில் தேர்தலால் வரும் பேரழிவு விளைவுகளை கணிப்பதில் அரசும், தேர்தல் ஆணையமும் தோல்வி அடைந்துவிட்டன: உ.பி. உயர் நீதிமன்றம் அதிருப்தி\nஅலகாபாத் உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்\nகரோனா வைரஸ் பரவல் காலத்தில் சில மாநிலங்களிலும், உ.பியிலும் (பஞ்சாயத்து தேர்தல்) தேர்தல் நடத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளைக் கணிக்கத் தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், அரசுகள் தவறிவிட்டன என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.\nகாஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு ரியல்எஸ்டேட் உரிமையாளர் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ.27 லட்சம் பெற்றுக்கொண்டு வீ்ட்டை ஒப்படைக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் தன்னை கைது செய்யக்கூடாது என்பதற்காக முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த போது, உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.\nஇந்த வழக்கை விசாரித்தபோது, நீதிபதி சித்தார்த் கூறுகையில் “ உத்தரப்பிரதேச அரசு நகர்புறங்களில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மிகுந்த சிரமப்படுகிறது, கிராமப்புறங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதும், பரிசோதனைகளை நடத்துவதும் கடினமாக இருக்கிறது.\nகரோனா முதல் அலையின்போது உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களுக்கு தொற்று அதிகமாகப் பரவவில்லை. ஆனால், 2-வது அலையில் அதிகமாகப் பரவிவிட்டது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போதுமான அளவு அரசு தன்னை தயார்படுத்தவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.\nசிறைச்சாலைகளில் அதிகமான கைதிகள் இருக்க வேண்டாம், பரோலில் கைதிகளை அனுப்புவது குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அதை மனதில் கொள்ளாமல் இந்த வழக்கில் நாங்கள் உத்தரவிட்டால், அது சிறைச்சாலைகளில் அதிகமானோர் செல்வதற்கு வழிவகுத்துவிடும்.\nசமீபத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் ஏராளமான மக்கள் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் கிராமங்களில் குற்றங்கள் பதிவாவது அதிகமாக இருக்கிறது. பஞ்சாயத்து தேர்தல் முடிந்தபின், அனைத்து கிராமங்களிலும் உள்ள சூழலையும் மனதில் வைத்துப்பார்த்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் கரோனாவில் பாதிக்கப்படலாம் மற்றும் அவர்கள் பாதிக்கப்பட்டு தொற்று கண்டறியப்படாமல் இருக்கலாம்.\nகரோனா வைரஸ் பரவல் காலத்தில் சில மாநிலங்களிலும், உ.பியிலும் (பஞ்சாயத்து தேர்தல்) தேர்தல் நடத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளைக் கணிக்கத் தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், அரசுகள் தவறிவிட்டன\nகுற்றம்சாட்டப்பட்டவர்களை சிறையில் தள்ளினால், அவர்களுக்கு கரோனாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுமா என அரசு இதுவரை உறுதியளிக்கவில்லை. அசாதாரண சூழலில், அசாதார நிவாரணம் தேவை. அவநம்பிக்கையான, வேதனையான சமயத்தில் தீர்வுக்கே தீர்வு தேவைப்படும்.\nஆதலால், முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்தவரை 2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதிவரை கைது செய்யக்கூடாது”\n40 சதவீத குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு எழுத்துத் தேர்வின் போது விதிமுறைகள்; வரைவு வழிகாட்டுதல்கள் வெளியீடு\nமத்திய விஸ்டா திட்டம் மட்டுமே தெரியும்; அந்தக் கண்ணாடியை அகற்றுங்கள்: பிரதமர் மோடியைச் சாடிய ராகுல் காந்தி\nமாநிலங்களுக்கு 3.4 லட்சம் ரெம்டசிவர் மருந்து: மத்திய அரசு விநியோகம்\nபிஹாரில் கங்கை நதியில் மிதந்து வந்த 71 சடலங்கள்: உ.பி.யில் கரோனாவால் உயிரிழந்தவர்களா\n40 சதவீத குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு எழுத்துத் தேர்வின் போது விதிமுறைகள்;...\nமத்திய விஸ்டா திட்டம் மட்டுமே தெரியும்; அந்தக் கண்ணாடியை அகற்றுங���கள்: பிரதமர் மோடியைச்...\nமாநிலங்களுக்கு 3.4 லட்சம் ரெம்டசிவர் மருந்து: மத்திய அரசு விநியோகம்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\n‘‘இன்னும் அதிக மதிப்பெண் பெற்றிருக்கலாம் என நினைக்கும் மாணவர்களுக்கு....’’ - பிரதமர் மோடி...\nகரோனாவுக்கு எதிரான போராட்டம்; மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது: மாண்டவியா...\nகரோனா தொற்று தொடர்ந்து உயர்வு: கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் அதிகரிப்பு\nபெகாசஸ்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஎல்லோருக்கும் கிடைக்கும் வகையில் கல்வி: மத்தியக் கல்வி அமைச்சர் அழைப்பு\nபிப்ரவரியில் பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் 2022 தேர்வு: 2 புதிய தாள்கள் அறிமுகம்\nஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம்\nமரியாதையுடன் நடத்தப்படவும், குரல் கொடுக்கவும் அனைத்து மக்களுக்கும் தகுதி உள்ளது: அமெரிக்க வெளியுறவுத்துறை...\nநகைச்சுவை நடிகர் மாறன் கரோனா தொற்றால் மரணம்\nஎங்கள் குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம் - இயக்குநர் வெங்கட் பிரபு உருக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaherald.com/Movies/Read/487058/Allu-Arjun-next-is-titled-Pushpa", "date_download": "2021-07-30T20:53:29Z", "digest": "sha1:SO6P4Q5GFVAHQ6UEJGOJI77ZHZYZIVOK", "length": 12965, "nlines": 125, "source_domain": "www.indiaherald.com", "title": "அல்லு அர்ஜுன் சுகுமார் இணையும் புஷ்பா", "raw_content": "அல்லு அர்ஜுன் சுகுமார் இணையும் புஷ்பா\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் பட்டாஸ் சாதனை நிகழ்த்தியது\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nசிதம்பரத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா\nநிறுவனங்களுக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு\nபோராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nசொத்து வரியையு��் தண்ணீர் வரியையும் ரத்து செய்க\nகரோனா மையங்களில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு\nதூத்துக்குடிக்கு வந்த இளைஞர்கள் கரோனா பரிசோதனை\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள்\nசிக்குன் குனியா டெங்கு மலேரியா நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nபுட்ட பொம்மா பாடல் திட்டமிடப்படவே இல்லை\nஇந்தியர் 4800 பேருக்கு சிங்கப்பூரிலுள்ள கரோனா\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள்\nபேரிடர் காலத்தில் நீட் ஆசிரியர் சங்கம் கேள்வி\nவிதிகளுக்கு மாறாக திறக்கப்பட்ட தொழிற்சாலைக்கு சீல்\nவளைகுடா நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை\n7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள்\nதமிழகத்தில் 527 பேருக்கு கரோனா\nஜீவி கதாசிரியர் பாபு தமிழ் இயக்குநராக அறிமுகமாகிறார்\nகரோனா வைரஸ் வாக்சைன் கண்டுபிடித்த இத்தால\nவைரஸ் பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்\nபேரிடர் காலத்தில் நீட் ஆசிரியர் சங்கம் கேள்வி\nமுதல்வர் மனமுவந்து டாஸ்மாக் திறக்கவில்லை\nசிவகங்கையில் முடங்கியவர்களுக்காக இலவச புத்தகங்கள்\n7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள்\nடி20 கிரிக்கெட் யோசனைகளை விமர்சித்த கம்பீர்\nஅமெரிக்க நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு\nஅமலா பாலை கலாய்த்த ரசிகர்கள்\nநடிகை காஜல் அகர்வால் மறுப்பு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர் நடந்து வர வேண்டாம் யோகி ஆதித்யநாத்\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு\nஅமைச்சர் வேண்டுகோள் வீடியோ வெளியிட்ட ரஜினி\nஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை நியூயார்க்காக மாறிவிடும்\nதூய்மைப் பணியாளர்களைப் பாராட்டிய மகேஷ் பாபு\nமூன்றாம் கட்டத்துக்குச் செல்லாமல் நிறுத்த சக்தி மக்களிடமே உள்ளது\nசென்னையில் 1222 பேருக்கு காய்ச்சல் தொற்று\nஅல்லு அர்ஜுன் சுகுமார் இணையும் புஷ்பா\nபிரபுதேவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nஏப்ரல் 14 வரை ரயில் சேவை நிறுத்தம்\nராகுல் காந்தியின் பதிவை சாடிய சுரேஷ்\nமுற்றிலுமாக குணமடைந்த ஓல்கா குரிலென்கோ\nகர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவல்\nநிர்பயா குறித்து நடிகை கஸ்தூரி\nகொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட த்ரிஷா\n2 ஆயிரம் ரூபாய் குறித்து அரசு முடிவு எடுக��கவில்லை\nலிஃப்ட் படத்தில் கவின் ஜோடியாக அம்ரிதா\nதள்ளிப் போகும் சுல்தான் ரிலீஸ\nசந்தீப் கிசன் ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் அசுரவம்சம்\nரஜினிகாந்த் படத்தின் டைட்டில் அண்ணாத்த\nஹரீஷ் கல்யாண் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் பெல்லி சூப்புலு தமிழ் பதிப்பின் டப்பிங் பணி துவங்கியது\nஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் மாயத்திரை படத்தின் படபிடிப்பு தொடங்கியது\nசக்ரா படக்குழுவினர் மௌன அஞ்சலி\nஏ ஆர் ரகுமான் மீண்டும் தனிப்பாடல்\nவானம் கொட்டட்டும் ரிலீஸ் தேதி\nபியர் க்ரில்ஸுக்கு நன்றி கூறிய ரஜினி\nரஜினியை சந்தித்த லோகேஷ் கனகராஜ்\nஎலும்பு வலிமைக்கு என்ன சாப்பிடலாம்\nசில்லுக்கருப்பட்டி நடிகருடன் அமலா பால் பயிற்சி\nஐந்து மொழிகளில் தயாராகிறது ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம்\nஇளநீரால் ஏற்படும் நன்மைகள் என்ன\nதிமுக கமல் ரஜினியுடன் இணையுமா\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா\nவிஷால் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்\nநடிகர் சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு\nகீர்த்தியின் புட்பால் படம் தமிழில்\nநயனின் அடுத்த படம் ரிலீஸ்\nகழுவிய பின் சமைக்க வேண்டாம்\nகாஜலுக்கு கிடைத்த ஷாக் முத்தம்\nகுத்தாட்டம் போடும் சன்னி லியோன்\nபோதை தெளிய வழிகள் என்ன\nபிரா இல்லாமல் முன்னழகை காட்டிய யாஷிகா ஆனந்த்\nதோனி குறித்து பேசினால் விவாதம் செய்வேன்\nகார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது\nசந்தானம் படத்தில் நடிக்கும் பஜ்ஜி\nமணிரத்னம் மீதான வழக்கு ரத்து\nதல அஜித்தின் புது லுக்\nகோவா நிர்வாண பார்ட்டியில் இந்திய பெண்கள்\nபித்தக்கற்களை கரைக்கும் ஆப்பிள் ஜுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13782/?lang=ta", "date_download": "2021-07-30T21:28:00Z", "digest": "sha1:UDORLMJHMVTV4YEEZMQQXJZUZ3E7FN7W", "length": 4035, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "ஈரானால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வருக்கு கடிதம் | இன்மதி", "raw_content": "\nஈரானால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வருக்கு கடிதம்\nForums › Communities › Fishermen › ஈரானால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வருக்கு கடிதம்\nஈரான் கடலோர காவல்படையினரா��் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇதுதொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும், தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் என 6 பேர், துபாயில் தங்கி மீன்பிடித் தொழிலிலில் ஈடுபட்டிருந்ததாக கூறியுள்ளார். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கிஷ் தீவு அருகே, கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி, ஈரான் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதாங்களே நேரடியாக தலையிட்டு, அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரை, முதலமைச்சர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T19:42:07Z", "digest": "sha1:QKK7KAQLKNAS4PPSAY5QKTFMFYBFY3Z4", "length": 13282, "nlines": 205, "source_domain": "patrikai.com", "title": "மானியம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிரதமரின் குடியிருப்பு திட்ட மானியம் ரூ.2¾ லட்சமாக உயர்வு- எடப்பாடி பழனிசாமி\nசென்னை: பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியத்தை ரூ.2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமரின் குடியிருப்பு திட்டம் மத்திய அரசு பங்களிப்புடன்...\nதென் மாவட்டங்களில் புதிய தொழில் துவங்க மானியம்… எடப்பாடி பழ���ிசாமி அறிவிப்பு\nதிருநெல்வேலி: தென் மாவட்டங்களில் புதிய தொழில் துவங்க மானியம், சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்ய 2 நாள் சுற்றுப்பயணமாக...\nகேரளாவில் மின் கட்டணங்களில் மானியம்: 70% செலுத்தினால் போதும் என அறிவிப்பு\nதிருவனந்தபுரம்: ஊரடங்கு காலம் என்பதால் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க கேரள மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் கட்டணம் கூடுதலாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது....\nமானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை குறைவு\nசென்னை: சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 590...\nசம்பா சாகுபடி: விவசாயிகளுக்கு மானியம்\nசென்னை: டெல்டா பகுதி விவசாயகிளுக்கு சம்பா சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா பேசியது: மேட்டூர் அணையில் போதிய அளவு நீர்...\nஆதார் எண் தராவிட்டால் சமையல் காஸ் மானியம் கட்\nடில்லி: வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கி மற்றும் காஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண்ணை அளிக்காவிட்டால் சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் வீட்டு பயன்பாட்டுக்கு, மத்திய...\n30/07/2021-8 PM: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…\nபெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/throw-your-smartphones-away-give-smiles-this-100-year-olds-five-life-advice-inspires-the-internet-vin-ghta-415311.html", "date_download": "2021-07-30T21:01:44Z", "digest": "sha1:MJOUDDYRJJMPDUQOUHFNRD4QKIDXG4HV", "length": 11488, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "இணையத்தை கல���்கும் 100 வயது பாட்டியின் அட்வைஸ்: இளசுகள் கவனிக்க வேண்டிய அறிவுரைகள்! | Throw your smartphones away give smiles This 100-year-olds five life advice inspires the internet– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் 100 வயது பாட்டியின் அட்வைஸ்: இளசுகள் கவனிக்க வேண்டிய அறிவுரைகள்\nலியோனோரா ரேமண்ட் என்ற 100 வயது பாட்டி இணையத்தில் பலரின் இதயங்களை வென்று வருகிறார்\nலியோனோரா ரேமண்ட் என்ற 100 வயது பாட்டி இணையத்தில் பலரின் இதயங்களை வென்று வருகிறார். சமீபத்தில், அவரது வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் ஐந்து ஆழ்ந்த நகைச்சுவையான வாழ்க்கை ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.\nஇந்த வீடியோ \"ஹ்யூமன்ஸ் ஆஃப் பம்பாய்\" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர், தொப்பியுடன் வண்ணமயமான ஆடை அணிந்திருந்தார். மேலும் முடிந்தவரை மிகவும் அபிமான முறையில், ஐந்து விஷயங்களை மனதில் வைத்து வாழக்கையை கிங் சைஸ் அளவிற்கு வாழ நெட்டிசன்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அந்த வீடியோ பதிவில் \"100 வயதான லியோனோரா ரேமண்ட் தனது ஆழ்ந்த நகைச்சுவையான வாழ்க்கை ஆலோசனையை உங்களுக்கு வழங்குகிறார்\" என்று கேப்ஷன் செய்யப்பட்டுள்ளது.\nவீடியோவை காண கிழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்,\nஇன்ஸ்டாகிராமின் 'ரீல்ஸ்' ஊடகத்தில் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ, '100 வயதுடைய பாட்டியின் 5 ஆலோசனைகள்' என்று ஆரம்பமாகிறது. அந்த வீடியோவில் பாட்டியின் குறும்புத்தனமான செயல்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. தொடர்ந்து பாட்டியின் அறிவுரைகள் பின்வருமாறு:\n1. முற்றிலும் தேவைப்படும் வரை தனிமையில் இருங்கள்\n2. உங்கள் ஸ்மார்ட்போன்களை தூக்கி எறியுங்கள்.\n3. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாத மதிப்புள்ள சம்பளத்தை சேமிக்கவும்\n4. வாழ்க்கையை ரொம்ப சீரியஸா எடுத்துக் கொள்ளாதீர்கள்\n5. முகத்தில் புன்னகையின்றி யாரையாவது பார்த்தால், அவர்களுக்கு உங்கள் புன்னகையை கொடுங்கள்.\nமேற்கண்ட 5 டிப்ஸ்களை அந்த பாட்டி தனது வீடியோ மூலம் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஏராளமானோர் இந்த வைரல் வீடியோவிற்கு தங்களது கருத்துக்களை கமெண்ட்ஸ்களாக தெரிவித்து வருகின்றனர்.\nAlso read... வாட்ஸ் ஆப் call- ஐ ரெக்கார்டு செய்ய முடியமா உங்கள் சந்த���கத்திற்கு இதோ பதில்\n60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு சலிப்பான வாழ்க்கையை வாழ்ந்து வரலாம் அல்லது அவர்கள் தங்கள் வாழ்க்கையை நன்கு அனுபவித்திருப்பதால் அவர்களுக்கு எந்த ஒரு நோக்கமும் இருக்காது என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் வயது மூத்தவர்களிடையே அனுபவம் என்பது அதிகம். மேலும் அவர்கள் நம்மை முன்னேற தூண்டுகிறார்கள். தற்போதைய தலைமுறையினர் பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கும் நிலையில், இந்த வீடியோ ஒரு நல்ல விழிப்புணர்வாக இருக்கிறது. எனவே பாட்டி சொல்லை தட்டாமல் அவரின் அறிவுரைகளை கேட்போம் வாழ்வில் சிறந்து விளங்குவோம் என உறுதிமொழி ஏற்போம். தற்போது பாட்டியின் இந்த வீடியோ அதிக நெட்டிசன்களை ஈர்த்துள்ளது. வீடியோவில் அவரது ஒவ்வொரு சைகையும் அனைவரையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தை கலக்கும் 100 வயது பாட்டியின் அட்வைஸ்: இளசுகள் கவனிக்க வேண்டிய அறிவுரைகள்\nபுது மணப்பெண்ணின் செயலால் உறவினர்கள் அதிர்ச்சி - வைரல் வீடியோ\nகொரோனா பரவல் முன்னெச்சரிக்கை... சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்\nஇப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்... ஒலிம்பிக் வீராங்கனை சுபாவின் தாய் நெகிழ்ச்சி\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/03/28/tamilnadu-naam-tamilar-hails-tn-assembly-solution-on-tamil-eelam-172351.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T18:55:09Z", "digest": "sha1:S7566FGXIH262YJ6X6K3VNIGS2XNU3KP", "length": 21056, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனி ஈழம் .. தமிழக அரசின் தீர்மானம், ஒரு திருப்புமுனை: நாம் தமிழர் கட்சி | Naam Tamilar hails TN assembly solution on Tamil Eelam | தனி ஈழம் .. தமிழக அரசின் தீர்மானம், ஒரு திருப்புமுனை: நாம் தமிழர் கட்சி - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஈழப் போர்.. சினிமாத்துறையினர் வாய் மூடி இருத்தலே அறம்.. தனுஷை வச்சு செஞ்ச ஜகமே தந்திரம்\nஇலங்கையில் ஓங்கும் சீனாவின் கை- பிரதமர் மோடி கனத்த மௌனம் சாதிப��பதும் கண்டிக்க தயங்குவதும் ஏன்\nஇலங்கையில் இறையாண்மை பிரதேசம்- தென்னிந்தியாவை சுற்றி வளைத்தது சீனா- டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை\nராஜீவ் கொலை... 28 ஆண்டுகள்... விடை கிடைக்காத 37 கேள்விகள்.... கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை\nஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு... நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\n'கொரோனா 3-வது அலை வேண்டாம் மக்களே.. விழிப்புடன் கவனமா இருங்க'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்\nபெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடியால் எத்தனை நாட்களுக்கு ஓடி ஒளிய முடியும்\nமக்களே உஷார்.. தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு.. சென்னையில் தொற்று அதிவேகம்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனி ஈழம் .. தமிழக அரசின் தீர்மானம், ஒரு திருப்புமுனை: நாம் தமிழர் கட்சி\nசென்னை: ஈழத் தமிழினத்தை கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக திட்டமிட்டு அழித்துவரும் இலங்கை அரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு தனி தமிழ் ஈழத்தை அமைக்க, இலங்கையில் வாழும் தமிழர்களிடமும், புலம் பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் ஒரு பொது வாக்கெடுப்பை ஐ.நா.மன்றம் நடத்திட வேண்டும் என்கிற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் முன்மொழிந்து நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அமைப்பின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழக சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்புமுனையாகும். தமிழீழ மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை தாய்த் தமிழ்நாட்டின் சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது, இராஜதந்திர ரீதியிலான ஒரு அழுத்தத்தை இந்திய மத்திய அரசுக்கு ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு அழுத்தமான செய்தியுமாகும்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தமிழக முதல்வர், தமிழினத்தை அழித்தொழித்த சிங்கள பெளத்த இனவாத அரசு நடத்திய போருக்கு இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, ஆயுதம் அளித்ததையும், பயிற்சி அளித்ததையும், ஆலோசனை வழங்கியதையும், மிக நவீனமாக ராடார் கருவிகளை வழங்கியதையும், இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள் இலங்கைக்குச் சென்று உதவியதையும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளதன் மூலம், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மட்டுமின்றி, சர்வதேச அரங்கில் இலங்கை அரசை, தனது ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி காப்பாற்றி வரும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் முகமூடியை கிழத்தெறிந்துள்ளார் தமிழக முதல்வர். அதற்காகவும் தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி பாராட்டுகிறது.\nதமிழினத்தை ஒட்டுமொத்த அழித்தொழிக்கும் திட்டத்துடன் நடத்தப்பட்ட அந்த போரில் சிறு பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள் என்று தங்கள் சொந்தங்களை பல்லாயிரக்கணக்கனில் இழந்த நம் ஈழத்து சொந்தங்களுக்கும், நாட்டை விட்டு துரத்தப்பட்டு தமிழ்நாட்டில் அகதிகளாய் வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கும் தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானம் நம்பிக்கையைத் தருவதாகவுள்ளது.\nதமிழினத்தின் விடுதலைக்காகவும், உரிமை மீட்பிற்காகவும் உழைத்துவரும் நாம் தமிழர் கட்சி, தமிழக முதல்வருக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுவிக்க விரும்புகிறது. இன்றைக்கு தமிழினத்திற்காக பேசுவதற்கு உலகில் ஒரு நாடு கூட இல்லாத நிலையில், தமிழினத்தின் உணர்வையும், நமது அழுத்தமான கோரிக்கைகளையும் ஐ.நா. அவையின் தலைமை பொதுச் செயலர் பான் கீ மூனை சந்தித்துத் தெரிவிக்க தமிழக சட்டமன்றக் குழு ஒன்றை தமிழக அரசு அனுப்ப வேண்டும்.\nமத்திய அரசின் அங்கீகாரமற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி, அங்குள்ள அகதிகள் முகாமில் தமிழர்கள் நன்றாக நடத்தப்படுகிறார்கள் என்று பொய்யான ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்குவது அனுமதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவை ஏன் ஐ.நா.பொதுச் செயலரை சந்திக்க அனுப்பக் கூடாது\nஅப்படி ஒரு குழுவை அனுப்பி, தமிழினத்தின் உணர்வையும், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் செயலருக்கு விளக்கிட தமிழக அரசு முன்வர வேண்டும். அதுவே இத்தருணத்தில் செய்திட வேண்டிய சரியான பணியாக இருக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் tamil eelam செய்திகள்\nஇலங்கையில் நடந்தது இனப்படுகொலை.. வேண்டுவது பொதுவாக்கெடுப்பு.. கல்லூரி விழாவில் கர்ஜித்த வைகோ\nதனி ஈழம் நிச்சயம் அமையும்.. தஞ்சாவூர் கடலில் இறங்கி சத்தியம் செய்து சபதம் எடுத்த வைகோ\nவிடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை- சுவிஸ் கோர்ட்\nசென்னையில் மே 17 இயக்கம் சார்பில் பிப்.18-ல் 'வெல்லும் தமிழீழம்' மாநாடு\n2009-ல் ஜெ.வுக்கு நன்றி தெரிவித்து விடுதலைப் புலிகள் அனுப்பிய கடிதம்-பகிரங்கப்படுத்தினார் மைத்ரேயன்\nஇந்திரா காந்தி இருந்திருந்தால் தனி தமிழீழ நாடு விஸ்வரூப பாய்ச்சலை காட்டியிருக்கும்\nசிங்களர் தாக்குதல் முயற்சி.... வைகோவுக்கு பாதுகாப்பு வழங்கியது ஐநா சபை\nஇன்று... ஈழத்துக்காக திலீபன் தன்னையே அழித்துக் கொண்ட தினம்\nதமிழீழத்துக்காக பொதுவாக்கெடுப்பு தேவை- ஜெனிவா ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் வைகோ\nபிரபாகரனின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை பிரகடனத்தின் 30-ஆவது ஆண்டு.. இன்று\nகடைசி தமிழன் இருக்கும் வரை மறக்க முடியாத மே 18\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/57-argentina-sailors-test-covid-positive-after-spending-35-days-at-sea.html?source=other-stories", "date_download": "2021-07-30T20:09:51Z", "digest": "sha1:NV42PF3TY6TRV2HG24MM4AX2762PXOGV", "length": 7591, "nlines": 62, "source_domain": "www.behindwoods.com", "title": "57 Argentina sailors test COVID positive after spending 35 days at sea | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nமெடிக்கல் ஷாப்களில்... 'இந்த' மாத்திரை வாங்க மருந்து சீட்டு கட்டாயமா... தமிழக அரசு விளக்கம்\nஇருமல், சளியில் இருந்து 'சூப்பர்' நிவாரணம்... 'கற்பூரவள்ளி டீ'க்கு ஏற்பட்ட திடீர் கிராக்கி... செய்முறை உள்ளே\nஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு' ஓடி,ஓடி உதவிய அதிகாரி...அவருக்கா இப்டி ஒரு 'நெலமை' வரணும்... அதிர்ந்து போன மக்கள்\nகொரோனாவுக்கு 'தடுப்பூசி' கண்டுபுடிச்ச ரஷ்யா ... 'எப்போ' மக்களுக்கு கெடைக்கும்\nவிருதுநகரில் இன்று 328 பேருக்கு கொரோனா.. சென்னையில் குறைகிறது... பிற மாவட்டங்களில் வேகமெடுக்கிறது.. சென்னையில் குறைகிறது... பிற மாவட்டங்களில் வேகமெடுக்கிறது.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவரது 'உடலில்' நோயெதிர்ப்பு சக்தி... எத்தனை 'நாட்கள்' இருக்கும்\nதமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 4,743 கொரோனாவை வென்றுள்ளனர்.. பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\nBREAKING: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு.. மத்திய அரசு அதிரடி\n'பிரச்சனை செய்து உடலை வாங்கிய சொந்தங்கள்'... 'மயானம் வரை ஊர்வலம்'... எதிர்பாராமல் நடந்த திருப்பம்\nஐடி ஊழியர்களுக்கு 'நற்செய்தி' சொல்லி... கெத்து காட்டிய 'பிரபல' நிறுவனம்\nகனடாவை தொடர்ந்து 'கடுப்பேற்றிய' ஆஸ்திரேலியா... ரொம்ப 'ஆடாதீங்க' நல்லதுக்கில்ல... கடும் 'எச்சரிக்கை' விடுத்த சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/newgallery/2/actors-gallery.html", "date_download": "2021-07-30T20:36:15Z", "digest": "sha1:JL6XITHFE5VQRPO2NY24MAMWZVPSFSWH", "length": 4263, "nlines": 107, "source_domain": "www.cinemainbox.com", "title": "", "raw_content": "\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான பாவல் நவகீதன்\nபடக்குழுவின் நலனுக்காக நடிகர் ஜெய் செய்த ஆபத்தான செயல்\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர்\n’திட்டம் இரண்டு’ மூலம் கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்\nரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு - நடிகர் விஜய்க்கு நீதிபதிகள் போட்ட புதிய உத்தரவு\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அதிரடி த��ருப்பங்கள்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணி ஜூலை 14 ஆம் தேதி டோக்கியோ செல்கிறது\nமாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உதவிய பாரா ஒலிம்பிக் சங்கம்\nஉலக சாதனை முயற்சியாக மேற்கொண்ட யோகா சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_402.html", "date_download": "2021-07-30T21:11:23Z", "digest": "sha1:OQPOGZJCRMSTA66DUJZYBLZYFPXN23VH", "length": 10819, "nlines": 113, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழக அரசில் காவலர், சிறைக் காவலர் பணி - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வேலை வாய்ப்பு / HLine / தமிழக அரசில் காவலர், சிறைக் காவலர் பணி\nதமிழக அரசில் காவலர், சிறைக் காவலர் பணி\nதமிழக அரசின் காவல்துறையில் நிரப்பப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பத்தாம் ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் பயிற்று மொழியில் இருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 - 24க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 வழங்கப்படும்.\nதகுதி: பத்தாம் ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் பயிற்று மொழியில் இருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 வயதிலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nபொதுப் பிரிவினர் தேர்வு கட்டணம் ரூ.135 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.30 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு http:www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தைக் காணவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.02.2017.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூல���ங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129239/", "date_download": "2021-07-30T20:26:16Z", "digest": "sha1:5UOUHHRYWTPETGJYEVRLOSYPCLOP5CDJ", "length": 60528, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு களிற்றியானை நிரை ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43\nபகுதி ஐந்து : விரிசிறகு – 7\nசம்வகை துச்சளையை எவ்வுணர்ச்சியும் இல்லாத விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த உணர்வு துயரமா சலிப்பா இல்லை மெல்லிய ஆறுதலா என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் அவள் ஓய்வடைந்தவள் போலிருந்தாள். பொருட்டில்லாத ஒன்றை பேசவிருக்கும் முகம் கொண்டிருந்தாள். அது அரசியல்செய்திகளைப் பேச உகந்தது என சம்வகை உணர்ந்திருந்தாள். அவள் அச்சொற்களை நோக்கி செல்வதை எதிர்பார்த்தாள். துச்சளை மெல்ல அசைந்து அமர்ந்தபோது அவள் தொடங்கவிருக்கிறாள் என உணர்ந்தாள்.\nதுச்சளை “இந்நகரில் இன்று எனது இடமென்ன என்பது இன்னும் வகுக்கப்படவில்லை. சுரேசரும் நீயும் அளித்த வரவேற்பை பார்க்கிறேன். அது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. சுரேசரை நான் நம்புகிறேன். பாரதவர்ஷத்தின் அரசுகளும் குடிகளும் அந்தணரின் அறஉணர்வை நம்பியே இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவரை மீறி யுதிஷ்டிரன் ஒன்றை செய்யமாட்டார் என்று நான் எண்ணுகிறேன். இந்நகரில் நான் விரும்புவதென்ன என்று எனக்கு தெரியவில்லை. உன்னிடம் நான் பேச விழைந்தது அதைத்தான்” என்றாள். அவள் இயல்பான ஒழுக்குடன் பேசலானாள்.\nஇங்கு என் மைந்தர் புறக்குடியினர் என்று வாழ்வதை என்னால் ஏற்க இயலாது. திரௌபதி இங்கு வருகையில் அவளுக்கு ஏவற்பெண்டென அமைவதில் எனக்கு எந்தக் குறைவும் இல்லை. என்றும் அவளை என் அரசியாக எண்ணியிருக்கிறேன். அவளால் என் கொழுநர் கொல்லப்பட்டதில், குடி அழிந்ததில்கூட எனக்கு நிறைவே. பெண்ணென அவள் நிமிர்ந்து நிற்கவேண்டும். மும்முடி சூடி அஸ்தினபுரியின் அரியணையில் அமரவேண்டும். தேவயானியும் தபதியும் மூதன்னையர் வாழும் விண்ணிலிருந்து அவளை நோக்கி உளம் நிறையட்டும். ஆனால் என் மைந்தர் இங்கு குடியிலிகளாக இருக்கக்கூடாது. அஸ்தினபுரியின் படைவீரர்களில் சிலராக அவர்கள் ஆகக்கூடாது.\nஒரு துண்டு நிலமேனும் அவர்களுக்கு வேண்டும். அவர்கள் அரசுகொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் மைந்தர்களுக்கு குடியும் கோலும் விட்டுச்செல்லவேண்டும். ஜயத்ரதனின் பெயரை நிம���த்திகன் ஒவ்வொருநாளும் அரசவையின் குலமுறை கிளத்தலில் கூவ வேண்டும். என் கொழுநரின் பொருட்டு நான் இயற்றவேண்டியது அது ஒன்றே. யுதிஷ்டிரனிடம் சுரேசர் இதை கூற வேண்டும். நானே இதை நேரில் அவரிடம் கூறலாம்தான். ஆனால் அது இரந்து பெற்றதாக ஆகும். அதுவும் சிந்துநாட்டரசர் ஜயத்ரதனுக்கு இழிவளிப்பது. நான் சுரேசரிடம் கோருவதுகூட இரப்பதே. இதை உன்னிடம் சொல்லலாம். நீ அரசகுடியினள் அல்ல. அமைச்சரும் அல்ல.\nசிந்துநாட்டின் ஒரு பகுதியையேனும் யுதிஷ்டிரன் மீட்டு எனக்கு அளிக்கவேண்டும். கையளவு நிலம் போதும். ஒரு கோட்டையும் சிறுபடையும் போதும். அங்கு என் மைந்தர்கள் முடிசூட்டிக்கொள்ள வேண்டும். தனி முடி அமைக்க வேண்டும். அவர்களை அஸ்தினபுரியின் படை பாதுகாக்கவேண்டும். அவர்கள் என்றேனும் தனியுரிமை அரசர்களாகக்கூடும் என்றும் அவர்களின் கொடிவழியினர் மீண்டும் பேரரசர்களாக ஆகக்கூடும் என்றும் நம்பிக்கையாவது எஞ்சவேண்டும். நான் என் கொழுநருக்குச் செய்யும் கைமாறு அது மட்டுமே.\n“முடியில்லாத வெறும் குடிகளாக அவர்களை எஞ்சவிட்டுச் செல்வேனெனில் விண்ணில் அவர் முன் என்னால் நிற்க இயலாது. இதை நீ சுரேசரிடம் கோரவேண்டுமென்பதில்லை. அவரிடம் உரைக்கக்கூட வேண்டாம். ஆனால் நீ இவ்வெண்ணம் கொண்டிருந்தாலே போதும். இவ்வெண்ணம் உன் சொற்களில் எவ்வகையிலேனும் வெளிப்பட்டாலே போதும்.”\nசம்வகை தொண்டையைக் கனைத்து “அரசி, நீங்கள் இவ்வண்ணம் கோருவதே அவருடைய அறவுணர்வை ஐயப்படுவதுபோல. உங்களுக்கு ஆற்றவேண்டிய கடமை என்ன என்பதை அவர் அறிவார். அவர் அளிப்பதற்கு நிகராக கோரக்கூட நம்மால் இயலாது” என்றாள். துச்சளை தத்தளிப்புடன் “ஆனால் நான் இங்கு ஓர் அமைதியான வாழ்க்கையை விரும்பி வந்துள்ளேன் என்று அவர் எண்ணக்கூடும்” என்றாள். “நான் இங்குதான் வாழ விழைகிறேன். என் மைந்தருக்கு நகர் அமையும் என்றால்கூட நான் அங்கே செல்லமாட்டேன்… ஆனால்… தெரியவில்லை. இப்போதுபோல நான் எப்போதும் ஐயமும் குழப்பமும் கொண்டதில்லை.”\nஅவள் மேலும் தத்தளித்து பின் சொல் கண்டடைந்து “சம்வகை, உண்மையில் அரசுசூழ்தலின் நெறிகளை நான் ஐயப்படுகிறேன். ஏனென்றால் நான் அரசவையை அறிந்தவள். சிறுநிலமாயினும் தனக்கென்று ஓர் அரசைக் கொண்டிருக்கும் அரசன் எப்போது வேண்டுமானாலும் வளர்ந்து பரவக்கூடும். சருகு தேடும் அன��்துளிதான் அவன். பகைவர் அவனை சேர்த்துக்கொள்ளக் கூடும். அவன் இணையானவர்களுடன் கூட்டு வைக்கக்கூடும். அவன் குடியில் வெல்லற்கரிய மாவீரன் தோன்றலும் ஆகும். வரலாறு எப்படியும் திரும்பி வீசும். அரசுகள் எந்நிலையிலும் ஆற்றல் இழக்கக்கூடும். ஆகவே அரசியலறிந்தோர் எவருக்கும் முற்றுரிமையாக நிலம் அளிக்கமாட்டார்கள். அரசர்களை உருவாக்கமாட்டார்கள்” என்றாள்.\n“யுதிஷ்டிரன் அவ்வாறு அஞ்சினால் நான் அதை பிழை என கருதமாட்டேன். அவ்வண்ணம் எண்ணம்சூழ்வது அரசருக்குரிய கடமைதான்” என துச்சளை தொடர்ந்தாள். “ஒரு துண்டு நிலம் என் மைந்தர்களுக்கு அளிக்கப்பட்டால் ஒருவேளை அவர்கள் கூர்ஜரத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். ஏதேனும் ஒரு தருணத்தில் அவர்கள் சௌவீரர்களுடனோ யவனர்களுடனோ கூர்ஜரத்துடனோ அல்லது துவாரகையுடனோ ஒரு மணத்தொடர்பை உருவாக்கிக்கொள்ளக் கூடும். எண்ணியிராக் கணத்தில் படையும் ஆற்றலும் பெற்று அஸ்தினபுரிக்கு எதிராக எழவும் கூடும். நம் கையே பாம்பென மாறி நம்மை கடிக்கக்கூடும் எனும் எண்ணம் அரசனுக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று நெறி நூல்கள் கூறுகின்றன.”\n“ஆகவே சுரேசர் அமைச்சர் எனும் நிலையில் அதையே அரசருக்கு உரைக்கவேண்டும். அவர் என் மைந்தருக்கு நிலம் அளிக்கலாகாது என உரைப்பார் எனில் அது பிழையும் அல்ல. என் மைந்தர் ஷத்ரியக் குருதி ஓடும் உடல் கொண்டவர்கள். ஆகவே முடி விழைவும் மண் விழைவும் அவர்களிடம் எப்போதும் இருக்கும். தொல்குடி அரசர்கள் தாங்கள் என்னும் ஆணவத்தில் இருந்து அவர்கள் வெளிவரவும் இயலாது. அவர்கள் ஜயத்ரதனின் மைந்தர்கள் என்பதை மறக்கவேண்டியதில்லை. அவர்கள் மேல் எனக்கு ஆணையும் இல்லை. ஆயினும் என் மைந்தர் பொருட்டு இதை என்னால் கோராமலும் இருக்க இயலாது” என்றாள் துச்சளை.\nசம்வகை தன் சொற்களை ஒரே வீச்சில் மீண்டும் ஒருமுறை அகத்தே வைத்து எண்ணிநோக்கிவிட்டு “மீண்டும் அதையே நான் கூறுகிறேன், அரசி. இதை நீங்கள் எவரிடமும் கோரவேண்டாம். சுரேசரிடமே முற்றாக இதை விட்டுவிடலாம். முடிவு நலமாக இருக்கும் என்றே நீங்கள் நம்பலாம்” என்றாள். பின்னர் புன்னகைத்து “அவர் முடிவெடுத்தால் அவரே பொறுப்பேற்றுக்கொண்டதும் ஆகும். நீங்கள் அஞ்சவும் வேண்டியதில்லை” என்றாள். துச்சளை அறியாமல் புன்னகைத்து “ஆம், அதுவும் மெய்யே” என்��ாள். “அவரிடம் நான் எதையும் பேசவேண்டியதில்லை என நானும் அறிவேன். நான் உன்னை அழைத்துப் பேசினேன் என்பதே போதும், என்ன பேசினேன் என அவர் உய்த்துக்கொள்வார்.”\nசம்வகை மெல்லிய அக அதிர்வை உணர்ந்தாள். துச்சளை எண்ணியதுபோல அத்தனை எளியவளல்ல என்று தோன்றியது. அது பெண்டிரின் ஆற்றல், அவர்கள் எப்போதும் ஒரு துளியை கரந்திருக்கிறார்கள். நெடுங்காலம் கரந்துறைந்து வாழ்ந்தமையின் பேறு அது. அன்னையரோ மேலும் சில துளிகளை. அன்னையர் மைந்தரைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எண்ணி எண்ணி விரித்து, விரிந்தனவற்றை துளியெனச் சுருக்கிக்கொள்கையில் அவை கூர்மை மிக்கவை ஆகின்றன.\nஅங்கே அமைதி உருவாகியது. கிளம்பவேண்டியதுதான் என சம்வகை எண்ணினாள். துச்சளை மெல்ல அசைந்து கலைந்து “இங்கு பேசப்படுவதை நீ உள்ளே நுழைவதற்கு முன் சேடிகளிடம் இருந்து அறிந்தேன். நீ யுயுத்ஸுவுக்கு துணைவியாகக்கூடும் என்றார்கள். யுயுத்ஸுவே இங்கு மெய்யாக கோல்கொண்டு அமரக்கூடும் என்று நிமித்திகர்கள் கூறியிருக்கிறார்கள். இதன் முதன்மைப் படைத்தளபதியாக இன்று உன்னை அமைத்திருக்கிறார்கள். நாளை நீ அரியணை அமர்ந்தாலும் வியப்பதற்கில்லை” என்றாள்.\n” என்று மெல்லிய துயருடன் சம்வகை சொன்னாள். துச்சளை புன்னகைத்து “இது புதிய வேதம் எழுந்த நிலம். குடிகளைக் கட்டியிருந்த இரும்புத் தளைகள் அறுந்துவிட்டன. பிறப்பினால் அல்ல இயல்பினாலும் செயலினாலும் மானுடர் பெருமையுறும் காலம் என்று அப்புதிய வேதம் சொல்வதாகச் சொல்கிறார்கள். அதுவே நிகழவும் கூடும். நிகழுமெனில் என் மைந்தருக்கு என்றும் அன்னையாக அரணாக நிற்கவேண்டும் என்று மட்டுமே உன்னிடம் நான் கூறுவேன். இது உன் குடி என, மூத்தோள் என என் கோரிக்கை” என்றாள்.\nஉடலைக் குறுக்கி தலைகுனிந்து சம்வகை அமர்ந்திருந்தாள். துச்சளை கைநீட்டி அவள் தொடையை மெல்ல தட்டி “நன்று, இச்சொற்கள் இங்கேயே இருக்கட்டும்” என்றாள். சம்வகை ஏனென்றறியாது விழிநீர் உதிர்த்தாள். “என்ன இது என்ன இது” என்றாள் துச்சளை. “ஒன்றுமில்லை, அரசி” என்றாள் சம்வகை. “எழுந்து உன் கவசத்தைப் போடு, மீண்டுவிடுவாய்” என்றாள் துச்சளை. அவள் கண்களைத் துடைத்தபடி எழுந்து தன் கவசங்களை அணிந்துகொண்டாள். மெய்யாகவே அப்போது விடுதலையை உணர்ந்தாள். ஆற்றல்கொண்டவளாக, நிமிர்வு அடைந்தவளாக ஆனாள்.\nசம்வகை வெளியே சென்றபோது சுரதனும் சுகதனும் உடன் வந்தனர். சுகதன் “அன்னை துயிலவிருக்கிறார்கள்… இனி அவர்களால் துயில்கொள்ள முடியும் என்று சொன்னார்கள்” என்றான். சம்வகை புன்னகைத்து “நன்றல்லவா” என்றாள். “அன்னை சொன்னது மெய்யா” என்றாள். “அன்னை சொன்னது மெய்யா இனி நீங்கள் அஸ்தினபுரியின் அரசியென அமர்வீர்களா இனி நீங்கள் அஸ்தினபுரியின் அரசியென அமர்வீர்களா” என்றான். “அது அரசியின் வாழ்த்து. அதற்குமேல் அதற்குப் பொருளேதுமில்லை” என்றாள். சுகதன் சிரித்து “ஆனால் அதை சொன்னபோது உங்கள் விழிகள் மின்னின” என்றான். அவள் புன்னகை மட்டும் புரிந்தாள்.\nசுகதன் “அன்னை எங்களுக்கென நிலம் கோரினார். எனக்கு அதில் உடன்பாடேதுமில்லை. ஓர் அயல்நிலத்தில் என்னால் வாழமுடியுமெனத் தோன்றவில்லை. சிந்து இல்லாத நிலம் நிலமே அல்ல. உண்மையில் நான் சிந்துநாட்டுக்கே திரும்பிவிடலாமென்று எண்ணுகிறேன். அங்கே நாங்கள் வஜ்ரபாகுவின் கீழே படைப்பணியாற்றக்கூடும் என்றால் எங்களுக்கு அங்கே இடமளிக்க அவர் சித்தமாவார் என்றே நினைக்கிறேன். அதைத்தான் சுரேசரிடம் சொல்ல விரும்புகிறேன். தகுந்த அந்தணரை அனுப்பி அதை வஜ்ரபாகுவிடம் பேசச் சொன்னாலே போதும்” என்றான்.\nசுரதன் மெல்ல உறுமினான். அவனை நிமிர்ந்து நோக்கிய சம்வகை அவன் விழிகளைக் கண்டு திடுக்கிட்டாள். அவனை அந்த அறைக்குள் பலமுறை நேர்நோக்கியிருந்தபோதும் அந்த விழிகளை அவள் அவ்வண்ணம் கண்டிருக்கவில்லை. அவை பித்தெழுந்த அலைவுகொண்டிருந்தன. ஒருவனால் பித்தை மறைக்கமுடியுமா என்ன சுரதன் “நான் அன்னை சொன்னதையே சொல்ல விழைகிறேன். எனக்கு ஒரு நிலம் வேண்டும். எனக்கென்று ஒரு நிலம். அங்கே நான் மட்டுமே இருக்கவேண்டும்…” என்றான். அவன் பித்து எழச் சிரித்து “இவன்கூட இருக்கவேண்டியதில்லை. அன்னை இருக்கவே கூடாது” என்றான்.\n“அதை முடிவு செய்யும் இடத்தில் நான் இல்லை” என்று சம்வகை சொன்னாள். “நான் உங்களுக்கோ உங்கள் அன்னைக்கோ முறையான தூதாகவும் ஆக முடியாது. என் கடமை காவல் மட்டுமே. அமைச்சுப்பணிகளில் காவலரோ படைத்தலைவர்களோ ஈடுபடுவது எந்நிலத்திலும் ஏற்கப்படுவதில்லை.” அவன் புன்னகையிலிருந்த தீய தன்மை அவளை அகமுலையச் செய்தது. “ஆனால் நீங்கள் யுயுத்ஸுவுக்கு அணுக்கமானவர். அதை அன்னையிடம் சொன்னவனே நான்தான். நீங்கள் சொல���லவேண்டியதில்லை, எண்ணினாலே போதும்.” அவன் “நான் உங்களை தூதுபோகச் சொல்லவில்லை. எனக்கு நிலம் வேண்டுமென்று அன்னையைக் கொண்டே யுதிஷ்டிரனின் அவையில் இரக்கச்செய்ய என்னால் முடியும். அன்னை என்னிடமிருந்து தப்ப முடியாது” என்றான்.\nஅவன் விழிகள் அலைபாய்ந்துகொண்டே இருந்தன. “அன்னை என்னை அஞ்சுகிறார். அன்னையர் மைந்தரை அஞ்சுவதேன் என உங்களுக்கே தெரியும். தந்தைக்கு பிழையிழைத்துவிட்டோம் என உணரும் அன்னையர் மைந்தரிடம் அடிபணிகிறார்கள். அன்னை என் அடிமை. அவரை நான் ஆட்டுவிக்கிறேன். அவர் இங்கே வந்தது எனக்காக. எனக்கு நிலம் தேவை. ஒரு கோட்டை. ஒரு குடிச்சூழல். ஒரு கொடி. எனக்காக அல்ல, என் தந்தைக்காக. அவர் என்னிடம் அதை கேட்டார். திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறார்.”\nஅவன் அவளருகே வந்து “நான் சிந்துநாட்டின் எல்லையை கடக்கும்போதுகூட அவர் என்னிடம் அதை கேட்டார். ஒலியால் அல்ல. விழிகளால். என் அரண்மனை அறைக்குள் அவர் வந்தார். அதை பிறர் பார்க்கமுடியாது. இவன் கூட பார்க்க முடியாது. நான் பார்த்தேன்” என்றான். சம்வகை “அவர் உங்களுடன் இருப்பது இயல்பே” என்றாள். “நாங்கள் அவருக்கு நீர்க்கடன் செய்தோம். நானும் இளையோனும். நீர்க்கடன் அவரை சென்றடையவில்லை. ஏனென்றால் அவர் இங்குதான் இருக்கிறார். தலைதுண்டிக்கப்பட்டவர்களுக்கு விண்ணுலகில்லை என்று எங்கள் தொல்குடியினர் எண்ணுகிறார்கள். அவருடைய தலை துண்டிக்கப்பட்டது. அதை மீண்டும் கண்டடையவே முடியவில்லை.”\n“காட்டில் எங்கோ பிருஹத்காயரின் மடியில் விழுந்து அவரால் கீழே தள்ளிவிடப்பட்டது என்கிறார்கள். நெஞ்சுடைந்து அவர் உயிர்விட்டார் என்கிறார்கள். அவருடைய மாணவர்கள் அவரை கண்டடைந்து அவருடைய மைந்தனின் தலையுடன் சேர்த்து அவரை எரியூட்டினர். நாங்கள் அவருக்கு நீர்க்கடன் அளித்தபோது சிந்து அமைதியாக இருந்தது. அலைகளே இல்லை. அதில் மீன்கள் துள்ளவில்லை. பலிச்சோற்றை உண்ண அவை எழவில்லை. உணவென எதை வீசினாலும் ஆயிரம் வாய் திறந்து கவ்விக்கொள்ளும் சிந்து பளிங்குவெளியென உறைந்திருந்தது. நான் நீர்க்கரையில் நின்று நதியை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தேன்.”\n“அவருடைய பதினெட்டு மைந்தர்களும் நீர்ப்பலி இட்டனர். அவர்களில் ஒருவனாகிய சுகோத்ரன் தன் பலியை சிந்து வாங்கிக்கொண்டது என கூச்சலிட்டான். உடனிருந்தவர்கள் ஆம் ஆம் என்றனர். ஏனென்றால் அவர்கள் திரும்பிச்செல்ல விழைந்தனர். சிந்து பலியன்னம் கொள்ளாது அவர்கள் திரும்ப முடியாது. அவன் சொன்னது பொய் என நான் அறிந்திருந்தேன். ஆனால் நானும் பேசாமல் திரும்பி வந்தேன். அவன் அவள் மைந்தன். பொய்யை நன்கறிந்தவன். அவளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அன்னை அவள் பெயரை சொல்லவே விரும்புவதில்லை. அரசி காமிகை.” சம்வகை அவளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. “இல்லை, நான் கேள்விப்பட்டதில்லை” என்றாள்.\n“மல்லநாட்டிலிருந்து எந்தை கவர்ந்துகொண்டுவந்த எட்டாவது அரசி. மல்லநாட்டரசனின் ஆறாவது அரசியின் பன்னிரு மகள்களில் இளையவள். எந்தையைவிட முப்பதாண்டுகள் குறைந்த அகவை கொண்டவள். அவளுக்கு அங்கே அரசிநிலையே இருக்கவில்லை. ஆனால் இங்கே அவள் போருக்கு முந்தைய புருஷமேத வேள்வியில் அரசியென எந்தைக்கு நிகராக அமர்ந்தாள். காசியப கிருசரின் நாவால் அரசி என அழைக்கப்பட்டமையால் அவள் அரசியென்றானாள். அவள் சிந்துநாட்டுக்குத் திரும்பியதும் தனக்கென கோலும் கொடியும் கொண்டாள். தனி அரண்மனையை உருவாக்கிக்கொண்டாள். அன்னைக்கு நிகராக அரசுவிழவுகளில் அவையமர்ந்தாள். அன்னைக்கு மாற்றாக எங்கும் தன்னை முன்வைத்துக்கொண்டாள். இன்று அவள் தன் மைந்தன் சுகோத்ரனை அரசனாக்க வேண்டும் என்று வஜ்ரபாகுவுடன் இணைந்துகொண்டிருக்கிறாள். அவளுக்கு அவருடன் காமஉறவு உள்ளது என்பதும் எவரும் அறியாதது அல்ல.”\nசம்வகை பெருமூச்சுவிட்டாள். “அன்னையின் இன்றைய உணர்ச்சிகளெல்லாம் ஒரே ஒரு பொருள்கொண்டவை. அதாவது பெண்கவரும் நாட்டம் கொண்டவராகிய எந்தை இனி எந்தப் பெண்ணையும் கவரப்போவதில்லை என்பதனால் எழுந்தவை” என்று சொல்லி சுரதன் வெடித்து நகைத்தான். “அவர் கவர்ந்து வந்து அரசியராக்கியவர் எண்மர். கவர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேலானவர்கள். அன்னை அவரை வெறுத்தது அதனால்தான். ஆனால் இன்று அவருடைய சாவுக்குப் பின் அவரைப்பற்றிய இனிய வடிவொன்றை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார். அது நன்று. அவ்வாறு ஒன்று இல்லையேல் அவரால் வாழமுடியாது. இனி வாழும்காலமெல்லாம் அவர் ஜயத்ரதனின் கைம்பெண் அல்லவா வாழும்காலத்தைய கணவரைவிட இறந்த கணவர்கள் பெண்களுக்கு மேலும் சுமையென்றாகிறார்கள். ஓயாது உடனிருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் எத்தனை கொடியவராயினும் கீழோராயினும் மற���ந்த கணவர்களை தூய்மைப்படுத்தி உயர்த்திக்கொள்கிறார்கள்.”\nசம்வகை சலிப்புற்றாள். பித்தெழுந்த உள்ளம் எங்கும் நிலைகொள்ளாதது. அதன் அலைவை பித்திலாத உள்ளத்தால் பின்தொடர முடியாது. அனைத்தையும் சற்றேனும் ஒழுங்கமைத்துக்கொள்ளாமல் பித்திலா உள்ளங்கள் செயல்பட இயல்வதில்லை. எதையும் கேட்கலாகாது, கடந்துவிடவேண்டும் என எண்ணினாலும் அவள் கேட்டுவிட்டாள். “நீங்கள் உங்கள் தந்தையை தீயவர் என உணர்கிறீர்களா” அவன் அதற்கும் நகைத்தான். “ஆம், ஐயமென்ன” அவன் அதற்கும் நகைத்தான். “ஆம், ஐயமென்ன அவர் தீயவர். தீமையே அவருடைய ஆற்றல். அதையே அவர் எனக்கு விட்டுச்சென்றிருக்கிறார். அவருக்கு அவர் தந்தை விட்டுச்சென்ற தீமை அது. ஒரு மாபெரும் படைக்கலம்.”\n“அறிந்திருப்பீர்கள், என் மூதாதை பிருஹத்காயர் தன் தமையனை கொன்றவர். தன் கையால். அந்தக் கையால் அவர் என் தந்தையை தொட்டதில்லை. முதல்முறையாக தொட்டார், அக்கணமே தலை சிதறி உயிர்விட்டார். தொட்டதை அவர் அறிந்தாரா என்றே ஐயம்தான்.” அவன் அவளை மேலும் அணுகி அவள்மேல் விழிநாட்டி நின்று சொன்னான். “எந்தை என்னையும் தொட்டதே இல்லை. ஒருமுறைகூட. சடங்குகளின்போதுகூட. அவர் தன் தந்தையின் தொடுகையை அறியாதவர். ஆகவே என்னைத் தொட அவர் அஞ்சினார். அவரிடம் நிமித்திகர் சொல்லியிருந்தனர். அவருடைய தந்தை அவரை தொடாமையால் அவர் என்னையும் தொடலாகாது என்று. எனக்கு மைந்தர்கள் பிறந்தால் நானும் தொடமாட்டேன். தொடவேண்டுமென்ற விழைவை இதோ இப்படி இந்தக் கையில் தேக்கி வைத்திருப்பேன்.”\nஅவன் தன் கையைத் தூக்கி காட்டினான். “எந்தையும் பேசும்போது இப்படி கையைத் தூக்கி காட்டுவதை நான் கண்டிருக்கிறேன். அவருடைய தந்தையும் அவ்வாறே செய்வார் என்று அறிந்திருக்கிறேன். இந்தக் கை எங்கள் குடியின் படைக்கலம். எங்கள் நஞ்சனைத்தையும் இங்கே திரட்டி வைத்திருக்கிறோம். நாக நா என. தேளின் கொடுக்கு என. முதலை வால் என. கழுகின் அலகென.” அவள் மெல்ல தன்னை முழுமையாக பின்னிழுத்துக்கொண்டாள். அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என உளம்கூட்டினாள். அவன் மேலும் உரத்த குரலில் சொன்னான். “எந்தை இறப்பதற்கு முன் என் கனவில் வருவார். என்னை தொடாமல் அகன்று நின்று பேசிக்கொண்டிருப்பார். இறந்த பின் நேரில் வரலானார். இப்போதும் தொடுவதில்லை. நான் ஒரே ஒருமுறை அவரை தொட முயன்றேன். ��ீர்ப்பாவைபோல கலைந்து மறைந்தார்.”\n“முன்பு அவர் என்னிடம் ஓரிரு சொற்கள் பேசியிருக்கிறார். இப்போது அவர் அதையும் பேசுவதில்லை. விழிச்சொற்கள் மட்டுமே. ஆனால் அவரை நான் நன்கறிவேன். மிகமிக அணுக்கமாக அறிவேன். அவரளவுக்கே அவரை அறிவேன். ஏனென்றால் அவரே நான். இல்லை, அவருடைய தந்தையும் நானே. அவர் பெண்கவர்ந்தார். வஞ்சங்கள் இழைத்தார். சிறுமைகளில் திளைத்தார். ஏனென்றால் அவர் அதிலேயே மெய்யான இன்பத்தை கண்டடைந்தார். தீமை நோக்கி செல்வதில் ஒரு பேரின்பம் உள்ளது. அது எல்லை மீறுதலின் இன்பம். நம் வாழ்க்கையின் எல்லா சலிப்புகளையும் போக்கிவிடுகிறது. ஒவ்வொரு கணத்தையும் புத்துணர்வுகொள்ளச் செய்கிறது.”\n“தான் தீயவன் என பிறரால் கருதப்படவேண்டும் என்றும் தீயோர் விழைகிறார்கள். ஏனென்றால் அது ஆற்றலை அளிக்கிறது. நிமிர்வை உருவாக்குகிறது. எந்தை அதை விரும்பினார். தன் தந்தையிடம் அச்செய்திகள் சென்று சேர்ந்தபடியே இருக்கவேண்டும் என விரும்பினார். மூதாதையான பிருஹத்காயர் சிந்துவுக்கு அப்பால் சப்ததளம் என்னும் ஆற்றங்கரைக் காட்டில் தங்கி தவமியற்றினார். அங்கிருந்து ஒவ்வொன்றையும் அறிந்துகொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து அவர் கடந்துசென்றார். எங்கிருக்கிறார் என எவரும் அறியவில்லை.” அவன் பெருமூச்சுவிட்டான். “அமைச்சர் சுஃபூதர் என்னிடம் இருமுறை சொல்லியிருந்தார். அவர் எந்தையின் கனவுருவெனத் தோன்றுவதுண்டு என. அப்போது அவர் விழியற்றவராக இருப்பார் என.”\nசம்வகை “நான் வருகிறேன், எனக்கு பெரும்பணி எஞ்சியிருக்கிறது இன்று” என்றாள். “நில்” என அவன் அவள் தோளை பற்றினான். “நான் சொல்லவந்தது இதுவே. நான் நேற்று மாலை இந்த அரண்மனையின் இடைநாழியில் எந்தையை பார்த்தேன். இதோ இங்கே. நான் கடந்துசெல்கையில் நின்றுகொண்டிருந்தார்.” சம்வகை நடுங்கும் குரலில் “யார்” என்றாள். “என் தந்தை ஜயத்ரதன். மரவுரி அணிந்து கல்மாலையும் உருத்திரவிழிமணி குண்டலங்களும் சடைமுடிப்பரவலுமாக தூணருகே அவர் நின்றிருந்தார்.” சம்வகை மூச்சொலித்தாள். “ஆனால் அவர் விழிகள் இரண்டும் தசை கொப்புளங்களாக இருந்தன” என்றான் சுரதன். சம்வகை சொல்லுறைந்த உதடுகளுடன் அவனை நோக்கினாள்.\n“முதலில் அது உண்மையுரு என்று எண்ணி நான் அவரை நோக்கி ஓடப்போனேன். என்னுடன் வந்த பிற எவரும் அவரை காணவில்ல��� என்று அடுத்த கணமே உணர்ந்து விழிமயக்கென்று தெளிந்தேன். ஆனால் விழிமயக்கு என்று எண்ணும்போதும் அவ்விழிமயக்கு அப்படியே நீடிக்கும் விந்தையை என் உளம் தாங்கவில்லை. நான் அஞ்சி என் அறைக்குள் ஓடிவிட்டேன்” என்றான் சுரதன். அவன் கைகள் அவள் தோளை உலுக்கின. “அவர் விழியற்றவராகிவிட்டாரா ஏன்” அவன் விழிகள் சிவந்து அனல்கொண்டிருந்தன.\nசம்வகை அவன் கையை மெல்ல விலக்கி “நான் விடைகொள்கிறேன், இளவரசே” என்று தலைவணங்கி நடந்தாள். “நில், நான் சொல்வதை முழுக்க கேள்” என்றான் சுரதன். “மூத்தவரே, நில்லுங்கள்” என அவனை சுகதன் பற்றிக்கொள்வதை அவள் தனக்குப் பின்னால் கேட்டாள்.\nஅடுத்த கட்டுரைவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி\nசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -2\nகேள்வி பதில் - 22\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2016/05/", "date_download": "2021-07-30T20:52:04Z", "digest": "sha1:52JVLKG4FJE66SFYBT2ZKLR7VNWLZRTE", "length": 36438, "nlines": 274, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: மே 2016", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகவுண்டமணியின் ஒரு நேர் காணலில்....\nகவுண்டமணியின் ஒரு நேர் காணலில்....\nபிரபல தொலைகாட்சியில் இணையத்தில் எழுதுபவர்களை கவுண்டமணி இண்டர்வியூ செய்யும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.\nகவுண்டமணி ஸ்டார்ட் மியூசிக் என்ற குரலுடன் உள்ளே நுழைய, சூரியன் பட பேக் கிரௌண்ட் மியூசிக் ஒலிக்க ஆரம்பிக்கிறது. ஏகப்பட்ட கர கோஷத்துடன் வந்து நாற்காலியில் அமர்பவர் கேமராவை பார்த்து \"கும்பிடுறேனுங்க\" என்று அவரது ஸ்டைலில் வணக்கம் வைக்கிறார்\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவர் அருகே வந்து \"சார் நீங்க கோட் சூட் போட்ருக்கீங்க\nஇங்கிலீஷ் ல தான் சொல்லணும் \" என்கிறார்.\n\"அப்ப பெர்முடாஸ் போட்டிருந்தால் எந்த மொழில பேசச் சொல்வே நீ.\nஇல்லே புதுசா மொழி எதுனா என்னை கண்டு பிடிக்க சொல்வியா. பிஸியா இருக்கிற\nஎன்னை டார்ச்சர் பண்ணாதே கோ மேன் \"என்று எகிறவும் நிகழ்ச்சிஏற்பாட்டாளர்\nஹாய், ஹாய் , பசியோட இருக���கிற புள்ளைங்களுக்கு சாப்பாடு கூட கொடுக்காம, புருஷன் எப்ப வீட்டுக்குள்ளே வந்தார்னு கூட தெரியாம டி வி பெட்டியே கதி னு உட்கார்ந்திருக்கிற தாய்குலங்களே அப்புறம் பொண்டாட்டி கிட்டே போட வேண்டிய சண்டையை கூட நிப்பாட்டி வச்சிட்டு ப்ரோக்ராம் பார்த்ததுக்கு அப்புறம் சண்டை போடலாம் னு காத்திட்டிருக்கிற தந்தைகுலங்களே. எல்லாருக்கும் நம்ம நிகழ்ச்சி சார்பா ஒரு வெல்கம் சொல்லிக்கிறேனுங்க.இம்மீடியட்டா நிகழ்ச்சிக்கு போயிடறேன். இல்லேன்னா விளம்பரத்தை போட்டுடுவாங்கோ.இன்னிக்கு யாரோட பேச போறோம்னு பார்க்கலாமா கமான் பாய். வா வந்து உட்காரு.\nஎன்று அவர் சைகை காண்பிக்க நான் அவர் எதிரே உள்ள இருக்கையில் அமர்கிறேன்\nஎன்னை ஒரு முறை மேலிருந்து கீழ் வரை நக்கலாக பார்க்கிறார் கவுண்டமணி\nமணி : உன் பேரென்ன\nநான் : ஆர்.வி. சரவணன்\nமணி :உன்னோட ப்ளாக் பேரு\nமணி : பெயர் காரணம்\nநான் : கும்பகோணத்தோட இன்னொரு பேரு குடந்தை. அதுல ஊர்னு\nஒரு வார்த்தையை சேர்த்து குடந்தையூர் னு ஆக்கிட்டேன்\nமணி :இருக்கிற ஊர் பத்தாதுனு நீ வேற புதுசா உண்டாக்கிட்டியா\nநான் : கொஞ்சம் தனி தன்மையோட இருக்கட்டுமேனு தான் ....என்று இழுக்கிறேன்\nமணி : அப்ப நீ தனி தீவுல தான் இருந்திருக்கணும். பை த பை. நெட்ல\nநான் : அஞ்சு வருஷமா\nமணி : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் னு கேப்சர் வோர்ட் உன் சைட் ல\nவச்சிருக்கியே. நீ முதல்ல அதை பாலோ பண்றியா மேன்.\nநான் : நம்மாலே யாருக்கும் கெடுதல் இல்லாமே நடந்துகிட்டாலே\nநன்மை பண்ண மாதிரி தானே\nமணி : ஓ இப்படி வேற ஒண்ணு இருக்கா.சரி இந்த குண்டூசி விக்கிறவன் புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர் னு சொல்றான்யா னு நான் ஒரு படத்துல வசனம் பேசுவேன். அதை இப்ப இங்க ஏன் சொல்றேன்னு உன்னாலே புரிஞ்சிக்க முடியுதா.\nநான் : எஸ் சார் . பேனா பிடிச்சவன் எல்லாம் எழுத்தாளர் ஆகிட முடியுமா னு\nமணி : குட்யா . கேட்ச் மை பாயிண்ட் . நான் சொன்னதுக்கு எதுனா நீ பீல் பண்றியா.\nநான் : நோ சார். யாருக்கு திறமை இருக்கோ அவங்க கண்டிப்பா மேல வருவாங்க\nமணி கம்ப்யூட்டரையும் என்னையும் மாறி மாறி பார்க்கிறார்.\nநான் : என்ன சார்\nமணி மேலும் கீழும் என்னை பார்த்து விட்டு\nரஜினி கூட பேசற மாதிரி எல்லாம் பதிவு எழுதிருக்கே .கனவு காணுங்கப்பா உங்களை வேணாம் னு நான் சொல்லல. ஆனா நாங்க எல்��ாம் நம்பற மாதிரி கனவு காணுங்க.\nநான் : ஒரு ஆசை தான்\nமணி :சரி நீ எது வரைக்கும் எழுதுலாம் னு பிளான் வச்சிருக்கே\nகூகுள்காரன் கழுத்தை பிடிச்சு தள்ளற வரைக்கும்னு சொல்லிடாதே\nநான் :படிக்கிறவங்க விரும்பற வரைக்கும்\nமணி : உன்னை நீ வா போ னு சொல்றேனே. இதை பத்தி எதுனா பீல் பண்றியா\nநான் : உங்க ஸ்டைல் அதானே சார். சிங்கம் கர்ஜித்தால் தானே அழகு.\nமணி : வெரி குட். நீ என்னை தனியா வந்து பாரு.\nநான் : சார் உங்க கூட ஒரு செல்பி எடுத்துக்கணும்\nமணி : எதுக்கு பேஸ் புக்ல போட்டு லைக்ஸ் வாங்கறதுக்கா. இதெல்லாம் எனக்கு பிடிக்காது மேன். சரி உன் பியுச்சர் பிளான் என்ன\nநான் :டைரக்டர் நாற்காலில உட்காரணும்\nமணி : யோவ் ஒரு சேரை எடுத்து அதுல டைரக்டர் னு எழுதி ஒட்டிட்டு உட்காருய்யா. இதை எல்லாம் போய் பியுச்சர் பிளான் னு சொல்லிட்டு திரிஞ்சுகிட்டிருக்கே.\nநான் : சார். நான் டைரெக்டர் ஆகணும்னு சொல்ல வந்தேன்\nமணி : ஓ அப்படியா . தமிழ்நாட்டு ரசிகர்களை கொடுமைபடுத்தணும்னு முடிவு பண்ணிட்டே சரி. வாழ்த்துக்கள்\nஎன்றவர் என் கை பற்றி குலுக்கி\nநைஸ் மீட்டிங் சரவணன்.இது வரைக்கும் உங்க கிட்டே நான் கேள்வி கேட்டேன். என் கிட்டே நீங்க எதுனா கேள்வி கேட்க ஆசைபடறீங்களா\nநான் : எஸ் சார் நீங்க ஒருத்தர்ட்ட கேட்ட கேள்விக்கு பதில் வந்திருச்சானு தெரிஞ்சிக்க ஆசைபடறேன்\nமணி : நான் யாருட்ட என்ன கேள்வி கேட்டேன் \nநான் : ஒரு பழம் இந்தாருக்கு இன்னொன்னு எங்கேனு செந்தில் கிட்டே கேட்டீங்களே பதில் கிடைச்சிருச்சா\nமணி : ம் பழனிக்கு போயிருக்கு. அது இந்நேரம் பஞ்சாமிர்தம் ஆகிருக்கும்\nஎன்று சீரியசானவர் தன் உதவியாளரிடம்\nநீ செந்திலுக்கு உடனே போன போடு. இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்\nமணி போன் பேச முயற்சிக்கையில், எப்படியும் செந்தில் \"அதாண்ணே இது\" என்ற அதே பதிலை தான் சொல்ல போகிறார்.கவுண்டமணி இன்னும் டென்சன் ஆக போகிறார் என்பதால் நான் அங்கிருந்து வெளியேறுகிறேன்.\nவலைச்சரத்தில் அக்டோபர் 2013 நான் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த போது எழுதிய பதிவு. அதை கொஞ்சம் மாற்றங்களுடன் இங்கே எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன்.\nஇன்று பிறந்த நாள் காணும் கவுண்டமணி அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 25, 2016 6 கருத்துகள்\nவெள்ளி, மே 20, 2016\nவீடெங்கும் திண்ணை வைத்து ....\nவீட���ங்கும் திண்ணை வைத்து ....\nநண்பர் துளசிதரன் ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஒரு குறும்படம் எடுப்பது வழக்கம். அவருடன் நான் அறிமுகமாகிய இந்த மூன்று வருடங்களில் அவரது மூன்று படங்களின் படபிடிப்பில் பங்கு கொண்டு விட்டேன். ( பரோட்டா கார்த்திக், பொயட் த கிரேட், செயின்ட் த கிரேட் ) இதில் முன்றாவது குறும்படமான செயின்ட் த கிரேட் குறும்படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் பாலக்காட்டில், திருநல்லாயி என்ற இடத்தில் நடைபெற்றது. கோவை ஆவியும் நானும் சென்றிருந்தோம். இங்கே நான் குறிப்பிடபோவது படப்பிடிப்பை பற்றியோ குறும்படத்தை பற்றியோ அல்ல. படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு தெருவை பற்றி தான் இந்த பதிவில் சொல்ல இருக்கிறேன்.காலையில் நாங்கள் சென்று இறங்கிய போது இது ஏதடா, எதாவது சினிமா செட் போட்ட இடத்திற்கு தான் வந்து விட்டோமா என்று தான் ஒரு கணம் ஆச்சரியமாக இருந்தது. அப்படி எல்லாம் இல்லை எனும் போது என் ஆச்சரியம் பல மடங்கானது. காரணம் சொல்லாமல் நான் ஆச்சரியத்தை அடுக்கி கொண்டே சென்றால் நீங்கள் சலிப்படைய கூடும் . ஆகவே விசயத்துக்கு வருகிறேன்.\nஅந்த தெருவின் சிறப்பே, தெருவின் இரு புறமும் உள்ள வீடுகள் அனைத்துமே திண்ணை வைத்து கட்டபட்டிருந்த ஓட்டு வீடுகள். மாடி வீடாக இருந்தால் கூட\nதிண்ணைக்கு மட்டுமாவது கட்டாயம் ஓடு போடப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் வீடுகள் அனைத்தும் முன்னே பின்னே என்றில்லாமல் ஒரே சீராக வரிசையாய் கட்டப்பட்டிருப்பது தான்.(ஓரிரு வீடுகளில் அப்படி இருக்கலாம்)\nஅந்த தெருவை பார்க்கையில் படப்பிடிப்புக்காக போடப்பட்ட ஒரு செட் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அங்கே தான் படப்பிடிப்பு என்றவுடன் எனக்கு குதுகலம் அதிகமானது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில வீடுகளின் திண்ணையில் சென்று (வீட்டாரின் அனுமதி பெற்று) அமர்ந்தபடி படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். அந்த படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.\nஅன்று முழுதும் சிறு வயது ஞாபகங்களின் கரம் பிடித்த படியே அலைந்து கொண்டிருந்தது மனசு. மாலை அங்கிருந்து கிளம்பிய போது, வர மறுத்து அடம் பிடித்த மனசை அதட்டி தான் அழைத்து வர வேண்டியதாயிற்று.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, மே 20, 2016 10 கருத்துகள்\nதிங்கள், மே 09, 2016\nபாக்யா வார இதழில் த��ருமண ஒத்திகை\nபாக்யா வார இதழில் திருமண ஒத்திகை\nகுமுதத்தில் வெளி வந்த மௌன கீதங்கள் திரைக்கதை தொடர் படித்து, படம் பார்த்த பின் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் ரசிகனானேன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவரது படங்கள் வெளி வரும் நாளெல்லாம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்.பாக்யா வார இதழை பாக்யராஜ் துவங்குகையில், வருடம் ஒரு முறை படங்களின் மூலமாக உங்களை சந்தித்த நான் இனி வாரம் ஒரு முறை பாக்யா வார இதழ் மூலமாக உங்களை சந்திக்க இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.\nபாக்யா வார இதழ் ஒவ்வொரு வாரம் வெளி வரும்போதும், அவரது படத்தை எதிர்பார்க்கும் அதே குதூகலத்துடனே எதிர் கொண்டேன். தொடர்ந்து ஒரு வாசகனாய் மட்டுமே பாக்யாவை படித்து வந்த எனக்கு, இணையத்தில் எழுத ஆரம்பித்த பிறகு பாக்யாவில் என் படைப்பும் வெளியாக வேண்டும் என்ற ஆசை துளிர் விட ஆரம்பித்தது.\nஇப்படியான சூழலில் தான் முக நூல் நண்பர் எஸ்.எஸ்.பூங்கதி்ர் மூலமாக பாக்யா வார இதழின் வாசகர் கமெண்ட் பகுதியில் முதன் முதலாக எனது கமெண்ட் வெளியானது. சில வரிகளே தான் என்றாலும் அது எனக்கு கொடுத்த உற்சாகம் மிக பெரிது. அதற்கு பின் பூங்கதிர் மூலமாக, பாக்யராஜ் அவர்களை சத்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அந்த அனுபவங்களை பதிவாகவும் எழுதியிருக்கிறேன்.\nபின் எனது இரு சிறுகதைகள் பாக்யாவில் வெளியானது. அது வெளியான விதத்தை பற்றி குறிப்பிடும் எனது பதிவு.\nஇதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா\nஎனது இளமை எழுதும் கவிதை நீ.... நாவல் வெளியீட்டுற்கு பின் அடுத்ததாக நான் எழுத ஆரம்பித்த திருமண ஒத்திகையை குடந்தையூர் தளத்தில் பாதி வரை எழுதி நிறுத்தியவன் மீதமுள்ள அத்தியாயங்களை எழுதி முடித்து, புத்தகமாக வெளியிட முடிவு செய்த போதே, இந்த புத்தகத்திற்கான அணிந்துரையை பாக்யராஜ் அவர்களிடம் தான் கேட்டு பெற வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். எவ்வளவு நாளானாலும் பரவாயில்லை என்ற உறுதியுடன் அவரை சந்திப்பதற்காக காத்திருந்தேன்.\nஇந்த சூழ்நிலையில், நண்பர் எஸ்கா மூலமாக நான் இணைந்த வாட்ஸ் அப் குழுமத்தில் நண்பர் பாப்பனப்பட்டு வ.முருகன் அவர்கள் பாக்யாவில் தொடர்கதை தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதைப் பார்த்து திருமண ஒத்திகை கதையை பற்றி சொல்லி அனுப்பி வைத்திருந்தேன். சில நாட்களுக்கு பின் பா��்யாவிலிருந்து எனை வரச் சொல்லி பாக்யராஜ் உதவியாளர் மூர்த்தி நடராஜன் போன் செய்தார். ஆவலுடன் சென்றிருந்தேன். பாக்யராஜ் அவர்கள் கதையை கேட்டுவிட்டு சில கரெக்‌ஷனுடன் பாக்யாவில் தொடர்கதை வெளியிட ஒப்புதல் அளித்தார்.\nபாக்யராஜ் அவர்களின. அணிந்துரையுடன் புத்தகமாக வெளியிட விரும்பியவனுக்கு, பாக்யாவில் அது தொடர்கதையாகவே வெளி வரும் வாய்ப்பையே கடவுள் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.\nஇதோ திருமண ஒத்திகை தொடர்கதை இந்த வாரம் (மே 6-12) பாக்யா வார இதழில் ஆரம்பமாகி விட்டது.\nஎத்தனையோ நாட்கள் நம் எழுத்துக்களும் பத்திரிகைகளில் வராதா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் அப்படி வராதது இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைப்பதற்காக தான் எனும் போது மோதிரக்கையால் குட்டுப்பட்ட ஒரு சிஷ்யனின் உற்சாகத்தை உணர்கிறேன்.\nஇந்த இனிய தருணத்தை எனக்களித்த ஆசிரியர் பாக்யராஜ் அவர்களுக்கு\nஎன் இதயம் நிறைந்த நன்றி.\nபாக்யா ஆசிரியர் குழு, தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்கள் எஸ். எஸ் பூங்கதிர், பாப்பனப்பட்டு வ.முருகன், மூர்த்தி நடராஜன், அரசன், கோவை ஆவி, மனசு குமார், துளசிதரன், நிஜாமுதீன், எஸ்கா கார்த்திக், கீதா ரங்கன், மற்றும் வலைபதிவ நண்பர்கள், முக நூல் நண்பர்கள், வாட்ஸ்அப் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.\nதொடர்கதையை படித்து நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், மே 09, 2016 10 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nகவுண்டமணியின் ஒரு நேர் காணலில்....\nவீடெங்கும் திண்ணை வைத்து ....\nபாக்யா வார இதழில் திருமண ஒத்திகை\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-07-30T21:28:07Z", "digest": "sha1:OOTNYGB2NGKKX3CCDRWO72Z5SVRQKPOL", "length": 3977, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இக்காலுயிட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்காலுயிட் (இனுக்டிடுட்: ᐃᖃᓗᐃᑦ) கனடாவின் நுனாவுட் நிலப்பகுதியின் தலைநகரம் ஆகும். பாஃபின் தீவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 6,184 மக்கள் வசிக்கிறார்கள். 1987க்கு முன் இந்நகரம் \"ஃபுரோபிஷர் பே\" என்று குறிப்பிட்டது.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்க���் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/raiza-about-flirt-with-boys/", "date_download": "2021-07-30T20:01:59Z", "digest": "sha1:KGVQFULY4EKZWWPYMASGNMZRDYMVBGRU", "length": 8280, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Raiza Latest Interview", "raw_content": "\nHome செய்திகள் நீங்கள் teetotaler ஆ ..ஆண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளீர்களா..நடிகை ரைசாவின் ஷாக்கிங் பதில்..\nநடிகை ரைசாவின் ஷாக்கிங் பதில்..\nகடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுப்பாளியாக பங்குபெற்று வரும் ”நிகழ்ச்சியில் ரைஸா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் பங்குபெற்றனர். அப்போது ஸ்ருதி ஹாசன் ரேசாவிடம் சில கேள்விகளை கேட்டார்.\nஅதில் ரைசாவிடம், நீங்கள் டீ டோட்டலரா(அதாவது புகை, மது என்று எந்த பழக்கமும் இல்லாதவர்) என்று ஸ்ருதி ஹாசன் கேட்டதற்கு இல்லை என்று கூலாக பதிலளித்தார்.மேலும், நீங்கள் ஆண்களுடன் flirt செய்துள்ளீர்களா (flirt என்றால் என்னவென்று அறிந்துகொள்ள google செய்யுங்கள் புரியும்) என்று கேட்டதற்கும் நிறைய ஆண்களுடன் flirt செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார் ரைசா. நான் மாடல் என்பதால் வெளியூரில் ஷூட் நடக்கும் அதனால் flirt நடந்துள்ளது என்று கூறியுள்ளார் ரைசா.\nஇந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெரும்பாலான போட்டியாளர்களில் நிறைய பேருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. அதே போல காதல் என்ற பெயரில் சிலர் கேவலமாகவும் நடந்து கொண்டனர்.ஆனால், முதல் சீசனில் பங்குபெற்ற அனைவரும் ஒழிக்கமாணவர்கள் என்று தான் நினைத்திருந்தனர். அப்படி இருக்க நடிகை ரைசா இவ்வாறு கூறியுள்ளது அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஇரண்டு குழந்தையான பின்பும் கணவருக்காக மீண்டும��� சினிமாவில் குத்தாட்டம் போட்ட விஜய் பட நடிகை..\nNext articleஇணையத்தில் வெளியான ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் ப்ரோமோ வீடியோ..\nஅயன் படத்தின் பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை அச்சு அசலாக ரீ – கிரியேட் செய்த சிறுவர்கள் – சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி.\nவிஜய் கையில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இப்போ இந்த சீரியல்ல ஹீரோயினா நடிக்கிறாங்க.\nஸ்கின் டைட் உடையில் தலைகீழாக யோகா சனம் செய்து அசத்திய ரம்யா பாண்டியன்.\nசினிமாவில் அறிமுகமாகும் பிரபு சாலமனின் வாரிசு – வெளியான பட பூஜை புகைப்படம்.\n இதுவரை வெளிவராத பல நாள் ரகசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actors-10.html", "date_download": "2021-07-30T19:53:42Z", "digest": "sha1:T557KBGUGRKDQTXUPNTRUJNCWVF7T2XI", "length": 14460, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Political actors may take office in Actors Association - Tamil Filmibeat", "raw_content": "\nNews அர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் கட்சிகளில் இருப்பவர்கள், நடிகர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கலாம் என்று தென்னிந்திய நடிகர்சங்கம் முடிவு செய்துள்ளது.\nஅரசியல் கட்சிகளில் தீவிரமாக இருப்பவர்கள், நடிகர் சங்கப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது. ஏதாவது ஒருபொறுப்பில் தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் கூறினார்.\nசரத்குமார் ஆலோசனையின் பேரில் தான் அவர் கருத்து வெளியிட்டதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் விஜயகாந்த் கருத்து குறித்து விவாதிக்க நடிகர் சங்க செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடிகர் சங்கவளாகத்தில் நடந்தது. ஷூட்டிங்கிற்காக அவசரமாக சென்று விட்டதால் விஜயகாந்த் இதில் கலந்துகொள்ளவில்லை.\nபொதுச் செயலாளர் சரத்குமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டனர். இதில் அரசியல் நடிகர்கள் அனைவரும் நடிகர் சங்க பொறுப்பில் இருப்பது குறித்துவிவாதிக்கப்பட்டது.\nபின்னர் நிருபர்களிடம் சரத்குமார் பேசுகையில்,\nஅரசியலில் இருப்பவர்கள் நடிகர் சங்கப் பொறுப்புகளில் இருப்பதில் தவறில்லை. அதை ஆட்சேபிக்கவேண்டியதில்லை என்று பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஎனவே அரசியலில் தீவிரமாக இருப்பவர்கள், நடிகர் சங்கத்திலும் பொறுப்புகளில் இருக்கலாம் என்று ஒருமனதாகதீர்மானிக்கப்பட்டது.\nவிஜயகாந்த் ஷூட்டிங்கிற்கு சென்று விட்டாலும் இங்கு எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக அவர்அறிவித்துள்ளார் என்றார் சரத்குமார்.\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக முதலில் தகவல் பரப்பியது இந்த பிரபலம் தான்\nசூர்யா -கௌதம் மேனனின் 4வது சிங்கிள் அதிருதா ரிலீஸ்.... கண்டிப்பாக ரசிகர்கள் இதயம் அதிரும்\nமஞ்சப்பை இரண்டாம் பாகம்.... அக்டோபரில் சூட்டிங்.... சூப்பரப்பு\nஎஸ்ஜே சூர்யாவின் 53வது பிறந்தநாள்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்\nடிவியில் ஒளிப்பரப்பாக இருக்கு தனுஷோட கர்ணன் படம்... எந்த சேனல்ல தெரியுமா\nவடிவேலுவிற்கு மோதிரம் மாட்டிய இசைஞானி... சிறப்பான படத்தை வெளியிட்ட வைகைப்புயல்\nசெம ரகளையான ஸ்டூடண்ட்.... டான் படத்தின் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பங்கேற்பு\nபீஸ்ட் நடிகையுடன் டூயட் பாடுகிறாரா நடிகர் தனுஷ்\nசிறப்பான சம்பவங்களை செய்த மாரி படம்... 6வது ஆண்டு கொண்டாட்டத்தில் குழுவினர்\nஅடக்குமுறையை எதிர்க்கும் டாணாக்காரன்... வெளியானது எதிர்பார்ப்பை எகிறவைக்கும் டீசர்\nகருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்... வித்தியாமான தலைப்பு... இன்று சூட்டிங் துவக்கம்\nதனுஷிற்கு வில்லனான மகேந்திரன்... ஐதராபாத்தில் டி43 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா இல்லையா\nடுபுடுபுடுபு.. கும்முன்னு புல்லட் ஓட்டிய வனிதா.. அப்படியே ஸ்வீட் ஷாக்கான நெட்டிசன்கள்\nபழங��குடி பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியே ஜெய்பீம்… ஒரு உண்மைக்கதை \nசரமாரியாக முத்தம் கொடுத்தார்.. விலகி ஓடினேன்.. ஷெர்லின் சோப்ரா பரபர பேச்சு\nபாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்\nஜோரான கல்யாணம்.. சூப்பராக செட்டிலான சினேகன்.. கண்கவர் படங்கள்\nசேலையில வீடு கட்டவா... நடிகை நிவிஷாவின் ஹாட் போட்டோஸ்\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-07-30T20:39:20Z", "digest": "sha1:U7I2SO3L7GZVDDPPXFGYVBWO6LVDZWYV", "length": 12152, "nlines": 98, "source_domain": "tamilpiththan.com", "title": "தூங்கும் முன் உள்ளங்காலில் எண்ணெயை வைப்பதால் இவ்வளவு நன்மைகளா? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam தூங்கும் முன் உள்ளங்காலில் எண்ணெயை வைப்பதால் இவ்வளவு நன்மைகளா\nதூங்கும் முன் உள்ளங்காலில் எண்ணெயை வைப்பதால் இவ்வளவு நன்மைகளா\nபொதுவாக அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக இந்த எண்ணெய்கள் உடல் மற்றும் மனதை நன்கு ரிலாக்ஸ் செய்வதோடு, அதை சரியாக பயன்படுத்தினால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.\nஅத்தியாவசிய நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தும் சிறந்த வழிகளுள் ஒன்று தான் உள்ளங்காலில் தடவுவது. பலருக்கும் இரவில் படுக்கும் முன் நறுமண எண்ணெய்களை உள்ளங்காலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின் தூங்குவார்கள்.\nஇக்கட்டுரையில், தினமும் இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவுவது குறித்த சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇரவில் படுக்கும் முன் உள்ளங்காலில் லாவெண்டர் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். ஒருவேளை கிராம்பு அல்லது புதினா எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கி செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.\nஅதுவே யூகலிப்டஸ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், சுவாச பிரச்சனைகள் மற்றும் அலர்ஜி குணமாகும். மேலும் இது நுரையீரலையும் சுத்தம் செய்யும்.\nஅத்தியாவசிய நறுமண எண்ணெய்களை உள்ளங்காலில் தினமும் தடவி மசாஜ் செய்வதன் மூலம், நோயெதிர்ப்பு சக்தி வலிமையடையும், வலி குறையும், செரிமானம் சிறக்கும், மார்பு சளி குறையும், முதுமை தாமதப்படுத்தப்படும், உட்காயங்கள் குறையும், தசை வலி நீங்கும், தொற்றுகள் தடுக்கப்படும்.\nநமது உள்ளங்காலில் 5 லேயர்கள் உள்ளன. இந்த லேயர்களில் எவ்வித மயிர்கால்களும் இல்லை. ஆகவே உள்ளங்காலில் அத்தியாவசிய நறுமண எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, அந்த எண்ணெய் உடலால் முற்றிலும் உறிஞ்சப்படும்.\nஉள்ளங்காலின் வழியே உடலால் உறிஞ்சப்படும் எண்ணெய் இரத்த நாளங்களில் வேகமாக நுழைந்துவிடும். ஆய்வு ஒன்றில், உள்ளங்காலில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது, 20 நிமிடங்களில் உடல் முழுவதும் அந்த எண்ணெய் கலந்துவிடும் என தெரிய வந்துள்ளது.\nஉள்ளங்காலில் எவ்வித எண்ணெய் சுரப்பிகளும் இல்லை. அதனால் தான் உடலின் மற்ற பகுதிகளை விட, உள்ளங்காலில் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்யும் போது, வேகமாக எண்ணெய் உறிஞ்சப்படுகிறது.\nநமது ஒவ்வொரு பாதங்களிலும் 70,000 நரம்புகள் முடிவடைகின்றன. அதனால் தான் பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், உடலின் பல பிரச்சனைகள் குணமாகின்றன.\nமற்ற எண்ணெய்களை விட அத்தியாவசிய நறுமண எண்ணெய்களில் உள்ள மருத்துவ குணங்கள், உடலின் பல பகுதிகளையும் விரைவில் அடைந்து, உடலில் உள்ள பிரச்சனைகளை குணமாக்கும் வேகத்தை அதிகரிக்கும்.\nபொதுவாக உடலின் மற்ற பகுதிகளில் அத்தியாவசிய நறுமண எண்ணெய்களை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. ஏதேனும் ஒரு பொருள் அல்லது எண்ணெயுடன் தான் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது எரிச்சல் அல்லது இதர பக்கவிளைவுகளை உண்டாக்கும். ஆனால் உள்ளங்காலில் உள்ள தோல் தடிமனாக இருப்பதால், அவற்றை அச்சமின்றி நேரடியாகப் பயன்படுத்தலாம்.\nமுக்கியமாக அத்தியாவசிய நறுமண எண்ணெய்களை உள்ளங்காலில் தடவி மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள மருத்துவ குணங்கள் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை தொல்லை செய்யாமல் இரத்த நாளங்களில் வேகமாக கலந்து பயனளிக்கும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇந்த இலை சாறை இரு வேளை குடித்துவர வயிற்றுப்போக்கு, நாள்பட்ட கழிச்சல் குணமாகும்..\nNext articleசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர சீகைக்காய் பொடி தயார் செய்வது எப்படி\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Delhi-NCR/-/sari-shops/", "date_download": "2021-07-30T19:13:45Z", "digest": "sha1:S2EHNQF6CXOZJFCG3AKYCAI44KUYON7Y", "length": 11069, "nlines": 316, "source_domain": "www.asklaila.com", "title": "Sari Shops Delhi-NCR உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசந்தர் பரகாஷ் ராஜெஷ் குமார்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகேரோல்‌ பாக் சாரீ ஹௌஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜய் சாந்த்‌ மல் உத்தம் சாந்த்‌ எண்ட் கோம்பேமி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதரம் பால் ஹரிஷ் குமார்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nரதி ராம்‌ ராம்‌ வினோத் சாரீ ஸ்டோர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநவரங்க் சாரீ பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/honda-amaze-bs6-launched-price-details/", "date_download": "2021-07-30T18:58:12Z", "digest": "sha1:BVH7ZHS4HWNDH2OHAFEHD3LD2IFRG2C5", "length": 5760, "nlines": 92, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பிஎஸ் 6 ஹோண்டா அமேஸ் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் பிஎஸ் 6 ஹோண்டா அமேஸ் விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ் 6 ஹோண்டா அமேஸ் விற்பனைக்கு வெளியானது\nஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டும் பிஎஸ் 6 நடைமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. என்ஜின் மாசு உமிழ்வுக்கு இணையான மேம்பாட்டை மட்டுமே பெற்றுள்ளது.\nவிற்பனையில் கிடைத்து ���ந்த பிஎஸ்4 மாடலை விட ரூ.9,000 முதல் அதிகபட்சமாக டீசல் மாடல் ரூ.51,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மாசு உமிழ்வு என்ஜினை தவிர தோற்றம் மற்றும் வசதிகளில் எந்த மாற்றங்களும் இல்லை.\n1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் என்ஜின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு என்ஜின்களும் கிடைக்க உள்ளது.\nஹோண்டா அமேஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.6 கிமீ (மேனுவல்) , 18.3 கிமீ (ஆட்டோமேட்டிக்) மற்றும் அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 24.7 கிமீ (மேனுவல்) 21 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.\nPrevious articleஃப்யூச்சரோ-இ உட்பட 17 கார்களை வெளியிடும் மாருதி சுசுகி – ஆட்டோ எக்ஸ்போ 2020\nNext articleரூ. 73.70 லட்சம் விலையில் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் GLE விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/11/blog-post_22.html", "date_download": "2021-07-30T20:08:14Z", "digest": "sha1:RYRQHLRLY75LHMWGLJAICM6CLDHKRRW3", "length": 4901, "nlines": 26, "source_domain": "www.flashnews.lk", "title": "தீமை இருளை விரட்டி நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக தீபாவளிப் பண்டிகை அமைய வேண்டும் - அங்கஜன் இராமநாதன்", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்தீமை இருளை விரட்டி நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக தீபாவளிப் பண்டிகை அமைய வேண்டும் - அங்கஜன் இராமநாதன்\nதீமை இருளை விரட்டி நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக தீபாவளிப் பண்டிகை அமைய வேண்டும் - அங்கஜன் இராமநாதன்\nசமூகத்தில் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டி நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக இத் தீபாவளிப் பண்டிகை அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nதீபாவளி இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தீபாவளியாக இந்துக்களாகிய நாம் கொண்டாடுகிறோம். இருளில் இருந்து வெளிச்சத்திற்கும்,தீமையில் இருந்து நன்மைக்கும் மீண்டு, அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் தீபங்களை ஏற்றி இசமயச் சடங்குகளில் ஈடுபட்டு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம்.\nதீபங்களின் வரிசையால் புற இருள் விலக்குவதனைப் போன்று எமது மனங்களை ஆக்கிரமித்திருக்கும் பொறாமைஇ சூதுஇ வஞ்சகம், தானென்ற கர்வம் போன்ற தீய எண்ணங்களை விலக்க வேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்.இம்முறை கொரோனா அச்ச சூழ்நிலையில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எமது நாடு கொரோனா எனும் தீமையில் இருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.இத் தீபாவளிப் பண்டிகை கொரோனா எனும் கொடிய நோயினை அழிப்பதற்கானதாக அமையட்டும்.அந்தவகையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சியான இந்நாளில் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtex.co.in/2020/11/tamil-bigg-boss-house-flooded-due-to-nivar-cyclone.html", "date_download": "2021-07-30T19:17:45Z", "digest": "sha1:GZLYPOLXGUP7BO26O2QG3CWLLTP3YK5F", "length": 7530, "nlines": 95, "source_domain": "www.omtex.co.in", "title": "Education: மழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக் பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு!", "raw_content": "\nமழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக் பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு\nவிஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடி��ை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nதற்போது, நிவர் புயலால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் இருக்கும் பிக் பாஸ் வீட்டு கார்டன் ஏரியாவிலும் தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கண்ட போட்டியாளர்கள் பயந்து தாங்கள் வெளியேறிக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். பின், நேற்று மாலை 4 மணிக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களை தங்க வைத்தது விஜய் டிவி. வீட்டில் சூழ்ந்த மழை நீரை வெளியேற்றிய பிறகு இன்று (நவம்பர் 26-ஆம் தேதி) இரவு மீண்டும் போட்டியாளர்கள் வீட்டுக்குள் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.topskynews.com/the-worlds-tallest-bridge-over-the-shenab-river-in-jammu-has-been-completed/", "date_download": "2021-07-30T18:56:02Z", "digest": "sha1:B2JAORKAHYMI7MVJWLEZXBLSSWRQERUM", "length": 7471, "nlines": 63, "source_domain": "www.topskynews.com", "title": "ஜம்முவில் ஷெனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த உலகிலேயே மிக உயரமான பாலத்தின் பணி நிறைவடைந்தது..? – Topskynews", "raw_content": "\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\nகாஷ்மீர் பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமெகுல் சோக்சி விரைவில் நாடு கடத்தப்படுவார் என சிபிஐ இயக்குனர் தகவல்..\nபுல்வாமா தாக்குதலில் மரணமடைந்த மேஜர் துன்டியாலின் மனைவி இந்திய இராணுவத்தில் இணைந்தார்..\nஜம்முவில் ஷெனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த உலகிலேயே மிக உயரமான பாலத்தின் பணி நிறைவடைந்தது..\nApril 5, 2021 April 5, 2021 top skynews\t0 Comments\tஇரயில்வே பாலம், பியூஷ் கோயல், ஜம்மு காஷ்மீர், ஷெனாப்\nஉலகிலேயே மிக உயரமான இரயில்வே மேம்பால பணிகளை இந்தியன் இரயில்வே வெற்றிகரமாக முடித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஷெனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த வளைவு பகுதி நிறைவடைந்துள்ளது.\nஇது உலகிலேயே மிக உயரமான பாலம் ஆகும். ஈபிள் கோபுரத்தை விட 36 மீட்டர் உயரமானது இந்த பாலம். இதன் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்த நி���ையில் கடைசி கட்ட வளைவு பணி இன்று முடிக்கப்பட்டது. இதனை இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வீடியோ மூலம் பார்வையிட்டார்.\nஇந்த பாலத்தின் மூலம் உதம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லா பகுதியின் தூரம் 111 கி.மீட்டராக குறையும். இந்த பாலத்தின் மொத்த செலவு 1486 கோடி ஆகும். இதில் 28,000 மெட்ரிக் டன் எஃகு, 66,000 கியூபிக் மீட்டர் கான்கிரீட் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் 266 கி.மீ வேகத்திலான காற்றையும் தாங்க கூடியது மற்றும் பூகம்பத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கிறது.\nஇந்த பாலம் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இதன் மூலம் துருப்புகளையும் விரைவாக எல்லைக்கு கொண்டு செல்ல முடியும். இந்த பாலம் 1315 மீட்டர் நீளம் கொண்டது குறிப்பிடத்தக்கது.\n← இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை வாங்க உள்ள மலேசியா..\nசுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உற்பத்தி.. வருமானம் இழந்த ரஷ்யா.. →\nஜம்முவில் சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்யா முஸ்லிம்கள்.. திருப்பி அனுப்ப நடவடிக்கை..\nகாஷ்மீர் பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 76 வது தலைவராக மாலத்தீவின் வெளியறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பெரும்பான்மை ஆதரவுடன் அவர் இந்த தேர்தலில் வெற்ற பெற்றுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/08.html", "date_download": "2021-07-30T20:38:25Z", "digest": "sha1:VM6M44RY7BZ3BOTMPASGWZ4WE4T4DNYE", "length": 7585, "nlines": 49, "source_domain": "www.yazhnews.com", "title": "சந்திரனுக்கு முற்றிலும் இலவசமாக செல்ல 08 பேருக்கு அறிய வாய்ப்பு! நீங்கள் எங்கிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்!", "raw_content": "\nசந்திரனுக்கு முற்றிலும் இலவசமாக செல்ல 08 பேருக்கு அறிய வாய்ப்பு\nஜப்பானிய கோடீஸ்வரர் ஒருவர், தன்னுடன் 08 பேரை இலவசமாக சந்திரனைச் சுற்றிவருவதற்கு அழைத்துச் செல்லப் போவதாக அறிவித்துள்ளார்.\nஇப்பயணித்தில் இணைந்துகொள்வதற்கு விண்ணப்பிக்குமாறு உலகெங்குமுள்ள மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nயுசாகு மெஸாவா (Yusaku Maezawa) எனும் ஜப்பானிய கோடீஸ்வரரே இந்த அழைப்பை விடுத்துள்ளார். விண்ணப்ப விபரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்க தொழிலதிபர் இலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்கலம் 2023 ஆம் ஆண்டு சந்திரனைச் சுற்றிவருவதற்குத் செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.\n1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா நிறுவனம் மேற்கொண்ட பயணத்தின் பின்னர் சந்திரனுக்கு மனிதர்கள் செல்லும் முதல் விண்வெளிப் பயணமாக இது அமையும் எனக் கருதப்படுகிறது.\nஇப்பயணத்துக்கான முதலாவது பயணியாக 2018 ஆம் ஆண்டு யுசாகு மெஸாவா பெயரிடப்பட்டார். இதற்காக அவர் செலுத்தும் பணம் எவ்வளவு என்று வெளியிடப்படவில்லை. எனினும் அது மிகப் பெருந்தொகை என ஸ்பேஸ் எக்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி இலோன் மஸ்க் கூறினார்.\nஇந்நிலையில் இப்பயணத்தில் இணைந்து கொள்ள 08 பேர் வரலாம் என யுசாகு மெஸாவா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.\nஇப்பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் அதனால், இப்பயணத்தில் தன்னுடன் இணைந்துகொள்பவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார். இத்திட்டத்துக்கு டியர்மூன் (Dear Moon) எனப் பெயரிடப்பட்டுள்ளது.\n'அனைத்து வகை பின்னணிகளையும் சேர்ந்தவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்; என டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் யுசாகு மெஸாவா தெரிவித்துள்ளார்.\nஇதில் இணைந்துகொள்ள விரும்புவர்கள் இரு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.\n'ஏனைய மக்களுக்கும் சமூகத்துக்கும் ஏதேனும் வழியில் உதவுவதற்காக அவர்கள் செய்யும் எந்த நடவடிக்கையையும் மேம்படுத்த வேண்டும். பயணத்தில் இணையும், இது போன்ற ஆசைகளைக் கொண்ட ஏனையோருக்கு உதவ வேண்டும் ஆகியனவே அந்நிபந்தனைகளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nhttps://dearmoon.earth எனும் தளத்தின் மூலம் 2021 மார்ச் 14 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம், முதற்கட்ட தெரிவு செயற்பாடுகள் மார்ச் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என யுசாகு மெஸாவா தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத���தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/2020/06/24/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-30T19:03:50Z", "digest": "sha1:GEZTQDUY5DMHTGE6TYF4EMRALD7Q7NWP", "length": 14925, "nlines": 201, "source_domain": "juniorpolicenews.com", "title": "மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கிய மோசடி நபர் மீது சென்னை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். | Police News | 24/7 Tamil News", "raw_content": "\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nதிருப்பதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.\nடி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்:\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nதிருச்சி எஸ்.பி., துணை கமிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nமயிலாடுதுறை அருகே விபூதி, குங்குமப்பொட்டு வைத்து பெரியா��் சிலை அவமதிப்பு; விவசாயி கைது\nதிமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்….\nHome அரசியல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கிய மோசடி நபர் மீது...\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கிய மோசடி நபர் மீது சென்னை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கிய மோசடி நபர் மீது சென்னை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.\nமதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகோ புகார் அளித்திருந்தார்.\nஅந்தப் புகாரில், “தனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்கை தொடங்கி அதன் மூலம் அவதூறான கருத்துக்களை பரப்புகின்றனர். அந்த நபர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” தெரிவித்திருந்தார்..\nPrevious articleராணிப்பேட்டை அருகே ரேஷன் அரிசி 22 டன் பறிமுதல்\nNext articleஅரியலூர் அருகே மனநிலை சரியில்லாத பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக��கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர் – சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய புதுக்கோட்டை காவல் கண்காண்ப்பாளர் நிஷா பார்த்திபன்\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/elephant/", "date_download": "2021-07-30T20:13:34Z", "digest": "sha1:QYY6UO2UGWIHX3Z65APSVE3LPVSXCBEQ", "length": 8762, "nlines": 138, "source_domain": "orupaper.com", "title": "கேரளாவில் யானைக்கு வெடி,மனித மிருகங்களின் ஈன செயல் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் கேரளாவில் யானைக்கு வெடி,மனித மிருகங்களின் ஈன செயல்\nகேரளாவில் யானைக்கு வெடி,மனித மிருகங்களின் ஈன செயல்\nகேரளாவில் கர்ப்பமான பெண் யானையை அன்னாசி பழத்தில் குண்டை வைத்து உண்ண கொடுத்து,பின்னர் குண்டு வெடித்து தள்ளாடி அந்த யானை இறந்துள்ளது.நீரினுள் சிறுது நேரம் தள்ளாடிய படியே நின்று கொண்டிருந்த பின்னர் காயம் வெடி குண்டால் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்துள்ளது.அதன் கருவில் அதன் சிறிய யானை குட்டி இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.\nஇதே வேளை இந்த நாசகார வேலையை செய்தவர்களை தேடி கேரளா காவல்துறை வலைவிரித்துள்ளது.சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.\nகொரானா எல்லாம் மிகப்பெரிய அழிவு என கதறும் மக்கள்,அதை விட கொடுமையான இந்த ஈனசெயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க முன்வரவேண்டும்.\nPrevious articleபோராட்ட இலட்சியத்தில் ஊறிவளர்ந்தவன் லெப். கேணல் ஜெரி…\nNext articleஉயர உயர பறந்தாலும்…\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவ��� கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-07-30T20:47:22Z", "digest": "sha1:GQKWQ5BP4WRG4OP7MH6ARWD5KKNIGNBD", "length": 11603, "nlines": 197, "source_domain": "patrikai.com", "title": "ஆந்திரா கொரோனா | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா: 37 பேர் பலி\nஅமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சில நாட்களாகவே கொரோனா தொற்றுகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்...\nஆந்திராவில் மேலும் 10,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 5 லட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஅமாராவதி: ஆந்திராவில் மேலும் 10,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் இருப்பது போன்று தொடக்கத்தில் காணப்பட்டாலும் கடந்த சில வாரங்களாக பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் ஆந்திர...\nஆந்திராவில் இன்று மட்டும் 8,601 பேருக்கு கொரோனா: 86 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு\nஐதராபாத்: ஆந்திராவில் கொரோனா தொற்றால் இன்று ஒரு நாளில் மட்டும் 8,601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்திருப்பது போன்று காணப்பட்டாலும் சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது....\nஆந்திராவில் 24 மணி நேரத்தில் 7,895 பேருக்கு கொரோனா: 93 பேர் பலி\nஅமராவதி: ஆந்திராவில் இன்று 7,895 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் முதலில் கொரோனா பாதிப்புகள் குறைவாகத் தான் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து அதன் பாதிப்பு மிக அதிகமாக...\n30/07/2021-8 PM: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…\nபெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய���வுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T21:34:49Z", "digest": "sha1:UP3BKXUFSRNOE5S7TRNPPGFAGLN3V4HX", "length": 6198, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராணி இராம்பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெண்கலம் 2013 மோன்செங்கிளாபாக் குழு\nஇராணி இராம்பால் (ஆங்கிலம்:Rani Rampal) (பிறப்பு: 4 திசம்பர் 1994)[1][2] ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் தன் 15 ஆம் அகவையில் இந்தியத் தேசிய 2010 மகளிர் வளைதடிபந்தாட்ட உலக்க் கோப்பைக் குழுவில் மிகவும் இளையவராகச் சேர்ந்தார்.\nஇந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர்கள்\nஇந்திய ஒலிம்பிக் வளைதடிபந்தாட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 17:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/biju-is-mastermind-behind-solar-scam-saritha-nair-242491.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T20:49:38Z", "digest": "sha1:ZFYWEGQFL23UZNSX4V5RE7CGZAWY6NXR", "length": 21600, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறையில் பிறந்த குழந்தைக்கு யாரு அப்பா? நீதிபதி கேள்வியால் கதறி அழுத சரிதா நாயர் | Biju is Mastermind Behind Solar Scam': Saritha S Nair - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகேரளா, தமிழக அரசியலை கதிகலங்க வைத்த ' சோலார் ' நாயகி சரிதா நாயரின் மோசடி சரித்திரம்\nகாற்றாலை மோசடி வழக்கு- நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை\nசோலார் பேனல் மோசடி- திமுகவின் பழனிமாணிக்கத்தின் தொடர்புக்கான ஆதாரம் தாக்கல்- சரிதா நாயர்\nசோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில்\nசோலார் பேனல் மோசடி வழக்கு: திமுக மாஜி அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு- சரிதாநாயர் 'பொளேர்'\nசோலார் மோசடி: சரிதா நாயருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்\nToday's Rasi Palan :இன்றை��� ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறையில் பிறந்த குழந்தைக்கு யாரு அப்பா நீதிபதி கேள்வியால் கதறி அழுத சரிதா நாயர்\nதிருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சிறையில் வைத்து பிறந்த 2வது குழந்தைக்கு தந்தை யார் என்று சோலார் விசாரணைக் கமிஷன் நீதிபதி கேள்வி எழுப்பியதால் அதை தாங்க முடியாத சரிதா நாயர் நீதிமன்றத்தில் கதறி அழுதார்.\nசோலார் பேனல் மோசடி விவகாரம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன் முன் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் என கூறப்படும் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.\nசரிதாநாயரின் முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது சோலார் பேனல் விவகாரத்தில் முதல்வர் உம்மன் சாண்டிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவருக்கு ரூ.5.5 கோடி பணம் கொடுத்ததோடு, அவரும், அ���ரது அமைச்சரவை சகாக்களும் சரிதாநாயரை இச்சைக்கு பயன்படுத்தி கொண்டதாக கூறினார்.\nஇது தொடர்பான சி.டி. ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த ஆதாரங்களை கமிஷன் முன்பு சமர்ப்பிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அந்த ஆதாரங்கள் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக பிஜு ராதாகிருஷ்ணன் கூறியதை தொடர்ந்து விசாரணை கமிஷன் ஊழியர்கள் உள்பட 6 பேர் பிஜு ராதாகிருஷ்ணனுடன் கோவை சென்றனர். அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களில் சி.டி. ஆதாரம் எதுவும் இல்லை.\nஇத்தகவல் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை கமிஷன் முன்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆதாரங்களை தாக்கல் செய்ய தனக்கு மேலும் கால அவகாசம் வேண்டுமென பிஜு ராதாகிருஷ்ணன் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வருகிற பிப்ரவரி 15ம்தேதி வரை அவகாசம் அளித்தார். மேலும் இந்த காலக்கட்டத்தில் பிஜு ராதாகிருஷ்ணன் ஆதாரங்களை திரட்ட கமிஷன் எந்த ஒத்துழைப்பும் அளிக்காது. அவரே அப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.\nஅதோடு கடந்த வியாழக்கிழமை ஆதாரங்கள் சேகரிக்க சென்ற சம்பவத்துக்கும், அதில் ஈடுபட்ட போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது. ரகசியமாக சென்று ஆதாரத்தை சேகரித்து வருவதற்கு பதில், ஊருக்கெல்லாம் தெரிவித்து, விழாவுக்கு செல்வது போல கோவை சென்றது ஏன் என்று போலீசாருக்கு விசாரணை கமிஷன் கேள்வி எழுப்பியது. மேலும் இப்பிரச்சினையை ஊடகங்களும் பெரிதுப்படுத்தியதாக குற்றம் சாட்டியது.\nஇந்நிலையில், இதுதொடர்பான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெற்றபோது, சரிதாவை பார்த்து நீதிபதி, 2010 ஆம் ஆண்டில் சிறையில் வைத்து நீங்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த சரிதா, இது எனது தனிப்பட்ட விடயம், அதில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை என்று கூறி கதறி அழுதார்.\nசரிதா நாயருக்கும், பிஜு மேனனுக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது, இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 2010 ஆம் ஆண்டில் மோசடி வழக்கில் கைதாகி திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சரிதா நாயர் 2 வது குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், பிஜு ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எவ்வித உறவும் இல்லை என்றும் தொழில்ரீதியாக மட்டுமே பழக்கம் உள்ளது எனவும் சரித��� நாயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.\nநேற்று விசாரணை நடந்தபோது பிஜு ராதாகிருஷ்ணன் கணவன் இல்லை என்றால், 2010ல் சிறையில் வைத்து பிறந்த குழந்தைக்கு தந்தை யார் என நீதிபதி சிவராஜன் கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சரிதா நாயர், அது எனது தனிப்பட்ட விஷயம், அதில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை என ஆவேசமாக கூறினார்.\nசரிதா நாயர் திடீரென நீதிபதி முன்னிலையில் கதறி அழுதார். அப்போது சரிதா நாயரின் மூக்கிலிருந்து சிறிது ரத்தமும் வந்தது. இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதி சிவராஜன் ஒத்திவைத்தார்.\nமேலும் solar panel செய்திகள்\nஉம்மன் சாண்டி தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார்: சரிதா நாயார்- மறுக்கும் சாண்டி\nகோர்ட்டுக்கு வராவிட்டால் குண்டுக்கட்டாக தூக்கிவர உத்தரவு: சரிதா நாயருக்கு நீதிபதி கெடுபிடி\nமகனோடு சேர்ந்து கம்பெனி தொடங்க சொன்னார் உம்மன்சாண்டி... மீண்டும் போட்டு தாக்கும் சரிதா நாயர்\nசென்னை-கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸில் சோலார் பேனல் சோதனை\nசரிதா நாயரின் நிர்வாண வீடியோவை வாட்ஸ் ஆப்பில் லீக் செய்த போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்\nவாட்ஸ் ஆப் மூலம் பரவும் சரிதா நாயரின் ஆபாச வீடியோ\nசோலார் பேனல் ஊழல்: மோதிக்கொள்ளும் அச்சுதானந்தன்- சரிதா நாயர்\nசோலார் பேனல் ஊழல்: நடிகையுடன், மத்திய அமைச்சர், கேரள அமைச்சர்களுக்கு செக்ஸ் தொடர்பு இருந்ததாக புகார்\nகேரளாவில் விஸ்வரூபமெடுத்த சோலார் பேனல் மோசடி: ‘அச்சு’ அருகே விழுந்த கண்ணீர் புகை குண்டு\nசோலார் பேனல் மோசடி: தொழில் அதிபர் பிஜூவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை- நடிகை ஷாலு மேனன்\nExclusive: எந்த மிரட்டல்களுக்கும் அஞ்சி பின்வாங்க மாட்டேன்... ஒன்இந்தியாவிடம் சரிதாநாயர் திட்டவட்டம்\nஉ.பி.யில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் சரிதா நாயருக்கு மிளகாய் சின்னம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsolar panel saritha nair சரிதா நாயர் உம்மன் சாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/a-repatriation-ceremony-takes-place-at-cfb-trenton-six-victims-of-the-april-29-2020-crash-involving-a-canadian-armed-forces-ch-148-cyclone-helicopter-during-a-nato-training-exercise-off-the-coast-o/", "date_download": "2021-07-30T21:14:30Z", "digest": "sha1:SCUKASNOFEVYAQ2K3JI2UQVNTTUK7DPR", "length": 7231, "nlines": 84, "source_domain": "thetamiljournal.com", "title": "A repatriation ceremony takes place at CFB Trenton. இந்த விழாவில் பிரதமர் கலந்து கொண்டனர். | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஇந்த விழாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாதுகாப்பு மந்திரி ஹர்ஜித் சஜ்ஜன்\nமற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் தலைவர் ஜெனரல் ஜொனாதன் வான்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n← ஒட்டாவாவில், கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Update\nNew White House Press Secretary கெய்லீ மெக்னானி தனது முதல் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் →\nMullivaaikkaal Memorial மே 18 – முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை 2020 watch live\nSri Lanka 3 குடும்ப உறுப்பினர்கள் தேர்தலுக்குப் பிறகு புதிய இலங்கை அமைச்சரவையில் பதவியேற்றனர்\nToronto வில் வேக வரம்பை மீறி உங்கள் வாகனத்தை ஓட்டினீர்களா உங்கள் அஞ்சல் பெட்டியில் டிக்கெட் கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/08/2020.html", "date_download": "2021-07-30T20:12:18Z", "digest": "sha1:RS6VY4TS4EP7V33LZ6WY73MULUPHUF2Y", "length": 54540, "nlines": 400, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "முன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து 2020 பொதுத்தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­ய­வர்கள்", "raw_content": "\nVirakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உற��ுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்\nமுன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து 2020 பொதுத்தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­ய­வர்கள்\n2020 பாராளுமன்றத்தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்றத்தேர்­தலில் மக்கள் தீர்ப்பளித்து இரண்டு வாரங்கள் கடந்­து ­விட்­டன. வெற்றி தோல்­விகள் சகஜம், என்­றாலும், தோல்­விக்­கான கார­ணங்கள் கண்­ட­றி­யப்­பட்டு அடுத்த தடவை தவ­று­களைத் திருத்­திக்­கொண்டு பாரா­ளு­மன்றம் செல்லத்தயா­ராக வேண்டும். அத்­தோடு, புதிய முகங்கள் பாரா­ளு­மன்­றத்­துக்குச் செல்­லும் ­போது, யாரா­வது தோற்­றுப்­போ­க ­வேண்­டிய நிலை­மையும் ஏற்­ப­டு­கின்­றது. அது ­த­விர, பிரிந்து கேட்­ட­மை­யி­னாலும் பலர் தோல்­வியைச் சந்­தித்திருக்­கின்­றனர்.\nமுன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து 2020 பொதுத்தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­ய­வர்கள்\n1959 ஆம் ஆண்டு அர­சி­யலில் பிர­வே­சித்த மூத்த அர­சி­யல்­வா­தியே ஏ.எச்.எம்.பௌஸி. மாளி­கா­வத்தை வட்­டா­ரத்தில் தொடர்ந்தும் 1960, 1962 மற்றும் 1965 ஆம் ஆண்­டு­க­ளிலும் போட்­டி­யிட்டார். 1968 ஆம் ஆண்டு கொழும்பு மாந­கரின் பிரதி மேய­ரானார். 1973 ஆம் ஆண்டு கொழும்பு மாந­கர சபையின் மேய­ரானார். ஐக்­கிய தேசியக் கட்சியூடா­கவ��� இவரின் பிர­தி­நி­தித்­துவ அர­சியல் பயணம் ஆரம்­ப­மா­னது. எனினும், 70 களின் இறுதிப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சி­யுடன் இணைந்­து ­கொண்டார்.\nஸ்ரீமாவோ பண்­டார நாயக்­க­வுடன் நெருக்­க­மான அர­சியல் தொடர்­பு­டைய இவர், 1993 ஆம் ஆண்டு மேல்­ மாகாண சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­ பெற்றார். பின்னர் 1994 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்தலில் போட்­டி­யிட்டு வென்றார். 2000, 2001, 2004, 2010 ஆகிய தேர்­தல்­க­ளிலும் போட்­டி­யிட்டு சுதந்­திரக் கட்சி சார்பில் தொடர்ந்து வெற்­றி­ பெற்ற முஸ்லிம் பிர­தி­நி­தி­யாக இவர் திகழ்ந்தார். எனினும், 2015 ஆம் ஆண்டு இவ­ருக்கு தேர்­தலில் போட்­டி­யிட சந்­தர்ப்பளிக்­காது, தேசியப்பட்­டி­யலில் உள்­ளீர்க்­கப்­பட்டார்.\nசுதந்­திரக்கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் தொடர்ந்தும் அமைச்சுப்பத­விகள் வகித்த சிரேஷ்ட அரசியல்­வா­தி­யான ஏ.எச்.எம்.பௌஸி அக்­கட்­சியில் போட்­டி­யிட்டு 1 இலட்­சத்­துக்கும் அதி­க­மான விருப்பு வாக்­கு­களைப் பெற்­ற­வ­ரா­கவும் திகழ்ந்தார்.\nஎனினும், 2018 ஆம் ஆண்டு அர­சியல் சூழ்ச்சி முன்­னெ­டுக்­கப்­பட்டு நல்­லாட்சி அர­சாங்கம் ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணாக அப்­போ­தைய ஜனா­தி­ப­தி­யினால் பதவி கவிழ்க்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அதனை எதிர்த்து சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி ஐக்­கிய தேசியக்கட்­சி­யுடன் இணைந்தார். இவரின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை பறிப்­ப­தற்கும் கடந்த அர­சாங்­கத்தில் தீவிர முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும், அது முறி­ய­டிக்­கப்­பட்­ட­தென்றே கூற வேண்டும். இம்­முறை தேர்­தலில் அவர் ஐக்­கிய மக்கள் சக்தி சார்பில் போட்­டி­யிட்டு சொற்ப வாக்­கு­களால் தோல்வி கண்டார். ஐ.ம.ச. க்கு இன்னும் 3 ஆயிரம் வாக்­குகள் கிடைத்­தி­ருப்பின். கொழும்பு மாவட்­டத்­தி­லி­ருந்து 7 ஆவது அதி­க­மான விருப்பு வாக்கைப்பெற்ற பௌஸி பாரா­ளு­மன்ற நுழைவு வாய்ப்பை மீண்டும் பெற்­றி­ருப்பார்.\nசுயா­தீனக்குழு மூல­மாக ஏறாவூர் பட்­டின சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்டு வென்று அர­சி­யலில் தடம்­ப­தித்­த­வர் தான் அலி­சாஹிர் மௌலானா. 1989 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக்கட்சியூடாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வென்று முதன் முத­லாக பாரா­ளு­மன்றம் நுழைந்தார். 1994, 2000, 2001 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் ���.தே.க. சார்பில் மட்­டக்­க­ளப்பில் போட்­டி­யிட்டு வென்றார். 2004 ஆம் ஆண்டு தேர்­தலில் அவர் தோல்­வி­ய­டைந்தார்.\nயுத்த வெற்­றியின் ஆரம்பப்புள்­ளி­யான விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­தி­லி­ருந்து கரு­ணாவைப் பிரித்த விடயத்தின் முக்­கிய புள்­ளி­யாக இவரே காணப்­ப­டு­கின்றார். குறித்த காலப்­ப­கு­தியில் அப்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆலோ­ச­க­ராகச் செயற்­பட்ட இவர், யுத்த வெற்­றிக்கு பங்­க­ளித்த முக்­கிய நப­ராவார். 2011 ஆம் ஆண்டு நகர சபைத்தேர்­தலில் வென்று நகர பிதா­வாகச் செயற்­பட்­ட­துடன், 2012 மாகாண சபைத் தேர்தலில் போட்­டி­யிட்டார். 2015 பொதுத்தேர்­தலில் மு.கா. சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்று மு.கா.விற்கு பாரா­ளு­மன்­றத்தில் கட்சித்தலைமை அந்­தஸ்தையும் பெற்­றுக்­கொ­டுத்தார். கடந்த அர­சாங்­கத்தில் இராஜாங்க அமைச்­ச­ராகச் செயற்­பட்ட அவர், இம்­முறை தேர்­தலில் அவர் தோல்­வி­ய­டைந்தார்.\nகாத்­தான்­கு­டியைச்சேர்ந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் இம்­முறை ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பில் வண்ணத்திப்பூச்சி சின்­னத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்­டி­ருந்தார்.\n1988 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்­தலில் வெற்­றி ­பெற்று முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலை மேற்­கொண்ட அவர், 1989, 1994 ஆம் ஆண்­டு­களில் மு.கா. ஊடாக பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வென்றார். பின்னர் சுதந்­திரக்கட்­சியில் இணைந்த அவர், 2001 ஆம் ஆண்டு தேர்­தலில் மீண்டும் வென்றார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் தோல்­வயை தழு­விய அவர், 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்­தலில் வென்று மாகாண அமைச்­ச­ரானார். 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் அ.இ.ம.கா. சார்பில் வெற்­றிலைச் சின்­னத்தில் போட்­டி­யிட்டு வென்ற அவர், 2015 இல் மீண்டும் வெற்­றிலை சின்­னத்தில் போட்­டி­யிட்டார். அந்தத் தேர்­தலில் தோல்வியடைந்­தாலும், தேசியப்பட்­டி­யலில் மீண்டும் பாராளுமன்­றத்­திற்குத் தெரி­வாகி இரா­ஜாங்க அமைச்சு மற்றும் அமைச்சுப்பத­வி­களை வகித்தார். 2019 ஜனவ­ரியில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்த அவர், கிழக்கு மாகாண ஆளு­ன­ராக பதவி பெற்றார். இவ்­வாறு கடந்த காலங்­களில் கூடு­த­லான உயர்­ப­த­வி­களை வகித்த ஹிஸ்­புல்லாஹ் இம்முறை தேர்­தலி��் தோல்­வி­ய­டைந்தார்.\n1989 இல் ஈரோஸ் ஊடாக தனது பிர­தி­நிதித்­துவ அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்த முன்னாள் போரா­ளி­யான பஷீர் சேகு­தாவூத், ஏறா­வூரைச்சேர்ந்­தவர். 1994 இல் மு.கா.வில் இணைந்த அவர் 2001 ஆம் ஆண்டு தேசியப்பட்டியலூடாக பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வு ­செய்­யப்­பட்டார். 2003 இல் மு.கா.வின் தவி­சா­ள­ரான அவர், 2004 இல் மீண்டும் தேசி­யப்­பட்­டியல் உறுப்­பி­ன­ராகத் தெரி­வானார். 2008 இல் கிழக்கு மாகாண சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்டு வென்ற அவர், 2010 இல் மு.கா. சார்பில் ஐ.தே.மு.வின் யானைச் சின்­னத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்றார். மு.கா. மஹிந்த அர­சாங்­கத்­துடன் இணைந்­து­கொண்­டதன் பின்னர் அவர் பிர­தி­ய­மைச்­ச­ரானார், பின்னர் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்டார். 2015 பொதுத்தேர்­தலில் அவர் தேசியப்பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டாலும், அவ­ருக்கு எம்.பி. ஆகும் சந்­தர்ப்பம் மு.கா.வினால் வழங்­கப்­ப­ட­வில்லை.\nஐக்­கிய சமா­தானக்கூட்­ட­மைப்பின் தவி­சா­ள­ரான அவர், இம்­முறை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வண்ணத்துப்பூச்சி சின்­னத்தில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்தார்.\nமுஸ்லிம் காங்­கிரஸூடாக அர­சியல் பிர­வேசம் மேற்­கொண்­டவர் கே.ஏ.பாயிஸ். புத்­தளம் நகர சபைத் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்றார். நகர பிதா­வா­கவும் பதவி வகித்தார். இந்­நி­லையில், 2001 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் ஐ.தே.மு. வின் யானைச் சின்­னத்தில் மு.கா. சார்பில் போட்­டி­யிட்ட பாயிஸ் தோல்வி­ய­டைந்தார். 2004 இலும் மீண்டும் தோல்­வியைச் சந்­தித்­த­துடன், அவ­ருக்கு மு.கா. தேசியப்பட்­டியல் ஆச­னத்தை வழங்­கி­யது. குறிப்­பிட்ட தேசியப்பட்­டியல் எம்.பி. பத­வியைப் பெற்­றுக்­கொண்டு அவர் மஹிந்த அர­சாங்­கத்­துடன் 2007 ஆம் ஆண்டு இணைந்து பிர­தி­ய­மைச்சுப் பத­வி­யையும் பெற்­றுக்­கொண்டார். அத்துடன், 2010 இல் ஐ.ம.சு.மு.வில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்தார். பின்னர் மீண்டும் புத்­தளம் நக­ர ­சபைத் தேர்­தலில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்­டி­யிட்டு வென்று நகர பிதா­வானார். இந்­நி­லையில், 2015 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்­டத்­திற்­கான முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்­து­கொள்­வ­தற்­காக அவர் சுயேட்சைக் குழுவில் கள­மி­றங்கி போட்­டி­யிட்ட போதிலும், அவரால் பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற்­றுக்­கொள்ள முடியவில்லை. இம்­முறை 2020 இலும் பாயிஸ் முஸ்லிம் தேசியக்கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட்டு விருப்பு வாக்குப்பட்­டி­யலில் இரண்­டா­மி­டத்­தையே பெற்றார். இதனால் அவர் மீண்டும் பாரா­ளு­மன்ற வாய்ப்பை இழந்தார்.\nஎம்.எச்.ஈ. மஹ்­ரூ­பிற்குப்பிறகு திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஐ.தே.க. சார்பில் வெற்­றி ­பெற்­றவர் அப்துல்லாஹ் மஹ்ரூப். 2000, 2001 ஆம் ஆண்டு தேர்­த­ல்களில் ஐ.தே.க.வில் போட்­டி­யிட்டு வெற்­றி­ பெற்­றாலும், 2004 இல் தோல்வி கண்டார். 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்ற மஹ்ரூப் மாகாண சபை உறுப்­பி­ன­ரானார். எனினும், 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் ஐ.தே.க. மு.கா.வுடன் கூட்­டணி சேர்ந்­ததால் தேர்­தலில் போட்­டி­யிட மறுத்­து ­விட்டார். இத­னா­லேயே, இம்ரான் தேர்­தலில் கள­மிறக்­கப்­பட்டார். பின்னர் மீண்டும் ஐ.தே.க.வுடன் இணைந்து பய­ணித்த மஹ்ரூப் 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்­டார். எனினும் அவரால் வெற்­றி ­பெற முடி­ய­வில்லை.\n2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் ஐக்­கிய தேசியக்கட்­சியின் யானைச் சின்­னத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு மாவட்­டத்தில் அதி­கூ­டிய வாக்­கு­க­ளுடன் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கினார். பிர­தி­ய­மைச்­ச­ராக ஐ.தே.க. அர­சாங்­கத்தில் பதவி வகித்த அப்­துல்லாஹ் மஹ்ரூப் இம்­முறை தேர்­தலில் தோல்­வியை சந்­தித்தார்.\n2004 ஆம் ஆண்டு மு.கா. சார்பில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்று தனது பாராளுமன்ற அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்­தவர் அமீர் அலி. குறு­கிய காலத்­திற்குள் கட்சி தாவிய அவர், மஹிந்த அர­சாங்­கத்தில் அமைச்­ச­ரவை அந்­தஸ்தறற அனர்த்த முகா­மைத்­துவம், மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் தோல்­வி­யுற்ற அவர் 2012 மாகாண சபைத்தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு வென்றார். எனினும், 2014 இன் கடைசிப்பகு­தியில் ஐ.ம.சு.கூ.வின் தேசியப்பட்­டியில் (மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர் பதவி விலக) பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு நிய­மிக்­கப்­பட்ட அவர், பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து மைத்­தி­ர���­பால சிறிசே­ன­வுக்கு ஆத­ரவை வழங்­கினார். 2015 பொதுத்தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நல்­லாட்­சிக்­கான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் யானைச் சின்­னத்தில் அ.இ.ம.கா. சார்பில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்டி­யிட்டு நேர­டி­யாக தெரி­வானார். இம்­முறை ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்­னத்தில் அ.இ.ம.கா. சார்பில் போட்­டி­யிட்­டாலும் அவர் தோல்வி கண்டார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நீண்­ட ­கால உறுப்­பி­ன­ரான எம்.ஐ.எம். மன்சூர் சம்­மாந்­துறை பிர­தேச சபை உறுப்­பி­ன­ராக அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்தார். பின்னர் சிறி­து­ காலம் பிர­தேச சபைத் தவி­சா­ள­ராக செயற்­பட்டார். 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்ற அவர், 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்­த­லிலும் அம்­பாறை மாவட்­டத்தில் கூடு­த­லான வாக்­கு­க­ளுடன் வெற்­றி­பெற்று மாகாண சுகா­தார அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்தார்.\nஇந்­நி­லையில், 2015 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத்தேர்­தலில் நல்­லாட்­சிக்­கான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் யானை சின்­னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.\nஇம்­முறை பொதுத்தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்­னத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு இரண்­டா­யிரம் வாக்கு வித்­தி­யா­சத்தில் தோல்­வியை சந்­தித்தார்.\nமேல்­ மா­காண சபை உறுப்­பி­ன­ராக இரண்டு தட­வைகள் பதவி வகித்­த­வர் தான் மொஹமட் சலீம் மொஹமட் அஸ்லம். இவர் பேரு­வ­ளையைச்சேர்ந்த முஸ்லிம் காங்­கிரஸ் முக்­கி­யஸ்­த­ராவார். களுத்­துறை மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இவர், 2010 ஆம் ஆண்டு தேர்­த­லின்­ போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் யானை சின்­னத்தில் போட்­டி­யிட்­ட­ போதும், வெற்­றி ­பெ­ற­வில்லை, எனினும், அவ­ருக்கு மு.கா. தலைமை தேசி­யப்­பட்­டி­யலை வழங்கி பாரா­ளு­மன்­றத்­திற்கு உள்­ளீர்த்­தது.\nஅவர் 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்­த­லிலும் ந.ஐ.தே.மு.வில் மு.கா. சார்பில் போட்­டி­யிட்டு தோல்வியடைந்தார். இம்­முறை பொதுத்தேர்தல் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்­னத்தில் மு.கா. சார்­பாக போட்­டி­யிட்­ட ­போ­திலும், கணி­ச­மான விருப்பு வா���்கை பெற்­றுக்­கொள்­ளா­மை­யினால் அவ­ருக்கு பாரா­ளு­மன்ற பிர­வேசம் கிடைக்­க­வில்லை.\nமன்னார், முச­லியைச்சேர்ந்த ஹுனைஸ் பாரூக் இடம்­பெ­யர்ந்த வட­மா­காண முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்தவ­ராவார். சட்­டத்­த­ர­ணி­யான ஹுனைஸ் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பணிபு­ரிந்­த­வ­ராவார்.\n2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் வெற்­றிலைச்சின்­னத்தில் போட்­டி­யிட்டு முதன் முறை­யாக பாரா­ளு­மன்றம் நுழைந்தார். 2014 இல் கட்சித்தலை­மை­யுடன் முரண்­பட்ட அவர், சில காலம் சுயா­தீ­ன­மாகச் செயற்­பட்டார். அத்­துடன், மஹிந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்த முத­லா­வது பாரா­ளு­மன்ற உறுப்பினரா­கவும் இவரே திகழ்ந்தார்.\nஎனினும், 2015 பொதுத்தேர்­த­லின் ­போது ஐக்­கிய தேசியக்கட்­சி­யுடன் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கூட்டணி அமைத்­த­தனால் அந்தக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து தேர்­தலில் போட்­டி­யிட்டார். எனினும், அக்­கட்­சிக்கு வன்­னியில் ஒரு ஆசனம் கிடைத்தது. ஆனாலும், அவரால் பாரா­ளு­மன்றம் பிர­வே­சிப்பதற்கான விருப்பு வாக்குகளை பெற முடியவில்லை.\nஇந்­நி­லையில், அவர் பின்னர் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்­து ­கொண்டார். அக்­கட்சி சார்பில் இம்­முறை பொதுத்தேர்­த­லின் ­போது வன்னி மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்­னத்தில் போட்டியிட்டு இரண்­டா­வது அதிக விருப்பு வாக்­கு­களைப் பெற்றார். எனினும், அவ­ருக்கு பாரா­ளு­மன்றம் பிரவே­சிக்கும் சந்­தர்ப்பம் இம்­மு­றையும் கிட்­ட­வில்லை.\nசம்­மாந்­து­றையைச்சேர்ந்த எஸ்.எம்.எம்.இஸ்­மாயில் இரண்டு தட­வைகள் தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்­த­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வ­ராவார். 2013 களுக்குப் பின்னர் அர­சி­யலில் ஈடு­பட்ட அவர், 2015 ஆம் ஆண்டு அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் அதன் மயில் சின்­னத்தில் முதன் முறை­யாக பொதுத்தேர்­தலில் போட்­டி­யிட்டார். சம்­மந்­து­றையில் பெரும் ஆத­ரவு கிடைத்த நிலையில், கட்சி சொற்ப வாக்­கு­களால் பிரதிநிதித்­து­வத்தை இழந்­தது. எனினும், கட்­சிக்கு கிடைத்த தேசியப்பட்­டியலூடாக இரண்­டா­வது தவணைக் காலப்­ப­கு­திக்­காக 2 வரு­டங்கள் அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அ.இ.ம.கா.வினால் நிய­மிக்­கப்­பட்டார்.\n2018 ஆம் ஆண்டு அர­சியல் மாற்றம் இடம்­பெற்ற போது இவர் மஹிந்த தரப்­புடன் இணைந்து பிர­தி­ய­மைச்சு பத­வியை பெற முயற்­சித்­த­தாக குற்­றச்­சாட்­டுகள் இருக்­கின்ற நிலையில், பாரா­ளு­மன்றம் கலைப்ப­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் இவர் அ.இ.ம.கா. விலி­ருந்து விலகி மஹிந்த தரப்­புடன் நெருங்கிச் செயற்­ப­ட­லானார். இஸ்­மாயில் பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணையக்கூடும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில், அவர் அதாவுல்லாஹ் தலை­மை­யி­லான தேசிய காங்­கி­ரசில் இணைந்­து­ கொண்டார். எனினும், அம்பாறையில் தே.கா. – ஸ்ரீல.பொ.ஜ.மு. கூட்டணி அமைப்பதில் சிக்கல் நிலையேற்பட்டது. இதனால் தே.கா.வின் குதிரை சின்னத்தில் போட்டியிட்டு அவர் இம்முறையும் தோல்வியடைந்தார்.\nபொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராக அம்­பாறை மாவட்­டத்தில் பல பகு­தி­க­ளிலும் கட­மை­யாற்­றி­யவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீர். இவர் 2011 ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி சபைத்தேர்­த­லின்­போது முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபைத் தவி­சா­ள­ரானார். குறுகிய காலம் தவி­சா­ள­ராக சேவை­யாற்­றிய இவர், 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்­தலில் மு.கா. சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்று மாகாண சபை உறுப்­பி­ன­ரானார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லின் ­போது அவர் மு.கா.வின் தேசியப்பட்­டி­யலில் உள்­ளீர்க்­கப்­பட்­டி­ருந்தார். குறித்த பொதுத்தேர்­தலில் மாகாண அமைச்­ச­ராக இருந்த சம்­மாந்­துறை மன்சூர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகத் தெரி­வு ­செய்யப்பட்டதை­ய­டுத்து, அவர் வகித்த மாகாண சுகா­தார அமைச்சு பொறுப்பு நஸீருக்கு வழங்­கப்­பட்­டது.\nஏற்­கனவே, அட்­டா­ளைச்­சே­னைக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழிக்­க­மைய 2017 இன் இறு­தியில் தற்­கா­லிக தேசியப்பட்­டியல் உறுப்­பினர் சல்மான் பதவி விலகி, அந்த வெற்­றி­டத்­திற்கு ஏ.எல்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டார்.\nஇந்­நி­லையில், அவர் இம்­முறை பொதுத்தேர்­த­லின் ­போது ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் மு.கா. சார்பில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின��� ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinema-tamil-news-list.html", "date_download": "2021-07-30T21:16:02Z", "digest": "sha1:MQFXXEJTWEXRZ7LPKU5OLJ7L4SBXRIZI", "length": 5525, "nlines": 119, "source_domain": "www.cinemainbox.com", "title": "", "raw_content": "\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான பாவல் நவகீதன்\nபடக்குழுவின் நலனுக்காக நடிகர் ஜெய் செய்த ஆபத்தான செயல்\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர்\n’திட்டம் இரண்டு’ மூலம் கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்\nரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு - நடிகர் விஜய்க்கு நீதிபதிகள் போட்ட புதிய உத்தரவு\nதமிழ் சினிமாவுக்குள் நுழையும் கன்னட வாரிசு\nஉயிருக்கு போராடும் நடிகை யாஷிகா ஆனந்த் - விப��ுக்கு காரணம இதுவா\nஇயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஜய் ஆண்டனி\n - சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான பாவல் நவகீதன்\nபடக்குழுவின் நலனுக்காக நடிகர் ஜெய் செய்த ஆபத்தான செயல்\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர்\n’திட்டம் இரண்டு’ மூலம் கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்\nரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு - நடிகர் விஜய்க்கு நீதிபதிகள் போட்ட புதிய உத்தரவு\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அதிரடி திருப்பங்கள்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணி ஜூலை 14 ஆம் தேதி டோக்கியோ செல்கிறது\nமாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உதவிய பாரா ஒலிம்பிக் சங்கம்\nஉலக சாதனை முயற்சியாக மேற்கொண்ட யோகா சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/544474-high-court-dismisses-plea-regarding-constituting-group-to-recover-stray-cattles.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-07-30T20:39:59Z", "digest": "sha1:LWTZWJMG5IO6REAFCPRG7YU4PXTU2LCU", "length": 16152, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "சாலைகளில் திரியும் கால்நடைகளை அகற்ற குழு அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு | High court dismisses plea regarding constituting group to recover stray cattles - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 31 2021\nசாலைகளில் திரியும் கால்நடைகளை அகற்ற குழு அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு\nமதுரையில் சாலைகளில் திரியும் கால்நடைகளை அகற்ற குழு அமைக்கவும், கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் காந்தியம்மாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”திருமோகூர் புதுதாமரைப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தபோது சாலையில் 10 முதல் 15 மாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன.\nஅதில் இரு மாடுகள் என் வண்டியில் மோதியதில் நான் கீழே விழுந்து காயமடைந்தேன்.\nஒத்தக்கடை- திருவாதவூர் சாலையில் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. பகல், இரவு என்று பாராமல் சாலைகளில் நடமாடுவதும், படுத்து இளைப்பாறுவதுமாக மாடுகள் உள்ளன. இதனால் சாலையில் செல்வோர், பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்ப���்டு வருகிறது.\nஎனவே மதுரையில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும், சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.\nசாலைகளில் கால்நடைகள் திரிவது தொடர்பாக கால்நடைகளின் உரிமையாளர்களும், வாகன ஓட்டிகளும் தான் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, இது தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகரோனா முன்னெச்சரிக்கை: அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் தேவையில்லாமல் கூடுவதைத் தவிர்க்கவும்- தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்\nஊராட்சிகளில் குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தை மூடக்கோரிய மனு தள்ளுபடி\nமதுரையில் முதல்வர் பங்கேற்கவிருந்த பெரியாறு குடிநீர் திட்டப்பணி தொடக்க விழா தள்ளிவைப்பு: ‘கோவிட்-19’ வைரஸ் அச்சத்தால் நடவடிக்கை\nசாலைகளில் திரியும் கால்நடைகள்கால்நடைகளை அகற்ற குழுஉயர் நீதிமன்றம் மதுரை கிளைCourt\nகரோனா முன்னெச்சரிக்கை: அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் தேவையில்லாமல் கூடுவதைத் தவிர்க்கவும்- தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்\nஊராட்சிகளில் குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தை மூடக்கோரிய மனு தள்ளுபடி\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nதமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் பேசிய கருத்துக்களில் உண்மை எதுவும் இல்லை;...\nகோவை ஆட்சியரிடம் மிரட்டும் தொனியில் நடந்துக���ண்ட அதிமுக எம்எல்ஏக்கள்; தமிழக முதல்வர் நடவடிக்கை...\nசர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி\n11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை: உயர்...\nமதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்கு தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளைப் பயன்படுத்தலாம்: தமிழக...\nஉயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்கக் கோரிய மனு தள்ளுபடி\nநீர் நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து\nபங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு: முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_147.html", "date_download": "2021-07-30T21:26:19Z", "digest": "sha1:6UBZHA2NN2SA4RVZDOD4MU2T3IMOO3W3", "length": 10761, "nlines": 114, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சிண்டிகேட் வங்கியில் தற்காலிகப் பணியாளர் பணி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வேலை வாய்ப்பு / HLine / சிண்டிகேட் வங்கியில் தற்காலிகப் பணியாளர் பணி.\nசிண்டிகேட் வங்கியில் தற்காலிகப் பணியாளர் பணி.\nசிண்டிகேட் வங்கியில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள துப்புரவாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: 10வது, +12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முறை: தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு: 18 வயதில் இருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் குழுக் கலந்துரையாடல் முறையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nசுயவிவரக் குறிப்பை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.02.2017\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbloggers.xyz/blogger-basic-2021/blogger-navigation-blogger-basic.html/", "date_download": "2021-07-30T21:05:42Z", "digest": "sha1:SDJKC3S5BZLPMIDI343LCS6OES5O3HEM", "length": 6906, "nlines": 87, "source_domain": "www.tamilbloggers.xyz", "title": "Blogger Navigation - Blogger Basic - Tamil Bloggers", "raw_content": "\nஉங்கள் பிளாக்கரில் வருகை தரும் பயனாளருக்கு ஏற்றவகையில் உங்கள் பிளாக்கரை வடிவமைப்பது தான் Blogger Navigation ஆகும். இதில் Menu , Pages, Links ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும். அதாவது உங்களது பிளாக்கரில் கொடுக்கப்படும் Menu , Pages , Links அனைத்தும் பயனாளருக்கு புரியும் வகையில், அனைவரும் தேடும் வார்த்தைகளில், கொடுக்கப்பட வேண்டும். மற்றும் Menu Link , Page Links இவற்றில் எதை கிளிக் செய்தாலும் Broken Link இருத்தல் கூடாது. இதை தவிர்த்து உங்களது பிளாக்கரில் உள்ள Sidebar பகுதியில் தேவையானவற்றை மட்டும் Add செய்தால் போதுமானது. உங்களது பிளாக்கரில் கொடுக்கப்படும் ஒவ்வொரு Link- இம் பயனாளருக்கு தெரியும் விதத்தில் கொடுக்கப்பட வேண்டும். மேலும் உங்களது பிளாக் போஸ்டில் Internal Links கொடுப்பது கூட இந்த Navigation பகுதியில் வரும். மொத்தத்தில் உங்களது பிளாக்கர் அனைத்து பயனாளிகளுக்கும் ஒரு நல்ல User Experience கொடுக்கும் வகையில் நீங்கள் உருவாக்க வேண்டும்.\nஎனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/world/good-news-for-google-employees-its-work-from-home-until-june-next-year/", "date_download": "2021-07-30T20:15:54Z", "digest": "sha1:QNR23UWLOV37LAI5YRQGFUS4DHY2M3J6", "length": 20278, "nlines": 260, "source_domain": "www.thudhu.com", "title": "கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு குட் நியுஸ் - அடுத்த ஆண்டு ஜூன் வரை ஒர்க் ஃப்ரம் ஹோம் தான் ! - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் உலகம் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு குட் நியுஸ் - அடுத்த ஆண்டு ஜூன் வரை ஒர்க்...\nகூகுள் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு குட் நியுஸ் – அடுத்த ஆண்டு ஜூன் வரை ஒர்க் ஃப்ரம் ஹோம் தான் \nகொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் ஸ்தம்பித்து உள்ளது. இதனால் பொருளாதாரம் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இந்த நோய்த் தொற்றால் தற்போது வரை 1.66 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.\nஇதன் காரணமாக கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. கடந்த பல மாதங்களாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த ஒர்க் ப்ரம் ஹோம்மை கூகுள் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்திருப்பதாகச் செய்தி வெளியானது.மேலும் தொற்றின் நிலை குறித்து இது நீடிக்கப் படலாம் என்றும் தெரிகிறது.\nஇது குறித்து கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன ஊழியர் ஒருவருக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில் இந்த தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.\nஇது போன்று பல்வேறு நிறுவனங்களும் ஒர்க் ப்ரம் ஹோம் நடைமுறையை நீடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ட்விட்டர் வலைத்தளம் தங்களது ஊழியர்களுக்கு விரும்பும் வரை வீட்டிலிருந்து பணி புரியலாம் என்ற அசத்தலான செய்தியை கூறியிருக்கிறது.\nகொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் பலரும் வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்பதை தான் விரும்புகின்றனர். தொழில் நுட்ப வசதிகள் பெரிதும் இல்லாதவர்களுக்கு மட்டுமே இந்த செயல்முறை கடினமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_103.html", "date_download": "2021-07-30T19:19:27Z", "digest": "sha1:HCBKIPMI3JHZCSD64EZ26HCDG45AYFL4", "length": 3625, "nlines": 54, "source_domain": "www.yazhnews.com", "title": "தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!", "raw_content": "\nதனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி\nஇன்று (27) காலை 06 மணி முதல் நாட்டில் மூன்று மாவட்டங்களில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.\nதலாஹேன தெற்கு கிராம சேவகர் பிரிவு\nதலாஹேன வடக்கு கிராம சேவகர் பிரிவு\nகஹங்கம கொஸ்கல வத்த கிராம சேவகர் பிரிவு\nபோபெத்த கிராம சேவகர் பிரிவு\nகெடபுலாவ மத்திய பிரிவு கிராம சேவகர் பிரிவு\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadi.lk/?p=44086", "date_download": "2021-07-30T20:26:13Z", "digest": "sha1:ZX7FNJIR2VIDECQLJR37HBS5USLG6UCE", "length": 9117, "nlines": 110, "source_domain": "nadi.lk", "title": "| நண்பர்களுடன் பொழுதை கழிக்க சிறந்த இடம் – Arthur’s PizzeriaNadi", "raw_content": "\nஉணவை நாடி நண்பர்களுடன் பொழுதை கழிக்க சிறந்த இடம் – Arthur’s Pizzeria\nநண்பர்களுடன் பொழுதை கழிக்க சிறந்த இடம் – Arthur’s Pizzeria\nவேலைப்பளுவிலிருந்து சற்று ஓய்வெடுப்பதற்காக Horton place யில் உள்ள Arthur’s Pizzeria க்கு சென்றேன். அங்கு மிகவும் பிரபலமான classic thin crust pizza மற்றும் இன்னும் சில உணவுகளையும் முயற்சிக்க முடிவு செய்தேன். நான் முயற்சித்த உணவுகள் மிகவும் பிடித்துப் போனமையால் மீண்டும் இங்கு வர வேண்டும் என முடிவு செய்தேன்.\nஇந்த Garlic bread யின் சுவை வெறுமையாகயிருந்தது. Garlic bread பூண்டின் தன்மைக் கொண்டிருந்தது. bread அதிகம் butter கொண்டு செய்யப்பட்டிருந்தமையால் மொறு மொறுப்பற்று காணப்பட்டது.\nArthur’s Pizzeria வின் Chicken Nai Miris Pizza நிஜமாகவே அற்புதமாகயிருந்தது. Pizza யில் சிக்கன்,சீஸ் மற்றும் மிளகாய் ஆகியன முதலிடம் பிடித்திருந்தன. Pizza யின் ஒவ்வொரு துண்டுகளையும் ரசித்து உண்டேன். நீங்கள் சிக்கன் மற்றும் மசால சுவை பிரியர்களாக இருந்தால் மறக்காமல் Chicken Nai Miris Pizza வை முயற்சியுங்கள்.\nBacon Annasi Pizza என சொல்லும் போது “இது என்ன…” என்ற�� நீங்கள் யோசிக்கலாம். அன்னாசி பழம் சாப்பிட விரும்பாதவர்கள் இந்த பெயரை கேட்டிருக்க வாய்ப்பில்லை ஆனால் நம்புங்கள் Pork நிறைய உள்ள இந்த Pizza வின் சுவை மிகவும் சிறந்தது.\nArthur’s Pizzeria வின் Prawn Miris Pasta பெயருக்கு ஏற்றவாறே இறால் மற்றும் மசாலா கொண்டு தயாரிக்கப்பட்டது மேலும் இதில் சீஸ் , ஓலிவ் , புதிய மூலிகைகள் மற்றும் மிளகாய் முதலிடம் வகிக்கிறது. இந்த pasta மசாலாப் பொருட்களை அதிகம் விருப்புவோர்க்கு ஏற்றது.\nநான் இனிப்பு சுவையுள்ள உணவொன்றை சுவைக்க விரும்பியமையால் Arthur’s Pizzeria வின் Chocolate Biscuit Pudding யினை order செய்தேன். Chocolate sauce உடன் பரிமாறப்பட்ட இந்த Chocolate Biscuit Pudding யின் சுவை அலாதியானது. Arthur’s Pizzeria க்கு செல்லும் போது இந்த Chocolate Biscuit Pudding யினை மறக்காமல் முயற்சியுங்கள்.\nArthur’s Pizzeria வில் அவர்களால் வரையப்பட்ட சொந்த படங்கள் காட்சிப்படுத்த பட்டுள்ளன. உட்புறமானது சிறிய ஔியுடன் இருள் சூழ்ந்ததாக உள்ளது. இங்கு வருகை தருபவர்களை விட ஊழியர்கள் குறைவாகவே உள்ளனர். காலப்போக்கில் இந்த நிலை மாறக் கூடும்.\nPrevious articleவேலை பளுவை இனிமையாக்க…\nNext articleஇலங்கையில் உள்ள சிங்கப்பூர் – Lau Pa Sat\nகிரேப் ரன்னர் கஃபே – Crepe Runner Café\n‘ஷ்ரிம்ப் டாட்டீஸ் பார்’ – Shrimp Daddy’s Bar\nFox Resorts – யாழ்ப்பாணம்\nமலர்ந்துள்ள புதிய ஆண்டில் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கான வாழ்க்கை முறை சார் வலைத்தளமாக ஆக்கபூர்வமான புதிய பரிமாணங்களுடன் பலவித உள்ளடங்கங்களையும் கொண்டு இலகு பயன்பாட்டு வடிவமைப்புடன் மக்களுக்கே உரித்தான முறையில் நாடி.lk ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நம் நிலம் சார்ந்த சமூக தகவல்களை, ஆக்கபூர்வமான முறையில் பல்வேறு தளங்களில் தமிழ் மொழி மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறது நாடி.lk . அறிவியல், வரலாறு, கலை, கலாசாரம், அழகியல், உணவு என்றும், இன்னபிற உள்ளடக்கத்தின் வாயிலாக உங்களை மகிழ்விக்கும் எங்களை இன்ஸ்டாகிராம், ட்விட்டர், மற்றும் யூ டீயூப் தளங்களிலும் பின் தொடரலாம். உங்களின் அன்றாட பொழுதுகள் இனி நாடி.lk உடன் புத்துணர்ச்சியாகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.websiteownershipverification.com/", "date_download": "2021-07-30T18:58:03Z", "digest": "sha1:UQYDEM5ZP53QMMBGQW6YV5K6UVYHWG7D", "length": 37644, "nlines": 90, "source_domain": "ta.websiteownershipverification.com", "title": "செமால்ட்: 2020 எஸ்சிஓ போக்குகள்", "raw_content": "செமால்ட்: 2020 எஸ்சிஓ போக்குகள்\nஎஸ்சிஓ போக்குகளை ஏன் பின்பற்ற வேண்டும்\nஇந்த ��ோக்குகளை எவ்வாறு பின்பற்றுவது\nகூகிள் தேடல் முடிவுகளின் மேல் ஒரு வலைத்தளத்தை தரவரிசைப்படுத்தும் இனம் ஒருபோதும் முடிவடையாது. வெப்மாஸ்டர்கள்/தள உரிமையாளர்கள்/வணிகங்கள்/டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்கள் தங்கள் தளத்தின் தரவரிசையை மேம்படுத்த புதிய எஸ்சிஓ உத்திகளைக் கொண்டு வருகிறார்கள்.\nஅவர்கள் இத்தகைய முயற்சிகள் செய்ய மற்றொரு காரணம் இருக்கிறது. ஆம், நீங்கள் அதை சரியாக யூகித்தீர்கள். கூகிள் அதன் வழிமுறைகளை தவறாமல் புதுப்பிப்பதே அதற்குக் காரணம். ஒரு வலைத்தளம் உயர்ந்த இடத்தைப் பெற வேண்டும் என்றால், அது கூகிள் உருவாக்கிய சமீபத்திய அறிவுறுத்தல்கள், முன்னேற்றங்கள் மற்றும் விதிகளுக்கு இசைவாக இருக்க வேண்டும்.\nஎளிமையான சொற்களில், ஒரு வலைத்தளம் SERP களில் (தேடுபொறி முடிவு பக்கங்கள்) உயர்ந்த இடத்தைப் பெற சமீபத்திய எஸ்சிஓ (தேடுபொறி உகப்பாக்கம்) போக்குகளைப் பின்பற்ற வேண்டும்.\nஎஸ்சிஓ போக்குகளை ஏன் பின்பற்ற வேண்டும்\nபதில் மிகவும் எளிது - தரவரிசை பந்தயத்தை வெல்ல. ஆனால் இந்த பந்தயத்தை வென்றெடுக்க, நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் எஸ்சிஓ என்பது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு, ஒரு முறை நிகழ்வு அல்ல.\nஅதை வேறு வழியில் புரிந்து கொள்வோம். கூகிள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் வணிகங்கள் அதிக வாடிக்கையாளர்கள், லாபம் மற்றும் பிரபலத்தைப் பெற விரும்புகின்றன.\nஇருவரும் ஒன்றிணைந்து, சீரமைப்பில் வேலை செய்வதன் மூலம் மட்டுமே வெல்ல முடியும். மேலும், வலைத்தள உரிமையாளர்கள்/வெப்மாஸ்டர்கள்/டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்கள் சமீபத்திய எஸ்சிஓ போக்குகளைப் பற்றி அறிந்திருக்கும்போது இது சாத்தியமாகும்.\nஎனவே, தேடல் முடிவுகளில் உங்கள் வலைத்தளத்தை அதிக மதிப்பீடு செய்ய விரும்பினால், நீங்கள் சமீபத்திய எஸ்சிஓ போக்குகளுடன் புதுப்பிக்கப்பட வேண்டும்.\nஇந்த ஆண்டு மற்றும் இன்னும் பல ஆண்டுகளாக நீங்கள் ஆன்லைன் உலகில் பிரகாசிக்க விரும்பினால், 2020 இன் முதல் 10 எஸ்சிஓ போக்குகளைக் கவனியுங்கள்.\n1. உகந்த மற்றும் உயர் தரமான உள்ளடக்கத்தை உறுதிப்படுத்தவும்\nஎஸ்சிஓ விளையாட்டு உள்ளடக்கம் இல்லாமல் ஒன்றுமில்லை. 2020 இல் நீங்கள் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றால், உங்கள் உள்ளடக்கம் மதிப்புமிக்கதாகவ��ம் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்.\nஉங்கள் வலைத்தளத்தின் உள்ளடக்கம் எழுதுதல், ஆடியோ, வீடியோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வடிவமாக இருந்தாலும், அதை முதலிடம் பெற உங்களிடம் நபர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nகூகிள் முயற்சிகளை மேற்கொள்கிறது, இதன் மூலம் அதன் கிராலர்கள் இணையத்தில் கிடைக்கும் சிறந்த உள்ளடக்கத்தை மட்டுமே வேட்டையாடுகிறார்கள். கூகிள் இதுவரை 100% வெற்றியை அடையவில்லை, ஆனால் விரைவில் அதை எதிர்பார்க்கலாம்.\nஉங்கள் வலைத்தளத்தில் உயர்தர உள்ளடக்கத்தை மட்டுமே வைத்திருப்பது ஒரு பழக்கமாகிவிட்டால், எதிர்காலத்தில் கூகிள் அறிமுகப்படுத்தும் உள்ளடக்கம் தொடர்பான அபராதங்களிலிருந்து நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள்.\nநீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், சிறிய சொற்களின் பயன்பாட்டை முடிந்தவரை குறைப்பது. அதற்கு பதிலாக, நீண்ட வால் முக்கிய வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். பயனர்களின் கேள்விகளை முழுமையாய் நிவர்த்தி செய்வதே இங்கு நோக்கம்.\n2. பிராண்ட் கட்டிடத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்\nநீங்கள் இணையத்தில் பிரபலமான மற்றும் நம்பகமான பிராண்டாக இருந்தால், நீங்கள் Google இலிருந்து அங்கீகாரத்தையும் அதன் தேடல் முடிவு பக்கத்தில் உயர் பதவியையும் பெறுவீர்கள். இதன் விளைவாக பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் அதிக வருவாய் கிடைக்கும்.\nவலைத்தளங்கள் சமூக ஊடகங்களிலிருந்து கணிசமான அளவு போக்குவரத்தைப் பெறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். கூகிள் பயன்படுத்தும் பெரும்பான்மையான மக்கள் சமூக ஊடகங்களிலும் இருப்பதால் தான். சமூக ஊடக சேனல்களில் அவர்கள் விரும்பும் ஏதாவது ஒன்றைக் காணும்போது, ​​அவர்கள் அதைக் கிளிக் செய்கிறார்கள்.\nகாலப்போக்கில், வணிகங்கள் பின்வரும் இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொண்டன:\nவலை உலகில் நீங்கள் வெல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஒரு பெரிய பிராண்டாக இருக்க வேண்டும்.\nபோக்குவரத்தை அதிகரிப்பதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nபிராண்ட் உருவாக்க மற்றும் உங்கள் தளத்திற்கு போக்குவரத்தை அதிகரிக்க சமூக ஊடகங்களின் உதவியை நீங்கள் எடுக்க வேண்டும் என்பதாகும். 2020 ஆம் ஆண்டில், ஒரு வலுவான பிராண்ட்-பில்டிங் திட்டத்தைப் பயன்படுத்துங்கள் சமூக கேட்பது கருவிகள்.\nமக்கள் தேடும் முறை மாறிவிட்டது. ஒரு தயாரிப்பு அல்லது சேவையைத் தேடும்போது, ​​ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்துவது பேஷன் இல்லை. பெரும்பாலான மக்கள் முதன்மைச் சொற்களுக்குப் பிறகு \"முகவரி\" அல்லது \"எனக்கு அருகில்\" போன்ற சொற்களைச் சேர்க்கிறார்கள்.\nஇதன் பொருள் என்னவென்றால், அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் ஒரு தயாரிப்பு அல்லது சேவையைக் கண்டுபிடிக்க ஆர்வமாக உள்ளனர். இந்த போக்கு ஸ்மார்ட்போன்களின் பிரபலத்திற்குப் பிறகு வேகத்தை பெற்றது, மேலும் இது உயர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த போக்கிலிருந்து அதிகபட்சத்தைப் பெற, உங்கள் வணிகத்தை உருவாக்கலாம் கூகிள் எனது வணிகம் பக்கம் மற்றும் அனைத்து உள்ளூர் தேடல்களையும் குறிவைக்கவும்.\nஉள்ளூர் செல்லும்போது, ​​பாரம்பரிய எஸ்சிஓவை ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம். ஒரு தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றிய கூடுதல் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்க பலர் இணையத்தில் உலாவுகிறார்கள்.\nஅவர்கள் உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடலாம் மற்றும் தொடர்புடைய உள்ளடக்கம் காணவில்லை என்றால் விரைவாக வெளியேறுவார்கள். உங்கள் தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்கும்போது இந்த நபர்களை மறந்துவிடாதீர்கள்.\n4. மொபைல் சாதனங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்\nகடந்த ஆண்டின் போக்கை மதிப்பாய்வு செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், மொபைல் முதல் அல்லது மொபைல் எஸ்சிஓவையும் நீங்கள் காணலாம். ஆம், இது கடந்த ஆண்டு முக்கியமானது, இந்த ஆண்டும் இது அவசியம்.\nஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒவ்வொரு எஸ்சிஓ மூலோபாயத்தின் மையத்திலும் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் மக்கள் டெஸ்க்டாப்பைக் காட்டிலும் தங்கள் மொபைல் சாதனங்களில் தகவல்களைத் தேட விரும்புகிறார்கள் என்பதை வணிகங்கள் உணர வேண்டும்.\nபுதிய எஸ்சிஓ உத்திகளில், மொபைல் சாதனங்கள் மையத்தில் இருக்க வேண்டும். மொபைல் சாதனங்களில் பயனர்கள் செய்த தேடல்கள் மற்றும் வணிகங்களின் மாறுபட்ட நோக்கங்களின் அடிப்படையில் டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்கள் எஸ்சிஓ உத்திகளை உருவாக்க வேண்டும்.\nஉங்கள் வலைத்தளம் மொபைல் நட்பு மற்றும் மொபைல் சாதனங்களில் சிறந்த அனுபவத்தைப் பெற உகந்ததாக இருப்பதை உறுதிசெய்க. உங்கள் தளம் இல்லையென்���ால், உடனடியாக அதை மொபைல் நட்பாக மாற்றவும். நீங்கள் எவ்வளவு தவறவிட்டீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது.\n5. பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும்\nபயனர் அனுபவம் (யுஎக்ஸ்) என்பது 2020 ஆம் ஆண்டில் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு விஷயம். எஸ்இஆர்பியில் முதல் தொடர்பு முதல் தரையிறங்கும் பக்கம் வரையிலான ஒவ்வொரு அனுபவத்தையும் யுஎக்ஸ் உள்ளடக்கியது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nஒரு வலைத்தளத்தில் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற உதவும் வழியைக் கண்டுபிடிப்பதே முதன்மை அக்கறை. வணிகங்கள் தங்கள் தளத்தைப் பார்வையிடும் நபர்களுக்கு மதிப்பை வழங்குவது குறித்து சிந்திக்க வேண்டும்.\nமேலும், ஒரு வலைத்தளமும் அதன் பக்கங்களும் வேகமாக ஏற்றப்பட வேண்டும். SERP இல் உள்ள துணுக்கில் பயனர்கள் காண்பது இறங்கும் பக்கத்தில் மட்டுமே விரிவாக இருக்க வேண்டும். கூகிளில் தேடல் முடிவுகளைப் பார்த்த பிறகு மக்கள் ஒரு தளத்தைப் பார்வையிடுகிறார்கள். அவர்கள் பார்த்ததைப் பெறாதபோது, ​​அவர்கள் புண்படுத்தப்படுகிறார்கள்.\nபயனர் அனுபவத்தை மேம்படுத்த, உங்கள் டெவலப்பர்களுடன் விவாதிக்க வேண்டும். பக்க வார்ப்புருக்களை முழுவதுமாக மறுவடிவமைக்க வேண்டிய தேவை இருந்தால், அதற்குச் செல்லுங்கள்.\n6. BERT மாதிரியை மறந்துவிடாதீர்கள்\nBERT என்பது மின்மாற்றிகளிடமிருந்து இருதரப்பு குறியாக்கி பிரதிநிதித்துவங்களைக் குறிக்கிறது. 2014 ஆம் ஆண்டின் தரவரிசைக்குப் பிறகு கூகிள் அறிமுகப்படுத்திய மிக முக்கியமான மாற்றம் இது.\nபெர்ட் மாடல் உருவாக்கியுள்ளது முன்னெப்போதையும் விட தேடல்களைப் புரிந்துகொள்வது. எஸ்சிஓ சந்தைப்படுத்துபவர்கள் பெர்ட் மாதிரியை செயல்படுத்துவது கூகிளின் எஸ்இஆர்பியில் உயர் பதவியில் இருப்பதற்கான நிகழ்தகவை அதிகரிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவல்லுநர்கள் நீண்ட வால் முக்கிய வார்த்தைகளுக்கு ஏன் வாக்களிக்கிறார்கள் தெரியுமா\nஏனென்றால் அவற்றில் பெரும்பாலானவை உரையாடல் வினவல்கள், இறுதியில் BERT க்கு மதிப்புமிக்கவை. For, to, மற்றும் பிற போன்ற முன்மொழிவுகள் முக்கியமானவை மற்றும் தேடல் வினவலின் பொருளை மாற்றும்.\nகூகிள் பெர்ட்டைப் பற்றிய எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை, இது பலருக்கு உயர்ந்த இடத்தில் உள்ள உள்ளடக்கத்தை உர��வாக்குவது கடினம்.\nஒரு குறிப்பிட்ட முக்கிய சொல்லுக்கு கூகிளில் முதல் 10 முடிவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் BERT மாதிரியின் படி உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழி. முடிவுகள் பரிவர்த்தனை, ஊடுருவல் அல்லது தகவல் சார்ந்ததா என்பதைக் கண்டறியவும்.\nபகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கத்தை உருவாக்கி பயனர்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்கிறது.\n7. குரல் தேடல் அதிக பிரபலத்தைப் பெறும்\nஉங்கள் ஸ்மார்ட்போனில் எத்தனை முறை, கூகிளுடன் பேசுவதன் மூலம் எதையாவது தேடியிருக்கிறீர்களா\nசமீபத்திய படி குரல் தேடல் புள்ளிவிவரங்கள், மொபைல் சாதனங்களில் சுமார் 20% தேடல் வினவல்கள் குரலிலிருந்து வருகின்றன.\nகுரல் தேடல் மிகவும் பிரபலமாகி வருவதால், பலர் கூகிளுடன் பேசுவது போல் தேடல் வினவல்களைத் தட்டச்சு செய்கிறார்கள். நீண்ட வால் முக்கிய வார்த்தைகளில் கவனம் செலுத்துவதற்கு இது மற்றொரு காரணம்.\nநீண்ட வினவல்களைத் தட்டச்சு செய்யும் நபர்கள் பெரும்பாலும் தங்கள் தேடலுக்கு ஒரு திட்டவட்டமான பதிலை விரும்புவோர். இவர்கள்தான் அதிகம் மாற்றும் நபர்கள் என்பதை வணிகங்கள் கவனிக்க வேண்டும்.\nகுரல் வினவல்களுக்கான தேடல் முடிவுகளில் உயர் பதவியைப் பெற, உங்கள் தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை உரையாடல், இயல்பான முறையில் எழுதுவதை உறுதிசெய்க.\nகுரல் தேடல்களிலிருந்து அதிகமானதைப் பெற, கேள்வி அடிப்படையிலான தேடல்களைக் கண்டுபிடித்து மதிப்பீடு செய்யுங்கள், வினவலின் பின்னால் பயனரின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள், மேலும் நீங்களும் கூகிளும் எவ்வாறு சிறந்த முடிவுகளை வழங்க முடியும் என்பதற்கான வழிகளைக் கண்டறியவும்.\nஒரு நம்பிக்கையான குறிப்பில், தி தேடலின் எதிர்காலம் குரல்.\n8. கட்டமைக்கப்பட்ட தரவு கட்டமைப்பை இழக்கக்கூடாது\nஎஸ்சிஓ 2020 இல் உயர்தர மற்றும் உகந்த உள்ளடக்கம் தீர்க்கமானதாக இருக்கும் என்பது இப்போது தெளிவாகிறது. இருப்பினும், கூகிள் வழிமுறைகள் சூழலை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.\nதேடுபொறிகளுக்கு உள்ளடக்கத்தைப் பற்றிய குறிப்பைக் கொடுப்பது வெப்மாஸ்டர்களின் பொறுப்பாகும். தளத்தின் உள்ளடக்கத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்ளவும், தேடுபவர்களின் நோக்கத்தின் அடிப்படையில் முடிவுகளை வழங்கவும் தேடுபொறி கிராலர்களு��்கு இது உதவும்.\nஒரு பக்கத்தின் வெவ்வேறு கூறுகள் ஒரே பக்கத்தின் மேலும் கூறுகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள தேடுபொறிகளுக்கு கட்டமைக்கப்பட்ட தரவு உதவுகிறது. அதே வலைத்தளத்தின் பிற பக்கங்களுடன் ஒரு பக்கம் எவ்வாறு இணைகிறது என்பதைப் பற்றிய புரிதலையும் இது கிராலர்களுக்கு வழங்குகிறது.\nதரவை கட்டமைப்பது ஒரு முறை முயற்சி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடந்த ஆண்டு நீங்கள் இதைச் செய்திருந்தால், இந்த ஆண்டு இதை நீங்கள் கட்டமைக்கத் தேவையில்லை என்று கருத வேண்டாம். உங்கள் வலைத்தளத்தின் தரவை கவனித்துக்கொள்வதற்கான செருகுநிரல்கள் உள்ளன, ஆனால் வல்லுநர்கள் அவற்றை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர்.\n9. எஸ்சிஓக்கு செல்வாக்கு செலுத்துபவர்கள் தேவைப்படுவார்கள்\nஇன்று, செல்வாக்கு செலுத்துபவர்கள் வலை போக்குவரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை இயக்குகிறார்கள். இதை அறிந்த சந்தைப்படுத்துபவர்கள் தங்கள் மார்க்கெட்டிங் பட்ஜெட்டில் கணிசமான தொகையை இந்த நபர்களுக்காக செலவிடுகிறார்கள்.\nநிறைய செல்வாக்கு சந்தைப்படுத்தல் புள்ளிவிவரங்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு செல்வாக்கு செலுத்துபவர்கள் முக்கியம் என்பதை முன்னிலைப்படுத்துங்கள். அனைத்து வகையான விளம்பரங்களாலும் தீர்ந்துபோன ஆன்லைன் பயனர்களுக்கு சந்தைப்படுத்துபவர்கள் அவற்றை உண்மையான ஆதாரமாக வழங்குகிறார்கள்.\nஎஸ்சிஓ உடன் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் எவ்வாறு தொடர்புடையது என்று நீங்கள் கேட்கலாம். சரி, இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் உயர் தரமான பின்னிணைப்புகளைப் பெற உதவுகிறது. உங்கள் தளம் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை Google க்கு உணர அவை உதவுகின்றன. எனவே, இது தேடல் முடிவுகளில் உயர்ந்த இடத்தில் உள்ளது.\nநீங்களும் ஒரு செல்வாக்குமிக்கவர் இணைந்து பணியாற்றும்போது, ​​உங்கள் ஆன்லைன் தெரிவுநிலை மற்றும் உங்கள் தளத்திற்கான போக்குவரத்தை எளிதாகக் காணலாம்.\nநீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், உங்கள் முக்கியத்துவத்தைச் சேர்ந்த அந்த செல்வாக்குள்ளவர்களுடன் மட்டுமே கூட்டாளர். உங்கள் முக்கிய இடம் ஃபேஷன் என்றால், ஃபேஷன் உலகத்தைப் பற்றிய சமீபத்திய மற்றும் முழுமையான அறிவைக் கொண்ட ஒரு செல்வாக்குடன் நீங்கள் கூட்டாளராக இருக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால், நீங்கள் எதிர்பார்த்த ROI ஐப் பெற முடியாது.\n10. வீடியோக்கள் மற்ற எல்லா வகையான உள்ளடக்கங்களையும் வெல்லும்\nஅனைவருக்கும் வீடியோக்கள் பிடிக்கும், கூகிள் கூட.\nஆம், டிஜிட்டல் மார்க்கெட்டர்களின் ஆயுதக் களஞ்சியத்தின் சமீபத்திய எஸ்சிஓ ஆயுதம் வீடியோக்கள். பல வல்லுநர்கள் வீடியோக்கள் SERP களில் உயர்ந்த இடத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், மேலும் கிளிக் செய்வதற்கும் அதிக நிகழ்தகவு இருப்பதாக நம்புகிறார்கள்.\nஉள்ளடக்கத்தின் உரை வடிவத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கு பதிலாக, 2020 என்பது வீடியோக்களுக்கு சமமான கவனம் செலுத்தும் ஆண்டாகும்.\nஉங்கள் இருக்கும் உள்ளடக்கத்திற்கு ஆதரவாக நீங்கள் YouTube வீடியோக்களைக் கொண்டு வரலாம். தேடல் முடிவுகளில் உங்கள் வீடியோ தோன்றும்போது, ​​நிச்சயமாக அதிக போக்குவரத்து கிடைக்கும்.\nவீடியோக்களைத் தயாரிப்பதில், பயனரின் நோக்கத்தை நீங்கள் மேலே வைத்திருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருப்பதை மக்கள் கண்டால், போக்குவரத்து மற்றும் ஈடுபாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதைக் காண்பீர்கள்.\nஉங்கள் வலைப்பதிவின் அகலத்திற்கு ஏற்ப வீடியோவை மேம்படுத்துவது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம். இது UX ஐ மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உள்ளடக்கத்தை நன்கு புரிந்துகொள்ள Google க்கு உதவுகிறது.\nநீங்கள் மேலே படித்தவை 2020 க்கான முதல் 10 எஸ்சிஓ போக்குகள். நிச்சயமாக, இந்த ஆண்டு எஸ்சிஓ மாஸ்டர் செய்ய உங்களுக்கு உதவக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே:\nஉள்ளடக்கத்தின் நீளம் தேடல் தரவரிசைகளை பாதிக்கும்.\nமக்கள் omnichannel டிஜிட்டல் அனுபவங்களை அனுபவிப்பார்கள்.\nதேடல் முடிவுகளில் பிரத்யேக துணுக்குகளின் ஆதிக்கம் எங்கும் செல்லவில்லை.\nஇந்த போக்குகளை எவ்வாறு பின்பற்றுவது\n2020 இன் எஸ்சிஓ போக்குகளைப் பற்றி நீங்கள் அறிவீர்கள், மேலும் இந்த போக்குகள் வெற்றியை அடைய உதவும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் இந்த போக்குகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது பெரிய கேள்வி. இந்த போக்குகளிலிருந்து அதிகபட்சத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் கவலைகளுக்கு பதில் செமால்ட். இது ஒரு டி��ிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமாகும், இது எஸ்சிஓவின் ஒவ்வொரு உறுப்புகளிலும் நிபுணத்துவம் பெற்றது. உங்கள் வணிகம் புதியதாக இருந்தாலும் அல்லது நிறுவப்பட்டாலும், செமால்ட், அதன் தயாரிப்புகள் மற்றும் திறமையான குழுவுடன் சேர்ந்து, ஆன்லைன் உலகில் அதன் பிரபலத்தை மேம்படுத்த உதவும்.\nஇந்த நிறுவனம் சமீபத்திய எஸ்சிஓ போக்குகள் மற்றும் நிகழ்வுகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய போக்குகளைப் பின்பற்றவும், உங்கள் போட்டியாளர்களை விட முன்னேறவும் நீங்கள் அதன் உதவியைப் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/obituary-mrs-jeyaranjitham-kulasingam-valveddy-london-uk-sister-dr-jeyalingam/", "date_download": "2021-07-30T21:03:22Z", "digest": "sha1:PIBJ3COHFWU22ISVVMI6IUOT5PY6EDTN", "length": 8009, "nlines": 67, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nNovember 1, 2020 Newyork2019 அண்மைச் செய்திகள், துயர் பகிர்வு 0\nயாழ் வல்வெட்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயரஞ்சிதம் குலசிங்கம் அவர்கள் 29.10.2020 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் எய்தினார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்கள்ஆன (ஓவசியர்) நாகலிங்கம் , பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும் , காலஞ்சென்றவர்கள்ஆன நல்லதம்பி, ஞானம்மா அவர்களின் அன்பு மருமகளும் , குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், உமேசின் பாசமிகு தாயாரும், சுஜாதாவின் அன்பு மாமியாரும், அர்ஜுனின் அருமை பேத்தியும், மகாகிலாம்பாள் (Colombo), காலஞ்சென்ற மனோரஞ்சிதம், காலஞ்சென்ற பாக்கியலிங்கம், Dr. ஜெயலிங்கம்(U.S.A), சோதிலிங்கம் (Zambia), வைகுந்தநாதன் (Colombo), வசந்தரஞ்சிதம் (Colombo) ஆகியோரின் அருமை சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்கள்ஆன வெங்கடாசலம், பூபாலசிங்கம்(Colombo), காலஞ்சென்ற Dr. நரேந்திரன், ருக்மணி (New Zealand), யோகராணி (U.S.A), ரஞ்சினி(Zambia), நந்தியவாதி (Colombo), மற்றும் காலஞ்சென்ற Dr. கந்தசாமி, பத்மா(Colombo), அழகரட்ணம் (London), யோகரட்ணம் (London), பூவதி (Germany), நந்தியவாதி(Colombo), சுந்தரலிங்கம் (London), ஈஸ்வரி (U.S.A), ஞானேஸ்வரி (London), சிவகுமா ர்(London), ஆகியோரின் அன்பு மைத்துணியுமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இலண் ட னில் நடைபெறவுள்ளது.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்\nஜோ பைடனிடம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aayubo.com/ta/news/aubsN17873o", "date_download": "2021-07-30T20:54:34Z", "digest": "sha1:ARNUVFIHBS6ALYC2M4LOHA6OICU265OG", "length": 2898, "nlines": 71, "source_domain": "aayubo.com", "title": "இலங்கை மின்சார சபை சிபெற்கோவிற்கு ரூ.8000 கோடி கடன்பட்டுள்ளது", "raw_content": "\nஇலங்கை மின்சார சபை சிபெற்கோவிற்கு ரூ.8000 கோடி கடன்பட்டுள்ளது\nஇலங்கை மின்சார சபை எரிபொருள் பெறுவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூ.8 பில்லியன் கடன்பட்டுள்ளது.\n2019 மார்ச் முதல் இன்றுவரை பெறப்பட்ட எரிபொருளுக்கு இந்த தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க கூறியுள்ளார்.\nஇன்று பல மாகாணங்களில் மழை பெய்யும்\nவெள்ளவத்தைலிருந்து கொழும்பு நோக்கி பயணிப்பவர்களுக்கு ஒரு செய்தி...\nஇலங்கையிலிருந்து ஊடுருவல்; உளவுத்துறை தகவல்களுக்குப் பின்னர் தமிழகத்தில் உயர் எச்சரிக்கையுடன் பாதுகாப்பு\nதனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்\nஎரிந்த எம்.வி. எக்ஸ்-பிரஸ் பர்ல் கப்பலின் கேப்டன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-day-3-walk-for-justice-from-barrie-to-toron/", "date_download": "2021-07-30T19:30:11Z", "digest": "sha1:RTH7NRH7R35PGZFGSPHMKWRL5DC34ATC", "length": 6551, "nlines": 82, "source_domain": "thetamiljournal.com", "title": "நீதிக்கான நடை பயணம் Day 4 Walk for Justice from Barrie to Toronto | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nDay 4 Walk for Justice from Barrie Ontario to the Ontario Provincial Parliament Toronto இலங்கை தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு உரிமைகளை வழங்க கூடிய விதமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி Barrie நகரிலிருந்து Toronto நகர் நோக்கி Walk\n← யாழ் நகரில் மீண்டுமோர் எழுச்சி பேரணி\nஇலங்கை தலைமன்னார் இருந்து தனுஷ்கோடி வரை 30 km தூரத்தை நீந்திக் கடந்த பெண் →\nசெப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-07-30T20:40:03Z", "digest": "sha1:JR7ZIT723VS53SA66VUQPZS6HBXHXQQB", "length": 4731, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பலி | Chennai Today News", "raw_content": "\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/14113230/Hand-with-baby-Arrive-in-luxury-car-Goats-and-chickens.vpf", "date_download": "2021-07-30T20:48:33Z", "digest": "sha1:D3CNQVUPWV45WZ7HO5OHLS2DL23V347P", "length": 10565, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hand with baby Arrive in luxury car Goats and chickens were stolen 2 people arrested || கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய 2 பேர் கைது\nகைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய ஆண், பெண் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nசென்னை கொரட்டூர் போலீசார் நேற்று காலை அந்த பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் கைக்குழந்தையுடன் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இருந்தனர். போலீசாரிடம் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.\nமேலும் விசாரணையில் அவர்கள் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த அஷ்ரப் (வயது 38), லட்சுமி (36) என்பதும், இவர்கள்தான் 6 மாத கைக்குழந்தை மற்றும் சிறுவனுடன் சொகுசு காரில் வந்து கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் வீடுகளில் இரவு நேரங்களில் ஆடு, கோழிகளை திருடியதும் தெரிந்தது.\nஊரடங்கு உத்தரவு காலத்தில் இவர்கள் இருவரும் இவ்வாறு சொகுசு காரில் சென்று 100-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை திருடி கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க கைக்குழந்தை மற்றும் சொகுசு காரில் வந்து திருடியதும் தெரிந்தது.\nஇதையடு்த்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 ஆடுகள், 14 நாட்டுக்கோழிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொல���; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. பொள்ளாச்சி ஜோதி நகரில் ரூ 10 கோடியில் பிரமாண்டமான பசுமை பூங்கா\n2. செங்குன்றம் அருகே ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்\n3. மத்திய அரசின் முடிவுக்கு ரங்கசாமி வரவேற்பு\n4. இளம்பெண் போல பேசி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் சிக்கியது\n5. ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய பிரியாணி கடை ஊழியர் நண்பர்கள் 5 பேருடன் கைதானார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/mar/31/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3594181.html", "date_download": "2021-07-30T19:23:37Z", "digest": "sha1:DPKPSFZH6C3LOIR5OMDFTZWRDSMFROGO", "length": 9120, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஅம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்\nகிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு, பல்வேறு விவசாயக் கருவிகளின் பயன்பாடு குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.\nஇக் கல்லூரி நான்காமாண்டு வேளாண் பிரிவு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக அம்பாசமுத்திர வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பயிற்சி பெற்று வருகின்றனா்.\nஇதையொட்டி அம்பாசமுத்திரம் வட்டம் உப்புவாணியமுத்தூா் கிராமத்தில் செல்வி என்பவரின் திருந்திய நெல்சாகுபடி வயலில் கோனோ களைக்கருவி, ஜமீன் சிங்கம்பட்டி கிராமத்தில் கலியமுத்து என்பவரின் வயலில் வெண்டைப் பயிரில் மஞ்சள் ஒட்டும் பொறி, வெள்ளங்குளி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவருடைய வயலில் நெற்பயிரில் இலை வண்ண அட்டை ஆகியவற்றை பயன்படுத்தும்முறை செயல்விளக்கம் அளித்தனா்.\nநிகழ்ச்சிகளில், மாணவிகள் ர.லட்சுமிஸ்வேதா, ரா.நிகிலா, பு.பா்வினா, சு.பேச்சியம்மாள், ம.பொன்காா்த்திகா, ஜெ.பூஜாஅஸ்வினி, இ.சரண்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74048/", "date_download": "2021-07-30T19:21:52Z", "digest": "sha1:OZ4P2MTOIEB4NJC7UIHFDQYW5MEZTZ5S", "length": 75013, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 76 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு வெண்முகில் நகரம் ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 76\nபகுதி 16 : தொலைமுரசு – 1\nபுலரியின் முதற்சங்கு ஒலிக்கையில் சாத்யகி விழித்தெழுந்து தாழ்ந்து எரிந்த காம்பில்யத்தின் விளக்குகளின் ஒளியை தொலைவானில் கண்டான். படகின் உள்ளறைக்குள் தடித்த கம்பளியை உதறிவிட்டு முகத்தை சுற்றிப்பறந்த கொசுக்களை மேலாடையால் விரட்டியபடி சுற்றும் நோக்கினான். படகு பாய்சுருட்டி நின்றிருந்தது. பாய்க்கயிறுகள் தொய்ந்து அவன் தலைக்குமேல் நூற்றுக்கணக்கான விற்களை அடுக்கியதுபோல வளைந்திருந்தன. கங்கையில் காற்று வீசவில்லை. குளிர் மேலிருந்து இறங்க நீரிலிருந்து நீராவி எழுந்தது.\nஅவன் எழுந்ததைக் கண்ட குகன் அருகே வந்து பணிந்து “காம்பில்யத்தின் துறை நெருங்கிவிட்டது இளவரசே. அங்கு துறை���ுகப்பில் வணிகப்படகுகள் சில பொதி ஏற்றிக்கொண்டிருக்கின்றன. மேலும் படகுகள் உள்ளன. நமக்கு சற்று நேரமாகும்” என்றான். ”அரசப்படகுகளுக்கும் ஒரே வரிசையா” என்றான் சாத்யகி. “அனைத்தும் குழம்பி சிக்கலாகிக் கிடக்கின்றன. இத்தனை படகுகளை இந்தச் சிறிய துறை தாளாது” என்றான் குகன்.\nசாத்யகி எழுந்து துறைமேடையை நோக்க அவர்களுக்கு முன்னால் பாய் சுருக்கிய படகுகள் நிரைநிரையாக வாத்துக்கூட்டங்கள் போல நீரில் ததும்பி ஒன்றை ஒன்று முட்டியபடி நின்றிருந்தன. வாத்துக்களைப்போலவே அவற்றில் பின்னால் நின்றவை அடிக்கடி சங்கொலி எழுப்பின. முன்னால் நின்ற ஏதோ படகிலிருந்து இன் நீர் கொதிக்கும் இனியமணம் எழுந்தது. சாத்யகி ”ஏன் இத்தனை நெரிசல்\n“காம்பில்யத்தில் இளவரசிக்கு மணநிகழ்வு நடந்ததுமுதல் இப்படித்தான் ஒவ்வொருநாளும் இரவெல்லாம் படகுகள் வந்தணைகின்றன. இளவரசி அஸ்தினபுரிக்கு செல்வதுவரை இங்கே படகுகள் காத்துநின்றுதான் ஆகவேண்டும்.” சாத்யகி “நான் படகிலேயே நீராடிவிடுகிறேன்” என்றான். அவன் நீராடி ஆடைமாற்றிவந்தபோதும் படகு கங்கையிலேயே நின்றிருந்தது. “சிறுபடகு ஒன்றில் என்னை மட்டும் கரையணையச்செய்யுங்கள்” என்றான். குகன் தலைவணங்கினான்.\nசிறுபடகில் கரையணைந்து காம்பில்யத்தில் காலை வைத்ததுமே அவன் உள்ளம் மலர்ந்தது. கோட்டைவாயிலில் காற்றிலாமல் துவண்டுகிடந்த கொடிகளையும் வெளிறத்தொடங்கிய வானிலெழுந்து அமைந்த புறாக்களையும் இலைகுலைத்து நின்ற மரங்களின் முகடுகளையும் புதியவிழிகளுடன் நோக்கினான். முரசுகளின் தோல்வட்டங்கள் மிளிர்ந்தன. கொம்புகளின் வெண்கலப்பூண்களில் விண்ணொளி விளக்கேற்றியிருந்தது. ஆனால் படைவீரர்கள் எவரும் தெரியவில்லை.\nகோட்டைவாயிலில் அவன் காத்து நின்றான். கம்பளியால் உடல் சுற்றிய காவலன் கண்களில் அழுக்குடன் வந்து “ம்” என்றான். அவன் தன் இலச்சினையைக் காட்டி உள்ளே சென்றான். காவலன் எதையுமே நோக்கவில்லை. திரும்ப உள்ளே சென்று கதவைமூடிக்கொண்டான். சாத்யகியின் புரவி இரவெல்லாம் படகிலேயே நின்றிருந்ததனால் கால்களை உதறிக்கொண்டு ஓடவிழைந்தது. அவன் அதன் கழுத்தைத் தட்டி அமைதிப்படுத்தினான்.\nகாலையின் தேனொளி நிறைந்த சாலைவழியாக சென்றபோது அவன் அகம் அறியா உவகையால் நிறைந்திருந்தது. பார்க்கும் ஒவ்வொன்றும் அழகுடனிருந்தன. காலைக்கே உரிய சருகுகளும் குப்பைகளும் விழுந்து கிடந்த தெருக்கள்கூட மங்கலமாக தோன்றின. குளிர்காலத்தில் தெருக்கள் காலையில் நெடுநேரம் துயின்றுகொண்டிருக்கின்றன. இடை வளைந்து கிடக்கும் பெண்போல என நினைத்ததுமே அவன் புன்னகைசெய்தான்.\nஇல்லத்துமுற்றங்களில் பெண்கள் இன்னமும் எழவில்லை என தெரிந்தது. மாளிகைமுகப்புகளில் காவலர்கள் காவல்கூண்டுகளுக்குள் துயின்றனர். காவல்மாடங்களில் கூட வெளியே எவரும் தென்படவில்லை. நகரில் வாழ்பவர்கள்தான் குளிருக்கு மிகவும் அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு மலைக்குளிர் பழக்கமில்லை. புல்வெளிக்காற்றுகள் தெரியாது. காற்றென்பதே சாளரம் கடந்து வரவேண்டும் போலும்.\nகாம்பில்யத்தைவிட்டு அவன் கிளம்பும்போது அந்நகரத்தில் மணக்கோலம் எஞ்சியிருந்தது. மக்களின் முகங்களிலும் இல்ல முகப்புகளிலும் எங்கும் அதையே காணமுடிந்தது. அப்போது அந்த மங்கலக்குறிகள் அனைத்தும் மறைந்திருந்தாலும் ஒவ்வொரு இடமும் அந்நிகழ்வுகளின் நினைவுகளை கொண்டிருப்பதுபோல தோன்றியது. சற்று நின்றால் அந்த கொண்டாட்டநாட்களின் ஏதேனும் ஓர் அடையாளத்தை கண்டுவிடலாமென்பதுபோல.\nஅவன் வேண்டுமென்றே ஓர் இடத்தில் குதிரையை நிறுத்திவிட்டு நோக்கினான். சிலமுறை விழி துழாவியபோதே சுவரில் படிந்திருந்த செங்குழம்பை கண்டுகொண்டான். விழவின்போது களியாட்டமிட்ட இளைஞர்களால் அள்ளிவீசப்பட்டது. ஒரு கணத்தில் அந்த செங்குழம்பு பட்ட பெண்ணின் உடலை அங்கே வண்ணமற்ற வெளியாக அவன் கண்டுவிட்டான். புன்னகையுடன் குதிரையை தட்டினான். அதன்பின் நகரெங்கும் அவை மட்டுமே கண்ணில்பட்டன. கூரைமேல் மட்கி காய்ந்து கிடந்த மலர்மாலைகள். மரக்கிளையில் சிக்கியிருந்த பொற்கொடி. வீடுகளின் முகப்பில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தோரணங்கள்.\nதுர்க்கையின் ஆலய முகப்பில் அவன் நின்றான். உள்ளே மணியோசை கேட்டது. இறங்கி உள்ளே சென்று வணங்கலாமா என எண்ணினான். குதிரையை முன்னால் செலுத்தி உள்ளே நோக்கினான். விழிகள் விரித்து வெறிக்கோலத்தில் அமர்ந்திருந்த அன்னையை ஏறிட்டுப்பார்க்க முடியவில்லை. அவள் கைகளை நோக்கி விழிகளை தாழ்த்திக்கொண்டான். கருமலரிதழில் எழுந்த அனலென உள்ளங்கை. அவள் பாதங்களை நோக்கினான். அங்கே செம்மலரிதழ்கள் குவிக்கப்பட்டிருந்தன. அவன் கைகூப்பி வணங்கினான்.\nகொம��போசையும் மணியோசையும் எழுந்தன. அவன் திடுக்கிட்டான். ஆலயத்திற்குள் ஏதோ சிறுதெய்வத்திற்கு பூசனை நிகழ்கிறது. மங்கல இசையெல்லாம் அன்னைக்கானவை என்று எண்ணிக்கொண்டான். கால்களிலிருந்து விழிதூக்கி கைகளை நோக்கினான். பதினாறு தடக்கைகளில் பதினான்கிலும் படைக்கலங்கள். அஞ்சலும் அருளலுமென இரு எழிற்கரங்கள். அவன் அவள் முகம்நோக்கி ஏறிட்ட விழிகளை தாழ்த்திக்கொண்டு இன்னொரு முறை வணங்கி புரவியை தட்டினான்.\nசெல்லும் வழியில் நெடுந்தொலைவுக்கு அந்த மணியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அது செவிகளில் ஓய்ந்தபின்னரும் உள்ளத்தில் நீடித்தது. நகரமெங்கும் மணியோசை என தோன்றியது. காலையொளியில் தோல்பரப்பென மென்மையாக எழுந்த சுவர்ச்சுதைகளில் அந்த இன்மணியோசை பரவிச்சென்றது. வளைவுகள் மிளிர்ந்த மாடக்குவைகளில் வழிந்தது. அந்த மணியோசையில் சுழன்றன சிலந்திவலைச்சரடில் சிக்கிய இலைச்சருகுகள். ஓர் கடையின் முகப்பில் இருந்த தோரணம் அந்த ஒலியாக அசைந்தது.\nஅரண்மனையை அடைந்ததும் உள்கோட்டை காவலர்தலைவன் அவனை அடையாளம் கண்டு வணங்கி வரவேற்புரை சொன்னான். சற்று விழிப்புடன் இருக்கிறான், சரியானவனையே தெரிவுசெய்திருக்கிறார்கள் என அவன் நினைத்துக்கொண்டான். காவலன் தானே முன்வந்து சாத்யகியை அரண்மனைக்குள் அழைத்துச்சென்றான். ஒளி வந்துவிட்டிருந்த போதும் பேரமைச்சரும் அமைச்சர்களும் வந்திருக்கவில்லை. அரண்மனை செயலகர் மித்ரர் அவனை வணங்கி தங்குதற்கு மாளிகையை அமைத்துக்கொடுத்தார். பேரமைச்சர் வந்ததும் செய்தியறிவிப்பதாக சொன்னார். ”அவர் உண்மையில் காலையில்தான் தன் மாளிகைக்கே சென்றார். அனைவரும் அவருக்காகவே காத்திருக்கிறோம்.”\n“நான் இளவரசியையும் இளையபாண்டவர்களையும் யாதவ அரசியையும் சந்திக்கவேண்டும். முறைமைக்காக அரசரையும் இளையஅரசரையும் பட்டத்து இளவரசரையும் சந்திக்கவேண்டும். துவாரகையின் வணக்கச்செய்தியுடன் வந்திருக்கிறேன்” என்றான். மித்ரர் “அவர் வந்ததும் சொல்கிறேன் இளவரசே. தாங்கள் ஓய்வெடுங்கள்” என்று சொல்லி அவனை அறையில் விட்டுவிட்டு சென்றார்.\nசற்று நேரம் பீடத்தில் அமர்ந்தான். இன்னும் கொஞ்சம் நகரில் சுற்றிவிட்டு வந்திருக்கலாமென தோன்றியது. எல்லா சாளரங்களும் ஒளிகொண்டுவிட்டன. ஆனால் அரண்மனையே ஓசையின்றி துயிலில் இருந்தது. அவன் எழ��ந்து சென்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். மிகத்தொலைவில் எவரோ யாழ் மீட்டினர். மஞ்சத்தில் காதமைத்துக்கிடந்தால் மட்டுமே அதை கேட்கமுடிந்தது. அந்த மெல்லிய இசை அவன் உள்ளத்தை நிறைவிலும் நிறைவுடன் இணைந்த தனிமையிலும் ஆழ்த்தியது. இனிய மயக்கம். இனிய துயரம். அவன் விழிகள் தாழ்ந்தன. காம்பில்யத்தில் அவன் காலடிவைத்தபோது எழுந்த அந்த பொருளறியா இனிமை நெஞ்சில் நிறைந்தது.\nஅவன் துவாரகையின் சுழல்சாலையில் ஏறி ஏறி சென்றுகொண்டிருந்தான். ஆனால் மாளிகைக்கு மாறாக அந்தப்பெருவாயிலை சென்றடைந்தான். சுற்றும் எவருமில்லை. அவனும் அப்பெருவாயிலும் மட்டும்தானிருந்தனர். பேருருக்கொண்ட அந்த வாயில் விண் நோக்கி திறந்திருந்தது. நகரம் அதன் காலடியில் சிலம்பெனச் சுருண்டு ஒலித்துக்கொண்டிருந்தது.\nஅவனால் அந்த நீள்சட்டகத்திற்குள் நின்ற நீலவானத்தை முழுமையாக காணமுடிந்தது. வானிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுவானம். ஒரு துண்டு நீலம். அவன் நோக்கியிருக்கவே பெருவாயில் முழுமையாக மறைந்தது. வானத்தின் தூயநீலம் மட்டும் எஞ்சியிருந்தது. நீலம் விழிகளை நிறைத்தது. அவன் அதை நோக்கிக்கொண்டே இருந்தான். ”இளவரசே” என்று ஏவலன் அழைத்த ஒலியில் எழுந்துகொண்டான். அமைச்சர் கருணர் அவனைப்பார்க்கச் சித்தமாக இருப்பதாக அவன் சொன்னான்.\nஅவன் எழுந்து முகத்தைமட்டும் கழுவிக்கொண்டு சிவந்த விழிகளுடன் வீங்கியதுபோல தோன்றிய முகத்துடன் நடந்து சென்றான். விழித்தகணம் அந்த இனிமை வந்து நெஞ்சில் நிறைந்திருப்பதை வியந்தான். அமைச்சுநிலையின் பெரிய மாளிகைக்குள் தன் பெருங்கூடத்தில் எழுத்துப்பீடத்திற்குப் பின்னால் கருணர் திண்டின் மேல் அமர்ந்திருந்தார். அவரைச்சூழ்ந்து பல்வேறு சிற்றமைச்சர்களும் ஓலைநாயகங்களும் நின்றிருந்தனர். ஒவ்வொருவரிடமாக பேசியபடியும் அவர்கள் அளித்த ஓலைகளை புரட்டி வாசித்து குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த ஓலைநாயகத்திற்கு சொற்களை சொன்னபடியும் இருந்தார். ஏவலன் அவர் அருகே சென்று அவன் பெயரைச் சொன்னதும் நிமிர்ந்து “வருக இளவரசே” என்றார்.\nசாத்யகி அருகே சென்று வணங்கினான். “சற்று நேரம் பொறுங்கள், இவர்களை அனுப்பிவிடுகிறேன், காலையில் துயில்களைந்து இதற்காகவே வந்தேன்” என அவர் ஓலைகளை வாசித்து கைகளால் குறிப்புகளை எழுதி பக்கத்திலிர��ந்த செயலகனிடம் கொடுத்துக்கொண்டே பேசினார். “இங்கே திடீரென வணிகம் பெருகிவிட்டது. என்னவென்றே தெரியவில்லை. இளவரசி ஒரு பெருநகரை அமைக்கவிருக்கிறார்கள் என்று கதைகள் உருவானதனால் இருக்கலாம். கருவூலப்பொன் முழுக்க கடைத்தெருவுக்கு வரப்போகிறது என்று உவகைகொண்டிருக்கிறார்கள் வணிகர்கள்” என்றார். “ஆனால் பொருட்கள் வந்திறங்கினாலே விற்கப்பட்டுவிடும். இன்றுவரை நாங்கள் எதையுமே வாங்கவில்லை. எங்கள் கருவூலத்திற்கு சுங்கம் வந்துகொண்டிருக்கிறது.”\nசாத்யகி அமர்ந்துகொண்டு “துவாரகையிலும் இதன் எதிரொலி இருக்கிறது. அங்கும் திடீரென வணிகம் கூடியிருக்கிறது. துவாரகையின் வணிகம் இந்திரப்பிரஸ்தம் வந்தால் குறைந்துவிடும் என்று ஒருசிலர் சொன்னார்கள். ஆனால் ஒரு வணிகநகரம் இன்னொன்றை வளர்க்கவேசெய்யும் என்கிறார் யாதவர்” என்றான். கருணர் “அது எனக்குப்புரியவில்லை. துவாரகையின் கணக்குகளே வேறு. சுங்கத்தைக் குறைத்து கருவூலவரவை பெருக்கமுடியும் என்று துவாரகையின் அமைச்சர் ஒருவர் சொன்னார். பெரும் திருவிழாக்களையும் கொண்டாட்டங்களையும் நிகழ்த்தினால் அரசுக்கு வரவு கூடும் என்றார். எல்லாமே புதிய செய்திகள்” என்றார்.\nசாத்யகி ”அதை துவாரகையில் காணவே முடிகிறது” என்றான். கருணர் சிரித்தபடி “நான் பழைய மனிதன். எனக்கு துவாரகை ஒரு புதிர்நகரம். துவாரகையை நன்கறிந்த ஒருவர்தான் இங்கிருக்கிறார். எங்கள் இளவரசி” என்றார். சாத்யகி “ஆம், அவர் ஒரு துவாரகையைத்தான் உருவாக்க எண்ணுகிறார் என்றார்கள்” என்றான். “இல்லை, அவர்கள் துவாரகைக்கு முற்றிலும் மாறான ஒரு நகரை உருவாக்க நினைக்கிறார்கள். உருவளவுக்கே ஆடிப்பாவையும் பெரிதானது அமைச்சரே என்று என்னிடம் சொன்னார்கள். துவாரகை செய்யாமல் விட்டவற்றால் ஆன நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றார்கள்.”\nபேசிக்கொண்டே அவர் ஒவ்வொருவருக்கான ஆணைகளையும் சொல்லி அனுப்பியபின் “திருமகள் ஓர் இல்லத்தில் கால்வைத்தாள் என்றால் நடனமிடத்தொடங்கிவிடுவாள். இங்கு இளவரசியின் மணநிகழ்வு நடந்தபின் ஒவ்வொருநாளும் மணநிகழ்வுகளே. சேதிநாட்டு இளவரசியரின் மணநிகழ்வு சென்றவாரம்தான். ஒவ்வொரு இளவரசருக்காக மணநிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார்.\n“இளவரசர்களுக்கு இன்னமுமா மணம் நிகழவில்லை” என்றான் சாத்யகி வியப்புடன். “மணநிகழ்வுகள் என்றால் எளிதா என்ன” என்றான் சாத்யகி வியப்புடன். “மணநிகழ்வுகள் என்றால் எளிதா என்ன இளவரசர் சித்ரகேதுவுக்கு மட்டுமே முன்னர் மணமாகியிருந்தது. சிருஞ்சயகுலத்து எளிய குலமகள் அவள். மூத்த இளவரசர் ஐங்குலத்தலைவர்களின் மகளை மட்டுமே மணக்கவேண்டுமென இங்கு நெறியுண்டு. பிற இளவரசர்களுக்கும் இங்கேயே மணமகள்களை நோக்கியிருக்கலாம். ஆனால் அரசர் ஷத்ரிய நாடுகளிலிருந்து இளவரசிகளை தேடினார். அவர்களுக்கு பெண்கொடுக்க தயக்கம்.”\nகருணர் சிரித்து ”சொல்லப்போனால் அனைவருமே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொடுப்பதற்காக பெண்களுடன் காத்திருந்தனர். இப்போது யாருக்கு என்ன அரசு என்பதும் எவருக்கு எவர் மணமகள் என்பதும் முடிவாகிவிட்டது. அத்துடன் பாண்டவர்களுடன் பாஞ்சாலம் கொண்டுள்ள உறவும் துவாரகையுடன் கொண்டுள்ள புரிதலும் இன்று பாரதவர்ஷம் முழுக்க தெரிந்துவிட்டது. அரசர்கள் பெண்களின் பட்டுச்சித்திரங்களுடன் ஒவ்வொருநாளும் தூதர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.\nசாத்யகி புன்னகைத்து “இன்னும் ஓரிரு மாதங்களில் பாரதவர்ஷமே இரண்டாக பிரிந்துவிடுமென நினைக்கிறேன்” என்றான். “ஆம், அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மாளவனுக்கு மூன்றுபெண்கள். இளவரசர்கள் சுமித்ரர், ரிஷபர், யுதாமன்யு மூவருக்கும் அவர்களை முடிவுசெய்திருக்கிறோம். சால்வருக்கு ஒருமகள். அவளை விரிகருக்கு பேசிவிட்டோம். பாஞ்சால்யருக்கும் சுரதருக்கும் கோசலத்து இளவரசியரை கேட்டிருக்கிறார்கள். எங்கள் தூதர் அவர்களை நேரில்பார்ப்பதற்காக சென்றிருக்கிறார்.”\n“அனைத்து மணங்களையும் ஒரே விழவாக எடுப்பீர்களா” என்றான் சாத்யகி. “ஆம், அதுவே எண்ணம். ஆனால் உத்தமௌஜருக்கும் சத்ருஞ்ஜயருக்கும் ஜனமேஜயருக்கும் துவஜசேனருக்கும் பாஞ்சாலப் பெருங்குலங்களில் இருந்தே பெண்களைக் கொள்ளலாம் என்பது அரசரின் விருப்பம். ஏனென்றால் அரசியரவையில் பாஞ்சாலர்களே எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கவேண்டும்” என்று கருணர் சிரித்தார். சாத்யகியும் சிரித்தான்.\nசாத்யகி “இளவரசர் திருஷ்டத்யும்னர் நலமடைந்துவிட்டாரா” என்றான். “எழுந்துவிட்டார். இன்னமும் முழுமையாக நடமாடத் தொடங்கவில்லை. அவரது மணத்தைத்தான் அரசர் முதன்மையாக எண்ணிக்கொண்டிருக்கிறார். வங்கம் கலிங்கம் இரண்டில் ஒன்றிலிருந்து இளவரசியரை கொள்ளவேண்டும் என்பது அவரது எண்ணம். இந்திரப்பிரஸ்தம் அமையும்போது அதற்கு ஒரு கடல்துறைமுகம் தேவையாக இருக்கும். தாம்ரலிப்தியுடனான உறவு அதற்கு இன்றியமையாதது என நினைக்கிறார்.”\nசாத்யகி “அதை அனைவரும் நினைப்பார்கள். இன்று திடீரென்று வங்கமும் கலிங்கமும் முதன்மைநாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன” என்றான். கருணர் “ஆம், இந்த திருமண ஆட்டம் முடிந்தபின்னர்தான் எவர் எங்கிருக்கிறார் என்பதையே சொல்லமுடியும்” என்றார். ”போர் ஒன்று நிகழுமென்று பேசிக்கொள்கிறார்களே” என்றான் சாத்யகி. “அது மக்களின் விருப்பம் என்று சொன்னால் நம்புவீர்களா” என்றான் சாத்யகி. “அது மக்களின் விருப்பம் என்று சொன்னால் நம்புவீர்களா” என்றார் கருணர். “போரினால் பேரிழப்பு வரப்போவது மக்களுக்குத்தான். அழிவு, வறுமை, அரசின்மை. ஆனால் அவர்கள் அதை விழைகிறார்கள்.”\n” என்றான் சாத்யகி. “அவர்களால் வரலாற்றை பார்க்கவே முடியவில்லை. நாமெல்லாம் அதை நுண்வடிவில் அன்றாடம் பார்க்கிறோம். அவர்களுக்கு அந்த விழி இல்லை. ஆகவே அவர்களுக்குத் தெரியும்படி ஏதாவது நிகழவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.” கருணர் நகைத்து “இளவரசியின் மணம் முடிந்ததுமே மீண்டும் போர்குறித்த பேச்சுக்கள் வலிமை கொண்டன. இப்போது இளவரசர்களின் மணப்பேச்சுக்கள் அதை அழுத்தி வைத்திருக்கின்றன. அரசு என்பது மக்களுக்கு கேளிக்கையூட்டுவதும்கூட. அரசகுலத்தவர் மேடைநடிகர்கள். போரே அவர்கள் விழையும் பெரும்கேளிக்கை. நாடகத்தின் உச்சம் அல்லவா அது\nசாத்யகியால் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை. “நான் இளவரசிக்கு துவாரகையின் செய்தியை அளிக்கவேண்டியிருக்கிறது. யாதவப் பேரரசியையும் இளையபாண்டவர்களையும் பார்த்து இளவரசர் தருமரின் செய்தியை அளிக்கவேண்டியிருக்கிறது” என்றான். “அரசவை இன்று மாலையில்தான் கூடுகிறது. நீங்கள் அரசரையும் இளைய அரசரையும் பட்டத்து இளவரசரையும் சந்தித்து முறைமைசெய்ய அதுவே தருணம். நேற்று இரவு நெடுநேரம் இங்கே அரசுசூழ் அவை கூடியிருந்தது. காலைப்பறவைக் குரல் கேட்டபின்னரே முடிந்தது. மணநிகழ்வுகளை பேசிப்பேசி முடியவில்லை” என்றார் கருணர்.\nசாத்யகி “நான் காத்திருக்கிறேன்” என்றான். “இப்போது நீர் இளவரசியை சந்திக்கலாம். நான் செய்தி அனுப்புகி��ேன். அவர் துயிலெழுந்து சித்தமானதும் செல்லலாம். அதற்கு முன் என்னுடன் உணவருந்தும்” என்றார் கருணர். சாத்யகி தலைவணங்கினான். “இதோ இந்த கூட்டத்தை அனுப்பிவிடுகிறேன். அனைத்துமே சுங்கச்செய்திகள்…” என ஓலைகளை வாங்கத் தொடங்கினார்.\nஅவருடன் அவன் உணவருந்திக்கொண்டிருக்கையில் பாஞ்சாலி அழைப்பதாக செய்தி வந்தது. கருணர் ஆணையிட ஒரு பணியாளன் அவனை மகளிர்மாளிகைக்கு அழைத்துச்சென்றான். அவன் அவளை நோக்கி செல்லச்செல்ல கால் தளர்ந்தான். இடைநாழியில் நடக்கும்போது திரும்பிவிடலாமென்ற எண்ணமே வந்தது. எண்ணங்கள் மயங்கி எங்கென இல்லாது சென்றவன் ஏவலன் கதவைத்திறந்து தலைவணங்கியதும் திகைத்தான். குழலையும் கச்சையையும் சீரமைத்துவிட்டு உள்ளே சென்றான்.\nவிருந்தினர் கூடத்தில் போடப்பட்டிருந்த பீதர்நாட்டு பீடத்தில் பாஞ்சாலி அமர்ந்திருந்தாள். அவனைக் கண்டதும் எழுந்து முகமன் சொன்னாள். “துவாரகையின் இளவரசருக்கு நல்வரவு.” அவளுடைய செம்பட்டாடையும் அணிகளும் மெல்லிய ஒலியெழுப்பி ஒளிவிட்டன. கைகள் தழைந்தபோது வளையல்கள் குலுங்கின. சாத்யகி “நான் துவாரகையின் இளவரசன் அல்ல. வெறும் யாதவன்” என்றான்.\n“அதை நீங்கள் தன்னடக்கத்திற்காக சொல்லலாம். இளைய யாதவர் உள்ளத்தில் உங்களுக்கான இடமென்ன என்று பாரதவர்ஷமே அறியும்.” அவள் புன்னகைத்தபோது மலைகள் நடுவே சூரியன் எழுந்தது போலிருந்தது. “அவருக்காக அடிமைக்குறி பொறித்துக்கொண்டவர் நீங்கள் என்கிறார்கள்.” சாத்யகி தலை நிமிர்ந்து “ஆம், உண்மை. என் தகுதி அது மட்டுமே” என்றான். அவள் மீண்டும் புன்னகைத்து “அடிமைக்குறியை நெஞ்சில் பொறித்துக்கொண்ட பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள் அவருக்கு…” என்றபின் ”அமருங்கள்” என்றாள்.\nஅவள் கைநீட்டியபோது உள்ளங்கையின் செம்மையை நோக்கி அவன் உளம் அதிர்ந்தான். அவன் நன்கறிந்த கை. நன்கறிந்த விரல்கள். “துவாரகையின் செய்தி இருப்பதாக சொன்னார்கள்” என்றாள். “ஆம்” என்று அவன் தன் கச்சையிலிருந்து வெள்ளிக்குழலை எடுத்து அவளுக்களித்தான். அவள் கைநீட்டி அதன் மறுநுனியை பற்றியபோது அவன் கைகள் நடுங்கின. அக்குழாய்க்குள் இருந்த செப்புத்தகடுச்சுருளில் சிறிய புள்ளிகளாக பொறிக்கப்பட்டிருந்த மந்தண எழுத்துக்களை அவள் விரல்களால் தொட்டுத்தொட்டு வாசித்து விட்டு புன்னகையுடன் “நன்று” ��ன்றாள்.\nசாத்யகி “என்னிடம் அதுகுறித்து ஏதும் சொல்லவில்லை யாதவர்” என்றான். “இருசெய்திகள். ஒன்று, நகர் புனைய நான் கோரிய செல்வத்தை துவாரகை அளிப்பதற்கு யாதவர் ஆணையிட்டிருக்கிறார். ஆனால் அதுவல்ல முதன்மையானது” என்று புன்னகைத்து “வங்கனின் மகளை திருஷ்டத்யும்னனுக்காக பார்க்கிறோம் என்ற செய்தியை அறிந்திருக்கிறார் இளைய யாதவர். மூத்தவள் சுவர்ணையை திருஷ்டத்யும்னனுக்கு முடிவுசெய்தால் அவள் தங்கை கனகையை உங்களுக்காக பேசும்படி சொல்லியிருக்கிறார்” என்றாள்.\nஅவள் கைகளை மீண்டும் பார்த்த சாத்யகி உள அதிர்வுடன் விழிவிலக்கினான். அவை இளைய யாதவரின் கைகள். மேல் கை நீலம். உள்ளங்கை செந்தாமரை. அவள் புன்னகையுடன் “மணநிகழ்வு என்றதுமே தாங்கள் கனவுக்குள் சென்றுவிடவேண்டியதில்லை” என்றாள். சாத்யகி விழித்து “யாருக்கு மணம்” என்றான். “எனக்கு, ஆறாவதாக இன்னொரு இளவரசரை மணம் செய்யலாமென்றிருக்கிறேன். பிழை உண்டா” என்றான். “எனக்கு, ஆறாவதாக இன்னொரு இளவரசரை மணம் செய்யலாமென்றிருக்கிறேன். பிழை உண்டா” என்றாள். சாத்யகி திகைத்து உடனே தன்னைத் திரட்டிக்கொண்டு “நான் தங்கள் சொற்களை செவிகொள்ளவில்லை இளவரசி” என்றான்.\n“வங்க இளவரசியை உங்களுக்கு பேசிமுடிக்கும்படி உங்கள் இறைவனின் ஆணை” என்றாள். சாத்யகி “வங்க இளவரசியா திருஷ்டத்யும்னருக்கு…” என அவன் தடுமாற “வங்கம் காலம்சென்ற அமிர்தபாலரின் ஆட்சியிலேயே இரண்டாகப்பிரிந்துவிட்டது. கங்கைக்கரையின் சதுப்புகளும் வண்டல்களும் நிறைந்த கிழக்கு வங்கமான பிரக்ஜோதிஷம் சமுத்ரசேனரால் ஆளப்படுகிறது. கங்கையின் மேற்கே உள்ள புண்டர வங்கம் சந்திரசேனரால் ஆளப்படுகிறது. சமுத்ரசேனரின் மகள் சுவர்ணை. சந்திரசேனரின் மகள் கனகை. இப்போது தெளிவாக இருக்கிறதா திருஷ்டத்யும்னருக்கு…” என அவன் தடுமாற “வங்கம் காலம்சென்ற அமிர்தபாலரின் ஆட்சியிலேயே இரண்டாகப்பிரிந்துவிட்டது. கங்கைக்கரையின் சதுப்புகளும் வண்டல்களும் நிறைந்த கிழக்கு வங்கமான பிரக்ஜோதிஷம் சமுத்ரசேனரால் ஆளப்படுகிறது. கங்கையின் மேற்கே உள்ள புண்டர வங்கம் சந்திரசேனரால் ஆளப்படுகிறது. சமுத்ரசேனரின் மகள் சுவர்ணை. சந்திரசேனரின் மகள் கனகை. இப்போது தெளிவாக இருக்கிறதா\nஅவள் புன்னகையை நோக்கியபோது மீண்டும் அவன் சொல்மறந்தான். விழிகளை விலக்கியப���ி “எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நான் ஆணைகளின்படி நடப்பவன் மட்டும்தான்” என்றான். “அப்படியென்றால் என் ஆணைப்படி நடந்துகொள்ளுங்கள். அந்த உரிமையை இந்த ஓலையின்படி எனக்களித்திருக்கிறார் இளைய யாதவர்.” சாத்யகி தலைவணங்கினான். அவளை ஏறிட்டுப் பார்க்கலாகாதென்று எண்ணிக்கொண்டான். அவள் சிரிப்பு வேறுவகையானது. நாணமும் அச்சமும் ஆவலும் கொண்ட கன்னியரின் சிரிப்பு அல்ல அது. மணமான பெண்ணின் சிரிப்பு. ஆணை ஆளும் கலை பயின்ற, நாணத்தைக் கடந்த, சீண்டும் சிரிப்பு. அதை பெண்ணை அறியாதவன் எதிர்கொள்ளமுடியாது.\n”சமுத்ரசேனரின் மைந்தர் பகதத்தர் பீமசேனருக்கு நிகரான தோள்வல்லமை கொண்டவர் என்று புகழ்பெற்றிருக்கிறார். பீமசேனருடன் ஒரு மற்போர் புரிவதை எதிர்நோக்கியிருப்பதாக சூதர்கள் பாடுகிறார்கள்” என்றாள் திரௌபதி. “சந்திரசேனரின் மைந்தர் கஜபாகு தன்னை இளைய யாதவருக்கு நிகரானவர் என நினைக்கிறார். தன் பெயரையே சூதர்கள் புண்டரிக வாசுதேவர் என அழைக்கவேண்டுமென ஆணையிட்டிருக்கிறார் என்றார்கள்.” சாத்யகி புன்னகைத்து “அவ்வண்ணமென்றால் அவ்விழைவுகளின் உண்மையான சுவையை நாம் அவர்களுக்கு காட்டிவிடவேண்டியதுதான்” என்றான். திரௌபதியும் “ஆம்” என்று புன்னகைத்தாள்.\n”வங்கர்களுக்கு நெடுங்காலமாகவே எந்தவிதமான மதிப்பும் கங்காவர்த்தத்தில் இருந்ததில்லை” என்று திரௌபதி சொன்னாள். “அவர்கள் கங்கைக்கரையின் நாணல்மக்களிடமிருந்து உருவானவர்கள். கௌதம குலத்து முனிவரான தீர்க்கதமஸின் குருதியில் பிறந்தவர்கள் என்ற புராணத்தை ஓரிரு தலைமுறையாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவர்களை ஷத்ரியர்கள் என எவரும் ஏற்றுக்கொண்டதில்லை. ஆகவே தொன்மையான பெருங்குடிகள் அவர்களுடன் மணவுறவு கொண்டதுமில்லை. ஆனால் சென்ற ஐம்பதாண்டுகளுக்குள் வங்கத்தின் தாம்ரலிப்தி பெருந்துறைமுகமாக எழுந்துவிட்டது. இன்று அவர்களை சாராமல் எந்த நாடும் நீடிக்கமுடியாதென ஆகிவிட்டிருக்கிறது.”\nசாத்யகி “எனக்கு இந்தக் கணக்குகள் புரிவதில்லை” என்றான். “ஆகவே இவற்றை என் நினைவில் நிறுத்திக்கொள்வதுமில்லை.” பாஞ்சாலி “அப்படியே இருங்கள். எளிய போர்வீரராக இருக்கும்போதுதான் உங்கள் ஆற்றல் முழுமையாக வெளிப்பட முடியும்” என்றபின் “நானே கனகையைப் பற்றி விசாரிக்கிறேன். அவள் உங்களுக்கு உற்றதுணைவியா��� இருப்பாள் என நினைக்கிறேன்” என்றாள். சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் தலையை அசைத்தான்.\n” என்றாள் திரௌபதி. அவள் பாஞ்சால இளவரசர்களை சொல்கிறாள் என எண்ணி சாத்யகி “இல்லை, மாலையில்தான் அரசவை கூடுகிறது என்றார்கள்” என்றான். திரௌபதி “இல்லை, நான் பாண்டவர்களை சொன்னேன்” என்றாள். அவள் அவர்களை அப்படி சொல்வாள் என்பது அவனுக்கு திகைப்பூட்டியது. “இல்லை, தங்களை சந்தித்தபின்னர்தான் அவர்களை சந்திக்கவேண்டும். அவர்களுக்கு முதன்மைச்செய்தி என ஏதுமில்லை. எளிய முறைமைச்செய்தி மட்டுமே” என்றான்.\nதிரௌபதி கண்களில் மெல்லிய ஒளி ஒன்று எழுந்தது. “முறைமைச்செய்தி எனக்கு வந்ததுதான். அவர்களுக்குத்தான் உண்மையான செய்தி இருக்கும்” என்றபின் நகைத்து “செய்தியை அறிந்துகொள்ளும் பறவையை எவரும் அனுப்புவதில்லை யாதவரே” என்றாள். சாத்யகி அதற்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைசெய்தான். “உங்கள் புன்னகை அழகாக இருக்கிறது” என்ற திரௌபதி “இளையபாண்டவர் பீமசேனர் இரண்டு துணைவிளுடன் கங்கைக்கரை வேனல் மாளிகையில் இருக்கிறார். நகுலன் அவரது துணைவியுடன் மறுபக்க மாளிகையில் இருக்கிறார். யாதவ அரசியின் மாளிகை நீங்கள் அறிந்ததே” என்றாள்.\n“ஆம்” என்றான் சாத்யகி. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. பெரிய வெண்கல மணியின் ரீங்கரிக்கும் வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டதுபோல இருந்தது. அந்த இசையைத்தவிர உள்ளத்தில் ஏதும் எஞ்சவில்லை. எண்ணங்களனைத்தும் அதனுடன் இணைந்துகொண்டன. “அங்கே முதற்பாண்டவர் தன் துணைவியுடன் நலமாக இருக்கிறார் அல்லவா” சாத்யகி “ஆம், கடற்கரை ஓரமாகவே அவர்களுக்கு ஒரு மாளிகை அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான். “இளைய பாண்டவர் பார்த்தர் எங்கிருக்கிறார்” சாத்யகி “ஆம், கடற்கரை ஓரமாகவே அவர்களுக்கு ஒரு மாளிகை அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான். “இளைய பாண்டவர் பார்த்தர் எங்கிருக்கிறார்” சாத்யகி “அவர் துவாரகையில்தான்… எப்போதும் இளைய யாதவருடன் இருக்கிறார்” என்றான்.\n“ம்” என்றாள். அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று தெரியாமல் சாத்யகி “அங்கே கோமதி ஆற்றை திருப்பி துவாரகைக்கு அருகே கொண்டுவருகிறார்கள். அந்தப்பணிகளைத்தான் இளையபாண்டவரும் செய்துவருகிறார்” என்றான். திரௌபதி அவன் விழிகளை கூர்ந்து நோக்க சாத்யகி பார்வையை திருப்பிக்கொண்டான். ”அவர் எப்போது இங்கு வரப்போகிறார் என்று சொன்னார்” என்றாள். சாத்யகி “சொல்லவில்லையே” என்றான். அவள் விழிகளை மீண்டும் நோக்கியபோது அவை முற்றிலும் மாறிவிட்டிருப்பதை கண்டான். அவள் எண்ணுவதென்ன என்று அவனுக்கு புரியவில்லை.\n“எனக்கென ஓர் உதவிசெய்ய முடியுமா” என்று திரௌபதி கேட்டாள். சாத்யகி திகைத்து “நானா” என்று திரௌபதி கேட்டாள். சாத்யகி திகைத்து “நானா” என்றான். உடனே “ஆணையிடுங்கள் தேவி” என்றான். “நீங்கள் அஸ்தினபுரிக்கு செல்லவேண்டும்” என்றாள். சாத்யகி “ஆணை” என்றான். “அங்கே பானுமதியை சந்திக்கவேண்டும். நான் அவளிடம் மட்டும் சொல்லவிழைவது ஒன்றுண்டு. அதை சொல்லவேண்டும்.” சாத்யகி “ஓலை அளியுங்கள், சென்று வருகிறேன்” என்றான். “ஓலையில் சொல்லக்கூடியது அல்ல” என்றாள் திரௌபதி.\nஅவள் விழிகள் மீண்டும் மாறின. அவன் திடுக்கிட்டு அவளை ஏறிட்டுப்பார்த்தான். அவள் பிறிதொருத்தியாக மாறியிருந்தாள். ”அவளிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள், பெருஞ்சுழல்பெருக்கில் எதற்கும் பொருளில்லை என்று. எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுடவாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண்மீள்பவளே மூதன்னையாகி குனிந்து இங்கு பிறந்துவிழும் மைந்தரை வாழ்த்தமுடியும்.” சாத்யகி “ஆம், சொல்கிறேன்” என்றான். அச்சொற்களை அவன் மீண்டும் நினைவில் ஓட்டிக்கொண்டான்.\n“அவள் என்றோ ஒருநாள் என்னுடன் தோள்தொட்டு நின்று ஏன் என்று கேட்பாள் என்று நினைக்கிறேன். அப்போது தெரியவில்லை என்றே நானும் மறுமொழி சொல்வேன். அதை இப்போதே சொல்கிறேன் என்று சொல்லுங்கள். இப்புவியில் நான் அணுக்கமாக உணரும் முதல்பெண் அவள் என்றும் தங்கை என்று நான் அகம் நெகிழ்ந்து அணைத்துக்கொள்ள விழைபவள் அவள் என்றும் சொல்லுங்கள்.” அவள் தன் கையில் இருந்து ஒரு கணையாழியை கழற்றி அவனிடம் அளித்து “அவளிடம் இதை கொடுங்கள்” என்றாள்.\n“அவளுக்கு எனது திருமணப்பரிசு இது” என்றாள் திரௌபதி. அப்போது அவள் முகம் மீண்டும் பழையபடி மாறியிருந்தது. “இதிலுள்ள வெண்ணிறமான மணி ஐந்து அன்னையரில் இரண்டாமவளான லட்சுமியின் உருவம் என்கிறார்கள். எங்கள் குலத்து மூதன்னை ஒருத்தியின் கையில் இருந்து வழிவழியாக வந்தது. என் அன்னை எனக்களித்தாள். நான் அவளுக்கு அளிக்கிறேன்.” சாத்யகி அதை தலைவணங்கி பெற்றுக்கொண்டான்.\nஅடுத்த கட்டுரைஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்-கிரிதரன் ராஜகோபாலன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\nமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம��� இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/?m=201402", "date_download": "2021-07-30T19:51:48Z", "digest": "sha1:FMRZXZF26K7LXZ3FV2LUIVGC5BXW6EEP", "length": 3320, "nlines": 90, "source_domain": "www.usthazmansoor.com", "title": "February 2014 - Usthaz Mansoor", "raw_content": "\nஎமது அறிவுப் பாரம்பரியம் மிகப் பாரியது, உன்னதமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த அறிவுப் பாரம்பரியத்தினுள்ளே எப்பெறுமானமுமற்ற வெறும் பதர்களும் ஓரளவு கணிசமான அளவு உள்ளன என்பதை நாம் ஏற்றுக் …\nஅபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்: இறை தூதர் (ஸல்) சொன்னார்கள்: அல்லாஹ் மூன்று விடயங்களில் நீங்கள் ஈடுபடுவதை வெறுக்கிறான்: சொன்னான், சொல்லப்பட்டது என்று கூறல். அதிக கேள்விகள் கேட்டல். செல்வத்தை …\nஅல்குர்ஆன் – ஒரு பொதுப் பார்வை\nஉஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/03/blog-post_778.html", "date_download": "2021-07-30T20:45:57Z", "digest": "sha1:6B7GSVUGAXP3K75ZFSQAWOT2BMD7IJB4", "length": 3413, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கோட்டா கொலைகாரன்! -சிறி எம்.பி காரசார குற்றச்சாட்டு- கோட்டா கொலைகாரன்! -சிறி எம்.பி காரசார குற்றச்சாட்டு- - Yarl Thinakkural", "raw_content": "\n -சிறி எம்.பி காரசார குற்றச்சாட்டு-\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதர் கோட்டபாய ராஜபக்ச ஒரு கொலைகாரன். அவர் ஜனாபதியாக வருவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை.\nமேற்கண்டவாறு காரசாரமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.\nஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களைக் கொலை செய்து இந்த மண்ணில் பெரிய இனப்படுகொலையை நடத்திய கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நிற்கிறார்.\nஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கனவை கோட்டாபய முதலில் விடவேண்டும். அந்தக் கொலைகாரன் ஜனாதிபதியாக வருவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/uncategorized/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2021-07-30T19:15:51Z", "digest": "sha1:TI4VAR2LMERUNAREXBDLGZ5UVB55LQGJ", "length": 12226, "nlines": 131, "source_domain": "www.thekaraikudi.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான் – தி காரைக்குடி", "raw_content": "\nHome Uncategorized நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான் :\n“பழங்களின் ராணி” என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப்பகுதியில், தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.\nஇதை தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், தொற்று நோய் கிருமிகளையும், காளான்களையும் அழிக்கவும் பயன்படுத்தினர். கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு, கண்கள் வறட்சி அடைந்து எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.\nமங்குஸ்தான் பழத்தில், எலும்புகளை பலப்படுத்தக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பழம், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாக விளங்குகிறது. எலும்புகள் பலவீனம், எலும்புகள் பலம் குன்றி காணப்படுவது, எலும்பு தேய்மானம் போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.\nவயதானவர்களுக்கு முழங்காலுக்கு கீழே ஏற்படும் பலவீனத்தை, பலப்படுத்துவதற்கு மங்குஸ்தான் உதவி செய்கிறது. கால்களில் ஜீவனற்று இருப்பவர்களுக்கும், இது சிறந்த தீர்வாக இருக்கும். நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்ச்சல், ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, உடல் மற்றும் மனச்சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.\nவீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும், தோல் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா மற்றும் வைரசுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. உடல் சூட்டைத் தணித்து, தேகத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. சீதபேதி, ரத்தக் கழிச்சல் உள்ளவர்கள், மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடனே குணமாகும்.\nமங்குஸ்தான் பழத்தை சுவைத்து சாப்பிட்டு அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து, சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமடையும். கிருமிகளைக் கொல்லும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.\nமாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை குறைக்க உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.\nPrevious articleஉங்கள் கையெழுத்து சொல்லும் ரகசியம் …\nNext articleஎந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்….\nஓய்வூதிய திட்ட தொகை ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது – தம்பிதுரை\nவேலைக்கு போக விரும்பிய மனைவி\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்: 3-1-1740\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருமயம் – 2C\nகாரைக்குடி to கீழப்பூங்குடி – 4\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nகாரைக்குடி to வெற்றியூர் – 6B\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவது���் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/405223.html", "date_download": "2021-07-30T20:08:35Z", "digest": "sha1:GHBI2FU2HYDX2U6MU4G443STWUWCTXOK", "length": 6988, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "எனக்கேன் இந்த கூற்றம் - காதல் கவிதை", "raw_content": "\nகல்லில் சிலையாக கற்பனையில் தேவதையாக\nசொல்லில் சிலவாக சொல்லாததில் பலவாக\nஅகத்தில் ஆராதிக்க ஆசையோடு நானிருக்க\nபுறத்தில் புன்னகை பூட்டி என்மனத்தில் ஆசைத்தீ மூட்டி...\nஎன்னை ஏஙகவைத்து உன்னிலெனை தூங்கவைத்து\nமனதின் ஓசை அதனை வெல்லாது\nகணவனாக கைபிடிப்பாயா ... அல்ல\nஎன்னை உன் நேரக்கடவுக்கு நேர்ந்துவிடுவாயா\nஎன்னில் ஏனிந்த மாற்றம் எனக்கேன் இந்த கூற்றம்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பாளை பண்டி (5-May-21, 3:54 pm)\nசேர்த்தது : பாளை பாண்டி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/27-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/kalithogai/3257----", "date_download": "2021-07-30T19:00:59Z", "digest": "sha1:H4YKJFEWYING6XRVQTYYARLCD3F4DYTV", "length": 3169, "nlines": 51, "source_domain": "ilakkiyam.com", "title": "நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்", "raw_content": "\nநயனும் வாய்மையும் நன்னர் நடுவும்\nநயனும் வாய்மையும் நன்னர் நடுவும்இவனின் தோன்றிய இவை' என இரங்கப்,\nபுரை தவ நாடிப் பொய் தபுத்து, இனிது ஆண்ட\nஅரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,\nநிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செலக்\nகல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்,\nபுல் இருள் பரத்தரூஉம் - புலம்பு கொள் மருள் மாலை.\nஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என்\nகையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்\nஇரும் கழி மா மலர் கூம்ப, அரோ, என்\nஅரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்\nகோவலர் தீம் குழல் இனைய, அரோ என்\nபூ எழில் உண் கண் புலம்பு கொண்டு இனையும்\nபடுசுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளைக்,\nகுடி புறங்காத்து ஓம்பும் செம் கோலான் வியன் தானை\nவிடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்\nதொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thirumavalavan-and-dr-ramadoss-did-not-campaign-for-the-southern-districts-416450.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T19:07:20Z", "digest": "sha1:H2R5UBVHP25ENQDHBZ465F37UF4AN3DS", "length": 21055, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீர் முனகல்.. \"அவங்க\" அந்த பக்கம் போகலையாமே.. திருமா கூட செல்லலையாமே.. தெற்கத்தி ஏக்கம்! | Thirumavalavan and Dr Ramadoss, did not campaign for the Southern Districts - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\n'கொரோனா 3-வது அலை வேண்டாம் மக்களே.. விழிப்புடன் கவனமா இருங்க'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்\nமக்களே உஷார்.. தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு.. சென்னையில் தொற்று அதிவேகம்\nதமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை.. டி.ஜி.பி சைலேந்திரபாபு சூப்பர் அறிவிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த சிறுமி.. 8 வயது சிறுவன் செய்த செயல்.. கலெக்டர் பாராட்டு.. வியந்த மணப்பாறை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\n'கொரோனா 3-வது அலை வேண்டாம் மக்களே.. விழிப்புடன் கவனமா இருங்க'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்\nபெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடியால் எத்தனை நாட்களுக்கு ஓடி ஒளிய முடியும்\nAutomobiles ரெனால்ட் கைகர் க���ரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர் முனகல்.. \"அவங்க\" அந்த பக்கம் போகலையாமே.. திருமா கூட செல்லலையாமே.. தெற்கத்தி ஏக்கம்\nசென்னை: தென்மாவட்டங்களில் இருந்து திடீரென ஒரு புலம்பல் சத்தம் கேட்க தொடங்கி உள்ளது.. இதற்கு என்ன காரணம்\nதேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. பிரச்சாரங்கள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.. நடுநடுவே கருத்துக்கணிப்புகள் வெளியாகி கொண்டிருகின்றன.\nஇதுவரை வெளிவந்த கணிப்புகளின்படி, முக ஸ்டாலின் அபார வெற்றி என்று சொல்லப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் அவரவர் தொகுதியில் மாஸ் பெறுவார்கள் என்கிறார்கள்..\nஅதுபோலவே தென்மாவட்டங்களில் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய செல்வாக்கை அப்படியே தக்க வைத்து வருகிறார் என்று கணிப்புகள் சொல்கின்றன. தென்மண்டலங்களில் திமுக வெற்றி பெற நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், தினகரன் பெருமளவு அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என்றும், இதனால் அமமுகவின் வாக்கு வங்கி உயரும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது.\nஇதே விஷயத்தை வேறு மாதிரியாக நாம் அணுக வேண்டி உள்ளது.. இந்த கணிப்புகளின்படி பார்த்தால், முக்கிய தலைவர்கள் பலர் தொகுதி மாறி வேறு பகுதிகளுக்கு செல்லவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. குறிப்பாக, பாமக இந்த முறை, 23 சீட்களுடன் களம் காணுகிறது.. வன்னியர் இடஒதுக்கீட்டை முன்வைத்துதான் இந்த முறை அரசியல் ஆட்டத்தை தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்.. அந்த வகையில் அவருக்கு வெற்றியும் கிடைத்து, 23 சீட்டும் கிடைத்துள்ளது.\nஆனால், பாமக தரப்போ, வன்னியர்கள் ஓட்டை கணக்கு செய்து, இதுவரை வட மாவட்டங்களிலேயே முடங்கிக் கொண்டது... தென்மண்டலம் பக்கம் பிரச்சாரத்துக்கு அவ்வளவாக போகவில்லை என்றே தெரிகிறது.. கடந்த முறை, எம்பி தேர்தலின் போதும், ராமதாஸும் சரி, அன்புமணியும் சரி தென் மாவட்டங்களுக்கு வரவில்லை என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில், இப்போதும் செல்லாமல் உள்ளது, சலசலப்பை உண்டு பண்ணி வருகிறது. எல்லா பக்கமும் சென்று வந்தால்தானே, \"முத்திரை\" விலகி ஆதரவுகள் பெருகும் என்கிறார்கள்.\nஅதேபோல, திருமாவும் அந்த பகுதிகளுக்கு செல்லவில்லை போலும்.. விசிக இந்த முறை 6 சீட்களை வாங்கி உள்ளது.. ஆறோ, எட்டோ, அதை பத்தி கவலை இல்லை, பாஜக வந்துவிடக்கூடாது, அதற்காகவே 6 சீட்களை வாங்கி கொண்டோம் என்று காரணம் சொல்லும் திருமாவளவன் தென் மண்டலம் பக்கமே செல்லவில்லை என்கிறர்கள்.. சீட்டுக்களையும் வட மாவட்டங்களில் வாங்கிக் கொண்டு, அங்கேயே சுற்றிசுற்றி வருகிறாராம்.\nஇதேதான் தேமுதிகவின் நிலைமையும்... இந்த முறை விருதாச்சலத்தில் லேடி கேப்டன் கைப்பற்றுவார் என்று முழக்கத்துடன் களமிறங்கி உள்ளதால், பிரேமலதா வேறு தொகுதிகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார்.. இதை ஆரம்பத்திலேயே ஓபனாக சொல்லியும் விட்டார்.. இவரும் வடமாவட்டங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.\nஇப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தொகுதிகளை குறிவைத்து அங்கேயே முடங்கிக் கொண்டதால், அவர்களது தென் மாவட்ட நிர்வாகிகள் தவித்து கிடக்கிறார்களாம்.. கட்சி நிதி எதுவும் தரவும் இல்லையாம்.. அதனால், கூட்டணி கட்சியினரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளதாக புலம்பல்கள் எழுகின்றன. எல்லாருமே இப்படி வடமாவட்டங்களில் கவனம் செலுத்தினால், தென்மாவட்டம் கதி என்னாவது என்ற ஏக்க கேள்வியும் ஒலிக்க தொடங்கி உள்ளது.\nஸ்டாலின் அதிரடி.. அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகள் ரத்து.. எந்தெந்த தலைவர்கள் தெரியுமா\nபெண்களுக்கு வரப்பிரசாதம்.. சென்னை ஐஐடி- அடையாறு புற்றுநோய் மையம் இணைந்து சூப்பர் முயற்சி\nதமிழ்நாட்டில் ஆகஸ்டு 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. தளர்வுகள் இல்லை.. சில கட்டுப்பாடுகள்.. முழு விவரம்\nTamil Nadu News Live: தமிழ்நாட்டில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஅடுத்த 3 வாரம்.. ஹைஅலார்ட்.. கொரோனா பரவும் மதிப்பான 'ஆர் வேல்யூ' இந்தியாவில் மீண்டும் 1க்கு மேல்\nதனியார் பள்ளிகள் இந்த ஆண்டு.. யாருக்கு எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்கலாம்.. ஹைகோர்ட் சொன்னது என்ன\n\"மர்மம்\".. குண்டை தூக்கி போட்ட வெங்கடேசன்.. \"சத்தமே கேக்கலயே.. ஏன்\".. வெலவெலத்து போன டெல்லி\nதினகரன் எடுத்த திடீர் முடிவு... சசிகலாதான் காரணமா\nநல்ல முன்னேற்றம் .. 30 மடங்கு அதிகரித்த ஆன்லைன் மருத்துவம்.. இதுதான் காரணம்\n டோக்கியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குழந்தைளை உச்சி முகர்ந்த ராமதாஸ்\nஅவருக்கு \"ஆண்மை\" இல்லை.. முதல் ஆளா போய் காலில் விழுவார்.. தங்கம் தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேச்சு\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vaiko-condemns-removal-of-periyar-thoughts-in-cbse-books-391440.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T20:51:04Z", "digest": "sha1:7GJUHO457MKJX2MGARUGG5D6BLETPUAE", "length": 20677, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஎஸ்இ. பாடப் புத்தகங்களில் தந்தை பெரியார் சிந்தனைகள் நீக்கம்: மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம் | Vaiko condemns removal of Periyar Thoughts in CBSE Books - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\n'கொரோனா 3-வது அலை வேண்டாம் மக்களே.. விழிப்புடன் கவனமா இருங்க'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்\nமக்களே உஷார்.. தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு.. சென்னையில் தொற்று அதிவேகம்\nதமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை.. ���ி.ஜி.பி சைலேந்திரபாபு சூப்பர் அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஎஸ்இ. பாடப் புத்தகங்களில் தந்தை பெரியார் சிந்தனைகள் நீக்கம்: மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்\nசென்னை: சி.பி.எஸ்.இ. தமிழ் பாடப் புத்தகங்களில் தந்தை பெரியாரின் சிந்தனைகளை நீக்கியதற்கு மத்திய பாஜக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை:\nகொரோனா பொது முடக்கத்தைக் கருத்தில்கொண்டு, சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடச் சுமை 30 விழுக்காடு குறைக்கப்படும் என்று ஜூலை 7 ஆம் தேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. அதில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை குறைக்கப்படும் பாடங்கள் குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றில், 10 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் \"ஜனநாயகம், பன்முகத்தன்மை\" போன்ற பாடப் பிரிவுகளும், 11 ஆம் வ���ுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் \"கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை\" ஆகிய பாடப் பிரிவுகளும் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன.\nஇதனைக் கண்டித்து ஜூலை 8 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். தற்போது சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் மொத்தம் உள்ள 9 அத்தியாயங்களில் 7 முதல் 9 வரை மூன்று அத்தியாயங்கள் நீக்கப்பட்டு உள்ளன.\nஇதனைக் கண்டித்து ஜூலை 8 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். தற்போது சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் மொத்தம் உள்ள 9 அத்தியாயங்களில் 7 முதல் 9 வரை மூன்று அத்தியாயங்கள் நீக்கப்பட்டு உள்ளன.\nஅதில் \"தந்தை பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி\" போன்ற பாடங்களும், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே' எனும் பாடமும் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன.\nஇந்துத்துவ சனாதன கருத்து திணிப்பு\nசி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கிறோம் என்று தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் வரலாறு உள்ளிட்ட பாடங்களையும் உலகப் பொதுமறையாம் திருக்குறள், குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் பா.ஜ.க. அரசால் திட்டமிட்டே நீக்கப்பட்டு உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சுக்குநூறாக்கி, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதற்கும், பாடப் பிரிவுகளில் இந்துத்துவ சனாதன கருத்துகளைப் புகுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.\nபாடங்களில் தேசிய இனங்களின் வரலாறு\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பாடத் திட்டத்தை 30 விழுக்காடு குறைக்கிறோம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்தின் வரலாறு, பண்பாட்டு அடையாளங்களை பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்வதுதான் ஒரும���ப்பாட்டை உருவாக்கும் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.\nகிணற்றில் தவறி விழுந்த சிறுமி.. 8 வயது சிறுவன் செய்த செயல்.. கலெக்டர் பாராட்டு.. வியந்த மணப்பாறை\nஸ்டாலின் அதிரடி.. அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகள் ரத்து.. எந்தெந்த தலைவர்கள் தெரியுமா\nபெண்களுக்கு வரப்பிரசாதம்.. சென்னை ஐஐடி- அடையாறு புற்றுநோய் மையம் இணைந்து சூப்பர் முயற்சி\nதமிழ்நாட்டில் ஆகஸ்டு 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. தளர்வுகள் இல்லை.. சில கட்டுப்பாடுகள்.. முழு விவரம்\nTamil Nadu News Live: தமிழ்நாட்டில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஅடுத்த 3 வாரம்.. ஹைஅலார்ட்.. கொரோனா பரவும் மதிப்பான 'ஆர் வேல்யூ' இந்தியாவில் மீண்டும் 1க்கு மேல்\nதனியார் பள்ளிகள் இந்த ஆண்டு.. யாருக்கு எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்கலாம்.. ஹைகோர்ட் சொன்னது என்ன\n\"மர்மம்\".. குண்டை தூக்கி போட்ட வெங்கடேசன்.. \"சத்தமே கேக்கலயே.. ஏன்\".. வெலவெலத்து போன டெல்லி\nதினகரன் எடுத்த திடீர் முடிவு... சசிகலாதான் காரணமா\nநல்ல முன்னேற்றம் .. 30 மடங்கு அதிகரித்த ஆன்லைன் மருத்துவம்.. இதுதான் காரணம்\n டோக்கியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குழந்தைளை உச்சி முகர்ந்த ராமதாஸ்\nஅவருக்கு \"ஆண்மை\" இல்லை.. முதல் ஆளா போய் காலில் விழுவார்.. தங்கம் தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேச்சு\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus lockdown cbse vaiko bjp கொரோனா வைரஸ் லாக்டவுன் சிபிஎஸ்இ வைகோ பாஜக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-07-30T20:13:22Z", "digest": "sha1:OZZOHULJELTKBBUMFV5Q2CA2YUY46ZCN", "length": 6148, "nlines": 81, "source_domain": "tamilpiththan.com", "title": "அதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil அதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா\nப்ரேமம் படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் மடோனா சபேஸ்ட்டியன். இவர் அதன்பிறகு பல்வேற��� தமிழ் படங்களில் நடித்தாலும் தற்போது அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.\nஅது ஏன் என அவர் பேட்டியில் பதிலளித்துள்ளார். முத்தகாட்சியில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றாலே என்னை கமிட் செய்ய மறுக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.\n“லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை” என மடோனா பேட்டியில் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்\nNext articleயாழில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு\nதளபதி விஜய் யாருடன் முக்கிய காரை ஒட்டி சென்றார். இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்\nதளபதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகி இவராம்\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/01/mp.html", "date_download": "2021-07-30T20:43:25Z", "digest": "sha1:O7U6VFFE5YHNOQSZXYNQDPCILSO37L5L", "length": 27327, "nlines": 365, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "தேர்தல் மறுசீரமைப்பை விட நல்லிணக்க சமிக்ஞைகளே இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் ஆக்கும் - நாடாளுமன்றில் அலி ஸாஹிர் மௌலானா M.P.", "raw_content": "\nVirakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளிய��ட்டார்கள். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்\nதேர்தல் மறுசீரமைப்பை விட நல்லிணக்க சமிக்ஞைகளே இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் ஆக்கும் - நாடாளுமன்றில் அலி ஸாஹிர் மௌலானா M.P.\nஎமது நாட்டின் இன்றைய சூழ்நிலையில் நாட்டை சுபீட்சத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எதிர்வரும் காலங்களில் ஜனநாயக விழுமியங்களை மதித்து அனைத்து மக்களும் சமமான அனுகூலங்களை, இலங்கையர் என்ற அடிப்படையில் தத்தம் மத, மொழி, கலாச்சார உரிமைகள் அனைத்தும் மதிக்கப்பட்டு, சம அந்தஸ்த்துடன் வாழ வழிசமைக்கக்கூடிய நாட்டின் தலைமைத்துவமும், அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் அனைவரும் தொடர்ந்து மக்களது மேம்பாட்டுக்காக செயற்பட வேண்டும் என்பதே மக்களது அபிலாசையாகவும் பிரார்த்தனையாகவும் உள்ளது.\nஇவ்வாறு கடந்த பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய அவர் அனைத்து பிரதேச சமூக மக்களையும் பேதங்கள் அற்றமுறையில் அரவணைத்து செயற்படுவதுதான் ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்திற்கும், ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கும் எதிர்கால இலங்கையில் சமாதான சகவாழ்வினை மேம்படுத்தும் வகையில் நாட்டின் தலைமை செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றார்களே தவிர அரசியலுக்காக நாட்டை தென்பகுதியில் வேறாகவும், வட பகுதி வேறாகவும், கிழக்கு வேறாகவும், மலையகம் வேறாகவும், துருவப்படுத்தக்கூடிய நிலையினை ஏற்படுத்தக் கூடாது, இவ்வாறான துருவப்படுத்தல் செயற்பாடுகள் மூலமாக சிறுபான்மை கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களை வேண்டுமென்றே விரக்தி நிலைக்கு இட்டுச்சென்று தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துகின்ற இத்துருவப்படுத்தலை ஒருநாளும் நாட்டுப்பற்றுள்ள எமது மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை இச்சபையிலே கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற இயற்கை வளங்களும், பல இன, பல மத, பல மொழி பேசுகின்ற கலாச்சாரமும் நாகரீகமும் நிறைந்த வளம்மிக்க எமது ��ாட்டினை மேலும் மேம்படுத்தி அந்த அடையாளங்களுடன் அனைத்து மக்களையும் பாதுகாப்பது அனைவரது கடமையும் அதிலும் குறிப்பாக நாட்டின் தலைவராக, ஒரு சிறந்த ஜனாதிபதியாக நல்லதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கக் கூடிய ஆளுமை மிக்க திடகாத்திரமான ஜனாதிபதிக்குறிய தலைமைத்துவப் பண்புகளைக்கொண்ட எமது புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களுக்கும் நாட்டின் நன்மைக்காக ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் கடமைப்பாடு உள்ளது.\nஜனநாயக ரீதியிலான ஒருங்கினைந்த இலங்கை ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக நிலைநாட்டுவதற்கும் இந்த நாட்டின் அத்தனை மக்களதும் பாதுகாப்புக்கும் எமது நாட்டின் இறையான்மைக்கும் பன்மைத்துவமான இலங்கையின் நிலைப்பாட்டை ஒற்றையாட்சியினூடாக பாதுகாப்பதற்கும் அத்தியாவசியமாக எதிர்பார்ப்பது, நல்லினக்கத்தை உறுதிப்படுத்தி செயற்படுத்துவதேயன்றி வேறு எதனாலும் சுபீட்சத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதுதான் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களது அபிலாசையும் எதிர்பார்ப்புமாகும்.\nஎனவேதான் அடுத்த தேர்தல்களை வென்றெடுப்பதற்கு நல்லினக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அங்கிகாரத்தைத்தான் மக்கள் மத்தியில் பெறவேண்டும் என்பது வெறும் தேர்தலை வெற்றிகொள்ளும் அரசியல் நகர்வாக இல்லாது அடுத்த சந்ததியினரது வளமான எதிர்காலத்தை இலக்காக கொண்டதாகவூம் அமைதி சுபீட்சத்தை நோக்கியதாகவும் நகர்வுகள் அமையவேண்டும்.\nஇதற்காக தேர்தல் மறுசீரமைப்பை விட மக்கள் ஆணைபெற்ற ஜனாதிபதி அவர்களது நல்லினக்கத்துக்கான சமிக்ஞைகளும் செயற்பாடுகளும்தான் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றக்கூடிய நல்லதொரு நிலையைப் பெற்றுத்தரும் என்பதை உங்களுக்கு இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.\nஊழல் மோசடியற்ற மக்களை மையமாகக் கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அனைத்து வளங்களும் சமமாக பகிரப்பட்டு வறுமை ஒழிக்கப்பட்டு வாழ்க்கை சுமைகள் குறைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு பேணப்படுவதுடன் நாட்டின் பண்டையகால பௌத்த தத்துவத்தினூடாக கருணையுடன் தங்களது மக்களைப் பார்ப்பது போன்று ஏனைய மதங்களான இந்து, இஸ்லாமிய, கிறிஸ்த்தவ சமூகங்களையும் அவர்களது மத வழிபாடுகளையூம் கலாச்சாரங்களையும் பேனக்கூடிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய சமாந்திர��ான செயற்பாட்டையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.\nபொருளாதார மற்றும் கல்வி முன்னேற்ற செயற்பாடுகளோடு எமது நாட்டின் மிகப்பெரும் பலமாகவுள்ள எதிகால சந்ததியினரை மனித வள மேம்பாட்டின் ஊடாக அவர்களை ஒவ்வொரு துறைகளிலும் நிபுணத்துவமிக்கவர்களாக ஆக்கக்கூடியவகையில் வழிநடாத்தல் செய்யக்கூடிய வகையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களையூம், வசதிகளையும் பயிற்சிகளையும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் தொழில் நுட்பக்கல்லூரிகள் ஊடாக வழங்குகின்ற ஆளுமை உள்ள தலைவர்களாக நாம் ஒவ்வொருவரும் திகழ வேண்டும்.\nஎந்த ஒரு சமுதாய இளைஞர்களும் ஒடுக்கவோ, ஒதுக்கவோ படாது பல்கலைக்கழக அனுமதிகளும் வசதிவாய்ப்புக்களும் தாராளமாக அளிக்கப்படுகின்ற நிலையிலேயே எதிர்காலத்தில் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு அர்ப்பணிப்புடன் இருக்கும்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம��பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில��� நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-07-30T20:45:52Z", "digest": "sha1:46CQOE5JZOORGESAGKMUPRN7Y5MA5CPU", "length": 4764, "nlines": 160, "source_domain": "www.chennaicitynews.net", "title": "இந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி! - Chennai City News", "raw_content": "\nHome Cinema இந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி\nகடந்த பிப்ரவரி மாதம் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படபிடிப்பு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய துவங்கினார்கள்.\nதொடர்ந்து அதிகரித்து வந்தது ரசிகர் கூட்டம். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் படபிடிப்பினை முடித்த தளபதி விஜய் அங்கிருக்கும் பேருந்து ஒன்றில் ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் .\nஅந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தற்போது இந்திய அளவில் பலராலும் பகிரப்பட்ட ட்விட்டர் பதிவாக அது அமைந்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக்கானின் புகைப்படம் தான் அதிக அளவில் பகிரப்பட்டதாக இருந்தது. அதனை பின்னுக்கு தள்ளியது தளபதி விஜய்யின் இந்த க்யூட் செல்ஃபி. #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேக்கில் தளபதி விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.\nNext articleமீண்டும் வரும் முந்தானை முடிச்சு: முக்கிய ரோலில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ்..\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/34885/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-07-30T19:19:31Z", "digest": "sha1:OZWBBL5P6YJO6WOBK37WGAEY6MVISOJB", "length": 7683, "nlines": 62, "source_domain": "www.cinekoothu.com", "title": "அந்த வீடியோவால் என��� மானமே போச்சு.. புலம்பும் 35 வயது நடிகை!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஅந்த வீடியோவால் என் மானமே போச்சு.. புலம்பும் 35 வயது நடிகை\nஇந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் 35 வயது நடிகை ஒருவரின் நி.ர்.வா.ண வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என புலம்பியுள்ளார்.\nரஜினியின் கபாலி உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் தான் ராதிகா ஆப்தே. தமிழிலும் பரிச்சியமான இவர் தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇந்தியை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாக நடிக்கக்கூட இவர் தயங்கியதில்லை. அப்படி ஒரு படத்தில் நடித்ததால் தான் வந்தது விளைவு.\nஹிந்தியில் எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லை கிடையாது. நடிகைகளை நிர்வாணமாக பார்க்கவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே.\nஇந்தப் படம் வெளியான ஒரு வாரகாலம் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் தன் வீட்டுப் பணியாளர்கள், உறவினர்கள் என அனைவரும் இந்த படத்தை பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தே பைத்தியம் பிடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.\nஅப்படி நினைப்பவர் எதுக்கு இப்படி படத்தில் நடிக்க வேண்டும், காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் செய்வது, பின்னால் இந்த மாதிரி வேஷம் போடுவது என சமூக வலைதளங்களில் ராதிகா ஆப்தேவுக்கு எதிராக கருத்துக்களை கிளம்பியுள்ளன.\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\nஷாலு ஷம்முவின் Glamour போட்டோவால் கதி கலங்கிய ரசிகர்கள் நீங்களே பாருங்க…. July 30, 2021\nபோட்டோஷுட்டில் எல்லை மீறி போகும் மாளவிகா மோகனன்..இணையத்தை அதிர வைத்த போட்டோ இதோ\nமுன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ஜனனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nநடிகை ஷகீலா இறந்ததாக வந்த செய்தி- பதறியடித்து பேசிய நடிகை, வீடியோ\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nகேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/38470/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-07-30T19:43:59Z", "digest": "sha1:VIBXDX2RHUPUPSSRTXHJWSGCJUS2ETV6", "length": 7273, "nlines": 62, "source_domain": "www.cinekoothu.com", "title": "மன நல மருத்துவரை சந்தித்த ஸ்ருதிஹாசன்.. காரணம் கேட்டு அதிர்ந்து போன கமல் ரசிகர்கள்! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nமன நல மருத்துவரை சந்தித்த ஸ்ருதிஹாசன்.. காரணம் கேட்டு அதிர்ந்து போன கமல் ரசிகர்கள்\nதமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையானவர் உலகநாயகன் கமலஹாசன். அரசியல் சினிமா என இரண்டையும தராசில் வைத்தது போல் நூல் கட்டி நிறுத்துவார். சமூக வலைகளின் கருத்தால் சமூகத்திலும் மாற்றம் கொண்டு வர நினைப்பவர் கமலஹாசன்.\nகமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் நடிகை இசையமைப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். கே.ஜி.எஃப் இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “சலார்” படத்தில் நடித்து வந்தார். இப்போது விஜய் சேதுபதியுடன் “லாபம்” படத்தில் படுபிசியாக இருக்கிறார் அம்மணி.\nசமீபத்தில் அவரளித்த பேட்டியில் நாம் மனநல ரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம் என்றும் என்ன பிரச்சினை என்றாலும் எவரிடமும் சொல்ல தயங்குகிறோம் என்றும் கூறினார்.\nமேலும்தான் உளவியல் படித்தவர் கல்லூரியை விட்டு விலகினாலும் உளவியல் நண்பர்களோடு அடிக்கடி பேசுவதாகவும்.\nசினிமா எப்போதும் அழுத்தம் தரக்கூடிய துறை என்றும் அவ்வப்போது தானும் மனநல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளை கேட்பதுண்டு என்றும் கூறினார்.\nஅவரவர் பிரச்சினைகளை வெளியில் சொனனால் மட்டுமே தீர்வுகள் கிடைக்கும் என்றும் கூறினார்.\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\nஷாலு ஷம்முவின் Glamour போட்டோவால் கதி கலங்கிய ரசிகர்கள் நீங்களே பாருங்க…. July 30, 2021\nபோட்டோஷுட்டில் எல்லை மீறி போகும் மாளவிகா மோகனன்..இணையத்தை அதிர வைத்த போட்டோ இதோ\nமுன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ஜனனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nநடிகை ஷகீலா இறந்ததாக வந்த செய்தி- பதறியடித்து பேசிய நடிகை, வீடியோ\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nகேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/events-video/video-page.html", "date_download": "2021-07-30T20:25:05Z", "digest": "sha1:57ZSTCN5YEZ6MRVHRYS3P6XK5U43ILZE", "length": 5183, "nlines": 110, "source_domain": "www.cinemainbox.com", "title": "", "raw_content": "\nஒரு ரூபாய் கொடுத்தாலும் பரவாயில்லை...\nஎன் கல்யாண கனவு முடிந்துவிட்டது - அதிர்ச்சியளித்த தன்ஷிகா\n - திரிஷாவுக்கு பகிரங்க எச்சரிக்கை\nமாணவர்கள் பற்றி ரஜினியின் கருத்து - பதிலடி கொடுத்த அமீர்\n - ஆதாரம் வெளியிட்ட ரஜினிகாந்த்\nகடவுளுக்கு தெரியும் - தனுஷின் உருக்கமான பேச்சு\n - ஜெயலலிதா பற்றி அதிரடி பேட்டி\n - மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான பாவல் நவகீதன்\nபடக்குழுவின் நலனுக்காக நடிகர் ஜெய் செய்த ஆபத்தான செயல்\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர்\n’திட்டம் இரண்டு’ மூலம் கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்\nரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு - நடிகர் விஜய்க்கு நீதிபதிகள் போட்ட புதிய உத்தரவு\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அதிரடி திருப்பங்கள்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணி ஜூலை 14 ஆம் தேதி டோக்கியோ செல்கிறது\nமாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உதவிய பாரா ஒலிம்பிக் சங்கம்\nஉலக சாதனை முயற்சியாக மேற்கொண்ட ���ோகா சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/06/15005655/A-3D-printed-mask-coated-with-antiviral-agents-that.vpf", "date_download": "2021-07-30T19:53:35Z", "digest": "sha1:HYPSIWNSQM3PQ2HJM5MGZXW4Z4PLHJUF", "length": 9309, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "A 3D printed mask coated with anti-viral agents that is more effective than N-95 || கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் ‘அதிரடி’ முககவசம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு\nகொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் ‘அதிரடி’ முககவசம்\nகொரோனா வைரசின் தாக்கம் தொடரும்நிலையில், விதவிதமான முககவசங்களும் விற்பனையில் கிடைக்கின்றன.\nஆனால் அவற்றில் எத்தனை, கொரோனா வைரசுக்கு எதிராக உண்மையான கவசங்களாக திகழ்கின்றன என்று யாருக்கும் தெரியாது. ஆனால் மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த ஒரு புதிய நிறுவனம், முப்பரிமாண அச்சிடல் மற்றும் மருந்தியலை ஒருங்கிணைத்து ஒரு முககவசத்தை தயாரித்துள்ளது. இந்த முககவசத்தை தொடும் கொரோனா வைரஸ் செயலிழந்துவிடும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் உறுதி அளித்துள்ளது.\nதிங்கர் டெக்னாலஜிஸ் என்ற அந்த புனே நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய முககவசத்தில், விருசிடேஸ் எனப்படும் வைரஸ் எதிர்ப்புபொருள், பூசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வு\n2. உத்தரகாண்டில் 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி\n3. மத்திய பிரதேசம்: சமோசாவால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம்\n4. மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமான 1,450 ஏக்கர் நிலத்தை யாரும் உரிமை கொண்டாட கூடாது: சுப்ரீம் கோர்ட்ட���\n5. யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - பிரதமர் மோடி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/chennai-man-immolates-wife-over-dispute-tamil-nadu.html", "date_download": "2021-07-30T18:54:53Z", "digest": "sha1:RWCBRMASPPEU3ZTIWRCSVBKY4OSP5Y77", "length": 7156, "nlines": 136, "source_domain": "www.galatta.com", "title": "மனைவியை சிகரெட்டால் தீ வைத்து எரித்த கணவன்!", "raw_content": "\nமனைவியை சிகரெட்டால் தீ வைத்து எரித்த கணவன்\nமனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட்டால் தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் என்கிற துண்டு பீடி ராஜன். இவருக்கும் இவரது மனைவி பஞ்சவர்ணத்திற்கும் கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்திற்குள் பிரச்சனை எழுந்துள்ளது.\nஇதனையடுத்து, வீட்டின் கதவைச் சாத்திக்கொண்டு, கணவன் - மனைவி இருவரும் உள்ளேயே சண்டைப் போட்டுக்கொண்டுள்ளனர். அப்போது பஞ்சவர்ணம், தீயில் எரிந்து அலறித் துடித்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, பஞ்சவர்ணத்தை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபஞ்சவர்ணத்திற்கு உடலில் 45 சதவீதம் அளவுக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேஜிஸ்திரேட் அவரிடம் விசாரித்தார்.\nஅப்போது, “என் மேல் உள்ள கோபத்தில், கணவனே என் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி, சிகரெட்டால் தீ வைத்துக் கொளுத்தியதாக” வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, கொலை முயற்சி வழக்கில் ராஜனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.\nஇதனிடையே, கணவன் - மனைவி பிரச்சனையில், கணவனே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட்டால் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n>>காதல் மனைவியை வெறித்தனமாக கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்\n>>மனைவியின் டிக்டாக் வீடியோவால் கடுப்பான கணவன்\n>>பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை\n>>கள்ள���்காதலைக் கைவிடாத தொழிலதிபரை தீ வைத்து எரித்த மனைவியும்.. மகனும்..\n>>காதல் தோல்வியில் பெண்போலீஸ் தற்கொலைமுயற்சி.. ஜோடிக்குத் திருமணம்செய்து அழகுபார்த்த போலீஸ்\n>>காதலிக்கும் போதே 3 முறை கருக்கலைப்பு.. பெண் போலீசை கழட்டிவிட்ட ஆண் போலீஸ்\n>>பாதுகாப்பு கேட்டு 11 மணி நேரம் போராடிய போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/52117/Nellai-Murder--How-its-happen-", "date_download": "2021-07-30T18:59:37Z", "digest": "sha1:7PNRFVJVHE6LJPNDUOXDZ2TIUYAKWEG2", "length": 16530, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிர வைக்கும் நெல்லை படுகொலை... நடந்தது எப்படி..? | Nellai Murder: How its happen? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஅதிர வைக்கும் நெல்லை படுகொலை... நடந்தது எப்படி..\nநெல்லை முன்னாள் மேயர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.\nநெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி ரோஸ் காலனியில் உள்ள பங்களா வீட்டில் தான் நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசந்திரன், பணிப்பெண் மாரி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு முன்னாள் மேயரின் வீட்டிலேயே நுழைந்து இத்தகைய பாதகச் செயலை எப்படி செய்ய முடிந்தது சம்பவத்தின் போது அவர்களின் அலறல் சத்தம் ஏன் யாருக்கும் கேட்கவில்லை சம்பவத்தின் போது அவர்களின் அலறல் சத்தம் ஏன் யாருக்கும் கேட்கவில்லை அரசியல் பிரமுகர் என தெரிந்திருந்தும் இத்தனை பெரிய குற்றத்தை நடத்த யாருக்குத் துணிச்சல் வந்தது அரசியல் பிரமுகர் என தெரிந்திருந்தும் இத்தனை பெரிய குற்றத்தை நடத்த யாருக்குத் துணிச்சல் வந்தது என பல கேள்விகளை எ‌ழுப்பியிருக்கிறது இந்தச் ச‌ம்‌பவம்.\nஉமா மகேஸ்வரியின் கணவரான முருகசந்திரன் தினமும் மாலை, பேரப் பிள்ளைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம். பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வராததால் பள்ளியில் இருந்தவர்கள் குழந்தைகளின் தந்தையான உமா மகேஸ்வரியின் மருமகனுக்கு தகவல் அளித்துள்ளனர். மாமனார்தானே எப்போதும் பிள்ளைகளை அழைத்து செல்வார் இ��்று என்ன நேர்ந்தது என்ற குழப்பத்தில் அவர் உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்கதவு திறக்கப்பட்டிருந்ததை கண்டு சந்தேகத்துடன் உள்ளே சென்றார். அதே வேளையில் பணிப்பெண்ணான மாரி வேலையை முடித்து விட்டு இன்னும் வீடு திரும்பாததால் அவரது தாயார் வசந்தாவும் உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு‌ள் நுழைந்தவர்களுக்‌குப்‌ பே‌ரதி‌ர்ச்சி. வீடெங்கும் ரத்தம் தெறித்துக் கிடந்தது.\nஉமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டுப் பணிப்பெண் ஆகிய மூவரும் வெவ்வேறு அறைகளில் ‌கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். தகவல் கிடைத்து அங்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் கொலை செய்யப்பட்டவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.\nபகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கொடூர சம்பவம் குறித்த தகவல் பல மணி நேரத்துக்குப்‌ பிறகு மாலை 5 மணி அளவில் தான் தெரியவந்துள்ளது. கொலையைச் செய்தவர்கள் வீட்டின் முன்பக்க கதவு வழியே வீட்டினுள் நுழைந்து, அந்த வழியிலே தான் வெளியேறியிருக்கின்றனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வீட்டின் பின்பக்கத்தில் தனியாருக்கு சொந்தமான காலி இடம் இருப்பதால் அந்த வழியாக கூட அவர்கள் உள்ளே வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு இருக்கிறது.\nஊருக்கு வெளியே சற்றுத் தள்ளி இருக்கும் வீடு, ஆள்நடமாட்டம் இல்லை என்ற விவரங்களை அறிந்தே கொலைகாரர்கள் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். முதலில் உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து பணிப்பெண் மாரி வெளியே வந்திருக்கிறார். அவரது தலையில் இரும்பு கம்பியால் ஒரே அடியாக அடித்து கொலை செய்துள்ளனர். மூவரையும் கொலை செய்த பிறகு, அவர்கள் அணிந்திருந்த நகைகளை எடுத்திருக்கின்றனர். பின்னர், பீரோ, அலமாரி போன்றவற்றைத் திறந்து நகைகளையும் பணத்தையும் கொள்ளை அடித்துள்ளனர்.\nமேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள உமாமகேஸ்வரியின் வீடுதான் அந்த பகுதியிலேயே பெரிய வீடு. அங்கிருந்து 100 மீட்டர் ��ொலைவில் அவரது மகள் கார்த்திகாவின் வீடு இருக்கிறது. கார்த்திகாவின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பிரதான சாலை செல்கிறது. மற்ற வீடுகள் எல்லாம் அரை கிலோமீட்டர் தள்ளியே இருக்கின்றன. எனவே சம்பவத்தின் போது அவர்களின் அலறல் சத்தம் அக்கம் பக்கம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் உமாமகேஸ்வரி வீட்டின் முன் இருக்கும் சாலையை வெகுசிலரே பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.\nநெருக்கமாக வீடுகள் இல்லை, பெருமளவில் ஆள் நடமாட்டம் இல்லை , காவலாளி இல்லை என்பன உள்ளிட்டவைகளே குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பொதுவாக தெரியாதவர்கள் வந்தால், கேட்டிற்கு வெளியே நிறுத்தி பேசிவிட்டு அவர்களை அனுப்பி விடுவதே உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவரின் வழக்கம் என்கின்றனர் உறவினர்கள். இவ்வளவு பெரிய வீட்டில் நுழைவாயிலில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததும் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த சாலையின் நுழைவு வாயில் மற்றும் அருகில் இருக்கும் தேவாலயம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு சம்பவத்தன்று யாரெல்லாம் இந்த சாலையில் வந்து சென்றனர் என காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.\nமுக்கிய அரசியல் பிரமுகர் என தெரிந்தும் அவர் வீட்டில் நுழைந்து இத்தகைய வெறிச்செயலை செய்தது யார் வெறும் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டார்களா வெறும் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிலைக்கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு.. பொன். மாணிக்கவேல் அதிரடி\n“பிராமணர்கள் பிரிவினைவாதிகள் அல்ல.. அகிம்சைவாதிகள்” - கேரள நீதிபதி பேச்சு\nRelated Tags : நெல்லை படுகொலை, முன்னாள் மேயர் கொலை, Nellai Murder,\nசென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை\nதமிழகத்தில் மீண்டும் 2000ஐ நெருங்கும் கொரோனா\n\"மில்லியன் கணக்கான இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் மேடம் நீங்கள்\" - மேரி கோமை புகழ்ந்த பவானி தேவி\nகாவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\n“எனக்கு தேவை வெண்கலம் அல்ல; தங்கப்பதக்கம்” - இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா\nகலாய்ப்போருக்கு பதக்கங்களால��� 'பதில்' - ஒலிம்பிக்கில் 'பெருமித' வடகிழக்கு இந்திய வீரர்கள்\nமீண்டும் குற்றப் பரம்பரை சட்டம் - சந்தேக நபரின் டிஎன்ஏவை சேமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு\nஅரசு காப்பீடு நிறுவனங்கள் இனி தனியார்மயம் - புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்னணி\nதொல்லியல் ஆய்வுகள் ஏன் தேவை அதனால் என்ன பயன் - ஒரு சிறப்புப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிலைக்கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு.. பொன். மாணிக்கவேல் அதிரடி\n“பிராமணர்கள் பிரிவினைவாதிகள் அல்ல.. அகிம்சைவாதிகள்” - கேரள நீதிபதி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/?m=201403", "date_download": "2021-07-30T19:18:13Z", "digest": "sha1:53EQAVX7CGDNQABLPLMEYVYQLAFEWQIR", "length": 4195, "nlines": 92, "source_domain": "www.usthazmansoor.com", "title": "March 2014 - Usthaz Mansoor", "raw_content": "\nமதச் சார்பின்மை பற்றிய கலாநிதி அப்துல் வஹ்ஹாப் மிஸைரியின் நூல் அறிமுகம் செய்த போதும், அது பற்றியதொரு ‘வீடியோ’ ஒன்றைப் போட்ட போதும் சகோதரர்கள் பலர் கருத்துக்கள் தெரிவித்தார்கள். …\nஊழியர் சேமலாப நிதி (E.P.F)\nகேள்வி: இலங்கையில் உத்தியோகத்தர்கள், தொழிலாளர்களுக்கான சேமிப்புச் சட்டமொன்றுள்ளது. அதன்படி தொழில் கொடுப்பவரும், தொழிலாளியும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை அச்சேமிப்பிலிட நிர்ப்பந்திக்கப்படுகிறார். இந்தசேமிப்பு ஒவ்வொரு மாதமும் வளர்ந்து செல்வதோடு வட்டியாலும் …\nஇஸ்லாத்திற்கு மத விளக்கம் கொடுத்தமையும், மங்கோலியர் படையெடுப்பும்\nமுஸ்லிம் சமூக வீழ்ச்சிக்கு இரு காரணங்கள்: இஸ்லாத்திற்கு மத விளக்கம் கொடுத்தமை. மங்கோலியர் படையெடுப்பு. இது அலி இஸ்ஸத் பிகோபிச் (ரஹ்) விளக்கம். இஸ்லாத்திற்கு மதவிளக்கம் கொடுத்தமை என்பதன் …\nஅல்குர்ஆன் – ஒரு பொதுப் பார்வை\nஉஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/04/blog-post_55.html", "date_download": "2021-07-30T20:57:43Z", "digest": "sha1:Y5IWCXLIDFYCLW43KMAOWJR6ONYJRDFU", "length": 4644, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை! -நீதி அமைச்சு அறிவிப்பு- அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை! -நீதி அமைச்சு அறிவிப்பு- - Yarl Thinakkural", "raw_content": "\nஅரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை\nநாட்டில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று மறுத்துள்ள நீதி அமைச்சர், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் 54 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் மீது விரைவில் விசாரணைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது, நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து விட்ட தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇதற்குப் பதிலளித்து உரையாற்றிய நீதிஅமைச்சர் தலதா அத்துகோரள\n“இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை. விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் சிலர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\n54 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் வழக்குகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.\nமூன்று சந்தேக நபர்கள் தொடர்பாக, சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. ஆறு சந்தேக நபர்கள் தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎனவே, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2776/", "date_download": "2021-07-30T20:53:55Z", "digest": "sha1:KLTXXB23MJPH2POBVZTUL36JRWC5YTOE", "length": 5378, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டார். - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டார்.\nசென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி ஆண் வாக்காளர் 19,72,641, பெண் 20,13,768 என வெளியிடப்பட்டது. அதன் பிறகு செய்யப்பட்ட தொடர் திருத்தத்தின் படி16081ஆண் வாக்காளர்களும், 16,473 பெண் வாக்காளர்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nவாக்காளர் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள், 18வயது நிறைவடைந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் இன்று முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், 8ம் தேதியும், 22ம் தேதியும், வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-07-30T20:16:18Z", "digest": "sha1:BWLYRT7MLFNC4SEB6UJGLCTFBKY3NM2E", "length": 5872, "nlines": 75, "source_domain": "tkmoorthi.com", "title": "இந்த மந்திரங்களை சொல்லிவந்தால் , சனி திசை நடப்பவர்களுக்கு எந்த கெடுதலும் வராது | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nஇந்த மந்திரங்களை சொல்லிவந்தால் , சனி திசை நடப்பவர்களுக்கு எந்த கெடுதலும் வராது\nஇந்த மந்திரங்களை சொல்லிவந்தால் , சனி திசை நடப்பவர்களுக்கு எந்த கெடுதலும் வராது.\nசனி அஸ்தங்கத தோஷம் அடைந்திருந்தாலும்,, சனி திசை நடந்தாலும், அர்தாச்டமா சனியானாலும், அஷ்டமத்து சனியானாலும், ஏழரை சனி ஆனாலும், இதை சொல்லிவாருங்கள். மிகப்பெரிய அளவில் சிரமம் குறைவதை அனுபவத்தில் காணலாம்.\nஒரு தடவை வசிஷ்டர் , தசரதரிடம் சொன்னார். ரோகினி நட்சத்திரத்தை,சனி கடந்து செல்ல இருப்பதால், உலகில் பெரிய சிரமங்கள் ஏற்படும் என்று கூறினார். அப்போது, தசரதர், பெரும் முயற்சி செய்து, சனியை துதிபாடி, அந்த நிகழ்ச்சி நடக்காமல் தடுத்தார். அவர் சொன்ன மந்திரத்தை, கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் சொல்லி பயன் அடையுங்கள்.\nநம:கிருஷ்ணாய நீலாய ஸிதி கண்ட நிபாய ச\nநம:காலாக்நிரூபாய க்ருதாந்தாய ச வை நம :\nநமோ நிர்மால்யதேஹாய தீர்கஸ்ம ஸ்ருஜடாய ச\nநமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாக்ருதே\nநம:புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்னேத வை நம:\nநமோ தீர்காய ஸுஷ் காய காலதம்ஸ்ட்ர நமோஸ்துதே\nநமஸ்தே கோடராக்ஷாய துர்நிரீக்ஷாய வை நம:\nநமோ கோராய ரௌத்ராய பீஷனாய கபாலினே\nநமஸ்தே சர்வ பக்ஷாய வலீமுக நமோஸ்துதே\nசூர்யபுத்திர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாய ச\nஅதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து சம்வர்தக நமோஸ்துதே\nநமோ மந்தகதே துப்யம் நிஸ்த்ரிம்சாய நமோஸ்துதே\nத���ஸா தக்ததேஹாய நித்யம் யோகரதாயச\nநமோ நித்யம் க்ஷு தார்த்தாய அத்ருப்தாய ச வை நம:\nஜ்ஞா ந க்ஷூர் நமஸ் தேஸ்து கச்யபாத்மஜஸுனவே\nதுஷ்டே ததாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரசி தத்க்ஷணாத்\nத்வயா விலோகிதாகா சர்வே நாசம் யாந்தி ஸமூலத:\nபிரசாதம் குரு மே தேவ வரார்ஹோ ஹ முபாகதாக\nஏவம்ஸ்துதாஸ் ததா சௌ ரிர் க்ரஹராஜோமஹா பலக\nஅப்ரவீச் ச புனர் வாக்கியம் ஹ்ருஷ்ட ரோமா து பாஸ்கரி ஹி\nதுஷ்டோ ஹம் தவ ராஜேந்திர ஸ்தவேநானேன ஸுவரத\nவரம் ப்ரூஹி பிரதாச்யாமி ஸ்வேச்சயா ரகு நந்தன\nஇதை தினமும் சொல்லிவந்தால் எந்த கஷ்டமும் இல்லையாம். வசதி உள்ளவர்கள், ஹோமம் செய்தால் மிகவும் நல்லது. தேவைபடுபவர்கள், ஆலோசனை பெறலாம்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-07-30T20:31:26Z", "digest": "sha1:UVEAGOI4WJSUMH6SSB435K3V5D3YRU2P", "length": 29904, "nlines": 109, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nவடமாகாணசபையில் இடம்பெறும் குழப்பங்களின் பின்னணியை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும்.\nதமிழர்களடங்கிய வடமாகாண சபை உறுப்பினர்களிடையே அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளரான முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்ற அண்மையில் ஒரு சூழ்ச்சித்திட்டம் இடம்பெற்றுள்ளது. இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK), ஈழ மக்கள் சனனாயகக் கட்சி(EPRLF) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), PLOTE ஆகிய நான்கு கட்சிகளால் தெரிவு செய்யப்பட்டவர். இப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்றுவதற்காக சிங்கள, முஸ்லிம் மற்றும் இலங்கையின் துணை இராணுவக் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்துள்ளது.\nமுதலமைச்சரை அகற்றுவதற்கு முயற்சி செய்ய முன்னதாக ITAK ஆனது ஏனைய மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். தமிழர் எதிர்ப்புக் குழுக்களுடன் சேர்ந்து 99 வீதத் தமிழர்களால் விரும்பப்படும் தமிழர் தலைவரான முதலமைச்சர் விக்னேஸ்வரனை அகற்றுவதற்காக ITAK சிங்கள ஆளுநரிடம் சென்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தனால் இந்த TNA கட்சியினை வழி நடாத்த முடியவில்லை என்பதும் வடமாகாண சபை உறுப்பினர்கள் தமக்கென சொந்தமாக கூட்டமைப்பினை உருவாக்கவும் அனுமதித்ததோடு தமிழர்களையும் கோபமடையவைத்துள்ளார். திரு.சம்பந்தன் தனது கட்சியின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டாரென்பதையே இது மேலும் வெளிக்காட்டுகின்றது. ஆகையால் அவர் தனது பதவி விலகல் பற்றிச் சிந்திக்கவேண்டும்.\nஎன்ன நடந்து கொண்டிருக்கின்றதென்பதையும் இந்தச் சூழ்ச்சிக்குப் பின்னால் யார் இருக்கின்றார்களென்பதையும் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழியாக ஒரு முழுமையான விசாரணை ஒன்றைச் செய்யவேண்டுமென்பதையே ஐக்கிய அமெரிக்கத் தமிழர்களாகிய நாம் கூறுகின்றோம். வடமாகாணசபையின் குழப்பங்களுக்குப் பின்னாலிருப்பது, ரணில் வி;க்கிரமசிங்கவா, சரத்பொன்சேகாவா, மைத்திரிசிறிசேனவா அல்லது இலங்கை அரசாங்கமா தமிழர்கள் இதனை அறியவேண்டிய தேவையுள்ளது. எம்மிடையேயுள்ள துரோகமிழைக்கும் தமிழர்களை அடையாளங்காண்பதற்கான ஒரேயொரு வழி இது தான். நாங்கள் மோசமான தமிழர்களை அடையாளங்காண வேண்டியுள்ளது; இல்லாவிடில், துரோகமிழைத்த கருணாவால் திரு.பிரபாகரன் அனுபவித்தவற்றைப் போன்ற பின்விளைவுகளைத்தான் தமிழர்களும் எதிர்கொள்ளவேண்டிவரும்.\nஅமெரிக்கத் தமிழர்களாகிய நாங்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் குழப்பங்களை விசாரணை செய்யும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகளையே வேண்டிக் கேட்கின்றோம். எந்தவொரு கட்சிகளும் விசாரணை செய்யமறுத்தாற் கூட, ஏனைய தோழமைக் கட்சிகள் இதனை ஆரம்பிக்கவேண்டும். விசாரணைசெய்யும் குழுவானது உள்ளூரிலுள்ளவர்களைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும்.\nஅரசியலிலில்லாதவர்களையும் இதையொத்த விசாரணைகளை ஏற்கனவே நடாத்தியுமுள்ள நிபுணர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகள் பயன்படுத்தவேண்டும். இவ்வாறான ஒத்ததிறமைகளைக் கொண்ட யாழ் உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்தவிசாரணைக் குழுவிற்குத் தலைமை தாங்க சரியான நபராக இருப்பாரென்றே நாம் கூறுகின்றோம். TNA ஆனது இன்னும் நான்கு அல்லது இரண்டு விசாரணையாளர்களைச் சேர்க்கவேண்டும். அப்போதுதான் எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் நிச்சயமாகவும் தொங்கு நிலையில் இல்லாமலும் எடுக்கக்கூடியதாக இருக்கும்.\n1.\tவடமாகாண சபை உறுப்பினர்கள் ஆர்னோல்ட், அஸ்வின் மற்றும் சயந்தன் ஆகியோர் இவ்வருடம் ஜனவரியிலிருந்து முதலமைச்சரை அகற்றுவதற்கான சூழ்ச்சித்திட்டமொன்றில் ஈடுபட்டுவந்துள்ளதாக தமிழ் ஊடகங்களிற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். இம்மூவரின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை விசாரணை மூலம் கண்டறிய வேண்டும்.\n2.\tசிவஞானம், ஆர்னோல்ட், அஸ்வின் மற்றும் சயந்தன் ஆகியோர் முதலமைச்சரை அகற்றுவதற்காக சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இலங்கையின் துணை-இராணுவக் குழுவிடமிருந்து கையெழுத்துக்களைப் பெற்றபோது ஏன் தமிழர்-எதிர்ப்பு உறுப்பினர்கள் போலச் செயற்பட்டனர்\n3.\tஇந்த குழப்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரனும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சேனாதிராசாவினதும் பங்கு என்ன\n4.\tதிரு.சுமந்திரன் தமிழர்களிடையே ஏன் பிரிவினையை ஏற்படுத்த முனைந்தார்\nஅ.\tமுதலமைச்சரை அகற்றுவதற்கான சூழ்ச்சி ஒன்று சுமந்திரனால் தான் ஆரம்பித்துவைக்கப்பட்டதென பெரும்பாலான தமிழர்கள் நம்புகின்றனர். வடமாகாண சபை உறுப்பினர்களிடையே பிரிவினையைக் கொண்டுவருவதற்கு சுமந்திரன் விரும்பினார்.\nஆ. இவர் புலம்பெயர் தமிழர்களிடையேயும் பிரிவினையை உருவாக்கினார். USTPAC, GTF, CTC மற்றும் ATF போன்ற புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சர்வதேச விசாரணையினையும் தமிழரின் தனியாட்சியையும் கோருவதற்காகவே செயற்பட்டன. இவை சுமந்திரனால் இலங்கை அரசாங்கம் சார்பான அமைப்புக்களாக மாற்றப்பட்டன. சுமந்திரனின் தலையீட்டின் பின்னர் புலம்பெயர் தமிழர்களிடையே 90வீத ஆதரவினையும் இவ்வமைப்புகள் இழந்தன.\nஇப்போது இந்தக் குழுக்கள் சுமந்திரனும் மங்கள சமரவீரவும் எதைக் கூறுகின்றார்களோ அதற்கே ஆதரவளிக்கின்றனர். அவர்கள் கடந்த வருடம் ஐ.நா.மனித உரிமைகள் சபைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கென கொழும்பிற்காக இரண்டு வருடங்களை நீட்டிப்புச் செய்யும���படி கேட்பதற்காகவோ வாஸிங்டன் டி.சி.க்குச் சென்றனர். இவர்களது பயணத்திற்கான செலவுகள் அனைத்தும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் திரு. காரியவசத்தினால் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து இலங்கை அரசசார்பான புலம்பெயர் குழுக்களையும் புலம்பெயர் தமிழர்கள் தற்போது 'சிங்கள அடிவருடிகள்' என அழைக்கின்றனர்.\nஇ. பங்காளிக் கட்சிகளில் சிலர் ஆயுதந்தரித்த குழுக்களாகவும் மற்றவர்கள் ஆயுதமற்ற குழுக்களாகவும் பிரித்து ஆயுதம் தரித்த குழுக்களை கீழத்தரமான கட்சிகளாக பொதுவெளியில் கூறி பங்காளிக்கட்சிகளிடையே வேற்றுமையை சுமந்திரன் உருவாக்கினார்;.\nஈ. திரு.சுமந்திரனும் அவரது மனைவியும் உடுவில் மகளிர் கல்லூரியிலும் குழப்பங்களை உண்டு பண்ணியிருந்தனர். அப் பாடசாலை அதிபரை நீக்குவதற்கான அவரது மறைமுகச் செயற்பாட்டினால் மாணவர்கள் கல்வியின்றித் தவித்ததோடு அதியுயர் திறமைமிக்க தலைமையாசிரியராக நீண்டகாலமாக இருந்து வந்த அதிபரையும் இழந்து தவிக்கவைத்தது.\nஉ. காணாமற்போனவர்களின் பெற்றோர்களிடையே குழப்பங்களை உண்டு பண்ணவும் சுமந்திரன் விரும்பினார். இந்தப் பெற்றோர்கள் பிரதம மந்திரி அலுவலகத்தில் இலங்கை அரச அதிகாரிகளுடன் ஒன்றுகூடலில் ஈடுபட்டிருந்தபோது அங்கு இருந்த சுமந்திரனை அங்கிருந்து வெளியேற்றுமாறு அவ்வதிகாரிகளிடம் கேட்டிருந்தார்கள்.\n5.\tசுமந்திரன் ஜெனீவாவிற்குத் தனியாக ஏன் பயணித்தார்\nஅ. சுமந்திரன் ஒருபோதுமே தமிழர்களுக்காக எதனையும் கதைக்கவில்லை. பதிலாக எப்போதுமே இலங்கைஅரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கே ஒப்புக்கொண்டிருந்தார்.\nஆ. ஐ.நா.விற்கான அமெரிக்கத் தூதர் சமந்தாபவர், மங்கள சமரவீர ஆகியோர் முன்னிலையில் நியூயோர்க்கில் வைத்து சுமந்திரன், வடக்கு-கிழக்கில் இலங்கை இராணுவத்தை வைத்திருப்பதற்கும் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தைத் தக்கவைப்பதற்கும் ஒப்புப்கொண்டிருந்தார்.\n6.\tசனாதிபதித் தேர்தலின் போது மாவைக்கு யார் இலட்சக்கணக்கான ரூபாய்களைக் கொடுத்தது அது சுமந்திரனா திரு.மாவைசேனாதிராசா TNA பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பணத்தை வழங்கினார். அவர் எங்கிருந்து அப்பணத்தைப் பெற்றார் சுமந்திரனா அதனை அவரிடம் கொடுத்தது சுமந்திரனா அதனை அவரிடம் கொடுத்தது அப்படியாயின், சுமந்திரனுக்கு யார் கொடுத்தார்கள் அப்படியாயின், சுமந்திரனுக்கு யார் கொடுத்தார்கள் சுமந்திரன் தமிழர்களின் இலட்சியத்தைப் பணத்திற்காக விட்டுக்கொடுத்தாரா சுமந்திரன் தமிழர்களின் இலட்சியத்தைப் பணத்திற்காக விட்டுக்கொடுத்தாரா\n7.\tசுமந்திரன் பணத்தை கனடா மற்றும் பிரித்தானியாவிலிருந்து பெற்றிருந்தார். அவர் அது பற்றி TNA இடம் அறிக்கையளிக்க வேண்டுமென்பதுடன் அந்தக் கணக்குகளை TNA இடம் காட்டவும் வேண்டும். அவர் ஊழல் செய்திருக்கலாம். அவரது ஊழல்களை விசாரிப்பதே சிறந்தது. தமிழர்கள் சார்பாக வேலை செய்வதற்கென ஊழல் அற்றதொரு அரசியல்வாதியே தமிழர்களுக்குத் தேவைப்படுகின்றாரென்பதே முக்கியமாகும். எவருமே துன்பப்படும் தமிழர்களை அனுகூலமாகக் கொண்டு செயற்படக்கூடாது. இது பற்றி விசாரணை செய்யப்படவேண்டும்.\n8.\tவடக்கு-கிழக்கு ஒன்றிணைப்பை ஏன் சுமந்திரன் கேட்கவில்லை அவர் அஸ்வினிடமும், வாக்குகள் எண்ணுவதைக் கண்காணிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து அங்கு தங்கியிருந்த உதவித் தேர்தல் ஆணையாளராக இருந்த திரு.மொகமட்டிடமும் ஒப்பந்தமொன்றைச் செய்துள்ளாரா அவர் அஸ்வினிடமும், வாக்குகள் எண்ணுவதைக் கண்காணிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து அங்கு தங்கியிருந்த உதவித் தேர்தல் ஆணையாளராக இருந்த திரு.மொகமட்டிடமும் ஒப்பந்தமொன்றைச் செய்துள்ளாரா தேர்தலில் சுமந்திரனை வெல்லவைப்பதற்காக திரு.மொகமட் வாக்குக் கணக்கெடுப்பில் மாற்றங்களைச் செய்திருந்ததாகச் சில ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன. ஆகைவே,சுமந்திரன் தனது வெற்றிக்குப் பதிலாக வடக்கு-கிழக்கு ஒன்றிணைப்பினை விட்டுக்கொடுத்துள்ளார். இதன்மூலம் தமிழர்களுக்குப் பதிலாக கிழக்கு மாகாணத்தினை அஸ்வினதும் மொகமட்டினதும் நண்பர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியதா தேர்தலில் சுமந்திரனை வெல்லவைப்பதற்காக திரு.மொகமட் வாக்குக் கணக்கெடுப்பில் மாற்றங்களைச் செய்திருந்ததாகச் சில ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன. ஆகைவே,சுமந்திரன் தனது வெற்றிக்குப் பதிலாக வடக்கு-கிழக்கு ஒன்றிணைப்பினை விட்டுக்கொடுத்துள்ளார். இதன்மூலம் தமிழர்களுக்குப் பதிலாக கிழக்கு மாகாணத்தினை அஸ்வினதும் மொகமட்டினதும் நண்பர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியதா. இதுவும் விளக்கமாக ஆராயப்பட வேண்டும்.\n9.\tதமிழ் அரசியல் தீர்விற்காக கூட்டாட்சி ஒழுங்குகளை ஏன் சுமந்திரன் கேட்கவில்லை\n10. தேர்தலின்போது, திரு.சுமந்திரன் தான் சொந்தமாக உருவாக்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக ஏன் போலியான வாக்குறுதிகளைக் கொடுத்தார்\n11.\t'முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது ஓர் இனப்படுகொலையல்ல' என்கின்றார் சுமந்திரன். ஒரு சில சிங்களக் குண்டர்களால் இடம்பெற்ற தொரு கொலையே என்பதே இதன் கருத்தாகும். மேலும் அதுவொரு சர்வதேசக் குற்றமல்ல என்றும் ஆகையால், அது உள்ளூர் நீதிபதிகளாலேயே விசாரணை செய்யப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். கொசோவோ, பொஸ்னியா மற்றும் தெற்கு சூடானில் இடம்பெற்ற நிகழ்வுகளிலிருந்து பட்டறவினைப் பெற்ற ஒவ்வொரு நிபுணர்களும் தமிழர்களுக்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்கின்றனர். திரு.சுமந்திரன் வேண்டுமென்றே உலகிடம் முள்ளிவாய்க்கால் படுகொலையானது ஒரு இனப்படுகொலையல்லவென்று ஏன் கூறிவருகின்றார் என்பது விசாரணை செய்யப்படவேண்டும்.\nதற்போது எமது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அனைத்து ஊழல் செய்த அமைச்சர்களையும் பதவி நீக்குவதற்கான திடமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஒவ்வொரு தமிழரும் அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தார்கள். முதலமைச்சரின் நடவடிக்கைகள் எந்தவொரு அரசியல்வாதியையும் நேர்மையாகவே எதிர்காலத்தில் செயற்படவைக்கும்.\nதற்போது, சூழ்ச்சியாளர்கள், துரோகமிழைப்பவர்கள், தமிழர் எதிர்ப்புக் குழுக்கள், ஊழல் மிக்க அரசியல்வாதிகள் மற்றும் எமது அரசியல் கலாச்சாரத்திலுள்ள 'கருணா' போன்றவர்களை இனங்கான பொது விசாரணையொன்றினைச் செய்யவேண்டிய தேவை எமக்குள்ளது.\nஆகையால், அமெரிக்கத் தமிழர்கள், அமெரிக்கத் தமிழ் பேரவை மற்றும்; ட்ரம்பிற்கான தமிழர் அமைப்பைச் சேர்ந்த நாங்கள், வடமாகாணத்தில் குழப்பங்களின் பின்னணியை ஆராயும் குழுவிடம் பிழையான செயற்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிறுத்துவதற்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காக அமெரிக்காவில் குற்றப்பின்னணியை கண்டறிவதற்கு பொதுவிசாரணை மேற்கொள்ளுவது போன்று ஒரு வெளிப்படையான பொது விசாரணையொன்றை ஆரம்பித்து நடாத்தும்படி கேட்டுக்கொள்கின்றோம்.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்���ளின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2021-07-30T19:19:03Z", "digest": "sha1:VFWZVEG5VQV63RIL2NW7DW6H4XUDUVA5", "length": 11302, "nlines": 162, "source_domain": "athavannews.com", "title": "கறுப்பு பூஞ்சை – Athavan News", "raw_content": "\nHome Tag கறுப்பு பூஞ்சை\nதமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோரின் விபரம்\nதமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு ...\nகறுப்பு பூஞ்சையை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளது – சிறப்பு மருத்துவ குழு\nதமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயின் அடுத்த அலை வந்தாலும், அதனை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளதாக, சிறப்பு மருத்துவ குழு கூறியுள்ளது. கறுப்பு பூஞ்சை நோய் ...\nஇந்தியா முழுவதும் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம்\nநாடு முழுவதும் இதுவரை 28 ஆயிரத்து 252 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கறுப்பு பூஞ்சை தொற்று ...\nகறுப்பு பூஞ்சை தொற்று : ஹரியாணாவில் ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஹரியாணா மாநிலத்தில் 927 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஹரியாணாவில் இதுவரை மொத்தமாக 927 ...\nதமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் 30 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயாள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமை��்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ள ...\nகொவிட் பரவலுக்கு மத்தியில் வேகமாக பரவி வரும் கறுப்பு பூஞ்சை தொற்று\nஇந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 8 ஆயிரத்து 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ...\nபீகாரில் இனங்காணப்படும் வெள்ளை பூஞ்சை தொற்று\nகறுப்பு பூஞ்சை தொற்றைப்போல் பீகார் மாநிலத்தில் வெள்ளைப் பூஞ்சை தொற்றும் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கறுப்பு பூஞ்சை தொற்றை விட மிகவும் மோசமானது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. குறித்த ...\nகறுப்பு பூஞ்சை : பெருந்தொற்றாக அறிவிக்குமாறு சுகாதார அமைச்சகம் கோரிக்கை\nகறுப்பு பூஞ்சை எனப்படும் பிளாக் ஃபங்கஸ் பரவலை பெருந்தொற்றாக அறிவிக்குமாறு மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதாக ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nசிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜ���த்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/dtech-smart-mobiles?similar=true", "date_download": "2021-07-30T19:36:42Z", "digest": "sha1:HL7WOPUVIZQNBTU4ICKQXKNPV5RK3IYG", "length": 5280, "nlines": 115, "source_domain": "ikman.lk", "title": "D_tech Smart Mobiles & Computers | ikman.lk", "raw_content": "\nமூடப்பட்டுள்ளது 8:00 முற்பகல் திறக்கிறது\nதற்போது ikman இல் விளம்பரங்கள் இல்லை\nஒத்த பொருட்களை விற்கும் பிற வணிக இணையதள பக்கத்திற்கு விஜயம் செய்யவும்\nகொழும்பு 11, ஆடியோ மற்றும் MP3\nபிலியந்தலை, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு 11, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு 10, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு 11, ஆடியோ மற்றும் MP3\nதெஹிவளை, ஆடியோ மற்றும் MP3\nதலவத்துகொட, ஆடியோ மற்றும் MP3\nபன்னிபிட்டிய, ஆடியோ மற்றும் MP3\nகஸ்பாவ, ஆடியோ மற்றும் MP3\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185331", "date_download": "2021-07-30T19:34:05Z", "digest": "sha1:TJ43HEKJKTOXRYX5FKXTR3HKJPN43RRS", "length": 7064, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "படுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு விலகினார் – Malaysiakini", "raw_content": "\nதலைப்புச் செய்திஜூலை 26, 2020\nபடுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு விலகினார்\nபடுங்கான் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் வோங் கிங் வேய், சரவாக் டிஏபி துணைத் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியை விட்டும் விலகுவதாக அறிவித்தார்.\n“முதலாவதாக, அடுத்த சரவாக் தேர்தலில் படுங்கான் சட்டமன்றத்தை பாதுகாக்க என்னை மீண்டும் போட்டியிட நியமித்த டிஏபிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.”\n“டிஏபி தலைமையும், அடிமட்ட உறுப்பினர்களும் படுங்கான் தொகுதியை வெற்றிக்கான சிறந்த வாய்ப்பாக கருதுகின்றனர். அப்படியிருந்தும், இந்த வாய்ப்பை நான் மரியாதையுடன் நிராகரிக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.\nடிஏபி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் தனத��� தொகுதி மக்களுக்கு விசுவாசமாக இருக்க உறுதிகொண்டதாகவும், ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சரவாக் தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை கண்டுபிடிப்பதற்கான ஏற்பாட்டை டிஏபி செய்ய முடியும் என்பதால் தான் இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வோங் கூறினார்.\nடிஏபியின் விரோதமான அல்லது வாத நோக்கத்துடன் கையாளும் முறையால் தான் ஏமாற்றமடைந்ததாகவும், அரசியல் என்பது தாக்குதல்களைத் தொடங்குவது மட்டுமல்ல என்றும் வோங் கூறினார்.\nதக்கியுடின், இட்ரூஸ் மீது குற்றம் சாட்டப்பட…\nஇன்று 17,405 புதியக் கோவிட் -19…\nஒப்பந்த மருத்துவர் : ஓய்வூதிய சட்டத்…\nஇன்று (ஜூலை27) 16,117 புதியக் கோவிட்…\nவி.கே.லிங்கம் வீடியோ வழக்கும் – சட்டத்தின்…\nநாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள்…\nசிலாங்கூர் தமிழ்ச்சங்கம் – கோவிட்-19-ஆல் மரணமடைந்தவர்களின் தகனத்திற்கு உதவிக்கரம்…\nதற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து தேவை…\nஎம்40 உள்ளிட்ட அனைவருக்கும் பொது சிறப்பு…\nடெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல் –…\nதடுப்புக் காவலில் இன்னொரு மரணமா\nகாவல் நிலையத்தில் மேலும் ஒரு மரணம், திறந்த விசாரணை தேவை – மு. குலசேகரன்\nகோரோனா எல்லை மீறிவிட்டது – முஹிடின் அரசாங்கம் முழுப்பொறுப்பேற்கவேண்டும்…\nபெஞ்சானா கெர்ஜாய திட்டத்தில் ஊழல் என போலிஸ் புகார்\nரிம 5 லட்சம் அபராதம் –…\n2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அரசியலா\nஇந்து ஆலய உடைப்பு மீதான கெடா…\nவலுக்கட்டாயமாக மலேசியா பின்நோக்கிப் பயணிக்கிறது\nதமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா\nபட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலை…\nபட்ஜெட் நாடகம் ஆரம்பம், ஆட்சி மாறுமா\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை…\nநான் பிரதமராக போதுமான ஆதரவு உள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-07-30T19:42:26Z", "digest": "sha1:KDZA7SWOFPKZILI5HSXJ5UUJRJPFTEJF", "length": 9133, "nlines": 137, "source_domain": "orupaper.com", "title": "தனிமைப்படுத்தலுக்கு உட்படாதோர் சரணடைக அல்லது 3 வருட சிறை - சிறிலங்கா இராணுவம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படாதோர் சரணடைக அல்லது 3 வருட சிறை – சிறிலங்கா இராணுவம்\nதனிமைப்படுத்தலுக்கு உட்படாதோர் சரணடைக அல்லது 3 வருட சிறை – சிறிலங்கா இராணுவம்\nவெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சிறிலங்கா வந்திருப்போர்.இலங்கை காவல்துறை/சுகாதார பரிசோதகரிடம் சென்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.இதற்கு 48 மணிநேர காலகெடு ஒன்றை விடுத்துள்ளது.\nஇலங்கை முழுதும் முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில்..நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் சரணடைவதன் மூலம் தங்களையும் நாட்டையும் காப்பாற்றி கொரானா அச்சத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியும் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது ,அல்லது மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.\nPrevious articleஅரசியல் கைதிகளின் உயிரோடு விளையாடாதீர்கள்: அரசியல் கைதிகள் பாதுகாப்புடன் உள்ளனரா\nNext articleகால வரையின்றி இழுத்து மூடப்பட்ட சிறிலங்காவின் தமிழர் வட பகுதி\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரா���்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-07-30T21:03:58Z", "digest": "sha1:7Y3JJDJCX5D7RJSPU3UJCPZERZAZVQHJ", "length": 12230, "nlines": 117, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எம். வி. ராஜம்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎம். வி. ராஜம்மா (M. V. Rajamma, கன்னடம்: ಎಂ. ವಿ. ರಾಜಮ್ಮ; 10 மார்ச் 1921 – 23 ஏப்ரல் 1999)[1] பழம்பெரும் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகையாவார். கன்னட நாடகம், திரைத்துறையில் பங்காற்றிய ராஜம்மாவுக்கு யயாதி முதல் தமிழ்த் திரைப்படமாகும். இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக உத்தம புத்திரனில் பி. யு. சின்னப்பாவுடன் கதாநாயகியாக நடித்தார். பின்னாளில் அன்னை வேடங்களில் நடித்த இவர், ஏறத்தாழ 50 ஆண்டுகள் காலத்திற்கு திரையுலகில் பங்காற்றினார்.[2]\n1940களில் எம். வி. ராஜம்மா\nஅகந்தனகல்லி, மைசூர் அரசு, இந்தியா\nநடிகை, தயாரிப்பாளர், பின்னணிப் பாடகி\nகன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ராஜம்மா. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே பங்களூரில் இவரது பெற்றோர்கள் குடியேறினர். பங்களூர் ஆரிய பாலகி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். வாய்ப்பாட்டும், ஆர்மோனியமும் இசைக்க முறைப்படி கற்றுக் கொண்டார்.[3] எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்குத் திருமணம் முடிந்தது. கணவர் நாடக நடிகர். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் சம்சார நௌகா திரைப்படம் கன்னடத்தில் 1935 ஆம் ஆண்டில் தயாரான போது அதில் நடிக்க ராஜம்மாவின் கணவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது ராஜம்மாவைக் கண்ட தயாரிப்பாளர் ராஜம்மாவையும் அப்படத்தில் விதவைப் பெண் கிரிஜாவாக நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். சென்னையில் ஒத்திகைகள் நடந்த போது, ராஜம்மாவின் நடிப்பைப் பார���த்த இயக்குநர் எச். எல். என். சிம்ஹா அப்படத்தின் கதாநாயகியாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு கதாநாயகி சரளாவாக நடிக்க ராஜம்மா புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டார். படமும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இதன் பின்னர் தெலுங்கு கிருஷ்ண ஜரசந்தா, தமிழில் யயாதி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.[3]\nயயாதிக்குப் பின்னர் உத்தம புத்திரன் (1940) திரைப்படத்தில் பி. யு. சின்னப்பாவுடன் கதாநாயகியாக நடித்தார். இப்படமும் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.[3] தொடர்ந்து குமாஸ்தாவின் பெண் (1941) படத்தில் நடித்தார். ஜெமினியின் மதனகாமராஜன் (1941) திரைப்படத்தில் அமைச்சரின் மனைவியாக நடித்தார். இப்படத்தில் இவர் பாடிய கை கொடுப்பேன் அம்மா என்ற பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கே. சுப்பிரமணியம் இயக்கிய அனந்த சயனம், மற்றும் கன்னட பிரகலாதா, தெலுங்கு மாயாலோகம், தெலுங்கு பக்த வேமனா, விஜயலட்சுமி (1946), ஞானசௌந்தரி (1948) ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.[3]\nநடித்த சில திரைப்படங்களின் பட்டியல்தொகு\n1935 சம்சார நௌகா கன்னடம் கதாநாயகி\n1940 உத்தம புத்திரன் தமிழ்\n1941 குமாஸ்தாவின் பெண் தமிழ்\n1942 அனந்த சயனம் தமிழ்\n1942 பக்த பிரகலாதா தெலுங்கு\n1943 ராதா ரமணா கன்னடம்\n1947 யோகி வேமணா தெலுங்கு\n1949 லைலா மஜ்னு தமிழ்\n1950 ராஜ விக்கிரமா தமிழ்\n1952 தாய் உள்ளம் தமிழ்\n1954 இத்தரு பெல்லலு தெலுங்கு\n1955 மொதல தேடி கன்னடம்\n1957 தங்கமலை ரகசியம் தமிழ்\n1957 ரத்தினகிரி ரகசிய கன்னடம்\n1957 மணாளனே மங்கையின் பாக்கியம் தமிழ்\n1958 ஸ்கூல் மாஸ்டர் கன்னடம்\n1958 எங்கள் குடும்பம் பெரிசு தமிழ்\n1959 அப்பா ஆ உதுகி கன்னடம்\n1960 குழந்தைகள் கண்ட குடியரசு தமிழ்\n1960 மக்கள ராஜிய கன்னடம்\n1961 தாயில்லா பிள்ளை தமிழ்\n1961 பாவமன்னிப்பு தமிழ் ஜெமினி கணேசனின் தாயார்\n1962 படித்தால் மட்டும் போதுமா தமிழ்\n1962 தாயிய கருலு கன்னடம்\n1962 தெய்வத்தின் தெய்வம் தமிழ்\n1962 தர்மம் தலைகாக்கும், ஆடிப்பெருக்கு தமிழ்\n1962 காளி கோபுரா கன்னடம்\n1962 காளி மெடலு கன்னடம்\n1962 பந்த பாசம் தமிழ்\n1965 பெண் மனம் தமிழ்\n1964 சின்னாட கோம்பே கன்னடம்\n1965 தாயின் கருணை தமிழ்\n1965 வாழ்க்கைப் படகு தமிழ்\n1966 யெம்மே தம்மன்ன கன்னடம்\n1966 எங்க பாப்பா தமிழ்\n1970 சிறீ கிருஷ்ணதேவராயா கன்னடம்\n1970 தேடிவந்த மாப்பிள்ளை தமிழ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 19:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-harrier-suv-launch-date-out/", "date_download": "2021-07-30T20:26:34Z", "digest": "sha1:LH7SIKORXDKRFTWCJCTBJDPY7NJR7EUS", "length": 7689, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Tata Harrier எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் Tata Harrier எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nTata Harrier எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nமிகவும் எதிர்பார்த்த டாடா ஹேரியர் எஸ்யூவி ஜனவரி 23, 2019 முதல் விற்பனைக்கு வருகின்றது. ஹேரியரில் 140 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் இன்ஜீனியம் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nடாடா மோட்டார் மற்றும் லேண்ட்ரோவர் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள ஹேரியர் எஸ்யூவி மாடல் மிக நேர்த்தியான டிசைன் வடிவமைப்புடன் , அசத்தலான பிரீமியம் எஸ்யூவி மாடலாகவும் விளங்குகின்றது.\nமிக நேர்த்தியான வளைந்த வடிவத்தை பெற்ற ஹேரியர், பகல் நேர ரன்னிங் விளக்குடன் கூடிய இன்டிகேட்டர், ஸெனான் HID புராஜெக்டர் விளக்குகள், மிதிக்கும் வகையிலான கூறை, க்ரோம் பூச்சூ போன்றவற்றுடன் எல்இடி டெயில் விளக்கை பெற்றுள்ள இந்த எஸ்யூவி மாடல் 4,598mm நீளத்தை பெற்ற இந்த எஸ்யூவி மாடலின் அகலம் 1,894mm , 1,706mm உயரம் மற்றும் 2,741mm வீல்பேஸ் கொண்ட இந்த மாடல் தாரளமான இடவசதியை கொண்டிருக்கின்றது.\nதற்போதைக்கு 5 இருக்கை (2020ல் 7 இருக்கை மாடல் வெளிவரும்) கொண்ட மாடலாக வந்துள்ள டாடா ஹேரியர் காரில் மிகவும் தாரளமான இடவசதியுடன், பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் இருக்கை , அப்ஹோல்ஸ்ட்ரி, நேர்த்தியான டேஸ்போர்டில் 8.8 அங்குல இன்ஃஓடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களாக 6 ஏர்பேக், ஏபிஎஸ் இபிடி ஆகியவற்றை பெற்று விளங்குகின்றது.\n140 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ஃபியட் டர்போ டீசல் என்ஜின் அதிகபட்சமாக 350 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது. லேண்ட் ரோவர் மாடல்களில் இடம்பெற்றுள்ள டெரெயின் ரெஸ்பான்ஸ் கன்ட்��ோலர் மல்டி மோட் (நார்மல், வெட், மற்றும் ரஃப்) மற்றும் டாடா மல்டி டிரைவ் (ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்) போன்றவற்றை பெற்றுள்ளது.\nXE, XM, XT மற்றும் XZ என நான்கு வேரியன்ட்டுகளில் ஹேரியர் வரவுள்ள நிலையில் ஆன்ரோடு விலை ரூ. 16 லட்சம் முதல் தொடங்கி ரூ.20 லட்சம் வரை அமைந்திருக்கலாம். ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், ரெனோ கேப்டூர், வரவுள்ள நிசான் கிக்ஸ், மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களை எதிர்க்கும் திறனுடன் டாடா ஹேரியர் எஸ்யூவி விளங்கும்.\nPrevious articleபுதிய பைக் பராமரிப்பு குறிப்புகள் – ஆட்டோ டிப்ஸ்\nNext articleஇந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் சோதனை ஓட்டம்\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/gallery/movie-gallery.html", "date_download": "2021-07-30T21:03:05Z", "digest": "sha1:ZB5JSHKT2TTD35WXNUTHKEM2ZQK2BMMK", "length": 3026, "nlines": 62, "source_domain": "www.cinemainbox.com", "title": "", "raw_content": "\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான பாவல் நவகீதன்\nபடக்குழுவின் நலனுக்காக நடிகர் ஜெய் செய்த ஆபத்தான செயல்\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர்\n’திட்டம் இரண்டு’ மூலம் கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்\nரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு - நடிகர் விஜய்க்கு நீதிபதிகள் போட்ட புதிய உத்தரவு\nதமிழ் சினிமாவுக்குள் நுழையும் கன்னட வாரிசு\nஉயிருக்கு போராடும் நடிகை யாஷிகா ஆனந்த் - விபதுக்கு காரணம இதுவா\nஇயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஜய் ஆண்டனி\n - சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/?m=201404", "date_download": "2021-07-30T21:20:37Z", "digest": "sha1:SV46XISSEPEMAQS5KQH2FBJTOLYYO3BU", "length": 5068, "nlines": 96, "source_domain": "www.usthazmansoor.com", "title": "April 2014 - Usthaz Mansoor", "raw_content": "\nமுஸ்தவ்ரத் அல்குறைஷி அம்ர் இப்னு ஆஸிடம் கூறினார்: மறுமை நாள் நிகழும் போது ரோமர்கள் பெருந்தொகையினர்களாக இருப்பா���்கள். அப்போது அம்ர்: நீ சொல்வதை அவதானமாகச் சொல் என்றார். அப்போது …\nஅறிவாலும், செல்வத்தாலும் போராடிய மாமனிதர் ஷெய்க் நாதிர் நூரி\nஷெய்க் நாதிர் அந்நூரி நவீன இஸ்லாமியப் பணியாளர்களில் ஒருவர். செல்வத்தாலும், ஒழுங்கு படுத்தற் திறமையாலும், அறிவாலும் போராடிய ஒருவர். கீழைத்தேய உலகோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். சிறுபான்மை முஸ்லிம் …\nஇமாம் முஹம்மத் அல் கஸ்ஸாலியின் சிந்தனைகள் – ஓர் அறிமுகம்\nஷெய்க முஹம்மத் அல் கஸ்ஸாலி ஏறத்தாழ 60 நூல்களின் ஆசிரியர். அவர் ஒரு சிந்தனையாளர், புத்திஜீவி என்பதோடு வித்தியாசமான பல சிந்தனைகளை முன்வைத்து பெரும் சிந்தனை சார் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி இஸ்லாமிய சிந்தனையை மீளாய்வுக்குட்படுத்த மிக முக்கிய காரணமாக இருந்தவர்.\nஉஸ்தாத் முஹம்மத் குதுப் – ஓர் அறிமுகம்\nமுஹம்மத் குத்ப் இஸ்லாமிய உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். 1919-04-26 இல் பிறந்த அவர் 04-04-2014 மக்காவில் காலை 8 மணியளவில் தனது 95ம் வயதில் மரணித்தார். இன்னா …\nகல்லூரியின் தகவல் தொகுப்பு 2014-2015\nஅல்குர்ஆன் – ஒரு பொதுப் பார்வை\nஉஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2687/", "date_download": "2021-07-30T21:16:27Z", "digest": "sha1:HZK4G65PQNZCATGEP26REPDXXUXHYRKN", "length": 5572, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "தரகர் தெரு இளைஞர்களின் அடுத்தக்கட்ட முயற்சியாக நிலவேம்பு குடிநீர் விநியோகம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதரகர் தெரு இளைஞர்களின் அடுத்தக்கட்ட முயற்சியாக நிலவேம்பு குடிநீர் விநியோகம்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தரகர் தெரு இஸ்லாமிய நற்பணிமன்றம் இளைஞர்கள் சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.\nதமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதிரை தரகர் தெருவில் எந்த விதமான டெங்கு விழிப்புணர்வும் மற்றும் குப்பைகள் அல்லப்படவில்லை.\nஇதையடுத்து, அப்பகுதி இளைஞர்களாக இணைந்து நேற்று அப்பகுதியை குப்பைகளை அகற்ற முன்வந்து டெங்கு காய்ச்சலை தடுக்க ஆரம்ப கட்ட வேலையை ஆரபித்தனர்.\nஇதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட முயற்சியாக இன்று அப்பகுதியில் ந���லவேம்பு கசாயம் விநியோகம் செய்தனர். இதனை அந்த தெருவாசிகள் மட்டும்மின்றி பலர் பயன்படுத்திக்கொண்டு நிலவேம்பு கசாயம் அருந்தினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/category/covid-19/", "date_download": "2021-07-30T20:31:51Z", "digest": "sha1:ALH3V4A4L5YRPPRZI6PXDCCAOISUAEVS", "length": 15166, "nlines": 179, "source_domain": "juniorpolicenews.com", "title": "COVID-19 | Police News | 24/7 Tamil News", "raw_content": "\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nதிருப்பதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.\nடி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்:\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nதிருச்சி எஸ்.பி., துணை கமிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nமயிலாடுதுறை அருகே விபூதி, குங்குமப்பொட்டு வைத்து பெரியார் சிலை அவமதிப்பு; விவசாயி கைது\nதிமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீ��ு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்….\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர் – சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய புதுக்கோட்டை காவல் கண்காண்ப்பாளர் நிஷா பார்த்திபன்\nவலிப்பு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தக்க சமயத்தில் முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்த ஜீயபுரம் காவல்நிலைய காவலர்களை நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மத்திய மண்டல காவல்துறை தலைவர்...\nகோவில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தனிப்படை அமைத்து பிடித்த போலீசார் :-\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nமனித நேயம் மிக்க மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப\nபாலியல் தொல்லை விவகாரம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறை தலைவர் திரு.J.K.திரிபாதி அவர்களை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி...\nகொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து, ரூ.15,80,000, 25 பவுன் தங்க நகைகள்,3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட போலீசார்..\n“பிறந்து இரண்டாவது நாளே குழந்தையை பறிகொடுத்த தாயின் கண்ணீரை துடைத்த காவல்துறை”\nகுற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷாபார்த்திபன்\nஉளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து\nதிருப்போரூர் காவல் நிலையத்தில், ஆய்வாளர் இழிவாக திட்டியதால் பெண் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்\nதிருச்சி எஸ்.பி., துணை க��ிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்\nநள்ளிரவில் தவித்த தம்பதியை கார் மூலம் ஊருக்கு அனுப்பிய போலீஸ் இன்ஸ்பெக்டர்\nபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. பாலாஜி சரவணன் எச்சரிக்கை\nஆண்டிமடத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறையினர்.\nநாமக்கல் மாவட்டத்தில் 19 இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த சுமார் 260 பேருக்கு கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டது .\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உளவுத்துறையின் சிறப்பு உதவி ஆய்வாளர் பலி\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/north222/", "date_download": "2021-07-30T19:49:51Z", "digest": "sha1:WD3SRF2OJ4JEMWGYKKSJP7F5J5RDLER2", "length": 11266, "nlines": 143, "source_domain": "orupaper.com", "title": "தமிழ் உறவுகளுடன் கைகோர்த்த முஸ்லீம் உறவுகள்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் தமிழ் உறவுகளுடன் கைகோர்த்த முஸ்லீம் உறவுகள்\nதமிழ் உறவுகளுடன் கைகோர்த்த முஸ்லீம் உறவுகள்\nதமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு மீண்டும் முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவினை இணைந்து வழங்கியுள்ளார்கள்.\n1990ம் ஆண்டின் பின்னராக முஸ்லீம் மக்களது ���ணைவு குறிப்பிட்டு தக்க செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் தமது வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் பூட்டி இன்றைய ஹர்த்தாலுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.\nஇதேவேளை கதைவடைப்ப்பால் முல்லைத்தீவு மாவட்டமும் முடங்கியது.முஸ்லீம் வர்த்தகர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.எனினும் வர்த்தகர்களுக்கு கடைகளை திறக்குமாறு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஇதனிடையே வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீது அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர்.\nஇதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது.\nஎனினும் பொலிசார் கட்டளையிட்டபோதும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளை திறக்காமல் கடையடைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.\nPrevious articleதிட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர் தாயகத்தில் இன்று பூரண ஹர்த்தால்\nNext articleநாளை கடைகள் திறந்தால் என்ன நடக்கும் இருந்து பாருங்கள்\nவிடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கான விழிப்பூட்டல்\nவிடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டநடவடிக்கை\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-07-30T20:40:12Z", "digest": "sha1:CA3XCWO3FM6BXBGM6QIR3ODMMOIDBAUR", "length": 4559, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "பேரரசு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபரந்த நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்யும் அரசு\nபெரிய/வலிமை வாய்ந்த அரசு; வல்லரசு\nஆதாரங்கள் ---பேரரசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:அரசு - பேரரசர் - ஆட்சி - # - #\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 பெப்ரவரி 2012, 07:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/36117/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2021-07-30T19:35:53Z", "digest": "sha1:PHWKWRKZ3RJK6N4QLUEL6EZ6UMGTJQGI", "length": 7071, "nlines": 63, "source_domain": "www.cinekoothu.com", "title": "“வலையுறது உங்க உடம்பு மட்டும் இல்ல, பாக்குற எங்க உடம்பும்தான்…” – அதுல்யா ரவியின் கிளாமர் வீடியோ ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“வலையுறது உங்க உடம்பு மட்டும் இல்ல, பாக்குற எங்க உடம்பும்தான்…” – அதுல்யா ரவியின் கிளாமர் வீடியோ \nதமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால், குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.\nஇவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nமேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.\nவிரைவில் வெளியாகும் அந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு, தற்போது உடலை வில் போல வளைத்து யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், “வலையுறது உங்க உடம்பு மட்டும் இல்ல, பாக்குற எங்க உடம்பும்தான்…” என்று வர்ணித்து வருகிறார்கள்.\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\n ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nகைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி\nபிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க\nஷாலு ஷம்முவின் Glamour போட்டோவால் கதி கலங்கிய ரசிகர்கள் நீங்களே பாருங்க…. July 30, 2021\nபோட்டோஷுட்டில் எல்லை மீறி போகும் மாளவிகா மோகனன்..இணையத்தை அதிர வைத்த போட்டோ இதோ\nமுன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ஜனனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nநடிகை ஷகீலா இறந்ததாக வந்த செய்தி- பதறியடித்து பேசிய நடிகை, வீடியோ\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nகேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள���- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bala-movie-producer-news/", "date_download": "2021-07-30T21:05:47Z", "digest": "sha1:IDYYB7MX2GCUOGMX3UIOYRCHYTWFI6JZ", "length": 6602, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாலா படத்தை தயாரித்து நடுரோட்டுக்கு வந்த தயாரிப்பாளர்.. வீடு, வாசல் எல்லாம் போச்சாமே! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாலா படத்தை தயாரித்து நடுரோட்டுக்கு வந்த தயாரிப்பாளர்.. வீடு, வாசல் எல்லாம் போச்சாமே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாலா படத்தை தயாரித்து நடுரோட்டுக்கு வந்த தயாரிப்பாளர்.. வீடு, வாசல் எல்லாம் போச்சாமே\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வெரைட்டியான படங்களைத் தரும் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாலா. இவரது படங்களில் பெரும்பாலும் போதை சம்பந்தப்பட்ட அதை அதிகமாக பயன்படுத்துவது தான் கொஞ்சம் கவலை.\nபாலா படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தாலும் அவரது படங்கள் ஏனோ பெரிய அளவு வசூலை ஈட்டிவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருக்கிறது. அது இன்னும் தொடர்கதையாகத்தான் உள்ளது.\nஇவ்வளவு ஏன் பாலா இயக்கிய நாச்சியார் படம் கூட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. ஆனால் வசூலில் தொய்வு தான். இந்நிலையில் பாலா ஒரு படத்தை எடுத்து அந்த படம் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி நடுத்தெருவுக்கு கொண்டு வந்த கதை தெரியுமா.\nபாலாவின் முதல் படம் சேது. விக்ரம் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை கந்தசாமி என்ற தயாரிப்பாளர் தயாரித்திருந்தார். முதலில் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.\nசேது படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்துதான் தியேட்டர்களில் பிக்கப் ஆனது என்ற வரலாறு உள்ளது. இந்த படம் பெரியளவு வசூல் செய்யாது என பேச்சுக்கள் வந்ததால் வழியின்றி அநியாயத்திற்கு நஷ்ட விலையில் விற்று விட்டாராம் தயாரிப்பாளர்.\nஆனால் எதிர்பாராத விதமாக இரண்டு வாரங்களுக்கு பிறகு சேது திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பெரிய அளவு வசூலை தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் பெற்றுக் கொடுத்தது. ஆனால் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பெரிய நஷ்டத்தை சந்தித்து தன்னுடைய வீடு வாசல் எல்லாம் விற்றுவிட்டு வாடகை வீட்டுக்கு குடி போய்விட்டாராம். அதன் பிறகு விக்ரம் மற்றும் பாலா இருவரும் நினைத்திருந்தால் அதே தயாரிப்பாளருக்கு வேறு ஒரு படம் கொடுத்திருக்கலாம். ஆனால் ஏனோ கொடுக்கவில்லை.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், சீயான் விக்ரம், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பாலா, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/18_26.html", "date_download": "2021-07-30T20:04:04Z", "digest": "sha1:QSJFLZ3KDMR5LTQPML3CZUSOX57NFWE2", "length": 10261, "nlines": 98, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாளை முன்கூட்டியே வழங்கிய 18 பேர் கைது. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / HLine / ராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாளை முன்கூட்டியே வழங்கிய 18 பேர் கைது.\nராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாளை முன்கூட்டியே வழங்கிய 18 பேர் கைது.\nராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் தேர்வுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதையடுத்து 18 பேரைப் பிடித்து தானே போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் ராணுவ ஆள் சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு வினாத்தாள் மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் முன்கூட்டியே வெளியானது. இதை அறிந்து நாக்பூர், தானே, நாசிக் மற்றும் கோவாவில் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு இதில் தொடர்புடைய 18 பேரைப் பிடித்துள்ளனர். மேலும் அங்கிருந்த விடுதி மற்றும் ஹோட்டல்களில் நடத்திய சோதனையின் போது தேர்வுக்கு முந்தைய இரவே விடைத்தாளை எழுதி முடித்த 350 தேர்வர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. குற்றப்பிரிவு டிசிபி தலைமையில் நடக்கும் விசாரணையில் கேள்வித்தாளை வெளியிட்ட ராணுவத்தின் உயர் அதிகாரி சிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/107468/MK-Stalin-gives-thanksgiving-speech-to-Governor-speech", "date_download": "2021-07-30T19:38:06Z", "digest": "sha1:LCPHNOW5W6Z3S46HN6UTXVWR5FSCCAG5", "length": 9012, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆளுநர் உரை வெறும் ட்ரைலர்தான்; மீதியை பொறுத்திருந்து பாருங்கள்” - முதல்வர் ஸ்டாலின் | MK Stalin gives thanksgiving speech to Governor speech | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n“ஆளுநர் உரை வெறும் ட்ரைலர்தான்; மீதியை பொறுத்திருந்து பாருங்கள்” - முதல்வர் ஸ்டாலின்\nசட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.\nஅப்போது பேசிய அவர், நீதிக்கட்சி வழியில் தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சி நான். கடந்த 2 நாட்களில் அனைத்து கட்சிகளை சேர்ந்த 22 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.\nஐந்தாண்டு காலத்தில் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லமுடியாது. ஆளுநர் உரையில் அரசின் ஓராண்டு காலத் திட்டங்கள் மட்டுமே இடம்பெறும். ஆளுநர் உரை ஒரு ட்ரெய்லர்தான் மீதியை பொறுத்திருந்து பாருங்கள். திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.\nதிமுக பதவி ஏற்றபோது கொரோனா பரவல் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தது. அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளால் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்கிற நிலையை மாற்றி இருக்கிறோம். மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும் காரணத்தை ஏற்கமுடியாது’’ என்று பேசினார்.\n8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்\n\"போட்டிக்கு முந்தைய இரவுகளில் என்னால் தூங்க முடிந்ததில்லை\" - மனம் திறந்த டெண்டுல்கர்\nசென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை\nதமிழகத்தில் மீண்டும் 2000ஐ நெருங்கும் கொரோனா\n\"மில்லியன் கணக்கான இளை���ர்களின் இன்ஸ்பிரேஷன் மேடம் நீங்கள்\" - மேரி கோமை புகழ்ந்த பவானி தேவி\nகாவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\n“எனக்கு தேவை வெண்கலம் அல்ல; தங்கப்பதக்கம்” - இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா\nகலாய்ப்போருக்கு பதக்கங்களால் 'பதில்' - ஒலிம்பிக்கில் 'பெருமித' வடகிழக்கு இந்திய வீரர்கள்\nமீண்டும் குற்றப் பரம்பரை சட்டம் - சந்தேக நபரின் டிஎன்ஏவை சேமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு\nஅரசு காப்பீடு நிறுவனங்கள் இனி தனியார்மயம் - புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்னணி\nதொல்லியல் ஆய்வுகள் ஏன் தேவை அதனால் என்ன பயன் - ஒரு சிறப்புப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்\n\"போட்டிக்கு முந்தைய இரவுகளில் என்னால் தூங்க முடிந்ததில்லை\" - மனம் திறந்த டெண்டுல்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/how-did-only-rajinikanth-get-permission-to-go-to-america-actress-kasturi-question/", "date_download": "2021-07-30T21:15:40Z", "digest": "sha1:LLRRS2353QGHQL5UQ5PMQY6PF7MZVSXK", "length": 9862, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? - நடிகை கஸ்தூரி கேள்வி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது – நடிகை கஸ்தூரி கேள்வி\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது – நடிகை கஸ்தூரி கேள்வி\nரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: “மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை.\nபிறகு எப்படி, ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார் அவர் திடீரென அரசியலில் இருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.\nதெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்க காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஎனவே ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மமாகும். ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். இது இன்னும் கவலை அளிக்கிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல் நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவர்கள் வழக்கமான பரிசோதனை என்று சொன்னார்கள்\nமயோ கிளினிக் இருதய பராமரிப்புக்கு பெயர் பெற்றது. நான் இதைப் பற்றி அதிகம் நினைக்க நினைக்க இது இன்னும் மோசமானதாக தோன்றுகிறது. மேலும் ரசிகர்களே, தயவுசெய்து ‘ரஜினிகாந்திற்கு விதிகள் பொருந்தாது’ போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம்.\nஅப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப்பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்”. இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nகமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘கைதி’ பட பிரபலம்\nமுதல்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நதியா\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/saffron-rid-dark-spot-on-face/", "date_download": "2021-07-30T20:28:25Z", "digest": "sha1:LOOUG36XSEMBZGQUIV3J6JD43NODTIPA", "length": 8430, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை போக்கும் குங்குமப்பூ! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமுகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை போக்கும் குங்குமப்பூ\nமுகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை போக்கும் குங்குமப்பூ\nகுங்குமப்பூவில் இயற்கையாகவே மிக சிறந்த தூயமையாக்கும் பண்புகளும், பாக்டீரியா எதிர்ப்பு குணமும் கொண்டது. குங்குமப்பூவை கொண்டு சருமத்தை அழகாக்கும் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\nஉடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. சிறிதளவு குங்குமப்பூவை 1 மேஜைக்கரண்டி பாலில் கலக்கி இந்த கலவையை வாரத்துக்கு இரண்டு முறை முகத்தில் தடவி வந்தால் சிகப்பழகை பெறலாம்.\nகுங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதனுடன் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர வெயிலால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.\nஃபேஸ்பேக் செய்ய தேவையான பொருட்கள்: குங்குமப்பூ – 5, நெய் – 1 ஸ்பூன், மயோனைஸ் – 1 ஸ்பூன்.\nசெய்முறை: குங்குமப்பூவினை மயோனைஸில் 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். அடுத்து நெய்யினைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த குங்குமப்பூ ஃபேஸ்பேக்கினை முகத்தில் 30 நிமிடங்கள் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகம் பளபளவென்று இருக்கும்.\nமனைவியுடன் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் வினோத் – வச்சி செஞ்சுட்டாங்க‌\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 10 – 07 – 2021\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3-2/", "date_download": "2021-07-30T21:28:42Z", "digest": "sha1:KCG24BSJE7QQYIQTDQMRRNU7YKFYBMKC", "length": 5467, "nlines": 91, "source_domain": "www.tntj.net", "title": "கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தெருமுனை கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தெருமுனை கூட்டம்\nகீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தெருமுனை கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கடந்த 26 – 2 – 2010 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கீழக்கரை ஜாமியா நகரில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் : ” அம்ஜத் அலி “ அவர்கள் ” இறை நம்பிக்கை ” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.\nஇதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோதரர் : ” அம்ஜத் அலி ” மற்றும் ” ஜலீல் ஹுசைன் “ ஆகியோர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக விடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/health/what-is-mucormycosis-how-to-reduce-its-risk-in-covid-19-patients-dos-and-donts-of-black-fungus-363070", "date_download": "2021-07-30T19:22:52Z", "digest": "sha1:JKRPDR3VDVGUDKNSHMSQRBGWXTH4BMUW", "length": 19545, "nlines": 136, "source_domain": "zeenews.india.com", "title": "What is mucormycosis how to reduce its risk in COVID 19 patients dos and donts of black fungus | Mucormycosis: யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்? தற்காப்பாக எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது? | Health News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்\nCBSE +2 முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி\nTokyo Olympics: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி; லாவ்ல���னாவின் அசத்தல் வெற்றி\nகேரளாவைத் தொடர்ந்து இந்த தென் மாநிலத்திலும் அதிகரிக்கும் தொற்று: 3 ஆவது அலை ஆரம்பமா\nMucormycosis: யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம் தற்காப்பாக எதை செய்யலாம்\nகட்டுக்கடங்காத நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நீண்டகாலமாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) தங்கியிருக்கும் COVID-19 நோயாளிகளில் காணப்படும் மியூகோமைகோசிஸ் அல்லது 'கருப்பு பூஞ்சை' தொற்று, கவனிக்கப்படாவிட்டால் ஆபத்தானதாக மாறக்கூடும் என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.\nMucormycosis தொற்று முக்கியமாக பல வித நோய்களுக்கான மருந்துகளை உட்கொண்டு வருபவர்களை பாதிக்கிறது.\nCOVID-19 நோய்த்தொற்றிலிருந்து குணமானவர்கள் அவர்களது ரத்த குளூகோஸ் அளவுகளை அவ்வபோது சரிபார்க்க வேண்டும்.\nஎச்சரிக்கை அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள் .\nஆகஸ்ட் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஏ.டி.எம், டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் மாற்றம்\nTamil Rasipalan 30 July 2021: இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும்\nபென்ஷன் இல்லை என டென்ஷன் எதற்கு; ₹10,000 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்\nதந்தையையே முதலமைச்சராக பெற்ற முதல்வர் மகன்கள்\nபுதுடெல்லி: Mucormycosis என்பது கொரோனா வைரஸால் தூண்டப்படும் ஒரு பூஞ்சை தொற்றாகும். இது சமீப காலங்களில் உருப்பு மாற்றுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் ஐ.சி.யுகளில் தீவிர நிலையில் உள்ள நோயாளிகளின் நோய் மற்றும் இறப்புக்கு ஒரு காரணியாக இருந்து வருகிறது. இது ஜைகோமைகோசிஸ் (Zygomycosis) என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்த பூஞ்சை தொற்று மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்போது அவர்களை பாதிக்கிறது. இந்த தொற்று நுரையீரல் மற்றும் சைனஸை பாதிக்கிறது. திறந்த காயங்கள் அல்லது வெட்டுக்கள் மூலமாகவும் இந்த பூஞ்சை உடலில் நுழைகிறது.\nகட்டுக்கடங்காத நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நீண்டகாலமாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) தங்கியிருக்கும் COVID-19 நோயாளிகளில் காணப்படும் மியூகோமைகோசிஸ் அல்லது 'கருப்பு பூஞ்சை' தொற்று, கவனிக்கப்படாவிட்டால் ஆபத்தானதாக மாறக்கூடும் என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.\nஇந்த பூஞ்சை தொற்று முக்கியமாக பல வித நோய்களுக்கான மருந்துகளை உட்கொண்டு வருபவர்களை பாதிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்தன���். இந்த பூஞ்சை (Black Fungus) சுற்றுச்சூழல் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் அவர்களது திறனைக் குறைத்து அவர்களது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றும் சுகாதார நிபுணர்கள் மேலும் தெரிவித்தனர்.\nALSO READ: கோவிட் நோயாளிகளைத் தாக்கும் Black Fungus தொற்று எவ்வளவு ஆபத்தானது\nபத்திரிகை புலனாய்வு பணியகம் (PIB) பொதுமக்களின் நலனுக்காக தகவல்கள் நிரம்பிய பல இன்போ கிராபிகளையும் வெளியிட்டது. அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இவற்றை பகிர்ந்த ​​பிஐபி, \"மியூகோமிகோசிஸ் அபாயத்தை எவ்வாறு குறைப்பது\" என்று இதற்குத் தலைப்பிட்டது.\n\"மியூகோமிகோசிஸ் (Mucormycosis ), கவனிக்கப்படாவிட்டால், அது ஆபத்தானதாக மாறக்கூடும். இந்த பூஞ்சை வித்திகளை காற்றில் இருந்து சுவாசித்தால் ஒருவரது சைனஸ் அல்லது நுரையீரல் பாதிக்கப்படும்\" என்று சுகாதாரத் துறை முன்பு கூறியிருந்தது.\nகண்கள் மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி மற்றும் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், இரத்த வாந்தி மற்றும் மனநிலையில் மாற்றம் ஆகியவை மியூகோமிகோசிஸின் அறிகுறிகளில் அடங்கும் என்று விளக்கப்படம் கூறுகிறது.\n\"இந்த நோய் புதியதல்ல. ஆனால் இது இந்தியாவில் COVID-19 நோயாளிகளிடையே அதிகரித்து வருகிறது. ஏனெனில் ஸ்டெராய்டுகளின் அதிகப்படியான பயன்பாடு சர்க்கரை அளவை உயர்த்துகிறது. மற்றும் சில மருந்துகள் இந்த நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் பார்வை இழப்பு மற்றும் இறப்புக்கு இது வழிவகுக்கிறது. கருப்பு பூஞ்சை ஒரு COVID-19 நோயாளியை எளிதில் பாதிக்கிறது. இது மூளையை அடைந்தால், அது அபாயகரமானதாக இருக்கும்” என்று டாக்டர் லஹானே கூறுகிறார். அவர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.\nMucormycosis நோயிலிருந்து உங்களை காத்துக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவைகளின் பட்டியல் இதோ:\n- ஹைப்பர் கிளைசீமியாவைக் கட்டுப்படுத்துங்கள்\n- COVID-19 நோய்த்தொற்றிலிருந்து குணமானவர்கள் அவர்களது ரத்த குளூகோஸ் அளவுகளை அவ்வபோது சரிபார்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\n- ஸ்டீராய்டை சரியாக பயன்படுத்துங்கள். சரியான நேரம், சரியான அளவு மற்றும் சரியான காலத்தில் உட்கொள்வது மிக முக்கியமாகும்.\n- ஆக்ஸிஜன் சிகிச்சையின் போது ஈரப்பதமூட்டிகளுக்கு சுத்தமான, ஸ்டெரைல் நீரைப் பயன்படுத்துங்கள்\n- நுண்ணுயிர் எதிர்ப்பிகள் / பூஞ்சை காளான் மருந்துகளை சரியாகப் பயன்படுத்துங்கள்\n- எச்சரிக்கை அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள்\n- மூக்கடைப்பு ஏற்படும் அனைத்து நிகழ்வுகளையும் பாக்டீரியா சைனசிடிஸ் நோய்களாக கருத வேண்டாம். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், ஆகியோர் எந்த அறிகுறையையும் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது.\n- பூஞ்சை நோய்க்குறியீட்டைக் கண்டறிவதற்கு பொருத்தமான (KOH படிதல் & நுண்ணோக்கி, கல்சர், MALDITOF) தீவிர பரிசோதனையை மேற்கொள்ளத் தயங்க வெண்டாம். ஆக்கிரமிப்பு விசாரணைகளைத் தேட தயங்க வேண்டாம்.\n- மியூகோமிகோசிஸுக்கு சிகிச்சையைத் தொடங்க முக்கியமாக இருக்கும் துவக்க நிலை நேரத்தை வீணடித்து விடாதீர்கள்.\nALSO READ: அதிகரிக்கும் Mucormycosis நோயாளிகள்: 50% இறப்பு விகிதத்துடன் தயாராகிறது அடுத்த நோய்\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nCOVID-19 Update: இன்று 1,947 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 27 பேர் உயிரிழப்பு\nஇனி என்னுடைய ஆட்டம் ஆரம்பம் - இயக்குனர் கார்த்திக் நரேன் ட்வீட்\nதமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த தினம் இன்று\nமரம் விழுந்து கார் சேதமானால் உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா\nMicromax IN 2b அறிமுகம் ஆனது: அசத்தலான பட்ஜெட் போனின் அம்சங்கள் இதோ\nநடிகை ஷகிலா உயிரிழந்துவிட்டாரா; வெளியான அதிர்ச்சி வீடியோ\nActor Karthik: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nTN District Wise corona update 29th july: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு\nகேரளாவைத் தொடர்ந்து இந்த தென் மாநிலத்திலும் அதிகரிக்கும் தொற்று: 3 ஆவது அலை ஆரம்பமா\nAirtel vs Jio: ஏர்டெல் திட்டத்துக்கு கடும் போட்டி அளிக்கும் ஜியோ திட்டம்: எது சிறந்தது\nTeam India: மேலும் 2 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nAmerica: அலாஸ்காவி��் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையால் பீதியில் மக்கள்\nVenu Arvind: சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nTN Lockdown: ஊரடங்கு தளர்வு குறித்து முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nடோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை பிவி சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2015/07/blog-post_62.html", "date_download": "2021-07-30T19:08:09Z", "digest": "sha1:R5BYZUFN6ANGKCKZKBMMQGOGZUBMGFM4", "length": 23990, "nlines": 282, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: பயணிகள் கவனிக்கலாம்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெள்ளி, ஜூலை 10, 2015\nமுகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்பர்களுக்காக)\nபேருந்தின் படிக்கட்டில் நிற்கும் போது \"உள்ளே தான் நிறைய இடம் இருக்கே நகர்ந்து போங்களேன்\" என்று சத்தமிடுபவர், உள்ளே வந்த பிறகு \"இங்க எங்க இருக்குது இடம்\"என்ற முணுமுணுப்புடன் இன்னும் தாராளமாய் நின்று கொள்கிறார்.\nகும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு இரவு நேர பயணம்.டிரைவர் சீட்டுக்கு பின்னே தான் இருக்கை.(ULTRA DELUXE).அதாவது கண்ணாடி தடுப்புக்கு பின்னே தொடங்கும் சீட்வரிசையில் முதலாவது இருக்கை. அங்கிருந்து பார்த்தால் டிரைவரின் கண்ணோட்டதில் சாலையை காண முடியும். தூக்கம் வரும் வரை இருட்டான சாலையில் விரையும் பேருந்தையும் சாலையின் இரு மருங்கிலும் கடக்கும் மரங்களையும் அவ்வபோது எதிரே வரும் வாகனங்களுக்கு டிரைவர் எப்படி வழி விட்டு கடக்கிறார் என்றும் வேடிக்கை பார்த்த படியே வந்தவன் அப்படியே தூங்கி போய் விட்டேன்.தூக்கத்திலிருந்து ஒரு முறை நான் கண் விழித்த போது, சாலையில் ஒரு பேருந்து மிரட்டும் ஹாரன் ஒலியுடன் எதிரே வந்து கொண்டிருந்தது. இதை எப்படி டிரைவர் கடக்க போகிறார் என்று அறியும் ஆர்வமுடன் நான் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு பார்க்க முனைப்பாகும் அந்த நொடியில் மீண்டும் உறக்கத்திற்கு சென்று விட்டேன். இரவில் நொடி பொழுதும் தூங்காமல் வண்டியோட்டி செல்லும் ஓட்டுனர்களின் பணி போற்றுதலுக்குரியது.\nஈரோடு டு திருப்பூர் அரசு பேருந்தில் பயணம். தனியார் பேருந்து ஒன்று எந்த முன் அறிவிப்பும் இல்லாமலே (T cut road) வளைவில் வேகமாக வர எங்கள் டிரைவர் போட்ட சடன் பிரேக்கால் பயணிகள் அனைவரும் ஒரு கணம் நிலை குலைந்து போய் எதிர்சீட்டில் மோதிக் கொள்ளும் படி ஆகி விட்டது. பிறகென்ன. அதிர்ச்சியை எங்களுக்கு அளித்த திருப்தியுடன் அந்த தனியார் பேருந்து டிரைவர் அலட்டிக் கொள்ளாமலே சாதாரணமாக எங்கள் பேருந்தை கடந்து சென்றார்.\nகோயம்பேட்டில் நான் ஏறிய பேருந்து கிளம்பிய போது மணி 8.15.\nமணி 10.15. ஆகியும் இன்னும் பேருந்து கூடுவாஞ்சேரியை கடக்கவில்லை. என்ன டிராபிக்டா இது என்று சலித்து கொள்ள முயன்றவனை, \"ஒரு நாளைக்கே இவ்வளவு சலிப்பா அவரையும் கொஞ்சம் பார்\" என்று சொல்லி கொண்டிருக்கிறது மனசு. அவர் என்கிற அந்த ஓட்டுனர் பொறுமையுடன் போக்குவரத்து நெரிசலை நிதானமாக கடந்து கொண்டிருக்கிறார்.\nநேற்றிரவு சென்னை செல்லும் பேருந்தில் டிரைவருக்கு பின்னே எனது சீட். ஓரிடத்தில் டிரைவர் வண்டியை ஓட்டிய படியே தண்ணீர் பாட்டிலை திறக்க முற்படவே பாட்டிலின் மூடி கீழே விழுந்து விட்டது.உடனே நடத்துனர் அவரது உதவிக்கு வந்து தேட ஆரம்பித்தார். டிரைவர் சாலையில் ஒரு கண்ணும் மூடியை தேடுவதில் ஒரு கண்ணுமாய் இருக்க, நான் பதட்டமாய் எழுந்து வந்து \" மூடியை நான் கவனிக்கிறேன்.வண்டிய நீங்க கவனிங்க\" என்று சொல்லி விட்டு மூடியை கண்டெடுத்து தந்தேன். அவர் மூடியை தேட ஆரம்பிச்சா பின்னாடி நம்ம பாடியை தேடும் படி ஆகிடும் என்று சொல்லிய\nபடி வந்து நான் அமர பக்கத்தில் இருந்தவர்கள் சிரித்து விட்டனர்.\nடிராபிக்கில் நின்று கொண்டிருந்த பஸ்ல ஏறப் போனவன், நாம போக வேண்டிய இடத்துக்கு தான் இந்த பஸ் போகுதானு கேட்டுட்டே ஏறுவோம்னு பஸ்ல உட்கார்ந்திருந்த ஒருத்தர் கிட்டே கேட்டேன். அவரும் காதுல வச்சிருந்த ஹெட் செட்டை எடுத்துட்டு நான் சொன்னதை கேட்டு பதில் சொல்றதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சு. அந்த வழியாக தான் போகுதுனு அவர் சொன்ன பதில் பஸ் வேகமெடுத்த பினனாடி தான் என் கிட்டே வந்து சேர்ந்துச்சு.\nடூ வீலர் ல போகும் போது நாம முன்னேற முடியாத படிக்கு ஒரு காரோ லாரியோ ரோட்டை அடைத்த படி செல்வதும், பின்னே வர வண்டிகள் நம்மை பின்னுக்கு தள்ளி முன்னேற துடிப்பதுமான சூழ்நிலையில் (இடைவெளியில்) தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கு. நம்ம எல்லாரோட வாழ்க்கை பயணம் கூட அப்படி தாங்க.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, ஜூலை 10, 2015\nதி.தமிழ் இளங்கோ ஜூலை 10, 2015 9:50 முற்பகல்\nபயணிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் தான். இருசக்கர வாகன பயணத்தை வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஒப்பிட்டுப் பேசியது, வித்தியாசமான கருத்தாகப் பட்டது.\n'பரிவை' சே.குமார் ஜூலை 10, 2015 11:58 முற்பகல்\nஎல்லாமே உங்கள் ரசனையோடு எழுதியிருக்கிறீர்கள்...\nஸ்ரீராம். ஜூலை 10, 2015 5:42 பிற்பகல்\nஅனுபவக் குறிப்புகள் அருமை. ஃபேஸ்புக்கில் படித்ததுதான் என்றாலும் மறுபடியும் ரசனையோடு படித்தேன். இரவு நேரப் பயணங்களை எல்லோரையும் போல எனக்கும் பிடிக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் ஜூலை 10, 2015 6:31 பிற்பகல்\nவாழ்க்கை பயணமும் அவ்வாறே என்பது சரி தான்...\nவெங்கட் நாகராஜ் ஜூலை 10, 2015 7:46 பிற்பகல்\nசில அங்கேயே படித்திருக்கிறேன். அனைத்தையும் ஒரு சேர இங்கே தந்தமைக்கு நன்றி.\nபயணங்கள் தரும் அனுபவங்கள் அதிகம்......\nபெரும்பாலானவற்றினைப் படித்துள்ளேன். நல்ல அனுபவப்பகிர்வு.\n”தளிர் சுரேஷ்” ஜூலை 11, 2015 3:09 முற்பகல்\nரசிக்கவைத்தன பேருந்து பயண அனுபவங்கள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜூலை 11, 2015 12:25 பிற்பகல்\nபயணத்தில் தாங்கள் உணரும் அனுபவங்களை, உணர்வுகளை, உணர்ச்சிகளை ஒவ்வோர் அனுபவத்திலும் உணர முடிகிறது\n செம நல்ல அனுபவங்கள். நிறைய பாடம் கிடைத்திருக்குமே...வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவைதானே அனுபவங்கள்..\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்த�� அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/karuna/", "date_download": "2021-07-30T20:56:21Z", "digest": "sha1:GGSGP33G4K4HTN2SZFVLBONYBNUIBHHB", "length": 9788, "nlines": 143, "source_domain": "orupaper.com", "title": "எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என கருணா வைத்த கட்டவுட்டுக்கு தீ வைப்பு | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என கருணா வைத்த கட்டவுட்டுக்கு தீ வைப்பு\nஎங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என கருணா வைத்த கட்டவுட்டுக்கு தீ வைப்பு\nகருணா (விநாயகமூர்த்தி முரளிதரன் ) 35 அடி உருவப்படம் தீவைப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான பதாகை\nதேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்ற வாசகத்துடன் கப்பல் சின்னத்துடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தன.\nஇத்துண்டுப்பிரசுரங்களை பாண்டிருப்பு சந்தை, தாளவட்டுவான் சந்தி, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.\nஎதிர்வரும் தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleதொடரும் தமிழர் நில அபகரிப்பு,தாண்டவமாடும் சிங்களம்\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதி���ார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/here-is-aravind-kejriwal-s-report-card-in-delhi-376790.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T19:37:05Z", "digest": "sha1:GS4PGNGAOCK4GL5HFEGF43YKX6255R3C", "length": 22291, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான்கரை ஆண்டுகளில் இத்தனை சாதனைகளா? கெஜ்ரிவாலின் பர்ஃபாம்மன்ஸ் கார்டால் ஆதரவை அள்ளித் தந்த மக்கள் | Here is Aravind Kejriwal's report card in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nபெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடியால் எத்தனை நாட்களுக்கு ஓடி ஒளிய முடியும்\nவார்னிங்.. அடுத்த 3 வாரங்களில் தொற்று அதிகரிக்குமாம்.. சுகாதாரத்துறை தந்த தகவல்.. தீவிர முன்னேற்பாடு\nராஜஸ்தான் காங்கிரசில் உட்கட்சி பூசல்.. சோனியா எடுத்த அதிரடி முடிவு.. உடனே விரைந்த குழு.. செம பிளான்\nகோவாக்சின், கோவிஷீல்ட்... தடுப்பூசி மிக்சிங் பரிசோதனைக்கு நிபுணர் குழு ஒப்புதல்\nபெகாசஸ்: என்.ராம் உள்ளிட்ட மூத்த பத்திரிக்கையாளர்கள் மனுவை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான்கரை ஆண்டுகளில் இத்தனை சாதனைகளா கெஜ்ரிவாலின் பர்ஃபாம்மன்ஸ் கார்டால் ஆதரவை அள்ளித் தந்த மக்கள்\nDelhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..\nடெல்லி: பெண்களுக்கு இலவச மெட்ரோ ரயில் பயணம், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பெரும்பாலான வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றிவிட்டார். இதற்கான பரிசாக 2020 தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கின்றன.\nடெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து அதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் தேர்தலுக்கு பிந்தைய , முந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி தேர்தல் முடிவுகளிலும் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பலத்தைத் தாண்டி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு காரணமாக ஆம் ஆத்மி கட்சி கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நன்மைகளே என சொல்லப்படுகிறது.\nஓவர் கான்பிடன்ஸ்.. வியூக நாயகன் அமித்ஷாவுக்கு என்னாச்சு.. தொடர் தோல்விகள்.. பொசுங்கும் பிளான்கள்\nகடந்த 2013-ஆம் ஆண்டு ஜன் லோக்பால் என்ற கொள்கையுடன் வந்த அரவிந்த் கெஜ்ரிவால், 3 முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார். பின்னர் தொங்கு சட்டசபை ஏற்பட்டதால் 49 நாட்கள் மட்டுமே அவர் ஆட்சியில் இருந்தார். இதையடுத்து 2015-ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தல் 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றார் கெஜ்ரிவால்.\nஅந்த ஆண்டு தேர்தலில் 70-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டார். கெஜ்ரிவால் முதல் வாக்குறுதி கல்வி. அரசு பள்ளி, தனியார் பள்ளி என்ற பேதமின்றி படிக்கும் அத்தனை குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கப்படும் என்றார். அதன்படி அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினார். 500 புதிய பள்ளிகள் கட்டப்படும் என அறிவித்தார். நில பற்றாக்குறை காரணமாக வெறும் 30 புதிய பள்ளிகளை அமைத்தார். ஆனால் ஏற்கெனவே உள்ள பள்ளிகளில் 8000 புதிய வகுப்பறைகளை கட்டிக் கொடுத்தார்.\nடெல்லி மாநில பட்ஜெட்டில் கல்விக்கென ஒரு தொகையை ஒதுக்கீடு செய்தார். 12-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி, 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை அதிகரித்தார். தனியார் பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக கல்விக் கட்டணங்களை பெற்ற 575 பள்ளிகளை கட்டணத்தை திருப்பி தர உத்தரவிட்டார். பள்ளி சேர்க்கைகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவை நீக்கினார்.\nபள்ளி நிர்வாகக் குழுக்களை உருவக்கினார். அதன் மூலம் பெற்றோர்- ஆசிரியர் உறவை மேம்படுத்தினார். வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினார். வகுப்பறையில் நடப்பதை பெற்றோர் வீட்டிலிருந்தே பார்க்கும்படி அவர்களுக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து சுகாதாரத்தில் கவனம் செலுத்தினார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச மருத்துவ ஆலோசனைகளை உறுதிப்படுத்தினார்.\n2017-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சி 41 மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. அதன்படி இலவச அறுவை சிகிச்சைகளை நோயாளிகளுக்கு செய்யும் வண்ணம் ஒப்பந்தம் போடப்பட்டது. 204 மொகல்லா கிளீனிக்குகள் ஏற்படுத்தப்பட்டது. இலவச மின்சாரம் திட்டத்தை அறிவித்தார். காற்று மாசை கட்டுப்படுத்த ஒற்றை இரட்டை வாகன இயக்க திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நகரம் முழுவதும் 35 லட்சம் மரங்களை நட்டார்.\nமூத்த குடிமக்கள், மாணவர்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தொடங்கிவைத்தார். இலவச குடிநீர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். டெல்லியில் பொது இடங்களில் இலவச வைபை திட்டத்தை ஏற்படுத்தினார். பெண்கள் பாதுகாப்பில் கெஜ்ரிவால் கவனம் செலுத்தினார். இலவச மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் செயல்படுத்தினார். ஆரம்பத்தில் இலவசங்கள் என்றவுடன் அதை எதிர்க்கட்சிகளை போல் ஆம் ஆத்மி நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மக்கள் நல இலவசங்களால் கெஜ்ரிவால் மக்கள் மனதில் உயர்ந்துவிட்டார்.\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ��ுடிவுகள் வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது\nஉ.பி. யோகி அரசு மீது பிராமணர்களுக்கு செம கோபம்.. \"12% ஓட்டாச்சே..\" பதறும் பாஜக.. வளைக்கும் கட்சிகள்\nஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 44,230 பேர் பாதிப்பு - 555 பேர் மரணம்\nபல கேள்விகளுக்கு பதிலளித்த மமதாவின் ஒற்றை வார்த்தை..சோனியா உடன் சந்திப்பில் நடந்தது என்ன..பரபர தகவல்\nவெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்\nஆப்கானிஸ்தானில் சீனாவின் தலையீடு.. நல்லது நடந்தால் ஓகே என்கிறது அமெரிக்கா\nமத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. தேர்வு கிடையாது.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க\nமருத்துவ படிப்பு: அகில இந்திய கோட்டாவில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு- மத்திய அரசு ஒப்புதல்\nகொரோனா ஆன்டிபாடிகள்.. ம.பி-இல் தான் அதிகம்.. கேரளா தான் ரொம்ப கம்மி.. சிரோ சர்வே-இல் பரபர முடிவு\nபிரதமர் படைத்துள்ள மற்றொரு சாதனை.. உலகளவில் மோடி தான் டாப்.. 7 கோடியை தாண்டிய ட்விட்டர் ஃபாலோயர்ஸ்\nபாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க பக்கா ஸ்கெட்ச்- டெல்லியில் மமதா டேரா போட்டதன் பின்னணி\nகுஜராத் தேசிய பூங்காவில் துள்ளி குதித்து ஓடும் 3000 புல்வாய் மான்கள்.. சிறப்பு என பிரதமர் ட்வீட்\nஅவசரமாக விரையும் மத்திய குழு.. சனி, ஞாயிறு லாக்டவுன் நீட்டிப்பு.. கேரளாவில் என்னதான் நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naravind kejriwal delhi manifesto அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தேர்தல் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ladakh-political-parties-demand-for-legislature-424874.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T20:18:26Z", "digest": "sha1:LH45KHNNRNOMF76VBY6OOO3ILHZO4JZW", "length": 17404, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜம்மு காஷ்மீர் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க பாஜக, காங். கோரிக்கை | Ladakh Political parties demand for legislature - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகிழக்கு லடாக் எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்து தாக்கியத��க வெளியான செய்தி.. இந்திய ராணுவம் மறுப்பு\nஜம்மு காஷ்மீரை தொடர்ந்து லடாக் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை- மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி.. கார்கில், லடாக் தலைவர்களுடன் ஜுலை 1ல் மீட்டிங்\nகாஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த சொல்வதா மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீர்: சிறப்பு அந்தஸ்து இல்லாமல் முழு மாநில தகுதி வழங்க உறுதி அளிப்பார் பிரதமர் மோடி\nகல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு பிறகு.. 43% இந்தியர்கள் சீன பொருட்களை சீண்டவில்லை.. வெளியான சர்வே\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜம்மு காஷ்மீர் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க பாஜக, காங். கோரிக்கை\nலே: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைப் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க வேண்டும் என்று பாஜக, காங். உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அர���ியல் சாசனத்தின் 370வது பிரிவு 2019-ம் ஆண்டு ரத்து செய்யபட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் இன்று ஆலோசனை\nசட்டசபை இல்லாத யூனியன் பிரதேசம்\nஇதில் ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி இன்று அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் 14 அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதனிடையே ஜம்மு காஷ்மீர் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. லேவில் நேற்று நடைபெற்ற பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.\nஇது தொடர்பாக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் லடாக் அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அத்துடன் டெல்லியில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைகளை கவனித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் லடாக் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.\nகிரகண நேரத்தில் ஏன் இதை கண்டிப்பாக செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா\nகங்கண சூரிய கிரகணத்தை லடாக், அருணாசலபிரதேசத்தில் பார்க்கலாம் - எப்போது தெரியும்\nலடாக் எல்லையில்.. இந்திய-சீன வீரர்கள் மீண்டும் உரசல்.. வெளியான தகவல்.. இந்திய ராணுவம் மறுப்பு\nஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை\nலடாக் விவகாரம்: இந்தியா-சீனா 16 மணி நேரம் பேச்சுவார்த்தை... என்ன முடிவு எடுக்கப்பட்டது தெரியுமா\nஇந்திய நிலத்தை சீனாவுக்கு விட்டு கொடுத்து விட்டார் பிரதமர்... ராகுல் காந்தி கடும் தாக்கு\n பாங்காங் ஏரியில் இருந்து வெளியேறும் பீரங்கி வண்டிகள், போர் வாகனங்கள்\nபாங்கோங��� ஏரி அருகே.. சீன-இந்திய படைகள் வாபஸ் பெறப்படுகிறது.. ராஜ்யசபாவில் ராஜ்நாத் சிங் தகவல்\nநகரும் பீரங்கிகள்.. பின்வாங்கும் சீன-இந்திய படைகள்.. லடாக் எல்லை இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா\n''எல்லை பதற்றத்துக்கு காரணம் இந்தியாதான்... பல மடங்கு அத்துமீறியது''... வம்பிழுக்கும் சீனா\nகாஷ்மீர், லடாக் பகுதிகளை... தனித்து காட்டிய உலக சுகாதார அமைப்பு... கடும் அதிருப்தியில் இந்தியா\nஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/flood-hits-at-sathuragiri-hills-due-heavy-rains-restriction-for-devotees-303593.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T20:11:29Z", "digest": "sha1:MV3YSHEEQWVVNZYUHYYNNYMJOICWS2MW", "length": 15547, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்... பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு! | Flood hits at Sathuragiri hills due to heavy rains, restrictions for devotees - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து\nதிடீர் வெள்ளப்பெருக்கு.. சதுரகிரி மலைக்கோயிலுக்கு சென்ற 100க்கு மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு\nசதுரகிரி மலையில் அன்னதானம் வழங்க கூடாது.. ஆனால் இங்க கொடுக்கலாம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஆனி அமாவாசை சூலினி துர்கா ஹோமம்: சதுரகிரி, மேல்மலையனூரில் பக்தர்கள் வழிபாடு\nசதுரகிரி கோயிலில் ஒரு இட்லி விலை ரூ.20, தோசை விலை ரூ.100க்கு விற்பனை.. பக்தர்கள் அவதி\nவருசநாடு அருகே பஞ்சந்தாங்கி மலையில் 20 மணிநேரம் போராடி காட்டுத்தீ அணைப்பு: சதுரகிரி சென்ற பக்தர்கள்\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்... பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\nசதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்...பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் காட்டாற்றுவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள தாணிப்பாறை அருகே உள்ள சதுரகிரி மலைமேல் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் டிசம்பர்4ம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.\nஆனால் கனமழையால் சதுரகிரி மலைப்பகுதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் நீரோட்டம் அதிகரித்து வருவதால பக்தர்கள் மலையில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பு அளிக்கும் விதமாக முன் எச்சரிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலைஅடிவாரத்தில் நின்றே சுவாமியை கும்பிட்டுவிட்டு செல்கின்றனர். முன்எச்சரிக்கையாகவே பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அசம்பாவித���்களை தவிர்க்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஆடி அமாவாசை.. பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்த சதுரகிரி மலை.. நெரிசலில் சிக்கி 2 பேர் பலி\nஆடி அமாவாசை: சதுரகிரி, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு\nசதுரகிரி மலையில் 'திடீர்' வெள்ளப் பெருக்கு... 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு\nஆடி அமாவாசை: சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nசதுரகிரியில் மீண்டும் வெள்ளம்... பலி எண்ணிக்கை 8 ஆனது... மலையேற பக்தர்களுக்கு தடை\nசதுரகிரி வெள்ளத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்: வாசன்\nசதுரகிரி மலையில் இறங்க முடியாமல் தவித்த ஒரு லட்சம் பக்தர்கள்\nஆடி அமாவாசை: சதுரகிரி, காரையார் சொரிமுத்து ஐயனார் கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nதமிழகத்தில் மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்ல தடை.. வனத்துறை அதிரடி\n40 கி.மீ சுற்றளவை அதிர வைக்கும் வெடிசப்தம்.. திண்டுக்கல் ரெங்கமலை ரகசியம் தான் என்ன\nஎலும்பை உருக்கும் வெயில்.. குளுமையை அள்ளித் தரும் கோடைவாசஸ்தலங்கள்.. தேடி ஓடும் மக்கள்\nகுரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsathuragiri hills temple srivilliputhur சதுரகிரி மலை கோவில் ஸ்ரீவில்லிப்புத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2021/06/07211427/Habits-that-children-must-follow.vpf", "date_download": "2021-07-30T19:06:16Z", "digest": "sha1:VKZOKPTJNR4XX5LYHALVMTTRRWPES2CS", "length": 17187, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Habits that children must follow || குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகுழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள் + \"||\" + Habits that children must follow\nகுழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்\nகுழந்தை பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அவற்றை தவறாமல் பின்பற்ற வைக்கவும் வேண்டும். சில பழக்கவழக்கங்களை முறையாக கடைப் பிடிக்காமல் அசட்டையாக இருப்பார்கள்.\nஅதற்காக அவர்கள் மீது கோபமோ, கடுமையோ காண்பிக்கக்கூடாது. அவசியம் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தவும் கூடாது. அப்படி கட்டாயப்படுத்தினால் விரக்தி அடைவார்கள். அடம்பிடிக்கவும் செய்வார்கள். மென்மையான அணுகுமுறையை கையாண்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தி வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.குழந்தைகளின் வளர்ச்சிக்கு தூக்கம் இன்றியமையாதது. இரவில் குழந்தைகள் தாமதமாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது. சில குழந்தைகள் பகல் பொழுதில் நன்றாக தூங்கிவிட்டு இரவில் தாமதமாக தூங்குவார்கள். அதுவே நாளடைவில் வழக்கமாகிவிடும். இரவில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்கவைக்கும் வழக்கத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் அதிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி சிரமப்படுத்தக்கூடாது. காலையில் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வைப்பதில் தவறில்லை. அதற்காக கடுமை காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும் வழக்கத்தை\nபின்பற்ற வைக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் அடித்து எழுப்பக்கூடாது. மென்மையாக அணுகி தூக்க நேரத்தை வரைமுறைப்படுத்திவிட வேண்டும்.\nகுழந்தைகள் பல் துலக்கும் விஷயத்தில் அலட்சியம் காட்டுவார்கள். பற்களை நன்றாக அழுத்தி தேய்க்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். நன்றாக பல் துலக்குவதால் எந்தெந்த மாதிரியான பல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கி புரிய வைக்க வேண்டும். தினமும் இரண்டு முறை பல் துலக்கும் வழக்கத்தையும் பின்பற்ற வைப்பது நல்லது.\nகுழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ‘டேபிள் மேனர்ஸ்’ எனப்படும் சாப்பிடும் விதம் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். நேர்த்தியாக அமர்ந்து சாப்பாட்டை கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்க வேண்டும். சாப்பாட்டை வீணாக்குவதற்கும் அனுமதிக்கக்கூடாது.\nசிறுவயதிலேயே உடல் தூய்மையை கடைப்பிடிப்பதற்கு பழக்கிவிட வேண்டும். சாப்பிட செல்லும் முன்பு கை, கால்களை கழுவுவது, வெளியே சென்று விளையாடிவிட்டு வந்தால் கை, கால், முகம் கழுவுவது, விளையாட்டு பொருட்களை அந்தந்த இடத்தில் வைப்பது, சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை சுத்தப்படுத்துவது என சுத்தம், சுகாதாரத்தை பின்பற்றுவதற்கு பழக்கிவிட வேண்டும். வாரம் ஒருமுறை அவர்கள் பயன்படுத்தும் அறையை சுத்தம் செய்யும் வழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும்.சிறுவயது முதலே குடும்ப பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்க வேண்டும்.\nகுடும்பத்தின் நிதி நிலையை அவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அவசியம் தேவைப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். அப்படி செய்தால் வெளி இடங்களுக்கு செல்லும்போது பிடித்தமான பொருட்களை அழுது அடம்பிடித்து வாங்குவதற்கு முயற்சிக்க மாட்டார்கள். அதேவேளையில் அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுக்கும் வழக்கத்தை பெற்றோரும் பின்பற்ற வேண்டும். சேமிப்பு பழக்கத்தையும் சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்துவிட வேண்டும்.\nதங்களிடம் இருக்கும் விளையாட்டு பொருட்களை பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் பகிர்ந்து விளையாடும் பழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும். மற்ற பொருட்களையும் பிறருக்கு பகிர்ந்து கொடுக்கும் வழக்கத்தையும் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். யாராவது ஒருவர் உதவி செய்யும்போது நன்றி சொல்லும் வழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகள் நொறுக்குத்தீனிகளை சாப்பிடு வதற்குத்தான் விரும்புவார்கள். சிறு வயதிலேயே அவர்கள் கேட்கும் நொறுக்குத்தீனிகளை வாங்கிக்கொடுப்பதுதான், அவர்களின் உடல் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் வயதுக்கு பொருத்தமில்லாமல் உடல் பருமனாக காணப்படுவார்கள். சிறுவயதிலேயே உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வைக்க வேண்டும்.\nஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதற்கு பழக்கிவிட வேண்டும்.டி.வி., வீடியோ கேம், செல்போன் போன்ற மின் சாதனங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டன. அவற்றை கையாள்வதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கண்களுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவைகளை உபயோகப்படுத்துவதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய ���ரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. உடல் சொல்வதை கேட்போம்\n2. இந்தியாவில் முதன்முதலில் தேயிலையை பயிரிட்டவர்\n3. சதுப்பு நிலக் காடுகள் தினம்\n4. இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயர்த்தியவர் அப்துல்கலாம்\n5. கார்கில் போர் வெற்றி தினம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=197854&cat=594", "date_download": "2021-07-30T20:32:59Z", "digest": "sha1:YJUTFU3WJILKL6ZVPFBURYC2WKAOIAB2", "length": 15674, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சுருக்கம் | 8 AM | 19-06-2021 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nசெய்திச்சுருக்கம் ஜூன் 19,2021 | 08:09 IST\nஊரடங்கு நீட்டிக்கப்படுமா மின்வாரியம் தீர்வு அமெரிக்கா புறப்பட்டார் நடிகர் ரஜினி தடகளவீரர்மில்கா சிங் 21ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஐநா சபை பொது செயலாளர் கட்டாய மத மாற்ற சட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nதமிழகத்தில் ஊரடங்கு ஆக 9 வரை நீட்டிப்பு\n5 Hours ago சினிமா வீடியோ\n5 Hours ago செய்திச்சுருக்கம்\nகைவண்ண பொம்மைகள் கைகொடுத்தால் வளரும்\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nவிசில் அடித்த எம்.பி வெங்கய்யா ஷாக்\nபாஜக போராட்டம் அண்ணாமலை பேச்சு, சென்னை\nஅரையிறுதிக்கு பி.வி.சிந்து முன்னேற்றம் யமகுச்சியை வீழ்த்தினார் 1\n9 Hours ago விளையாட்டு\nஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி இனி அவசியமில்லை தமிழக அரசு வாதம்\nஇந்த தோல்வியும் கொரோனா கணக்குல எழுதுங்க|cricket Review| 1\n11 Hours ago விளையாட்டு\nபன்றிக���ை பிடித்த நகராட்சி ஊழியருக்கு கத்திக்குத்து\n12 Hours ago செய்திச்சுருக்கம்\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி மெர்ஸி பேச்சு 4\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுடன் திமுக கூட்டணி\nசுகாதார அமைச்சர் மா சுப்ரமணி செய்தியாளர் சந்திப்பு\nடெய்லரிடம் ரூ 10 லட்சம் வழிப்பறி : இன்ஸ் வசந்தி சஸ்பெண்ட் 2\n50 லட்சத்துடன் ஓடிய டிரைவர் காதலியுடன் கைது\nமேகதாதுவில் ஒரு செங்கல் கூட கட்ட முடியாது\n18 Hours ago செய்திச்சுருக்கம்\n18 Hours ago சினிமா வீடியோ\n19 Hours ago விளையாட்டு\n20 Hours ago ஆன்மிகம் வீடியோ\n21 Hours ago ஆன்மிகம் வீடியோ\nபாஜ பேச 20 நிமிடம் ஆம் ஆத்மிக்கு 160 நிமிடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uber.com/global/ta/cities/dhaka/?utm_medium=rideoptions&utm_source=uber&utm_term=wpkyPzXmMUnSRZnSM9xFrRnvUkkTQj2hI27fVA0", "date_download": "2021-07-30T19:33:56Z", "digest": "sha1:UUGMSVDQONOQRVQWNBGPI7YY3CSBJGPX", "length": 10076, "nlines": 129, "source_domain": "www.uber.com", "title": "டாக்கா: a Guide for Getting Around in the City | Uber", "raw_content": "\nடாக்கா: பயணத்தைப் பெறுங்கள். பயணம் செய்யுங்கள். உலகைச் சுற்றிவாருங்கள்..\nUber-இல் பயணத்தைத் திட்டமிடுவது எளிது. பயணம் செய்வதற்கான வழிகளை ஒப்பிட்டு, உங்களுக்கு அருகில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.\n Uber சேவை கிடைக்கின்ற எல்லா நகரங்களையும் பாருங்கள்.\nDhaka-இல் Uber பயணத்திற்கு முன்கூட்டியே ரிசர்வ் செய்யுங்கள்\nDhakaUber-இல் பயணத்தை ரிசர்வ் செய்து, இன்று செய்யத் திட்டமிட்டுள்ள எல்லா வேலைகளையும் செய்து முடியுங்கள். பயணத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தை முன்பதிவு செய்யலாம்.\nதேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்க\nஉங்கள் பிக்அப் இடத்தில் Uber ரிசர்வ் கிடைக்காமல் இருக்கலாம்\nடாக்கா: ஒரு பயணத்தைத் தேர்வு செய்யுங்கள்\nஉங்கள் நாட்டில் உள்ள அதே அம்சங்களைப் பயன்படுத்தலாம் (24/7 உதவி, GPS டிராக்கிங், அவசரகால உதவி போன்ற அம்சங்கள் உட்பட).\nடாக்கா-இல் Uber Eats டெலிவரி செய்யும் உணவக உணவுகள்\nடாக்கா-இல் டெலிவரி செய்யப்படுகின்ற சிறந்த உணவுகள் எவையென்று பார்த்து, ஒரு சில படிகளில் எளிதாக உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்.\nஅனைத்து டாக்கா உணவகங்களையும் காண்க\nநகரங்களுடன் நாங்கள் எவ்வாறு பார்ட்னராகச் செயல்படுகிறோம்\nஉங்களுடனான எங்கள் உறவு ஒரு கிளிக்கில்தான் தொடங்குகிறது, நகரங்களில் நீங்கள் இனிமையாகப் பயணிக்கும்போது அது இன்னும் சிறந்த உறவாகிறது. பிறர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், எதிர்காலத்தில் இன்னும் ஸ்மார்ட்டான, இன்னும் செயல்திறன் மிக்க நகரங்களை உருவாக்கவும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.\nஅடையாளம் நீக்கப்பட்ட எங்களின் தரவு நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் பகிரப்படும். இது உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமிடல் தொடர்பான முடிவுகளை அவர்கள் தகவலறிந்து எடுக்க உதவிடும்.\nUber ஆப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதை Uber சகித்துக்கொள்வதில்லை. உங்கள் ஓட்டுநர் போதைப்பொருட்கள் அல்லது மதுவின் தாக்கத்தில் இருக்கலாம் என்று நினைத்தால், ஓட்டுநரை உடனடியாகப் பயணத்தை நிறைவு செய்யச் சொல்லுங்கள்.\nவணிக வாகனங்களுக்குக் கூடுதல் மாநில அரசாங்க வரிகள் இருக்கலாம், அவை சுங்கக் கட்டணங்களுடன் கூடுதலாகக் கணக்கிடப்படும்.”\nஎன்னுடைய தகவலை விற்கவேண்டாம் (கலிஃபோர்னியா)\n© 2021 ஊபர் டெக்னாலஜீஸ், இன்க்.\nUber எவ்வாறு வேலை செய்கிறது\nஉங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்\nவாகனம் ஓட்டுவதற்கு & டெலிவரி செய்வதற்கு, பதிவுசெய்க\nUber Eats மூலம் உணவு டெலிவரி பெறுக\nவாகனம் ஓட்டுவதற்கு & டெலிவரி செய்வதற்கு, உள்நுழைக\nUber Eats மூலம் உணவு டெலிவரி பெற, உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-jan-2013", "date_download": "2021-07-30T21:06:38Z", "digest": "sha1:BVYKKBT3JWZGSXCRT7Q2S7L2ON75KI7E", "length": 9954, "nlines": 283, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-January-2013", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமோட்டார் விகடன் விருதுகள் 2013\nஇனி, ஆண்டுதோறும் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டாம்\nமாற்றுத் திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பந்திப்பூர்\nஏழு ஆண்டுகள் கடந்தால் நூற்றாண்டு\nகலர்ஃபுல் காலண்டர் - 2013\nரீடர்ஸ் ரிவியூ - ஸ்கோடா ஃபேபியா பெட்ரோல்\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ALTO 800\nஓர் ஆண்டு சந்தா பரிசு\nரீடர்ஸ் ரிவியூ - யமஹா FZ-S\nரீடர்ஸ் ரிவியூ - HYOSUNG GT650R\n''டீசல் இன்ஜின் பிரச்னையே இல்லை\nகேடிஎம் கொண்டாடிய ஆரஞ்சு தினம்\nமோட்டார் விகடன் விருதுகள் 2013\nஇனி, ஆண்டுதோறும் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டாம்\nமாற்றுத் திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பந்திப்பூர்\nஏழு ஆண்டுகள் கடந்தால் நூற்றாண்டு\nகலர்ஃபுல் காலண்டர் - 2013\nமோட்டார் விகடன் விருதுகள் 2013\nஇனி, ஆண்டுதோறும் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டாம்\nமாற்றுத் திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பந்திப்பூர்\nஏழு ஆண்டுகள் கடந்தால் நூற்றாண்டு\nகலர்ஃபுல் காலண்டர் - 2013\nரீடர்ஸ் ரிவியூ - ஸ்கோடா ஃபேபியா பெட்ரோல்\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ALTO 800\nஓர் ஆண்டு சந்தா பரிசு\nரீடர்ஸ் ரிவியூ - யமஹா FZ-S\nரீடர்ஸ் ரிவியூ - HYOSUNG GT650R\n''டீசல் இன்ஜின் பிரச்னையே இல்லை\nகேடிஎம் கொண்டாடிய ஆரஞ்சு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/blog-post_806.html", "date_download": "2021-07-30T19:29:23Z", "digest": "sha1:NXAX33ZCN4CQ6SMFPZBDSEEEIYKTXX2A", "length": 4018, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாண எல்லைகள் திறப்பு!", "raw_content": "\nஇன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாண எல்லைகள் திறப்பு\nமாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று (14) முதல் மீள ஆரம்பிக்கப்படும்.\nஅத்தியாசிய தேவைகளை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரொனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் ஒரு சில பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அமுலில் உள்ளது.\nஇதனை விரிவுப்படுததும் வகையில் தற்போது மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்திய வகையில் இன்று முதல் மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்த��ல் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-07-30T21:26:39Z", "digest": "sha1:JTNBRM4SDH3QY2MDICXWAWUSJLKG7TJB", "length": 6843, "nlines": 61, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nசிறிதரன் எம்.பி யே உண்மையைச் சொல்லுங்கள்\nசிறிதரன் எம்.பி யே உண்மையைச் சொல்லுங்கள்\nசிறிதரன் எம். பி வடமாகாணத்தில் தமிழர்களிடம் அதிக வாக்குகளை பெற்று சிங்கள பாராளுமன்றத்தில் தமிழர்களை பிரநிதித்துவப்படுத்திபவர். அத்துடன் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தவர் போல தன்னை கடந்த மாவீரர் நாளில் பிரதான சுடரை ஏற்றியதன் மூலம் தன்னை ஒரு விடுதலைப்புலிகளின் முக்கிய பிரதிநிதியாக வெளியுலகிற்கு காண்பிக்க முயன்றவர்.\nசிங்கள் அரசாங்கம் கொண்டுவரும் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒவ்வொரு தமிழ் எம். பி க்குளுக்கும் அரசாங்கத்திடம் தலா 2 கோடி ரூபாக்கள் பெறுவதாக, வன்னி எம் பி சிவசக்திஆனந்தன், வரவு செலவு திட்ட மசோதாவுக்கான உரையில் பாரளுமன்றத்தில் பேசியிருந்தார்.\nஇது உண்மையா என்பதை சிறிதரன் மக்களுக்கு கூறவேண்டும். இது இவரது கடமை.\nஇதனை புலம்பெயர் மக்கள் வெளிப்படையாக சொல்லவேண்டும். என்றுகேட்டுக்கொள்ளுகின்றார்கள்.\nபுலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஊடகம்\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்���ும்\nஎதிர்காலத்தில், தமிழர்கள் உதயன் பத்திரிகையை……\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2021-07-30T19:43:52Z", "digest": "sha1:76CTHCNXZP7DKNVQXYYWPBU2FT75JLOO", "length": 7439, "nlines": 61, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nபுலிகள் அமைப்பை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தோற்கடிக்க நானே பெரிய பணியை செய்தேன்: மங்கள\nவிடுதலைப் புலிகள் அமைப்பை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தோற்கடிக்க தான் மிகப் பெரிய பணியை செய்ததாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nபுலிகள் அமைப்பை சர்வதேச ரீதியாக தோற்கடிப்பதற்காக அந்த அமைப்புக்கு வரும் வெளிநாட்டு உதவிகளை நிறுத்துவதற்கும் அன்றைய வெளிவிவகார அமைச்சராக அதிகளவான பங்களிப்பை தானே செய்ததாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு செயற்பட்ட தன்னை பயங்கரவாதிகளுக்கு தகவல் வழங்கியதாக அரசாங்க ஊடகங்கள் வெளியிட்டு வரும் அவதூறான கருத்துக்களை கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்\nபகிரப்படுத்திய கொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் தனது பெயர் முன்வரிசையில் இருந்தாகவும், ஈழத்திற்கு எதிராக பிரதான எதிரியாக புலிகள் அமைப்பு தன்னை அடையாளம் கண்டிருந்தது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nபுலிகள் அமைப்பு கொழும்பில் குண்டுகளை வெடிக்க செய்த சந்தர்ப்ப��்தில் வெளிவிவகார அமைச்சராக அந்த நேரத்தில் தான் செய்த பணியை தற்போதுள்ள போலியான வீரர்கள் மறந்து விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅன்றைய காலகட்டத்தில் பிரபாகரன் கரும்புலிகள் தினத்தில் உரையாற்றும் போது தானே முதலாம் எதிரி என அறிவித்தார் எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், பைடனுக்கான நிதி திரட்டல், 1000 நன்கொடையாளர்கள் தேவை\nBBC News:வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது அறிக்கை\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/tag/the-tamil-journal-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-get-latest-and-breaking-news-in-tamil/", "date_download": "2021-07-30T21:06:43Z", "digest": "sha1:KEMPC3ZCET2KB6BAJDSU3R5BIZKYG53W", "length": 7881, "nlines": 90, "source_domain": "thetamiljournal.com", "title": "The Tamil Journal | தமிழ் இதழ் Get latest and Breaking News in Tamil Archives | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nகனடாவில் systemic இனவெறியை நாம் இனி புறக்கணிக்க முடியாது- M.P. Gary Anandasangaree\nகனடாவில் முறையான இனவெறியை நாம் இனி புறக்கணிக்க முடியாது. வறுமை விகிதங்கள், சுகாதார சேவைகள் மற்றும் கல்விக்கான அணுகல் மற்றும் குற்றவியல் நீதி முறைமை ஆகியவற்றில் இனவெறி\nஇன்று Google அறிவித்துள்ளது – ஜூலை மாதம் 20 21 வரை வீட்டில் இருந்து வேலை செய்யலாம்\nAlphabet Inc.’s, கூகிள் நிறுவனம் இன்று அறிவித்ததன் பாடி அலுவலகத்தில் இருக்கத் தேவையில்லாத ஊழியர்களை 2021 ஜூன் இறுதி வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் என்று\nஇந்த மாநாட்டின் நோக்கம் கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை இரண்டிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைத்து புதிய அறிவைப் பகிர்ந்து கொள்வதும், ஒத்துழைப்பை வளர்ப்பதும��� பலப்படுத்துவதுமாகும்.\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56971/", "date_download": "2021-07-30T20:17:33Z", "digest": "sha1:4KQHTWZQUEJ6Q2AGSRAGALX5B5X4H76X", "length": 71046, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு வண்ணக்கடல் ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27\nபகுதி ஆறு : அரசப்பெருநகர்\nஅக்னிவேசரின் குருகுலத்திற்கு துரோணன் சென்றுசேர்ந்தபோது அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அக்னிவேசர் அப்போது இமயமலைப் பயணம் சென்றிருந்தார். அவரது முதல் மாணவரான வியாஹ்ரசேனர்தான் குருகுலத்தை நடத்திவந்தார். அவரிடம் மைந்தனை ஒப்படைத்துவிட்டு விடைபெறும்போது விடூகர் அவன் கையைப்பற்றிக்கொண்டு “குழந்தை, நீ இங்கே உன் தந்தை உனக்கு குறித்த கல்வியை பெற்றுக்கொள்ள முடியும். இங்கே உனக்கு உவப்பாக இல்லை என்றால் நான் மீண்டும் வந்து அழைத்துச்செல்கிறேன். இங்குள்ள எந்த ஒரு சேவகரிடம் நீ செய்தி சொல்லி அனுப்பினாலும் போதும்” என்றார்.\nதுரோணன் திடமான குரலில் அவர் கண்களை நோக்கி “தேவையில்லை” என்றான். அவன் முற்றிலும் இன்னொருவனாக இருப்பதை உணர்ந்த விடூகர் “நான் மூன்றுமாதத்துக்கு ஒருமுறை அமாவாசையன்று உன்னைப்பார்க்க வருகிறேன்” என்றார். “உத்தமரே, எனக்கு நீங்கள் அளித்த உணவுக்காகவும் உங்கள் நெஞ்சுக்குள் நீங்கள் எ��்னை மகனே என அழைத்துக்கொண்டமைக்காகவும் வாழ்நாள் முழுக்க நன்றியுடன் இருப்பேன். எப்போது இவ்வெளிய கைகளில் நீரள்ளி ஒளிநோக்கி விட்டாலும் உங்கள் பெயரை உச்சரிக்காமலிருக்கமாட்டேன்” என்றான் துரோணன். விம்மியபடி விடூகர் அமர்ந்து அவனை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டார்.\n“இறுதிமூச்சின்போது தாங்களும் என் பெயரை உச்சரியுங்கள் உத்தமரே” என்றான் துரோணன். விடூகர் கண்ணீர் வழிய உடைந்த குரலில் “என் மைந்தா… நீ என்னுடன் வந்துவிடு. நான் இருக்கும் வரை நீ தனியனல்ல. நீ என்னுடன் இரு…” என்றார். துரோணன் புன்னகையுடன் “நான் என்னுள் வைத்திருக்கும் காயத்ரியுடன் சமையற்கட்டில் வாழ முடியாது உத்தமரே” என்றான். அவர் அவன் விழிகளை ஏறிட்டு நோக்கினார். “ஆம்…” என்றார். “நான் எளிய சமையற்கார பிராமணன். தர்ப்பையைத் தீண்டவும் தகுதியற்றவன்.”\nதுரோணன் அவர் கண்களைத் துடைத்து “செல்லுங்கள். என்னை இனிமேல் நீங்கள் வந்து பார்க்கவேண்டியதில்லை. எனக்கான உங்கள் கடன்களை முடித்துவிட்டீர்கள்” என்றான். விடூகர் பெருமூச்சு விட்டு சால்வையால் முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்து நின்றார். “வருகிறேன். நீ அனைத்து நலன்களையும் பெற்று நிறைவுடன் வாழவேண்டும்” என்றார். அவர் புல்மண்டிய பாதையில் சற்று நடந்ததும் துரோணன் அவருக்குப்பின்னால் ஓடி “சென்றுவருக தந்தையே” என்றான். அவர் உடல் அதிர திரும்பி நோக்குவதற்குள் திரும்பி குருகுலத்தின் குடில்களுக்குள் ஓடி மறைந்தான்.\nமூன்றுவருடங்கள் துரோணன் அக்னிவேசரின் குருகுலத்தில் வளர்ந்தான். அங்கிருந்த ஷத்ரிய மாணவர்கள் அவனை மடைப்பள்ளியில் சேவைக்கு வந்த விடூகரின் மைந்தன் என்றே எண்ணினார்கள். அவனும் மடைப்பள்ளிக் குடிலில்தான் உண்டு உறங்கினான். அரசகுலத்து இளைஞர்களுக்கு விற்பயிற்சியில் அம்புகள் தேர்ந்துகொடுத்தான். அவர்களின் ஆடைகளை துவைத்தும், குடில்களை தூய்மைசெய்தும், பூசைக்குரிய மலர்களையும் கனிகளையும் கொண்டுசென்று அளித்தும் சேவைசெய்தான். அவர்களுக்கு உணவுபரிமாறினான். ஏவலர்களை இழிவுசெய்து பழகிய அரசகுலத்தவர்களான அவர்கள் சிறிய தவறுக்கும் அவன் தலையை அறைந்தனர். அவன் குடுமியைப்பிடித்துச் சுழற்றி வீசினர். அவனை எட்டி உதைத்து முகத்தில் உமிழ்ந்து இழிசொல்லுரைத்தனர்.\nஅவனுடைய பெயர் அனைவருக்குமே நகைப்பூட்டுவதாக இருந்தது. அவனுடைய கரிய சிறு உருவம் வெறுப்பை ஊட்டியது. ஆயுதப்பயிற்சியின்போது அவனை ஓடச்சொல்லி போட்டி வைத்து அவன் குடுமியை அம்பெய்து வெட்டினார்கள். அவன் கொண்டுசெல்லும் கலத்தை கவணால் கல்லெறிந்து உடைத்து அவன்மேல் நெய்யும் தயிரும் கஞ்சியும் வழியச்செய்து கூவி நகைத்தார்கள். ஒருமுறை நான்கு மாணவர்கள் அவனை ஒரு பெரிய மண்குடத்துக்குள் போட்டு கயிற்றில் கட்டி வில்பயிலும் முற்றத்தில் மரத்தில் கட்டித் தொங்கவிட்டனர். குடத்தில் எழுந்து நின்று கீழே தன்னைநோக்கி நகைக்கும் முகங்களை அவன் நோக்கிக்கொண்டிருந்தான்.\nஅக்னிவேசர் திரும்பிவந்தபோது அங்கிருந்த அனைவரும் அவனை சமையற்காரனாகவே எண்ணியிருந்தனர். அவரிடம் அவனைப்பற்றி எவரும் சொல்லவில்லை. பலமுறை அவனை அவர் கண்டபோதும் அவரும் எதுவும் கேட்கவில்லை. ஆனால் சமையற்காரச்சிறுவனாகிய அவனை ஷத்ரிய இளைஞர்கள் அவமதிப்பதையும் அடிப்பதையும் அவர் கண்டு அதற்காக அவர்களை கண்டித்தார். ஆனால் ஷத்ரியர்கள் தங்கள் ஆணவத்தாலேயே ஆற்றலை அடைகிறார்கள் என்றும் அவர் அறிந்திருந்தார். வியாஹ்ரசேனரிடம் அவர்களை கட்டுப்படுத்தும்படி ஆணையிட்டார்.\nஅதன்பின்னரும் ஒருமுறை அவன் குடிநீரை தாமதமாகக் கொண்டுவந்தமையால் சினமுற்ற மாளவ இளவரசன் மித்ரத்வஜன் அவன் கன்னத்தில் அறைவதை தன் குடிலுக்குள் நின்றபடி கண்டார். அவர் மாளவனை கண்டிப்பதற்காக வெளியே வந்தபோது அவரெதிரே வந்த துரோணனின் முகம் சற்றுமுன் அவமதிக்கப்பட்டதன் சாயலே இல்லாமலிருந்ததைக் கண்டு திகைத்தார். அவரை வணங்கி கடந்துசென்ற சிறுவனை சிந்தனையுடன் நோக்கி நின்றார்.\nபின்னர் ஒருநாள் அதிகாலையில் கங்கைக்கு நீராடச்சென்றிருந்தபோது தனக்கு முன்னால் அவன் நின்று தர்ப்பைகளைப் பிய்த்து நீரில் வீசிக்கொண்டிருப்பதை அக்னிவேசர் கண்டார். இவ்வேளையில் சிறுவன் ஏன் விளையாடுகிறான் என்று எண்ணி அவனறியாமல் நின்று அவனை நோக்கினார். அவன் அவரது அசைவை காணவில்லை. அவனைச்சூழ்ந்து நிகழ்வன எதையும் உணரவில்லை. தன் இடக்கையில் தர்ப்பைத்தாள்களை வைத்திருந்தான். வலக்கையால் அவற்றை எடுத்து நீர்ப்பரப்பைக் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான்.\nகாலைநீரில் கங்கையில் செல்லும் நீர்க்குமிழிகளை அவன் தர்ப்பைகளை வீசி உடைத்துக்கொண்டிருந்தான். நீர்���ுரையில் கொத்துக்கொத்தாகச் செல்லும் குமிழிகளில் ஒன்றை உடைக்கும்போது பிறகுமிழிகள் ஏதும் உடையவில்லை என்று கண்டு அவர் திகைத்து அவனருகே சென்றார். அவன் அவரைக்கண்டு வணங்கியபோது “உன் தந்தை பெயரென்ன” என்றார். “நான் பரத்வாஜரின் மைந்தன். தங்களிடம் தனுர்வித்தை கற்க அனுப்பப்பட்டவன்” என்றான் துரோணன். அவனை இரு கைகளாலும் அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொண்டு உவகை எழுந்த குரலில் “பாரதத்தின் மகத்தான வில்லாளி ஒருவன் தன்னை என் மாணவன் என்று பின்னாளில் சொல்லும் பேறுபெற்றேன்” என்றார் அக்னிவேசர்.\nஅக்னிவேசர் அவனை கைத்தலம் பற்றி அழைத்துவந்ததைக்கண்ட ஷத்ரிய இளைஞர்கள் திகைத்தனர். அன்றைய தனுர்வேத வகுப்பில் அவனை அவர் முன் நிரையில் அமரச்செய்தபோது ஷத்ரியர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். அக்னிவேசர் கேட்டார் “வில் என்பது என்ன” வில் என்பது வானத்தின் வளைவு என்றான் ஒருவன். மலைச்சிகரங்களின் வடிவம் என்றான் இன்னொருவன். நாகம் என்றான் பிறிதொருவன். அறம் என்றும் வீரம் என்றும் வெற்றி என்றும் சொன்னார்கள் பலர். அக்னிவேசர் துரோணனிடம் கேட்டார் “பரத்வாஜரின் மைந்தனே, நீ சொல்.”\nதுரோணன் எழுந்து “வில் என்பது ஒரு மூங்கில்” என்றான். மாணவர்கள் நகைக்கும் ஒலிக்கு நடுவே தொடர்ந்து “மூங்கில் என்பது ஒரு புல்” என்றான். அக்னிவேசர் புன்னகையுடன் “அம்புகள்” என்றார். “அம்புகள் நாணல்கள். நாணலும் புல்லே” என்றான் துரோணன். “அப்படியென்றால் தனுர்வேதம் என்பது என்ன” என்றார். “அம்புகள் நாணல்கள். நாணலும் புல்லே” என்றான் துரோணன். “அப்படியென்றால் தனுர்வேதம் என்பது என்ன” என்றார் அக்னிவேசர். “வில்வித்தை என்பது புல்லும் புல்லும் கொண்டுள்ள உறவை மானுடன் அறிந்துகொள்வது.” அக்னிவேசர் தலையசைத்தார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்” என்றார் அக்னிவேசர். “வில்வித்தை என்பது புல்லும் புல்லும் கொண்டுள்ள உறவை மானுடன் அறிந்துகொள்வது.” அக்னிவேசர் தலையசைத்தார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்” என்றார். துரோணன் “ஏனென்றால் இந்த பூமியென்பது புல்லால் ஆனது” என்றான் .\nஅக்னிவேசர் திரும்பி தன் மூத்தமாணவனாகிய மாளவ இளவரசன் மித்ரத்வஜனிடம் “இவனை என்ன செய்யலாம்” என்றார். “பிரம்மனில் இருந்து தோன்றியதும் ஐந்தாவது வேதமுமான தனுர்வேதத்தைப் பழித்தவன��� அம்புகளால் கொல்லவேண்டும்” என்று அவன் சொன்னான். “அவ்வண்ணமே செய்” என்றபின் துரோணனிடம் “உன் புல் உன்னை காக்கட்டும்” என்றார் அக்னிவேசர். மாளவன் தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுப்பதற்குள் துரோணன் தன் முதுகுக்குப்பின் கச்சையில் இருந்த தர்ப்பைக்கட்டில் இருந்து இரு கூரிய தர்ப்பைகளை ஒரே சமயம் எடுத்து வீசினான். மாளவனின் கண்ணுக்கு கீழே கன்னச்சதைகளில் அவை குத்தி நிற்க அவன் அலறியபடி வில்லை விட்டுவிட்டு முகத்தைப்பொத்திக்கொண்டான். அவன் விரலிடுக்கு வழியாக குருதி வழிந்தது.\nஅனைவரும் திகைத்த விழிகளுடன் பார்த்து நிற்க அக்னிவேசர் புன்னகையுடன் சொன்னார் “இதையும் கற்றுக்கொள்ளுங்கள் ஷத்ரியர்களே. கணநேரத்தில் மாளவனின் கண்களை குத்தும் ஆற்றலும் அவ்வாறு செய்யலாகாது என்னும் கருணையும் இணைந்தது அந்த வித்தை. கருணையே வித்தையை முழுமைசெய்கிறது.” மாளவனை நோக்கித் திரும்பி “உன் இரண்டாம் ஆசிரியனின் காலடிகளைத் தொட்டு வணங்கி உன்னை அர்ப்பணம் செய்துகொள். அவன் அருளால் உனக்கு தனுர்வேதம் கைவரட்டும்” என்றார் அக்னிவேசர்.\nமாளவன் குருதி வழிந்த முகத்துடன் வந்து துரோணன் அருகே தயங்கி நின்றான். துரோணன் நின்றிருந்த தோரணையைக் கண்டு அக்னிவேசர் புன்னகையுடன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டார். மாளவன் அவன் பாதங்களைப் பணிய துரோணன் “வெற்றியுடன் இருப்பாயாக” என்று பிராமணர்களுக்குரிய முறையில் இடக்கைவிரல்களைக் குவித்து வாழ்த்தினான். வியாஹ்ரசேனர் தவிர அக்னிவேசரின் அனைத்து மாணவர்களும் வந்து அவனை வணங்கியபோது தயக்கமேதுமின்றி நிமிர்ந்த தலையுடன் சற்றே மூடிய இமைகளுடன் அவன் வாழ்த்துரைத்தான்.\nஅன்றுமுதல் அக்னிவேசரின் முதன்மை மாணவனாக துரோணன் மாறினான். பகலெல்லாம் அவருடன் அனைத்துச்செயல்களிலும் உடனிருந்து பணிவிடை செய்தான். இரவில் அவரது படுக்கைக்கு அருகே நிலத்தில் தர்ப்பைப்பாய் விரித்துத் துயின்றான். அவர் அவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுப்பதை மாணவர்கள் எவரும் காணவில்லை. அவர் மெல்லியகுரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லும் சொற்களை விழிகள் ஒளியுடன் நிலைத்திருக்க கூப்பி நெஞ்சோடு சேர்க்கப்பட்ட கரங்களுடன் கேட்டுக்கொண்டிருந்தான். அவர் சொல்லும் மந்திரங்களை அவரது உதடுகளை நோக்கி அதேபோல உதடுகளை அசைத்து சொல்ல��க்கொண்டான். அவரிடமன்றி எவரிடமும் உரையாடாமலானான்.\nவெள்ளிமுளைப்பதற்கு முன்னர் அவன் எழுந்து மெல்லியகாலடிகளுடன் கங்கைக்கரைக்குச் சென்று தன் வில்லில் தர்ப்பைப்புல்லை அம்புகளாக்கி பயிற்சி செய்வதை நெடுநாட்களுக்குப்பின்னர்தான் அங்கநாட்டு இளவரசன் பீமரதன் கண்டு பிறருக்குச் சொன்னான். அவர்கள் இருளுக்குள் சென்று அவனை தொலைவிலிருந்து நோக்கினர். மரங்கள் கூட நிழல்கூட்டங்களாக அசைந்துகொண்டிருந்த இருளுக்குள் துரோணன் கனிகளை அம்பெய்து வீழ்த்தி அவை நிலத்தை அடைவதற்குள்ளேயே மீண்டும் மேலெழுப்பிக் கொண்டுசென்று விண்ணில் நிறுத்தி விளையாடுவதைக் கண்டு திகைத்தனர்.\n“அவனுக்கு குருநாதர் அருளியிருப்பது தனுர்வேதமே அல்ல. தனுவையும் சரங்களையும் கட்டுப்படுத்தும் தீயதேவதைகளை உபாசனைசெய்யும் மந்திரங்களையே அவனுக்களித்திருக்கிறார். ஆகவேதான் அவன் பின்னிரவில் வந்து வில்பயில்கிறான். இப்போது விண்ணில் அக்கனிகளை நிறுத்தி விளையாடுபவை இருளைச் சிறகுகளாகக் கொண்டு வானில் உலவும் அக்கரியதெய்வங்களே” என்றான் உக்ரசேனன் என்னும் இளவரசன். இருளுக்குள் மரங்களை குலைத்தபடி வந்த காற்று அவர்களின் முதுகுகளைத் தீண்டி சிலிர்க்கச்செய்தது.\nஅதன்பின் அவர்கள் எவரும் துரோணன் விழிகளை ஏறிட்டு நோக்கும் துணிவுபெறவில்லை. அவன் எதிரே வருகையில் அவர்கள் தலைகுனிந்து விலகி கைகூப்பி நின்றனர். அவர்களுக்கு அவனே வில்வித்தையின் பாடங்களைக் கற்பித்தான். வகுப்புகளில் அவன் மிகச்சில சொற்களில் அவர்களிடம் பேசினான். சொற்கள் குறையக்குறைய அவன் சொல்வது மேலும் தெளிவுடன் விளங்கியது. அவனை முன்பு அவமதித்தவர்கள், அடித்தவர்கள் அவன் பழிவாங்கக்கூடுமென அஞ்சினர். ஆனால் சிலநாட்களிலேயே அவன் அவர்கள் எவரையுமே ஏறிட்டும் நோக்குவதில்லை என்பதைக் கண்டு அமைதிகொண்டனர்.\nமுற்றிலும் தனியனாக இருந்தான் துரோணன். நான்குவயதில் அங்கே வந்தபின் அக்னிவேசரின் தவக்குடிலைவிட்டு அவன் வெளியே செல்லவேயில்லை நீராடுகையில் கங்கையைக் கடக்க ஒருகை கூட எடுத்து வைக்கவில்லை. குருகுலத்து முகப்பிலிருந்து தொடங்கி செந்நிற நதிபோல வளைந்தோடி அப்பால் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்ற பாதையில் ஒரு கால்கூட எடுத்து வைக்கவில்லை. பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து முதற்சாம��்தில் துயிலும் தன் நாள்நெறியில் அவன் ஒருமுறை கூட வழுவவில்லை. அந்த மாறாநெறியாலேயே அவன் முற்றிலும் அங்கிருந்த பிறர் பார்வையிலிருந்து மறைந்துபோனான். அவர்களறிந்த துரோணன் நாளென இரவென நிகழும் இயற்கையின் ஒரு முகம்.\nஅவனும் எவரையும் அறியவில்லை. அவனுடன் பயின்ற மாணவர்கள் ஒவ்வொருவராக கல்விமுதிர்ந்து குருகாணிக்கை வைத்து வாழ்த்துபெற்று இடத்தோளில் எழுந்த வில்லும் வலத்தோளில் அம்பறாத்தூணியுமாக விடைபெற்றுச் சென்றனர். அவர்களை அழைத்துச்செல்ல வந்திருந்த அரசரதங்கள் குருகுல முற்றத்தில் செருக்கடித்து கால்மாற்றும் பொறுமையிழந்த புரவிகளுடன் நின்றன. அணிப்படகுகள் கொடிமரத்தில் கட்டப்பட்ட பாய்கள் துடிக்க அலைகளில் எழுந்தமைந்து நிலையழிந்து காத்திருந்தன. அவர்களுக்காக வந்திருந்த அரசதூதர்களும் அமைச்சர்களும் அக்னிவேசரை வணங்கி அவர் காலடியில் விரிக்கப்பட்ட புலித்தோலில் பொன்னும் மணியுமாக காணிக்கையிட்டு வணங்கி விடைகொண்டனர்.\nவிடைபெற்று விலகும் இளவரசர்கள் துரோணனைக் கண்டு நெடுநாட்களுக்குப்பின் அவனை அகத்தில் உணர்ந்து திடுக்கிட்டனர். பின்னர் அவனருகே வந்து பணிந்து “குருபாதங்களைப் பணிகிறேன் துரோணரே. தாங்கள் விழையும் காணிக்கையை அடியேன் தர சித்தமாக உள்ளேன்” என்றனர். துரோணன் புன்னகையுடன் “உனது வாளும் வில்லும் அந்தணரையும் அறவோரையும் ஆவினங்களையும் என்றும் காத்து நிற்கட்டும். அதுவே எனக்கான காணிக்கை. வெற்றியும் செல்வமும் புகழும் திகழ்வதாக” என வாழ்த்தினான். அவனுடைய சொற்களால் அத்தனை ஷத்ரியர்களும் உள்ளூர சினம்கொண்டனர். தலைவணங்கி சென்னிமேல் அவனுடைய மஞ்சளரிசியையும் மலரையும் பெற்றுக்கொண்டு நடக்கையில் அவர்களுடைய உடலெங்கும் அந்தச்சினமே எரிந்துகொண்டிருந்தது.\nஅவர்கள் சென்றவழியிலேயே புதிய ரதங்களிலும் புதிய படகுகளிலும் இளம்மாணவர்கள் வந்திறங்கினர். விழித்த பெரிய கண்களும் குடுமிச் சிகையில் சூடிய மலருமாக அமைச்சராலோ தளபதியாலோ கை பிடித்து வழிநடத்தப்பட்டு அவர்கள் குருகுலத்துக்குள் வலது காலடியை எடுத்து வைத்தனர். “நிலம்தொட்டு வணங்குங்கள் இளவரசே, இது உங்கள் ஞானபூமி” என்று சொல்லப்படுகையில் அவர்கள் திகைத்து சுற்றுமுற்றும் நோக்கியபின் கையிலிருந்த பொருட்கள் கீழே விழாமல் நெஞ்சோடு பிடித்த���க்கொண்டு குனிந்து நிலம்தொட்டு சென்னியிலணிந்தனர்.\nஅக்னிவேசர் முன் வந்து நிற்கும் அத்தனை இளவரசர்களும் அவரது மெலிந்த முதிய உடலைக் கண்டு அவநம்பிக்கைகொண்டு திரும்பி தலைதூக்கி தங்களுடன் வந்தவர்களை நோக்கினர். அவர்கள் மெல்லியகுரலில் “குருபாதங்களை வணங்குங்கள் இளவரசே” என்று சொன்னதும் அக்னிவேசரின் முகத்தை நோக்கியபடி குனிந்து பாதங்களை சிறுகைகளால் தொட்டு வணங்கினர். அக்னிவேசருக்கு காணிக்கைகள் வைத்து வாழ்த்து பெற்றதும் அவர்கள் வியாஹ்ரசேனரை வணங்கியபின் அக்னிவேசரின் இடப்பக்கம் நின்றிருக்கும் துரோணரை நோக்கி ஒருகணம் தயங்கினர். அக்னிவேசர் “பரத்வாஜரின் மைந்தரும் என் மாணவருமான துரோணரை வணங்குங்கள்” என்று சொன்னதும் விழிகளுக்குள் ஒருகணம் வியப்பு ஒளிர்ந்து அடங்கும்.\nஅந்த கணத்தை துரோணன் வெறுத்தான். அதைக் கடந்துசெல்ல ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு வகையில் முயன்றான். பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு அக்கறையின்மை தெரியும் உடலுடன் நின்று அவர்கள் அருகே நெருங்கியதும் கலைந்து திரும்பினான். கனிந்த புன்னகையுடன் அவர்களை நோக்கி நின்று அவர்களின் பார்வை பட்டதும் புன்னகையுடன் கைநீட்டி அழைத்தான். எதுவும் வெளித்தெரியாத சிலைமுகத்துடன் நின்று உணர்வேயின்றி அவர்களை எதிர்கொண்டான். ஆனால் ஒவ்வொருமுறையும் அவர்களின் விழிகளில் மின்னிச்செல்லும் வியப்பு அவனில் நஞ்சூட்டப்பட்ட அம்புபோலத் தைத்தது. நாட்கணக்கில் அவனுக்குள் இருந்து உளைந்து சீழ்கட்டியது.\nஅந்தவியப்பை ஒவ்வொருவரும் கடக்கும் முறையை அவன் மிகநுட்பமாக கண்டிருப்பதை அத்தருணம் தன்னுள் மீளமீள காட்சியாக ஓடும்போது உணர்வான். சிலர் ஏற்கெனவே அதை உய்த்தறிந்திருந்தவர்களாக நடிப்பார்கள். சிலர் செயற்கையான இயல்புத்தன்மையை உடலிலும் கண்களிலும் கொணர்வார்கள். சிலர் நிமிர்வை சிலர் பணிவை முன்வைப்பார்கள். ஒவ்வொருவருள்ளும் ஓடும் சொற்களை மட்டுமே அவன் பருப்பொருள் என பார்த்துக்கொண்டிருப்பான். “பரத்வாஜரின் மைந்தனா” வணங்கி மீண்டபின் அவன் பார்வை அவர்களிடமிருந்து விலகியதும் வளைக்கப்பட்ட மூங்கில் நிமிர்வதுபோல அவர்களுக்குள் எழும் என்ணத்தை தன் உடலால் அவன் உணர்வான். அவனுடைய பிறப்பு நிகழ்ந்த விதம். தன் முதுகுக்குப்பின் உடைகள் உரசிக்கொள்ளும் ஒலியில் ���ூச்சொலியில் கேட்கும் அந்தப் புன்னகை அவனை கூசி உடல்குன்றச்செய்யும்.\nபின்னர் அவன் கண்டுகொண்டான், அத்தருணத்தை வெல்லும் முறையை. அவர்கள் அவனை அவமதிப்பதற்குள்ளாகவே அவன் அவர்களை அவமதித்தான். நிமிர்ந்த தலையும் இளக்காரம் நிறைந்த நோக்குமாக அவன் அவர்களை நோக்குவான். தன் பாதங்களைப் பணியும் இளவரசர்களை குனிந்தே நோக்காமல் இடக்கையால் வாழ்த்தி அவர்கள் அளிக்கும் காணிக்கைகளை கண்முனையால் நோக்கி மிக மெல்லிய ஒரு நகைப்பை உதடுகளில் பரவவிடுவான். அந்நகைப்பு அவர்களை திகைக்கச்செய்யும். அதன் காரணமென்ன என்று அவர்களின் அகம் பதறி துழாவுவதை உடலசைவுகள் காட்டும். அங்கிருந்து செல்லும் வரை அவர்களால் அதிலிருந்து வெளிவரமுடியாது. அவர்களின் பார்வைகள் அவனை வந்து தொட்டுத்தொட்டுச் செல்லும். அவன் அவர்களை மீண்டுமொருமுறை விழியால் சந்திக்கவே மாட்டான்.\nஐந்து வயதுமுதல் ஏழுவயதுக்குள் உள்ள ஷத்ரியகுலத்துச் சிறுவர்களே குருகுலத்துக்கு வந்துகொண்டிருந்தனர். வில்பயிற்சிக்கு அவர்கள் நுழைவதற்கு முன்பாக இளம்கைகள் வேறெந்த தொழிலுக்கும் பயின்றிருக்கலாகாது என்று சொல்லப்பட்டது. குறிப்பாக அவர்கள் ஏடெழுதவும் இசைக்கருவிகளை இசைக்கவும் பயிலக்கூடாதென்று நெறி இருந்தது. இளம்மாணவர்களின் பயிலாத மென்கரங்களை வியாஹ்ரசேனர் தன் கனத்த கைகளால் பற்றி வளைத்துப்பார்த்தபின்னரே அங்கே அவர்களை சேர்த்துக்கொள்வார். மாணவர்கள் குருகுலத்துக்கு வந்தபின்னர் இரண்டுவருடகாலம் ஒவ்வொருநாளும் காலைமுதல் இரவு வரை விழித்திருக்கும் நேரமெல்லாம் கைவிரல்களுக்குத்தான் முதற்பயிற்சி அளிக்கப்பட்டது.\n“அம்பைத் தொட்டதுமே அதை உணர்பவன் அதமன். அவன் உடல் பயிற்சியை பெற்றிருக்கிறது. அம்பருகே கைசென்றதுமே அதை உணர்ந்துகொள்பவன் மத்திமன். பயிற்சியை அவன் அகமும் பெற்றிருக்கிறது. அம்பென எண்ணியதுமே அம்பை அறிபவன் உத்தமன். அவன் ஆன்மாவில் தனுர்வேதம் குடியேறியிருக்கிறது” என்று அக்னிவேசர் சொன்னார். “எந்த ஞானமும் உபாசனையால் அடையப்படுவதே. அதன் நிலைகள் மூன்று. ஞானதேவியிடம் இறைஞ்சி அவளை தோன்றச்செய்தல் உபாசனை. அவளை கனியச்செய்து தோழியாகவும் தாயாகவும் தெய்வமாகவும் தன்னுடன் இருக்கச்செய்தல் ஆவாகம். முழுமை என்பது தான் அவளேயாதல். அதை தன்மயம் என்றனர் மூதாதையர்.”\nஆகவே அக்னிவேசரின் குருகுலத்தில் ஏழுவயது கடந்தவர்களையும் பிறகுருகுலங்களில் பயின்றவர்களையும் ஏற்பதில்லை. அது அனைவருமறிந்தது என்பதனால் எவரும் அவ்வாறு வருவதுமில்லை. எனவே வில்பயிற்சி முடிந்து கங்கையில் நீராடிக்கொண்டிருந்த துரோணன் பெரிய பாய்களை மெல்லக் குவித்து சுருக்கியபடி அரசஇலக்கணங்கள் கொண்ட படகு ஒன்று குருகுலத்தின் படகுத்துறையை அணைவதைக் கண்டு எழுந்து நோக்கியபோது அதிலிருந்து பதினைந்து வயதான ஓர் இளைஞனும் அவனுடன் அவனுடைய தளபதியும் மட்டும் இறங்கிச்செல்வதைக் கண்டு வியப்புடன் கரையேறி உடலைத் துவட்டி ஆடையணிந்து குருகுலமுகப்பை நோக்கிச் சென்றான்.\nஅக்னிவேசர் ஓய்வெடுக்கும் நேரம் அது. அவர் நீண்ட மஞ்சப்பலகையில் கால்நீட்டி ஒருக்களித்துப் படுத்திருக்க ஒரு மாணவன் பிரஹஸ்பதியின் வித்யாசாரம் நூலை வாசித்துக்காட்டிக்கொண்டிருந்தான். கண்களை மூடி தாடியை நீவியபடி மெல்லத் தலையசைத்து அக்னிவேசர் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார். முற்றத்தில் கேட்ட ஓசைகளில் கலைந்து எழுந்து சைகையால் ‘சென்று பார்’ என்று மாணவனிடம் சொன்னார். அவன் வெளியே சென்று அவர்களிடம் பேசுவது கேட்டுக்கொண்டிருந்தது. தட்சிண பாஞ்சாலத்து சிருஞ்சயகுலத்து அரசன் பிருஷதனின் மைந்தன் யக்ஞசேனன் என்பது அவ்விளைஞனின் பெயர் என்றும் உடன்வந்திருப்பவர் அவனுடைய அமைச்சர் பார்ஸ்வர் என்றும் அக்னிவேசர் அறிந்துகொண்டார்.\nமாணவன் உள்ளே வந்து சொல்வதற்குள்ளாகவே “அவர்களை சபையில் அமரச்செய்க” என்றபடி அக்னிவேசர் எழுந்தார். முகம்கழுவி சால்வை அணிந்து அவர் சபைக்குச் சென்றபோது மரப்பீடத்தில் அமர்ந்திருந்த அமைச்சரும் இளைஞனும் எழுந்து அவரை வணங்கினர். அவர் அமர்ந்ததும் பார்க்ஸ்வர் “தனுர்வேதஞானியாகிய அக்னிவேசரை வணங்குகிறேன். நாங்கள் உத்தர பாஞ்சாலத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார். அக்னிவேசர் “தெரியும்… கேட்டேன்” என்று சொல்லி “உங்கள் நோக்கம் இங்கே இவ்விளைஞரைச் சேர்ப்பதாக அமையாது என எண்ணுகிறேன். நான் இங்கே விரலும் மனமும் முதிர்ந்த மாணவர்களை சேர்த்துக்கொள்வதில்லை” என்றார்.\nபார்ஸ்வர் முகம் குனிந்து “அதை முன்னரே அறிந்திருந்தோம். எனினும் எங்களுக்கு வேறுவழியில்லை. தாங்களறியாதது அல்ல, எங்கள் நாடு இன்று இரு குலங்களால் ஆளப்படும் இரு நாடுக���ாகப் பிரிந்து வலுவிழந்து கிடக்கிறது. இருபக்கமும் மகதமும் அஸ்தினபுரியும் எங்களை விழுங்க எண்ணி காத்திருக்கின்றன. இத்தருணத்தில் இளவரசரின் கையில் தங்கள் ஆசிகொண்ட வில் இருப்பதுமட்டுமே எங்களுக்கு காவலாக அமையும்” என்றார். அக்னிவேசர் “பார்ஸ்வரே, பாரதவர்ஷத்தில் இக்கட்டில் இல்லாத அரசு என்பது எதுவும் இல்லை. காட்டில் ஒவ்வொரு ஓநாயும் வேட்டைமிருகம். எனவே ஒவ்வொன்றும் இரையும்கூட. நான் என் நெறிகளை மீறமுடியாது. நெறிகளை ஒருமுறை மீறினால் பிறகு அவை நெறிகளாக இராது” என்றபின் எழுந்தார்.\nகைகூப்பி நின்றிருந்த யக்ஞசேனன் “என் நலனுக்காக நான் எதையும் கோரவில்லை தவசீலரே. என் குடிமக்களுக்காக அருளுங்கள்” என்று சொல்லி அவர் கால்களை தொடப்போனான். “வேண்டாம். மாணவனாக நான் உன்னை ஏற்காதபோது அந்நிலையில் என் கால்களை நீ தொடலாகாது. உன் கைவிரல்களைப்பார்த்தேன். அவை கணுக்கள் கொண்டுவிட்டன. அவற்றை இனி இங்குள்ள பயிற்சிகளுக்காக வளைக்க முடியாது. நீ போகலாம்” என்றபின் திரும்பி வியாஹ்ரசேனரிடம் “இவர்கள் தங்கி இளைப்பாறி திரும்பிச்செல்ல ஆவன செய்யும்” என்று கூறி சால்வையை சுழற்றிப்போட்டபடி உள்ளே சென்றார் அக்னிவேசர். வாசலில் நின்று திரும்பி “துரோணன் வந்ததும் என்னருகே வரச்சொல்லுங்கள்” என்றார்.\nஅமைச்சர் திரும்பி யக்ஞசேனனை நோக்கி மெல்லியகுரலில் “முனிவர் சினம் கொள்ளலாகாது இளவரசே” என்றார். வியாஹ்ரசேனர் பார்ஸ்வரிடம் “குருநாதர் இப்போது சொன்ன இச்சொற்களே இறுதியானவை என்று உணருங்கள் அமைச்சரே. இங்கு இதுவரைக்கும் ஏழுவயதுக்கு மேற்பட்ட எவரும் சேர்த்துக்கொள்ளப்பட்டதில்லை” என்றார். யக்ஞசேனன் கண்ணீருடன் உதடுகளை அழுத்திக்கொண்டு பெருமூச்சுவிட்டான். பார்ஸ்வர் “பாஞ்சால மக்களின் ஊழ் அவ்விதமென்றால் அவ்வாறே ஆகுக. பாதம்பணிந்து கேட்போம், எங்கள் குலதெய்வம் கனிந்தால் குருவின் கருணை அமையும் என்றெண்ணி வந்தோம்” என்றார். துயரம் நிறைந்த புன்னகையுடன் “நாங்கள் இப்போதே திரும்பிச்செல்கிறோம். குருபாதங்களை மீண்டும் பணிந்து விடைகொள்கிறோம்” என்றார்.\nஅவர்கள் திரும்பி வெயில் பரவிக்கிடந்த வெளிமுற்றத்துக்கு வந்து கங்கைக்கரைப்பாதை நோக்கிச் சென்றனர். குளியல் முடிந்த ஷத்ரிய மாணவர்கள் ஈர ஆடைகளுடன் கங்கையிலிருந்து திரும்பிக் கொண்டிர���ந்தார்கள். பாஞ்சாலத்தின் கொடியை படகில்பார்த்துவிட்டிருந்த இளவரசர்கள் சூதர்களின் மொழிவழியாக அறிந்திருந்த யக்ஞசேனனை காண விரும்பி, அதன்பொருட்டு வந்ததுபோல தோற்றமளிக்காமலிருக்க இயல்பாகப் பேசியபடி அவ்வழியாக வந்தனர். அவர்களின் விழிகளை சந்திக்காமல் இருக்க யக்ஞசேனன் தன் தலையைத் தூக்கி பார்வையை நேராக எதிரே மரங்களின் இலைத்தழைப்புக்கு அப்பால் தெரிந்த கங்கையின் ஒளியலையில் நாட்டியபடி நடந்தான். பார்ஸ்வர் ஒவ்வொரு இளவரசருக்கும் முகமன் சொல்லி வணங்கியபடி அவன் பின்னால் வந்தார்.\nஎதிரே கையில் தர்ப்பையும் ஈர மரவுரியாடையுமாக வந்த துரோணனைக் கண்டதும் யக்ஞசேனன் விலகி வழிவிட்டு சில அடிகள் எடுத்துவைத்து கடந்து சென்றான். பின்னர் திரும்பி கைகளைக் கூப்பியபடி “பிராமணோத்தமரே” என்று உரக்கக் கூவினான். அந்தப்பாதையில் சென்றுகொண்டிருந்த அத்தனைபேரும் திரும்பிநோக்கினர். திகைத்து நின்ற துரோணனை நோக்கி ஓடிவந்த யக்ஞசேனன் “பிராமணோத்தமரே, நான் உங்கள் அடைக்கலம். உங்கள் நாவிலோடும் காயத்ரிமேல் ஆணையாகக் கேட்கிறேன். என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். இங்கே என்னை மாணவனாக்குங்கள்” என்றபடி அப்படியே முழங்கால் மடிந்து மண்ணில் அமர்ந்து துரோணனின் பாதங்களை பற்றிக்கொண்டான்.\nஷத்ரிய இளைஞர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். கலிங்கநாட்டு இளவரசன் ருதாயு சினத்துடன் பற்களைக் கடித்து கைமுட்டிகளை இறுக்கியபடி மெல்ல முனகினான். அந்தச்சிறு ஓசையை கேட்டதும் துரோணனின் அகத்துள் ஒரு மென்முறுவல் விரிந்தது. இடதுகையை மான்செவி போலக் குவித்து யக்ஞசேனனின் தலைமேல் வைத்து “எழுக இளவரசே. உங்களுக்கு நான் அடைக்கலம் அளிக்கிறேன். வெற்றியும் செல்வமும் புகழும் திகழ்க” என்று வாழ்த்தினான். யக்ஞசேனன் எழுந்து “என் நாட்டுக்கும் இனி தாங்களே காவல் பிராமணோத்தமரே” என்றான். “அவ்வண்ணமே ஆகுக” என்றான் துரோணன். புன்னகையுடன் “இங்கு நீங்கள் மாணவராக சேர்ந்துகொள்ளலாம்” என்றான்.\nஅடுத்த கட்டுரைதோழிக்கு ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – ���ூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்\nஎச்சம், மலை பூத்தபோது - கடிதங்கள்\nகதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivasiva.dk/2016/01/28/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T19:07:10Z", "digest": "sha1:GH25CUO5T7I2H3TOFALPOPMX2BB33KVB", "length": 16476, "nlines": 156, "source_domain": "www.sivasiva.dk", "title": "ஒன்றே குலம் – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / சிறப்புப் பதிவுகள் / ஒன்றே குலம்\nதிருவள்ளுவர் தம் திருக்குறளில் மக்களைப் பிரித்துப் பேசாமல்-மனிதகுலம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் வகையில், ‘உலகம்’ என்ற சொல்லையே பல முறை பயன்படுத்தியுள்ளார்.\n“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்\nகல்லார் அறிவிலா தார்” (குறள்-140)\nஇதற்கு, “உயர்ந்தவர்களுடன் பழகுவதற்கு அறியாதவர்கள், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவர்களே ஆவர்” என்று பொருள்.\nஇவ்விதம் திருக்குறளில், ‘உலகம்’ என்ற சொல்லாட்சி, வேறு சில இடங்களிலும் வருகிறது.\n‘உலகம்’ என்ற சொல்லுக்கு நாம் பொதுவாக,\n1.நாம் வாழும் உலகம் (அல்லது),\nஆனால் தொல்காப்பியம், “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்று கூறுகிறது. இதற்கு, “உலகம் என்ற சொல் உயர்ந்தவர்களையே குறிப்பிடுகிறது” என்று பொருள்.\nஎனவே நாம் பேசும்போது, “உலகம் என்ன நினைக்கும்” என்று சொல்லும்போது அதற்கு, “உயர்ந்தவர்கள்-சான்றோர்கள் என்ன நினைப்பார்கள்” என்று பொருள் கொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டில் தோன்றிய புலவர்களிலேயே தெய்வப்புலவர் என்ற அடைமொழியோடு பேசப்படும் பெருமைக்குரிய புலவர்கள் இரண்டு பேர். ஒருவர் திருவள்ளுவர், மற்றொருவர் சேக்கிழார் பெருமான்.\nதெய்வப்புலவரான சேக்கிழார் பெருமான் தமது சிவம் மணக்கும் பெரிய புராணத்தை, “உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன்” என்று சொல்லித் தொடங்குகிறார். இதில் ‘உலகம்’ என்ற சொல் வருவது கவனிக்கத்தக்கது.\nகவிஞர்களுக்கெல்லாம் சக்கரவர்த்தியாக விளங்குபவர், சக்கரவர்த்தி திருமகனைப் பாடிய கம்பநாட்டாழ்வார்.\nஅவர் தம் இராமாயணக் காவியத்தை, “உலகம் யாவையும் தாமுளவாக்கலும்” என்று சொல்லியே தொடங்குகிறார். அவர் காவியத்தை ‘உலகம்’ என்ற சொல்லுடன் தொடங்குவதைக் கவனியுங்கள்.\n“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று, ஆனை கட்டிப் போரடித்த அழகான தென்மதுரை” யில் வாழ்ந்த பெரும்புலவர் நக்கீரர்.\nஅவர் “கொங்��ுதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ” என்று, சிவப்பரம்பொருள் இயற்றிய பாட்டிலும் குற்றம் கண்டு புலவர் அவையில், “நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே” என்று பேசியவர்.\nஅத்தகைய புலவர் அருவி போன்ற தமிழ்நடையிலே இயற்றிய தீஞ்சுவை நூல் திருமுருகாற்றுப்படை.\nதிருமுருகாற்றுப்படையில்தான் முதன் முதலில் ஆறுபடை வீடுகள் பற்றிய செய்தி இடம் பெற்றிருக்கிறது.\nஅறுபடை கொண்ட திருமுருகனிடம் நம்மை ஆற்றுப்படுத்துகிற திருமுருகாற்றுப் படையை அவர் எப்படி தொடங்குகிறார் தெரியுமா “உலகம் உவப்ப” என்று சொல்லியே தொடங்குகிறார்.\nபெரிய புராணம், கம்பராமாயணம், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களில், ‘உலகம்’ என்ற சொல், நூலின் தொடக்கத்திலேயே இடம் பெற்றிருக்கிறது.\nஆனால் திருக்குறளில் தொடக்கம், ‘உலகம்’ என்று இல்லையென்றாலும், திருக்குறளின் முதல் குறள், “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்பதில், ‘உலகு’ என்ற சொல் இடம் பெற்றுவிடுகிறது.\nவீரமாமுனிவர் இயற்றியது தேம்பாவணி நூல். அந்த நூலை அவர், “சீரிய உலகம் மூன்றும்” என்று கூறித் தொடங்குகிறார்.\nஉமறுப்புலவர் இயற்றியது சீறாப்புராணம். அந்த நூலை அவர், “திருவினும் திருவாய் உலகம்” என்று கூறித் தொடங்குகிறார்.\nமனிதகுலம் முழுவதும் ஒன்று; எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாக இருந்து இயக்கி வரும் இறைவன் ஒருவனே; நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து வாழும் மனிதனுக்கு மரணத்தைக் கண்டு பயப்படும் நிலையே வராது; அத்தகையவன் உடலை உகுத்த பிறகும் நற்கதியே பெறுவான். இந்த உண்மையை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், நன்றே நினைமின் நமனிலை நாளுமே” என்று, திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிட்டார்.\nசங்ககாலப் புலவர் ஒருவர், அவரது பெயர் கணியன் பூங்குன்றனார் என்பது. அவர், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லி உலகம் முழுவதையுமே அரவணைத்துக் கொண்டார்.\n” என்று மகாகவி பாரதி பாடினார். பகைவனுக்கும் அருளும் பெருமனம் படைத்த சான்றோர் பெருமக்கள், இந்தப் பூமியிலே எத்தனை எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள்.\nநல்லவரிடம் நல்ல விதமாக நடந்து கொள்வது; கெட்டவரிடம் கெட்டவிதமாக நடந்துகொள்வது-இதைத்தான் நாம் சாதாரணமாக உலகில் பார்க்கிறோம், செய்கிறோம். இப்படி நல்லவரிடம் நல்லவி���மாகவும், கெட்டவரிடம் கெட்ட விதமாகவும் நடந்துகொள்வதில் பெருஞ்சிறப்பு ஒன்றுமில்லை. அப்படியானால் எது பெருஞ்சிறப்பு\nநல்லவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்வது போலவே, கெட்டவரிடமும் பகைவரிடமும் கூட நாம் நல்ல விதமாக நடந்து கொள்ளுவோமானால், அதுதான் பெருஞ் சிறப்புக்குரியது.\nகொடியவனையும் பகைவனையும் மன்னித்து மறந்து, அவர்களுக்கும் நலம் புரியும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்கிறான்.\n“ஸமத்வம் யோக உச்யதே-சமத்துவ நிலையே யோகம் என்று சொல்லப்படுகிறது” என்று பகவத் கீதை கூறுகிறது.\n“ஒன்றாகக் காண்பதே காட்சி” என்று, அறிவிற் சிறந்த அவ்வையார் கூறினார்.\n“ஒன்றாகக் காண்பது ஞானம், பலவாகக் காண்பது அஞ்ஞானம்” என்றார் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணர்.\n“உலகம் முழுவதும் உன்னுடையதுதான்; எல்லாரும் உனக்குச் சொந்தமானவர்கள்தான்; எவரிடமும் குற்றம் காணாதே” என்பது, நம் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் அருள் உபதேசமாகும்.\nஆதிசங்கரர் அருளிய ஓர் அற்புதமான பிரார்த்தனை சுலோகம் இது:\nமாதா ச பார்வதீ தேவீ\nபிதா தேவோ மகேச்வர: |\nபொருள்: “பார்வதிதேவியே என் அன்னை; மகேஸ்வரரான சிவபெருமானே என் தந்தை; சிவபக்தர்கள் எல்லாரும் என் உறவினர்களே; மூன்று உலகமுமே எனக்குச் சொந்தமான நாடு” என்று, ஆதிசங்கரர் தம் ‘அன்னபூர்ணா ஸ்தோத்திரம்’ என்ற துதியில் கூறியுள்ளார்.\nசாதிவெறி, மதவெறி என்றெல்லாம் உள்ள குறுகிய எல்லைகளைக் கடந்து-நாம் உயர்ந்து நிற்க வேண்டும். இதுவே அருளாளர்கள் காட்டிய அறநெறியாகும்.\nஅடுத்த கடவுளை எப்படி வாழவைப்பது..\nஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/varalaxmi-sarathkumar-workout/", "date_download": "2021-07-30T20:48:00Z", "digest": "sha1:DQVKQYJ3G5DM6SAGL7OXOPZK6B2GSIS3", "length": 7013, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "வரலட்சுமியின் ஹோம் ஒர்க் அவுட்... வைரலாகும் வீடியோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவரலட்சுமியின் ஹோம் ஒர்க் அவுட்… வைரலாகும் வீடியோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nவரலட்சுமியின் ஹோம் ஒர்க் அவுட்… வைரலாகும் வீடியோ\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.\nதற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இந்நிலையில் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஆரோக்கிய நன்மைகளை தரும் சுண்டைக்காய்\nதிரிஷாவிடம் ரகசியத்தை கேட்கும் ரசிகர்கள்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஆல்பர்ட்டா மாகாணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/?m=201407", "date_download": "2021-07-30T19:38:07Z", "digest": "sha1:P4Y2EAQJA2BFEYP7JHLF2HVXUL7NOFUA", "length": 4794, "nlines": 101, "source_domain": "www.usthazmansoor.com", "title": "July 2014 - Usthaz Mansoor", "raw_content": "\nநோன்புப் பெருநாள் – கருத்தும், பொருளும்\n29 அல்லது 30 நாட்கள்; ஆன்மீக உலகின் உயர்ந்த நாட்கள்.\nசிறந்த ஒழுக்கங்களையும், பண்பாடுகளையும் பயிலும் பயிற்சிப் பாசறையின் நாட்கள். பெருநாள் அந்த நாட்களின் உயர்வை உணரும் நாள்.\nஇராக் அரபுலகின் மிகப் பெரும் நாடு. மிக வளமிக்க நாடு. இராணுவ பலத்தில் முன்னணி நாடு. முதன் முதலாக அரபுலகில் அணு உலையை உருவாக்கிய நாடு.\nகாஸா, இஸ்ரேல் யுத்தம் – பொருளும், விளைவுகளும்\nகாஸா, இஸ்ரேல் யுத்தம் மிகப் பாரிய அழிவுகளை நிகழ்த்தியுள்ளது. 350க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் ஷஹீதாகியதோடு காயப்பட்டவர்கள் 3000க்கும் அதிகமாக உள்ளனர். பொருள் அழிவோ மிகப் பாரியது.\nஸூரா விளக்கவுரை | ஹதீஸ் விளக்கவுரைகள் |பொதுத் தலைப்புகள் | Thafseer | Hadees explanation | General topics in DVDs\nஅல் குர்ஆனைக் கற்றல், விளங்கிக் கொள்ளல் என்பது என்ன\nஅல் குர்ஆன் இறங்கிய இம் மாதத்தில் இது பற்றியதொரு விளக்கத்தை ஆரம்பித்து வைப்போம்.\nநோன்பின் இலக்கு தக்வா என்ற மனோ நிலையை சம்பாதித்துக் கொள்ளல் என்று அல்லாஹ்வே நோன்பு பற்றி விளக்க வரும் வசனத்தில் சொல்கிறான்.\nஅல்குர்ஆன் – ஒரு பொதுப் பார்வை\nஉஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/video_0553040801.html", "date_download": "2021-07-30T20:16:07Z", "digest": "sha1:YCEPGJHWLFE7MJW33SNQPXPOLXZTDLGS", "length": 3722, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "VIDEO: நாட்டில் பசில் ராஜபக்ஷ இருந்திருந்தால், எரிபொருள் விலை அதிகரிக்க அனுமதி வழங்கியிருக்க மாட்டார் - லான்சா", "raw_content": "\nVIDEO: நாட்டில் பசில் ராஜபக்ஷ இருந்திருந்தால், எரிபொருள் விலை அதிகரிக்க அனுமதி வழங்கியிருக்க மாட்டார் - லான்சா\nநாட்டில் பசில் ராஜபக்ஷ இருந்திருந்தால், எரிபொருள் விலை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டிருக்காது என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் விலையை குறைக்க மத்தியஸ்தர்கள் குழு தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழு இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.\nஇல்லையெனில், பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களு���ன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/govt-exam-notifications/executive-officer-grade-iv-in-hindu-religious-and-charitable-endowments-department/", "date_download": "2021-07-30T20:09:58Z", "digest": "sha1:PYKEY4KHGBR3SYIMCBEDW7TZM6VTI2ZY", "length": 6254, "nlines": 134, "source_domain": "www.thekaraikudi.com", "title": "EXECUTIVE OFFICER GRADE-IV IN HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT – தி காரைக்குடி", "raw_content": "\nNext article‘நீட்’ நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to கீழச்சீவல்பட்டி – 9A\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3C\nகாரைக்குடி to திருமயம் – 2C\nகாரைக்குடி to நாட்டுசேரி – 2D\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-07-30T20:39:32Z", "digest": "sha1:SR6P6RLEITDBV3VA6CIZCWQMJTN7MAJ4", "length": 9242, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமுதாயம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். என். தனரெத்தினம், ஜெயகௌரி, ஏ. எஸ். ராஜா, ஆர். காசிநாதன், ஆர். வி. ராசையா, இரத்தினகுமாரி\nசமுதாயம் இலங்கையில் தயாரிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். 1962 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படத்தை தயாரித்து இயக்கியவர் ஹென்றி சந்திரவன்ச. இத்திரைப்படம் 16 மிமீ அகலத்திலேயே வெளிவந்தது. அறிஞர் அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி கதையைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களை ஜீவா நாவுக்கரசன் எழுதினார்.\n4 இடம் பெற்ற பாடல்கள்\nஎஸ். என். தனரெத்தினம் இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். ஜெயகௌரி கதாநாயகியாகவும், ஏ. எஸ். ராஜா வில்லனாகவும் நடித்தனர். ஆர். காசிநாதன், ஆர். வி. ராசையா, இரத்தினகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர். நடிகர் சந்திரபாபுவின் சகோதரியின் மகள்மார் இருவரும் இப்படத்தில் தோன்றியிருக்கிறார்கள். எம். ஆர். ராதாவின் இலங்கை மனைவி கீதாவும் இப்படத்தில் சில காட்சிகளில் தோன்றினார்[1].\nசெலவைக் குறைப்பதற்காக இப்படத்துக்கான அனைத்துப் படப்பிடிப்புகளும் கொழும்பைச் சுற்றியுள்ள தனியார் வீடுகளிலேயே நடைபெற்றன. வெளிப்புறக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் பியசேன சிறிமான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, அநுராதபுரம், அம்பாறை போன்ற இடங்களில் ஒளிப்பதிவு செய்தார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான அங்கொடையில் கொத்தட்டுவ என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் வீட்டிலேயே ஒலிப்பதிவுகள் செய்யப்பட்டன[1].\nஇதுவா நீதி இதுவா நீதி, பாடியவர் வினோதினி\nசந்திரவன்ச ‘சமுதாயம்’ தமிழ்ப் படத்தை உருவாக்கிய அதே சமயத்தில் ‘சமாஜய’ என்னும் சிங்களத் திரைப்படத்தையும் உருவாக்கினார். ‘சமுதாயம்’ படத்தின் தழுவலே அதுவாகும்.\n↑ 1.0 1.1 இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை, தம்பிஐயா தேவதாஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2018, 01:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-07-30T20:14:04Z", "digest": "sha1:OUXYTQSPEMSSFTUJISA5KW7KOVQHTGBO", "length": 6412, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவமணிமாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நவமணி மாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநவமணிமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். நவம் என்னும் வடமொழிச் சொல் தமிழில் ஒன்பது என்பதைக் குறிக்கும். எனவே நவமணிமாலை என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள்படும். இதற்கு ஏற்ப, நவமணிமாலை வெண்பா முதலாகிய ஒன்பது வகையான பாக்களும் பாவினங்களும் சேர்ந்து அமைந்த ஒரு சிற்றிலக்கியம். இது அந்தாதியாகவே அமையும் என்பது பாட்டியல் இலக்கணம்[1].\n↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837\nநவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\nகோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\nசுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2013, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/uriyadi-2-twitter-reviews/", "date_download": "2021-07-30T19:03:30Z", "digest": "sha1:X767DMMQ3QCGFLX3YSRKWAV7D3CVIOP6", "length": 8198, "nlines": 103, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Uriyadi 2 Review", "raw_content": "\nHome விமர்சனம் உறியடி 2 படம் எப்படி இருக்கு.ட்விட்டர் விமர்சனங்களை பார்த்துட்டு போங்க.\nஉறியடி 2 படம் எப்படி இருக்கு.ட்விட்டர் விமர்சனங்களை பார்த்துட்டு போங்க.\nசாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம் ‘உறியடி’. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்றது.\nஇந்த படத்தின் முதல் பாகத்தில் 1999ன் ஆம் ஆண்டு நடக்கும் கதையில் அந்தக் காலத்துக்குரிய அடையாளங்களைத் துல்லியமாகக் கொண்டுவந்திருந்தனர். தாபாவின் உட்புறத் தோற்றம், பொறியியல் கல்லூரியின் சூழல், சாதித் தலைவர் களின் சிலைகளை வைத்து நடந்த கலவரங்கள், சாதிக் கணக்குகளால் உருவாகும் சீர்கேடுகள் எனப் பல அம்சங்கள் நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கபட்டது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று (ஏப்ரல் 5) வெளியாகியுள்ளது. கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு விஜயகுமார் அவருடைய நண்பர் சுதாகர் மற்றும் ஒருவர் வேலை தேடி அலைகின்றனர். அப்போது சொந்த ஊரிலேயே கெமிக்கல் பேக்ட்ரி ஒன்றில் வேலைக்கு சேர்கின்றனர். அப்போது விஜயகுமார் நண்பர் ஒருவர் கெமிக்கல் தாக்கி உயிர் இறக்கின்றார்.\nநல்ல திரைப்படக்களை ஆதரிப்போம் முதல் படமான உறியடி காண தவறவிட்டுவிட்டேன் இம்முறை உறியடி 2 காலை காட்சியே பார்த்து விட்டேன் தரமான படம் #Uriyadi2 #Uriyadi2FromToday pic.twitter.com/J2ZIUKCV2e\nஆனால், அதை ஒரு ஜாதி தலைவர் அரசியலாக்கி பணம் வாங்கிக்கொண்டு கம்பெனியை மீண்டும் துறக்க அனுமதி கொடுக்கின்றார். பின்னர் அவர்களை விஜயகுமார் எப்படி தடுத்தார் கெமிக்கல் பேக்ட்ரியால் வந்த ஆபத்து என்ன என்பது தான் உறியடி 2 படத்தின் கதை. இந்த படத்திற்கு கிடைத்துள்ள ட்விட்டர் விமர்சனங்களை பற்றி பார்ப்போம்.\nPrevious articleநடிகை லைலாவின் மகன்களா இது. என்ன இவ்வளவு பெருசா வளர்ந்துடாங்க.\nNext articleஎன் குழந்தை எட்டி உதைக்கிறது. நிறை மாத கற்பிணியாக சமீரா ரெட்டி கொடுத்த போஸ்.\nபரோட்டா மாஸ்டர் டு லண்டன் கேங்ஸ்டர் – எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்.\nமீண்டும் ஒரு அசுரனா ‘கர்ணன்’ – முழு விமர்சனம் இதோ.\nஆக்ஷன், ரௌடிசம், விவசாயம் ‘சுல்தான்’ படம் எப்படி – முழு விமர்சனம் இதோ.\nமீண்டும் ஒரு மின்சார கனவா ‘சர்வம் தளமயம்’ படத்தின் முழு விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2021/06/gs-25-indian-national-movement.html", "date_download": "2021-07-30T19:31:03Z", "digest": "sha1:LEGXGAVYVU5VHNBBC46GXUHZYXNN6INS", "length": 13866, "nlines": 90, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.in - A Powerful Portal for TNPSC, TRB Aspirants. : GS-25-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | சமய சீர்திருத்த இயக்கங்கள் | ஒரு வரி வினா விடை", "raw_content": "\nGS-25-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | சமய சீர்திருத்த இயக்கங்கள் | ஒரு வரி வினா விடை\nதெற்கின் பிரம்மசமாஜம் என அழைக்கப்படுவது - வேத சமாஜம்.\nவேத சமாஜத்தை தொடங்கியவர் - ஸ்ரீதரலூ நாயுடு.\nபிரம்மதர்மா எனும் நூலைத் தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிபெயர்த்தவர் யார் - ஸ்ரீதரலூ நாயுடு.\nதர்ம சபை யார் எப்போது தோற்றுவித்தார் - 1830, ராதாகாந்த் தோப்.\nகோபால் ஹரி தேஸ்முக் என்பரால் தொடங்கப்பட்ட இயக்கம் - லோகத் வாடி.\nலோகத் வாடி எதை ஆதரித்தது - மேற்கத்தியக் கல்வி, பகுத்தறிவை வலியுறுத்தல், பெண்கல்வியை முன்னேற்றுதல்.\nஇந்திய சமூகத்தின் வேலையாட்கள் இயக்கத்தை யார் எப்போது தொடங்கினார்கள் - கோபால கிருஷ்ண கோகலே, 1998 .\nஇந்திய சமூகத்தின் வேலையாட்கள் இயக்கத்தின் முக்கிய பங்கு - வறட்சி பாதிப்பு நிவாரணம் மற்றும் மலைவாழ் மக்களின் தரத்தை உயர்த்துதல் .\nராதாசுவாமி இயக்கம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது - அக்ரா , 1861.\nராதா சுவாமி இயக்கத்தை ஏற்படுத்தியவர் - துளசிராம் (சிவா தயாள் சாகிப் அல்லது சுவாமி மஹாராஜி.\nகுரு மேன்மையானவர் எனவும் சிஷ்யர்கள் (சத்சங்கிகள்) எளிமையான வாழ்வு வாழவும் போதித்தவர் - துளசிராம்.\nசைத்தனியரைக் கௌரவிக்கும் வகையில் பிரேம மந்திர் என்னும் கோயிலை கட்டியவர் யார் - ஸ்ரீபாத சாது மகாராஜா.\nஜகத் மித்ரா என்ற மாத இதழை நடத்தி வந்தவர் - நவுரோஜி.\nபார்சி சமய சீர்திருத்த சங்கம் எப்போது யார் தோற்றுவித்தார் - 1851, பிரத���ஞ்சி நவுரோஜி, எஸ்.எஸ். பெங்காலி.\nபஹிஸ்கிரித் ஹித் காரினி சபா எங்கு யாரால் தோற்றுவிக்கப்பட்டது -டாக்டர் B.R.அம்பேத்கர் (பம்பாய்).\nசுதந்திரத் தொழிலாளர் கட்சியை தோற்றுவித்தவர் - டாக்டர் B.R.அம்பேத்கர்.\nமராத்திய பாஹிஸ்கிரிட் பாரத் (1927). சமாஜ் சமாத சங்கம் என்ற வாரமிருமுறை இதழை யார் வெளியிட்டார் - டாக்டர் B.R.அம்பேத்கர்.\nடாக்டர் B.R.அம்பேத்கர் எங்கு எப்போது பிறந்தார் - ஏப்ரல் 14, 1891 மாவ் (மத்தியப் பிரதேசம்).\nமகத் பேரணியை (மகத்மார்ச்) எப்போது யார் தலைமையில் நடைப்பெற்றது. - 1927, டாக்டர் B.R.அம்பேத்கர்.\nதீண்டத்தகாத மக்களுக்கு மகத் என்ற இடத்தில் உள்ள பொதுக் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையைப் பெறுவதற்காக நடைபெற்ற போராட்டம் என்ன - மகத் மார்ச் .\n1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நல சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் - டாக்டர் B.R. அம்பேத்கர்.\nநிரங்காரி இயக்கத்தை தோற்றுவித்தவர் - பாபா தயாள் தாஸ்.\nமாநில கல்வி மந்திரிகளுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்...\nDGE TN | பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியாகாத நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் திருப்புதல் தேர்வு கல்வித்துறை ஏற்பாடு\nபொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மாவட்ட அளவில் திருப்புதல் தேர்வு நடத...\nஆசிரியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்படுமா - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில்\nஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக வலை...\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம்: அமைச்சர் ஆலோசனை\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி ...\nஊதியமில்லா ஆசிரியர்களுக்கு நிவாரணம் தர கோரிக்கை\nதனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லாததால், அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக...\nபள்���ி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் - அரசு திட்டம்\nபள்ளி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இயக்குனர், இணை இயக்குனர் பணிகள் மாற்ற...\nபள்ளிக்கல்வித் துறை ஆணையராக K.நந்தகுமார் IAS நியமனம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளராக செயலாளராக பணியாற்றிய K.நந்தகுமார் ஐஏஎஸ் அவர்கள் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக நியமிக்கப்...\nTNPSC ASSISTANT POST - பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nG.O. (Ms). No.42 Dated: 12.04.2021 : இனி வருவாய் உதவியாளர் (GROUP-2 OT Revenue Assistant) தேர்வுகளுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ண...\nபுதிய கல்வி கொள்கை மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை\nபுதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை செய்யவுள்ளார். வரும் கல்வியாண்டில்...\nரோபோ (இயந்திர மனிதன்)-ஐசக் அசிமோ திசைகாட்டும் கருவி-சீனர்கள் வெப்பம் மூலம் ஆற்றல் மின்னோட்டம் பெறுதல் வெப்ப விளைவு (வெப்ப ஆற்றல்)-ஜேம...\nஅலகு-I : பொது அறிவியல் (2)\nஅலகு-IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும் (1)\nஅலகு-V : இந்திய ஆட்சியியல் (5)\nஅலகு-VI : இந்தியப் பொருளாதாரம் (9)\nஅலகு-VII : இந்திய தேசிய இயக்கம் (7)\nஅலகு-VIII : தமிழ்நாட்டின் வரலாறு-மரபு-பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் (1)\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/?m=201408", "date_download": "2021-07-30T19:07:52Z", "digest": "sha1:ZKEWLLEYY7TM4WULIKHBQLVIJNBNJMXY", "length": 3517, "nlines": 92, "source_domain": "www.usthazmansoor.com", "title": "August 2014 - Usthaz Mansoor", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை 5 வகையானது எனக் கூறலாம். நடத்தை : ஈமானிய நடத்தையில் பலவீனம், ஒழுக்க நடத்தையில் பலவீனம், சமூக நடத்தையில் பலவீனம், வீட்டில் தந்தையின் நடத்தையில் …\nஅல் காயிதாவின் நீட்சியாக “தாயிஷ்” (ISIS).\nகிலாபத் பிரகடனப் படுத்தப்பட்டமை நவீன முஸ்லிம் சமூக நிகழ்வுகளில் மிகவும் வித்தியாசமானதொரு நிகழ்வு.\nஉங்களில் காணப்படும் பலவீனர்களால்தான் உங்களுக்கு வாழ்க்கை வசதிகள் கிடைக்கப் பெறுகின்றன. உங்களுக்கு வெற்றியும் கிடைக்கப் பெறுகிறது. (ஸஹீஹ் அல் புகாரி)\nஅல்குர்ஆன் – ஒரு பொதுப் பார்வை\nஉஸ்தாத் ஷெய���க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/04.html", "date_download": "2021-07-30T19:26:02Z", "digest": "sha1:UODOWMJUKZCA26QYPU5CAGMW2S6HGPDN", "length": 4326, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "இதுவரை 04 மாவட்டங்களில் டெல்டா திரிபுடைய கொரோனா வைரஸ்!", "raw_content": "\nஇதுவரை 04 மாவட்டங்களில் டெல்டா திரிபுடைய கொரோனா வைரஸ்\nநாட்டில் மேலும் 14 பேருக்கு இந்தியாவின் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னர் டெல்டா வகை வைரஸ் தொற்றாளர்கள் 5 பேர் இனங்காணப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமொத்தமாக டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்தது.\nகொழும்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இருந்தே குறித்த டெல்டா திரிபு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.\n“வேகமாக பரவும் டெல்டா வைரஸானது இதுவரை தடுப்பூசி ஏற்றாதோருக்கும் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலானது” என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-07-30T19:27:23Z", "digest": "sha1:VDBICCQNUAEKKFU6EXCJZOQJWNX3BTQR", "length": 1958, "nlines": 50, "source_domain": "tkmoorthi.com", "title": "Trilogi temple | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nதிரிலோக்கி . இந்த கோயில் ,திருப்பானந்தாள் பக���கத்தில் உள்ளது.\nஜாதகத்தில் குரு பகவான் ஆறு எட்டு பன்னிரெண்டில் மறைவு ஆனவர்கள், மன நோய், உடல் நோய் உள்ளவர்கள், மாங்கல்ய பலம் வேண்டும் என்பவர்கள் அடிக்கடி இந்த கோயிலுக்கு சென்று வந்தால் எல்லாம் நலமாக ஆகும்\n« இந்த மந்திரங்களை சொல்லிவந்தால் , சனி திசை நடப்பவர்களுக்கு எந்த கெடுதலும் வராது\nதிருமணம் கால தாமதம் ஆகிறவர்கள் »\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/ladies-only/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-07-30T19:56:38Z", "digest": "sha1:WXLPGXCXVS2LCKK6K4E42BOZRXYX37PT", "length": 8828, "nlines": 143, "source_domain": "www.thekaraikudi.com", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் தயிர் பச்சடி – தி காரைக்குடி", "raw_content": "\nHome மகளிர் மட்டும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் தயிர் பச்சடி\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் தயிர் பச்சடி\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் தயிர் பச்சடி\nபூசணிக்காய் – 200 கிராம்\nதயிர் – அரை கப்\nஇஞ்சி – சிறிய துண்டு\nபச்சை மிளகாய் – 2\nகறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு\nகடுகு, உளுந்து – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபூசணிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.\nஇஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதுருவிய பூசணிக்காயை மெல்லிய துணியில் வைத்துச் சாறு இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.\nதுருவிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும்.\nதேவையான அளவு உப்பு சேர்த்து உடனே பரிமாறவும்.\nசூப்பரான பூசணிக்காய் தயிர் பச்சடி ரெடி.\nஇந்தப் பச்சடி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மட்டுப்படும்.\nபூசணிக்காயில் இருந்து பிழிந்தெடுத்த சாற்றுடன் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மல்லித் தழை சேர்த்துப் பானகமாகக் குடிக்கலாம்.\nPrevious articleசத்தான கறிவேப்பிலை – கொத்தமல்லி ஜூஸ்\nNext articleகூந்தல் வளராமல் இருக்க என்ன காரணம்\nகூந்தல் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்\nசோள ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசத்து நிறைந்த வரகு – கேழ்வரகு தோசை\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3D\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 14\nகாரைக்குடி to பள்ளத்தூர் – 6A\nகாரைக்குடி to கடியாப்பட்டி – 1\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/tdb_templates/single-post-template-default-pro/", "date_download": "2021-07-30T19:00:30Z", "digest": "sha1:IJCHE2XCCO3KJDD7GUDUY7MZDUPDM6FO", "length": 13918, "nlines": 224, "source_domain": "juniorpolicenews.com", "title": "Single Post Template – Default PRO | Police News | 24/7 Tamil News", "raw_content": "\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nதிருப்பதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.\nடி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்:\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபா���ு\nதிருச்சி எஸ்.பி., துணை கமிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nமயிலாடுதுறை அருகே விபூதி, குங்குமப்பொட்டு வைத்து பெரியார் சிலை அவமதிப்பு; விவசாயி கைது\nதிமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்….\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nHARIHARAN on தமிழகம் முழுவதும் 51 மாவட்ட எஸ்பிக்கள், சென்னையில் துணை ஆணையர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பல ஏஎஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதவி உயர்த்தப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.,மாற்றப்பட்டவர்களில் முக்கியமான மாவட்டங்கள் வருமாறு:\ndharapuram jafer on முழு ஊரடங்கு தாராபுரம் நகரம் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்\nK.Jaburulla on காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.\nshankar on போலி இ-பாஸ் மூலம் 37 பயணிகளுடன் பிகார் செல்ல முயன்ற பேருந்து வேலூரில் தடுத்து நிறுத்தம்\nRamachandran on காஞ்சிபுரத்தில் கடந்த 10 நாட்களில் 51 ரவுடிகள் கைது… மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.\nஅ.தீ.கிருஷ்ணன் on டாஸ்மாக்கில் உயர்தர மதுவகைகள் திருடிய மர்ம ஆசாமிகள்.. போலிசார் வலைவீச்சு\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ���ாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2014/08/blog-post_28.html?showComment=1409326050632", "date_download": "2021-07-30T20:55:42Z", "digest": "sha1:SSUE6SJAOD77HLHHW5TE2B4INNMRT7M4", "length": 32877, "nlines": 373, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: நகைச்சுவை நானூறு", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், ஆகஸ்ட் 28, 2014\nபாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார்\n\"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தான் வர போகுது \"\n\" அப்ப பாட்டிலுக்கு தலைவலி தைலம் தடவி விடவா \"\nஇதெல்லாம் ஒரு ஜோக்கா என்று நீங்கள் பல்லை கடிப்பது எனக்கு புரிகிறது. என் சிறு வயதில் வார இதழ்களில் வரும் நகைச்சுவை துணுக்குகளை எல்லாம் படித்த பாதிப்பில் எனக்கு தோன்றிய இந்த ஜோக்கை போஸ்ட் கார்டில் எழுதி குமுதத்திற்கு அனுப்பி இருக்கிறேன்.சிரிப்பு வராத இந்த ஜோக்கை எழுதி அனுப்பியதை இப்போது நினைத்து பார்த்தால் எனக்கு\nசிரிப்பு வருகிறது. (உங்களுக்கும் அது தொற்றியிருக்கலாம்)\nஎதற்கு சொல்கிறேன் என்றால் வாசகர்களை சுவாரஸ்யமாக படிக்க வைப்பதுடன் ஜோக் எழுத தூண்டும் எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்கும் வண்ணம் நகைச்சுவை துணுக்குகளை எழுதி குவிக்கும் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர் தான் நண்பர் கீழை அ.கதிர்வேல் அவர்கள்.\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கதைக்களம் நிகழ்வில் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்களுடன் கீழை அ.கதிர்வேல்\nஎப்படி எனக்கு நண்பராக அறிமுகமானார் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் வலையுலக நண்பர் திரு. நிஜாமுதீன் அவர்கள் தான் கீழை அ.கதிர்வேல் அவர்களை பற்றி சொல்லி எனக்கு அறிமுகபடுத்தினார். வார இதழ்களில் அவரது பெயரையும் நக���ச்சுவைகளையும் ஏற்கனவே நிறைய படித்திருக்கிறேன் என்பதால் அவருடன் முக நூல் நண்பராக உடனே இணைந்து கொண்டேன்.\nநண்பர் கீழை அ .கதிர்வேல் வேலைக்காக சிங்கப்பூரில் இருந்தாலும் தொடர்ந்து எழுதி வருகிறார். அவர் தனது பத்திரிகை உலக அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை நான் விரும்பி படிப்பதுண்டு. அதிலிருந்து ஒன்று இங்கே\nஅந்தக்காலத்தில் இந்திய கிரிக்கெட் டீம் ஆண்டுக்கு ஒரு முறை வெளி நாடு டூர் போகும் அதே மாதிரி ஏதாவது ஒரு வெள் நாட்டு அணி ஆண்டுக்கு ஒரு முறை இந்திய சுற்றுப்பயணம் வரும். அப்படி வரும் போது கிரிக்கெட் சீசன் கிரிக்கெட் ஜோக் எழுத ஆரம்பித்து விடுவோம் அப்படி ஒருமுறை நான் எழுதியதுதான்\nநட்சத்திர கிரிக்கெட் மாதிரி நம்மூர் அரசியல் வாதிகள் கிரிக்கெட் ஆடினால்... என்ற கற்பனை இதில் எனது ஆறு ஜோக்குகளை தேர்ந்தெடுத்து கல்கி இதழின் நடுப்பக்கத்தில் பிரபல ஓவியர் உமாபதியின் படங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் இந்த மாதிரி மேட்டருக்கு பத்திரிக்கையிலேயே பணிபுரியும் லே அவுட் ஆர்டிஸ்ட்டுக்களுக்குதான் கொடுப்பார்கள். எனக்கு கிடைத்த அந்த வாய்ப்பு ஒரு பொக்கிஷம்\nஅவ்வபோது முக நூல் சாட்டிங்கில் பேசினாலும் போன் செய்தும் பேசுவார். சிங்கப்பூரில் இருந்த படி, இங்கே புத்தகம் அச்சிட்டு\nவெளியிடுவது சாதாரண ஒன்று அல்ல.அவரது குடும்பத்தினரும்\nஅவரது எழுத்தார்வத்திற்கு உதவி ஊக்கமளித்து வருவது பாராட்டப்பட\nசாவி இதழில் வெளி வந்த அவரது பேட்டி\nஅவர் பத்திரிகைகளில் வெளிவந்த தனது நகைச்சுவை துணுக்குகளை\nஎல்லாம் சேர்த்து சமீபத்தில் வெளியிட்டிருக்கும் நகைச்சுவை தொகுப்பு\nதிரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்\nகாசு கேட்காமல் நல்ல மன நிலையை தருபவர்கள் மருத்துவர்கள்\nஅல்ல. நல்ல நகைச்சுவையாளர்களே என்று தன் அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார்\nசக்தி விகடன் ஆசிரியர் ரவி பிரகாஷ் ஒரு நீண்ட நாவல் எழுதுவதை விடவும் கடினம் ஒரு சிறுகதை. அதையும் விட கடினம் ஒரு ஜோக் எழுதுவது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.இந்த புத்தகம்\nஒரு நல்ல விட்டமின் டானிக் பாட்டிலுக்கு சமம் என்று உரைக்கின்றார்\nபுகழ் மிக்க எழுத்தாளர்கள், பத்திரிகையளர்கள், பத்திரிகைகள் உண்டு.புகழ் மிக்க வாசகர்கள் உண்டா எனில் உண்டு. அந்த வரிசையில் குறிப���பிட தகுந்தவர் கீழை அ கதிர்வேல் என்று தன் அணிந்துரையில்\nபாராட்டியிருக்கிறார் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்\nஎழுத்தாளர் பாக்கியம் ராமசாமி வாழ்த்துடன் சிரிப்பரங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலின் அட்டை ஒரு நகைச்சுவை துணுக்கை கொண்டதாக வடிவமைக்கபட்டிருக்கிறது. மற்ற 399 ஜோக்ஸ் உள்ளே என்ற அறிவிப்புடன். படிக்க ஆரம்பிக்கும் நம்மை அட என்று ஆச்சரியப்படவும், புன்னகைக்கவும் வைக்கின்றன. (ஒரு ஜோக் இரண்டாம் முறையும் இடம் பெற்றிருப்பதை கவனித்து தவிர்த்திருக்கலாம்)\nநான் ரசித்ததை இங்கே வரிசைபடுத்துகிறேன்.\nஅரசியல் பற்றிய ஒரு ஜோக் எண் (44)\nமாமியார் மருமகள் பற்றிய ஒரு ஜோக் (85)\nபெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்த பெற்றோரின் நிலையை\nடாக்டர் நர்ஸ் பற்றிய ஜோக் (185) அதே டாக்டர் பற்றிய இன்னொரு\nஜோக் (355) நிஜத்தை சொல்கிறது.\nவார்த்தையால் விளையாடியிருக்கும் ஜோக் (156)\nகணவன் மனைவி ஜோக் (105,272)\nஉதாரணத்திற்கு அவரது அனுமதியுடன் சில ஜோக்ஸ் உங்களுக்காக\n\"எதுக்காக உங்க ஆபீஸ் கோபுவை கோப்பு கோப்பு னு கூப்பிடறீங்க\"\n\"இருக்கிற இடத்திலிருந்து ஒரு இன்ச் நகர மாட்டானே\"\n\"அதோ போறவர் சமய சொற்பொழிவாளர்\"\n\"அட சமயத்துக்கு தக்க படி பேசுவார்\"\nதயாரிப்பளர் : படத்தில் கோர்ட் சீன இருக்கா \nகதாசிரியர் : இல்லே ஒரு வேலை படம் வெளி வந்ததும் வரலாம்\n\"உனக்கு பிடிச்சதுன்னு அமர்த்தின வேலைக்காரியை ஏன் விலக்கிட்டெ\"\n\"அவளை என் புருஷனுக்கும் பிடிச்சு போனதால் தான்\"\nஅவ்வபோது எனக்கும் ஜோக் எழுதி பார்க்கும் மூட் வரும் அதிலிருந்து\n\"அலுவலகத்தில் நாங்க எல்லாம் தூங்கிட்டு\n\"எங்களை எல்லாம் எழுப்பி வேலை பார்க்க சொல்லிட்டு\nஇப்படி கஷ்டப்பட்டு (மற்றவரையும் கஷ்டபடுத்தி) எழுதுவதை விட நகைச்சுவை எழுத்தாள நண்பர்களின் நகைச்சுவைகளை ரசித்து விடலாம் என்று தோன்றும்.\nநம்மை ரசிக்க வைப்பதில் முன்னிலை வகிக்கும் எழுத்தாளர் கீழை அ.கதிர்வேல் அவர்களின் மென் மேலும் சுவை கூடிய நகைச்சுவை துணுக்குகள் அவரது அடுத்த புத்தக வெளியீட்டில் (பக்கங்களில்) அணி திரளட்டும்\n75 ரூபாய் விலையுள்ள இந்த நூல் கிடைக்குமிடம்\nதாரளமாக நகைச்சு வைக்கலாம் இந்த நானூறு\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், ஆகஸ்ட் 28, 2014\n'பரிவை' சே.குமார் ஆகஸ்ட் 28, 2014 12:26 பிற்பகல்\nநல்லதொரு எழுத்தாளரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா...\nநன்றி தம்பி தங்கள் மதிப்புரைக்கு \naavee ஆகஸ்ட் 28, 2014 5:40 பிற்பகல்\nஉங்கள் பதிவு ,உங்களின் அணிந்துரையில் என் ஜோக்குகளையும் நூலாய் வெளியிட்டால் என்ன எண்ணத்தை உருவாக்கி விட்டது \nகீழையாரின் நகைச் சுவையை நானும் விரும்பி படிப்பதுண்டு \nதங்களின் புத்தக எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் சார்.\njeyippom செப்டம்பர் 02, 2014 4:01 முற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 29, 2014 7:54 முற்பகல்\nஎனது பள்ளிப் பருவத்திலிருந்தே திரு. கீழை. அ. கதிர்வேல் அவர்களுடன் பேனா நண்பர் தொடர்பில் இருந்து வந்தேன்.\nஅதை முகநூலில் புதுப்பித்துக் கொண்டேன். அவரது\nசுவாரஸ்யமான ஸ்டேட்டஸ்களை தங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 29, 2014 8:22 முற்பகல்\nகல்கியின் இரு முழு பக்க ஜோக் பகுதியையும் சாவியில் வந்த\nஅவர்தம் பேட்டியையும் படத்துடன் இங்கு வெளியிட்டது மிக்க\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 29, 2014 8:27 முற்பகல்\n//நான் ரசித்ததை இங்கே வரிசைபடுத்துகிறேன்//\nஎன்றெல்லாம் 'வரிசை'ப் படுத்தக் காணோமே\nதங்களுக்குப் பிடித்த ஜோக்குகள் சிலவற்றை பட்டியலிட்டதற்கு\n மற்றவர்களை, இந்த நூலை வாங்க வைக்கும் இது\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 29, 2014 8:36 முற்பகல்\n//உதாரணத்திற்கு அவரது அனுமதியுடன் சில ஜோக்ஸ் உங்களுக்காக//\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கீழை. அ. கதிர்வேல் அவர்கள்\nஇந்த முழு நூலையும் pdf வடிவில் எனக்கு அனுப்பித் தந்தார்.\n\"நூல் அறிமுகம் செய்ய வேண்டும்; அதனால், நூலின் சில\nபக்கங்களை எனது பதிவில் வெளியிட்டுக் கொள்ளவா\nநான் அவரிடம் கேட்டபோது, \" முழுவதையுமே நீங்கள்\nவெளியிட்டுக் கொள்ளலாம்... உங்களுக்கு நான்\nஇசைவு தந்தார்கள். அந்தப் பதிவு எனது,\n'நிஜாம் பக்கம்' வலைப்பூவில் 01/01/2014-இல் வெளியானது.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 29, 2014 8:43 முற்பகல்\nஎனது, 'நிஜாம் பக்கம்' வலைப்பூவில் 01/01/2014-இல் வெளியானது\nஅந்தப் பதிவு இணைப்பு இதோ:\nகீழை அ. கதிர்வேல் ஜோக்ஸ்\nகரந்தை ஜெயக்குமார் ஆகஸ்ட் 29, 2014 6:22 பிற்பகல்\nசீரிய எழுத்தாளர் ஒருவரை நன்கு அறிமுகம் செய்துள்ளீர்கள்\nஅவசியம் புத்தகத்தை வாங்கி ரசிக்கின்றேன்\nநல்ல ஒரு நகைச்சுவை எழுத்தாளரை அறிந்து கொண்டோம் நன்றி சரவணன்......போற போக்குல நீங்க சொல்லியிருக்கும் ஜோக்கும் அருமை\nநன்றி சார். நகைச்சுவை எழுத்தாளர்களின் நகைச்சுவை தந்த பாதிப்பில் நானும் எழுதி பார்க்க முயற்சித்ததை தான் குறிப்பிட்டேன்\nமணவை அக்டோபர் 03, 2014 6:08 முற்பகல்\nஅன்புள்ள அய்யா திரு. சரவணன் அவர்களுக்கு,\nவணக்கம். நகைச்சுவை எழுத்தாளர் கிடைத்துள்ளார்.\nஎனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nபயணிகள் கவனிக்க��ாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nதிருமணத் தடை நீக்கும் ஒற்றை காலில் தவமிருக்கும் த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/lakshmi-ramakrishnan-shares-throw-back-picture-with-her-husband/", "date_download": "2021-07-30T19:21:33Z", "digest": "sha1:IZDYJP4A45BBSTSY22QDKZJBQ6GVCDZQ", "length": 10094, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Lakshmi Ramakrishnan Shares Throw Back Picture With Her Husband", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய 25 ஆண்டுகளுக்கு முன் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.\n25 ஆண்டுகளுக்கு முன் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎன்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு நிஜமான சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். மேலும், இவர் திரைப்பட நடிகையாகவும் , இயக்குனராகவும் திகழ்ந்து வருகிறார். இதுவரை 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.\nலட்சுமிக்கு அவரது 15 வயதில் ராமக்கிருஷ்ணனுடன் திருமணம் செய்து வைத்தார் அவரது அப்பா கிருஷ்ணசாமி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 1985ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டு வரை ஓமன் நாட்டில் இருந்து பின்னர் 2005ல் இந்தியா வந்தார் லட்சுமி. அதன்பின்னர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்காக கனவருடன் கோயமுத்தூர் வந்து செட்டில் ஆனார் லட்சுமி.\nஇதையும் பாருங்க : இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது மொயின் அலியிடம் வலிமை அப்டேட்டை கேட்ட அஜித் ரசிகர்கள். வைரல் வீடியோ.\nசமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு முன்னாள் இந்த நிகழ்ச்சியை செய்தி வாசிப்பாளரான நிர்மலா சீதா ராமன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பின்னர் தான் இந்த நிகழ்ச்சி பிரபலமடைந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் பல ப���ங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் பிரபலமானது என்னவோ இந்த நிகழ்ச்சியின் மூலம் தான்.\nதிரைப்படங்களின் நாட்டாமை பாணியில் உள்ளது….😍\nடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ஹவுஸ் ஓனர் திரைப்படம் பல விருதுகளை பெற்றது. இப்படி ஒரு நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூக வலைதளத்தில் 1984 ஆம் ஆண்டு தனது கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் லட்சுமி ராமகிருஷ்ணனா இது என்று வாயடைத்து போய்யுள்ளனர். ஏற்கனவே, தனது கணவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலர் நாட்டாமை படத்தையும், அசுரன் படத்தில் வரும் தனுஷ், மஞ்சு வாரியர் புகைப்படத்துடனும் ஒப்பிட்டு கமன்ட் செய்துவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது மொயின் அலியிடம் வலிமை அப்டேட்டை கேட்ட அஜித் ரசிகர்கள். வைரல் வீடியோ.\nNext articleமாஸ்டர் பட தயாரிப்பாளர், விஜய் சேதுபதி பட ஹீரோயின் – மாஸ் கூட்டணியில் ஹீரோவாக களமிறங்கிய லியோனியின் மகன்.\nசாந்தனுவை கேலி செய்து மீம் போட்ட மீம் கிரியேட்டர் – சாந்தனுவின் பதிலால் நெகிழ்ந்த ரசிகர்கள்.\nசேத்துல விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல – வனிதா செய்த அநாகரீக செயல் பற்றி சொன்ன நகுல். வைரல் வீடியோ.\nஇதான் BlanketChallenge-ஆ வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு சமீரா ரெட்டி கொடுத்துள்ள போஸ்.\nகுண்டா வர சொல்லுங்க- படு ஸ்லிம்மாக மாறிய ஷாலினி பாண்டேவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.\n கையில் மீனுடன் போஸ் கொடுத்த வித்யு ராமன். ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T21:25:56Z", "digest": "sha1:KGVVSHBHO6EABRZWSVDYKSRPHDV25EIP", "length": 11146, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கினியா புல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகினியா புல் (Megathyrsus maximus) ஆப்பிரிக்கா, பாலஸ்தீன், ஏமன் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட, கால்நடைகளால் விரும்பி உண்ணக்கூடிய, பசுந்தீவனப் பயிராகும். இது விதைப்பு செய்தோ அல்லது வேர் விட்ட கரணைகள் ஊன்றியோ பயிரிடப்படுகிறது[1]. இப்புற்கள் மிகவும் தடிமனாகவும், பனிப்பொழிவைத் தாங்க ம���டியாததாகவும் உள்ளன[2] என்றாலும், இது வறட்சியை தாங்கி வளரக்கூடிய புல் வகையாகும்.\nவடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் கினியாப்புல் வளரும் என்றாலும், களிமண் பாங்கான நிலங்களிலும், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களிலும் கினியா புல் நன்றாக வளராது[1]. கினியா புற்களை வளர்க்க ஏக்கருக்கு 20:20:60 கிலோ முறையே தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்களும், மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும். ஏக்கருக்கு விதையென்றால் ஒரு கிலோவும், வேர்க் கரணையென்றால் 20,640-ம் தேவைப்படுகிறது. விதைத்த உடன் முதல் தண்ணீர் மூன்றாம் நாளும், பின்னர் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். 50 முதல் 55 நாட்களில் அறுவடை செய்யலாம்[3]. அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியில் செய்யலாம். ஒரு எக்டேர் நிலத்தில் 175 டன்கள் கினியா புல் பசுந்தீவனத்தை 5 அறுவடைகளில் பெறலாம்[1].\n↑ 1.0 1.1 1.2 \"தீவன உற்பத்தி: கினியா புல்\". தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். பார்த்த நாள் 27 பெப்ரவரி 2016.\n↑ த. தேவராஜ் (17 நவம்பர் 2011). \"கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்\". தினமணி. http://www.dinamani.com/tamilnadu/article674568.eceservice=print. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016.\nஅவரை . கல்பபோ . சென்ரோ டெஸ்மோடியம் . தட்டைப் பயறு (காராமணி) . குதிரை மசால் . முயல் மசால் . வேலி மசால்\nதீவன சோளம் . தீவன மக்காச் சோளம் . தீவனக் கம்பு\nகம்பு நேப்பியர் ஒட்டுப்புல் . கினியா புல் . கொழுக்கட்டைப்புல் . தீனாநாத் புல் . நீர்ப்புல் . நீலக் கொழுக்கட்டைப்புல் . நேப்பியர் புல் . மார்வெல் புல் . ரோட்ஸ் புல் . ஆஸ்திரேலிய புல்\nஅகத்தி . அரச மரம் . ஆல் . இலந்தை . இலுப்பை . ஒதியன் . கருவேல் . கிளைரிசிடியா . குடைவேல் . கொடுக்காய்ப்புளி . சூபா புல் . பண்ணி வாகை . நாவல் (மரம்) . நெல்லி . பலா . பிளார் . புளி . மஞ்சக்கடம்பு . மலை வேம்பு . முருங்கை . வாகை . வெள்வேல் . வேங்கை (மரம்) . வேம்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2016, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T21:25:38Z", "digest": "sha1:GOQPGHNJPRZPUMMOH5KIJTWFL4WB7WZM", "length": 7556, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடசல் · ஆடவல்லிக்கூத்தான் · ஆலங்குப்பம் · ஆலப்பாக்கம் · ஆலத்தூர் · அன்னம்புத்தூர் · அனுமந்தை · அசப்பூர் · ஆத்தூர் · பிரம்மதேசம் ஊராட்சி| · செட்டிகுப்பம் · செய்யாங்குப்பம் · எண்டியூர் · ஏந்தூர் · எறையானூர் · ஜக்காம்பேட்டை · கந்தாடு · கட்டளை · கீழ் அருங்குணம் · கீழ்எடையாளம் · கீழ்பேட்டை · கீழ்புதுப்பட்டு · கீழ்சித்தாமூர் · கீழ்சிவிரி · கொளத்தூர் ம. · கூனிமேடு · கோவடி · குரூர் · மானூர் · மொளசூர் · முன்னூர் · நடுகுப்பம் · நாகல்பாக்கம் · நகர் · டி. நல்லாளம் · நல்லூர் · நல்முக்கல் · ஓமந்தூர் · ஒமிப்பேர் · பனிச்சமேடு · பெருமுக்கல் · புதுப்பாக்கம்.எம் · சலவாதி · சிங்கனூர் · சிறுவாடி · தென்களவாய் · தென்நெற்குணம் · தென்பசார் · ஊரணி · வடநெற்குணம் · வட ஆலப்பாக்கம் · வடகோட்டிப்பாக்கம் · வைடப்பாக்கம் · வன்னிப்பேர் · வேங்கை · விட்டலாபுரம்\nவிழுப்புரம் - ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கோலியனூர் · செஞ்சி · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 17:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/kalporusirunurai/chapter-13/", "date_download": "2021-07-30T21:02:29Z", "digest": "sha1:7JRLEPPLD2HJWMOBD7MY5KRCNQFGAVAA", "length": 47422, "nlines": 34, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - கல்பொருசிறுநுரை - 13 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 8\nஎன்னை மித்ரவிந்தையின் அரண்மனைக்கு கூட்டிச்செல்லும்படி காவலரிடம் சொல்லிவிட்டு காத்திருந்தேன். எண்ணியதுபோலவே பிந்தியது. என்னை வந்து அழைத்துச்சென்ற காவலன் துவாரகைக்கு புதியவன். அரசி மித்ரவிந்தை அவந்தியினருக்குரிய சிறிய அரண்மனையில் குடியிருந்தார். அங்கே அவந்தி நாட்டிலிருந்தே காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறர் மேல் ஐயம் கொண்டிருந்த துவாரகையில் பெண்கள் தங��கள் பிறந்த நாட்டுக்கு உள்ளத்தால் திரும்பிச் சென்றுவிட்டிருந்தனர். மணத்தன்னேற்பில் உங்களை ஏற்று உடன்வந்த மித்ரவிந்தை ஒவ்வொரு அடியாக பின்வைத்து மீண்டும் அவந்திக்கே சென்றுவிட்டிருந்தார் என்று தோன்றியது.\nஎன்னை அழைப்பதற்குப் பிந்தியமை ஏன் என்று புரிந்துகொண்டிருந்தேன். எண்ணியதுபோலவே விருகனும் கர்ஹனும் அனிலனும் கிருதரனும் வர்தனனும் அங்கிருந்தனர். மைந்தர்கள் வந்து அன்னையிடம் ஓரிரு சொற்கள் பேசி முடிவுகள் எடுத்த பின்னரே என்னை அழைத்திருந்தனர். நான் அறைக்குள் சென்றபோது மித்ரவிந்தையின் அருகே விருகன் அமர்ந்திருந்தார். கர்ஹன் அப்பால் நின்றிருந்தார். பிறர் சற்று தள்ளி சாளரத்தோரம் நின்றிருந்தனர். நான் தலைவணங்கி அமர்ந்தேன். விருகன் என்னிடம் நேரடியாக “நிகழ்வன அனைத்தையும் அறிந்தோம். எங்கள் அன்னையின் ஓலை அளிக்கப்படுவதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் அது ருக்மிணி அன்னையின் ஓலையுடன் சேர்த்து அளிக்கப்படாது. எங்கள் ஓலை தனியாகவே அளிக்கப்படும்” என்றார்.\nநான் “நான் உங்கள் ஓலைகளை கோரவில்லை, நான் கோருவது அரசியின் ஓலையை மட்டுமே” என்றேன். “ஆம், அந்த ஓலையை என் அன்னை தனியாகவே தருவார்” என்றார் விருகன். “அதிலென்ன” என்று நான் இயல்பாக சொன்னேன். “இன்று அவந்தி விதர்ப்பத்துடன் இணைந்திருக்கிறது. பிரத்யும்னனின் அவையிலேயே நாங்கள் இடம்பெறுகிறோம். ஷத்ரியக்கூட்டிலிருந்து நாங்கள் வெளியே செல்லவும் முடியாது. ஆனால் நாங்கள் அவர்களின் அடிமைகள் அல்ல, கூட்டர் மட்டுமே. அதை அவர்கள் உணரவேண்டும். அவர்கள் அனுப்பும் ஓலையில் ஒரு துணைமுத்திரையென எங்கள் அன்னை அமையலாகாது” என்றார் விருகன். “அவ்வாறு நீங்கள் முடிவெடுத்தால் நான் ஏதும் சொல்வதற்கில்லை” என்றேன். “ஓலையை கொடுங்கள், அதற்குமேல் பேச ஏதுமில்லை.”\n“அந்த ஓலையை உடனே உங்களிடம் அளிக்கச் சொல்கிறேன்” என்று விருகன் தொடர்ந்தார். “அவ்வண்ணம் ஓலை தனியாகவே அளிக்கப்பட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும். இங்கு நாங்கள் அதைப்பற்றி எண்ணினோம். இது ஒரு நல்ல தருணம், அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் ஆனால் அவர்களுக்கு அடங்கி அல்ல என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவதற்கு இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.” நான் சலிப்புடன் “இது ஒரு மிகச் சிறிய செயல். இதனூடாக ஆவதொன்றுமில்லை” என்றேன். “இல்லை, அந்த அவையில் நாங்கள் எப்படி நடத்தப்படுகிறோம் என்பதை நீங்கள் உணர்ந்தால் இதை சொல்லியிருக்கமாட்டீர்கள். எங்களை அவர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசின் இளவரசர்கள் என்றே நடத்துகிறார்கள்” என்றார் விருகன்.\nநான் புன்னகைத்தேன். “என்ன புன்னகை” என்று விருகன் ஐயத்துடன் கேட்டார். “நன்று, யாதவர்கள் மட்டுமல்ல ஷத்ரியர்களும் ஒற்றுமையுடன் இல்லை என்பதை காண்கையில் நிறைவளிக்கிறது” என்றேன். “ஏன்” என்று விருகன் ஐயத்துடன் கேட்டார். “நன்று, யாதவர்கள் மட்டுமல்ல ஷத்ரியர்களும் ஒற்றுமையுடன் இல்லை என்பதை காண்கையில் நிறைவளிக்கிறது” என்றேன். “ஏன்” என்றார். “அனைத்துத் தரப்பும் நிகர்நிலையில் இருப்பது நன்றல்லவா” என்றார். “அனைத்துத் தரப்பும் நிகர்நிலையில் இருப்பது நன்றல்லவா” என்றேன். அவர் “எங்கள் இடமென்ன என்று எங்களுக்குத் தெரியும்” என்றார். நான் அவருக்கு அறிவூக்கி எவர் என அறிய விழைந்தேன். “ஆனால் அவந்தி என்றுமே விதர்ப்பத்திற்குக் கீழேதானே இருந்துள்ளது” என்றேன். அவர் “எங்கள் இடமென்ன என்று எங்களுக்குத் தெரியும்” என்றார். நான் அவருக்கு அறிவூக்கி எவர் என அறிய விழைந்தேன். “ஆனால் அவந்தி என்றுமே விதர்ப்பத்திற்குக் கீழேதானே இருந்துள்ளது” என்றேன். அவர் சீற்றத்துடன் “எவர் சொன்னது” என்றேன். அவர் சீற்றத்துடன் “எவர் சொன்னது அவந்தி தன் தன்னுரிமைக்காக போராடிக்கொண்டே இருந்திருக்கிறது. அதன் வீரவரலாறு அனைவருக்கும் தெரியும்” என்றார்.\nஎண்ணியதுபோலவே வர்தனன் தணிந்த உறுதியான குரலில் “சிறிய நாடுகளை விழுங்கிவிடலாம் என பெரிய நாடுகள் எண்ணுவது என்றுமுள்ளதே” என்றார். “ஆனால் அவ்வண்ணம் விழுங்கப்படாமல் ஒரு நாடு பல தலைமுறைக்காலம் நீடிக்கிறதென்றாலே அது தன்னுரிமையை முதன்மை கொள்கிறது, அதன்பொருட்டு போரிடச் சித்தமாக உள்ளது என்றே பொருள். அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் மாளவத்திற்கும் விதர்ப்பத்திற்கும் அச்சமூட்டுபவர்களாகவே திகழ்ந்தனர். குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அவர்களின் களவீரத்தை இன்றும் சூதர்கள் பாடிப்புகழ்கின்றனர்” என்றார்.\nஅவர்தான் சுழிமுனை என்று கணித்த என் கூர்மையை நானே வியந்துகொண்டேன். அந்த அவைக்குள் நான் நுழைந்த கணம் அங்கிருந்தவர் அனைவரும் அவரை ஒ���ுகணம் நோக்கி விழிவிலக்கியதை நான் கண்டிருந்தேன். இளையவர் ஆயினும் அவரே அங்கே சூழ்திறன் கொண்டவர். அதனாலேயே அவைமுதன்மை கொண்டவர். ஒவ்வொரு குழுவிலும் அவ்வண்ணம் ஒருவர் எழுவதன் விந்தையை எண்ணிக்கொண்டேன். அவரை மேலும் சீண்ட விழைந்தேன். அவருக்கு தன் நாவின்மேல் எவ்வளவு ஆட்சி என்று அறிய. ஏனென்றால் இந்தக் களமாடலில் தன்னை தான்வென்ற திறனாளரே முதன்மைவிசை என திகழவிருக்கிறார்.\nநான் அவரிடம் “மாளவமும் விதர்ப்பமும் போரிட்டுக்கொண்டே இருந்தமையால் இரு தரப்பிலும் மாறி மாறி ஒட்டிக்கொண்டு ஒரு தரப்பை இன்னொரு தரப்புடன் மோதவிட்டு அவந்தி தங்கிவாழ்ந்தது என்பார்கள்” என்றேன். “ஆம், அதை அரசுசூழ் திறன் என்பார்கள்” என்று வர்தனன் சொன்னார். “அதன் பொருட்டு நாங்கள் பெருமிதமே கொள்கிறோம். வில்திறனுடன் சொல்திறனையும் இணைத்துக் கொண்டுள்ளோம்.” நான் “இங்கும் உங்கள் வழி அதுதானா” என்றேன். விருகன் இடைமறித்து “ஆம், அங்கே மோதல்கள் இருக்கின்றன. ருக்மிணியின் மைந்தர்களிலேயே சாருதேஷ்ணனின் குரல் விலகி ஒலிக்கிறது. நக்னஜித்தியின் மைந்தர்களுக்குள்ளும் சில அமைதியின்மைகள் உள்ளன. அனிருத்தனின் தரப்பு என்ன என்பது எவருக்கும் தெரியாததாகவே உள்ளது” என்றார்.\nஅவரை நோக்கிய வர்தனனிடம் எரிச்சல் தெரிந்தது. மிகைச்சொல் எழுந்துவிட்டது என்பதை உணர்ந்த விருகன் “நாங்கள் எவரிடமும் பிரிவுச்சூழ்ச்சி செய்து விளையாட விழையவில்லை. ஆனால் எங்கள் நலன்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றார். வர்தனன் “நான் தெளிவாக எங்கள் ஐயத்தை சொல்லிவிடுகிறேன், யாதவரே. இங்கு தந்தை வரவேண்டும் என்றே நாங்கள் விழைகிறோம். அவர் சொல்லில் இருந்து ஆணைகொண்டு பிரத்யும்னன் முடிசூடுவது எங்களுக்கு நன்று. ருக்மி இந்நகர்மேல் படைகொண்டுவந்து அதன் விளைவாக பிரத்யும்னன் முடிசூடுவார் என்றால் இங்கே விதர்ப்பத்தின் குரல் ஓங்கிவிடும்… அது அவந்திக்கு நன்று அல்ல” என்றார்.\n“ஆனால் இரண்டாமவரான சாருதேஷ்ணனும் விதர்ப்பத்தின் இளவரசியை மணந்தவர் அல்லவா” என்றேன். வர்தனன் தடுப்பதற்குள் விருகன் சொல்லெடுத்துவிட்டார். “ஆம், ஆகவேதான் நாங்கள் சாரகுப்தனை ஆதரிக்கிறோம்.” நான் வியந்து சொல்லவிந்துவிட்டேன். அவ்வண்ணம் ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை. “சாரகுப்தனா” என்றேன். வர்தனன் தடுப்ப���ற்குள் விருகன் சொல்லெடுத்துவிட்டார். “ஆம், ஆகவேதான் நாங்கள் சாரகுப்தனை ஆதரிக்கிறோம்.” நான் வியந்து சொல்லவிந்துவிட்டேன். அவ்வண்ணம் ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை. “சாரகுப்தனா அவர் முரண்கொண்டிருக்கிறாரா அவைகளில் அப்படி ஒருவர் இருப்பதே வெளிப்பட்டதில்லை” என்றேன். வர்தனன் “அவரிடம் பேசிவிட்டோம். அவர் எங்கள் ஆதரவுடன் முடியை கைப்பற்றலாம் என்னும் எண்ணம் கொண்டிருக்கிறார்” என்றார். வர்தனனை திரும்பிப்பார்த்தபின் விருகன் திகைத்து என்ன சொல்ல என்று தெரியாமல் தவித்தார். சாரகுப்தனின் பெயரை சொல்லியிருக்கக் கூடாது என்பது அவருக்கும் அங்கிருந்த பிற மைந்தருக்கும் அப்போதுதான் தெரிந்தது.\nநான் புன்னகையுடன் “சாரகுப்தன் மிகச் சிறியவர். அவருக்கென இங்கே படையோ ஆதரவோ இல்லை. எந்தப் படைக்களத்திலும் அவர் நின்றதில்லை. அத்தகைய ஒருவருக்கும் இவ்வண்ணம் ஒரு விழைவு இருப்பது விந்தையே” என்றேன். வர்தனன் “அவர் விழைவதில் என்ன பிழை அவர் மணந்துகொண்டிருப்பது மாளவத்தின் இளவரசியை… அவருடன் பரதசாருவும் விசாருவும் சாருவும் இணைந்திருக்கிறார்கள். பரதசாரு கேகயத்து இளவரசியையும் விசாரு கலிங்க இளவரசியையும் சாரு கூர்ஜரநாட்டு இளவரசியையும் மணந்திருக்கிறார்கள்” என்றார்.\nவேறுவழியில்லாமல் பேசத்தொடங்கி விழையாதவற்றை பேசிக்கொண்டிருக்கிறார் என உணர்ந்தேன். நான் அவரை நோக்கி புன்னகைத்து “ஆம். ஆனால் அவர்கள் அனைவருமே கவர்ந்து கொண்டுவரப்பட்டு மணக்கப்பட்டவர்கள்” என்றேன். “கூர்ஜரமும் கலிங்கமும் துவாரகையின் முதன்மை எதிரிகள்.” வர்தனன் “மெய், ஆனால் அதெல்லாம் போருக்கு முன்னர். குருக்ஷேத்ரப் போருக்குப் பின் நிலைமை அதுவல்ல. இன்று ஷத்ரியர் நிலைநிற்புக்காகவே போராடும் நிலையில் இருக்கிறார்கள். பழைய சினங்களும் பகைமைகளும் இன்றில்லை. பழைய அரசர்களே கூட இன்றில்லை. கூர்ஜரத்தில் முந்தைய கூர்ஜர மன்னர் சக்ரதனுஸின் எட்டாவது அரசியின் மைந்தர் சந்திரதனுஸ் இன்று அரசேற்றிருக்கிறார். அவருக்கு பழைய வரலாறுகளுடன் எந்தத் தொடர்ச்சியும் இல்லை. அவருடைய நேர்தங்கையைத்தான் சாரு மணந்திருக்கிறார்” என்றார்.\n“இன்று எந்தெந்த வகையில் எல்லாம் படைக்கூட்டுக்களை அமைக்க முடியும், எப்படியெல்லாம் சிறிய அளவிலேனும் படைகளை தொகுத்துக்கொள்ள முடியும் என்றே ஒவ்வொரு ஷத்ரியநாடும் எண்ணுகிறது. ஆதரிக்கும் எவரையும் வரவேற்கும் நிலையில் உள்ளது. கூர்ஜரமும் கலிங்கமும் மாளவமும் கேகயமும் நம்முடன் இணையக்கூடும். இங்கே வலுவான ஒரு ஷத்ரியப் படைக்கூட்டு அமைக்கமுடியும்.” நான் “அதை பிரத்யும்னன் எண்ணியிருக்க மாட்டாரா” என்றேன். “எண்ணவில்லை. அவர்கள் மிகையான தன்னம்பிக்கையில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆற்றலால் அச்சுறுத்தி எஞ்சிய நாடுகளை உடன் சேர்த்துக்கொள்ளலாம் என கணக்கிடுகிறார்கள். ஆனால் ஆற்றல் மீதான அச்சமே அவர்களை விலக்கும் என நாங்கள் எண்ணுகிறோம்” என்றார் விருகன்.\nவர்தனன் “மேலும் ஒன்றுண்டு, விதர்ப்பம் போருக்கு வராதொழிந்தமையால் இன்று பெரும் படைவல்லமையுடன் உள்ளது. அதை அத்தனை நாடுகளும் அஞ்சிக்கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக அனைத்து ஷத்ரியர்களும் அணிசேர்வார்கள்” என்றார். “ருக்மி வரலாற்றை நன்கு கணித்திருக்கிறார். இன்று அவர் விழைந்தால் பாரதவர்ஷத்தில் எவருடனும் போரிடும் நிலையில் இருக்கிறார்” என்று கர்ஹன் சொன்னார். “இல்லை, அவருக்கு ஒரு நல்லூழ் அமைந்தது, அவ்வளவுதான்” என்று வர்தனன் திரும்பி அவரிடம் சொன்னார். “எண்ணாது சொல்லெடுக்கலாகாது அவையில்.” அவருடைய அச்சினம் எனக்கு வியப்பூட்டியது.\nகர்ஹன் அவரைவிட மூத்தவர். ஆனால் அவர் தணிந்து “நான் எனக்குத் தோன்றியதை சொன்னேன்” என்றார். “தோன்றியதைச் சொல்லும் இடம் அல்ல அவை” என்றபின் என்னிடம் திரும்பிய வர்தனன் “போரில் அத்தனை ஷத்ரியர்களும் கலந்துகொண்டது ஏன் ஒருவர் கலந்துகொள்ளாமல் இருந்தால் அவர் தனித்து நிற்க நேரிடும். போருக்குப் பின் ஆற்றல்கொண்டு எழும் தரப்பு அவரை தாக்கி அழிக்கும். போரில் எவர் வென்றாலும் அவரை விலகிநின்றவர் எதிர்கொண்டாகவேண்டும். எந்த அரசுசூழ் நுட்பமும் அறியாமல் வெற்று வெறியாலேயே ருக்மி விலகி நின்றார். போருக்குப் பின் இரு தரப்பும் இவ்வாறு ஆற்றல் அழிந்து சுருங்கி மறையும் என அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நிகழ்ந்தது” என்றார்.\n“அத்துடன் அஸ்தினபுரி இன்று பழைய பகைகளை கடக்க நினைக்கிறது. அதுவும் ருக்மிக்கு நலம்பயப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றுகூட அஸ்தினபுரி என்ணினால் விதர்ப்பத்தை அழித்துவிட முடியும். அவர்கள் அதை எண்ணவில்லை” என்று வர்தனன் தொடர்ந்தார். நான் “அவந��திநாட்டு அரசர்கள் விந்தனும் அனுவிந்தனும் களத்தில் மடிந்தபின் இன்று அங்கே அவர்களின் அகவைநிறையாத இளமைந்தர் உக்ரசேனன் ஆட்சியிலிருக்கிறார். படைத்தலைவர் சூரனும் அமைச்சர் சத்வரும் சேர்ந்து அரசாள்கிறார்கள் என அறிந்தேன்” என்றேன். “ஆம், இன்று அவந்தி ஒன்றும் செய்ய இயலாத நிலையிலேயே உள்ளது. ஆனால் அவந்தி ஒருபோதும் அடங்கியிருக்கும் நிலம் அல்ல.”\nநான் சூழ்ந்திருக்கும் முகங்களை நோக்கினேன். அவற்றில் எல்லாம் வர்தனன் மீதான அச்சமோ ஒவ்வாமையோ ஒன்றை கண்டேன். ஆனால் விருகன் “ஆம், நல்லூழ்தான். அது நீடிக்காது” என்றார். நான் “நன்று, உங்கள் தரப்பை அறிந்துகொண்டேன். ஓலையை எதிர்பார்க்கிறேன்” என்றேன். பின்னர் மெல்லிய ஏளனத்துடன் “இப்பூசல்கள் அனைத்தையும் அந்த ஓலை பேசவேண்டும் என்ற தேவை இல்லை” என்றேன். வர்தனன் சிரித்து “அந்த ஓலை அனைத்தையும் சுட்டும். அறிந்தோருக்குப் புரியும்” என்றார். நான் புன்னகைத்தேன்.\nநான் விருகனின் அவையிலிருந்து வெளியே வந்தபோது என்னுடன் இளவரசர் அனிலனும் வந்தார். நான் அவரிடம் “நான் அரசி லக்ஷ்மணையை சந்திக்க விழைகிறேன்” என்றேன். “அவரை இன்னும் சந்திக்கவில்லையா என்ன இங்கே அருகேதான் அவர்களின் அரண்மனை. நீங்கள் பிரத்யும்னனை சந்தித்த பின் தொடர்ந்து அவரையும் சந்தித்திருப்பீர்கள் என எண்ணினேன்” என்றார். “இல்லை, அவர்கள் இன்னமும் முழுமையாக நிலைபாடு எடுக்கவில்லை. ஆகவே அவர்கள் இப்போது எங்குமில்லை” என்றேன். “அவர்களுக்கு வேறுவழியில்லை. பிரத்யும்னனுடனேயே வந்துசேரவேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பது சில உறுதிகளை மட்டுமே” என்றார் அனிலன்.\n இங்கே உங்கள் மூத்தவர் செய்யும் அரசாடலைப் பற்றி” என்றேன். “நான் என்ன சொல்வது” என்றேன். “நான் என்ன சொல்வது இவை அரசுசூழ்தலை அறிந்தவர்களால் ஆற்றப்படுபவை. நான் எளியவன், இளையவன்” என்றார். “ஆனால் நீங்கள் ஷத்ரியர். உங்களுக்கென ஒரு நிலைபாடு இருக்கத்தான் வேண்டும்.” அவர் தயங்கியபின் “மெய் சொல்வதென்றால் வெறுமனே பித்துகொண்டு செயல்படுவது இது என எனக்குப்படுகிறது. இங்கே அறிந்தோ அறியாமலோ அனைத்தும் பிறப்படையாளத்தில் குழுவமைந்துவிட்டன. எனில் அதைச் சார்ந்தே நாமும் செயல்பட முடியும். அவந்தி ஷத்ரிய நாடு. பிரத்யும்னன் ஷத்ரியர். நாம் உடன் செல்வதொன்றே செய்யக்கூடுவது” என்றார்.\n” என்றேன். “சொல்லியிருக்கிறேன். பலமுறை. என் வாயை மூடிவிடுவார்கள். உண்மையில் அவர்களுக்கே தெரியும், நாம் சென்றுசேரவிருப்பது பிரத்யும்னனின் தரப்புடன்தான் என்று. ஆனால் ஐயம்கொள்கிறார்கள், அரசியலாடுகிறார்கள். நோக்கம், தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவது. அரசியலாட இது ஒரு களம். ஆகவே ஆடிப்பார்க்கிறார்கள். பல்லும் உகிரும் முளைத்த புலிக்குட்டி தன் நிழலை வேட்டையாடிக் களிப்பதுபோல…” என்றார் அனிலன். நான் “லக்ஷ்மணை அன்னையை நான் சந்திக்கவேண்டும்” என்றேன். “வருக, நானே அழைத்துச் செல்கிறேன் அவர் மைந்தர்கள் அனைவருமே எனக்கு அணுக்கமானவர்கள்தான்” என்றார்.\nஅவர் என்னை அழைத்துச்செல்கையில் “உண்மையில் லக்ஷ்மணை அன்னையின் மைந்தரின் உளச்சிக்கலும் இதுதான். எங்களை வந்து கெஞ்சி மன்றாடி அழைத்துச்செல்லுங்கள், நாங்களே வரமாட்டோம் என்னும் இயல்பு. அது பெண்களுக்குரிய தன்மை என்பார்கள். அவர்களுக்குப் பிடித்த ஆடையை அவர்கள் அணியவேண்டும் என்றாலும்கூட நாம் அவர்களிடம் கெஞ்சி மன்றாடவேண்டும்” என்றார். நான் சிரித்தேன். அவரும் சிரித்து “இதை நான் பலமுறை அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்களால் அதற்கும் சிரிக்கவே முடிகிறது. அங்கு முடிவெடுப்பவர் ஓஜஸ்” என்றார். “அவரா” என்றேன். அவர் முகம் எனக்கு நினைவுக்கு வரவில்லை.\n“நினைவுக்கு வரும் முகம் அல்ல” என்றார் அனிலன். “மிக மெலிந்தவர். ஒடுங்கிய நீண்ட முகம். நடுவே ஒடிந்து கூன்விழுந்த முதுகும் சற்றே வளைந்த கைகளும் கொண்டவர். எந்த அவையிலும் முன்னால் வந்து நின்றிருக்க மாட்டார், எவரிடமும் அவரே பேசமாட்டார். நேருக்குநேர் அவரிடம் நாம் பேசினால் கூச்சம்கொண்டு பதறுவார். சிற்றகவையில் புரவியிலிருந்து விழுந்து முதுகெலும்பு ஒடிந்தமையால் நெடுநாள் படுக்கையில் இருந்தவர். அப்போதுதான் நூல்களைப் பயின்று சூழ்கைவல்லவர் ஆகியிருக்கிறார்.” நான் “ஓஜஸ்” என்று சொல்லிக்கொண்டேன். “ஆம், ஓஜஸ். அவர் பெயரே இங்கு சொல்லப்பட்டதில்லை” என்றார் அனிலன். “ஓஜஸ் நெடுங்காலம் மத்ரநாட்டில்தான் இருந்தார். அவர் புரவியிலிருந்து விழுந்தார், மத்ரநாட்டவருடன் குட்டைப்புரவியில் மலையிலிருந்து பாய்திறங்கியபோது.”\nநான் அவர் முகத்தை நினைவில் மீட்டிக்கொள்ள முயன்றேன். “ஒன்று நீங்கள் நோக்கியிர���க்கலாம். இந்த அவைகளில் அரசுசூழ்தலை நிகழ்த்துபவர்கள் அனைவருமே உடற்குறை கொண்டவர்கள். அதனால் அவர்கள் இளமையில் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பொழுதை நூல்பயிலச் செலவிட்டு அதனூடாக அவைமுதன்மையை அடைந்துவிட்டார்கள். அவர்களை இளமையில் பிறர் ஏளனம் செய்திருக்கலாம். இங்கே நாங்கள் எண்பதின்மர். பலர் இணையான அகவைகொண்டவர்கள். ஆகவே ஒருவருக்கொருவர் இரக்கமற்ற இளிவரல் என்றுமிருந்தது. அந்த இளிவரலால் அவர்கள் நெஞ்சு புண்பட்டிருக்கலாம். இன்று சூதுகளம் தேர்ந்தவர்களாகி எங்களை எல்லாம் கடந்து அவையில் இரண்டாமிடத்தவராக அமர்ந்திருக்கிறார்கள்.”\nநான் எண்ணியதை உடனே அனிலன் சொன்னார். “வர்தனன் இளமையில் ஒரு காய்ச்சலுக்குப் பின் இடது கால் மெலிவுநோய்க்கு ஆளானான். அவன் நடக்கையில் இடக்கையை இடக்கால் முட்டின்மேல் ஊன்றி எம்பி விழுந்து ஊசலாடித்தான் செல்கிறான். அவனால் புரவியில் கால்களை நாடாவால் கட்டிக்கொண்டு ஒருக்களித்துத்தான் அமரமுடியும். அவன் படைபயின்றதே இல்லை. இளமையிலேயே நாகரூபரின் களத்திற்குச் சென்று நூல்நவின்றான். இளமைக்குப் பின் அவனை நாங்கள் பார்த்ததே குறைவுதான். கல்வி முடித்து திரும்பிவந்தபோது அவன் பிறிதொருவனாக இருந்தான். செல்லும்போது எவரிடமும் பேசாதவனாகவும் எதிலும் கலந்துகொள்ளாதவனாகவும் இருந்தான்.”\n“மீண்டுவந்தபோது அவன் விழிகளில் விந்தையானதோர் ஏளனம் இருந்தது. நாங்கள் எதை கேட்டாலும் மெல்லிய குரலில் இளிவரலாகவே மறுமொழி சொன்னான். அந்த நுண்ணிய இளிவரலை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே எப்போதும் தடுமாறினோம். எங்கள் குழப்பத்தைக் கண்டு மெல்லிய புன்னகையுடன் அவன் அப்பால் சென்றான். எங்கள் மேல் இரக்கம் கொண்டவன்போல் இருந்தது அவன் சிரிப்பும் நடிப்பும். அது எங்களை சீற்றம் கொள்ளச் செய்தது. ஆனால் அவனுடைய சொல்திறன் அச்சுறுத்தியது. அவனை முற்றாகத் தவிர்க்கலானோம்.”\n“அவன் மூத்தவருக்கு எளிதில் அணுக்கமானவன் ஆனான். அவைகளில் அவருக்கு இரண்டாமிடமாக அமரத் தொடங்கினான். பின்னர் மூத்தவரிடம் ஏதேனும் சொல்லவேண்டும் என்றால் அவனிடம் சொல்லலாம் என்றாயிற்று. அவனால் மூத்தவரிடம் எங்களைப்பற்றி எதை வேண்டுமென்றாலும் சொல்லமுடியும் என்று நிலை வந்தது. நாங்கள் அவனை அஞ்சவும் பணியவும் தொடங்கினோம். இன்று மூத்தவரைவிட அவனையே அஞ்சுகிறோம்.” நான் அனிலனை பார்த்தேன். அவருக்கு ஆறுதல் அளிக்கும்படி எதையாவது சொல்லலாம் என நினைத்தேன். அதற்குள் அவரே தொடர்ந்தார்.\n“ஆனால் ஒன்று உறுதி. வர்தனனைப் போன்றவர்கள் என்றும் இரண்டாமிடத்திலேயே இருப்பவர்கள். அவர்களால் முதலிடத்திற்கு செல்லமுடியாது. அனைத்தையும் நிகழ்த்துவோன் என்னும் ஆணவம் தோன்றும்தோறும் அவர்கள் அறியாமலேயே முதலிடத்தை விழைவார்கள். அதை எத்தனை ஆழத்திற்குள் புதைத்தாலும் எப்படியெல்லாம் சொல்லடுக்கி அகற்றினாலும் அவர்களால் கடந்துசெல்ல முடியாது. முதலிடத்தை அவர்கள் அகத்தால் நடிப்பார்கள். அதன் ஒரு கட்டத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் மேல் கசப்பு கொள்வார்கள். அவர்களை ஆட்டுவிப்பார்கள். அவர்களின் ஆட்கொள்ளலுக்கு முதலிடத்தில் இருப்பவர்கள் கட்டுப்பட்டாகவேண்டும். ஏனென்றால் அந்நிலை அதற்குள் உருவாகியிருக்கும்.”\n“அவ்வண்ணம் கட்டுப்படுவதனால் முதலிடத்தில் இருப்போர் இவர்கள்மேல் உள்ளூர எரிச்சலும் சினமும் கொண்டிருப்பார்கள். தங்கள் சொற்படி ஆடுபவர் என்பதனால் இவர்கள் அவர்கள்மேல் பொருட்டின்மை கொண்டிருப்பார்கள். அவைகளில் எப்படியோ அது வெளிப்படும். இருவரும் ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல முயல்வார்கள். முதலிடத்தில் இருப்போர் அல்ல, தாங்களே மெய்யான கோன்மைகொண்டவர்கள் என்று காட்ட சூழ்வலர் முயல்வார்கள். அவர்களல்ல, தானே இறுதிச்சொல் உரைப்பவர் என்று காட்ட முதலிடத்தோர் முயல்வார்கள். அந்தப் போட்டியே அவர்களை அழிக்கும். சூழ்வலர் ஒருநாள் முதலிடத்தாரால் அழிக்கப்படுவார்கள். அதைத் தவிர்க்க ஒரே வழிதான், முதலிடத்தாரை அவர்கள் அழிக்கவேண்டும். ஆனால் அதன்பின் அவர்கள் நிலைகொள்ள முடியாது.”\nநான் வியப்புடன் அவரை நோக்கியபின் சிரித்தேன். அவரும் நகைத்து “பதின்மரில் ஒருவர் என்பது ஒருவகை சிறுமைநிலை. எங்களை எவரும் நோக்குவதில்லை, எங்கள் குரலை எவரும் கேட்பதுமில்லை. எனவே நாங்களே இவ்வண்ணம் எங்களுக்குள் பேசிப்பேசி தேர்ச்சி கொள்கிறோம்” என்றார். நான் சுமித்ரனின் உடலை நினைவுகொள்ள முயன்றேன். அவர் அமர்ந்திருந்த முறையில் ஒரு கோணல் இருந்தது. ஆனால் இருவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். தன் உடலை திறமையாக மறைத்துக்கொண்டிருந்தார். அக்கணமே சுதேஷ்ணனின் தோற்றமும் நி��ைவுக்கு வந்தது. அவரும் ஏதோ பிழை கொண்டிருந்தார். விழிகளில், உதடுகளில் ஒரு கோணல். ஆனால் அது ஏன் என எனக்குப் புரியவில்லை.\n“லக்ஷ்மணை அன்னையிடம் நீங்கள் நேரில் பேசமுடிந்தால் நன்று. அன்னை எளிமையானவர். அவரால் சூழ்ச்சிகள் செய்ய முடியாது. எதையும் விரித்து எண்ணவும் இயலாது. அவர் அறிந்ததெல்லாம் தன்னை ஆட்கொண்ட தலைவரை மட்டுமே. அவரிடமிருந்து ஓர் ஓலையை வாங்கிக்கொண்டால் அனைத்தும் முடிந்தது.” நான் அவரிடம் “உளமுவந்து கூறுக இளவரசே, இங்கே உங்கள் தந்தை வருவதை விழைகிறீர்களா” என்றேன். “ஆம், அவர் வந்தாகவேண்டும். இங்கு நிகழ்வன கண்டு சலித்துவிட்டேன். அவர் வந்தாலொழிய இங்கே ஒன்றும் சீர்படப் போவதில்லை” என்றார்.\nகல்பொருசிறுநுரை - 12 கல்பொருசிறுநுரை - 14", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/veyyon/chapter-8/", "date_download": "2021-07-30T20:39:38Z", "digest": "sha1:EQ72V66WVYE7Z2AHOLHHGRRXADZOST3L", "length": 45987, "nlines": 41, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - வெய்யோன் - 8 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 5\nமுதற்புலரியில் விழித்தபோது அன்னையின் சொல்லே கர்ணனின் நினைவில் எழுந்தது. தன் மஞ்சத்தில் கண்விழித்துப் படுத்தபடி உடைந்த எண்ணங்களை தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான். அன்றிரவு ராதை அதிரதனிடம் பேசியிருப்பாள். ராதை அதிரதனிடம் பேசுவதே குறைவு. அவர்தான் பேசிக்கொண்டிருப்பார். எங்கே அவர் நிறுத்தவேண்டும் என்று மட்டும்தான் அவள் சொல்வாள். சிறு சொற்களால், விழியசைவால், மெய்யுணர்த்தலால். ஆனால் அதன்பின்னர்தான் அவருக்கு சொல்வதற்கு மேலும் சொற்கள் இருக்கும். அவற்றை கர்ணனிடம் சொல்லத்தொடங்குவார்.\n“இவளைப்போன்ற அடங்காக்குதிரைகளை புரவிநூலில் அசிக்‌ஷிதம் என்பார்கள். அவற்றை பழக்கப்படுத்தவே முடியாது. ஏனென்றால் அவை தங்களை மனிதர்களைவிட மேலாக நினைக்கின்றன. ஆகவே மனிதர்களை அவை கூர்ந்து நோக்குகின்றன. நம் முறைகள் அனைத்தையும் முன்னரே கற்றுக்கொள்கின்றன. நாம் சவுக்குடன் அணுகும்போது நம்மை எங்கே உதைப்பது என்று அவை எண்ணிக்கொண்டிருக்கின்றன. அவை நம்மை இழிவாக எண்ணுவது நாம் அருகே நெருங்கும்போது அவை மூக்கைச்சுளிப்பதிலிருந்து தெரியும்.”\nஉடனே வாய்விட்டு சிரித்து அவரே “உண்மையிலேயே அவை நம்மை விட மேலானவை என்பதுதான் இதிலுள்ள முதன்மையான இடர். அதை ஒப்புக்கொண்ட��ல் நாம் நிறைவாக அடுத்த புரவியை நோக்கி சென்றுவிடமுடியும். அன்றி வென்றே தீருவேன் என இறங்கினால் நாம் அழிவோம். இயலாத எல்லைமேல் மோதுவது மடமை. ஏனென்றால் அங்கே நின்றிருப்பவை தெய்வங்கள். நல்ல குதிரைகளை நமக்கு அளித்த கனிந்த தெய்வங்களே இத்தகைய அடங்காப்புரவிகளையும் அளிக்கின்றன” என்பார்.\nஅன்னை சொல்லை தட்ட அதிரதனால் முடியாது என்று அவன் அறிந்திருந்தான். அவளுடைய விளக்கமுடியாத உறுதிகள் முன் சற்றே குமுறிவிட்டு அவர் பணிவதே வழக்கம். பணிவோம் என முன்னரே அறிந்திருந்தமையால் சற்று மிகையாகவே குமுறுவார். அவரது கொந்தளிப்பை பார்க்கையில் கர்ணனுக்கே அவர்மேல் இரக்கம் உருவாவதுண்டு. அவளுடைய ஆணையை ஏற்று அவர் முன்நாள் சொன்னதை முழுக்க மறந்து நின்றிருக்கும் அதிரதனைத்தான் அவன் அவரது இல்லத்தில் எதிர்பார்த்தான். ஒன்றுமில்லை, ஒரு சிறிய உளச்சிக்கல் என எண்ணி எண்ணி தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டான்.\nஅவ்வெண்ணம் நீராடியது, ஆடை அணிந்தது, அணி கொண்டது, தேரில் ஏறி சூதர் தெருவை அடைந்து சிறு மாளிகை முன் நின்று இறங்கி படிகளில் ஏறி உள்ளே சென்றது. அவனைக் கண்டதும் ராதையில் நிகழ்ந்த நுண்ணிய மாற்றத்தை அவன் உள்ளம் அறிந்தது. அக்கணமே அவன் அறிய வேண்டியதனைத்தையும் ஆழுளம் உணர்ந்து கொண்டது. இல்லை இல்லை என்று மறுத்து சித்தம் சொல் தேடியது. அத்தகையதோர் தருணத்தை எதிர்கொள்ளும் எவரும் செய்வதுபோல மிக இயல்பாக எளியதோர் வினாவுடன் அவன் தொடங்கினான்.\n” என்றான். என்றும் போல் புலரியில் அவர் குதிரை லாயத்திற்கு சென்றிருப்பார் என்று அறிந்திருந்தான். புன்னகையுடன் அன்னை “இன்று ஒரு சிறு புரவிக்கு முதற்கடிவாளம் மாட்டுகிறார்கள். இரவெல்லாம் உள்ளக் கிளர்ச்சியுடன் அதையே பேசிக்கொண்டிருந்தார். மணிவண்ணன் கோட்டத்து முதற் சங்கொலியிலேயே எழுந்து நீராடி கச்சை முறுக்கி கிளம்பிவிட்டார்” என்றாள். அச்சொற்களே அவளுக்கு வழிகாட்ட புன்னகை விரிய “புரவிகள் அவர் வாழ்விற்குள் நுழைந்தபடியே உள்ளன” என்றாள்.\nகர்ணன் தரையிலமர்ந்து வாழைப்பூவை ஆய்ந்துகொண்டிருந்த அவளருகே அமர்ந்தான். “காலையில்தான் இதை கொல்லையிலிருந்து பிடுங்கினேன்… நீ உச்சிவேளைவரை இருந்தால் உண்டுவிட்டுச் செல்லலாம்” என்றாள். அவன் அதில் ஒன்றை எடுத்து வாயில் வைக்க அவள் பிடுங்கி மீண்டும் முற��்திலிட்டு “என்ன செய்கிறாய் எதுவானாலும் வாயில் வைப்பதா” என்றாள். “தேன்” என்றான் கர்ணன். “உன் அரண்மனையில் ஆளுயரப் பரண்களில் தேன் உள்ளதே” என்றாள். “ஆம், ஆனால் அது மானுடர் சேர்த்த தேன். அதற்கு முன் தேனீக்கள் சேர்த்த தேன். இது மலர்த்தேன் அல்லவா” என்றாள். “ஆம், ஆனால் அது மானுடர் சேர்த்த தேன். அதற்கு முன் தேனீக்கள் சேர்த்த தேன். இது மலர்த்தேன் அல்லவா” ராதை சிரித்து “நன்றாகப்பேசு…” என்றாள்.\nகர்ணன் அவளது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்த மெல்லிய செயற்கைத் தன்மையை தொட்டுத் தொட்டு உணர்ந்து உள்நடுங்கிக் கொண்டிருந்தான். அவள் அருகே அமர்ந்து தடித்த நரம்புகள் ஓடிய முதிர்ந்த கையைப் பற்றி தன் மடியில் வைத்தபடி “நானும் சூதனே. எனக்கும் குட்டிக் குதிரைகளை பெருவிருப்புடன் நோக்குவது பிடித்தமானது” என்றான். அன்னை “ஆம், ஒவ்வொரு குதிரையும் இவ்வுலகை ஒவ்வொரு வகையில் எதிர்கொண்டு புரிந்து கொள்கின்றது என்பார். ஒவ்வொரு நாளும் குதிரையை பார்த்தாலும்கூட ஒரு புதிய குதிரை எவ்வண்ணம் பழகும் என்பதை உய்த்துணர முடியாது என்பதில் உள்ளது பிரம்மத்தின் ஆடல் என்பார்” என்றாள்.\nஅவள் கையூன்றி எழுந்து “உனக்கென இன்னீர் எடுத்து வைத்தேன்” என்றாள். அவன் அவள் கால்களைப் பற்றி அழுத்தி அமரவைத்து “இல்லை அன்னையே, நான் அருந்திவிட்டுதான் வந்தேன். உங்கள் அருகிருக்கவே விழைந்தேன்” என்றான். “உனக்கென்ன அரசு அலுவல்கள் இல்லையா முதற்புலரியில் அரசன் சூதர்குடியில் வந்து அமர்ந்திருப்பதை குடிமக்கள் விரும்பாதாகக் கூடும்” என்றாள். “நீங்கள் என் அன்னையென்று அறியாதவர் எவர் முதற்புலரியில் அரசன் சூதர்குடியில் வந்து அமர்ந்திருப்பதை குடிமக்கள் விரும்பாதாகக் கூடும்” என்றாள். “நீங்கள் என் அன்னையென்று அறியாதவர் எவர்” என்றான் கர்ணன். “ஆம். ஆனாலும் அது இன்று பழைய செய்தி. எது என்றும் மக்கள் முன் நிற்கிறதோ அது நாளடைவில் இயல்பென்றாகும். பின்னர் எங்கோ மானுடரின் சிறுமையால் சிறுமை என்று விளக்கப்படும்.”\n“அவ்வண்ணமே ஆகட்டும். இது அவர்களின் விழிகளுக்காக அல்ல, என் உள்ளத்துக்காக” என்றான் கர்ணன். “அரசனுக்கு என்று தனிச்செயல் ஏதுமில்லை. அவன் செயல் அனைத்துமே குடிகளின் விழிகளுக்காகத்தான். மேடையேறிய நடிகன் இறங்க முடியும், அரியணை அமர்ந்த அரசன் இறங்கமுடியாது ���ன்றொரு சொல் உண்டு” என்றாள் ராதை. ஒரு கணத்தில் அவ்வுரையாடல் முற்றிலும் சலிப்பூட்டுவதாக ஆவதை உணர்ந்த கர்ணன் அவளது இன்னொரு கையைப் பற்றி சற்றே பழுதடைந்த கட்டை விரல் நகத்தை தன் சுட்டு விரலால் நீவியபடி “அன்னையே, உங்களிடமிருந்து ஒரு நற்சொல் தேடி வந்துளேன்” என்றான்.\nஅவள் விழிகளைத் தாழ்த்தி “ஆம்” என்றாள். “தந்தையிடம் பேசினீர்களா” என்றான். “ஆம், பேசினேன்” என்றாள். கர்ணன் சில கணங்கள் காத்திருந்தான். சொல்லின்றி அவன் உதடுகள் அசைந்தன. “சொல்லுங்கள் அன்னையே” என்றான். அவள் விழி தூக்கி “முதல் மனைவியாக நீ சத்யசேனையை ஏன் மணக்கலாகாது” என்றான். “ஆம், பேசினேன்” என்றாள். கர்ணன் சில கணங்கள் காத்திருந்தான். சொல்லின்றி அவன் உதடுகள் அசைந்தன. “சொல்லுங்கள் அன்னையே” என்றான். அவள் விழி தூக்கி “முதல் மனைவியாக நீ சத்யசேனையை ஏன் மணக்கலாகாது” என்றாள். “அன்னையே…” என்று கர்ணன் உரக்க அழைத்தான். “நேற்றிரவு முழுக்க எண்ணியபின் இன்று காலை இதுவே எனக்குத்தோன்றியது” என்றாள் ராதை. “நீ செய்வதற்குரியது இது ஒன்றே.”\n“நான் அஸ்தினபுரியின் அவையில் எப்படி நிற்பேன்” என்றான் கர்ணன். சொல்லும்போதே அவன் குரல் குழைந்தது. ராதை சினத்துடன் “நிமிர்ந்து நில். சொல்லப்போனால் அவர்களின் திட்டங்களுக்கு வெறும் பகடைக் கருவாக நிற்பதைவிட உனக்கென்று ஒரு எண்ணமும் வழியும் உண்டென்று எழுந்து நின்று சொல்வதே உன்னை ஆண்மகனாக நிறுத்தும். எண்ணிப்பார், அவள் உனக்கு மணம் பேசத் தொடங்கி ஓராண்டு ஆகிறது. இன்று வரை பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் எவரும் அவள் மணத்தூதுக்கு மறுமொழி சொல்லவில்லை. அஸ்தினபுரியின் முத்திரைகொண்ட ஓலை அது. ஆனால் வாயில்தோறும் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவே உன்னை இழிவாகக் காட்டிவிட்டது” என்றாள்.\n“ஆனால் அதற்கென ஒரு சூதமகளை நான் மணந்தால் மேலும் இழிவல்லவா” என்றான். “என்னை இழிவுசெய்யவும் இறக்கி மண்ணில் நிறுத்தவும் விழையும் உள்ளங்களே என்னைச்சூழ்ந்துள்ளன.” ராதை “இல்லை, நீ அவளை மணந்தால் அது ஒரு மறுமொழி. நெஞ்சு விரித்து நின்று ஆம் நான் சூதன், சூதன் மகளை மணக்கிறேன், சூதனாகவே நாட்டை வென்றேன் என்று சொல்லும்போது அவர்கள் விழிதாழ்த்துவதை நீ காண்பாய்” என்றாள். கர்ணன் “பானுமதி…” என்று தொடங்க ராதை பொறுமையிழந்து “அவளைப்பற்றிப் பேச நாம் இங்���ு அமரவில்லை” என்றாள். கர்ணன் “இல்லை” என்றான்.\nராதை தணிந்து “இவ்வளவும் நீ அவளுக்காகத்தான் எண்ணுகிறாய் என்று அறிவேன். அவள் உனக்கு நன்று செய்ய எண்ணுகிறாள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவள் அறிந்த சிற்றுலகில் அதற்கு விடை தேடுகிறாள். அது இயல்வதல்ல. ஷத்ரிய மன்னன் ஒருவனின் பல மனைவிகளில் அவையில் இடமற்ற கடைமகள் ஒருத்தியின் மகளை நீ மணந்து ஆகப்போவதென்ன” என்றாள். “அன்னையே…” என்று கர்ணன் தொடங்க ராதை கை தூக்கி “அரண்மனையில் ஷத்ரியர் உண்டு விடுத்த அறுசுவை உணவின் மிச்சமா அல்லது இங்கு உன் அன்னை உனக்கு சமைத்த புத்துணவா” என்றாள். “அன்னையே…” என்று கர்ணன் தொடங்க ராதை கை தூக்கி “அரண்மனையில் ஷத்ரியர் உண்டு விடுத்த அறுசுவை உணவின் மிச்சமா அல்லது இங்கு உன் அன்னை உனக்கு சமைத்த புத்துணவா எது உனக்கு விருப்பமானது சொல்” என்றாள். “இப்படி கேட்டால் என்னிடம் விடையில்லை” என்றான் கர்ணன்.\nராதை கடுமை தெரிந்த முகத்துடன் வாழைப்பூ இதழ்களை எடுத்து தட்டாரப்பூச்சியின் இறகுகளை பிய்த்தெறிவதுபோல அதன் மெல்லிய தாள்களை விலக்கி இதழ்களை எடுத்துப்போட்டபடி “சென்று விடை தேடு. ஆண்மகனாக அஸ்தினபுரியின் அவையில் எழுந்து நின்று என் தந்தை எனக்கிட்ட ஆணையே முதன்மையானது என்று சொல். அஸ்தினபுரியின் முடிசூடிய மாமன்னனும் தொல்குடியினர் அமைந்த அவையும் அரசனின் குலமகளும் சொல்லும் சொல்லைவிட உன் தந்தையின் சொல் உனக்கு பெரிதென்றால் அது உனக்கு பெருமையே அளிக்கும். தயங்கி சிறுமை கொள்வதைவிட துணிந்து பெருமை கொள்வதே வீரனுக்கு உகந்ததென்றுணர்” என்றாள்.\nகர்ணன் இரு கைகளையும் கூப்பி அதில் நெற்றியை வைத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தான். ராதை அதை சிலகணங்கள் நோக்கியபின் கனிந்து அவன் கைகளைப்பற்றி “நான் சொல்வதை கேள். பிறிதொரு வழி எனக்குத்தோன்றவில்லை” என்றாள். நிமிர்ந்து நிறைந்த கண்களுடன் “அன்னையே, இவை அனைத்தும் உண்மையல்ல. நீங்கள் சொல்வது இதற்காக அல்ல என்பதைக் காட்டுகிறது உங்கள் மிகைச்சினம். சொல்லுங்கள், எதற்காக\nஅவள் தாழ்ந்த குரலில் “நேற்றிரவு உன் தந்தையிடம் பேசினேன்” என்றாள். “நானறிந்த அனைத்துச் சொல்முறைகளையும் எடுத்து முன்வைத்தேன். அவர் உறுதியாக இருக்கிறார். நீ அரசமகளை மணந்தால் அது தன் நிகர் இறப்பு என்பதில் அவருக்கு எந்த ஐயமும் இல்லை. அவ���வண்ணம் நிகழ்ந்தால் தன் வாழ்வு ஒரு தோல்வி என்று ஒப்புக்கொண்டு மாளவத்திற்கோ விதர்பத்திற்கோ எளிய ஒரு குதிரைக்காரனாக சென்றுவிட முடிவெடுத்திருக்கிறார்.” சினத்துடன் கர்ணன் “என்ன இது என்ன மூடத்தனம் இது\nராதை “அப்போது ஓர் மனைவியாக நான் எடுத்த முடிவு இது. அவர் கண்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக் கண்ணீர் என்னை வதைத்தது. இந்த ஓரிடத்திலாவது என் கொழுநன் வெல்லட்டும் என முடிவெடுத்தேன்” என்றாள். “அன்னையே” என்றான் கர்ணன். “ஒவ்வொரு சொல்லுக்கும் மறுசொல் உரைத்தும் இளிவரல் நகை செய்தும் நான் அவரை எதிர்கொள்வதை இதுவரை கண்டிருப்பாய். ஆனால் என் நெஞ்சுக்குள் என்றும் கொழுநனின் கால்களை தலையில் சூடும் பத்தினியாகவே இருந்திருக்கிறேன். இது அவரது உயிர்வினா என்றறிவேன். இதற்கு என்னிடம் ஒரு விடையே உள்ளது. இவ்வுலகே அழியினும் சரி, என் கணவர் வெல்ல வேண்டும்” என்றாள் ராதை.\nகர்ணன் நீண்ட பெருமூச்சுடன் “புரிகிறது” என்றான். ராதை “மைந்தன் என நீ உன்னை எண்ணுவாய் என்றால் இது உன் அன்னையின் ஆணை” என்றாள். “அவ்வண்ணமே” என்றபடி கர்ணன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். ராதை வாழைப்பூவின் இதழ்களை கொய்துகொண்டிருந்தாள். அவள் கைகளில் கருநீலக் கறை படிந்திருந்தது. கருங்குருவி அலகு போன்ற நகங்கள். அவை தொட்டுத்தொட்டு விலகி ஒரு செய்கை மொழி பேசிக்கொண்டிருந்தன. அந்த மொழியை அறியமுடியுமா என அவன் எண்ணினான்.\nஅறுத்து விடுபட்டு அவன் எழுந்தான். ராதை சுவர் பற்றி எழுந்து முகம் கனிந்து கண்களில் நீருடன் “மைந்தா” என்றாள். அவன் “பிறிதொரு முறையும் தோற்றிருக்கிறேன் அன்னையே” என்றான். கசப்புடன் புன்னகைத்து “ஆனால் அது நன்று. தோற்கும்போதெல்லாம் மீள்வதற்கு ஒரு இடம் இருந்தது என்ற எண்ணம் எஞ்சியிருந்தது. அங்கும் தோற்க வைத்து என்னுடன் ஆடுகிறது ஊழ்” என்றான். சால்வையை எடுத்தணிந்தபடி “ஆவனசெய்யுங்கள் அன்னையே” என்றான்.\nராதை கைநீட்டி “இல்லை மைந்தா. என்றும் நீ என் மைந்தன். என் மடியில் முலையுண்டு உறங்கிய குழவிதான்” என்றாள். “இல்லை அன்னையே, நீங்களும் அறிவீர்கள். இத்தருணத்தில் நமக்குள் ஒன்று மெல்ல ஒலியின்றி முறிந்தது. இப்புவியின் மாறாநெறிகளில் ஒன்று முறிந்தவை மீண்டும் இணையாதென்பது.” ராதை அச்சொற்களால் குத்துண்டாள். அவள் உடலசைவிலேயே அந்த வலி தெரி���்தது. “மைந்தா” என்றபடி அவள் மேலும் முன்னால் நகர்ந்தாள். மிக இயல்பான அசைவால் அவள் தொடுகையை கர்ணனின் உடல் தவிர்த்தது. ராதை தளர்ந்த நடையுடன் பின்னால் நகர்ந்தாள்.\nகர்ணன் அவள் இல்லத்தின் படியிறங்க ராதை விரைந்த சிற்றடியுடன் ஓடிவந்து கதவைப்பற்றியபடி “மைந்தா… என்னை பொறுத்தருள். நான் வெறும் பெண். அதற்குமேல் ஏதுமில்லை” என்றாள். அவன் “அனைவரும் தங்களை எளிய மானுடர் என உணரும் ஒரு தருணம் உண்டு அன்னையே” என்றான். “நான் என்னை எண்ணி தருக்கிய நாட்களே இதுவரை இருந்தன. மாவீரனை வளர்த்தவள், என் காலடியில் வரலாறு சுழித்தோடுகிறது என்றெல்லாம் எண்ணிக்கொண்டேன். பீடத்திலமர்ந்து மற்ற மானுடரை அளவிட்டேன். நான் எளிய பெண். வெறும் மனையாட்டி. வேறெவருமில்லை…”\nஅவள் குரல் இடறியது. உதடுகளை அழுத்தி ஏதோ சொல்லவந்தவள் அடக்கிக்கொண்டாள். ஆனால் நெஞ்சு திறந்து எழுந்து வந்த பெருமூச்சு விம்மலாக வெளியேறியது. அவ்வொலியே அவள் எல்லையை உடைத்தது. “மைந்தா, உன் நிகரற்ற உயரத்தில் இருந்து இப்புவியை முடிவிலாது பொறுத்தருள்பவன் நீ. ஏனெனில் நீ சூரியன் மைந்தன்… உன்னிடம் நான் கோருவதும் இப்புவியில் ஒவ்வொன்றும் காலை முதற்கதிரிடம் இறைஞ்சும் காயத்ரியைத்தான். என் சிறுமையையும் இருளையும் எரித்தழித்து எனக்கு அளிசெய்க. இறப்பின்மையை அருள்க” என்றாள்.\nகர்ணன் “அன்னையே, என் அன்னையின் இடத்தில் என்றும் இருப்பீர்கள். அணுவிடையும் உங்கள் மேல் நான் சினம்கொள்ள மாட்டேன். தந்தையிடமும் அதையே சொல்லுங்கள்” என்றான். அவள் கண்கள் நிறைந்து வழியத்தொடங்கின. அவன் திரும்பி அவள் தலைக்குமேல் எழுந்து நின்று குனிந்து நோக்கி “உங்களிருவருக்கும் நீத்தார்நீரும் நிறையன்னமும் அளிப்பவன் நான். விண்ணுலகில் உங்களுக்கு என் கண்ணீர் வந்து சேரும். நானும் உங்கள் காலடிகளிலேயே வந்தமைவேன்” என்றான். அவள் விம்மி தலைகுனிந்தாள்.\nஅவன் அருகணைந்து அவளுடைய முகவாயைப்பற்றி தூக்கி பெண்குரலில் நடித்து “அடி ராதை, என்ன இது நீ அழுது இதுவரை கண்டதில்லையே நீ அழுது இதுவரை கண்டதில்லையே இளங்கன்னியர் அழுவதை அக்கார்வண்ணன் விழையமாட்டான் அல்லவா இளங்கன்னியர் அழுவதை அக்கார்வண்ணன் விழையமாட்டான் அல்லவா” என்றான். அவள் ஈரக்கண்களுடன் சிரித்து “சீ, போடா” என்று அவனை அடித்தாள். “கலிங்கத்திலிருந்து ஒரு மாயவன் வந்திருந்தான். அவன் முதுமையை அழித்து இளமையைக் கொணர்வான் என்றார்கள். அவனைக்கொண்டுவந்து உங்களை கன்னியாக்கிப் பார்த்தாலென்ன என்று எண்ணினேன்” என்றான். “சீ, என்ன பேச்சு இது… போடா” என்றாள் ராதை.\nஅவன் அவள் கண்ணீரை துடைத்து “இந்தக் கன்னங்கள் மலர்மென்மை கொள்ளும். கண்களில் ஒளிவரும். சிரிப்பில் நாணம் வரும்” என்றான். ராதை அவனை உந்தி “என்ன பேச்சு இது தள்ளிப்போ” என்றாள். “ஆனால் அப்படி நீங்கள் பேரழகியானால் துவாரகையின் அரசன் அவனுடைய ராதை என எண்ணிவிடுவானே என்று அஞ்சினேன்” என்றான். ராதை கடும் சினத்துடன் அவன் தோளில் அறைந்து “பேசாதே. அரிவாள்மணையை எடுத்து நாக்கை அறுத்துவிடுவேன். மூடா… என்ன சொற்கள் இவை தள்ளிப்போ” என்றாள். “ஆனால் அப்படி நீங்கள் பேரழகியானால் துவாரகையின் அரசன் அவனுடைய ராதை என எண்ணிவிடுவானே என்று அஞ்சினேன்” என்றான். ராதை கடும் சினத்துடன் அவன் தோளில் அறைந்து “பேசாதே. அரிவாள்மணையை எடுத்து நாக்கை அறுத்துவிடுவேன். மூடா… என்ன சொற்கள் இவை” என்றாள். “ராதை, என் எழிலரசி” என்றாள். “ராதை, என் எழிலரசி உன் உள்ளத்தை அறியமாட்டேனா\n“போடா…” என்று அவள் அவனை அறைந்தாள். சிரிப்பும் நாணமுமாக அவள் முகம் மலர்ந்துவிட்டிருந்தது. கண்கள் பூத்திருந்தன. “என் முகத்தில் விழிக்காதே. போ… எங்காவது ஒழிந்துபோ” அவன் குனிந்து முறத்தை எடுத்து “நறுந்தேன் மலர்களால் உன்னை வாழ்த்துகிறேன் சூதர்குலக் கன்னி. உன் அழியாக்காதலை அமரர் அறிவதாக” அவன் குனிந்து முறத்தை எடுத்து “நறுந்தேன் மலர்களால் உன்னை வாழ்த்துகிறேன் சூதர்குலக் கன்னி. உன் அழியாக்காதலை அமரர் அறிவதாக” என்றபடி வாழைப்பூவை எடுத்து அவள் தலைமேல் இட்டான். “சீ… அடக்கு… வை அதை…” என்று ராதை முறத்தைப் பிடுங்கினாள்.\n“சமைத்து வை. நான் உச்சிகடந்தபின் வந்து உண்டுசெல்கிறேன்” என்றான் கர்ணன். “உண்மையாகவா வருவாயா” என்றாள் அவள் மகிழ்ச்சியுடன். “பொய்யாகவா சொல்வார்கள்” என்றான் கர்ணன். “வந்து இன்றேனும் உன்னால் வாழைப்பூக்கூட்டை சரியாக சமைக்கமுடிகிறதா என்று பார்க்கிறேன்…” அவள் சிரித்து “நீ அள்ளி அள்ளி உண்ணும்போது இதை சொல்லிக்காட்டுகிறேன்” என்றாள். “உன் கணவரிடம் சொல்லி வை. நான் உச்சிப்பொழுதில் வரும்போது அவர் உரிய குதிரைச்சாணி மணத்துடன் உணவுண்ண இங்கிருக்��வேண்டும்.”\nராதை சிரித்து “வந்துவிடுவார். பெரும்பாலும் அந்த குதிரைக்குட்டி அவருக்கு வழக்கமான உதையை அளித்திருக்கும்” என்றாள். கர்ணன் “தத்துவத்தை குதிரைகள் இளவயதில் விரும்புவதில்லை. ஆகவேதான் நாம் அவற்றுக்குக் கடிவாளம் போட்டுவிடுகிறோம்” என்றபின் “வருகிறேன். இன்று நான் அரசவைக்குச் செல்லவேண்டும். பிதாமகர் இன்று வந்திருக்கிறார்” என்றான். ராதை “ஆம், அறிந்தேன். ஹரிசேனரின் இறப்புக்குப்பின் அவர் நகர்புகுந்ததில்லை என்றார்கள்” என்றாள்.\n“நிழலை இழந்தவர் போல் உணர்கிறார் என்றனர் சூதர். அவர் நோக்கிலேயே ஒரு சுளிப்பு அவிழாது குடியேறிவிட்டிருப்பதை கண்டேன்” என்றபின் “வருகிறேனடி கோபிகையே” என்று சொல்லி விலக அவள் கையிலிருந்த வாழைப்பூவை எடுத்து அவன் மேல் வீசி “வராதே, அப்படியே போ” என்றாள். அவன் சிரித்தபடி முற்றத்தில் இறங்கி தன் தேர்நோக்கி சென்றான். மலர்ந்த முகத்துடன் அவள் வாயிலில் நின்றிருந்தாள். அவன் தேரிலேறியபின் அவளிடம் கையசைத்து தலையை சுட்டிக்காட்ட அவள் தடவிநோக்கி கூந்தலிழையில் இருந்த வாழைப்பூவை எடுத்து முறத்தில் போட்டாள்.\nதேரை அவனேதான் ஓட்டிவந்தான். தேர்த்தட்டில் நின்றபடி அஸ்தினபுரியின் சூதர்தெருவழியாக சென்றான். இசைச்சூதர் குழுக்கள் ஆலயங்களில் இருந்து தங்கள் இசைக்கலங்களுடன் திரும்பிக்கொண்டிருந்தன. அவனைக் கண்டு அவர்கள் புன்னகைத்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அரசர்களைக் காணும்போது அளிக்கும் வாழ்த்தையும் வணக்கத்தையும் அவர்கள் அவனுக்கு அளிப்பதில்லை. தங்களில் ஒருவனைக் காணும் இயல்பான மகிழ்வே அவர்களின் முகத்தில் இருக்கும்.\nதேருக்குப் பின்னால் ஒவ்வொரு சூதரில்லமாக தோன்றி முழுத்து உதிர்ந்து கொண்டிருந்தது. இல்லங்களுக்கு முன்னால் முதியசூதர்கள் கால்களை மடித்து அமர்ந்திருந்தனர். தந்தையர் தனையர்களுக்கு இசை கற்றுக்கொடுத்தனர். சூதர்குலப்பெண்கள் கைகளை முகவாயில் வைத்து அதை நோக்கி நின்றனர். கூரைகளுக்குமேல் அடுமனைப்புகை எழுந்து நின்றிருந்தது. அவ்வில்லம் சிறகடித்துப் பறக்கவிருப்பதுபோல தோன்றியது.\nஇந்திரனின் ஆலயத்தருகே இருந்த சிறிய செண்டுவெளியில் குட்டிக்குதிரைகளை இருபுறமும் அமைக்கப்பட்ட மூங்கில் தட்டிகளுக்கு நடுவே கட்டிவைத்து மேலே ஏறி அமர்ந்து பயிற்றுவித்த��ர். குதிரைகள் உடல் விதிர்த்து அவர்களை உதறின. கீழே விழுந்தவர்கள் எழுந்து நின்று உடைசீரமைக்க கூடியிருந்தவர்கள் கூச்சலிட்டு நகைத்தனர். குதிரை தோல் சிலிர்த்து வால் சுழற்றி சுற்றிவந்தது.\nஇசைச்சூதர்களின் நான்கு தெருக்கள் முட்டிக்கொள்ளும் முனையில் அமைந்த ஹிரண்யாக்‌ஷரின் ஆலயத்தருகே சூதர்கள் கூடியிருந்தனர். அவன் புரவியை கடிவாளத்தை சற்றே இழுத்து நிறுத்தினான். அங்கே இரு சூதர்குலச் சிறுவர்களுக்கு யாழ்தொட்டளிக்கும் சடங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆலயக்கருவறையில் பொன்னாலான விழிகளுடன் கையில் யாழுடன் ஹிரண்யாக்‌ஷர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் அரியும் மலரும் பொரியும் வெல்லமும் படைக்கப்பட்டு நெய்விளக்குகள் எரிந்தன.\nஆலயத்திற்கு வலப்பக்கமாக அஜபாலரின் சிறிய மண்சிலை இருந்தது. அதற்கும் மலர்மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. அவன் அந்தக் கூட்டத்தில் தீர்க்கசியாமனை தேடினான். சிலகணங்களுக்குப் பின்னர்தான் அனிச்சையாக விழிகளிலிருந்து விழிகளை நோக்கி தேடுகிறோம் என்று உணர்ந்தான். நோக்கை விலக்கி விரல்களை தேடத்தொடங்கியதுமே கிழிபட்ட கட்டைவிரல்களை கண்டான். தீர்க்கசியாமன் ஆலயத்தின் தூணில் சாய்ந்து மடியில் பேரியாழுடன் அமர்ந்திருந்தான்.\nமுதிரா இளைஞனாக வளர்ந்திருந்தான். ஆனால் தோள்கள் குறுகி முன்னால் வளைந்திருந்தன. சிறிய கூனல் விழுந்திருந்தது. மூக்கு முதுகழுகின் அலகுபோல கூர்ந்து வளைந்திருக்க உதடுகள் உள்ளடங்கியிருந்தன. விரல்கள் தானாகவே நரம்புகளில் உலவ யாழ் அதுவே பாடிக்கொண்டிருந்தது. அவன் எதிர்நோக்கி நின்றிருந்தான். தன் உள்ளம் ஏன் பதற்றமடைகிறது என எண்ணிக்கொள்ளவும் செய்தான்.\nதீர்க்கசியாமன் திரும்பி அவனை செவ்விழிக்கோளங்களால் நோக்கினான். அவன் நெஞ்சதிர்ந்து கடிவாளத்தை அறியாமல் இழுக்க குதிரைகள் முன்கால் எடுத்து வைத்த அதிர்வில் தேர் குலுங்கியது. தீர்க்கசியாமன் புன்னகைசெய்தான். அவனைக் கடந்து அவன் பின்னால் பேருருவாக எழுந்த பிறிதொருவனை நோக்கி செய்த புன்னகை அது என தோன்றியது. கர்ணன் நீள்மூச்சுடன் கடிவாளத்தைச் சுண்டி தேரை கிளப்பினான்.\nவெய்யோன் - 7 வெய்யோன் - 9", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/06/18083739/3-LowIntensity-Earthquakes-Hit-Assam-Manipur-Meghalaya.vpf", "date_download": "2021-07-30T20:24:35Z", "digest": "sha1:TGGOFN6AKVZ6J5ITCSWHYJ5NTYXFD754", "length": 12248, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 Low-Intensity Earthquakes Hit Assam, Manipur, Meghalaya || வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- மக்கள் அச்சம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- மக்கள் அச்சம் + \"||\" + 3 Low-Intensity Earthquakes Hit Assam, Manipur, Meghalaya\nவடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- மக்கள் அச்சம்\nவடகிழக்கு மாநிலங்களில் சில மணி நேர இடைவெளிக்குள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களை அச்சம் அடையச்செய்துள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களில் சில மணி நேர இடைவெளிக்குள் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களை அச்சம் அடையச்செய்துள்ளது.\nஅசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.04 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறிது நேரத்தில் மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.\nதொடரந்து மணிப்பூரிலும் 3.0 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகலாயா, மணிப்பூரில் அடுத்தடுத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் அங்குள்ள மக்களை பீதியடைச் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான பதிவுகள் ஆக்கிரமித்துள்ளன.\n1. அலாஸ்காவில் தொடரும் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு\nஅமெரிக்காவின் அலாஸ்காவில் ரிக்டரில் 5.5 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n2. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 8.2 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nஅமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.\n3. அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nவட அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\n4. அசாம் - மிசோரம் எல்லை வன்முறை; அமித்ஷா மீது ராகுல் காந்தி தாக்கு\nஉள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவந��்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\n5. ஐதராபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு\nஐதராபாத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குஜராத் தேசிய பூங்காவில் ஆயிரக்கணக்கான மான்கள், சாலையை கடக்கும் அழகுக்காட்சி; வீடியோ வைரலானது; மோடி பாராட்டு\n2. திருப்பதியில் சர்வதேச போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி; 6 பேர் கைது\n3. கேரளாவில் புதிதாக 22,064 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 128 பேர் பலி\n4. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை\n5. தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவிப்பு ;பிரதமர் மோடி மகிழ்ச்சி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_617.html", "date_download": "2021-07-30T19:33:00Z", "digest": "sha1:SU3SILDVYSFMJXTEUEKPQC7PRB7YN6D3", "length": 12951, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சசிகலாவின் பக்கத்து அறை கைதி 'சயனைடு' மல்லிகா சிறை மாற்றம்! - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / தலைப்பு செய்திகள் / சசிகலாவின் பக்கத்து அறை கைதி 'சயனைடு' மல்லிகா சிறை மாற்றம்\nசசிகலாவின் பக்கத்து அறை கைதி 'சயனைடு' மல்லிகா சிறை மாற்றம்\nபெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவின் பக்கத்து அறை கைதியாக இருந்த 'சயனைடு' மல்லிகா என்னும் குற்றவாளி வேறு சிறைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nசொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அவருடைய உறவினர்களான இளவ��சி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சிறையில் சசிகலாவின் பக்கத்துக்கு அறையில் அடைக்கப்பட்டுள்ளவர் கொடூர கொலைக்குற்றவாளியான 'சயனைடு' மல்லிகா. இவரின் இயற்பெயர் கெம்பம்மா. பெங்களூரு அருகேயுள்ள கோயில் ஒன்றின் ரெகுலர் பக்தை இவர். அந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளின் கஷ்டத்தை அவர்களிடம் பேசி தெரிந்து கொள்வார்.\nஅப்படி வரும் பக்தர்களில் வசதியுள்ள பணக்கார பெண்களாக பார்த்து ஆறுதலளிக்கும் விதத்தில் அவர்களிடம் மல்லிகா பேசுவார். மேலும் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினால் எல்லாம் சரியாகி விடும் எனக் கூறுவார். அதற்குத் தனியாக வர வேண்டும் என்பார். அப்படி வரும் பெண்களுக்கு சயனைடு கலந்த தண்ணீரை கொடுத்து, கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார்.\nஆறு பெண்களை மல்லிகா கொலை செய்துள்ளார். சயனைடு கலந்து கொலைசெய்ததால், இவர் 'சயனைடு மல்லிகா' என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது\nதற்போது சசிகலாவின் உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுகவிஞர் கருத்து தெரிவித்ததால் கடந்த வாரங்களில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து மல்லிகா தலைப்புச்செய்திகளில் இடம் பிடித்தார். இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சயனைடு மல்லிகாவை பெலகவியில் உள்ள ஹிண்டல்கா சிறைச்சாலைக்கு மாற்றம் செய்தனர்\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றம் செய்யும் முயற்சியில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது சயனைடு மல்லிகாவை வேறு சிறைக்கு கர்நாடக சிறை அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவல���ியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2013/07/blog-post_28.html", "date_download": "2021-07-30T20:52:07Z", "digest": "sha1:RPFPC5ZQCCO4D7TKSWMHBXTVO7HIFVHJ", "length": 13012, "nlines": 108, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.in - A Powerful Portal for TNPSC, TRB Aspirants. : TAMIL G.K 1741-1760 | TNPSC | TRB | TET | 118 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nTAMIL G.K 1741-1760 | TNPSC | TRB | TET | 118 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\nTAMIL G.K 1741-1760 | TNPSC | TRB | TET | 118 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\n1741. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலை நிலத்தின் தெய்வம் எது\n1742. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சி நில மக்கள் யார்\nAnswer | Touch me வெற்பன், குறவர், குறத்தியர்\n1743. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லை நிலத்தின் மக்கள் யார்\nAnswer | Touch me தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்\n1744. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதம் நிலத்தின் மக்கள் யார்\nAnswer | Touch me ஊரன், உழவர், உழத்தியர்\n1745. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் நிலத்தின் மக்கள் யார்\nAnswer | Touch me சேர்ப்பன், பரதன், பரத்தியர்\n1746. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலை நிலத்தின் மக்கள் யார்\nAnswer | Touch me எயினர், எயிற்றியர்\n1747. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் உணவு எது\n1748. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் உணவு எது\n1749. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் உணவு எது\nAnswer | Touch me செந்நெல், வெண்ணெய்\n1750. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் உணவு எது\nAnswer | Touch me மீன், உப்புக்குப் பெற்ற பொருள்\n1751. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் உணவு எது\nAnswer | Touch me சூறையாடலால் வரும் பொருள்\n1752. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் விலங்குகள் எது\nAnswer | Touch me புலி, கரடி, சிங்கம்\n1753. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் விலங்குகள் எது\n1754. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் விலங்குகள் எது\n1755. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் விலங்குகள் எது\n1756. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் விலங்குகள் எது\nAnswer | Touch me வலியிழந்த யானை\n1757. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பூ எது\nAnswer | Touch me குறிஞ்சி, காந்தள்\n1758. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பூ எது\n1759. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பூ எது\nAnswer | Touch me செங்கழுநீர், தாமரை\n1760. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பூ எது\nமாநில கல்வி மந்திரிகளுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்...\nDGE TN | பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியாகாத நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் திருப்புதல் தேர்வு கல்வித்துறை ஏ��்பாடு\nபொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மாவட்ட அளவில் திருப்புதல் தேர்வு நடத...\nஆசிரியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்படுமா - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில்\nஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக வலை...\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம்: அமைச்சர் ஆலோசனை\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி ...\nஊதியமில்லா ஆசிரியர்களுக்கு நிவாரணம் தர கோரிக்கை\nதனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லாததால், அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக...\nபள்ளி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் - அரசு திட்டம்\nபள்ளி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இயக்குனர், இணை இயக்குனர் பணிகள் மாற்ற...\nபள்ளிக்கல்வித் துறை ஆணையராக K.நந்தகுமார் IAS நியமனம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளராக செயலாளராக பணியாற்றிய K.நந்தகுமார் ஐஏஎஸ் அவர்கள் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக நியமிக்கப்...\nTNPSC ASSISTANT POST - பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nG.O. (Ms). No.42 Dated: 12.04.2021 : இனி வருவாய் உதவியாளர் (GROUP-2 OT Revenue Assistant) தேர்வுகளுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ண...\nபுதிய கல்வி கொள்கை மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை\nபுதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை செய்யவுள்ளார். வரும் கல்வியாண்டில்...\nரோபோ (இயந்திர மனிதன்)-ஐசக் அசிமோ திசைகாட்டும் கருவி-சீனர்கள் வெப்பம் மூலம் ஆற்றல் மின்னோட்டம் பெறுதல் வெப்ப விளைவு (வெப்ப ஆற்றல்)-ஜேம...\nஅலகு-I : பொது அறிவியல் (2)\nஅலகு-IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும் (1)\nஅலகு-V : இந்திய ஆட்சியியல் (5)\nஅலகு-VI : இந்தியப் பொருளாதாரம் (9)\nஅலகு-VII : இந்திய தேசிய இயக்கம் (7)\nஅலகு-VIII : தமிழ்நாட்டின் வரலாறு-மரபு-பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் (1)\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_804.html", "date_download": "2021-07-30T19:32:39Z", "digest": "sha1:OJLPAOPMMKBGN3FP5Q2PKMTU2OVK7N5W", "length": 4555, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "நாடு இரண்டு வாரங்களில் இன்னும் இரண்டு மாதங்களில் மூடப்படவேண்டிய நிலை ஏற்படும்! -அஜித் ரோஹன", "raw_content": "\nநாடு இரண்டு வாரங்களில் இன்னும் இரண்டு மாதங்களில் மூடப்படவேண்டிய நிலை ஏற்படும்\nநாடு மூடப்பட்டபோது தவறவிட்ட மற்றும் நிலுவையில் இருந்த பணிகளை இரண்டு வாரங்களுக்கு அவசர அவசரமாக தொடர்ந்து செய்தால், பிறகு சில மாதங்களுக்கு மீண்டும் நாடு முழுவதும் மூடப்பட வேண்டியிருக்கும் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஎனவே, இந்த ஆண்டு இறுதி வரை கொஞ்சம் கொஞ்சமாக உழைக்க வேண்டுமா அல்லது இரண்டு வாரங்களில் கடினமாக உழைத்து மீண்டும் நாட்டை பூட்டும் நிலைமைக்கு தள்ளப்பட வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.\nபயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், அத்தியாவசியமற்ற பலரை அத்தியாவசிய சேவை கடிதங்களை அனுப்பி அவர்களது நிறுவன தலைவர்களால் வரவழைக்கப்பட்டதாகவும், இம்முறை இந்த சூழ்நிலையை உருவாக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇன்று மாலை அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அளித்த பேட்டியில் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/65511/", "date_download": "2021-07-30T19:41:42Z", "digest": "sha1:JJPJZKNRSGA4ATALSQW2XF3KS755B4ND", "length": 5943, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழக சட்டமன்றத் தேர்தலில் 3,997 பேர் போட்டி ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழக சட்டமன்றத் தேர்தல��ல் 3,997 பேர் போட்டி \nதமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்பு மனு மீதான பரிசீலனையும் முடிந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் எத்தனை பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 3,997 பேர் போட்டியிடுகின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் 3,585, பெண் வேட்பாளர்கள் 411, மூன்றாம் பாலினம்- 2 பேர் களத்தில் உள்ளனர். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் 4,442 மனுக்கள் ஏற்கப்பட்டன; 2,807 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 234 சட்டமன்றத் தொகுதிகளில் 3,728 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/2020/06/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2021-07-30T19:50:33Z", "digest": "sha1:P3COMZCWZF5RU67ZJN7EGDBQSBFWV5U3", "length": 14964, "nlines": 203, "source_domain": "juniorpolicenews.com", "title": "திருச்சி அருகே பெண் காவலர் தற்கொலை – போலீசார் அதிர்ச்சி | Police News | 24/7 Tamil News", "raw_content": "\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ��மிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nதிருப்பதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.\nடி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்:\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nதிருச்சி எஸ்.பி., துணை கமிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்\nடுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு\nமயிலாடுதுறை அருகே விபூதி, குங்குமப்பொட்டு வைத்து பெரியார் சிலை அவமதிப்பு; விவசாயி கைது\nதிமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்….\nHome தமிழ்நாடு திருச்சி அருகே பெண் காவலர் தற்கொலை – போலீசார் அதிர்ச்சி\nதிருச்சி அருகே பெண் காவலர் தற்கொலை – போலீசார் அதிர்ச்சி\nதிருச்சி அருகே பெண் காவலர் தற்கொலை – போலீசார் அதர்ச்சி\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி போலீஸ் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் பவானி (35). இவர் கடந்த 2009ல் பணியில் சேர்ந்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது\n9வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பவானி நேற்று தற்கொலை செய்யும் நோக்கில் எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த சக காவலர்கள் அவரை உடறையாக தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவம்ைனயில் அனுமதித்தனர். ஆனால் சிக���ச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் பணி கனம காரணமாக பவானி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூப்பிடுகிறது. பவானி மரணத்தால் அவருடன் பணியாற்றிய போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர் .\nPrevious articleதிருவண்ணாமலை செய்யாறு நகர அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பாக செய்யாறு காவல் நிலைய காவல் துறை ஆய்வாளரிடம் மனு..\nNext articleகாவல்துறை உயர் அதிகாரிகள் பணிகளில் மாற்றமா.. இன்றோ நாளையோ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nதமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர் – சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய புதுக்கோட்டை காவல் கண்காண்ப்பாளர் நிஷா பார்த்திபன்\nமதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/190683", "date_download": "2021-07-30T20:01:17Z", "digest": "sha1:PRKFMQQSI6U2YHL72JSX35H5YUVY2R6A", "length": 6677, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "அதிகரிக்கும் கொரோனா: வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை திட்டம் – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப��ரல் 19, 2021\nஅதிகரிக்கும் கொரோனா: வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை திட்டம்\nஇலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதிகரிக்கும் கொரோனா: வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை திட்டம்\nகொழும்பு: கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கையின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-\nஇலங்கையில் நடப்பு ஆண்டில் 52 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,593- பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் ஆவர். தனிமைப்படுத்தலின் போது இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.\nவெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நடப்பு மாதத்தில் 3,480- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 538 பேர் வெளிநாடுகளில் இருந்தவர்கள் ஆவர்.\nஆகவே, இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் குறித்த மேலாண்மை திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு…\n”இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும்…\nதமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா\nபாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி\nகாலம் கடந்து வரும் ஞானம் தொடரட்டும்\nதேர்தல் மாவட்டங்களை ‘40 வரை அதிகரிக்கவும்’\n15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் நாட்டை…\nஇராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை\nஇலங்கை வரலாற்றில் சாதனை… 9வது முறையாக…\nஇலங்கையில் கொரோனாவால் ஒரே நாளில் 100…\nஇலங்கை கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்…\nஇலங்கை கடலில் எரிந்து மூழ்கும் கப்பல்:…\nவெள்ளம், மண் சரிவு: இலங்கையில் 6…\nதமிழர்கள், முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்துவந்த இலங்கை…\nகொழும்பு அருகே கப்பலில் பரவிய தீ:…\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும்…\nநேற்றையதினம் ஒரே நாளில் 14 பேர்…\nகொரோனா தீவிரம்… இந்திய பயணிகளுக்கு தடை…\nஇலங்கையில் கொரோனா 3-ஆவது அலை –…\nவிடுதல��ப் புலிகள் சீருடை சர்ச்சை: யாழ்ப்பாணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/191871", "date_download": "2021-07-30T20:14:22Z", "digest": "sha1:DZER4GVXDT6335ZVCBE4WB3WUSFPVG5M", "length": 8663, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "இவ்வாண்டு இறுதியில் எச்எஸ்பிசி 13 கிளைகளை மூடும் – Malaysiakini", "raw_content": "\nஇவ்வாண்டு இறுதியில் எச்எஸ்பிசி 13 கிளைகளை மூடும்\nஎச்எஸ்பிசி பேங்க் மலேசியா பெர்ஹாட் (எச்எஸ்பிசி), மலேசியா ஒரு முக்கிய வளர்ச்சி சந்தையாக இருந்து வருவதாகவும், அதன் டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதோடு, நிதி மற்றும் வங்கி சேவைகளின் சமீபத்திய முன்னேற்றங்களுக்கு ஏற்ப அதன் கிளைகளைக் குறைக்க உள்ளதாகவும் கூறியது.\nமலேசியாவில் 1884 முதல் செயல்பட்டு வரும் இந்த வங்கி, தற்போதைய மாற்றங்களுக்கு ஏற்ப, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், வணிகத்தை சிறப்பாகச் செய்வதற்கான அவர்களுக்கு விருப்பமான முறைகளையும் பூர்த்தி செய்வதற்காக, தொழில்நுட்பம் மற்றும் விற்பனை நிலையங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதன் டிஜிட்டல் திறன்களில் முதலீடு செய்யவுள்ளது.\n“எச்எஸ்பிசி இப்போது டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வங்கியின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான முதலீட்டில் கவனம் செலுத்துகிறது, இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, 13 வங்கி கிளைகள் 2021 டிசம்பர் 31-ல் மூடப்படும்.\nவாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி பரிவர்த்தனைகளை அருகிலுள்ள கிளை, தானியங்கி பண இயந்திரம் (ஏடிஎம்), தொலைபேசி வங்கி அல்லது எச்எஸ்பிசி மலேசியா வங்கி பயன்பாடு அல்லது எச்எஸ்பிசி இணைய வங்கி போன்ற எங்கள் டிஜிட்டல் வங்கி தளங்களின் மூலம் தொடரலாம்.\n“மலேசியாவில் எச்எஸ்பிசி வணிகத்திற்கான எங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும், வங்கியின் எதிர்காலத்தை மாற்றவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று எச்எஸ்பிசி பெர்னாமாவுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.\nமேம்பட்ட டிஜிட்டல் திறன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் அதன் கிளைகளைச் சித்தப்படுத்துவதற்காக, 2021 முதல் 2023 வரை இந்தக் குழு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.\n“மலேசியாவில், 130 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு நீண்ட வரலாறு எங்களிடம் உள்ளது, மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற��கும் எங்கள் ஊழியர்கள், நெட்வொர்க்குகள் மற்றும் வணிகங்களுக்கு முதலீடு செய்வதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று அது மேலும் கூறியது.\nஅம்னோ : வரையறுக்கப்பட்ட ஆணையுடன் ஓர்…\nநாடாளுமன்றத்தில் பி.என். அரசாங்கம் தனது ஆதரவை…\nஐஜிபி : கவலைப்பட வேண்டாம், தேசியப்…\nகோவிட்-19 : நாடாளுமன்றத் திரையிடல் சோதனையில்…\n#லாவான் : 10 மணி நேர…\nதேசத்துரோகச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர் கைது\n‘110-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்’\n17,170 புதிய நேர்வுகள், 174 மரணங்கள்\n‘மருத்துவர்களிடம் விசாரணை செய்யப் பொருத்தமான இடம்,…\nகேஜே : பள்ளி திறப்பதற்கு முன்,…\nதந்தை இறப்பதற்கு முன்பு ஆக்ஸிஜன், போர்வை,…\nஅவசரக் கட்டளை : ஒரே கூட்டம்…\nநாட்டின் அவல நிலைக்கு யார்தான் பொறுப்பேற்பது\nஒப்பந்த மருத்துவர் : ஓய்வூதிய சட்டத்…\nநியமிக்கப்பட்ட தடுப்பூசி குறித்த குழப்பத்திற்குப் பிறகு…\nவேலைநிறுத்தத்தில் இணைந்த ஒப்பந்த மருத்துவர்கள் மீது…\nடாக்டர் ஆதாம் கோவிட் -19 உடன்…\nகோவிட் -19 தொற்று தொடர்பாக, தன்னார்வ…\nவி.கே.லிங்கம் வீடியோ வழக்கும் – சட்டத்தின்…\nஎம்.பி: அவசரகால கட்டளைகளை ரத்து செய்யுமாறு…\nஇன்று 14,516 புதியக் கோவிட் -19…\nசிறப்பு நாடாளுமன்ற அமர்வு: எம்.பி.க்கள் வாக்களிக்கக்…\nஅரசாங்கத்துடன் ஒற்றுமையுடன் செயல்படுமாறு எதிர்கட்சிகளிடம் வலியுறுத்து\nநாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள்…\nகோவிட் -19 தொற்றைக் கையாள்வதில் அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/curfew/", "date_download": "2021-07-30T20:22:22Z", "digest": "sha1:4FB4SWPFZTG5FIAHLODSBNZ7W7NZCIM4", "length": 8995, "nlines": 139, "source_domain": "orupaper.com", "title": "இலங்கையில் 72 மணி நேர தொடர் ஊரடங்கு | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் இலங்கையில் 72 மணி நேர தொடர் ஊரடங்கு\nஇலங்கையில் 72 மணி நேர தொடர் ஊரடங்கு\nகோரானா பரவுதலை கட்டுபடுத்தும் நோக்கிலும்,ஏற்கனவே கோரானா தாக்கம் உள்ளவர்களை கண்டறிந்து மருத்து சோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் இலங்கையில் நாடு முழுதும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமுல் படுத்தப்பட இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படுகின்றது.\nஇலங்கையில் இதுவரை 58 பேருக்கு கொரானா பரவியிருப்பதுடன்,234 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.600க்கு மேற்பட்டவர்கள் மருத்துவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் முண்டியடித்து கொள்வதுடன் தேவைக்கு அதிகமாக வாங்கி மற்றவர்களின் தேவைகளை அதிகரிப்பதுமான பதற்றங்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் காணப்படுவதும் குறிப்பிடதக்கது..\nPrevious articleகம்யூனிச கேரளாவின் அசத்தும் நோய் தடுப்பு திட்டங்கள்\nNext articleநிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது,பொள்ளாச்சிக்கு எப்போது\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulam.net/?p=124731", "date_download": "2021-07-30T20:08:00Z", "digest": "sha1:K23VM6QIYW5JPLDI5WJCWUDYU54IVQN5", "length": 17262, "nlines": 183, "source_domain": "panipulam.net", "title": "கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நிச்சயமற்றது – ஆராய்ச்சி இயக்குனர் கீதா கோபிநாத்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (11)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (146)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (101)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (63)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nஇலங்கையின் சாதனையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது\nயாழில் ஒரே வாரத்தில் 15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nதிக்கம்- அல்வாய் பகுதியில் வாள் வெட்டு- பெண்ணொருவர் படுகாயம்\nபணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 4ஆம் திருவிழா\nஅலாஸ்காவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nபணிபுரிந்த பெண்கள் மீது விளக்குமாறு உடையும் வரை தாக்குதல்\nபோதைப் பொருளுடன் ஒருவர் கைது\nவேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nகொரோனாவின் தாக்கம் இனிதான் ஏற்படப்போகிறது- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை »\nகொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நிச்சயமற்றது – ஆராய்ச்சி இயக்குனர் கீதா கோபிநாத்\nகொரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுப்பதற்காக உலகின் பெரும்பான்மையான நாடுகள் நீண்டகால ஊரடங்குகளை அறிவித்து அமல்படுத்தியதால் தொழில், வர்த்தகதுறைகள் முடங்கி விட்டன. இதன்காரணமாக பெருமளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக பொருளாதாரம், இந்த நூற்றாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.இந்த ஆண்டில் வல்லரசு நாடான அமெரிக்காவும் சரி, பிற வளர்ந்த நாடுகளும் சரி, பொருளாதார வளர்ச்சியில் பிற்போக்கான நிலையில்தான் இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) கணித்தது.\nஅந்த வகையில் 4.9 சதவீதம் என்ற அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சுருங்கிப்போய் விடும் என்று அந்த அமைப்பு கூறியது.12 லட்சம் கோடி டாலர் அளவுக்கு (சுமார் ரூ.900 லட்சம் கோடி) உலக பொருளாதாரம் சரிவை சந்திக்கும். 2019-ம் ஆண்டின் அளவுக்கு உலகளாவிய உற்பத்தி திரும்புவதற்கு 2 ஆண்டுகள் ஆகும் எனவும் அந்த அபைப்பு கணித்து கூறியது.\nஇந்த நிலையில் மூலோபோயம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் நடத்திய நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில், சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் கீதா கோபிநாத் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பிந்தைய காலம் பற்றி கூறியதாவதுகொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பின்னர் உலகளாவிய பொருளாதார மீட்பு எப்படி இருக்கும் என்று உறுதியாக கூற முடியவில்லை.\nதற்போதைய மீட்பு நிலை, நாங்கள் விரும்பியதை விட பலவீனமாகவே இருக்கிறது. மீட்புக்கான பாதை எப்படி இருக்கும் என்பது குறித்து இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற நிலைதான் உள்ளது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, பயணங்களுக்கு வரவேற்பு இல்லாமை ஆகியவற்றால் பொருளாதார மீட்பு என்பது மெதுவாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக முன்னணி பொருள் ஏற்றுமதியாளர்கள் மெதுவான பொருளாதார மீட்பைத்தான் கண்டு வருகின்றனர்.\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாத நிலைமையில் இருந்து நாம் மீண்டுள்ளோம். ஆனால் கச்சா எண்ணெய்க்கான பாதை நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடிக்கு முன்பு கணித்ததை விட குறைவாகவே உள்ளது.\nசர்வதேச நிதியத்தின், ஏழ்மையான நாடுகளுக்கான ஜி-20 கடன் நிவ���ரண முயற்சி, இந்த ஆண்டு இறுதிக்கு பின்னரும் நீட்டிக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/covering-george-floyd-protests-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2021-07-30T19:39:48Z", "digest": "sha1:L74K75AZLTEAROQNKBSIC63TXENHEVDK", "length": 6404, "nlines": 83, "source_domain": "thetamiljournal.com", "title": "Covering George Floyd Protests பத்திரிகையாளர்களை போலீசார் தாக்குகின்றனர் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nCovering George Floyd Protests பத்திரிகையாளர்களை போலீசார் தாக்குகின்றனர்\nசில பொலிஸ் அதிகாரிகள் George Floyd protesters ஆதரவைக் காட்டுகிறார்கள். →\nTrump-Biden Race அமெரிக்க மக்கள் அதிபர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்க முடியாது\nஇன்று கனடியத் தமிழர் பேரவையின் 2021 ஆம் ஆண்டுக்கான “தமிழ் பொங்கல் விழா”\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/02/blog-post.html", "date_download": "2021-07-30T20:08:22Z", "digest": "sha1:F47L7ASMJMVCVMKPHO67WQ77I7V4W3XB", "length": 28175, "nlines": 366, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "முஸ்லிம் தலைமைகளின் தடுமாற்ற நிலைப்பாடுகளே சகலருக்கும் கழுத்தறுப்புக்களாகக் காட்டப்படுகின்றன.", "raw_content": "\nVirakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்\nமுஸ்லிம் தலைமைகளின் தடுமாற்ற நிலைப்பாடுகளே சகலருக்கும் கழுத்தறுப்புக்களாகக் காட்டப்படுகின்றன.\n“உன்னைச் சொல்லி குற்றமில்லை. என்னைச் சொல்லிக் குற்றமில்லை” என்ற அரசியல் நிலைப்பாடுகளை பௌத்த சிங்கள சகோதரர்களின் அரசியல் தீர்மானங்கள் ஏற்படுத்திவிட்டது. சிறுபான்மைச் சமூகங்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றித்தாலும் எதையும் சாதிக்க முடியாதென்பதையே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் கற்பித்துள்ள பாடமாகும்.\n2019 இன் இந்தப்பாடங்கள் ராஜபக்‌ஷக்களையும் தனித்துவ தலைமைகளையும் மேலும் துருவப்படுத்தி கோணல் களாக்கியுள்ளன. இதனால் யார், யாரை நொந்து கொள்வதென்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை வாக்குகள் கிடைக்கவில்லையே என அரசு தரப்பும், ராஜபக்‌ஷக்கவினரின் நிரந்தர எதிரிகளாக்கிவிட்டனரே என அரசு தரப்பும், ராஜபக்‌ஷக்கவினரின் நிரந்தர எதிரிகளாக்கிவிட்டனரே எனச் சிறுபான்மை தலைமைகளும் தலைகளைச் சொறிவதும் இதனால்தான்.\n2015 இல் ராஜபக்‌ஷக்களுக்கு ஏற்படவிருந்த வெற்றியை முஸ்லிம் தலைமைகள், தடுத்து நிறுத்தியதால் வந்த துருவங்களே இவை. அ���ைச்சுப் பதவிகள், அபிவிருத்திகள், உள்ளிட்ட எத்தனையோ விடயங்களை அனுபவித்த அரசாங்கத்தை கடைசி நேரத்தில் கைவிடுவதா இந்த நேரத்திலா முஸ்லிம்கள் மடைதிறந்த வௌ்ளம் போன்று வேறு பக்கம் பாய்ந்தோடுவது. முஸ்லிம் தலைமைகள் அந்த நேரத்தில் (2015) தடுமாறியமையும் இதற்காகத்தான். எனினும் சமூக எதிர்ப்புக்கள், அழுத்தங்களால் மாற்று நிலைப்பாட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு வழிகள் இந்த தனித்துவ தலைமைகளுக்கு இருக்கவில்லை. இதனால் வௌ்ளத்தில் அள்ளுண்டு செல்லும் ஈசல்களாக்கப்பட்டன இந்த தலைமைகள். இந்த வடுக்கள் இன்றுவரைக்கும் ராஜபக்‌ஷக்கள், முஸ்லிம் தனித்துவ தலைமைகளுக்கிடையிலான இடைவௌிகளை அதிகரித்துக் கொண்டு செல்வதுதான், இன்றுள்ள கவலை. இக்கவலைகள் இவ்விரு தரப்புக்களிடமும் இல்லாமல் இருக்காது. தங்களைத் தாங்கள் சுயஅளவீடு செய்தே இந்த இடைவௌிகளை நீக்க முடியும்.\nபள்ளிவாசல் உடைப்பு, பர்தா விவகாரம், ஹராம், ஹலால், முஸ்லிம் திருமணச் சட்டம் போன்ற மதவிரோதச் சிந்தனைகளும் நிறைவேற்று அதிகாரத் தில் நிலைக்கும் 18 ஆவது திருத்தம், தனியலகு,தனியான நிர்வாகம், தீர்மானிக்கும் சக்தி, சிறுபான்மை தனித்துவ அடையாளங்களை நிராகரிக்கும் ஆணவங்களும்தான் இவர்களைப் பகைவர்களாக்கின. சமூக உரிமைகளைக் கோரினால் அடிப்படைவாதிகளெனவும் அதிகாரத்தில் நிலைக்க ஆரம்பித்தால் குடும்ப ஆதிக்கமெனவும் ஒருவரையொருவர் சமரடிக்கும் நிலை மாறவேண்டும்.\n\"கொடியசைந்தா காற்று வந்தது, காற்று வந்தா கொடியை அசைத்தது\" என்ற இந்தப்பிரச்சினையைப் பொறுமையாக இருந்திருந்தால் தீர்த்திருக்கலாம், தீர்க்கலாம். என்ன செய்வது 2015 இல் சமூகத்திலெழுந்த கொதிப்புக்கள், பொறுமைக்கு இடமளிக்காது தலைமைகளின் கடிவாளத் தை, கட்டவிழ்த்துவிட்டதே 2015 இல் சமூகத்திலெழுந்த கொதிப்புக்கள், பொறுமைக்கு இடமளிக்காது தலைமைகளின் கடிவாளத் தை, கட்டவிழ்த்துவிட்டதே இந்தக் கொதிப்பும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான தகிப்பும் 2019 இலும் எதிரொலித்து, வரவுள்ள பொதுத்தேர்தலிலும் களமாடவுள்ளன.\nரத்னதேரர், விஜேதாச ராஜபக்‌ஷ, கம்மம்பில போன்றோரை ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்டுப்படுத்துவதும் , புர்கா, ஷரீஆ, திருமணச் சட்டம்,தனியலகு, அதிகாரப் பகிர்வு என்பவை தொடர்பில் முஸ்லிம் தரப்பு சாவதனமாகக்கையாள்வதிலுமே இவர்களை மீண்டும் ஐக்கியப்படுத்தும்.\nஎனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமூகங்களை உரசும், உணர்ச்சியூட்டும், ஆக்ரோஷப்படுத்தும் பிரச்சாரங்களை, கைவிட்டால் இரு தரப்பு இலக்குகளும் வெற்றி கொள்ளப்படலாம்.\nஇவ்விடயத்தில் தமிழ் தலைமைகளை ராஜபக்‌ஷக்கள் கண்டு கொள்ளவில்லை. ஆளுந்தரப்பு அரசியலை விலக்கிக் கொண்ட தமிழர்கள் வெற்றி, தோல்வியைப் பொருட்படுத்தாது எதிர்ப்பு அரசியலையே செய்கின்றனர். எனினும் இந்தப் போக்குகள் வெற்றிக்கு வித்திடுமா என்று புலிகளின் தோல்விகள் எழுப்பியுள்ள சந்தேகத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே பதில் சொல்ல வேண்டும். இருந்தபோதும் என்ன விலை கொடுத்தாலும் உரிமையைப் பெறுவதில் இவர்களுக்குள்ள உறுதிப்பாடுகள் சோரம்போகாத அரசியலுக்கு எடுத்துக்காட்டுத்தான். ஒருபுறம் இவர்களது மறைமுகக்கரங்கள் பின்கதவுகள் வழியாகப் பெற்றுக் கொள்ளும் கையூட்டுக்களும் கதைகளாக வௌிவராமல் இல்லை.\nஎன்றாலும் முஸ்லிம் தலைமைகளின் தடுமாற்ற நிலைப்பாடுகளே சகலருக்கும் கழுத்தறுப்புக்களாகக் காட்டப்படுகின்றன. இதில் ஒரு விடயம் பொதுவான மனப்பரப்பில் புரிந்துணர்வுக்காக விடப்பட வேண்டி உள்ளது. ஆளுந்தரப்புக்களுடன் இணைந்து அரசியல் செய்யும் முஸ்லிம் தலைமைகள் எந்த இலட்சியத்துக்கு போராடப்போகின்றன. அரசுடன் இருந்தால் அரசை ஆதரிப்பது, எதிர்க் கட்சியில் இருந்தால் அரசை எதிர்ப்பது. இதுவா இவர்களின் சமூகமயமாக்கல்கள். அரசுடன் இருந்தால் அரசை ஆதரிப்பது, எதிர்க் கட்சியில் இருந்தால் அரசை எதிர்ப்பது. இதுவா இவர்களின் சமூகமயமாக்கல்கள் 2013 இல் ஜெனிவாவில் ராஜபக்‌ஷக்களின் அரசைக் காப்பாற்றுவதில் இவர்கள் வகித்த பங்கு, மட்டுமல்ல 2004ல் முன்வைக்கப்பட்ட சுனாமிக் கட்டமைப்பில் இத்தலைமைகள் கோரிய பங்குகளும் தமிழர் தரப்பு அரசியலுடன் நாங்கள் இல்லை என்பதன் வௌிப்பாடுகளா 2013 இல் ஜெனிவாவில் ராஜபக்‌ஷக்களின் அரசைக் காப்பாற்றுவதில் இவர்கள் வகித்த பங்கு, மட்டுமல்ல 2004ல் முன்வைக்கப்பட்ட சுனாமிக் கட்டமைப்பில் இத்தலைமைகள் கோரிய பங்குகளும் தமிழர் தரப்பு அரசியலுடன் நாங்கள் இல்லை என்பதன் வௌிப்பாடுகளா அரசியல் உரிமைகளுக்காக தமிழர்கள் எம்மை எதிர்த்தார்கள், முஸ்லிம்கள் எதற்காக எதிர்க்கிறார்கள் என்ற ராஜபக்‌ஷக்களின் கேள்விக்கு இவர்களிடமு���்ள பதிலென்ன\n“தோற்றாயிற்று. ஐக்கிய தேசிய கட்சியில் இருப்போம்”. என இப்போது கூறும் இவர்கள் 2015 இல் தோற்றாலும் பரவாயில்லை ராஜபக்‌ஷக்களுடன் இருப்போமென சிந்தித்திருக்கலாமே.\nஎனவே இனிவரும் காலங்களிலாவது சமூகத்தை வழிநடாத்தும் கடிவாளத்தை இக்கட்சிகள் கைவிட்டுவிடாமல் காய்களை நகர்த்த வேண்டும். சிலவேளை தர்மக் கடப்பாடுகளைப் புறந்தள்ளி மக்கள் சென்றாலும் தேசிய அரசியலின் நாடித்துடிப்புக்களை அறிவதிலும் அளவிடுவதிலும் மிகத் தீட்சண்யம் இத்தலைமைகளுக்கு அவசியம். இதுதான் மர்ஹும் அஷ்ரஃபின் வழியைப் பின்பற்றுவதாகக் கூறும் தலைமைகளை உண்மைப்படுத்தும்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உம���் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்��ுரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-30T19:56:05Z", "digest": "sha1:Z2H5XI3WQUHRAXGV5IWA53WXQNGF3VTJ", "length": 5226, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி பலேனோ 100 நாடுகளுக்கு ஏற்றுமதி", "raw_content": "\nHome செய்திகள் மாருதி பலேனோ 100 நாடுகளுக்கு ஏற்றுமதி\nமாருதி பலேனோ 100 நாடுகளுக்கு ஏற்றுமதி\nஇந்திய மாருதி பலேனோ கார் 100 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. மாருதி பலேனோ மாடல் குளோபல் மாடல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.4.99 லட்ச தொடக்க விலையில் விற்பனைக்கு வந்த பலேனோ மிகுந்த சவாலினை தன் போட்டியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேக் இன் இந்தியா மாடலாக விளங்கும் பலேனோ ஐரோப்பா , லத்தின் அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.\nமுதற்கட்டமாக 5000 முதல் 6000 மாடல்களும் அடுத்த வருடத்திலிருந்து மாதம் 55,000 மாடல்களையும் ஏற்றுமதி செய்ய உள்ளனர். வெளிநாடுகளில் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு டீசல் ஆப்ஷனில் விற்பனைக்கு செல்கின்றது. மேலும் சிவிடி ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் ஆப்ஷனில் கிடைக்கும்.\nதீபாவளியை முன்னிட்டு சிறப்பு அறிமுக விலையில் பலேனோ கார் வந்துள்ளதால் மிக விரைவில் விலை உயர்வினை மாருதி பலேனோ சந்திக்க உள்ளதாக தெரிகின்றது.\nமேலும் படிக்க ; பலேனோ காரின் சிறப்புகள்\nஹோண்டா ஜாஸ் , எலைட் ஐ20 , போலோ போன்ற கார்களுக்கு கடுமையான நெருக்கட்டியை மாருதி பலேனோ தந்துள்ளது.\nPrevious articleசுவாரஸ்யமான ஆட்டோமொபைல் செய்திகள் – Tamil news\nNext articleயமஹா ஸ்போர்ட்ஸ் ரைட் கார் கான்செப்ட் அறிமுகம்\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/05/blog-post_93.html", "date_download": "2021-07-30T20:32:59Z", "digest": "sha1:KENWAUJBUL4W2RZHGGTQM4L3R62NGYTB", "length": 13323, "nlines": 33, "source_domain": "www.flashnews.lk", "title": "சந்திக்கு வரும் சர்வதேசப் பார்வைகள்; சங்கடத்தில் சிக்கப்போகும் சக்தி எது?", "raw_content": "\nHomeArticleசந்திக்கு வரும் சர்வதேசப் பார்வைகள்; சங்கடத்தில் சிக்கப்போகும் சக்தி எது\nசந்திக்கு வரும் சர்வதேசப் பார்வைகள்; சங்கடத்தில் சிக்கப்போகும் சக்தி எது\nஅரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற சலசலப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு, சக்தி ஊட்டுவதாக அமையப்போகிறதா என்ற எதிர்பார்ப்புக்கள் துளிர்விடும் காலமிது. ஜனநாயகப் பண்புகள் மலினமாகி, சட்டத்தின் ஆட்சி சங்கடத்துக்குள்ளாகும் சூழ்நிலைகள்தான் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை அதிகரிக்கிறதா என்ற எதிர்பார்ப்புக்கள் துளிர்விடும் காலமிது. ஜனநாயகப் பண்புகள் மலினமாகி, சட்டத்தின் ஆட்சி சங்கடத்துக்குள்ளாகும் சூழ்நிலைகள்தான் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை அதிகரிக்கிறதா\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரின் கைது, ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரும் கைதாவதற்கான சூழல், ஏற்கனவே எம்.பிப் பதவியையும் இழந்துள்ள ரஞ்சன் ராமநாயகா,இவ் விவகாரங்களைத் தோளில் சுமந்து கூவித் திரியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு துறைமுக நகரும்,தென்னிலங்கையில் விற்பனையாகக் கூடிய நல்ல சரக்குத்தான். ஆனாலும் தென்னிலங்கைச் சந்தையில் இன்னும் சனங்கள் திரண்டதாகத் தெரியவில்லையே\nநாட்டின் இரண்டு பெரிய பாரம்பரியக் கட்சிகளையே, படுக்கையில் போடவைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு சக்தியா சவாலா. களப் போராட்டத்தில் நாம் காணப்போவது இதைத்தான். ஆனால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் தூதுவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்த சம்பவத்தின் பின்னணிகள், அரசாங்கத்தைப் பொறுத்த வரையிலும் பாரதூரமானதுதான். தேடிச் சென்றாலும் சந்திக்க முடியாத, இந்த நாடுகளின் தூதுவர்கள், ஆணையாளர்கள் நாடிச் சென்று சந்தித்தது எதற்காக அப்படியென்ன அரசை ஆட்டிப் பார்க்கும் பொறுப்பையா இவர்கள் ஊதிவிட்டு வந்துள்ளனர். இல்லை, இது சம்பிரதாயச் சந்திப்பா அப்படியென்ன அரசை ஆட்டிப் பார்க்கும் பொறுப்பையா இவர்கள் ஊதிவிட்டு வந்துள்ளனர். இல்லை, இது சம்பிரதாயச் சந்திப்பா எதிர்க்கட்சித் தலைவர் தேடிச் சென்று சந்திப்பதும் அபிலாஷைகளை அள்ளி வைப்பதும்தானே சம்பிரதாயம். எனவே, இந்த அரசின் போக்குகள் இந்த நாடுகளுக்குப் பிடிக்கவில்லை என்ற செய்தியும் இந்தச் சந்திப்பில் சொல்லப்பட்டிருக்கும், சொன்ன செய்திகளில் கொழும்பு துறைமுக நகரம் மாத்திரமே, இந்நாடுகளின் நலன் சார்ந்தவை. ஏனையன உள்நாட்டு விவகாரங்கள். உண்மையில் இரண்டு பாரம்பரியக் கட்சிகளதும் இருப்புக்கள் நிலைகுலைந்த பின்னர், மேலைத்தேய நலன்சார் அரசாங்கம் இலங்கையில் இல்லாதொழிந்துள்ளது. இவ்வாறான ஒரு அரசின் தேவை, இந்நாடுகளுக்கு அவசரமில்லைதான். ஆபத்து ஏற்படலாமென்ற அச்சத்தால், தற்போதுள்ள அரசை எச்சரிக்க வேண்டுமே எதிர்க்கட்சித் தலைவர் தேடிச் சென்று சந்திப்பதும் அபிலாஷைகளை அள்ளி வைப்பதும்தானே சம்பிரதாயம். எனவே, இந்த அரசின் போக்குகள் இந்த நாடுகளுக்குப் பிடிக்கவில்லை என்ற செய்தியும் இந்தச் சந்திப்பில் சொல்லப்பட்டிருக்கும், சொன்ன செய்திகளில் கொழும்பு துறைமுக நகரம் மாத்திரமே, இந்நாடுகளின் நலன் சார்ந்தவை. ஏனையன உள்நாட்டு விவகாரங்கள். உண்மையில் இரண்டு பாரம்பரியக் கட்சிகளதும் இருப்புக்கள் நிலைகுலைந்த பின்னர், மேலைத்தேய நலன்சார் அரசாங்கம் இலங்கையில் இல்லாதொழிந்துள்ளது. இவ்வாறான ஒரு அரசின் தேவை, இந்நாடுகளுக்கு அவசரமில்லைதான். ஆபத்து ஏற்படலாமென்ற அச்சத்தால், தற்போதுள்ள அரசை எச்சரிக்க வேண்டுமே\nஉள் நாட்டுச் சரக்குகளைக் கூவி விற்பதால், தென்னிலங்கைச் சந்தையைக் களைகட்டச் செய்ய முடியாது என்பதையும் இந்நாடுகள் தெரிந்து வைத்துள்ளன. இதனால் வெளிநாட்டுப் பண்டம் (துறைமுக நகரம்) ராஜபக்ஷக்களின் கிராமியச் சந்தைகளுக்கு வரப்போகின்றதோ தெரியாது\nமிக நீண்ட நாள் நண்பனான ரணில் விக்ரமசிங்கவை நம்பிப் பயனில்லை என்பதால், மேலைத்தேயத்தின் இலங்கை நலன்கள் எல்லாம் இனி, சஜித் பிரேமதாஸவின் தலையில் சுமத்தப்படவுள்ளது. இலங்கையர் இப்படித்தான், இச்சந்திப்பை நம்புகின்றனர். பறித்துப் பரிசாகக் கொடுத்த ஆட்சியையே, பத்திரப்படுத்த தெரியாத ரணில், தனித்து ஒருவராகப் பாராளுமன்றம் வந்து, எதைப் பிடுங்குவாரென்று எவருக்கும் தெரியாததா இருந்தாலும் இச்சந்திப்பில் சஜித்துக்கு சங்கடங்களும் இருக்கவே செய்கின்றன.\nபுலிகளின் சிந்த���ைச் செல்வாக்கிலுள்ளோர் புகழுடன் வாழும் நாடுகளின் தூதுவர்கள்தானே சந்தித்தது. சந்திப்புக்கான சன்மானம் நாட்டில் பாதியா என்ற கேள்விக்கு அறிவியல் ரீதியான சாட்சிகளை முன்வைத்தால், தென்னிலங்கையில் விற்பனையாகாதே என்ற கேள்விக்கு அறிவியல் ரீதியான சாட்சிகளை முன்வைத்தால், தென்னிலங்கையில் விற்பனையாகாதே இலங்கையரின் நம்பிக்கையை இதில்தான், சஜித் வெல்ல வேண்டியுள்ளது. மேலும் தொழிலாளர் தினம், சஜித்தின் தந்தையாரை நினைவூட்டும் அரசியல் நிர்ப்பந்தத்தை சகலருக்கும் ஏற்படுத்தியும் இருக்கிறதே இலங்கையரின் நம்பிக்கையை இதில்தான், சஜித் வெல்ல வேண்டியுள்ளது. மேலும் தொழிலாளர் தினம், சஜித்தின் தந்தையாரை நினைவூட்டும் அரசியல் நிர்ப்பந்தத்தை சகலருக்கும் ஏற்படுத்தியும் இருக்கிறதே தேவையேற்படும்பொழுது ராஜபக்ஷக்களும் இதை, நினைவூட்டத் தவறுவதும் இல்லை. \"பிரேமதாஸவை நேசிப்போர், ராஜபக்ஷக்களை ஆதரிக்க வேண்டுமென\" 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோள்தான் இவர்களை நிலைப்படுத்தியது.\nஇதனால்,ஐக்கிய தேசியக் கட்சி இருபது இலட்சம் வாக்குகளால் தோற்றதும் நாட்டு மக்களின் நினைவுகளிலுள்ளன. எனவேதான், இச்சந்திப்புக்கள் இப்போது வரைக்கும் அரசுக்குத்தான் ஆணிவேராகலாம். சீனாவின் தலையீடுகளெல்லாம் நகர்ப்புற வாக்காளர்களின் வாழ்க்கையில், தொடர்புறுமளவுக்கு, கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதும் இல்லை. இந்த நாடிபிடித்தறியும் நாட்டமிருக்கிறதே, இது ஏனைய கட்சியினருக்கு ஏறாமோட்டைதான்.\nசீனப் பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தில் பாதுகாப்பு, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்கு பிரதானமளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில், பாதுகாப்பும் மருத்துவமும்தான் இன்று மக்களுக்கு, குறிப்பாக கிராம மக்களுக்குப் பிரதானமானது. சாதாரண கிராமியப் பொருளாதாரம் மற்றும் வீட்டுப் பொருளாதாரத்துடன் வாழும் மக்கள் சீனாவின் யுவான், பணச்சலவை மற்றும் கறுப்புப் பணம் பற்றிக் கணக்கே தெரியாதவர்களாயிட்டே.\nஇருந்தாலும், அந்நியச் செலாவணி வீழ்ச்சி எல்லோருக்கும் பாதிப்புத்தான். இது, இப்போதைக்கு இல்லையே. இதையே அரசாங்கமும் சிந்திக்கிறது. ரஷ்யாவின் \"ஸ்புட்னிக்\" மருந்துகளை இம்மாதம் (04) இலங்கை கொள்வனவு செய்கிறது. சீனப் ப��துகாப்பு அமைச்சரும் வந்து சென்றுவிட்டார். இவை எல்லாம் அமெரிக்க எதிர்ப்பு மனோநிலைகளாகப் பார்க்கப்பட்டாலும் அரசாங்கம் அசைந்தபாடில்லை. எனினும், முதலாளித்துவ மற்றும் கொமியுனிஸப் போட்டிகளுக்கு இப்போதுள்ள ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சென்றுவிடுமா என்ற சந்தேகத்தையே, இவை மக்களிடத்தில் ஏற்படுத்துகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/545985-theni-forest-fire-2-dead.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T21:15:21Z", "digest": "sha1:KAAGRWKJYOG2XM6ZVGMNRLSJQQH4MS56", "length": 17899, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "தேனி காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழப்பு: பேருந்துகள் இல்லாததால் காட்டுவழிப்பயணம்- கேரளாவுக்கு வேலைக்குச் சென்று திரும்பியபோது பரிதாபம் | Theni forest fire: 2 dead - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 31 2021\nதேனி காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழப்பு: பேருந்துகள் இல்லாததால் காட்டுவழிப்பயணம்- கேரளாவுக்கு வேலைக்குச் சென்று திரும்பியபோது பரிதாபம்\nபோடி மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.\nதேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் கேரளாவிற்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.\nஇந்நிலையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக எல்லை மூடப்பட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தமிழகத் தொழிலாளர்கள் கேரளாவில் உள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் போடி ராசிங்காபுரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்தனர். தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் செல்ல தீர்மானித்தனர்.\nஇதற்காக ஜெயமணி, மகேஷ், வஞ்சரமணி, லோகேஷ், ஒண்டிவீரன், மஞ்சு, ஆனந்த், ஜெயஸ்ரீ, கீர்த்திகா உள்ளிட்ட 9 பேர் கேரள மாநிலம் பூப்பாறை பேதொட்டியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வனப்பகுதி வழியே வந்து கொண்டிருந்தனர்.\nநண்டாறு, உச்சலூத்து வழியே வந்தபோது கன்னிமார் ஊற்று என்ற இடத்தில் தீபிடித்தது. காய்ந்த புல் அதிகம் இருந்ததால் தீ வெகுவாய் பரவத்தொடங்கியது.\nஇதில�� இந்தத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தப்போஒட முயன்றனர். இது குறித்து ஊரில் உள்ளவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர், 108 மருத்துவத்துறை உள்ளிட்டோர் மலையடிவாரத்திற்குச் சென்றனர். மீட்புக்குழுவினர் வனத்திற்குள் சென்றனர். இருட்டத் தொடங்கியதால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டு பேர் இந்த காட்டுத்தீயில் சிக்கி இறந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.\nஇது குறித்து வனத்துறையினர் கூறுகையில், தீ மற்றும் புகையில் மூச்சுத்திணறி ஜெயஸ்ரீ(23), அவரது மகள் கீர்த்திகா(5) ஆகியோர் இறந்ததாகத் தெரிகிறது. 5 பேர் குகைபோன்ற பாதுகாப்பான பகுதியில் உள்ளதாகவும், 2 பேர் வனப்பகுதியில் தவறிச் சென்றுள்ளனர். மீட்பு பணி முடிந்தபிறகுதான் முழுவிபரம் தெரிய வரும் என்றனர்.\nஇரவு நேரம் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருவதில் குழுவினருக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.\nகரோனா வைரஸ் எதிரொலி: மதுரை காவல்துறையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்\nஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது: காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை- செடியில் பறிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயிகள்\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 7-ல் தொடக்கம்- அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை\nகூடுதல் மருத்துவ வசதிகளுக்கு போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்கவும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nதேனிகாட்டுத் தீகேரளாமேற்கு தொடர்ச்சி மலைOne minute news\nகரோனா வைரஸ் எதிரொலி: மதுரை காவல்துறையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்\nஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது: காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை- செடியில் பறிக்க...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டுப்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவ��யும், 60%...\nதமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் பேசிய கருத்துக்களில் உண்மை எதுவும் இல்லை;...\nகோவை ஆட்சியரிடம் மிரட்டும் தொனியில் நடந்துகொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்; தமிழக முதல்வர் நடவடிக்கை...\nசர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nவைகை அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவை நெருங்கியது: உபரிநீர் வெளியேற்றம்\nதேனி மாவட்டம் சின்னமனூரில் பிரியாணிக் கடை நடத்துபவர் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள்...\nபுலிகள் வனச் சரணாலயமாக மாற்றப்பட்டதால் வாகனங்களுக்கு தடை: காஸ் சிலிண்டரை சுமந்து செல்லும்...\nபொருளாதார பாதிப்பால் தனியார் பள்ளிகளில் இருந்து விலகல்; அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...\nகரோனா: குவியும் செய்திகள்; அதிகரிக்கும் அச்சுறுத்தல்- என்ன செய்ய வேண்டும்\nதனக்குப் பிடித்த தத்துவம்: பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/685355-radio-collar-for-bhagupali-elephant-kumki-elephants-brought-to-mettupalayam.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-30T20:00:53Z", "digest": "sha1:K5W45WIFEMN3ERRCEOYMUEJK4MHK2L2Z", "length": 16374, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர்: மேட்டுப்பாளையம் அழைத்துவரப்பட்ட கும்கி யானைகள் | Radio collar for 'Bhagupali' elephant: Kumki elephants brought to Mettupalayam - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 31 2021\n'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர்: மேட்டுப்பாளையம் அழைத்துவரப்பட்ட கும்கி யானைகள்\nகோவை டாப்ஸ்லிப் முகாமில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இன்று அழைத்துவரப்பட்ட கும்கி யானை மாரியப்பன்.\nகோவை அருகே காட்டு யானையைப் பிடித்து ரேடியோ காலர் பொருத்தும் பணிக்காக கலீம், மாரியப்பன் ஆகிய இரு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டுள்ளன.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையொன்று தனியே சுற்றி வருகிறது. எவ்விதத் தயக்கமும் இன்றி சாலையைக் கடப்பதும், மனித நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதியில் உலா வருவதும், தோட்டங்களில் உள்ள தொட்டிகளில் நீர் அருந்துவதும் இதன் தினசரி வாடிக்��ையாகிவிட்டது. அதன் பெரிய உருவம் காரணமாக யானைக்கு, 'பாகுபலி' என்று அப்பகுதி மக்கள் பெயரிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இயல்பான பழக்க வழக்கங்கள் இல்லாமல் மாதக்கணக்கில் ஒரே இடத்தில் முகாமிட்டு, மனிதர்கள் வாழும் பகுதியில் தனியே சுற்றி வரும் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அதன் கழுத்துப் பகுதியில் ரேடியோ காலர் பொருத்தத் தமிழகத் தலைமை வன உயிரினக் காப்பாளர் கடந்த வாரம் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, இரவு, பகலாகக் காட்டு யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரேடியோ காலர் பொருத்தும் இந்தப் பணிக்கு உதவுவதற்காக டாப்ஸ்லிப் வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டுள்ளன.\nகுமரி அருகே வனப்பகுதியில் சிகிச்சையின்போது இறந்த பெண் யானையின் உடற்கூறுகள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு\nகரோனா; தந்தை உயிரிழந்ததால் குடும்ப பாரத்தைச் சுமக்கும் 8-ம் வகுப்பு மாணவர்: சிதைந்துபோன கல்வி\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த திமுக: ஆட்சி மாறியும் கோவை குளங்களில் தொடரும் கான்க்ரீட் கரை அமைக்கும் பணி\nஅரசு மருத்துவமனையில் 14 நாள் குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு: இடைக்கால நிவாரணமாக ரூ.75 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவு- கட்டை விரலைப் பொருத்தவும் ஆணை\nபாகுபலிரேடியோ காலர்மேட்டுப்பாளையம்கும்கி யானைRadio collarகும்கி யானைகள்கோவை செய்திகாட்டு யானைKumki elephantsயானையின் நடமாட்டம்யானைகள் முகாம்\nகுமரி அருகே வனப்பகுதியில் சிகிச்சையின்போது இறந்த பெண் யானையின் உடற்கூறுகள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு\nகரோனா; தந்தை உயிரிழந்ததால் குடும்ப பாரத்தைச் சுமக்கும் 8-ம் வகுப்பு மாணவர்: சிதைந்துபோன...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த திமுக: ஆட்சி மாறியும் கோவை குளங்களில் தொடரும்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீத��...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nதமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் பேசிய கருத்துக்களில் உண்மை எதுவும் இல்லை;...\nகோவை ஆட்சியரிடம் மிரட்டும் தொனியில் நடந்துகொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்; தமிழக முதல்வர் நடவடிக்கை...\nசர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் - தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு மாறும்...\nதடாகம் பகுதி செங்கல் சூளைகளால் இயற்கைச் சீரழிவா- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கோவை...\nமின்சார வாகன விலையில் 40% வரை ஊக்கத்தொகை: தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள்...\nமேட்டுப்பாளையத்தில் 'பாகுபலி' யானைக்கு 'ரேடியோ காலர்' பொருத்தும் பணி ஒத்திவைப்பு\nஜெர்மன் பாடலுக்கு இசையமைத்த மலையாளி சகோதரிகள்\nபோலீஸார் தாக்கியதில் வியாபாரி மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women/151905-health-informations", "date_download": "2021-07-30T19:50:33Z", "digest": "sha1:VOPYAO2RRSFAON5XFZQZPOEMAOYB4FPQ", "length": 8697, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2019 - ஹெல்த் | health informations - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமருந்தாகும் உணவு -16 - சுண்டைக்காய் பொரியல்\n - ஏன் இந்த வேகம்\nஎங்கேயும் எப்போதும் ஸ்ட்ரெஸ் - எதிர்கொள்வது எப்படி\nஎலும்புமுறிவு - எப்படிக் கண்டறியலாம்.... என்ன செய்யலாம்\nகஷ்டத்துல இருந்துதான் சந்தோஷம் கிடைக்கும்\nபோட்டோ ஏஜிங் - இது வெயில் ஏற்படுத்தும் வயோதிகம்\nஹெல்த்: சர்க்கரை நோயாளிகளுக்கான பல் பராமரிப்பு - 10 கட்டளைகள்\nமுந்தும் மெனோபாஸ் - காரணங்கள்... தீர்வுகள்\nஸ்பூன் தியரி - இது ஆற்றலின் அளவுகோல்\nதண்டுவாதம் - தாமதம் தவிர்த்தால் தப்பிக்கலாம்\nஆனந்தம் விளையாடும் வீடு - 27 - இதுதான் ரெண்டுங்கெட்டான் வயது\nகாமமும் கற்று மற 12 - பாலியல் உணர்வு சுழற்சி\nநோய்நாடி நோய்முதல் நாடி - வாழ்வியல் - 12\nமாண்புமிகு மருத்துவர்கள் - சந்துக் ரூயித்\n“உயிரை மீட்டெடுக்கும்போது கிடைக்கும் நிறைவு விலை மதிக்க முடியாதது” - மருத்துவர் எஸ்.தணிகாசலம்\n���தின்பருவம் - உடல், மன, உணர்வுநலக் கையேடு\nஏன் ரகசியத் திருமணம் செய்து கொண்டார் 'அழகு' சீரியல் சஹானா\nஇட ஒதுக்கீடு அதிமுக-வின் வெற்றி - ஓபிஎஸ், இபிஎஸ் | எஸ்.பி.வேலுமணி மீது புகார்| #Quicklook\n`இந்து சமய அறநிலையத்துறை' எனப் புதிய போர்டு... கண்காணிப்பாளர் அலுவலக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nசிறுமிகள் கூட்டு சிறார் வதை: `அரசை மட்டுமே குறை சொல்லாதீர்கள்' - கோவா முதல்வரின் சர்ச்சை பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/65125/", "date_download": "2021-07-30T21:09:24Z", "digest": "sha1:N5TF7GLEOTGFJWPHR46IYGTZZWCQEHAP", "length": 8932, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "வீட்டில் ஒருவருக்கு வேலை.. கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் - அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழக சட்டமன்றத் தேர்தல் மாநில செய்திகள்\nவீட்டில் ஒருவருக்கு வேலை.. கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் – அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி \nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.ம.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தேசிய தலைவர் ஓவைசி, எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.இ.சேகர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்ட கூட்டணி, தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கையை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். இதில் 100 தலைப்புகளில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nமாதம் ஒரு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் நேரடியாக பங்கேற்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.\nஅம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கப்படும். குறைந்தபட்சம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் தோறும் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படும்.\nமின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும்.\nதமிழகத்தில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும்.\nவீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். புரட்சிகரமான இந்தத் திட்டம் ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்���டும்.\nதமிழ்நாட்டில் சட்ட மேலவை மீண்டும் உருவாக்கப்படும்.\nதண்டனைக்காலம் முடிந்து சிறையில் வாடும் இஸ்லாமியர் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nஇஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5% இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த நடவடிக்கை\nஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.\nகியாஸ் சிலிண்டருக்கு தலா ரூ.100 மானியம் வழங்கப்படும்.\n45 வயது வரையிலான ஆண்களுக்கும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். பணிக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nமேற்கண்டவை உள்பட ஏராளமான வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12502/", "date_download": "2021-07-30T19:36:00Z", "digest": "sha1:4NJTTPVF7OMPEEDTMZOYGPCLZYNN7Y6L", "length": 3175, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.எட் விண்ணப்பம் வினியோகம் | Inmathi", "raw_content": "\nதமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.எட் விண்ணப்பம் வினியோகம்\nForums › Communities › Education › தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.எட் விண்ணப்பம் வினியோகம்\nதொலைதூர பி.எட்.படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. 1000 இடங்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. டி.பி.எட். முடித்து தற்போது ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் இப்படிப்பிற்கு தகுதி உடையவர்களாவர். சென்னை, கோவை, தருமபுரி, மதுரை, திருச்சி, நீலகிரி, விழுப்புரம் நெல்லை உள்ளிட்ட இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.\nஇரண்டாண்டு படிப்பில் 15 நாட்கள் வீதம் நான்கு முறை வகுப்புகள் நடைபெறவுள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும். ஜனவரி முதல் வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 50,000 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/672024", "date_download": "2021-07-30T19:47:41Z", "digest": "sha1:Y2M7IG2PUO7YVIFV4B53IGPUNR5GOHKY", "length": 2738, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முகில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முகில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:44, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n21:14, 3 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: az:Bulud)\n10:44, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fy:Wolk)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.brahminsnet.com/forums/showthread.php/7612-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?s=e3e5be15f21a09e6b6950cf64823d038", "date_download": "2021-07-30T19:42:39Z", "digest": "sha1:X2BF4F6EAWXWXJVO25VIXB7OYG65QVXA", "length": 7134, "nlines": 195, "source_domain": "www.brahminsnet.com", "title": "க்ஷவரம் மற்றும் முடி திருத்தம்", "raw_content": "\nக்ஷவரம் மற்றும் முடி திருத்தம்\nThread: க்ஷவரம் மற்றும் முடி திருத்தம்\nக்ஷவரம் மற்றும் முடி திருத்தம்\nவாரத்தில் செவ்வாய்,வெள்ளி,சனிக்கிழமைகளில் க்ஷவரம் அல்லது முடிதிருத்த்தம் கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே.ஆனால் சிலர் வெள்ளிகிகிழமைகளில் க்ஷவரம் செய்துகொள்ளலாம் என்று சொல்கிறார்கள். மற்றும் ஸ்ராத்ததினத்திர்க்குமுன் தினம் ஹரிவாசம் அன்றும் க்ஷவரம் செய்துகொள்ளக்கூடாது என்றும் சொகிறார்கள் . மேலும் அமாவாசை அன்று கர்த்தாவின் நாம நக்ஷதிரமோ அல்லது அவர்தம் மனைவி,மகன்,மகள் பௌதிர பௌத்திரிகளின் நக்ஷததிரமோவாகில் எள்ளுடன் சிறிது வெள்ளை அரிசி அட்சதை சேர்த்துத்தான் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்கள்,இதை சொல்பவர்களெல்லாம் வாத்தியார்கள் தான். மிகவும் குழப்பமாக இருக்கிறது.ஸ்ரீ nvs சுவாமி போன்றவர்களும் ,ஸ்ரீ கோபாலன்,,சௌந்தரராஜன் போன்ற பெரியோர்களும் இம்மாதிரி நாம��� தினம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக தங்கள் ஆலோசனைகளை,கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்தால் எல்லோருக்கும் பயன் பெரும் அல்லவா.ஆகையால் மேற்படி சுவாமிகள் தங்கள் கருத்துக்களை விவரமாக தெரிவிக்க வேண்டுமாய் பிராத்திக்கின்றேன்...நரசிம்ஹன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/683437-reserve-bank-of-india.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-07-30T20:22:12Z", "digest": "sha1:KLQ6MPDCVNRZ7OT5FQYSW3DKH3TBO3RT", "length": 16325, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு: ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையில் கணிப்பு | reserve bank of india - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 31 2021\nகரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு: ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையில் கணிப்பு\nகரோனா 2-வது அலையின் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸ்பரவலின் 2-வது அலை பாதிப்புசிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் தீவிரமாக அதிகரித்தது. இதன்காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் உள்நாட்டு தேவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என ஜூன் மாதத்துக்கான மாதாந்திர அறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.\nஇந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலை, இந்திய வளர்ச்சியின் போக்கு, மற்றும் நாட்டின் நிதிநிலை கட்டமைப்பு ஆகிய தலைப்புகளில் இந்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது: இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து கரோனா பாதிப்புடன்போராடி வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடனான நம்பிக்கைக்குத் திரும்பியிருந்தாலும் உள்நாட்டு தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. அதேசமயம் வேளாண் மற்றும் டிஜிட்டல் சேவைகள் வளர்ச்சியின் பாதையில் உள்ளன. மேலும் தொழில் துறை உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவை ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் சிறப்பாக செயலாற்றுகின்றன.\nதற்போது இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு தடுப்பூசி போடப்படும் வேகம் அதிகரிப்பது ஒன்றே தீர்வு. தற்போது பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்கள், தடைகள் அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டு வரும் திறன் இந்தியப் பொருளாதாரத்துக்கு உள்ளது.\nகரோனா பாதிப்பு இந்தியா மட்டுமல்லாமல் எல்லா நாடுகளின் அரசுகளையும் அவற்றின் நிதிக் கட்டமைப்புகளில் கவனம் செலுத்தும் கட்டாயத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்திய நிதி கட்டமைப்பை ஊக்குவிக்க அரசு நிதி தொகுப்பை வெளியிட்டது. மேலும் நிதி நிலையைச் சரி செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.\nஎவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைவிடவும், எப்படி திட்டமிடப்பட்டுள்ளது என்பதை கவனிப்பது அவசியம். மூலதன ஒதுக்கீடு மற்றும் வருவாய் செலவினம் இடையிலான விகிதம் மற்றும் வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்க முடியும்.\nஇவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.- பிடிஐ\nகரோனா இரண்டாம் அலைஇந்திய பொருளாதாரம்2 லட்சம் கோடி இழப்புரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கைCovid 19Reserve bank of india\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\n‘‘இன்னும் அதிக மதிப்பெண் பெற்றிருக்கலாம் என நினைக்கும் மாணவர்களுக்கு....’’ - பிரதமர் மோடி...\nகரோனாவுக்கு எதிரான போராட்டம்; மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது: மாண்டவியா...\nகரோனா தொற்று தொடர்ந்து உயர்வு: கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் அதிகரிப்பு\nபெகாசஸ்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nதமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\nவிஜயகாந்த், பிரேமலதா, கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர்...\nதெலுங்கில் பொங்கல் வெளியீட்டுக்குக் குவியும் படங்கள்: விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி\n'அண்ணாத்த' அப்���ேட்: ரஜினியின் பணிகள் நிறைவு\nகரோனாவால் பாதிக்கப்பட்டதால் - குழந்தையை தனிமைப்படுத்திய தாய்க்கு பிரதமர் நரேந்திர மோடி...\n2 டோஸ்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சோனியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-07-30T21:13:10Z", "digest": "sha1:GZ4JPPVB2P34ZJCDHSHU4CAJNLYYTUOV", "length": 5648, "nlines": 92, "source_domain": "www.tntj.net", "title": "கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற தாயிக்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நல்லொழுக்க பயிற்சி முகாம்கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற தாயிக்கள்\nகோவை குனியமுத்தூரில் நடைபெற்ற தாயிக்கள்\n31-01-2010 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக குனியமுத்தூரில் வைத்து கோவை மாவட்டத்தில் உள்ள தாயீ(பேச்சாளர்)களுக்கான தர்பியா நடைபெற்றது.\nஇதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி M.S சுலைமான் கலந்து கொண்டு தாயீகளிடம் இருக்க வேண்டிய பண்புகளும் இருக்க குடாத குணங்களும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\nமதியம் உணவுக்கு பிறகு தாய்களின் சந்தேககளுக்கு M.S சுலைமான் பதில் அளித்தார் .இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் உமர் பாரூக் தலைமை தங்கினார்.\nமாவட்ட துணை செயலாளரும் தாயீகளின் பொறுப்பாளருமான சகோதரர். சஹாபுதீன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் செய்திருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/05/blog-post_993.html", "date_download": "2021-07-30T20:47:28Z", "digest": "sha1:FJK2TKCNCXQKE7KACKXLEVZIFNENFNWG", "length": 4792, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "சுமந்திரன் மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்!! -சம்மந்தர், மாவைக்கு கடிதம்- சுமந்திரன் மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்!! -சம்மந்தர், மாவைக்கு கடிதம்- - Yarl Thinakkural", "raw_content": "\nசுமந்திரன் மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்\nஇலங்கை தமிழரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ப��ச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் சூ.சேவியர் குலநாயகம், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலும், அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பிலும் தனிப்பட்ட நிலைப்பாடுகள் யாருக்கும் இருக்க முடியும்.\nஆனால் இனவிடுதலை சுதந்திரம் போன்றவற்றை இலக்காக கொண்டு செயற்படுகின்ற இலங்கைத் தமிழரசு கட்சியில் இருந்துக் கொண்டு கூட்டுப்பொறுப்பை மீது சுமந்திரன் அவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.\n2004ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, இவ்வாறு விடுதலைப் புலி எதிர்ப்பு கருத்தை வெளியிட்டமைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதைப்போன்று, சுமந்திரனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_549.html", "date_download": "2021-07-30T21:24:22Z", "digest": "sha1:5KVKTXOLTZHKYVBHRA5A5IYQN2OBPCDJ", "length": 7971, "nlines": 43, "source_domain": "www.yazhnews.com", "title": "பௌத்த தேரர்கள், இனவாத மற்றும் மதவாத அரசியலை கைவிட்டாலே நாடு முன்னேற்றமடையும் - பா.உ மனோ காணேசன் அதிரடி", "raw_content": "\nபௌத்த தேரர்கள், இனவாத மற்றும் மதவாத அரசியலை கைவிட்டாலே நாடு முன்னேற்றமடையும் - பா.உ மனோ காணேசன் அதிரடி\nஇலங்கை வாழ் பௌத்த தேரர்கள், இனவாத மற்றும் மதவாத அரசியலை கைவிட்டாலே நாட்டில் பிரச்சினைகள் ஏற்படாது என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nபொதுச் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் தமக்கு பௌத்த தேரர்கள் போதிக்கத் தேவையில்லை எனவும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். எல்லே குணவன்ச தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொத��� காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மனோ கனேசன் இந்த விடயத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,\nஎல்லே குணவன்ச தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு இந்த தேரர் இதை போதிக்க தேவையில்லை. 1999ஆம் ஆண்டிலிருந்து எனக்கு கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் நான் பொது காரியங்களுகாகவே அர்ப்பணித்துள்ளேன்.\nஅது மட்டுமல்ல, எனது சொந்த உழைப்பில் நான் சம்பாதித்த பல மில்லியன் பெறுமதியான சொத்துகளையும், பொது காரியங்களுக்காகவே விற்று செலவழித்துக்கொண்டு இருக்கின்றேன். நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. ஏனெனில் எனக்கு திருட தெரியாது.\nஆனால், இந்நாட்டின் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களை விட, விசேட அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள இந்த தேரர் உட்பட மிகப்பல பெளத்த தேரர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.\nஇந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், உங்களை போன்ற தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ் ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள் உட்பட்ட வசதிகளை, வரப்பிரசாதங்களை உடனடியாக நீங்கள் பொதுக்காரியங்களுக்காக வழங்கி இந்த பணியினை ஆரம்பித்து வையுங்கள்.\nகெளதம புத்தன் போதித்ததை போன்று, “கொலை இல்லை, திருட்டு இல்லை, பாலியல் உறவு இல்லை, பொய் இல்லை, போதைப்பொருள் இல்லை, மதிய உணவுக்குப் பிறகு சாப்பாடு இல்லை, நடனம், இசை இல்லை, நகைகள் ஒப்பனைப்பொருட்கள் இல்லை, எழுந்த படுக்கையில் தூக்கம் இல்லை, பணம் இல்லை” என்ற பெளத்த துறவியின் எளிய துறவு வாழ்க்கையை வாழ உங்களால் முடியாவிட்டாலும் பரவாய் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என...\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/madhuranga-enterprise?similar=true", "date_download": "2021-07-30T20:40:56Z", "digest": "sha1:FMAOXIMLCAF5VTHBRBJTEWWI2XVC7NV4", "length": 6041, "nlines": 123, "source_domain": "ikman.lk", "title": "Madhuranga Enterprise | ikman.lk", "raw_content": "\nமூடப்பட்டுள்ளது 6:00 முற்பகல் திறக்கிறது\nதற்போது ikman இல் விளம்பரங்கள் இல்லை\nஒத்த பொருட்களை விற்கும் பிற வணிக இணையதள பக்கத்திற்கு விஜயம் செய்யவும்\nகொழும்பு 6, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொட்டாவ, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு 6, அழகுசாதன பொருட்கள்\nபத்தரமுல்ல, வாகனம் சார் சேவைகள்\nமொரட்டுவ, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமகரகம, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nமொரட்டுவ, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமொரட்டுவ, வாகனம் சார் சேவைகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/191873", "date_download": "2021-07-30T20:42:01Z", "digest": "sha1:LNUSTV7GMBVXJNXXWPAJQHEHNIHBYKDZ", "length": 8292, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "அவசரகாலச் சிறப்பு செயற்குழுவின் தலைவர் இன்று அகோங்கைச் சந்திக்கிறார் – Malaysiakini", "raw_content": "\nஅவசரகாலச் சிறப்பு செயற்குழுவின் தலைவர் இன்று அகோங்கைச் சந்திக்கிறார்\n2021 அவசரகாலச் சுயாதீனச் சிறப்பு செயற்குழுவின் தலைவர் அரிஃபின் ஜகாரியா, இன்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லாவைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஆஸ்ட்ரோ அவானியின் கூற்றுப்படி, முன்னாள் தலைமை நீதிபதியுமான அரிஃபின், இன்று காலை 9.45 மணியளவில், கருப்புநிற புரோட்டான் பெர்டானா காரில் இஸ்தானா நெகாராவின் கேட் 2-க்குள் நுழைவது தெரிந்தது.\nகடந்த வாரம், அரசியல�� கட்சித் தலைவர்களுடன் சுல்தான் அப்துல்லாவின் தொடர்ச்சியான சந்திப்புகளுக்குப் பின்னர் இந்த அமர்வு இன்று நடைபெறுகிறது.\nஅவசரகால அமலாக்கத்தை நிறுத்துதல் அல்லது நீட்டித்தல் குறித்து, அகோங்கிற்கு ஆலோசனை வழங்குவதற்காக 2021 அவசரகாலச் சுயாதீன சிறப்புக் குழு, அவசரகால (அத்தியாவசிய அதிகாரங்கள்) கட்டளைச் சட்டம் 2021 பிரிவு 2-ன் படி நிறுவப்பட்டது.\nஇந்தக் குழுவில், பொது சுகாதாரம், கல்வி, பொது நிர்வாகம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் வல்லுநர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முப்திகள் என 19 உறுப்பினர்கள் உள்ளனர்.\nஇந்தச் செயற்குழு கூட்டம் தொடர்பாக அதிகம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதனால், அச்செயற்குழுவை இன்னும் வெளிப்படையாக இருக்குமாறு பல தரப்பினர் வலியுறுத்தினர்.\nஇருப்பினும், சிலர் கோரியபடி, தனது தரப்பால் அறிக்கையைப் பொதுவில் முன்வைக்க முடியாது என்று அரிஃபின் முன்பு கூறியிருந்தார்.\n“என்னால் சொல்ல முடியாது, இதையெல்லாம் செயலகம்தான் கேட்க வேண்டும். இது அதனுடைய விதிமுறையாகும், ஏனென்றால் அனைத்தும் தனிப்பட்டது மற்றும் இரகசியமானது. நாங்கள் அகோங்கிடம் மட்டுமே அறிவிக்க வேண்டும்,” என்று ஜூன் 11 அன்று மலேசியாகினியிடம் அரிஃபின் கூறினார்.\nஅரிஃபின் தவிர, பிரதமர் முஹைதீன் யாசினும் இன்று சுல்தான் அப்துல்லாவை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅம்னோ : வரையறுக்கப்பட்ட ஆணையுடன் ஓர்…\nநாடாளுமன்றத்தில் பி.என். அரசாங்கம் தனது ஆதரவை…\nஐஜிபி : கவலைப்பட வேண்டாம், தேசியப்…\nகோவிட்-19 : நாடாளுமன்றத் திரையிடல் சோதனையில்…\n#லாவான் : 10 மணி நேர…\nதேசத்துரோகச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர் கைது\n‘110-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்’\n17,170 புதிய நேர்வுகள், 174 மரணங்கள்\n‘மருத்துவர்களிடம் விசாரணை செய்யப் பொருத்தமான இடம்,…\nகேஜே : பள்ளி திறப்பதற்கு முன்,…\nதந்தை இறப்பதற்கு முன்பு ஆக்ஸிஜன், போர்வை,…\nஅவசரக் கட்டளை : ஒரே கூட்டம்…\nநாட்டின் அவல நிலைக்கு யார்தான் பொறுப்பேற்பது\nஒப்பந்த மருத்துவர் : ஓய்வூதிய சட்டத்…\nநியமிக்கப்பட்ட தடுப்பூசி குறித்த குழப்பத்திற்குப் பிறகு…\nவேலைநிறுத்தத்தில் இணைந்த ஒப்பந்த மருத்துவர்கள் மீது…\nடாக்டர் ஆதாம் கோவிட் -19 உடன்…\nகோவிட் -19 தொற்று தொடர்பாக, தன்னார்வ…\nவி.கே.லிங்கம் வீடியோ வழக்கும் – சட்டத்தின்…\nஎம்.பி: அவசரகால கட்டளைகளை ரத்து செய்யுமாறு…\nஇன்று 14,516 புதியக் கோவிட் -19…\nசிறப்பு நாடாளுமன்ற அமர்வு: எம்.பி.க்கள் வாக்களிக்கக்…\nஅரசாங்கத்துடன் ஒற்றுமையுடன் செயல்படுமாறு எதிர்கட்சிகளிடம் வலியுறுத்து\nநாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள்…\nகோவிட் -19 தொற்றைக் கையாள்வதில் அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nationalprioritiespartnership.org/ta/anvarol-review", "date_download": "2021-07-30T18:55:53Z", "digest": "sha1:3BE52HQ2GILLA76RSGEAKTCA3UZC4IYA", "length": 27800, "nlines": 113, "source_domain": "nationalprioritiespartnership.org", "title": "Anvarol ஆய்வு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கமுடிசுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nAnvarol பற்றிய அறிக்கைகள்: வாங்குவதற்கு தசைக் Anvarol அடைய சிறந்த Anvarol ஒன்று\nAnvarol சமீபத்தில் ஒரு Anvarol தசையை உருவாக்குபவர் என்று Anvarol. ஈர்க்கப்பட்ட பயனர்களின் பல நல்ல சான்றுகள் Anvarol பிரபலத்தை சீராக அதிகரிப்பதை உறுதி Anvarol.\nதயாரிப்பு உண்மையிலேயே நேர்மறையான சான்றுகளைக் காட்ட முடியும் என்பதை ஒன்று அல்லது மற்றொன்று கவனித்திருக்கலாம். இது உண்மையில் தசை வெகுஜனத்தை அதிகரிக்க உதவுமா\nAnvarol இயற்கை பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது. இதன்மூலம் பல ஆண்டு நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது மற்றும் பக்க விளைவுகளையும் மலிவையும் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும், தயாரிப்பு வழங்குநர் மிகவும் நம்பகமானவர்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nகொள்முதல் ஒழுங்குமுறை இல்லாமல் மேற்கொள்ளப்படலாம் மற்றும் பாதுகாப்பான வரி வழியாக மேற்கொள்ளப்படலாம்.\nAnvarol என்ன பேசுகிறது, Anvarol எதிராக என்ன\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nஎனவே, Anvarol தனித்துவமான அம்சங்கள் Anvarol வெளிப்படையானவை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ பரிசோதனைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nமுற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மையையும் மிக எளிமையான பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nஉங்கள் பிரச்சினையைப் பார்த்து சிரிக்க நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் செல்ல தேவையில்லை\nகுறிப்பாக இது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nபேக் மற்றும் ஷிப்பர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - எனவே நீங்கள் இணையத்தில் வாங்குகிறீர்கள் & நீங்கள் சரியாக வாங்குவது இரகசியமாகவே உள்ளது\nநிபந்தனைகளுக்கு குறிப்பிட்ட பொருட்களின் சிறப்பு தொடர்பு மூலம் உற்பத்தியின் விளைவு எதிர்பார்ப்புக்கு வருகிறது.\nAnvarol போன்ற ஒரு கரிம நிலையான Anvarol உற்பத்தியை தனித்துவமாக்குவது உடலில் இயற்கையான செயல்பாடுகளுடன் பிரத்தியேகமாக வேலை செய்வதன் நன்மை.\nபல மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியானது, முடிந்தவரை, ஒரு பெரிய அளவிலான தசை வெகுஜனத்திற்கான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, அவற்றைச் சமாளிக்க வேண்டும்.\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பின்வரும் விளைவுகள் பெருமளவில் காட்டப்படுகின்றன:\nதயாரிப்பு முதன்மையாக எவ்வாறு செயல்பட முடியும் - ஆனால் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. ஏற்பாடுகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவும் வன்முறையாகவும் இருக்கும். மேலும், Garcinia Cambogia Select முயற்சிக்க Garcinia Cambogia Select.\nAnvarol எந்த இலக்கு குழுவை வாங்க வேண்டும்\nகூடுதலாக, ஒருவர் பின்வரும் தலைப்பைக் கையாள்வார்:\nAnvarol யாருக்கு சரியான தேர்வு அல்ல\nAnvarol சந்தேகத்திற்கு இடமின்றி எடை இழப்பு நோக்கத்துடன் அனைத்து நுகர்வோருக்கும் Anvarol. எண்ணற்ற பயனர்கள் அதை உறுதிப்படுத்த முடியும்.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே உட்கொள்ள முடியும் என்று நினைத்தால், உடனடியாக உங்கள் எல்லா சிரமங்களையும் முடிவுக்குக் கொண்டு வரலாம், பின்னர் உங்கள் அமைப்பை மீண்டும் பார்க்க வேண்டும்.\nஒரு பெரிய தசை வெகுஜனத்தை இப்போது யாரும் உணரவில்லை. இதற்கு நீண்ட காலம் தேவை.\nAnvarol ஒரு Anvarol காணப்படலாம், ஆனால் தீர்வு ஒருபோதும் முதல் படியை Anvarol. நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், தசையை உருவாக்க விரும்பினால், நீங்கள் Anvarol, விதிவிலக்கு இல்லாமல் பயன்படுத்தலாம், உங்கள் பிரச்சினையை சரியான நேரத்தில் தீர்க்க முடிந்ததில் மகிழ்ச்சியாக இருங்கள்.\nநீங்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளை அனுபவிக்கிறீர்களா\nபிரச்சனையற்ற இயற்கை பொருட்களின் கலவையின் காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக கிடைக்கிறது.\nகடந்தகால வாடிக்கையாளர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், இவர்களும் எந்த துரதிர்ஷ்டவசமான பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nAnvarol கருத்தில் கொள்வது மிக முக்கியமானது, ஏனெனில் Anvarol விதிவிலக்காக வலுவாக உள்ளது, பயனர்கள் மேற்கொண்ட முன்னேற்றங்களுக்கு Anvarol விளக்கத்தை அளிக்கிறது.\nஆகவே, Anvarol சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Anvarol நீங்கள் மதிக்க வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தடுக்க. இதுபோன்ற ஒரு கள்ள தயாரிப்பு, சாதகமான விலை உங்களை கவர்ந்திழுக்கும் போது, பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nநீங்கள் இங்கே மட்டுமே Anvarol -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nபதப்படுத்தப்பட்ட பொருட்களின் வெளிப்படையான பார்வை\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தைப் பார்த்தால், தயாரிப்பு பயன்படுத்தும் சூத்திரம் பொருட்களைச் சுற்றி பின்னப்பட்டதாகவும், பின்னப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.\nஇரண்டுமே மற்றும் பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள தசைகளை உருவாக்கும் நிரூபிக்கப்பட்ட மருந்துகளின் சிக்கலிலும்.\nஇந்த வெவ்வேறு பொருட்களின் பெரிய அளவைக் கவர்ந்திழுக்கிறது. பல தயாரிப்புகள் உடைந்து போகும் ஒரு புள்ளி.\nசில வாசகர்கள் ஆச்சரியப்பட வாய்ப்புள்ளது, ஆனால் தற்போதைய ஆராய்ச்சியின் படி, இந்த பொருள் அதிக தசை வெகுஜனத்தை அடைவதில் பயனளிக்கும் என்று தோன்றுகிறது.\nதயாரிப்பின் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்த எனது தற்போதைய எண்ணத்திற்கு காரணம் என்ன\nபேக்கேஜிங் மற்றும் சில மாத ஆராய்ச்சிகளைப் பார்த்த பிறகு, சோதனையின் தயாரி���்பு அற்புதமான முடிவுகளை வழங்க முடியும் என்று நான் மிகவும் நம்புகிறேன். இது Snore போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nஉங்களுக்கு உதவுவதில் மட்டுமே நீங்கள் ஒட்டிக்கொள்ள வேண்டும்: நிறுவனத்தின் அறிவுறுத்தல்கள் எப்போதும் முக்கியமானவை.\nஎனவே பயன்பாட்டைப் பற்றி சிந்திப்பது முற்றிலும் நல்லதல்ல. அதன்பிறகு, கேள்விக்குரிய தயாரிப்பு தினசரி வழக்கத்தில் எளிதில் இணைக்கப்படலாம் என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.\nஎண்ணற்ற பயனர்களின் பயனர் அனுபவத்தால் இது உறுதிப்படுத்தப்படுகிறது.\nகட்டுரையின் பொதுவான தகவல்களையும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முகப்புப்பக்கத்தையும் நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அடையலாம்.\nAnvarol தசையை உருவாக்கும் என்பது ஒரு தெளிவான உண்மை\nஇது தெளிவாகக் கூறப்பட்ட கருத்து - எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது வெறும் அறிக்கை அல்ல.\nஒரு நபர் கடுமையான விளைவுகளைக் காணும் வரை, நேரம் தேவைப்படலாம்.\nபொருட்படுத்தாமல், நீங்கள் பெரும்பாலான பயனர்களைப் போலவே உற்சாகமாக இருப்பீர்கள் என்பதையும் , உங்கள் முதல் டோஸுக்குப் பிறகு நீங்கள் தேடும் தசைக் கட்டட முடிவுகளைப் பெறுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nஉண்மையில், முதல் பயன்பாட்டிற்குப் பிறகு Anvarol முடிவுகள் சிறிது நேரம் தெரியும் அல்லது Anvarol வாய்ப்பு உள்ளது.\nஉங்கள் அறிமுகமானவர்கள் நிச்சயமாக கூடுதல் உயிர்ச்சக்தியைக் கவனிப்பார்கள். பெரும்பாலும் இது அருகிலுள்ள சூழலாகும், இது மாற்றத்தில் குறிப்பாக கவனிக்கப்படுகிறது.\nAnvarol விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nAnvarol விளைவு மிகவும் பயனுள்ளதாக Anvarol என்று Anvarol நம்பவைக்க, மற்றவர்களிடமிருந்து சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் மதிப்புரைகளை கண்காணிக்க இது Anvarol.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nதுரதிர்ஷ்டவசமாக, சில மருத்துவ பரிசோதனைகள் உள்ளன, ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பொதுவாக மட்டுமே மருந்துகள் அடங்கும்.\nஅறிக்கைகள், பயனர்களின் கருத்துக்கள் மற்றும் ஒப்பிடுவதற்கு முன்னும் பின்னும் Anvarol மூலம், Anvarol நேர்மற��யான முடிவுகளின் தொகுப்பை என்னால் அடையாளம் காண முடிந்தது:\nஇயற்கையாகவே, இது நிர்வகிக்கக்கூடிய மதிப்பீடுகளை பாதிக்கிறது மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருடனும் வெவ்வேறு அளவுகளைத் தாக்கும். எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, முடிவுகள் புதிரானதாகத் தோன்றுகின்றன, உங்களுடன் ஒரே மாதிரியாக இருக்கும் முன்னறிவிப்பை நான் தைரியப்படுத்துகிறேன்.\nஒரு பயனராக நீங்கள் நிச்சயமாக உண்மைகளைப் பற்றி மகிழ்ச்சியடைவீர்கள்:\nஎனது முடிவு: ஊடகத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.\nஒரு சலுகை Anvarol போலவே கட்டாயமாக இருக்கும்போது, அது பெரும்பாலும் குறுகிய காலத்திற்குப் பிறகு சந்தையில் இருந்து மறைந்துவிடும், ஏனென்றால் இயற்கை பொருட்கள் அந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது மற்ற உற்பத்தியாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. வாய்ப்பை இழப்பதற்கு முன்பு நீங்கள் விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இந்த கட்டுரையை Asami போன்ற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nநாங்கள் நினைக்கிறோம்: தயாரிப்பை ஆர்டர் செய்ய முன்மொழியப்பட்ட சப்ளையரைப் பாருங்கள், எனவே Anvarol இன்னும் மலிவானதாகவும் சட்டப்பூர்வமாகவும் கிடைக்கும் வரை அதை விரைவில் சோதிக்கலாம்.\nநடைமுறையில் தடங்கல் இல்லாமல் செல்ல உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கினால், நீங்கள் சிக்கலை நீங்களே காப்பாற்றுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இது முக்கிய வெற்றிக் காரணி: விட்டுவிடாதீர்கள். இருப்பினும், Anvarol உதவியுடன் நீடித்த வெற்றியை அடைய உங்கள் பிரச்சினையில் போதுமான உந்துதலைக் காணலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.\nபின்வருபவை நீங்கள் ஒருபோதும் பின்பற்றாத வழக்கமான பொதுவான தவறுகள்:\nஉதாரணமாக, இணையத்தில் கேள்விக்குரிய போர்ட்டல்களில் சலுகைகளை நிர்ணயிக்கும் போது ஒரு தவறு இருக்கும்.\nநீங்கள் முற்றிலும் எதையும் மாற்றாத மற்றும் பெரும்பாலும் உறுப்புகளை உடைக்கும் அசாதாரணமான தயாரிப்புகளை விற்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கூடுதலாக, தள்ளுபடிகள் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்படுகின்றன, அவை நெருக்கமான ஆய்வில் ஒரு கிழித்தெறியும்.\nமுக்கியமானது: நீங்கள் Anvarol முயற்சிக்க முடிவு Anvarol, சரிபார்க்கப்பட்ட சப்ளையரின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மூலம் மட்டுமே செய்யுங்கள்.\n���ந்த வழங்குநர் உங்கள் வாங்குதலுக்கான மிகவும் அர்த்தமுள்ள ஆதாரமாக உள்ளது, இந்த இடத்தில் நீங்கள் எல்லாவற்றையும் பெற்ற பிறகு - தயாரிப்புக்கான சிறந்த ஒப்பந்தங்கள், சிறந்த சேவை மற்றும் நியாயமான விநியோக நிலைமைகள்.\nகூகிளில் பொறுப்பற்ற ஆராய்ச்சி அமர்வுகள் மற்றும் எங்கள் மதிப்பாய்வில் உள்ள இணைப்புகளில் ஒன்றைத் தவிர்க்கவும். இணைப்புகளை எப்போதும் கட்டுப்படுத்த நான் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், உங்களைப் பாதுகாக்க முடியும், சிறந்த விலையிலும், விரைவான விநியோக விதிமுறைகளிலும் உண்மையாக ஆர்டர் செய்யுங்கள்.\nஇதை Mangosteen ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுவாரஸ்யமாக இருக்கும்.\nAnvarol க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇப்போது Anvarol -ஐ முயற்சிக்கவும்\nAnvarol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-07-30T19:30:22Z", "digest": "sha1:IWLCDADHX2TTDNPH44SMIFUWZJW2SQZC", "length": 17319, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "அறிக்கை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nநியூயார்க்: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் ஆப்கன் எல்லையில் இருந்தபடி அந்நாட்டு தலிபான்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதாக ஐ.நா.,வின் ஆய்வு...\nகோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கை : அரசிடம் அளித்த பாரத் பயோடெக்\nடில்லி பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி���ின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி...\nகொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்த தமிழக நிதி அமைச்சர் அறிக்கை\nசென்னை கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது 18 வயதுக்கு...\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அரசை பாராட்டி ஓபிஎஸ் அறிக்கை\nசென்னை: மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ” மருத்துவமனைகளில், தடுப்பூசிகள்,...\n23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சகம் அறிக்கை\nபுதுடெல்லி: மார்ச் 24-ஆம் தேதி வரை 23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24 அன்று இந்தியாவில் நாள்பட்ட கொரோனா தொற்றுக்கு...\nதிமுக தேர்தல் அறிக்கைக்கு கேஎஸ் அழகிரி பாராட்டு\nசென்னை: திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையாக பார்ப்பதைவிட கூட்டணியின் தேர்தல் அறிக்கையாகவும், மக்களின் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய பா.ஜ.க அரசின்...\nஅதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும்- முதல்வர் அறிவிப்பு\nசென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியாகிறது. தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்...\nஅதிமுக கொடியுடன் சசிகலா வெளியிட்ட செய்தி அறிக்கை பரபரப்பு\nசென்னை: சசிகலா தரப்பில் வெளிய���டப்பட்ட இன்றைய செய்த அறிக்கையில், `அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலா' என்று குறிப்பிடப்பட்டிருப்பது மீண்டும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. ஜெயலலிதாவின் 73-வது பிறந்தாளையொட்டி, தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை...\n5 மாநிலங்களிலில் இருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல்\nபுதுடெல்லி: 5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள...\nசசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது – மருத்துவமனை அறிக்கை\nபெங்களூரு: சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்த...\n30/07/2021-8 PM: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…\nபெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-30T21:25:38Z", "digest": "sha1:YZMQAWFH7KVQU7WM5VMMYOOHMHW3MQLK", "length": 8269, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புவிப்புறத் தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுவிப்புறத் தொலைக்காட்சி (Terrestrial television) என்ற வகை தொலைக்காட்சிப் பரப்புகை வானொலி ஒலிபரப்பை ஒத்து காற்றுவெளியில் மின்காந்த அலைகள் மூலம் அனுப்பப்பட்டு தொலைக்காட்சி அலைவாங்கி ஒன்றின் மூலம் பெறப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகும். இது செய்மதியையோ கம்பிவடத்தையோ ஊடகமாகப் பயன்படுத்துவதில்லை. வீட்டில் உள்ளத் தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள இசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி கொண்டு விரு���்பும் அலைவரிசையைப் பெறலாம். ஐரோப்பாவில் இது புவிப்புறத் தொலைக்காட்சி என அறியப்பட்டாலும் ஐக்கிய அமெரிக்காவில் இதனை ஒளிபரப்புத் தொலைக்காட்சி (broadcast television) என்றும் சில நேரங்களில் வளியாற்றுத் தொலைக்காட்சி (over-the-air television, OTA) என்றும் குறிப்பிடப்படுகிறது.\nபுவிப்புறத் தொலைகாட்சியே முதன்முதலாக ஓர் ஊடகம் வழியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்ட தொழினுட்பமாகும். 1927ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று வாசிங்டன், டி. சி.யிலிருந்து முதல் தொலைதூரத் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. பிபிசி 1929ஆம் ஆண்டு பொதுமக்களுக்கான ஒளிபரப்பை துவங்கியது; வழமையான நிகழ்ச்சிகளை 1930 முதல் ஒளிபரப்பத் தொடங்கியது. 1950களில் கம்பிவடத் தொலைக்காட்சிகள் வரும்வரை இவ்வகை ஒளிபரப்பே கோலோச்சி வந்தது.\nஇந்தியாவில் 1959ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் தில்லியில் சோதனையோட்டமாக சிறு பரப்பானைக் கொண்டு தற்காலிக ஒளிப்பதிவு தளத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது. வழமையான நிகழ்ச்சிகள் 1965ஆம் ஆண்டிலிருந்து அனைத்திந்திய வானொலியின் அங்கமாக செயல்படத் தொடங்கின. இச்சேவை மும்பைக்கும் அமிர்தசரசிற்கும் 1972ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டது. 1975 வரை ஏழு இந்திய நகரங்களில் மட்டுமே தொலைக்காட்சி சேவைகள் இருந்தன; தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனமாக தூர்தர்சன் இருந்தது. 1976ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியிலிருந்து தூர்தர்சன் தனியாக செயல்படத் தொடங்கியது. தேசிய சேவைகள் 1982ஆம் ஆண்டிலிருந்து அனைத்து நிலையங்களிலிருந்தும் ஒளிபரப்பப்பட்டன. அதே ஆண்டு வண்ணத் தொலைக்காட்சி இந்தியாவிற்கு அறிமுகமானது.\nஇந்தியாவின் பரந்த நிலப்பரப்பை கருத்தில்கொண்டு இன்சாட் செயற்கைக்கோள்களின் மூலம் ஓர் தொலைதொடர்பு பிணையம் தொலைக்காட்சி புவிப்புற பரப்பான்களுக்காக அமைக்கப்பட்டது. இந்தப் புவிப்புறப் பரப்பான்களுக்கான குறிப்பலைகள் மைய நிலையத்திலிருந்து இந்த செயற்கைக்கோள்கள் மூலம் அனுப்பப்பட்டன; இவற்றை புவிப்புற பரப்பான்கள் புவிப்புறத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பின. தற்போது இவ்வாறு பிணைக்கப்பட்ட 1400 புவிப்புற பரப்பான்கள் மூலம் இந்திய மக்கள்தொகையின் 90% நபர்கள் தூர்தர்சன் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ��வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2020, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-nadu-bank-operation-time-changed-tami-msb-452971.html", "date_download": "2021-07-30T21:16:04Z", "digest": "sha1:VIME7RMRXHLAR24Q2W55XVQ5D6DILQE2", "length": 8839, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "BANK WORKING HOURS: கொரோனா காரணமாக தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு | tamil nadu bank operation time changed– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nகொரோனா காரணமாக தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு\nவங்கி விடுமுறை | Bank shut down\nஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரக்கூடிய நிலையில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சேவை நேரமும் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆதார் பதிவு வங்கிகளில் மேற்கொள்ளப்பட மாட்டாது.\nமேலும், காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வங்கிக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு உள்ள வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கிகளில் பணிபுரியக்கூடிய இணை நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய\nவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுள்ள பரவலை தடுக்க வங்கியாளர்கள் குழுமம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது\nகொரோனா காரணமாக தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு\nபுது மணப்பெண்ணின் செயலால் உறவினர்கள் அதிர்ச்சி - வைரல் வீடியோ\nகொரோனா பரவல் முன்னெச்சரிக்கை... சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்\nஇப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்... ஒலிம்பிக் வீராங்கனை சுபாவின் தாய் நெகிழ்ச்சி\nகோவை: அடிச்சுக் கேட்டாலும் ஓ.டி.பி கொடுக்காதீங்க - போலீஸ் விழிப்புணர்வு\nகோவை : இன்றைய செய்தி தொகுப்பு (ஜூலை 30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/01/05/hc-orders-govt-job-aids-patients.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T20:48:52Z", "digest": "sha1:I4HD74SKPRFSD4I7L34NAIPG746DBDI5", "length": 16465, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்-உயர் நீதிமன்றம் | HC orders govt. job to AIDS patients | 'எய்டஸ் நோயாளிகளுக்கு அரசு வேலை' - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nமத்திய அரசுப்பணி : கலாஷேத்திராவில் வேலை காலியிருக்கு... உடனே விண்ணப்பிங்க\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் உள்ளே\nவிண்ணப்பிக்க தேவையில்லை... நாளை நேரடியாக நேர்காணல்.. அதுவும் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலை\nமத்திய அரசு வேலை.. ரூ.60,000 சம்பளம்.. டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான.. ஜேஇஇ 3ம் கட்ட நுழைவு தேர்வில் மாற்றம்.. புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு\nநாகர்கோவிலில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்.. 16 மாவட்டத்தினர் பங்கேற்கலாம்\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை ஜூலை 31, 2021\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி வி���்ணப்பிப்பது\nஅர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்\nAutomobiles ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா\nSports 2வது சுற்றில் பிழைகள் நடந்தன.. காலிறுதி வெற்றிக்கு பின்னால் சிந்துவுக்கு இருந்த சிக்கல்கள் - விவரம்\nFinance மூன்று மடங்கு லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. IOCயின் வேற லெவல் பெர்மான்ஸ்..\nMovies இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎய்ட்ஸ் நோயாளிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்-உயர் நீதிமன்றம்\nவிருதுநகர்: எய்ட்ஸ் நோய் கிருமி தாக்கப்பட்டவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் பணிக்காக விண்ணப்பித்திருந்தனர்.\nமருத்துவ பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய்க் கிருமி தாக்கியிருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை பணியில் சேர்க்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி கே. சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசார்த்த அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,\nஎச்.ஐ.வி. நோய் கிருமி தாக்குதல் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது அரசின் கொள்கைக்ககு புறம்பானது ஆகும். எய்ட்ஸ் நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச விதிகளின் அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அவர்க���ுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பது தான் சர்வதேச தீர்மானமாகும்.\nஇந்நிலையில் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால், அவர்கள் இருவருக்கும் 8 வாரத்திற்குள் ஓட்டுநர் பணிக்கான நியமன உத்தரவு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.\nமேலும் அரசு வேலை செய்திகள்\nஅரசு வேலை... காக்கிச்சட்டை போடும் யோகம் தரும் செவ்வாய் பகவான் - இந்த பரிகாரம் பண்ணுங்க\nபிளஸ் 2 , இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலை.. கன்னியகுமாரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nயோகி எடுத்த புதிய ஆயுதம்.. உ.பி.யில் வரும் புதிய சட்டம் .. நெருங்கும் தேர்தல்.. யாருக்கு 'குறி' \nதமிழ்நாடு மின்வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள்.. வருகிறது புதிய அறிவிப்பு\nமிஸ் பண்ணிடாதீங்க.. பட்டதாரி இளைஞர்களே உங்களுக்கு அருமையான வாய்ப்பு.. 10,729 வங்கி பணியிடங்கள்\nஇந்திய ராணுவத்தில் செவிலியர் பணியிடங்கள்.. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nஆர்பாட்டம், மறியல் செய்தால் அரசு வேலையில் கிடையாது - பாஸ்போர்ட் பெறுவதிலும் சிக்கல் - எங்கு தெரியுமா\nநிரந்தர வேலை... கை நிறைய சம்பளம் வேண்டுமா - இந்த பரிகாரங்களை மறக்காமல் செய்யுங்கள்\nஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலனை.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார்\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பிங்க\nமதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் வேலை காலி - விண்ணப்பிக்க ஜனவரி 8 கடைசி தேதி\nடிஎன்பிசிஎஸ்சி குரூப்-1 தேர்வுகள் ஜனவரி 3-ல் நடைபெறும்; செம்ப்டம்பரில் குரூப் 4 விஏஓ தேர்வுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2021/may/29/attack-on-couple-case-registered-on-4-bo-3631605.html", "date_download": "2021-07-30T19:16:47Z", "digest": "sha1:DWAJF3KR5WLIILS5I7BBJUM2BTTELTFM", "length": 8235, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தம்பதி மீது தாக்குதல்:4 போ் மீது வழக்குப் பதிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்பு���் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nதம்பதி மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்குப் பதிவு\nதேன்கனிக்கோட்டை அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரப்பா. இவரது மகள் சத்யா (19). இவா் வீட்டின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த போது, அந்தப் பகுதியை சோ்ந்த 4 போ் சத்யாவிடம் செல்லிடப்பேசியைக் கேட்டு தகராறு செய்தனா்.\nஇதுகுறித்து சத்யாவின் பெற்றோா் சந்திரப்பா, லட்சுமியம்மா ஆகியோா் கேட்டதற்கு ஆத்திரம் அடைந்த மூா்த்தி தரப்பினா் அவா்களைத் தாக்கினா். இதுகுறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரித்து மூா்த்தி, கணேசன், வேல்முருகன், அஜித் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/category/videos/?filter_by=random_posts", "date_download": "2021-07-30T20:40:24Z", "digest": "sha1:QMCVQN3DQOXBIOBIN4KQ63OPINOVIWFV", "length": 11915, "nlines": 109, "source_domain": "www.newstig.net", "title": "வீடியோ Archives - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nநயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வெற்றிக்கண் பட டீஸர் இதோ \nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள் ட்ரைலர் இதோ \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/74481/Stunning-pages-of-Real-Hero", "date_download": "2021-07-30T19:43:25Z", "digest": "sha1:HBRFMUQGZLT5ANUX3JAKECQYTW3KMSWR", "length": 21550, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏழை மாணவர்களின் ”காப்பான்” சூர்யா! ரியல் ஹீரோவின் பிரமிக்க வைக்கும் பக்கங்கள்! | Stunning pages of Real Hero | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஏழை மாணவர்களின் ”காப்பான்” சூர்யா ரியல் ஹீரோவின் பிரமிக்க வைக்கும் பக்கங்கள்\nநடிகர் மட்டுமல்ல: தயாரிப்பாளர், சமூக ஆர்வலர், கல்வியாளர் என பன்முகத் தளங்களில் பயணித்��ுக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யாவின் 45-வது பிறந்தநாள் இன்று. இதோ அவரின், பிரமிக்க வைக்கும் பக்கங்கள்.\nநடிகர் சிவக்குமார் - லஷ்மி தம்பதிகளுக்கு 1975-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் ஆம் தேதி பேரழகனாய் பிறந்தவர்தான் சூர்யா. இவரது தம்பி கார்த்தி. தங்கை பிருந்தா.\nபத்மா சேஷாத்ரி பாலபவனிலும், செயிண்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார். நடிகர் விஜய், இயக்குநர் விஷ்ணுவர்தன், யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் சூர்யாவின் கல்லூரி கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n1997 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கிய ’நேருக்கு நேர்’ படம்தான் சூர்யாவின் முதல் படம். சூர்யாவும் விஜய்யும் இணைந்து நடித்த முதல் படமும்கூட. அதற்கடுத்தடுத்தப் படங்களில் நடித்திருந்தாலும், அவரை கவனிக்க வைத்த படங்களில் ஒன்று விஜய்யுடன் நடித்த “ப்ரண்ட்ஸ்” திரைப்படம். அதற்கடுத்தடுத்து நடிப்பில் வெரைட்டிக் காட்டி தமிழின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.\nபாலிவுட்டில் பிரபலமான “சிக்ஸ் பேக்” உடலமைப்போடு வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் ’சிக்ஸ் பேக்’ உடலமைப்பை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் சூர்யாவுக்கே உண்டு. அவரைப் பார்த்துதான் விஷால், சிம்பு என அடுத்தடுத்து வைக்கத் தொடங்கினர்.\nபொதுவாக முன்னணி ஹீரோக்கள் விளம்பரங்களிலும், கவுரவத் தோற்றத்திலும் நடிக்க மாட்டார்கள். ஆனால், சூர்யா மாறுபட்டவர். கோ, மன்மதன் அம்பு, அவன் இவன் படங்களில் கவுரவத் தோற்றத்தில் நடித்தார். அதோடு, டி.வி.எஸ் மோட்டார், ஏர்செல், சன் பீஸ்ட், சரவணா ஸ்டோர் விளம்பரம் என்று ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகராக இருந்துகொண்டே ஒரு தனியார் தொலைக்காட்சியில் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். விளம்பரம், டிவி நிகழ்ச்சி என்று நடிப்பதெல்லாம் தனக்கோ தன் குடும்பத்திற்கோ சொத்து சேர்ப்பதற்காக அல்ல. முழுக்க முழுக்க ஏழைக் குழந்தைகளை படிக்கவைத்து வரும் தனது அகரம் ஃபவுண்டேஷனுக்காகத்தான்.\nபள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டக் குழந்தைகளுக்காகவும், ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண் எ���ுத்து கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலம் கல்வி உதவித்தொகை, ஹாஸ்டல், உணவு என்று அனைத்தையும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்து காத்துவரும் “காப்பான்” அவர்.\nதமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகாவுடன் உயிரிலே கலந்தது, பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்தபோது காதலாகி பெற்றோர் சம்மதத்துடன் 2006 செப்டம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். சூர்யா – ஜோதிகா தம்பதிகளுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.\nதனது குழந்தைகள் தியா, தேவ் பெயரில் தொடங்கப்பட்ட 2டி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பசங்க 2 படத்தில் தொடங்கி பல நல்ல படங்களை தமிழ் சமூகத்திற்கு கொடுத்து வருகிறார். விவசாயத்தின் பெருமைகள் பேசிய கடைக்குட்டி சிங்கம் படத்தினை தயாரித்ததோடு விவசாயிகளின் நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நிதியுதவியையும் அளித்து அசத்தியவர்.\nஇவ்வளவுப் பெரிய நடிகராக இருந்தும் தன் பிள்ளைகளின் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்களில் தவறாமல் கலந்துகொண்டு பொறுப்பான அப்பாவாக திகழ்பவர்.\nபொதுவாக திருமணம் ஆகிவிட்டாலே, மனைவியை நடிக்க அனுமதிக்க மாட்டார்கள் ’ஹீரோ’ கணவர்கள். ஆனால், குழந்தைகள் வளர்ந்தபிறகு 36 வயதினிலே, நாச்சியார், காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள் என மனைவி ஜோதிகாவுக்கு மீண்டும் நடிக்க சுதந்திரமும் சமத்துவமும் கொடுத்து சில்லுன்னு ஒரு காதலை வெளிப்படுத்தியவர்.\nபிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம் படத்திற்காக மூன்றுமுறை ஃபிலிம் ஃபேர் விருதும், நந்தா, கஜினி, வாரணம் ஆயிரம் படத்திற்காக மூன்றுமுறை மாநில அரசின் விருதும் சிறந்த நடிகருக்காக பெற்றிருக்கிறார்.\nதயாரிப்பாளருக்கு நஷ்டம் ஆகிவிடும் என்பதால் படப்பிடிப்பு நடக்கும் தேதிகளில் எந்தவொரு நிகழ்ச்சியையும் ஒப்புக்கொள்வதில்லை.\nதிருமணம் ஆகிவிட்டாலே தனிக்குடித்தனம் செல்லும் மகன்களுக்கு மத்தியில் தனது அம்மா பெயரில் ’லஷ்மி இல்லம்’ என்று பெரிய வீட்டைக் கட்டி அம்மா, அப்பா, தம்பி கார்த்திக் குடும்பம், தனது குடும்பம் என்று கூட்டுக்குடும்பமாக வசித்து ’சூப்பர்யா’ என்று நெகிழ வைத்துள்ளார். அதோடு, தனது அப்பா, அம்மாவை சுற்றுலா அழைத்துச் செல்வதையும் வேலையாக ���ைத்துக்கொண்டிருக்கிறார். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ’இளைஞர்கள் தங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள். அப்பா அம்மவை பாருங்கள்’ என்று சொல்லிவிட்டுத்தான் இறங்குவார் இந்த ’பிதாமகன்’\nபெண்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறைக் கொண்டவரான சூர்யா, ரோட்டில் ஒரு பெண்னை இளைஞர்கள் சிலர் கலாட்டா செய்வதைப் பார்த்து காரிலிருந்து கீழே இறங்கி ’காக்க காக்க’ சூர்யாவாய் கலாட்டா செய்தவர்களை அடித்துவிட்டு நிஜ வாழ்விலும் ஹீரோ என்பதை நிரூபித்தார்.\nசமூகத்தின் மீது அக்கறைக் கொண்டவரான சூர்யா தனது ஆரம்பகால படங்களில் புகைப் பிடிப்பதுபோல் நடித்தார். ஆனால், தல, தளபதியே இப்போதுவரை கெத்துக்காட்டி புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்க, சூர்யாவோ சமூக நலனிற்காக புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்து இயக்குநர்களுக்கு பகையாளியாகிவிடுகிறார்.\nஅவரது மனைவி ஜோதிகா சமீபத்தில் அரசு மருத்துவமனைகள் குறித்து பேசி சர்ச்சையானபோது, அவரின் மதத்தோடு குறிப்பிட்டு கடுமையாக விமர்சிக்கபட்டார். ”ஆன்மீக பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் பின் வாங்கவே இல்லை. மதம் கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர விரும்புகிறோம்” என்று அறிக்கையிட்ட “அஞ்சான்” அவர்.\nசமூக பிரச்சனைகளின் போதெல்லாம் சூர்யாவின் குரல் தமிழக மக்களுக்காக ஒலிக்காமல் இருந்ததே இல்லை. குறிப்பாக, இவர் நீட் தேர்வால் பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள் குறித்து எழுதிய கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில்கூட சாத்தான்குளம் பிரச்சனையில் தந்தை, மகன் உயிரிழந்த கொடூர சம்பவத்திற்கு காவல்துறையினரை கண்டித்த ’சிங்கம்’ அவர்.\nசூர்யா படங்களில் நடப்பதெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது என்று சமீபத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களால் வைரலாக்கி வருகிறார்கள். அதில், குறிப்பிடத்தக்கது ‘ஏழாம் அறிவு ‘ படத்தில் வந்த தொற்றுநோய் இப்போது கொரோனா வடிவிலும் வந்துவிட்டது என்பதுதான். இன்னும், சிங்கம் படத்தில் தூத்துக்குடி காவலர்களை திட்டும் காட்சியும், காப்பானில் வெட்டுக்கிளி ஆபத்து என ஏகப்பட்ட காட்சிகளைக் குறிப்பிடுகிறார்கள். அப்படியே, 90 ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் ஆவதுபோல் நடிக்கச்��ொல்லியும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் திருமணமாகாத முரட்டு சிங்கிள்ஸ்கள்.\nதற்போது தேசிய விருது இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ’சூரரைப் போற்று’ சூர்யாவின் 38 வது படம்.\n‘நான் ஏற்கெனவே பல துயரங்களை பார்த்தவள்...”- மனம் திறந்த மனிஷா கொய்ராலா\nஇதை நம்பித்தான் ஆகவேண்டும்.... நான்கு வயது சிறுவனின் கவிதைப் புத்தகம்..\nRelated Tags : சூர்யா பிறந்தநாள், அகரம் ஃபவுண்டேஷன், ஜோதிகா,\nசென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை\nதமிழகத்தில் மீண்டும் 2000ஐ நெருங்கும் கொரோனா\n\"மில்லியன் கணக்கான இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் மேடம் நீங்கள்\" - மேரி கோமை புகழ்ந்த பவானி தேவி\nகாவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு\n“எனக்கு தேவை வெண்கலம் அல்ல; தங்கப்பதக்கம்” - இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா\nகலாய்ப்போருக்கு பதக்கங்களால் 'பதில்' - ஒலிம்பிக்கில் 'பெருமித' வடகிழக்கு இந்திய வீரர்கள்\nமீண்டும் குற்றப் பரம்பரை சட்டம் - சந்தேக நபரின் டிஎன்ஏவை சேமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு\nஅரசு காப்பீடு நிறுவனங்கள் இனி தனியார்மயம் - புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்னணி\nதொல்லியல் ஆய்வுகள் ஏன் தேவை அதனால் என்ன பயன் - ஒரு சிறப்புப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நான் ஏற்கெனவே பல துயரங்களை பார்த்தவள்...”- மனம் திறந்த மனிஷா கொய்ராலா\nஇதை நம்பித்தான் ஆகவேண்டும்.... நான்கு வயது சிறுவனின் கவிதைப் புத்தகம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153980.55/wet/CC-MAIN-20210730185206-20210730215206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}